விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.7 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/801 250 623734 1948221 1865239 2026-06-21T04:02:33Z Sridevi Jayakumar 15329 1948221 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆன் (பொகிமியா)|761|ஆன் இராணியார் (பிரிட்டனி)}}</noinclude>போது ஆன் இராணியார் வின்சர் (Windsor) மாளிகையில் முடிசூட்டிக் கொண்டார். சமூக, உள்துறைப் பணிகளில் இவர் சிறந்த பணிகளை ஆற்றினார். இவர் கி.பி. 1619-ஆம் ஆண்டில் ‘ஆம்ப்டன் கோர்ட்’ (Hampton Court) என்னுமிடத்தில் உயிர் துறந்தார். <b>ஆன் (பொகிமியா - கி.பி. 1366-1394)</b> பொகிமியாவைச் சேர்ந்த அம்மையார் ஆவார். இவர் இங்கிலாந்து அரசர் இரண்டாம் இரிச்சாடு (Richard II) மன்னரின் துணைவியார். ஆன் கி.பி. 1366-ஆம் ஆண்டில் பொகிமியாவில் உள்ள பிராக்கு நகரில் பிறந்தார். தந்தையார் பேரரசர் நான்காம் சார்லசு; தாயார் பொமரானியாவைச் சார்ந்த எலிசபெத்து. இவர் தந்தையார் செல்வச் செழிப்பற்றவர்; உடல் வலி குறைந்தவர். ஆன் பதினைந்து வயதில் இரண்டாம் இரிச்சர்டுக்குத் திருமணம் செய்விக்கப்பட்டார். இத்திருமணத்தால் பயன் ஒன்றுமில்லையென்பதை அறித்த மக்கள் ஆன் அம்மையாரை வெறுத்தனர். இரிச்சர்டுக்கும் ஆனுக்கும் கி.பி. 1382-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. ஆன் இறந்தபின் இரண்டாம் இரிச்சர்டு பதவி நீக்கம் செய்யப் பெற்றுச் சிறையில் அடைக்கப் பெற்றார். மகப்பேறின்றிப் பிளேக்கு என்னும் கொள்ளை நோய்க்கு ஆளாகி ஆன் கி.பி. 1394-இல் காலமானார். <section end="ஆன்"/> <section begin="ஆன் இராணியார்"/> {{dhr}} <b>ஆன் இராணியார் (ஆசுத்திரியா-கி.பி. 1601-1666)</b>: ஆசுத்திரிய நாட்டைச் சார்ந்த ஆன் (Anne) இராணியார் பிரான்சு நாட்டு இளவரசரின் புரவலராக இருந்தவர். இசுபெயின் நாட்டில் வல்லோடோலிட்டு என்னும் ஊரில் கி.பி. 1601-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தந்தையார் இசுபெயின் நாட்டு அரசர் மூன்றாம் பிலிப்பு என்பவராவார்; தாயார் ஆசத்திரிய நாட்டு மார்கரெட்டு. ஆன் இராணியார் பிரான்சு அரசர் பதின்மூன்றாம் உலூயியைக் கி.பி. 1615-ஆம் ஆண்டில் மணந்து கொண்டார். இவர்களின் மணவாழ்வு மகிழ்ச்சியாக அமையவில்லை. ஏனெனில் உலூயியின் அமைச்சர் கார்டினல் இரசில்யூ ஆகத்திரியாவின் செல்வாக்கை வெறுத்தார். கணவரால் புறக்கணிக்கப் பெற்ற ஆன், தம் மகன் பதினான்காம் உலூயியின் புரவலராக இருந்தார். பதின்மூன்றாம் உலூயி மன்னர் கி.பி. 1643-இல் காலமானபோது, மாசரின் என்ற அமைச்சரின் துணையுடன் ஆட்சி நடத்தினார். நாட்டில் பல கலகங்கள் மூண்டபோதும், மாசரினும் ஆன் இராணியாரும் அவற்றை அடக்கினர். பதினான்காம் உலூயி கி.பி. 1661-இல் அரசராக முடிசூட்டிக் கொண்டபின், இராணியார் மடாலயம் ஒன்றில் வாழ்ந்து வந்தார். இவர் கி.பி. 1666-இல் காலமானார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 801 |bSize = 375 |cWidth = 80 |cHeight = 98 |oTop = 315 |oLeft = 53 |Location = center |Description = }} {{center|ஆன் (ஆசுத்திரியா) இராணி}} <b>ஆன் இராணியார் (இங்கிலாந்து- கி.பி. 1665-1714)</b> இங்கிலாந்தை ஆண்ட இசடு வர்ட்டு (Stuart) மரபின் இறுதி அரசியார். இவரை நல்லாட்சி நடத்திய ஆன் இராணியார் (Queen Anne) என்பர். இரண்டாம் சேம்சு மன்னரின் முதல் மனைவிக்குப் பிறந்தவள் ஆன். சேம்சு மன்னர் கத்தோலிக்கரானபோது. ஆன் அம்மையாரும் அவர் தம் சகோதரி, மேரியும் பிராட்டசுடெண்டுகளாகவே இருந்தனர். கி.பி. 1688-ஆம் ஆண்டில் குருதி சிந்தாப் புரட்சியின்போது இரண்டாம் சேம்சு நாட்டை விட்டு விரட்டப்பெற்று, மூன்றாம் வில்லியமும் மேரியும் அரியணையில் அமர்த்தப் பெற்றனர். ஆன் கி.பி. 1702-ஆம் ஆண்டில் அரசியாக முடிசூட்டிக் கொண்டார். மால்பரோ பிரபு இவருக்கு அறிவுரை வழங்கினார். இவரது தலைமையில் பிரிட்டன், இசுபானிய வாரிசுரிமைப் போரில் பங்குபெற்றுப் பிரான்சு நாட்டு மன்னர் பதினான்காம் உலூயியின் பேராசையை முடிவுக்குக் கொண்டு வந்தது. உட்ரெக்ட்டு உடன்படிக்கையால் (1713) பிரிட்டனுக்குச் சிப்ரால்டரும், அமெரிக்காவில் சில இடங்களும் கிடைத்தன. இப்போரை ஆன் இராணியாரின் போர் என்பர். இவரது ஆட்சிக் காலத்தில்தான் கி.பி. 1707-ஆம் ஆண்டில், இங்கிலாந்தும், இசுகாட்லாந்தும் ஒருமைச் சட்டத்தால் ஒருங்கிணைந்தன. ஆன் இராணி கி.பி. 1683-ஆம் ஆண்டில் தென்மார்க்கு இளவரசர் சார்சை மணந்து கொண்டார். பதினேழு குழந்தைகளைப் பெற்றாலும், ஒன்று கூட இவருக்குப் பின்னர் உயிர் வாழவில்லை. இவர் கி.பி. 1714-இல் காலமானார். இவருக்குப் பின்னர் முதலாம் சார்சு மன்னரானார். <b>ஆன் இராணியார் (பிரிட்டனி கி.பி. 1476-1514)</b> பிரிட்டனியைச் (Brittany) சார்ந்தவர். பிரிட்டனி பிரான்சு நாட்டின் பகுதியாகும். கி.பி. 1477-ஆம் ஆண்டில் நான்டெசு (Nantes) என்னும்<noinclude> <b>வா.க. 2-96</b></noinclude> 24bz8l15o0m3bxveo197y03gf3k4jls பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/802 250 623735 1948227 1865241 2026-06-21T04:44:03Z Sridevi Jayakumar 15329 1948227 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆன்சு|762|ஆன்செம்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 802 |bSize = 375 |cWidth = 78 |cHeight = 98 |oTop = 8 |oLeft = 55 |Location = center |Description = }} {{center|ஆன் இராணி (பிரிட்டனி)}} பிரிட்டனியின் இரண்டாம் பிரான்சிசு (Francis II) என்பாருக்கும் மார்கரெட்-டி-பாய்க்சு (Marguerite-de-Foix) என்னும் அம்மையாருக்கும் மகளாகப் பிறந்தார். பிரான்சு ஆசுத்திரியா (Austria) ஆகிய இருநாடுகளுடனும் ஆன் இராணியாருக்குத் தொடர்பிருந்தது. ஆன் கி.பி. 1490-இல் ஆசுத்திரியாவின் மாக்சிமிலியன் என்பாரை மணந்து கொண்டார். ஆனால் அடுத்த ஆண்டிலேயே அத்திருமணம் முறிந்தது. கி.பி. 1491-ஆம் ஆண்டின் இறுதியில் ஆன், பிரான்சு மன்னர் எட்டாம் சார்லசை மணந்தார். சார்லசு கி.பி. 1498-இல் இறந்தார். ஆன் பன்னிரண்டாம் உலூயியை மணந்து கொண்டார். பிரிட்டனியைப் பிரான்சு இணைத்துக்கொள்ள விரும்பினாலும், பிரிட்டனி பிரான்சின் பகுதியாகவில்லை. ஆன் இராணியார் கி.பி. 1514-இல் காலமானார். <section end="ஆன் இராணியார்"/> <section begin="ஆன்சு"/> {{dhr}} <b>ஆன்சு</b> சப்பான் நாட்டின் மிகப்பெரிய தீவு. இதன் பரப்பளவு 2,27,414 ச.கி.மீ. சப்பான் நாட்டின் பெரு நகரங்கள் இத்தீவிலேயே அமைந்துள்ளன. எனவே இந்நாட்டின் ஏறத்தாழ எண்பது விழுக்காடு மக்கள் ஆன்சுத் தீவில் (Honshu) வாழ்கிறார்கள், இத்தீவின் மக்கள் தொகை 1981-ஆம் ஆண்டு மதிப்பின்படி எறத்தாழ 8 கோடியாகும். ஆன்சுத் தீவின் நடுவில் சப்பான் நாட்டின் உயர்ந்த மலையான சப்பானிய ஆல்ப்சு மலைத்தொடர் உள்ளது. இம்மலைத்தொடருக்குக் கிழக்கில் சங்கிலித்தொடர் போன்று பல எரிமலைகளைக் காணலாம். சப்பான் நாட்டின் மிகப் பரந்த தாழ் நிலமான காண்டோ சமவெளி, நடு ஆன்சு மலைத்தொடரிலிருந்து பசிபிக்குப் பெருங்கடல்வரை பரவியுள்ளது. ஆன்சுவின் தென்மேற்குப் பகுதியில் பல சிறு சமவெளிகளும் தாழ்நிலங்களும் இருந்தாலும், அவை உள்நாட்டிலும் கடற்கரையையொட்டியும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்படுகின்றன. சப்பான் நாட்டின் தலைநகரான தோக்கியோ (Tokyo) மிகப் பெரிய நகரம்; அது காண்டோ சமவெளியில் அமைந்துள்ளது. வட ஆன்சுத் தீவில் மூன்று மலைத்தொடர்கள் ஒன்றையடுத்து ஒன்றாக நிற்பது, கண்களையும் கருத்தையும் கவருவது. எரிமலைகள் மேற்கு மலைத்தொடர்களையொட்டியுள்ள மலைகளில் உள்ளன. இம்மலைகளுக்கு மேற்கில் உள்ள நிகாடா சமவெளி சப்பான் கடல்வரை நீண்டுள்ளது. இம்மலைத்தொடர்களுக்குக் கிழக்கில், பசிபிக்குப் பெருங் கடலைத்தொட்டு இருப்பது செந்தைச் சமவெளியாகும். ஆன்சுத் திவில் வெந்தீர் ஊற்றுகள் உள்ளன. இத்தீவின் பல குறுகிய ஆறுகள் வேகமாகப் ஓடுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி நீர் மின்சக்தி எடுக்கப்படுகிறது. மலைப் பகுதிகளில் அடர்ந்த காடுகளைக் காணலாம். சப்பான் நாட்டின் மிக உயர்ந்த மலையுச்சியான பியூசியாமா இத்தீவில்தால் அமைந்துள்ளது. <section end="ஆன்சு"/> <section begin="ஆன்சு ஆல்பைன்"/> {{dhr}} <b>ஆன்சு ஆல்பைன் (கி.பி. 1465-1524)</b>: இவரை மூத்த ஆல்பைன் என்றும் கூறுவர். ஆல்பைன் என்பது குடும்பப்பெயர். செருமானிய சமயச்சீர்திருத்தம் எழுந்த காலத்தில் ஆச்சுபர்க்கு நகரில் பிறந்து வாழ்ந்தவர். பிளமியக் கலைஞர்களின் பாணியைப் போன்று செருமானியத் திருச்சபைப் பலிபீடம் போன்ற சமயத்துறை சார்ந்த பல படங்களை இவர் தீட்டியுள்ளார். அத்துடன் தம் காலத்தில் வழக்கிலிருந்து ஆடைகளை எடுத்துக்காட்டும் வரைபட நூல்களை இயற்றிக் கொடுத்தவரும் இவரே. இவர் தம் மகனே, ஆன்சு ஆல்பைன் இளையவர் ஆவார். <b>ஆன்சு ஆல்பைன் இளையவர் (கி.பி. 1497-1543)</b>: இவர் செருமானியச் சமயச் சீர்திருந்தக் கால மாபெரும் ஒலியக் கலைஞர், இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றியை ஓவியத்தில் வரைந்து பெயரும் புகழும் பெற்றவர் இவர்; என்றி மன்னரின் பல மனைவியரையும் ஓவியத்தில் திட்டியுள்ளார். ஈராசுமசு, பிலிப்பு மெலஞ்தான், சர் தாமசு மூர் போன்ற பெரியார்களின் திருவுருவங்களையும் ஓவியங்களாகத் தீட்டிய இவர், அவர்களை நேரே அறிந்தவர். <section end="ஆன்சு ஆல்பைன்"/> <section begin="ஆன்செம்"/> {{dhr}} <b>ஆன்செம் (கி.பி. 1033-1109)</b> இத்தாலி நாட்டைச் சார்ந்த தத்துவ அறிஞர்; பீடுமாண்டிலுள்ள (Piedment) அசோத்தா (Asota) என்னுமிடத்தில் பிறந்தார். இவர் கி.பி. 1060-ஆம் ஆண்டு கிறித்தவ மதகுருவானார். இவர்தம் ஆசிரியரான இலான் பிராங்குக்குப் (Lanfranc) பிறகு இங்கிலாந்தில் காண்டர்பரித் தலைமைக் குருவாகப் (Canterbury Arch-bishop) பதவி ஏற்றார். இரண்டாம் வில்லியம் என்னும் அரசருடன் ஒத்துழைக்க இயலாமையினால் உரோம் நாட்டிற்குச் சென்று சிறிது காலம் கழித்துத் திரும்பி வந்தார். அப்போது அரசராயிருந்து முத-<noinclude></noinclude> goy1t9480445tf4se5tenxcyw3qscnl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/803 250 623736 1948230 1865243 2026-06-21T04:47:55Z Sridevi Jayakumar 15329 1948230 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆன்ட்ராசு சர் எட்மண்டு|763|ஆனிட்ருசு, சி.எப்}}</noinclude>லாம் என்றியோடும் ஒத்துழைக்க இயலாமல் நாட்டை விட்டு வெளியேறினார். அச்சமயத்தில் ஆன்செம் (Anselm) போப்பாண்டவரின் அதிகாரத்திற்குத் துணை செய்ததால் இங்கிலாந்தில் அரசனுடைய அதிகாரம் குன்றியது. இவர் கி.பி. 1494-ஆம் ஆண்டு திருத்தொண்டர் (Saints) குழுக்களுள் ஒருவராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். கடவுள் உண்மையை வலியுறுத்தப் பல அடிப்படைகள் உண்டு என்றும் அறிவிற்கும் நம்பிக்கைக்கும் முரண்பாடு இருப்பதாகக் கருதுவது தவறு என்றும் எடுத்துக்காட்டியதால் ஐரோப்பா முழுவதும் இவர் புகழ் பெற்றார். தத்துவத் துறையில் தெய்விக இயலைப் (Theology) பற்றித் தெளிவான கருத்துகளை வெளியிட்டுள்ளார். <section end="ஆன்செம்"/> <section begin="ஆன்ட்ராசு, சர் எட்மண்டு"/> {{dhr}} <b>ஆன்ட்ராசு, சர் எட்மண்டு (கி.பி. 1637-1714)</b> என்பவர் அமெரிக்காவில் ஆங்கிலக் குடியேற்றப் பகுதியின் ஆளுநராகப் பணியாற்றியவர். இவர் தந்தையார் முதலாம் சார்லசு மன்னர். படையில் பணியாற்றிய பின், ஆன்ட்ராசு நியூயார்க்குக் குடியேற்றப் பகுதியின் அளுநராகக் கி.பி. 1674-ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். இவர் கி.பி. 1681-ஆம் ஆண்டில் திருப்பி அழைக்கப்பெற்றார். யார்க்குக் கோமகன் இரண்டாம் சேம்க என்னும் பட்டத்துடன் முடிசூட்டிக் கொண்ட பின், ஆன்ட்ராசு கி.பி. 1686-ஆம் ஆண்டில் நியூ இங்கிலாந்தின் ஆளுநராக்கப் பெற்றார். மேலும் பல புதிய பகுதிகள் கி.பி. 1688-இல் இவருடைய ஆளுகைக்கு உட்படுத்தப்பட்டன. மூன்றாம் வில்லியம் அரசரானபோது, ஆன்ட்ராசு இங்கிலாந்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டார். இவர் கி.பி.1692-இல் வர்சீனியாவின் ஆளுநராகப் பொறுப் பேற்று, பிற பதவிகளையும் வகித்துக் கி.பி. 1714-ஆம் ஆண்டில் இலண்டனில் காலமானார். <section end="ஆன்ட்ராசு, சர் எட்மண்டு"/> <section begin="ஆன்ட்ரூசு, சி. எப்"/> {{dhr}} <b>ஆன்ட்ரூசு, சி. எப் (கி.பி. 1871-1940)</b> இந்தியச் சமூக, சமுதாய, அரசியஸ் மறுமலர்ச்சிக்குத் தொண்டாற்றிய ஆங்கிலேயர். ‘கிறித்துவைப் பார்க்கவேண்டும் என விரும்பும் நாங்கள் உம்மில் கிறித்துவைச் காண்கிறோம்; நீர் இந்தியாவில் வாழ்ந்த முப்பது ஆண்டுகளும் கிறித்துவைப் போலவே வாழ்ந்தீர்,’ என இந்து நண்பர் ஒருவர், இங்கிலாந்தில் தங்கியிருந்த கிறித்துவ நண்பர் ஒருவருக்கு மடல் ஒன்றை வரைந்தார். அந்தக் கிறித்துவ நண்பர் ‘சார்லி’ என்று காந்தியடிகளால் அன்புடன் அழைக்கப்பட்ட ‘தீனபந்து’ சி.எப். ஆன்ட்ரூக அவர்களாவர். தேசியத் தலைவர்களான தாகூர், காந்தியடிகள் போன்றவருடன் இணைந்து இந்தியச் சமூக, சமுதாய, அரசியல் மறுமலர்ச்சிக்குத் தொண்டாற்றிய ஆன்ட்ரூசு, சார்லசு சான் எட்வின் ஆன்ட்ரூசு, மேரி சார்லெட்டு என்னும் தம்பதிகளின் மகவாய், இங்கிலாத்தில், நியூகேசில் என்னும் இடத்தில் கி.பி. 1871- ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள், 12-ஆம் நாள், பிறந்தார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 803 |bSize = 375 |cWidth = 94 |cHeight = 115 |oTop = 75 |oLeft = 228 |Location = center |Description = }} {{center|சி.எப். ஆன்ட்ரூசு}} பள்ளிப் படிப்பிற்குப்பின் சிறப்பூதியம் பெற்றுக் கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். பேராயர் வெசுட்காட்டின் (Westcott) சமயக் கொள்கைகன் ஆன்ட்ரூசின் உள்ளத்தில் பதிந்தன. கிறித்தவ நீதி நெறிகளை, இவ்வுலக சமூக, பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்குப் பயன்படுத்துவதே முதன்மையானது என்பதை ஆன்ட்ரூசு ஏற்றுக்கொண்டார். கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகப் படிப்பைக் கி.பி. 1895-இல் முடித்துக் கொண்டு மதகுரு பணியில் சேர்ந்தார். எட்வின் ஆன்ட்ரூசு தம் மகனுக்குச் சிறுவயதில் இந்தியாவைப் பற்றிய செய்திகளை அடிக்கடி கூறுவார். இந்தியாவைப் பற்றிய கதைகளும் வரலாற்று நிகழ்ச்சிகளும் ஆன்ட்ரூசைக் கலர்ந்தன. பேராயர் பேசில் வெசுட் காட்டின் (பேராயர் வெசுட்காட்டின் புதல்வர்) மறைவிற்குப் பின் அவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள இந்தியாவினின்றும் அழைப்பு வந்தது. இந்தியாவிற்குச் சென்று பணி செய்யவேண்டும் என்னும் நெடுநாளைய கனவு ஆன்ட்ரூசுக்கு நிறைவேறியது. ஆண்ட்ரூசு (Andrews) 1904-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 20 ஆம் நாள் பம்பாய் வந்தடைந்தார். அந்நாள், ‘தான் இந்தியனாகப் பிறந்த நாள்’ என்று கூறினார். புனிதர் இசுடீபன் கல்லூரியில் பயிற்று நர் பொறுப்பேற்றார் ஆன்ட்ரூசு இந்தியா வந்த<noinclude></noinclude> jejubfiaknr89ahh33eitc8dek6edwj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/805 250 623738 1948232 1865248 2026-06-21T04:51:13Z Sridevi Jayakumar 15329 1948232 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆன்ட்ரோசு தீவு|765|ஆன்டிதெம்}}</noinclude>பர் மாதத்தில் கடுமையான நோய்வாய்ப்பட்டார். கல்கத்தா அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்த ஆன்ட்ரூசைக் காணக் காந்தியடிகள் விரைந்து சென்றார். நண்பரைக் கண்ட ஆன்ட்ரூசின் முகம் மலர்ந்தது; ‘மோகன், சுயராச்சியம் வந்து கொண்டிருக்கிறது’, என மகிழ்வுடன் மெல்லிய குரலில் முணுமுணுத்தார், சிலநாட்களுக்குப் பின் 1940 ஏப்பிரல் திங்கள் 5-ஆம் நாள் ஆன்ட்ரூசின் ஆவி பிரிந்தது. இவரது உடல் இவர் விரும்பியபடி கல்கத்தா கதீடரல் ஆலயத்திற்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சி.எப். ஆன்ட்ரூசு ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதியுள்ளார்.{{Right|பி.கி.அ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Roy Chaudhury,</b> A.C., C.F. Andrews: His Life and Times.<br> <b>Andrews, C,F, and Mookerjee, Girija,</b> The Rise, Growth of the Congress in India, London, 1938. <section end="ஆன்ட்ரூசு, சி. எப்"/> <section begin="ஆன்ட்ரோசு தீவு"/> {{dhr}} <b>ஆன்ட்ரோசு தீவு</b> புதிய உலகத்தில் மேற்கு இந்தியத் தீவுகளுள் ஒன்றான பகாமாத் தீவுகளுடன் இணைந்ததொரு பகுதி. ஆன்ட்ரோசு தீவு (Andros) 4144 ச. கி. மீ. பரப்புடையது. இது 160 கி. மீ. நீளமும் 64 கி.மீ. அகலமும் கொண்டது. இதன் மிக அகன்ற பகுதியின் அகலம் 64 கி.மீ. ஆகும். தாழ்ந்த, மணற்பாங்கான இத்தீவில், கப்பற் போக்குவரத்துக்குப் பயன்படும் பல கால்வாய்கள் இடையிடையே இருக்கின்றன. கூசு ஆற்றங்கரையின் மீது ஆன்ட்ரோசு என்னும் நகரமும் உள்ளது. இதுவே இத்தீவின் மிகப் பெரிய நகரமாகும். மக்கள் தொகை 8397, (1980). <section end="ஆன்ட்ரோசு தீவு"/> <section begin="ஆன்ட்வெர்பு"/> {{dhr}} <b>ஆன்ட்வெர்பு</b> பெல்சியத்தின் மாபெரும் நகரம்; ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய துறைமுகப்பட்டினம். இதனைப் பிளமிய மொழியில் (Flemish Language) ஆன்ட்வெர்பன் என்றும், பிரெஞ்சு மொழியில் ஆன்வெர்சு என்றும் கூறுவர். இந்நகரம் செல்ட்டு ஆற்றங்கரையில் வடகடலிலிருந்து ஏறத்தாழ 88 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஆன்ட்வெர்பு (Antwerb) தொடக்கத்தில் கோட்டையையும் சந்தைக் கடையையும் கொண்ட சிற்றூராக இருந்தது. இது சதுப்பு நிலத்தைக் கொண்ட ஆற்றங்கரை நகரம். இங்குக் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட புயலொன்று செல்ட்டு வாயிலில் இருந்த கால்வாயை அப்புறப்படுத்திவிடவே, ஆன்ட்வெர்பு துறைமுகப் பட்டினமாயிற்று. இது வாணிக வளம்மிக்க நகரமாக மாறி, ஏன்சியாட்டியக் குழுவில் ஏனைய பெரு நகரங்களுடன் இணைந்து கொண்டது. இந்நகரம் கி.பி. 1560 ஆம் ஆண்டளவில் செல்வச் செழிப்பில் திளைத்தது. இந்நகரைக் கி.பி.1576-இல் இசுபானியர் சமயப் பூசல்கள் காரணமாகத் தாக்கி அழித்தனர். முப்பதாண்டுப் போருக்குப் பின்னர் வந்த உடன்படிக்கை செல்ட்டு ஆற்று மூலம் வந்த கப்பற் போக்குவரத்தைத் தடுத்து விட்டது. நெப்போலியன் இந்நகரில் சிறப்பை உணர்ந்து இதன் துறைமுகத்தை மீண்டும் கட்டினான். பெல்சியம் கி.பி. 1830 ஆம் ஆண்டில் ஆலந்திலிருந்து பிரித்தது. தச்சியர் (Dutch) செல்ட்டு ஆற்றுவாயிலில் நடைபெற்ற வாணிகத்தின்மீது பெரும் வரிச்சுமையை விதித்தனர். ஆனால், அவ்வரிகள் கி.பி.1863-இல் நீக்கப்படவே, மீண்டும் வாணிகம் தழைத்தோங்கலாயிற்று. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 805 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 130 |oTop = 138 |oLeft = 193 |Location = center |Description = }} {{center|ஆன்ட்வெர்பு}} முதல் உலகப்போரின்போது செருமானியர் இந்நகரைக் கைப்பற்றினர். இரண்டாம் உலகப்போரில் போது செருமானியப் படை வீரர்கள், ஆன்ட்வெர்பைக் கைப்பற்றி 1940 மே முதல் 1944 செப்டம்பர் முடியத் தம்மிடம் மயத்திருந்தனர். இந்நகர் 1945-இல் செருமானியரின் குண்டுமாரிக்கு இலக்காவிற்று, இந்நகர் பெல்சியம், பிரான்சு, செருமனி ஆகிய மூன்று நாடுகளுக்கும் பயன்படுகிறது. வைரத்தைச் சாணை பிடிக்கும் தொழிலில் ஆம்சுடர்டாமுடன் போட்டியிடும் இந்நகரில் பல அழகிய கட்டடங்களும் ஓவியங்களும் உள்ளன. மக்கள் தொகை 1,83,025. <section end="ஆன்ட்வெர்பு"/> <section begin="ஆன்டிதெம்"/> {{dhr}} <b>ஆன்டிதெம்</b> என்பது ஒரு சிற்றூர். ஐக்கிய அமெரிக்காவின் மேற்கு வர்சீனியா (West Virginia) வில் இவ்வூர் அமைந்துள்ளது. அமெரிக்க உள்நாட்டுப் போர் கி.பி. 1862-ஆம் ஆண்டு இவ்வூர்ப் பகுதியில் மிகக் கடுமையாக நடைபெற்றது, இரு தரப்பிலும் எண்ணற்ற வீரர்கள் உயிர் துறந்தார்கள். போரில்<noinclude></noinclude> jasrqo9j2maz81iq9pfcggdli81i8r6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/806 250 623739 1948238 1865254 2026-06-21T05:27:54Z Sridevi Jayakumar 15329 1948238 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆன்டிபோட்சு தீவுகள்|766|ஆன்பொருநை}}</noinclude>இறந்துபட்ட வீரர்கள் நினைவாக அமைக்கப்பட்ட ‘ஆன்டிதெம் தேசியக் கல்லறை’ (Antietam National Cemetery) இதனருகில்தான் உள்ளது. <section end="ஆன்டிதெம்"/> <section begin="ஆன்டிபோட்சு தீவுகள்"/> {{dhr}} <b>ஆன்டிபோட்சு தீவுகள்</b> தென் பசிபிக்குப் பெருங்கடலில் நியூசிலாந்து தீவுகளுக்குத் தென்கிழக்கில் உள்ள தீவுக்கூட்டம், இத்தீவுக் கூட்டம் நியூசிலாந்து நாட்டின் நிலவியல் எல்லைகளுக்கு உட்பட்டுள்ளது. இந்தீவுகள் 49.4° தென் குறுக்குக் கோட்டிலும் 118° கிழக்கு நெடுக்கோட்டிலும் அமைந்துள்ளன. 402 மீட்டர் வரை உயர்ந்துள்ள ஆண்டி போட்சு தீவுகள் (Antipodes) வறண்டவை. இவற்றின் பரப்பளவு 62 ச.கீ.மீ. வடகிழக்கு, தென்கிழக்குப் பக்கங்களில் கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சி நிற்கும். இங்கு மக்கள் வாழவில்லை. இங்கிலாந்தைச் சார்ந்த கேப்டன் வாட்டர் அவுசு (Capt. Waterhouse) என்பார், கி.பி. 1800-ஆம் ஆண்டில் இத்தீவுக் கூட்டத்தைக் கண்டுபிடித்தார். <section end="ஆன்டிபோட்சு தீவுகள்"/> <section begin="ஆன்டிலீசு"/> {{dhr}} <b>ஆன்டிலீசு</b> என்பது மேற்கிந்தியத் தீவுகளின் மற்றொரு பெயர். கியூபா, சமைக்கா, ஐட்டி, போர்ட்டோரீக்கோ மற்றும் பல சிறு தீவுகளைக் கொண்டது பெரிய ஆன்டிலீசு என்றும், எஞ்சிய சிறு தீவுகள் சிறிய ஆண்டிலீசு என்னும் கூறப்படும். பகாமாத் தீவுகளை ஆண்டிலீசுடன் இணைப்பதில்லை. <section end="ஆன்டிலீசு"/> <section begin="ஆன்டேரியோ"/> {{dhr}} <b>ஆன்டேரியோ</b> கனடாவில் உள்ள ஒரு மாநிலம். கனடாவில் வாழும் மக்களுள் மூன்றிலொரு பங்கினர் இங்கு வாழ்கின்றனர். ஆன்டேரியோ (Ontario) குவிபெக்கைவிட நிலப்பரப்பில் பெரியது. இதன் பரப்பளவு 10,68,630 ச.கி.மீ. ஆன்டேரியோவின் வடக்கில் அட்சன் ஆறும் சேம்சு விரிகுடாவும், கிழக்கில் குவிபெக்கும், மேற்கில் மனிடோபாவும் (Manitoba) தெற்கில் பென்சில் வேனியா, நியூயார்க்கு, ஓகையோ, மிச்சிகன், விசுகான்சின், மின்னிசோட்டா (Minnesota) போன்ற அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாநிலங்களும் எல்லைகளாக உள்ளன. இம்மாநிலத்தின் தலைநகர் தொரான்டோ (Toronto). கனடாவின் தலைநகரான ஒட்டாவா (Ottawa), தென்கிழக்கு ஆன்டேரியோவில் ஒட்டாவா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பண்ணைகள் இம்மாநிலத்தில் பெருமளவில் உள்ளன. தொழிற்சாலைகள் மிகுந்த அளவில் காணப்படுகின்றன. இதனால் இம்மாநிலம், கனடாவின் தொழிற்சாலை எனச் சிறப்பித்துக் கூறப்படுகிறது. பேருந்து வண்டிகள் செய்யும் தொழிற்சாலைகள் இங்குப் பெருமளவில் உள்ளன. இம்மாநிலத்திலுள்ள ஆயில்டன் (Hamilton) நகரம் இரும்பு, எஃகுத் தொழிற்சாலைகள் உள்ள நகரமாகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 806 |bSize = 375 |cWidth = 170 |cHeight = 210 |oTop = 28 |oLeft = 193 |Location = center |Description = }} {{center|ஆன்டேரியோ}} இம்மாநிலத்தில் கோழிப்பண்ணைகள் நிறைந்துள்ளன. இங்கு முட்டைகள், பழவகைகள், காய்கறிகள் போன்றவற்றின் விற்பனை மிகுதி. இராயல் ஆன்டேரியோ அருங்காட்சியகம், தொரான்டோவில் உள்ளது. இவ்வருங்காட்சியகத்திலுள்ள சீன நாட்டு அரும்பொருள்கள் உலகப்புகழ் பெற்றவை. தொரான்டோப் பல்கலைக்கழகம் இங்குக் கி.பி.1827-இல் நிறுவப்பட்டது. மேலும் 14 பல்கலைக்கழகங்கள் இம்மாநிலத்தில் உள்ளன. மக்கள் தொகை 86,25,107 (1981). <section end="ஆன்டேரியோ"/> <section begin="ஆன்பொருநை"/> {{dhr}} <b>ஆன்பொருநை</b> தமிழகத்தில் ஓடும் ஆறுகளுள் ஒன்று. பொருநை எனவும் இந்த ஆறு குறிக்கப்பட்டுள்ளது. ஆள்பொருதை, பொருதை என வந்துள்ள இடங்களில் புறநானூற்று உரையாசிரியர் ஆன்பொருந்தம் என்று பொருள் கூறியுள்ளமை கொண்டு ஆன்பொருந்தம், பொருந்தம், என்னும் பெயர்களும் இந்த ஆற்றினுக்கு வழங்கியமையினை உணர்தல் கூடும். சங்க இலக்கியங்களில் இந்த ஆறு சேரர்க்குரியதாகவும், அவர்சுட்குரிய கருவூர் என்னும் வஞ்சிமாநகர் இதன் கரையில் விளங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது, ‘தண்பொருதைப் புனல் பாயும் விண்பொரு புகழ் விறல்வஞ்சி’ (புறம்,11), புல்லிலை வஞ்சிப் புறமதில் அலைக்கும் கல்லென்-<noinclude></noinclude> de6t9esnli8hww914ywocelssysn4v6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/807 250 623741 1948279 1865267 2026-06-21T10:01:01Z Sridevi Jayakumar 15329 1948279 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆன்மா|767|ஆன்மா}}</noinclude>பொருதை (புறம். 387), ‘நெடுந்தேர்க் கோதை, திருமா வியனகர்க் கருவூர் முன்றுறைத், தெண்ணீர் உயர்கரைக் குலை இய தண்ணான் பொருதை’ (அகம் 93) என்று இவ்வாற்றினையும், இதன் கரையிலமைந்த சேரர் தலைநகரினையும் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. சிலப்பதிகாரத்திலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளது. ‘பூந்தண் பொருதைப் பொறையன்’ (சிலம்பு-23) ‘வாழியரோ வாழி வருபுனல் நீர் ஆன்பொருநை குழ்தரும் வஞ்சியார் கோமான்’ (சிலம்பு.29) என்னும் இளங்கோ வாக்குகள் இதனை உணர்த்துகின்றன. பின்னர், பொருநை ஆன்பொருநை என்னும் பெயர்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் தாமிரபருணி ஆற்றினைக் குறிக்கவும் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொருநை என்னும் பெயரால் இரண்டு ஆறுகள் குறிப்பிடபட்டு வழங்கியபோது, அந்த ஆறுகளை வேறுபடுத்திக்காட்டத் ‘தண்பொருநை’, ‘ஆன் பொருநை’ என்னும் பெயர்கள் வழங்கப்பெற்றன. இதனைக் காவிரியும் தண்பொருநையும் ஆள்பொருநையும் வையையும் போலும் யாற்றிலும்’ என்னும் நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய உரைத்தொடரால் உணரமுடிகிறது. பிற்காலத்தில் பொருநை என்னும் பெயர் தாமிரபருணிக்குரிய பெயராகவே வழங்கப்பட்டதனைக் “காவிரி தென்பெண்ணை பாலாறு’ தமிழ், கண்டதோர் வையை பொருநை நதி” என்னும் பாரதியார் பாடற்பகுதி உணர்த்துகிறது. காண்க: தாமிரபருணி. <section end="ஆன்பொருநை"/> <section begin="ஆன்மா"/> {{dhr}} <b>ஆன்மா</b> உயிர்ப்பது என்னும் பொருளுடைய ‘அன்’ என்னும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். இது உயிர் என்னும் பொருளுடைய பிராணன் என்னும் சொல்லுடனும் தொடர்புடையது. ஆன்மாவை வட மொழியில் ஆத்மா என்பர். இந்தச் சொல் இருக்கு வேதத்தில் ஏறக்குறைய முப்பது முறை பல பொருளில் வந்துள்ளது. பொதுவாக ஆன்மா என்பது, உடலினின்று வேறுபட்டதும், உடல் இறந்த பிறகும் உள்ளதும், உடல் போனபின் பூமியில் செய்த செயல்களின் பலன்களைத் துய்ப்பதுமான மனித ஆவியையே குறிக்கிறது. உபநிடதங்களிலும் ஆன்மா, இந்தப் பொருளிலேயே ஆளப்பட்டிருக்கிறது. சில வேளைகளில் இது உபநிடதச் சொல்லான பிரமம் என்பதற்கு மாற்றுச் சொல்லாக வந்துள்ளது. அப்பொழுது இதன் பொருள் உலகத்தின் மூலதத்துவம் என்பதாகும். சாருவாகர்கள் உடலினின்றும் வேறான ஆன்மா ஒன்றை ஒப்புக்கொள்ளவில்லை. மதப் பிரிவினர் சிலர் இந்திரியங்களையோ பிராணனையோ மனத்தையோ ஆன்மா என்று கூறுகின்றனர். புத்தர், ஆன்மா ஆற்றொழுக்குப் போன்று நிலையில்லாமல் செயற்பட்டுக் கொண்டிருப்பதொன்று என்று கூறகிறார். புத்தருக்குப் பின் பௌத்த மதத்தினர் நான்கு பிரிவினராகப் பிரிந்தனர். அவர்களுள் மாத்திமிகள் என்போர், ஆன்மா என்பது தனிப்பட்ட வெறுமை தான் என்று கூறுகிறார்கள். ஆன்மா வேறு, உடம்பு வேறு என்றும், அவை இரண்டும் ஒரே அளவை உடையன என்றும், ஆன்மா விரியவும் சுருங்கவும் கூடிய ஆற்றல் வாய்ந்தது என்றும் சமணர்கள் கூறுகிறார்கள். வைதிக தரிசனங்கள் என்னும் இந்து தத்துவ சாத்திரங்கள் ஆறும் அழிவில்லாத ஆன்மாவேறு, அழியும் உடல்வேறு என்பதை ஏற்றுக்கொள்கின்றன. இந்தத் தரிசனங்களிடையே சில சிறுசிறு வேறுபாடுகள் காணப்படினும், புறத்தேயிருந்து வந்து உடலில் புகுந்துவிட்ட குற்றங்களை எல்லாம் நீக்கிவிட்டால் எஞ்சி நிற்பது ஆன்மா என்பதே, அவை அனைத்தும் கூறும் முடிவாகும். ஆன்மா என்பது சடப் பொருள்களாகிய பருவுடல், ஐம்பொறிகள், நுண்ணுடம்பு, பிராணவாயு முதலியவற்றுள் ஒன்று அன்று; வெறுமையும் அன்று; அறிவே வடிவாகிய பரம்பொருளும் அன்று; அது ஒரு தனி முதல் என்று சைவ சித்தாந்தம் கூறும். இயற்கையில் ஆணவத்தால் கட்டுண்டு கிடக்கும் ஆன்மா, அக்காரணம் பற்றிப் ‘பசு’ என்று குறிக்கப்படுகிறது. பசு என்பதற்குப் பாசத்தால் கட்டப்பட்டது என்பது பொருள். உயிரிகள் எண்ணில்லாதவை. ஓர் உயிர் ஓர் உடம்பில் நின்று அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் மற்றோர் உயிருக்கு இல்லாமையால், ஒவ்வோர் உடம்பில் உள்ளதும் வேறு வேறு உயிரே என்பது விளங்கும். ஆதலால் உயிர் ஒன்றன்று; பல என்பது தெளிவாகும். பதியாகிய கடவுட் பொருளும் அறிவுடையது. பசுவாகிய உயிரும் அறிவுடையது. ஆயினும், பதி எல்லாவற்றையும் ஒருங்கே இடைவிடாது அறிந்து நிற்பதாகிய முற்றறிவு உடையதாகும். பசுவினது அறிவு அவ்வாறன்றி ஒவ்வொன்றாகவே அறியும்; அதனையும் விட்டு விட்டு அறியும்: அதனால் அவ்வறிவு சிற்றறிவு ஆகும். பதியின் அறிவு, தானே அறிவது; மேலும், உயிரின் அறிவுக்கும் அறிவாய் நின்று அதனையும் அறியச் செய்வது; அதனால் அது சூக்கும சித்து எனப்படும். பசுலன் அறிவு அவ்வாறன்றி அறிவித்தால் அறியும் தன்மை மட்டுமே உடையது. அதனால் அது தூல சித்து எனப்படும்.{{nop}}<noinclude></noinclude> qxe6b3d6jp1kmdrwvoddoblhfk5d86a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/808 250 623742 1948280 1865286 2026-06-21T10:02:50Z Sridevi Jayakumar 15329 1948280 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆன்மா|768|ஆன்மிக உளவியல்}}</noinclude>பதியின் அறிவு ஒன்றை அறியுங்கால் அதில் அழுந்தி அதன் தன்மையைப் பெறாது, தன்னியல் பினின்றே அறியும். பசுவின் அறிவு அறியப்படும் பொருளில் அழுந்தி அதன் தன்மையைப் பெறுவது. இவ்வியல்பு ‘சார்ந்ததன் வண்ணமாதல்’ எனப்படும். இவ்வியல்பை விளக்குவதற்குப் படிகத்தையும் கண்ணையும் உவமைகளாக எடுத்துக்காட்டுவர் சைவ சித்தாந்திகள். பளிங்கு நீலமணியைச் சார்ந்தால் நீலமாயும் செம்மணியைச் சார்ந்தால் செம்மையாயும் மாறுகிறது. ஆயினும் கண்ணிற்கென்று ஓர் ஒளி உண்டு. அவ்வாறே பசுவாகிய உயிருக்கும் ஓர் அறிவு உண்டு. அவ்வறிவு அறியப்படும் பொருளின் தன்மையாய் மாறும் இயல்புடையது. இவ்வாறு பதியாகிய இறைவனுக்கும் பசுவாகிய உயிருக்கும் இடையே இத்துணை வேற்றுமை இருத்தலால் ‘பதி அறியுடையதாகலின், வேறோர் அறிவு உண்டு என்றல் மிகை என்னும் குற்றமாம்’ என்னும் கருத்துப் பொருந்தாது என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது. சைவ சித்தாந்தத்தில், ‘அசத்து’ என்பதற்குத் தோன்றியும் அழித்தும் வருதலாகிய மாற்றத்தை உடையது என்பதே பொருள். ‘சத்து’ என்பதற்கு அத்தகைய மாற்றம் இல்லாமல் என்றும் ஒரு பெற்றியாய் உள்ளது என்பதே பொருளாகும். பாசம் நிலை மாற்றத்தை உடையதாகலின் அசத்து எனப்படும். பதி என்றும் மாறாத செம்பொருளாதலின் அது சத்து எனப்படும். உயிருக்குத் தோற்றமும் அழிவும் இல்லையாயினும் அது பாசத்தோடு கூடி அறிவு கெட்டும் தோன்றியும் வருதலால் சத்து எனப்படாது அசத்து எனத்தக்கதாயும், பதியைச் சார்ந்தபின் அத்தகைய மாற்றம் அடையாமல் ஒரு நிலையாய் இருத்தலால் சத்து எனத்தக்கதாயும் உள்ளது. சார்ந்ததன் வண்ணமாம் தன்மை உடைமையினால் ஆன்மா சத்தைச் சார்ந்தபோது சத்தாயும் அசத்தைச் சார்ந்த போது அசத்தாயும் நிற்கும். அதுபற்றி ஆன்மா சதசத்து எனப்படும். ஆன்மா கருவிகளோடு கூடியும் பிரிந்தும் ஐந்து அவத்தைகளை அடையும். ‘அவத்தை’ என்பதற்கு ‘நிலை’ என்பது பொருள். அவ்வைந்தவத்தைகள் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியா தீதம் என்பன. அவை முறையே நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிரிப்படக்கம் எனத் தமிழில் வழங்கப்படும். ஆன்மாவின் இயல்பு பற்றிப் பல்வேறு சமயதிதார் பலபடக் கூறுவர். ‘ஆன்மா இயற்கையில் சடமே: அது மனத்தோடு கூடியபொழுது அறிவுடைய தாய் நிற்கும்’ என்பர் தருக்க நூலார். ‘ஆன்மா அறிவேயாகிய குணமாவதன்றி அறிவினை உடைய குணி அன்று’ என்பர் சாங்கியர். ‘ஆன்மா எடுத்த உடம்பின் அளவினதாய் நிற்கும்’ என்பர் சமணர். ‘ஆன்மா அணுவனவிதாய் நிற்கும்’ என்பர் பாஞ்சராத்திரிகள். இக்கொள்கைகள் எல்லாம் சைவ, சித்தாந்த நூல்களில் மறுக்கப்படுகின்றன. ஆன்மா இறைவனைப் போல எங்கும் நிறைந்த பொருளே; ஆயினும் இறைவனது எங்கும் நிறைந்த தன்மையில் அடங்கியுள்ளதாகும். ஆணவமலம் உயிரின் எங்கும் நிறைந்த தன்மையை மறைத்தலினால், ஆன்மா முதலில் தோன்றாமலே இருந்து பின் மாயையாகிய உடல் சேர்ந்தபோது, அறிவு விருப்பம் செயல்கள் ஆகியவை சிறிது விளங்கப்பெற்று, அணுப் போலத் தோன்றுகிறது. எங்கும் நிறை பொருளாகிய ஆன்மா, இங்ஙனம் அணுத் தன்மைப்பட்டு நிற்பது, ஆணவ மலத்தால் ஆகிய செயற்கையேயன்றி அதற்குள்ள இயற்கையன்று. பிறப்பிற்கு வாராத கேவல நிலையில் ஆணவ மலத்தால் முற்றிலும் மறைக்கப்பட்டு அறிவின்றிக் கிடந்த ஆன்மா, இறைவனது மறைப்புச் சத்தியால் பிறப்பு நிலையாகிய சகலத்தில் வந்து சிறிது அறிவு விளங்கப்பெற்றுப் பிறப்பு இறப்புகளை மாறி மாறி எய்திப் பக்குவம் வந்தபின், இறைவனது அருட்சத்தியால் ஞானம் பெற்றுத் தனது இயற்கையான எங்கும் நிறைந்த நிலையைத் தலைப்பட்டுச் சிவத்தோடு இரண்டறக் கலந்து நின்று பேரின்பத்தை நுகரும்.{{Right|அ.ச.}} <section end="ஆன்மா"/> <section begin="ஆன்மிக உளவியல்"/> {{dhr}} <b>ஆன்மிக உளவியல்</b>: மனிதர்கள் தம் புலன்களின் உதவிகள் இன்றியே சூழ்நிலையுடன் தொடர்பு கொள்ளுதல் சில சூழ்நிலைகளில் இயலும். இத்தகைய தொடர்பு பற்றி ஆராயும் உளவியல் துறை ‘ஆன்மிக உளவியல்’ எனப்படும். ஐம்புலன்களின் உதவியில்லாமலே மற்றோரிடத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை ஒருவர் தெளிவாகக் கூற முடியுமானால் அது, ‘புலன் சார்பற்ற உணர்வு’ (Extra Sensory Perception (ESP) எனப்படும். எடுத்துக்காட்டாகக் கண்ணால் பார்க்காமலே அடுத்த அறையில் அல்லது மிகத் தொலைவில் ஒருவரின் நடவடிக்கைகளைச் சரியாகச் சொல்வது, புலன் சார்பற்ற அறிவின்பாற்படும். இதைத் தவிர, தனிப்பட்ட எவரையேனும் தொடாமலோ மற்றப் புலன்களின் வழி அவருடன் எவ்விதத் தொடர்பும் கொள்ளாமலோ, அவருடைய நடத்தைகளை ஒருவரால் கட்டுப்படுத்திச் செயற்படுத்த முடியுமானால், அதனைப் புலனில் இயங்குதிறன் (Psycho kinesis) என்று கூறலாம். இத்தகைய புலனில் திறனை ஆன்மிக உளவியல் ஆய்ந்தறிகிறது. ஆன்-<noinclude></noinclude> 9hpz8u8y4qrt4kf33joie5ybbf7arm5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/809 250 623744 1948281 1865322 2026-06-21T10:04:31Z Sridevi Jayakumar 15329 1948281 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆன்மிக உளவியல்|769|ஆன்மிகக் கல்வி}}</noinclude>மிக உளவியவில், ஒருவர் மனத்தில் தோன்றும் எண்ணங்களை மற்றவர்கள் அனுமான முறையில் ஊகித்தறிவது ‘மன ஆய்வுத் திறன்’ (Telepathy) என்றும், மற்றவர் உடலில் ஏற்படும் மாற்றங்களை அறிவது ‘இயக்க ஆய்வுத் திறன்’ (Clairvoyance) என்றும் கூறப்படும். இவ்விரு திறன்களும் ஒருங்கிணைந்து இயங்குவதே புலன் சார்பற்ற உணர்வு (ESP) ஆகும். இவ்வுணர்வின்றி எதிர்காலத்தை எடுத்துரைப்பது ‘முன்னறிவு’ (Precognition) எனப்படும், இக்கூற்றுகள் அறிவியல் முறைப்படி கூறப்படுவனவா, அவை தற்செயலாக நிகழ்பவையா என்பதைக் கண்டறிய அறிஞர்கள் பல ஆய்வுகளை நடத்தியுள்ளனர். இவற்றுள் ஒன்று, பல உருவச் சீட்டுகளை ஒருவர் எந்த முறையில் எடுக்கிறார் அல்லது அடுக்குகிறார் என்பதை அவரைக் காணாமலேயே அறையின் மறுபுறம் அல்லது வேறு அறையில் உள்ள ஒருவரால் கூறச்செய்வது. இச்சோதனைகளிலும் இத்தகைய புலன்சார்பற்ற திறன்களில் முழு நம்பிக்கை கொண்டவர்களின் அனுமானங்களே, மற்றவர்களின் அனுமானங்களைக் காட்டிலும் பொருத்தமானவைகளாகக் காணப்பட்டன. நம் முன்னோர்களிலும் தவ வலிமை பொருந்திய பல ஆன்றோர்கள், மனத்தை ஒருநிலைப்படுத்துவதால் தம் எதிரில் நிகழாத பல நிகழ்ச்சிகளையும் எதிர்காலத்தில் நிகழக்கூடியவைகளையும் தவறாமல் கணக்கிட்டுக் கூறி வந்தனர். இவற்றையெல்லாம் கொண்டு மனக்கட்டுப்பாடு, உளத்திறனைப் பாழ்படுத்தாமல், நற்பயன்படுத்தும் திறமை ஆகியவற்றின் உறுதுணையோடு இதுபோன்ற ஆன்மிகப் பயிற்சியில் ஒருவர் பண்பட முடியும் என்பது அன்மிக உளவியலின் வாதம் ஆகும். உளக்கோளாறுகளால் (Neurosis) அவதியுறுபவரைக் குணப்படுத்த உளவழி மருத்துவர்களுக்கு இம்முறை பயன்படலாம். பிணியாளரின் மனத்தில் உளவழி மருத்துவர் பற்றிய மதிப்பீடு ஏற்படுவதும் உண்டு. சிலர் தமக்கு ஏற்படும் கனவு வாயிலாகவும் அறிய வாய்ப்புண்டு. எதையும் ஆராயாமல் ஏற்றுக்கொள்ள மறுப்பவர், உண்மையிலேயே சிலருக்கு இந்த உளத்திறன் ஏற்படுவதைத் தவறான மூடநம்பிக்கைகள் என ஒதுக்க நேரிடலாம். உண்மையில் கனவு மூலம் வருவதுரைக்கும் திறன் இல்லாதிருந்தும் அத்திறன் இருப்பதாகத் தவறாக நினைத்து, அதனால் குழப்பமடைந்து, மனநோயினால் பீடிக்கப்பட்டவர்களும் உள்ளனர். அத்தகையோர் உளநோய் மருத்துவ இல்லங்களுக்கு வருவதும் உண்டு. மனம் என்னும் ஆழ்கடலில் புலப்படாத பல புதிர்கள் இருப்பது உண்மை. ஆன்மிக உளவியல் பற்றிய ஆய்வும் அப்படிப்பட்டதொன்றே. அதனால் முறையான ஆன்மிக உளவியல் ஆய்வு, எவ்விதப் புதிரையும் பகுக்குறிவுக்கு ஒப்பவிடுக்கும் என்ற நம்பிக்கையோடு செயற்படுகிறது.{{Right|என்.மா.}} <section end="ஆன்மிக உளவியல்"/> <section begin="ஆன்மிகக் கல்வி"/> {{dhr}} <b>ஆன்மிகக் கல்வி</b>: ஆன்மிகம் ஆன்மத் தொடர்புடையது ஆன்மா உடம்பை இடமாகக் கொண்டு விளங்கும். ஆன்மிகக் கல்வி (Spiritual Education) ஆன்மாவை உணரவும், பண்படுத்தவும் துணை செய்யும் கல்வி. உடம்பையும் உலகையும், உணர்ந்தன்றி இவற்றை இடமாகக் கொண்டு விளங்கும் ஆன்மா, இறை என்பவற்றை உணர்தல் அரிது. ஆதலின் உலகம், ஆன்மா, இறை என்னும் மெய்ப்பொருள்களைப் பற்றிய அனுபவ வழிப்பட்ட அறிவு விளக்கத்தைத் தரும் கல்வியே ஆன்மிகக் கல்வி. சமயங்கள் உணர்த்துவது இதனையே, ஆன்மிக வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைவது நல்லொழுக்கப் பண்புகளின் வளர்ச்சியாகும். கல்வியின் நோக்கம், மக்கட் பண்பினை வளர்த்து முழுமையுறச் செய்தலாம். இங்ஙனம் முழுமை பெற்றவரே, உலகியல் துறையிலும் ஆன்ம இயல் துறையிலும் பிறரின் மேம்பட்டு விளங்கும் ஆளுமைத் திறம் நிறைந்தவர். தொல்காப்பியர், திருவள்ளுவர், சங்கச் சான்றோர். சமயச் சான்றோர் ஆகிய அனைவரும் கல்வியின் நோக்கமும் பயனும் பண்பாட்டு வளர்ச்சி என்றே உணர்த்தியுள்ளனர். இக்காலச் சூழ்நிலைக்குப் பழங்காலத்திற் போலக் குருகுலவாசம் பொருந்தி வாராது. ஆதலின் ஆன்மிகக் கல்வியைப் பள்ளிக்கூடத்தில்தான் கற்பித்தல் வேண்டும். இந்திய நாட்டில் ஊர்தோறும் கோயில் உண்டு. இக்கோயில்களை அவ்வூர் மக்களுக்கு ஆன்மிகப் பயிற்சியளிக்கும் நிலையங்களாகத் திட்டமிட்டு மாற்றியமைத்தால் மக்களுக்குப் பெரும் பயன் விளையும். கோயில்களும் விளக்க முற்றுத் திகழும். தொடக்கத்தில் குழந்தைகளுக்கு இசையுடன் கூடிய பக்திப் பாடல்களைக் கற்பிக்கலாம். இசையில் குழந்தை மகிழும். இசையின் வழியே பாடல் மனப்பாடமாகும். பின்னர் உரிய காலத்தில் விளக்கம் தானாகப் புலனாகும். பக்தி நெறிச் சான்றோர்களின் வாழ்க்கையை எளிய கதை வடிவங்களாக உணர்த்தலாம். தத்துவக் கருத்துகளையும் உருவகக் கதைகளாகக் கற்பிக்கலாம். எந்தப் பண்புகள் பிறருடன் முறையாக நடந்து கொள்ள உதவுகிறதோ, அப்பண்புகளின் தொகுப்பே நல்லொழுக்கம் எனப்படும், தன்னலத்திலிருந்து விடுபாட்டு, பிறருக்காகத் தியாகம் அல்லது ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவதும் நல்லொழுக்கத்தின் கூறுகளாகும்.{{nop}}<noinclude></noinclude> 4jhfle7at9xq3irnh8paxdbqlia4iys பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/810 250 623745 1948282 1865332 2026-06-21T10:04:47Z Sridevi Jayakumar 15329 1948282 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆன்மிகக் கல்வி||}}</noinclude>நல்லொழுக்கக் கல்வியைச் சிறுவயது முதல் குழந்தைகளுக்குப் பயிற்றல் இன்றியமையாதது. இணக்கமான நடத்தையையும், பழக்க வழக்கங்களையும் நல்லொழுக்கக் கல்வி வாயிலாக மாணவர் பெறுதல் வேண்டும். ஒழுக்கம், ஆன்மிகப் பண்புகளை வளர்ப்பதில் தொடக்கப்பள்ளிகள் அடித்தளம் இடுகின்றன. காலைவில் தினந்தோறும் இறைவழிபாட்டுக்காகச் சில மணித்துளிகள் மாணவர்களைக் கூட்டுவதும், மதத் தலைவர்கள், சமயப் பெரியோர்கள், சான்றோர்கள் ஆகியோரின் அறிவுரைகளையும் வாழ்க்கை வரலாற்றையும் மொழி நூல்களில் சேர்ப்பதும், ஆன்மிகப் பண்புகளைக் குழந்தைகளிடம் வளர்க்க எண்ணியே ஆகும். பெருந்தலைவர்கள், சான்றோர்கள் முதலியோர்களின் புகைப்படங்களையும், திரைப்படங்களையும் ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளுக்குக் காட்டுதல், பள்ளிப் பாட வேளைகளில், சில வேளைகளை நீதி நெறிக் கதைகளுக்காக ஒதுக்குதல், அந்தப் பாட வேளைகளில் ஆசிரியர்கள் மதங்கள் காட்டும் சிறந்த கதைகளை விவரித்தல் ஆகியவை மூலம் சிறு குழந்தைகளின் ஒழுக்க நெறிப் பண்புகளை வளர்க்கப் பள்ளிகள் முயற்சி செய்கின்றன. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற எண்ணம் இளம் உள்ளங்களில் பதியுமாறு, பள்ளிச் செயல்கள் அமைதல் சிறப்பு, பள்ளிகளில் சிறு குழந்தைகள் கூடியும் ஓடியும். விளையாடும் விளையாட்டுகளால் ஒற்றுமை, உறுதி போன்ற நல்ல பண்புகளைக் குழந்தைகள் பெறுகின்றன என்பதும் தெளிவு. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒழுக்க நெறிப் பண்புகளை மாணவர்களிடம் வளரச் செய்வது ஆசிரியர்களின் கடமைகளுள் ஒன்று. குமரப் பருவம் அடைந்த மாணவ மாணவியர்கள் மேல்நிலைப்பள்ளி வகுப்புகளில் பயிலுவதால், ஒழுக்கப் பண்புகளை அவர்களிடம் போற்றி வளர்த்தல் ஆசிரியரின் பெரும் பொறுப்பாகும். ஒவ்வொரு நாள் காலையிலும் பள்ளி மாணவர்கள் ஒன்று கூடி, இரண்டு மணித்துளிகள் அமைதி காத்து, பின் சிறிய அளவில் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துதலும் மறைநூல்களின் நீதிக் கதைகளைச் சொல்லுதலும் மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்க உதவும். உலக மதங்கள் காட்டும் சிறந்த நெறிமுறைகள் பள்ளிப் புத்தகங்களில் இடம் பெறலாம். நீதி நெறி கற்பித்தலுக்காக, மேல் நிலைப்பள்ளி வாரம் ஒரு மணி நேரம் பாட வேளை ஒதுக்குதலும், அந்தப் பாட வேளையில் மாணவர்களுக்கிடையே அறநெறி உரையாடலை ஊக்குவித்தலும், ஆன்மிகப் பேச்சாளர்களை அழைத்துச் சொற்பொழிவு ஆற்றச் செய்தலும் மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்கப் பயன்படும். ஒவ்வொரு மதத்தினரின் திருவிழாக்களையும் அனைத்து மத மாணவர்களும் இணைந்து கொண்டாடுதல் சிறப்பு. வகுப்புத் தேர்ச்சியில் ஒழுக்கப் பண்புகளுக்கென்று மதிப்பெண்கள் ஒதுக்கலாம். பல்கலைக்கழக மாணவர்கள் வளர்ச்சியும் முதிர்ச்சியும் அடைந்தவர்கள். ஆகையால், அவர்களை ஒருசில மணி நேரம் சாலை வேளைகளில், மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆழ்நிலை எண்ணங்களில் (Meditation) ஈடுபடச் செய்யலாம். இராதாகிருட்டிணன் தலைமையில் அமைந்த பல்சுலைக்கழகக் குழு (1948-1949), அறநெறிப் பண்புகளை வளர்த்தல் குறித்துச் சில பரிந்துரைகள் செய்தது. அவையாவன: முதலாண்டுப் பட்டப் படிப்பில், புத்தர், சாக்ரட்டீசு, ஏசுகிறித்து, சங்கரர், இராமாநுசர், முகமது நபி, கபீர், நானக்கு, காந்தி போன்ற சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பாடப் பகுதியாக்கல்; இரண்டாம் ஆண்டில், அனைத்து மதங்களின் பொதுத் தன்மைகளை ஆய்தல்; மூன்றாம் ஆண்டில் மதக் கொள்கைகளின் சிக்கல்களை ஆராய்தல்; அனைத்து மதங்களையும் ஒப்புநோக்கித் தெளிய, ஒரு பட்ட மேற்படிப்புத் தொடங்குதல் ஆகியனவாகும். தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆன்மிகக் கல்வி முன் விவரித்த அடிப்படைகளில், படிப்படியாக இடம் பெறுதல் வேண்டும். <b>துணை நூல்</b>:<br> <b>Aggarwal, J. C.,</b> Development and Planning Modera Education, Vikas, New Delhi, 1982. <section end="ஆன்மிகக் கல்வி"/> <section begin="ஆன்மிகக் கொள்கை"/> {{dhr}} <b>ஆன்மிகக் கொள்கை</b>: ஆன்மிகம் என்பது மனிதனது உலக வாழ்க்கையினின்றும் வேறுபட்டதோ முரண்பாடு கொண்டதோ அன்று, இவ்வாழ்க்கை மனிதனோடு பின்னிப் பிணைந்துள்ளது. மனித உயிர் கண்ணுக்குப் புலப்படாவிடினும், அது உண்மையான உணரக் கூடிய பொருளன்று என்று கூறமுடியாது. உடல் இயக்கமற்றது; அது கீழே விழும்போது, அவ்வுடலின் இயக்கத்திற்குக் காரணமான உயிரின் தன்மையை உணர முடிகிறது. எனவே உடலோடு ஒன்றி அதற்கு உயிர்ப்பை அளிக்கும் உயிருக்கு, அது இருப்பதைப் பிறர் உணர்வதற்குக் காரணமாக இருக்கும் உடலின் உதவி தேவையாகிறது. ஒரு நாணயத்தின் இருபக்கம் போல மனித வாழ்வின் இரு கண்களாக விளங்கும் அன்றாட நடைமுறை வாழ்வு, ஆன்மிக வாழ்வு ஆகிய இரண்டையும் மனிதன் உணரவேண்டும். சாதாரண நடைமுறை வாழ்வின் பயன், ஆன்மிக வாழ்வின் அடிப்படையில் கட்டப்பட்ட கொள்கைகளின் விளைவாக இருத்தல் வேண்டும். ஆன்மிகம்<noinclude></noinclude> m8b3w113uhq7nbu7q8eu7kmwux1cpot பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/814 250 623814 1948283 1865632 2026-06-21T10:11:01Z Sridevi Jayakumar 15329 1948283 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆன்மிகக் கொள்கை|774|ஆனந்தக்களிப்பு}}</noinclude>கையைப் பெற முடியும். பிரமசரியத்தைப் பருமை, நுண்மை என இருவகையாகக் கூறலாம். உடல் அடக்கத்தைக் காப்பது பருமை. மன அடக்கத்தைக் காத்துக் கெட்ட எண்ணங்கள் உள்ளே வராமல் தடுப்பது நுண்மைப் பிரமசரிய நிவையாகும். நுண்மை நிலையைக் கடைப்பிடிப்பது, பருமை நிலையை விட மிகக் கடினம். ஆனாலும், தீவிரப் பிரமசாரிகள் நுண்மைப் பிரமசரியத்தையே மேலான குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் நல்ல நிலையில் வைத்திருக்க உதவுவது பிரமசரியம். ஆற்றல் நிறைந்த பிரமசரிய விரதத்தைக் காப்பது எளிதான காரியமன்று. அது உடல் அடக்கத்தில் தொடங்கி, எண்ணம் செயல் இறைவன் என்ற நிலை வரையில் சென்று முழுமை அடைகிறது. இறைவனிடம் முழுமையான அடைக்கலம் புகுவது என்பது ஒரு பிரமசாரியால் மட்டுமே முடியக் கூடியது. அச்சமின்மை, உறுதி, துணிவு, ஒளி, ஆன்மசக்தி, வலிமை முதலிய குணங்களே வீரியம் எனப்படுகின்றன. புலனடக்கத்தினால் ஆற்றல் பெருகி ஒழுங்காக மாறுகிறது. இதனால் பிரமசாரி அஞ்சா நெஞ்சத்துடன் துணிவு கொண்டு, பொறுமை நிறைந்து, உறுதி பெற்று, ஒளியுடன் திகழ்கிறான். புலனடக்கம் இல்லாதவர்களிடம் வலிமை வேண்டுமானால்; காணப்படலாம்; ஆனால் மற்றச் சிறப்புக் குணங்கள் இருப்பதில்லை. பிரமசாரி எப்பொழுதும் விழிப்புடன் இருந்து தனது எண்ணத்தில் அசைவுகள் ஏற்படாமல் காக்க வேண்டும். தீய எண்ணங்கள் மனத்தில் நுழையும் போது அது தூல உடலுக்கு மாறவிடாமல் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்குத் திட மனவலிமையும் உறுதியும் இருந்தால்தான் முடியும். தனிமனிதனின் ஆன்ம சாதனைக்க மட்டுமல்லாமல் சமுதாயத்தை உருவாக்குவதற்கும் பிரமசரியம் மிகவும் இந்தியமையாதது, இதனை உணர்ந்தே காந்தியடிகள் பிரமசரியத்தைக் கடைப்பிடித்து அரிய செயல்களைப் புரிந்தார். ஆன்மிக வாழ்க்கை ஓர் உயர்ந்த வாழ்க்கையாகும்.{{Right|எ.எஸ்.பி.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bargaru Wayler,</b> Modern Spirit, Rockliff publishing Corporation Ltd., London, 1951.<br> <b>Date, V.H.,</b> The Loga of the Saints, Munshiram Manoharlal Publishers Pvt., Limited, New Delbi, 1974. <section end="ஆன்மிகக் கொள்கை"/> <section begin="ஆன்யாங்கு"/> {{dhr}} <b>ஆன்யாங்கு</b> சீனா நாட்டின் ஊப்பே மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை நகரம். இக்காலத்தின் இது ஊகானின் பகுதியாக விளங்குகிறது. யாங்ச்சி ஆற்றின் வடகரையிலும் ஆன் (Han) ஆற்றின் மேற்கரையிலும் அமைத்துள்ள நகரம். மூன் ஏரி (Moon Lake) ஆன் ஆற்றையொட்டிக் கிழக்கேயுள்ளது. யாங்சியையொட்டி மேற்காக இருப்பது பேரோட்டுக் கடற்கரையாம். போசூல் ஏரி இதற்கு வடக்கில் உள்ளது. சூ மரபினர் (Chou Dynasty) இந்நகரத்திற்குப் பெயர் சூட்டினர். பல மாதங்களுக்குப் பின், யூவான் மரபினர் மீண்டும் இதை ஆன்யாங்கு (Hanyang) என்று பெயரிட்டு அழைத்தனர், தைப்பிங்கு கலகத்தின்போது இந்நகரம் பெரும் அழிவிற்கு ஆளானது. முற்காலத்தில் இவ்வூரில் இரும்பு உருக்குத் தொழில்கள், படைக்கலப் பொருள்கள் செய்தல், வெடிமருந்து வேலைகள் போன்றவை நடைபெற்றன. <section end="ஆன்யாங்கு"/> <section begin="ஆன்வே"/> {{dhr}} <b>ஆன்வே</b> என்பது மத்திய சீனாவின் மாநிலங்களுள் ஒன்று. இதைத் தாப்பேசான் என்னும் ஆறும் யாங்க்சி ஆறும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கின்றன. இங்குப் பருத்தி ஓரளவு விளைகிறது. இரும்பு நிலக்கரிப் படிவங்கள் சிறப்பாக இம்மாநிலத்தில் உள்ளன. ஓபே (Hofei) இதன் தலைநகரம். ஆன்வே (Anhwei) வேளாண்மை மையமாகும். இங்குப் பருத்தி, பட்டு நூற்பாலைகள் உள்ளன. ஆங்கிங்கு (Anking) இதன் பழைய தலைநகர். இங்கு நெல், கோதுமை ஆகியவை விளைகின்றன. இதன் பரப்பு 13,99,000 ச.கி. மீ. மக்கள்தொகை 4,80,30,000. <section end="ஆன்வே"/> <section begin="ஆனந்தக்களிப்பு"/> {{dhr}} <b>ஆனந்தக்களிப்பு</b> என்பது மிக்க மகிழ்ச்சியினால் உள்ளம் கிளர்ச்சியுற்றுப் பாடும் ஒருவகை இசைப்பாடல். இது பொதுவாக நாதநாமக்கிரியை இராகத்தில் சாபு தாளத்தில் அமைத்துப் பாடப்படும். இதுவே பின்னர் இந்த அமைப்பில் பாடப்பெறும் இசைப்பாடல் வகையினைக் குறிக்கும். பெயராகவும் அமைந்தது. ‘சங்கர சங்கர சம்போ சிவ-சங்கர சங்கர சம்போ’ என்றமையும் இப்பாடலின் ஓசை, பண்டாரப் பாட்டு என்று சொல்லத்தக்க ஒருவகையான நாட்டுப் பாடலிசைக்கு அடிப்படையாக அமைந்தது. எண்சீரான் அமையும் இதன் அடி ஒவ்வொன்றிலும் நான்காவது சீர் தனிச்சீராக அமையும். ஒரெதுகையில் அமைந்த இரண்டு அடிகள் கொண்ட ஒரு கண்ணி ஆனந்தக் களிப்பின் ஒரு பாடல் ஆகும். இவ்வகைப் பாடல்களை முதன்முதலாகச் சித்தர் பாடல்களில் காண முடிகிறது. அக்கால மக்களிடையே வழங்கிய நாட்டுப்புற இசைவடி-<noinclude></noinclude> cwcl9tom31vmc9nw6ebncbbk30hnktz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/815 250 623816 1948284 1865640 2026-06-21T10:12:12Z Sridevi Jayakumar 15329 1948284 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆனந்தக் கூத்தர்|775|ஆனந்தகுமாரசாமி}}</noinclude>வத்திலிருந்து இப்பாடல் வடிவம் உருவாகியிருத்தல் கூடும். ‘பாபஞ் செய்யாதிரு மனமே’, ‘நந்த வனத்திலோராண்டி’ எனத் தொடங்கும் பாடல்கள் ஆனந்தக் களிப்பு இசையில் அமைந்தனவாகும். பின்னர்த் தோன்றிய தாயுமானவர், இராமலிங்கர் போன்ற சமய இலக்கியக் கவிஞர்களும் இவ்வகையிலமைந்த பாடல்களைப் பாடியுள்ளனர், ஆனத்தக் களிப்பு வகையிலமைவும் இசைப்பாடல் உடற்கூறு முதலிய பிறபொருள் பற்றியும் தோன்றலாயிற்று. வாலையானந்த அடிகள் பழனியாண்டவர் பேரில் உடற்கூற்று ஆனந்தக் களிப்பு இயற்றியுள்ளார். தூங்கையிலே வாங்குகின்ற மூச்சு-மேலே சுழிமாறி வாங்கையிலே போனாலும் போச்சு, என்பது அப்பாடலில் பலருமறிந்த ஓரடியாகும். இல்வகைப் பாடலின் இசை பொதுமக்களிடம் கொண்டுள்ள செல்வாக்கில உணர்ந்து பாரதியாரும், இந்த இசையமைப்பில் ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ என்னும் பாடலைப் பாடியுள்ளார். இசை எளிமை நோக்கி, சோதிடம் போன்ற பிற துறைச் செய்திகளைக் கொண்டும் இவ்வகை இசைப் பாடல்கள் பிற்காலத்தில் தோன்றலாயின. <section end="ஆனந்தக்களிப்பு"/> <section begin="ஆனந்தக் கூத்தர்"/> {{dhr}} <b>ஆனந்தக் கூத்தர்</b> பாண்டி நாட்டில் பொருதை நதிக்கரையிலுள்ள விரவ நல்லூரில் பிறந்தவர். இவர்தம் ஞானாசிரியர் திருவாரூரிலிருந்த சத்தியஞானி என்னும் பெயருடைய கமலை ஞானப்பிரகாசர் ஆவார். இவர் கூத்தருக்குச் சிவ பூசை எழுந்தருளச் செய்வித்தார். இவருடைய காலம் கி.பி.16-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி. இவர் திருவாரூரில் சத்தியஞானியிடம் சிவபூசையும் ஞானோபதேசமும் பெற்ற பின்னர்த் தலயாத்திரை செய்து கொண்டு காளத்தியையடைந்து அங்குப் பலநாள் தங்கியிருந்தார். அப்போது அங்கிருந்த பெரியோர்களின் வேண்டுகோளை ஏற்றுத் திருக்காளத்தித் தலபுராணத்தைத் தமிழில் இயற்றினார். வீரை ஆனந்தக் கூத்தர் செய்த இத்தல புராணம் மிகவும் விரிவானது; பாயிரமும் 33 அந்தியாயங்களும் கொண்டது. இத்தலத்திலுள்ள சுவாமி காளத்திநாதர்; அம்பிகை ஞானம் பூங்கோதை, அகண்ட வில்வம், கல் ஆல் என்னும் இருதல மரங்கள் உள்ளன. ஊர் அருகே பொன் முகலியாறு ஓடுகிறது. இத்தமிழ்ப் புராணம் வடமொழியில் கண்ட மூன்று நூல்களில் உள்ள 33 அத்தியாயங்களை மொழி பெயர்த்தமைவது என்று நூல் கூறுகிறது. திருக்காளத்திப் புராணம் சிவதருமங்களையும் சாத்திரப் பொருளையும் கூறுவதற்கென்றே எழுந்த புராணம் ஆகும். பண்டைய மரபையொட்டிச் சிறப்பாகக் காப்பிய அமைதிகள் பொருந்த ஆசிரியர் இதனை இசுற்றியுள்ளார், இந்நூல் 1912-ஆம் ஆண்டில் டாக்டர். உ.வே. சாமிநாத ஐயரவர்களால் பதிப்பிக்கப்பட்டது.{{Right|வி.பா.}} <section end="ஆனந்தக் கூத்தர்"/> <section begin="ஆனந்தகுமாரசாமி"/> {{dhr}} <b>ஆனந்தகுமாரசாமி (கி.பி. 1877-1947)</b> கி.பி. 1877-ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்கள் 22-ஆம் நாள் இலங்கையின் தலைநகரான கொழும்பில் பிறந்தார். இவர் தந்தை இலங்கை யாழ்ப்பாணத் தமிழர் சர். முத்துக் குமாரசாமி (கி.பி. 1834-1879); தாய் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எலிசபெத்து கிளைபீபி அம்மையார் (கி.பி. 1851-1939). இவருடைய முழுப் பெயர் ஆனந்த கெண்டிசு குமாரசாமி, தந்தை முத்துக் குமாரசாமி கி.பி. 1863-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ‘பாரிசுடரான’ முதலாவது கீழை நாட்டவர். பன்மொழி இலக்கியங்களை அறிந்த முத்துக்குமாரசாமி ஆங்கிலத்தில் ‘அரிச்சந்திரா’ என்ற நாடகத்தை எழுதி அதை விக்டோரியா மகாராணிக்குப் படையல் செய்தார். இவர் சிறு குழந்தையாயிருக்கும்போது தாயார் இவருடன் சி.பி. 1879-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார், மனைவியையும் மகனையும் தொடர்ந்து இங்கிலாந்து செல்வலிருந்த சர். முத்துக்குமாரசாமி கி.பி. 1879-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் நாள் கொழும்பில் திடீரென்று காலமானார். தந்தை காலமானபிறகு தாயின் அரவணைப்பில் இங்கிலாந்தில் வளர்ந்த ஆனந்தகுமாரசாமி அங்கேயே கல்வி பயின்று 1900-ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகத் தேர்வில் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 815 |bSize = 375 |cWidth = 128 |cHeight = 163 |oTop = 265 |oLeft = 207 |Location = center |Description = }} {{center|ஆனந்த குமாரசாமி}}<noinclude></noinclude> 2ksko66v6ya1v1b364lna155wfkdt0b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/817 250 623819 1948285 1865655 2026-06-21T10:14:26Z Sridevi Jayakumar 15329 1948285 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆனந்தகுமாரசாமி|777|ஆனந்த தீர்த்தர்}}</noinclude>ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதினார். ஒன்றிரண்டைத் தவிர அனைத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவையாகும். அறிவியல் பயிற்சியில் அரும்பிய ஆனந்தகுமாரசாமி கலை அறிவிலும் வரலாற்றிலும் போதாகி மெய்ஞ்ஞான உணர்வில் மலர்ந்தார், செப்புத் திருமேனிகள் செப்பும் குறியீடுபற்றியும், புத்தர் பற்றியும் உவருக்கு உணர்த்தியவர் ஆனந்தகுமாரசாமி. உலகின் பல சமய நூல்களிலும் நீதி நூல்களிலும் காணப்படும் பொதுக் கருத்துக்களை எடுத்தியம்புவதில் இவர் ஆர்வம் காட்டினார். ‘வேதங்களை அணுகும் புதிய முறை’ என்ற அரிய நூல் எழுதியுள்ளார். தென்னிந்திய இசைக்கு எவ்வாறு கிரேக்க இசை கடமைப்பட்டுள்ளது என்பதை இவர் சுட்டிக்காட்டியுள்ளார். தம்முடைய இறுதிக்காலத்தை இமயமலைப் பகுதியில் கழிக்கவிருந்த ஆனந்தகுமாரசாமி மாசச்சு செட்டில் நீடம் என்ற இடத்தில் 1947-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 9-ஆம் நாள் காலமானார்.{{Right|க.சி.க.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Ananda Coomaraswamy K.,</b> The Dance of Siva, Sunwise Turn, New York, 1918.<br> :Essays on National Idealism, Colombo Apathecaries, Colombo, 1909. :History of Indian and Indonesian Art, Dover Publications, New York, 1965. :Rajput Painting (2 Vols), Oxford University Press, 1916. :Mediaeval Sinbalese Art, Broad Campden 1908. (Own Publication). :A New Approach to the Vedas, Luzac & Co., London, 1933.<br> <b>Durai Raja Singam S..</b> (Ed.) Ananda Coomaraswamy-Remembering & Remembering- Again & Again. Petaling Jaya, Malaysia, 1974.<br> <b>Kamaliah K.C.,</b> Ananda Coomaraswamy - Wise Man from the East, Madras, 1977, (Own Publication). :Literary Theory of Ananda Coomaraswamy, Journal of Tamil Studies, (International Institute of Tamil Studies). :Bibliography of Ananda Coomaraswamy"s Writings, Ibid. <section end="ஆனந்தகுமாரசாமி"/> <section begin="ஆனந்த சங்கர துருவர்"/> {{dhr}} <b>ஆனந்த சங்கர துருவர்</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் குசராத்து மாநிலத்தில் தோன்றிச் சிறப்புடன் விளங்கிய எழுத்தாளர். தாய்மொழி, வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமைமிக்கவர், தருமங்களிலும் தத்துவ ஞானத்திலும் பயிற்சியுடையவர். இவருடைய எழுத்து நடை, குசராத்தியும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையாகும்; எளிமையும் இனிமையும் மிக்கது. ‘வசந்த’ என்னும் திங்கள் இதழில் பல கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். பொது வாழ்க்கையில் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார், ‘இந்து தர்மன்’, ‘பால போதீ’, ‘ஆபணோதர்ம’ ஆகியன இவர்தம் படைப்புகளாகும். ஆங்கில இலக்கியத்துறையிலும் இவர் ஈடுபட்டுள்ளார். <section end="ஆனந்த சங்கர துருவர்"/> <section begin="ஆனந்த சதுர்த்தசி"/> {{dhr}} <b>ஆனந்த சதுர்த்தசி</b>: ஆனந்த சதுர்த்தசி என்பது திருமாலை வழிபடுவதற்குரிய ஒரு விரதம், புரட்டாசி மாதம் சுக்கில பட்சச் சதுர்த்தசி நாளை ஆனந்த சதுர்த்தசி என்பர். <section end="ஆனந்த சதுர்த்தசி"/> <section begin="ஆனந்த தீர்த்தர்"/> {{dhr}} <b>ஆனந்த தீர்த்தர்</b> தென்னிந்தியாவில் தோன்றிய புகழ் பெற்ற வைணவ சமயத் தத்துவ ஆசாரியர்களுள் ஒருவராவார். இவர் மத்துவர், பூர்ணபிரக்ஞர் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். இவர் தோற்றுவித்த சமயத்தை மத்துவ மதம் என்றும் பிரம சம்பிரதாயம் என்றும் வழங்குவது மரபு. ஆனந்த தீர்த்தர் கருநாடக மாநிலத்தில், உடுப்பிக்குத் தென்கிழக்கில் சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ள பில்வ கிராமத்தில் கி.பி. 1238-இல் பிறந்தார், தந்தை மத்தியகேக பட்டர்; தாய் வேதவதி, பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் வாசுதேவன். இயர் ஏழாம் வயதில் பூணூற் சடங்கு செய்விக்கப்பட்டு அச்சுதப் பிரேட்சர் என்பவரிடம் அனுப்பி வைக்கப்பட்டார். அவர் வாசுதேவனுக்கு வேத வேதாங்கங்கள் கற்பித்த ஆசிரியராக மட்டுமல்லாமல் ஞானாசிரியராகவும் இருந்தார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய வாசுதேவன், தமது இருபத்தைந்தாம் வயதில் துறவு பூண்டு தீக்கை பெற்றுப் பூர்ணபிரக்ஞர் என்ற பெயரைப் பெற்றார், பின்னர், ஆசாரியாபிடேகம் செய்விக்கப்பட்டு ஆனந்த தீர்த்தர் என்றழைக்கப்பட்டார், சிறிது காலம் சுழித்த பின்னர், ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையே தத்துவக் கொள்கை தொடர்பாக ஆழமான கருத்து வேற்றுமை ஏற்பட்டது. ஆசிரியர் கற்றுக் கொடுத்த அத்துவிதக் கொள்கையை மாணவர் ஏற்க மறுத்து விட்டார். இவர் தம் சிந்தனையின் விளைவாகப் பிறந்த துவைதக் கொள்கையை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என எண்ணினார். பல்-<noinclude></noinclude> 8930l691yedib15qixzxsi4gc2wra4l பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/818 250 623821 1948286 1865662 2026-06-21T10:15:13Z Sridevi Jayakumar 15329 1948286 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆனந்த தீர்த்தர்|778|ஆனந்தர்}}</noinclude>வேறு மதத்தினரை வாதில் வென்று தாம் நிறுவிய துவித மதமே தலை சிறந்தது என நிலை நாட்டினார். பொதுவாக, பிற மதக் கொள்கைகளைக் கண்டித்த போதிலும் இவர் கவனமெல்லாம் ஆதி சங்கரரின் மாயாவாத அத்துவிதக் கோட்பாடுகளைத் தாக்குவதிலேயே சென்றது. இவர் கி.பி. 1318-இல் தமது 79-ஆம் வயதில் இறைவனடி எய்தினார். இவர் சமய தத்துவம் தொடர்பான முப்பத்தேழு நூல்களை இயற்றியுள்ளார். அவை வடமொழியில் எழுதப்பட்டுள்ளன. இவரியற்றிய நூல்களின் தொகுதியைச் ‘சர்வமூலம்’ (எல்லாவற்றுக்கும் மூலமான நூல்கள்) என்ற சொல்லால் வழங்குவது மத்துவ சம்பிரதாயத்தினர் மரபு. அந்த முப்பத்தேழு நூல்களையும் நான்கு பிரிவுகளில் அடக்கலாம். 1. பிரத்தானத்திரயம் எனப்படும் உபநிடதங்கள், பகவத் கீதை, பிரம சூத்திரம் ஆகியவற்றில் உரை நூல்கள். இவர் கீதைக்கு, கீதா பாடியம், கீதா தாத்பர்ய நிர்ணயம் என்ற இரண்டு நூல்களை எழுதியுள்ளார். பிரம சூத்திரத்திற்கு, சூத்திர பாடியம், அனு பாடிவம், அநுவியாக்யானம், நியாய விவரணம் என்ற பெயர்களில் நான்கு உரை நூல்கள் இயற்றியுள்ளார். இவற்றைத் தவிர, பத்து உபதிட தங்களுக்கும் உரை வகுத்துள்ளார். இவ்வுரை நூல்களின் வாயிலாக ஆனந்த தீர்த்தர் தமது துவைத் நெறியை விளக்கியுள்ளார். 2. ஆனந்த தீர்த்தர் தமது கொள்கையை விளக்கி எழுதியுள்ள. பத்துச் சிறு நூல்களின் தொகுதி தசப்பிரகரணம் எனப்படும். இவற்றில் இவர் தமது மதக் கருத்துகளைத் தெளிவாக அறிவுறுத்தியும் சங்கர மதக் கோட்பாடுகளை மறுத்தும் எழுதியுள்ளார். பிரமாண லட்சணம், உபாதி காண்டம், பிரபஞ்ச மித்தியாத்துவானுமான கண்டனம், மாயவாத கண்டனம், தத்துவசங்கராயனம், தத்துவ விவேகம், தத்துவோதயம், விட்டுணு தத்துவ நிருணயம், கர்ம நிருணயம் ஆகிய பத்து நூல்கள் தசப் பிரகரணம் எனப்படும். 3. இருக்கு பாடியம், மகாபாரத தாத்பரிய நிருணயம், பாகவத தாத்பரிய நிருணயம் ஆகிய மூன்று நூல்களும் ஆனந்த தீர்த்தரின் தாத்பர்ய கிரந்தங்கள் எனப்படுகின்றன. 4. யமகபாரதம், நரசிம்ம நகத்துதி, துவாதச தோத்திரம் முதலான துதி நூல்கள் இப்பகுதியில் அடங்கும். ஆனந்த தீர்த்தர் பரம் வைணவர், மகா விட்டுணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபட்டவர். விட்டுணுவின் - அவதாரங்கள் அனைத்தும் அம்சாவதாரங்கள் அல்ல; பூர்ணாவதாரங்களே என்று அவர் கருதினார். பரமாத்மா என்னும் சொல் விட்டுணுவைத் தான் குறிக்கும்; அவன் எல்லாக் குணங்களையும் கொண்டவன்; பரிபூரணன்; ஞானம், ஆநந்தம் முதலான சிறந்த குணங்களையே உடலாகக் கொண்டவன். அவன் என்றுமுள்ளவன்; தன்னிச்சைப்படி செயலாற்றுபவன். அவனை வழிபட்டு அவனை அடைவதே மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்பது மக்களுக்கு இவர் விடுத்த செய்தியின் சாரமாகும். ஆதி சங்கரர் பிரமம் ஒன்றே உண்மையானது. உலகம் பொய்யானது என்று கூறினார். ஆனந்த தீர்த்தர் சங்கரரது இக்கொள்கையை முழுமூச்சுடன் எதிர்த்தார். இவர் ஈசன், சீவன், உலகம் அல்லது இயற்கை ஆகிய மூன்றும் வேறு வேறு என்பதை மிக அழுத்தமாகக் கூறினார். இந்த வேறுபாடு கற்பனையில் தோன்றியதன்று: உண்மையானதே என்பது இவரது உறுதியான கருத்து, இவ்வேறுபாடு தம்தம்மில் ஐவகையானது. 1. ஈசனும் சீவனும் வேறு வேறு; 2. ஈசனும் உயிரில் பொருள்களும் வேறு வேறு; 3. சீவனும் உயிரில் பொருள்களும் வேறு வேறு; 4. ஒரு சீவனும் மற்றொரு சீவனும் தம்தம்மில் வேறு வேறு; 5. ஓர் உயிரில் பொருள் பிறிதொரு உயிரில் பொருளினின்றும் வேறுபட்டது. இந்த வேறுபாடுகள் உவக வாழ்வில் மட்டுமன்றி மோட்ச நிலையிலும் உள்ளது என ஆனந்த தீர்த்தர் அறிவுறுத்தினார். இவ்வகையான வேறுபாடுகள் காண்பதினால்தான் ஆனந்த தீர்த்தரின் மதம் துவைத மதம் எனப்பட்டது.{{Right|கூ.ரா.ந.}} <section end="ஆனந்த தீர்த்தர்"/> <section begin="ஆனந்தர்"/> {{dhr}} <b>ஆனந்தர்</b>{{sup|<b>1</b>}} புத்த பிரானின் சீடர்களுன் ஒருவர்; புத்தரின் உறவினருமாவார். புத்தரிடம் அளவற்ற பற்றும் பாசமும் கொண்டவர்; இவர் தந்தையான அமிதோதனரும் ஒரு சாக்கியரே. ஆனந்தரின் சகோதரர்கள் மகாநாமர், அநிருத்தர் என்பவர்கள். இவர்களை ஆனந்தரின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் என்பாருமுண்டு. கௌதமர் ஞானம் பெற்றுப் புத்தரான ஓராண்டுக்குப் பின்னர் இவரும் புத்த சங்கத்தில் சேர்ந்தார். ஆனந்தரைப் புத்தரே புத்த சங்கத்தில் சேர்த்து அமர்த்தினார். ஞானம் பெற்ற இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் புத்தர், ஆனந்தரைத் தம் அணுக்கப் பணியாளராகத் தேர்ந்தெடுத்தார். புத்த பிரானுக்கு 25 ஆண்டுகள் உண்மைத் தொண்டராகட பத்தியுடன் பணியாற்றினார். புத்தர் தெரிந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆனந்தர் கூறிவந்தார்.<noinclude></noinclude> 8on524kk30qj8ff6nmip0f1223td3ee பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/819 250 623822 1948287 1865663 2026-06-21T10:16:13Z Sridevi Jayakumar 15329 1948287 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆனந்தர்|779|ஆனந்தரங்கப் பிள்ளை}}</noinclude>தவிர்க்கக் கூடியதொல்லைகளிலிருந்து இவர் அவரைக் காப்பாற்றினார். பேசவேண்டிய பொருளுக்கு ஏற்ற உவமைகளைச் சுட்டிக் காட்டியும் தேவைப்பட்ட போது பல சுத்தங்களை நினைவு கூர்த்தும் புத்தருக்கு உதவி செய்தார். இவர் அடிக்கடி சொற்பொழிவாற்றினார். சாரி புத்தர், மொக்கலானா, மகாகசியப்பர், அநிருத்தர், கான்காரேவதா போன்றவர்கள் இவருடைய குறிப்பிடத்தக்க நண்பர்கள். புத்தர் நிருவாணம் எய்திய பின்னரே ஆனந்தரும் அருகததானார். புத்தரின் போதனைகளைச் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் விளக்கிக் கூறும் திறமை இவருக்கிருந்தது. அதனால், இவர் தம்ம பண்டாகாரிகா என்னும் விருதுப் பெயர் பெற்றார். நீண்டகாலம் இவர் உயிர் வாழ்ந்தார். யுத்தரின் இறுதி நாட்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை உய்த்துணர்ந்த இவர், புத்த பிரானை இராசகிருகத்திற்காவது, அல்லது சிராவத்திக்காவது செல்லுமாறு வேண்டினார். ஆனால், குசி நகரத்தின் பெருமைகளை உணர்ந்த புத்தர் குசிநகரத்தில் இருப்பதே நல்லது எனக் கருத்துக் கொண்டார். புத்தரிடத்தில் இவருக்கிருந்த நெருக்கத்தையும் நட்பினையும் தெரிந்திருந்தும் கூட, இவரைக் குறை கூறியவர்களும் இருந்தனர், புத்தரிடமிருந்து போதனைகளையும் பெண்களைப் புத்த சங்கத்தில் சேர்ப்பது குறித்துப் போதிய ஆணைகளையும் இவர் பெறவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. எனினும் இவர் புத்தபிரான் இறந்த பின்னர் அருகத்து நிலைக்கு உயர்த்தப்பட்டார். பல சாதகக்கள் கதைகள் இவரைப் பற்றி உள்ளன. <b>ஆனந்தர்</b>{{sup|<b>2</b>}} என்னும் பெயரில் சமண சமய பைரவர் ஒருவர் வாழ்ந்தார். சமண தெய்வமான சேத்திர பாலரைத் தொடர்ந்து சென்ற பைரவர்களும் ஒருவர் இவர். சுவேதாம்பர தெய்வங்களுள் சேத்திரபாலராகக் கருதப்படும். சமண தெய்வத்திற்கும் ஆனந்தர் என்னும் பெயருண்டு. இவருக்கு இருபது கைகளும் இருபது ஆயுதங்களும் நீண்ட சடாமுடியும் பாம்பாகிய பூணூலும் நாய் வாகனமும் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. <b>ஆனந்தர்</b>{{sup|<b>3</b>}} திருமாலின் திருவுருவம். இவர் பெரும் வலிமையைப் பெற்றவராகக் கருதப்படுகிறார். இவர் நான்கு முகங்களையும் பன்னிரு கைகளையும் பெற்றுக் கருடனின் மேல் அமர்ந்த வண்ணம் காட்சியளிப்பார். இவர் தம் வலக்கைகளில் வரத முத்திரையையும், கதை, சக்கரம், வச்சிரம். அங்குசம், கட்கம் முதலான போர்க் கருவிகளையும், இடக்கைகளில் சங்கு, கேடயம், வில், தாமரைமலர், தண்டம், பாசக்கயிறு ஆகியவற்றையும் கொண்டு காட்சியளிப்பார். <section end="ஆனந்தர்"/> <section begin="ஆனந்தரங்கப் பிள்ளை"/> {{dhr}} <b>ஆனந்தரங்கப் பிள்ளை (7.பி. 1709-1761)</b> சென்னை மாநகரின் ஒரு பகுதியான பெரம்பூரில் கி்.பி. 1709-ஆம் ஆண்டில் பிறந்தார். ஆனந்தரங்கப்பிள்ளையின் தந்தையாரான திருவேங்கடம் பிள்ளை தலைசிறந்த வணிகர். அவர் மைத்துனர் நைனியப்பப் பிள்ளையின் தூண்டுதலால் திருவேங்கடம் பிள்ளை புதுச்சேரியில் குடியேறினார். அவரது துணையுடன் புதுச்சேரியில் அப்போது நிறுவப்பெற்றிருந்த பிரெஞ்சுக் கிழக்கிந்திய வாணிக்குழுவினர் தம் வாணிகத்தைப் பெருக்கிக் கொண்டனர். திருவேங்கடம் பிள்ளை கி.பி. 1726-ஆம் ஆண்டில் இறந்தபின் ஆனந்தரங்கப் பிள்ளை சிறு வணிகராகத் தம் தொழிலைத் தொடங்கினார். இவரது வாணிகம் படிப்படியாக விரிவடைந்து பல்கி பெருகியது. அப்போது பிரெஞ்சு ஆளுநராக இருந்த இலெனாயர் (Lenoir), தூமா மற்றும் தூய்னே போன்றவர்களின் நல்லெண்ணத்தையும், ஆதரவினையும் பெற்றார் ஆனந்தரங்கப்பிள்ளை. தூப்ளே இவருக்குப் பேராதரவு நல்கினார், தூப்ளேயின் மனைவி இவரை வெறுத்தபோதிலும், இவர் தூப்ளேயின் சிறப்பு மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப் பெற்றார். இப்பதவியைக் கி.பி. 1746-ஆம் ஆண்டில் இவர் பெற்றார். தமிழ் மொழியில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த இவர் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 819 |bSize = 375 |cWidth = 120 |cHeight = 158 |oTop = 253 |oLeft = 210 |Location = center |Description = }} {{center|ஆனந்தரங்கப் பிள்ளை}}<noinclude></noinclude> r99myutynwcoc5qdwt2ilwvdyyblknt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/820 250 623824 1948288 1865667 2026-06-21T10:16:52Z Sridevi Jayakumar 15329 1948288 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆனந்தரங்கப் பிள்ளை|780|ஆனந்தவர்த்தனர்}}</noinclude>பாரசீக மொழியும் பிரெஞ்சுமொழியும் தெரிந்திருந்தார். தூப்ளே ஆளுநராகப் பொறுப்பேற்றபோது அவரது சிறப்புப்பகர ஆளாக இருந்த ஆனந்தரங்கப் பிள்ளையின் செல்வாக்கும் பெருமளவிற்கு உயர்ந்தது. அக்காலத்தில் இவர் புதுச்சேரியில் வாழ்ந்த சிறந்த வணிகராயும், சீரிய அரசியல் செல்வாக்கும் பெற்றவராயும் கருதப் பெற்றார். மொகலாய அரண்மனையில் 3000 குதிரை வீரர்களுக்குத் தலைவரான மன்சப்தார் பெரும்பதவி வகித்த பெருமக்கள், இளவரசர்கள் போன்றோர் இவரது கருத்தறித்து செயற்பட்டனர். அதன் விளைவாகப் புதுச்சேரியில் மிகுந்த செல்வாக்குற்ற இந்தியராக இவர் கருதப்பெற்றார். ஆனால், கி.பி. 1754-இல் தூப்ளேயின் வீழ்ச்சியால் இவர் பெருவருத்தமுற்றார். தூப்ளேயின் மனைவி இவர் துயர்களுக்குக் காரணமாயிருந்தார். தூப்ளேயின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஆளுநரான இலாலியின் பதவிக்காலத்தில் மீண்டும் ஆனந்தரங்கப் பிள்ளையின் செல்வாக்குப் பெருகத் தொடங்கியது. ஆனால், கி.பி. 1761-ஆம் ஆண்டு சனவரி திங்கள் 12-ஆம் நாள் புதுச்சேரியிலிலேயே ஆனந்தரங்கப்பிள்ளை காலமானார். ஆனந்தரங்கப் பிள்ளையின் நாள் குறிப்பேடுகள் ஆங்கிலப் பிரெஞ்சுக் காரர்களின் ஆட்சியை அறிய உதவும் மூலச் சான்றுகளாம். அக்குறிப்புகள் கி.பி. 1736-ஆம் ஆண்டு முதல் கி.பி. 1760 ஆம் ஆண்டு வரையிலான காலத்திற்குப் பெரிதும் உதவுவன. இவரது அரசியல் தீர்வுகள் இவர் திறமைக்கு எடுத்துக்காட்டாகும். வரலாற்று மாணவர்களுக்கு அக்குறிப்புகள் சிறப்பாக உதவுகின்றன. குறிப்பாக தூப்ளேயின் ஆளுநர் காலத்தை நன்கறிய அவை பயன்படுகின்றன. ஆசப் சா (Asaf Jah) காலமானதும் தென்இந்தியாவில் அரசியல் குழப்பம் மூளும் என்று இவர் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார். இது ஓரளவு உண்மையாயினும், இலாலியின் வருகையால் கருநாடகத்தில் பிரெஞ்சுச் செல்வாக்கு உயரும் என்று இவர் கூறிய கருத்துப் பின்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகளால் பொய்த்து விட்டது. இக்குறிப்புகள், கலுவா மொம்பிரேன் என்பார் ஆனந்தரங்கப் பிள்ளையின் வீட்டில் இருப்பதைக் கண்டறிந்தார். அக்குறிப்புகளின் சில பகுதிகளைப் பிரெஞ்சு மொழியில் சூலியேன் வென்சோன் என்பார் மொழிபெயர்த்தார். ஆங்கில மொழிபெயர்ப்புய பணியும். தொடங்கப்பெற்றுப் பலதொகுதிகள் வெளிவந்தன. <b>துணை நூல்கள்</b>:<br> <b>Sathianathaier, R., Vasudeva Rao, T.N.,</b> A Political and Cultural History of India, Vol., III, S. Viswanathan & Co., 1982.<br> <b>Chopra, P.N., Ravindran, T.K., Subramanian, N.,</b> History of South India, Vol., III, S. Chand & Company, New Delhi. <section end="ஆனந்தரங்கப் பிள்ளை"/> <section begin="ஆனந்தவர்த்தனர்"/> {{dhr}} <b>ஆனந்தவர்த்தனர்</b> காசுமீர நாட்டு மன்னன் அவந்திவர்மன் காலத்தில் (கி.பி. 856-883) வாழ்ந்தவர், இவர் எழுதிய தேவீசதகம் என்னும் தோத்திர நூலிலிருந்து இவர் தந்தையார் பெயர் நோணர் என்பது தெரிகிறது. இவருடைய தொனியா லோகம் என்னும் நூலில் எடுத்தாளப்படும் மேற்கோள் செய்யுட்களை நோக்கும்போது இவர் சிறந்த கவியும் சுவைஞரும் ஆவர் என்பது புலனாகிறது. இவர் இந்நூலில் தம் நூல்களாகச் சில நூல்களைக் குறிப்பிட்டுள்ளார். பிராமண விநிச்சய தீகா விவிருதி என்பது பெளத்தநியாய நூல் ஒன்றினுக்கு இவர் எழுதிய விளக்க உரையாகும். விடமபாணலீலை என்பது மன்மதன் வெற்றி பற்றிப் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட காவியமாகும். அருச்சுன சரித மகாகாவியம் என்பது ஒரு காவியமாகும். மதுமதன விசயம் என்பது கிருட்டிண ருக்குமணி திருமணம் பற்றிய பிராகிருத காவியம், தத்துவாலோகம் என்பது, அபிநவ குப்தரால் தொனியாலோக லோசன உரையில் குறிப்பிடப்படுகிறது. இது காசுமீர சைவத்தை விளக்கும் நூலாகும். இவ்வைந்து நூல்களும் இன்று கிடைக்கவில்லை. பரதர் காலம் முதலாகத் தோன்றிய அலங்கார சாத்திரங்களுள் தலைமையானது எனப் போற்றப்படுவது இவரது தொனியா லோகம் ஆகும். தாம் ஒரு சுவைஞன் என்னும் நிலையில் இவர் இந்நூலை ஆக்கியுள்ளார். இவரை மேற்கோளாகக் காட்டும் சிலர், இவரைச் ‘சக்ருதயர்’ என்றும் குறிப்பிடுகின்றனர். சக்ருதயன் என்னும் சொல் ஒரு கவிஞனுக்கு இருப்பது போன்ற பண்பட்ட இதயம், ஒரு சுவைஞனுக்கும் இருத்தல் வேண்டும் என்பதைக் குறிக்கும். ஆனந்தவர்த்தனர் காலத்திற்கு முன்பு ‘தொனி’ (குறிப்புப் பொருள்) என்பதொன்று உண்டென்பாரும் இல்லை என்பாரும் இருந்தனர். உண்டு என்பவர்களிடையே எது ‘தொனி’ என்பதில் கருத்து வேற்றுமை இருந்தது. அதனால் ‘தொனி’ என்பது யாது, அதை ஏன் காவியத்தின் உயிர்நாடி என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பனவற்றைத் தெளிவாக வரையறை செய்து நிறுவியவர் ஆனந்தவர்த்தனர் ஆவார். பழங்கால அலங்கார சாத்திர ஆசிரியர்கள் காவியத்தின் உயிர்நாடியை நாடாமல் அதன் புற-<noinclude></noinclude> qb5l6z5600umlb8za4pw4nt97z2m8oe பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/822 250 623919 1948289 1866113 2026-06-21T10:19:31Z Sridevi Jayakumar 15329 1948289 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆனந்த விக்ரம ஆண்டு|782|ஆனிபால்}}</noinclude>யமையாததாக இருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார். கவிஞனுடைய படைப்பு நான்முகன் படைப்பைப் போன்றதன்று. நான்முகன் படைப்பில் இன்ப துன்பங்கள் உள்ளன. காவியக் கவிஞன் தன் கதை மாந்தர்களையும் பிறவற்றையும் உலகியலினின்றும் சற்று வேறுபட்டிருக்கும் வகையில் உருவாக்குகிறான். அத்தகைய காவியத்தைப் பயில்பவர்கள் மேலான இன்பம் ஒன்றையே நுகர்கின்றனர். இவ்வின்பத்தின் தரம் கவிஞனின் ஆற்றலையும் சுவைஞனின் உள முதிர்ச்சியையும் சார்ந்ததாகும் என்பதை ஆனந்தவர்த்தனர் நன்கு எடுத்துக்காட்டியுள்ளார்.{{Right|பி.தி.}} <section end="ஆனந்தவர்த்தனர்"/> <section begin="ஆனந்த விக்கிரம ஆண்டு"/> {{dhr}} <b>ஆனந்த விக்கிரம ஆண்டு</b> இந்திய நாட்டில் வழங்கும் பல ஆண்டுகளுன் ஒன்று. இது கி.பி. 33-ஆம் ஆண்டில் தொடங்குவதாகக் கூறுவர். சந்த் பர்தாய் என்னும் கவிஞர் தில்லியை ஆண்ட பிருதிவிராச சௌகானின் அரண்மனைக் கவிஞராவார். இவர் எழுதிய சந்த் இராய்சா என்னும் நூலில் இந்த ஆண்டைப் பயன்படுத்தியுள்ளார். <section end="ஆனந்த விக்கிரம ஆண்டு"/> <section begin="ஆனாசி தத்தோ"/> {{dhr}} <b>ஆனாசி தத்தோ</b> மராத்திய மாவீரர், சிவாசியின் அமைச்சர்களுள் ஒருவர். அட்டப் பிரதானில் சச்சீவா என்னும் பொறுப்பை வகித்தவர். அப்சல்கானைச் சிவாசி சந்திக்கச் சென்றபோது, சிவாசியின் தாயார் சீசாபாயும் ஆனாசிதத்தோவும் பாலாசி ஆவ்சியும் பிரதர்ப்கர் கோட்டையில் தங்கி நிருவாகத்தைக் கவனிக்கச் சிவாசியால் நியமிக்கப் பெற்றனர். பன்கலா கோட்டையைக் கைப்பற்ற வேண்டும் என்று பணிக்கப் பெற்றவரும் ஆனாசி தத்தோ தான். அதைக் கி.பி. 1673-இல் கைப்பற்றி வெற்றி வாகை சூடினார். பீசப்பூருக்குச் சொந்தமான போண்டாவையும் கி.பி. 1674-இல் இவர் கைப்பற்றினார். சாம்பாசியைச் சிவாசியின் வாரிசாக்கக் கூடாதென்று எதித்தவர்களுள் இவரும் ஒருவர். இவர் கி.பி. 1681 அக்டோபர் 12-ஆம் நாள் சதிக் குற்றத்திற்காகச் சாம்பாசியால் தூக்கிலிடப்பட்டார். <section end="ஆனாசி தத்தோ"/> <section begin="ஆனாய நாயனார்"/> {{dhr}} <b>ஆனாய நாயனார்</b> திருத்தொண்டர் புராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மார்களுன் ஒருவர். சோழநாட்டின் உட்பிரிவுகளுள் ஒன்றாய் விளங்கிய மேன்மழ நாட்டுத் திருமங்கலம் என்னும் ஊரில் ஆயர் குலத்தில் தோன்றியவர். இவ்வூர் திருச்சி மாவட்டத்திலுள்ள பூவாளூருக்கு அருகில் உள்ளது. இவர் சிவபெருமானிடம் அன்பு நிறைந்தவர். பசுக்களை மேய்க்கும் தொழில் பூண்ட இவர், புல்லாங்குழல் இசைப்பதில் வல்லவராக விளங்கினார். அக்குழலில் சிவபெருமானின் ஐந்தெழுத்தினை ஏழிசைச் சுருதி பெற அமைத்து இசைப்பார். கார்காலத்தே ஒருநாளில் இவர் வழக்கம்போல மாடுகளை மேய்க்கச் சென்றபோது அங்கே கொன்றை மரம் ஒன்று அழகுற மலர்ந்து நிற்பதனைக் கண்டார். சிவபெருமானே அவ்வடிவில் நிற்கிறார் என உணர்ந்து உணர்ச்சி வயப்பட்டு, திருவைந்தெழுத்தினை உள்ளுறையாகக் கொண்டு புல்லாங்குழலில் இனிய இசையினை இசைத்தார். உலக முழுதும் உள்ள சர, அசரப் பொருள்கள் அனைத்தும் அந்த இசைவயப்பட்டு மயங்கின. சிவபெருமானின் திருச்செவியிலும் அக்குழலிசை பெருகி நின்றது. ஏழிசையாய் இசைப் பயனாய் விளங்கும் சிவபெருமான் காட்சி கொடுத்துத் தம் உலகிற்கு ஆனாயரை அழைத்துக் கொண்டார். வானோர் பூமாரி பெய்தனர். இவர் முத்தியடைந்தது கார்த்திகை - அத்தம் ஆகும். ‘அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க்கு அடியேன்’, என்று இவரைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம் திருத்தொண்டத் தொகையில் போற்றியுள்ளார்.{{Right|வி.பா.}} <section end="ஆனாய நாயனார்"/> <section begin="ஆனிபால்"/> {{dhr}} <b>ஆனிபால் (கி.மு. 247-183)</b> வட ஆப்பிரிக்காவின் பண்டைய நகரமான கார்த்தேசின் மிகப்பெரும் படைத்தலைவர் ஆவார். இராணுவ தந்திரத்திற்கும் திறமைமிக்க தலைமைக்கும் பெயர் பெற்ற ஆனிபால் (Hannibal), சொல்லொணாத் தொல்லைகளை எதிர்த்து நின்று தம் படையை விடப் பெரும் படைகளைத் தோற்கடித்த மாவீரர்; தமதாணைக்குட்பட்டிருந்த பல்வேறு மக்களையும் ஒன்றாக்கி இணைத்த பெருவீரர். வசதிகள் குறைந்த நிலையிலும் அவர்தம் படை வீரர்கள் நம்பிக்கையிழக்காது அவரைப் பின் தொடர்ந்தனர். ஆனிபால் கார்த்தேசில் (Carthage) பிறந்தார். அவர் தந்தையார் அமில்க்கார் பார்க்கா என்பாரும் ஓர் இராணுவத் தலைவரே ஆவார். அமில்க்கார் பார்க்கா, உரோமானியரைத் தம் நகரத்தின் பகைவரெனக் கருதி வெறுத்தார், உரோமாபுரிக் கெதிராகவே இருக்க வேண்டுமெனத் தம் மகளைச் சூளூரை எடுக்க வைத்தனராவர் என்று மரபுகள் கூறும், பிள்ளைப் பருவத்தில் ஆனிபால் தம் தந்தையாருடன் இசுபெயில் நாடு சென்றார். அப்போது அந்நாடு கார்த்தேசின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனிபால் இளைஞராயிருந்தபோது இசுபானிய குலத்திற்கெதிராகப் படை நடத்திச் சென்றார். அதனால் இசுபெயினில் கார்த்தேரின் அதிகாரத்தை விரிவாக்க வழி பிறந்தது. அவர் இருபத்தைந்தாண்டு நிரம்பிய போதே இசுபெயினில் கார்த்தேரின் படைத் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனிபாலின் படை ஆற்றலையும் பேரரசை விரிவாக்கும் ஆற்றலையும் கண்ணுற்றதால் உரோமானியருக்கும் கார்த்தேசு நாட்டினருக்கும் கி.மு. 220-<noinclude></noinclude> 6j0haq2vm33smum1dyuc8cvgqgvdapn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/824 250 623921 1948290 1866133 2026-06-21T10:20:22Z Sridevi Jayakumar 15329 1948290 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆனே, மாதவ சிரீஅரி|784|ஆனே, மாதவ சிரீஅரி}}</noinclude>உரோமாபுரியுடன் போருக்குப் போகும் தருணத்தில் இருந்தார். ஆண்டியாக்கசு ஆனிபாலைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அவர் கி.மு. 189-ஆம் ஆண்டில் தோற்றார். ஆனிபால் பித்தினியாவுக்கு ஓடினார். பித்தினியா என்பது துருக்கி நாட்டின் பண்டைய பெயர், உரோமானிர் ஆனிபாலைக் கீழ்ப்படிய வேண்டுமென்று கோரியபோது அனிபால் தற்கொலை செய்துகொண்டார். <section end="ஆனிபால்"/> <section begin="ஆனே, மாதவ சிரீஅரி"/> {{dhr}} <b>ஆனே, மாதவ சிரீஅரி (கி.பி. 1880-1968)</b> என்பார் மகாராட்டிர மாநிலத்தைச் சார்ந்த விதர்ப்பம் (Vidarbhn) என்னும் பகுதியில் வாழ்ந்த அரசியற் பேரறிஞர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 824 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 130 |oTop = 165 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|ஆனே}} இவர்தம் மூதாதையர் இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் பகுதியான தெலிங்கானாவில் வாழ்ந்த அந்தண மரபினர். இவர் தந்தையார் சிரீஅரி ஆனே (Shrihari Aney): தாயார் இரக்மாபாய் (Rakhmabai) சிரீஅரி புகழ்பெற்ற வேத பண்டிதர். ஆனே இருக்குவேத சம்கிதையையும் வேள்ளி செய்யும் சடங்கு முறைகளையும் தம் தந்தையாரிடம் கற்றுக்கொண்டார். இவருக்குக் கி.பி. 1898-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மனைவியின் பெயர் யமுனாபாய். இந்த அம்மையார் இளம் வயதிலேயே நான்கு மக்களுக்குத் தாயாகி 1925 ஆம் ஆண்டில் காலமானார். ஆனே தம் உயர்நிலைப்பள்ளிப் படிப்பைச் சாந்தா (Chanda) என்னும் ஊரில் முடித்தார். இளங்கலைப் (B.A.) பட்டத்தை நாகபுரிப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். கல்கத்தாவில் 1907-ஆம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து இயோத்மால் (Yeotmal) என்னும் நகரத்தில் வழக்குரைஞராக வாழ்வைத் தொடங்கினார் அப்போது இவர் பொதுப் பணிகளிலும் ஈடுபட்டார்; அரிகிசோர் (Harikishor) என்னும் வார இதழில் எழுதத் தொடங்கினார். இந்திய நாட்டின் முழு விடுதலையை இந்த ஏடு வலியுறுத்திப் பரப்பியது. இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி இவர் எழுதிய கட்டுரைகளுக்காகத் தண்டிக்கப்பட்டதுடன் ஓராண்டுக் காலத்திற்கு வழக்குரைஞராகப் பணியாற்றக் கூடாதெனத் தடைசெய்யவும் பட்டார். ஆனே 1915-ஆம் ஆண்டில் திலகரின் தன்னாட்சிக் குழு இயக்கத்தில் (Home Rule Movement) தீவிரமாக ஈடுபாடு கொண்டார். பின்னர், தன்னாட்சிக் குழுவின் துணைத் தலைவராகவும், திலகரின் நம்பிக்கைக்கு உரியவராகவும் ஆனார். மேலும் திலகர் தொடங்கிய கேசரி (Kesari) என்னும் இதழை வெளியிடும் பொறுப்பையும் ஏற்றார். திலகரால் அமைக்கப்பட்ட காங்கிரசு மக்களாட்சிக் கட்சி (Congress Democratic Party) மாண்ட்டுபோர்டு சீர்திருத்தங்களை (Montford Reforms) நடைமுறைப்படுத்த முடியுமா என்று சந்தேகப்பட்டது. காந்தியடிகளின் ஒத்துழையாமைக் கொள்கையை அக்கட்சி ஏற்க மறுத்தது. திலகர் 1920 இல் காலமான பின்னர், ஒத்துழையாமை இயக்கத்திற்கெதிரான இயக்கமொன்றை ஆனே தலைமை தாங்கி நடத்தினார். இவரது கட்சியின் அனைத்து முயற்சிகளும் இறுதியில் தோல்வியுற்றன, கல்கத்தாவில் கூடிய சிறப்புக் காங்கிரசு மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கம் குறித்த தீர்மானம், பெருவாரியான வாக்குகளைப் பெற்று நிறைவேறியது. ஒத்துழையாமை இயக்கத்திற்கு எதிராக ஆனே செயற்பட்டாரெனினும், கதர், மதுவிலக்குப் போன்ற ஆக்கத்திற்குரிய ஏனைய நடவடிக்கைகளை இவர் முழுமையாக ஏற்று அயராது உழைத்தார். காந்தியடிகளின் அறை கூவலை மனமுலந்து ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக ஓராண்டுக் காலத்திற்கு இவர் தம் வழக்குரைஞர் தொழிலை நிறுத்தி வைத்தார். இலாலா இலசபதிராயும், பண்டித மதன்மோகனமாளவியாவும் 1926-ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப்பின் சட்டமன்றப் பேரவையில் தேசியக் கட்சியை உருவாகியபோது. ஆனே அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். சைமன் என்பாரின் தலைமையில் 1928-இல் வந்த குழுவுக்கெதிரான இயக்கத்தை ஆனே தலைமை தாங்கி நடத்தினார். அனைத்துக் கட்சிகள் மாநாட்டில் அமைக்கப்பட்ட, இந்திய அரசியல் அமைப்புச்-<noinclude></noinclude> szgct7i8x2npm8tsmft9vqr2lhs6nau பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/825 250 623922 1948291 1866142 2026-06-21T10:21:10Z Sridevi Jayakumar 15329 1948291 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆனே, மாதவ சிரீஅரி|785|ஆனை - ஐயா}}</noinclude>சீர்திருத்தங்கள் குறித்த மோதிலால் நேரு குழுவின் அறிக்கையை வரைவதில் இவர் சிறப்பாகத் தொண்டாற்றினார். இந்தியத் தேசியக் காங்கிரசு இயக்கத்தில் இவர் பல பொறுப்புகளை வகித்தார். அனைத்து இந்தியக் காங்கிரசுக் குழுவின் உறுப்பினராகவும், (1920-30) காங்கிரசு நிருவாகக் குழுவின் உறுப்பினராகவும், (1924-25) விதர்ப்ப மாநிலக் கங்கிரசுக் குழுவின் தலைவராகவும் (1930-ஆம் ஆண்டு வரையிலும்) இவர் பொறுப்பு வகித்தார். உப்பு வரிக்கெதிராகக் காந்தியடிகள் தண்டிப் பயணத்தைத் தலைமையேற்று நடத்தியபோது. சட்டமன்றப் பேரவையின் உறுப்பினர் பதவியை இவர் துறந்தார், பின்னர்க் காட்டுச் சத்தியாக்கிரகம் (Jungle Satyagraha) என்னும் போராட்டத்தை இவரே ஏற்பாடு செய்தார். அரசுக்குச் சொந்தமான பாதுகாக்கப்பட்ட காடுகளில் சிறிதளவு புல்லை வெட்டிச் சத்தியாக்கிரகம் செய்தார். இதனால் இவருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. காந்தி-இர்வின் ஒப்பந்தத்திற்கான பேச்சுகள் நடந்துகொண்டிருந்தபோது, தமக்கு உறுதுணையாக இருக்குமாறு காந்தியடிகள் ஆனேயைத் தில்லி வருமாறு அழைத்தார். இந்தியத் தேசியக் காங்கிரசுக் கட்சியின் நிகழ்நிலைத் தலைவராக (Acting President) (933-இல் நியமிக்கப்பட்டார். திரிபுராக் காங்கிரசின் போது (1939) காங்கிரசு நிருவாகக் குழு, சுபாசு சந்திரபோசுக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானத்தை இவர் எதிர்த்தார். இரண்டாம் உலகப்போர் 1939-இல் மூண்டபோது சட்டமன்றப் பேரவை உறுப்பினர் பதவியை இவர் துறக்கவில்லை. மேலும், 1941-ஆம் ஆண்டில் இந்திய அரசப் பேராளரின் நிருவாகக் குழுவின் உறுப்பினராகப் பொறுப்பேற்று, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பற்றிய துறையின் பொறுப்பாளராக்கப்பட்டார். அப்போது அரசப் பேராளராக இருந்த இலின்லித்கோ பிரபு, காந்தியடிகளை ஆகாகான் (Agakhan) மாளிகையிலிருந்து விடுதலை செய்யுமாறு இவர் வேண்டியதை ஏற்க மறுத்தார். அதனால் ஆனே மத்திய நிருவாகக் குழுவின் உறுப்பினர் பதவியைத் (1943) துறந்தார். பின்னர், இவர் இந்தியத் தூதராக (1943-47) இலங்கைக்கு அனுப்பப்பட்டார். பண்டித சவகர்லால் நேருவின் கருத்தினை ஏற்றுக்கொண்டு, அரசியல் நிருணய அவையின் உறுப்பினராகப் பொறுப்பேற்றபோது இந்தியத் தூதர் பதவியைத் துறந்தார். பின்னர்ப் பீகார் மாநில ஆளுநராக இவர் 1948-இல் அமர்த்தப்பெற்றார். அன்றியும், இந்திய நாடாளுமன்றப் பேரவையின் (Lokh Sabha) உறுப்பினராக 1959-முதல் 1966 வரை நீடித்தார். வேத இலக்கியங்களிலும், வடமொழிச் செம்மொழி இலக்கியங்களிலும் ஆனே தலைசிறந்த வல்லுநர். இவர் உலோகமானிய பாலகங்காதர திலகரைப் பின்பற்றிய சீரிய தொண்டர். பொதுவாழ்விலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், திலகரின் வாழ்க்கை வரலாற்றை வடமொழியில் இதிகாசச் செய்யுள் வடிவில் 11,000 செய்யுட்களில் எழுதினார். இவர் கடுமையான உழைப்பாளி; சமய ஈடுபாடு மிக்கவர்; சமூகச் சீர்திருத்தக்காரர்; சீரிய தேசியவாதி; இந்தியாவின் பண்பாட்டு மரபு குறித்துப் பெருமிதம் கொண்ட பெருந்தகையாளர்; சிந்தனைச் சிற்பி; ஒழுக்கநெறியில் கட்டுப்பாடு குலையாதவர்; இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டு உழைத்தவர்: அரசியல் அமைப்புச் சட்ட வல்லுநர்; திலகர், காத்தியடிகள், பண்டித நேரு போன்றவர்களிடம் பெரும் பதவிகளை வகித்த பெருமையுடையவர். நேர்மையான கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தபோதும், இவர் மேற்கூறிய தலைவர்களுடன் தெருக்கமான தொடர்பினைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியக் குடியரசுத் தலைவர் 1968-ஆம் ஆண்டு சனவரி மாதம் 26-ஆம் நாள் இவருக்குப் ‘பத்ம விபூசன்’ (Padmavibhushan) என்னும் விருதினை வழங்கிப் பாராட்டினார். அதே ஆண்டில் தம் 88-ஆம் வயதில் இவர் காலமானார்.{{Right|வி.டி.தி.}} <section end="ஆனே, மாதவ சிரீஅரி"/> <section begin="ஆனை - ஐயா"/> {{dhr}} <b>ஆனை - ஐயா</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் வாழ்ந்த இரு இசைப்புலவர்களாவர். இவ்விருவரும், தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோசிக் காலத்தில் (கி.பி.1800- கி.பி. 1832) அவருடைய அரசவையில் அரசவைப் புலவர்களாகத் திகழ்ந்தனர். தஞ்சைக்கருகிலுள்ள வையைச்சேரி என்னுமூரில் பிறந்த இவ்விருவரும் உடன் பிறந்தோராவர்; அந்தண மரபினர். ஆனை ஐயர், ஐயாவையர் எனப் பெயர் பெற்ற இவர்களை மக்கள் ‘ஆனை-ஐயா’ என்று அழைத்தனர், தமிழ், தெலுக்கு, வடமொழி ஆகிய மொழிகளிலும், இசையிலும் புலமை மிக்கவர்கள். தமிழிலும் தெலுங்கிலும் உமாதாசன் என்னும் முத்திரை அமையப் பல இசைப்பாடல்களை இயற்றியுள்ளனர். வையைச்சேரி, திருவையாறு ஆகிய இடங்களிலுள்ள இறைவன்மீது பல இசைப் பாடல்கள் இயற்றியுள்ளனர். இசையுலகில் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் பெருமை பெற்று விளங்கிய மகாவைத்திய நாதையர் தொடக்க நிலையில் இவர்களிடம் இசைப்பயிற்சி பெற்றார்.{{nop}}<noinclude></noinclude> 42n9par1txp4damctw65uzekx6xeh3c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/347 250 627530 1948200 1884618 2026-06-20T16:39:13Z ஹர்ஷியா பேகம் 15001 1948200 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு|303|உலூயி மன்னர்கள்}}</noinclude>இவரை மீண்டும் படையிலிருந்து கி.பி. 1708-இல் நீங்கச் செய்தன. பட்டத்திளவரசர் இறந்த செய்தியைக் கேட்டபொழுதும், இவர் அரசியல் நோக்கம் எதுவுமின்றி இருந்தார், அரசர் பதினான்காம் உலூயி இறந்ததும் (1715), அடுத்த உரிமையாளரான பதினைந்தாம் உலூயியின் இளமைக் காலத்தில் கண்காணிப்பாளராதற்கு உரிமை பெற்றிருந்த (Regent) பிலிப்பு அப்பதவியைப் பெற்றுத் துணிவுடன் சில செயல்களைச் செய்தார். பதினான்காம் உலூயியின் கொள்கைக்கு மாறாக இவர் பிரபுக்களின் சில உரிமைகளை மீட்டுக் கொடுத்தார். பிரெஞ்சு மறுப்புரையாளர்களுக்கு (Protestants) எதிரான சட்டங்களை நீக்கி, நாண்டிசு ஆணையின் படி அவர்களுக்குச் சமய உரிமைகளை வழங்கினார். இங்கிலாந்து அமைத்த நான்கு நாடு கூட்டமைப்பில் (Quadruple Alliance) இவர் சேர்ந்தார். இங்கிலாந்தின் நண்பராகவே இவர் கொள்கையைக் கடைப்பிடித்தார். இவரால் பிரெஞ்சு நிதிநிலையைச் சீர்படுத்த இயலவில்லை. இவர் தம் ஆசிரியராகிய கார்டினல் துபாய் (Cardinal Dubois) என்பவரைத் தலைமை அமைச்சராக்கினார். துபாய் இறந்தபின் இவர் தாமே தலைமை அமைச்சராகி, அரசர் ஆளும் வயதை அடைந்த பின்னரும் தாமே எல்லா அதிகாரங்களையும் கையாண்டார். இவர் கி.பி. 1723-இல் இறந்த பின்னர் உலூபி தமதாட்சியைத் தொடங்கினார்.{{Right|இரா. அ.}} <section end="உலூயி பிலிப்பு, ஆர்லியன்சு பிரபு"/> <section begin="உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு"/> {{dhr}} <b>உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு</b> (Louis Philippe Joseph, Duke of Orleans) என்பவர் கி.பி. 1747க்கும், 1793க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். இவர் அரசர் பதினான்காம் உலூயியின் உடன்பிறந்தான் மகனும், பதினைந்தாம் உலூயியின் இளமைக் காலத்தில் அவருடைய கண்காணிப்பாளராகப் பிரான்சை ஆண்டவருமாகிய பிலிப்பு ஆர்லியன்சு பிரபுவின் கொள்ளுப்பேரனும் (Great-Grandson) ஆவார். இவரும் கண்காணிப்பாளரைப் போல இன்ப வாழ்விலீடுபட்டு, ஆக்க இயல்புடைய குறிக்கோளேதுவுமின்றி வாழ்ந்தார். இவரை ஒரு கோழை என்று பிரெஞ்சு அரசாங்கம் கருதி, இவருக்கு உரிமையான கடற்படைத் தளபதிப் பதவியை இவருக்கு வழங்க மறுத்ததனால் இவர் அரசவையின் பகைவரானார். இவர் கி.பி. 1787-இல் புகழ்மிக்கோர் கழகத்தில் (Assembly of Notables) உறுப்பினராகி, அதன் உறுப்பினர் என்ற நிலையில் அமைச்சர்களுடைய திட்டங்களுக்கெதிராக ஆணை விடுத்தார். அதனால், இவர் நாடு கடத்தப்பட்டார். பிரான்சில் புரட்சி (Revolution) தோன்றுதற்குரிய அறிகுறிகளைக் கண்ட இவர் தமது பிரபுத்துவ நிலையைக் கைவிட்டு, குடியரசுவாதியாக (Republican) ஆகித் தம்மைக் குடியாள் பிலிப்பு (Citizen Philip) என்று கூறிக்கொண்டு, அரசியலமைப்பு மன்றத்தில் (Constituent Assembly) வந்த மிதமான திட்டங்களை ஆதரித்தார். பின்னர்ப் பிரான்சை ஆண்ட சட்ட மன்றத்தில் (Convention) இவர் மலைக் கட்சியாரோடு (Mountain Party) சேர்ந்து அரசருக்கு மரண தண்டனை விழித்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். இவருடனிருந்த மற்ற உறுப்பினர்கள் இவர் அரசராக வரும் விருப்பத்தின் பேரிலேயே தங்களுடன் சேர்ந்து கொண்டுள்ளார் என்று எண்ணினர். சட்ட மன்றம் (Convention) ஆர்லியன்சு குடும்பத்தைச் சேர்ந்தவரையெல்லாம் சிறைபிடிக்குமாறு கி.பி. 1793-இல் ஆணை விடுத்தது. இவர் பெருந்துரோகக் குற்றச்சாட்டுக்கு உள்ளானார். ஆயினும், உரோன் நீதிமன்றம் இவரை மன்னித்து விடுதலை செய்தது. பின்னர் இவர் பாரிசில் புரட்சி நீதிமன்றத்தின்முன் (Revolutionary Tribunal) குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டார். இவர் கி.பி. 1793-இல் மரணதண்டனைக்கு உள்ளானார்.{{Right|பா.சூ.}} <section end="உலூயி பிலிப்பு சோசப்பு, ஆர்லியன்சு பிரபு"/> <section begin="உலூயி மன்னர்கள்"/> {{dhr}} <b>உலூயி மன்னர்கள்</b> பிரான்சு நாட்டை ஆண்டவர்கள். இப்பெயரைக் கொண்டவர்கள் பதினெண்மர் இவர்கள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை பல காலகட்டங்களில் ஆட்சி நடத்தியவர்கள். இவர்களுள் சிறப்பான சிலரைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் பின்வருவன: <b>உலூயி, முதலாம் (கி.பி. 778-840)</b> என்பார் புனித உரோமானியப் பேரரசராகவும், பிரான்சு, செருமனி நாடுகளின் அரசராகவும் பதவி வகித்தவர். முதலாம் உலூயி (Louis I) பேரரசர் சார்லமேன் (Charlemagne) என்பாரின் மூன்றாம் மகன்; கி.பி. 778-ஆம் ஆண்டில் பிறந்தவர். சார்லமேன் காலமான பின்னர் கி.பி. 814-ஆம் ஆண்டு இவர் பதவியேற்றார். இவர் காலத்தில் அமுலாக்கப்பெற்ற பேரரசர் ஆணை (Ordinative imperial) கி.பி. 817-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன்படி பேரரசின் ஒருமைத் தன்மைகாக்கப்பட்டது. பிராங்கிய மரபுமுறை மாற்றியமைக்கப்பட்டது. அம்மரபு முறைப்படி மறைந்த அரசருக்குப் பின்னர்ப் பேரரசை இறந்த அரசரின் மக்களுக்கிடையே பிரித்துக் கொள்ளும் மரபு நீக்கப்பட்டது. இவர் காலத்தில் கி.பி. 826-ஆம் ஆண்டில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலகத்தில் குழப்பம் மேலோங்கியிருந்தது. உலூயியின் மக்களும் இவருக்குத் தொல்லைகளைக் கொடுத்தனர். இவர் கி.பி.840-ஆம் ஆண்டில் காலமானார்.{{nop}}<noinclude></noinclude> gj5h9goh3bxt8otwd5loc604ekp20rc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/356 250 627570 1948201 1884700 2026-06-20T16:41:10Z ஹர்ஷியா பேகம் 15001 1948201 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலூரியா நந்தன்கர்|312|உலூரியா நந்தன்கர்}}</noinclude>உலூயி (Louis XVIII) கி.பி. 1755-ஆம் ஆண்டில் பிறந்தார். பிரெஞ்சுப் புரட்சியின்போது இவர் பிராவன்சுப் (Provence) பகுதியின் கோமானாக (Count) இருந்தார். ஆனால், கி.பி.1791-ஆம் ஆண்டில் இவர் பிரான்சை விட்டுச் சென்றார். இவர் செருமனியில் காப்லன்சு (Koblenz) என்னுமிடத்தில் தம் அரண்மனையை அமைத்துக் கொண்டு, அங்கிருந்து பிரெஞ்சுப் புரட்சிக்கெதிராக ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார். இவருடைய நடவடிக்கைகளால் அப்போது அரசராயிருந்த பதினாறாம் உலூயியின்பால் மக்கள் கடுஞ்சினம் கொண்டனர். இதன் விளைவாகப் பதினாறாம் உலூயி கழுவேற்றப்பட்டார். பதினேழாம் உலூயி கி.பி. 1795-இல் இறக்கவே, கோமானாக இருந்த உலூயி அரசராகப் பொறுப்பேற்றார். இவரையே பதினெட்டாம் உலூயி என்றழைத்தனர். முதலாம் நெப்போலியன் பிரான்சில் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த போது, உலூயி (Louis XVIII) ஐரோப்பாவின் பல நாடுகளில் வாழ வேண்டியவரானார். ஆனால் நாடு கடத்தப்பெற்றிருந்த காலகட்டத்தின் இறுதியில் இவர் இங்கிலாந்தில் வாழ்ந்தார். முதலாம் நெப்போலியன் கி.பி. 1814-ஆம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்டபோது, நேச நாடுகள் பிரான்சின் ஆட்சியை உலூயியிடம் ஒப்படைத்தன. சட்ட வரம்புக்குட்பட்ட அரசராக ஆட்சி நடத்தப் போவதாக இவர் வாக்குறுதி கொடுத்திருந்தார். மீண்டும் நெப்போலியன் நாட்டிற்குத் திரும்பி வந்ததும் அவர்தம் ‘நூறு நாட்கள்’ (Hundred Days) எனப்புகழப் பெற்ற ஆட்சியின் போது, உலூயி அரியணையிலிருந்து விரட்டப்பட்டார். ஆனால் வாட்டர்லூப் (Waterloo) போருக்குப் பின்னர் இவர் மீண்டும் பதவியில் அரசராக அமர்த்தப்பட்டார். அரியணை ஏறியதும் முற்போக்குச் சிந்தனையின் அடிப்படையில் அமைந்த அரசியல் அமைப்புத் திட்டத்தை இவர் அறிமுகப்படுத்தினார். இத்தருணத்தில் இவர் மிதவாதக் கொள்கைகளைக் கடைப்பிடித்தார். முற்போக்குக் கருத்துக் கொண்டவர்களுக்கும் பிற்போக்குக் கொள்கையாளர்களுக்கும் இடையே இவர் நடுத்தரக் கோட்பாட்டைப் பின்பற்றி ஆண்டார். இவரே பூர்பன் மரபினரில் கடைசியாக ஆண்ட பிரெஞ்சு மன்னர். இவர் கி.பி.1824-ஆம் ஆண்டில் காலமானார்.{{Right|இரா.அ.}} <section end="உலூயி மன்னர்கள்"/> <section begin="உலூரியா-நந்தன்கர்"/> {{dhr}} <b>உலூரியா-நந்தன்கர்</b> பீகார் மாநிலச் சம்பரான் மாவட்டத்தில் பேட்டியா (Battiah) என்னும் ஊரிலிருந்து வடமேற்கில் 24. கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர். உலூரியாவிலிருந்து (Lauriya) நந்தன்கர் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரில் வரலாற்றுப் புகழ் பெற்ற அசோகரின் கற்றூண் ஒன்று உள்ளது. இக்கற்றூணில் அசோகரின் ஆறு ஆணைகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை அசோகப் பேரரசரின் 27-ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளாகும். மௌரியர் காலக் கற்றூண்கனில் இங்குள்ள கற்றூணே மிக்க வேலைப்பாடும் வனப்பும் மிக்கது. இக்கற்றூண் மணற்கல்லினால் (Sand Stone) ஆனது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf |Page = 356 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 220 |oTop = 95 |oLeft = 205 |Location = center |Description = }} {{center|உலூரியா நந்தன்கர் அசோகர் கற்றூண்}} வட்டவடிவ அமைப்புள்ள இத்தூண் உயரே செல்லச் செல்லக் குறுகிச் செல்கிறது. தூணின் உச்சி மணியைப் போன்ற வடிவுடையது. தாமரை இதழ்களை அதன்மீது விரித்து வைத்தது போன்ற அமைப்பையும் இது கொண்டுள்ளது. இதன் மேலுள்ள வட்டவடிவப் பரற்கட்டையின்மேல் அழகுறச் செய்த சிங்கமும் உள்ளது. பரற்கட்டை விளிம்புகளில் வரிசையாக வாத்துகளின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாத்துகள் தம் அலகுகளினால் தரையைத் தொடுவது போன்று செதுக்கப்பட்டுள்ளன. இத்தூணில் அமைந்துள்ள சிங்கத்தின் வனப்பும் பெருமிதமும் அசோகரின் பிற கற்றூண்களில் காணப்படவில்லை. சிங்கம் கர்ச்சிப்பதைப் போன்ற வாயமைப்பும் வீரத்துடன் அமர்ந்-<noinclude></noinclude> 42vn3tgm2iex50kr1zvamtmnez94cm5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/357 250 627574 1948202 1884704 2026-06-20T16:42:08Z ஹர்ஷியா பேகம் 15001 1948202 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலுவார்|313|உலுவார்}}</noinclude>திருப்பது போன்ற உடலமைப்பும் உடையதாய் விளங்கி, சிற்பியின் திறமையை நன்கு வெளிப்படுத்துகிறது. உலூரியாவிலுள்ள மண்மேடுகளில் 1904-ஆம் ஆண்டு முதல் 1907-ஆம் ஆண்டு வரை அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இம்மண்மேடுகளில் 15 தூபிகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் 4 தூபிகளை அகழாய்வு மூலம் வெளிப்படுத்தினர். மேலும், அடுக்கடுக்காகக்கட்டப்பட்ட தூபி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இவை களிமண் அல்லது சுடப்படாத செங்கற்களினால் கட்டப்பட்ட தூபிகளாகும். எரிக்கப்பட்ட எலும்புகளும் கரித்துண்டுகளும் தங்க இலையில் பொறிக்கப்பட்ட தாய்த் தெய்வ உருவமொன்றும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன. பிப்பிரவாவிலும் (Piprawah) இங்குக் கிடைத்தது போன்ற தங்க இலையில் பொறிக்கப்பட்ட தாய்த் தெய்வம் ஒன்று கிடைத்தது. இங்கு 1935-37 ஆம் ஆண்டுகளில் மீண்டும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு அரண்களால் சூழப்பட்ட நகரம் ஒன்று இருந்திருக்க வேண்டும்.{{Right|சு.இரா}} <section end="உலூரியா-நந்தன்கர்"/> <section begin="உலூவார்"/> {{dhr}} <b>உலூவார்</b> என்னும் ஊர்ப்பகுதி பிரான்சு நாட்டின் தலைநகரான பாரிசில் அமைந்துள்ளது. இங்குத்தான் உலகிலேயே மிகப் பெரிய அருங்காட்சியகம் உள்ளது. இதனை மிகத் தொன்மையான அருங்காட்சியகமாகக் கருதுவர். இவ்வருங்காட்சியகம் கி.பி.1793-ஆம் ஆண்டிலிருந்து பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. உலூவார்க் (Louire) கட்டடங்கள் நீண்ட சதுர வடிவமானவை: அக்கட்டடங்களைச் சுற்றி அழகான தோட்டங்களும் முற்றங்களும் அமைக்கப்பெற்றுள்ளன. உலூவார் அருங்காட்சியகத்தில் வைக்கப்பெற்றுள்ள கலைச்செல்வங்கள் உலக புகழ்ப் பெற்றவை. பிரெஞ்சு மன்னர்கள் அவற்றை விலை கொடுத்து வாங்கித் திரட்டி வைத்துள்ளார்கள். அரசர்கள் போட்டி போட்டுக்கொண்டு பற்பல கலைப்பொருள்களை அருங்காட்சியகத்தில் சேர்த்தார்கள். அவ்வப்போது இக்கலைப்பொருள்களுள் சிலவற்றைத் தாம் செய்த போர்ச்செலவுகளுக்காக விற்ற அரசர்களும் உண்டு. எனினும் அருங்காட்சியகத்தின் பெரும்பாலான பொருள்களை இன்றும் இங்குக் காணலாம். உலூவார் அருங்காட்சியகம் இப்போது தேசிய அருங்காட்சியகமாக இருப்பதால், நன்கொடைகள் மூலமாகவும் விலை கொடுத்து வாங்கியும் பல கலைப் பொருள்கள் இங்குச் சேர்க்கப்படுகின்றன. இம்மாபெரும் அருங்காட்சியகத்தைக் கண்டுகளிக்க உலகெங்கிலுமிருந்து பயணிகள் வந்தவண்ணமுள்ளனர். ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ முப்பது இலட்சம் பயணிகள் பார்க்க வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உலூவார் அருங்காட்சியகத்தில் 2,50,000 கலைப்பொருள்கள் சேமிக்கப்பட்டு வைக்கப்பெற்றுள்ளன. அவற்றுள் 3,000 ஓவியங்களும் 1,00,000 படங்களும் இந்த அருங்காட்சியகத்தின் சொந்தத்தில் உள்ளன. பண்டைக்கால உலகப்பண்பாடுகளைச் சார்ந்த அருங்கலைப்பொருள்கள் இவ்வருங்காட்சியகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. எகிப்தியப் பண்பாட்டுப் பிரிவு கி.பி.1826-ஆம் ஆண்டு சீன் பிராங்காயிசு கம்பாலியன் என்பவரால் தொடங்கப்பட்டது. அவர்தாம் முதன் முதலாக எகிப்தியரின் ஈரோகிலிபிக்சு (Hieroglyphics) என்னும் சித்திர எழுத்துகளைப் படிக்கும் முறையைக் கண்டறிந்தவர். அதேபோல் ஆமுராபி என்ற மன்னரின் சட்டத் தொகுப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுதான் உலகின் மிகத் தொன்மையான சட்டத் தொகுப்பாகும். அச்சட்டத்தொகுப்பு கி.மு. பதினெட்டாம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். அதனையும் இங்குக் காணலாம். அவற்றுடன் பண்டைய கிரீசு நாட்டைச் சார்ந்த பளிங்கு உருவச்சிலைகளான ‘பறக்கும் வெற்றி’ (Winged Victory), ‘வீனசு டீ மிலோ’ (Venus de Milo) ஆகிய இரண்டும் சிறப்பான சிற்பங்களாகும். உலகிலேயே தலை சிறந்த பிரெஞ்சு ஓவியங்களையும் சிற்பங்களையும் பெருமளவில் கொண்டு திகழ்கிறது இவ்வருங்காட்சியாம். இடைக்காலம் முதல் இக்காலம் வரையிலான ஒவ்வொரு கால கட்டத்தையும் சேர்ந்த கலைப் பொருள்கள் இங்குச் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு ஓவியங்களுக்கு அடுத்தபடியாக இத்தாலிய ஓலியங்கள் வருகின்றன. அவையும் பெருமளவில் உள்ளன. பிளமிய, தச்சிய, இசுபானிய ஓவியங்களும் சீரிய முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. கி.பி. 17-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பிளமிய ஓவியரான பீட்டர் பால் உரூபன்சு (Peter Paul Rubens) என்பவரும் அவருடைய மாணவர்களும் தீட்டிய 23 ஓவியங்கள் ஒரு கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வோவியங்களனைத்தும் மேரி டி மெடிசி என்னும் பிரான்சு அரசியாரின் (கி.பி. 1573-1642) வாழ்க்கையைச் சித்திரித்துக் காட்டுகின்றன. பூச்சு வேலைப்பாடுகள் மிக்க மெருகிட்ட ஓவியங்கள், கலையழகுமிக்க மரச்சாமான்கள், தந்தத்தினாலான ஓவியங்கள், அரசர்களின் மணிமுடிகளை அழகுபடுத்தும் இரத்தினங்கள் போன்ற அணி செய்கலைப் பொருள்கள் ஆகியவற்றைக் கண்டுகளிக்கலாம்.{{nop}}<noinclude></noinclude> caw4xyzcblpkbmjeqnxbuf3peed2p4r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/358 250 627577 1948203 1884707 2026-06-20T16:42:47Z ஹர்ஷியா பேகம் 15001 1948203 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலூவார்|314|உலூவார்}}</noinclude>இக்கலைப்பொருள்களைக் கொண்டுள்ள கட்டடங்கள் பிரெஞ்சுக் கட்டடக்கலை மற்றும் பண்பாட்டு வரலாற்றில் சீரிய இடத்தைப் பெற்றுள்ளன. இக்கட்டடத்தை எழுப்பத் திறமைக்குப் பெயர்பெற்ற, புகழ்மிகுந்த பிரெஞ்சு ஓவியக் கலைஞர்களும், சிற்பிகளும், கட்டடக்கலை வல்லுநர்களும் உறுதுணையாய் நின்றார்கள். இக்கட்டடத் தொகுப்பில் முதன்முதலாக 1190-ஆம் ஆண்டில் கட்டப்பெற்ற கட்டடம் அரசருக்குச் சொந்தமான கோட்டையாகும். அதையே கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் அரசருடைய அரண்மனையாக மாற்றினார்கள். பிரெஞ்சுக் கலைகளைப் போற்றிக்காத்த புரவலராக முதலாம் பிரான்சிசு மன்னர் (கி.பி.1494-1547) கருதப்படுகிறார். அவர் அரியனை ஏறியபோது இவ்வரண்மனை நலிந்து சரியத் தொடங்கியது. பிரான்சிசு மன்னர் கி.பி. 1546-ஆம் ஆண்டில் பியரீ இலெசுகாட்டு (Pierre Lesoot) என்ற சிற்பியினைப் புதிய அரண்மனைக்கான முன்வரைவினை எழுதும்படி பணித்தார். முதலாம் பிரான்சிசு, இராபெல், இலியோனார்டோ தாவின்சி போன்ற புகழ்மிக்க கலைஞர்களின் சிறப்பான ஓவியங்களை விலைக்கு வாங்கினார். அவற்றுள் தாவின்சி எழுதிய ‘மோனா லிசா’ (Mona Lisa) என்ற ஓவியமும் அடங்கும். அதனை இன்றும் உலூவார் அருங்காட்சியகத்தில் காணலாம். பிரான்சிசு இறப்பதற்கு முன்னர்ப் பல அருங்கலைப் பொருள்களைச் சேமித்து வைத்தார். நான்காம் என்றி (கி.பி.1553-1610) என்னும் அரசரின் ஆட்சிக் காலத்தில் மேற்கூறிய அரண்மனையை ஒட்டினாற்போல் பெருங்கலைக் கூடம் (Grand Gallery) என்னும் கட்டட இணைப்பு உலூவார் அரண்மனையுடன் இணைக்கப்பட்டது. இப்பெருங்கலைக் கூடத்தின் கீழ்த் தளவரிசையில் நூற்றுக்கணக்கான கலைஞர்களையும் தொழிலாளர்களையும் தங்க அரசர் அனுமதித்தார். அங்கு மறுமலர்ச்சிக் காலச் சிறப்பினைச் சுட்டும் ஓவியங்கள் தொங்கிக் கொண்டிருப்பதை இன்றும் காணலாம். கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்ட பதின்மூன்றாம் உலூயி என்னும் அரசரும், சாக்குவிசு இலிமெர்சியர் (Jacques Lemercier) என்னும் அவருடைய சிற்பியும் இடைக்காலக் கோட்டையிலிருந்த பழங்கட்டடப் பகுதிகளை மாற்றிப் புதிய கட்டடங்களைக் கட்டினர். பதினான்காம் உலூயி (கி.பி. 1638-1745) என்ற பெருமன்னர் மேலும் பல புதிய கட்டடங்களை இணைத்தார். அவற்றுள் ஒன்று உலூவார் கட்டடத்தைச் சுமக்கச் சார்புத் தூண்களை இணைத்ததுதான். அதற்கு வரிவடிவம் கொடுத்தவர் கிளாடு பெரால்டு (Claude Perrault) என்பவர். அவர் இத்தூண்களை இணைக்கும் பணியை கி.பி.1670-ஆம் ஆண்டில் செய்து முடித்தார். முதல் தரமான பிரெஞ்சுக் கட்டடக் கலைக்கு இத்தூண்களைத் தலையாய எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். முதலாம் பிரான்சிசுக்குப் பின்னர் அருங்கலைப் பொருள்களை மிகுதியாகத் திரட்டியவர் பதினான்காம் உலூயியாவர். ஆனால், அவர் வெர்சேயில் தாம் கட்டிய பெரும் அரண்மனையில் மிகுந்த ஆர்வம் காட்டினார். உலூவாரிலிருந்து கவர்ந்த பொருள்களைக் கொண்டு அதனை அழகுபடுத்தினார். உலூவாரைக் கைவிட்டுவிட்டுப் பேரரசர் வெர்சேயில் வாழ்ந்தபோது, பாரிசு நகர மக்கள் உலூவார் அரண்மனையின் முற்றங்களில் வீடுகளையும் கடைகளையும் கட்டிக் கொண்டனர். ஏறத்தாழ 2400 ஓவியங்கள் கி.பி.1710-ஆம் ஆண்டில் அரசரால் சேர்க்கப்பட்டிருந்தன. பெருங்களைக்கூடப்பகுதி கி.பி. 1793-ஆம் ஆண்டில் அருங்காட்சியகமாக்கப்பட்டுப் பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது. முதலாம் நெப்போலியன் (கி.பி. 1769-1821) பேரரசராக முடிசூட்டிக் கொண்ட பின்னர், வீடுகளையும் கடைகளையும் முற்றங்களிலிருந்து அகற்றச் செய்தார். உலூவாரில் நிலையாக வாழ்ந்து வந்த கலைஞர்களையும் அவர் அங்கிருந்து வெளியேற்றினார். நெப்போலியனின் சிற்பிகளான சார்லசு பெர்சியரும் பியாரி பாண்டேயின் என்பாரும் உலுவார் முற்றத்தில் வெற்றி வளைவு என்னும் பெயர் கொண்ட பெரும் வளைவைக் கட்டினர். அதன் ஒரு மன்றத்தில் குதிரையேற்ற வளைவும் கட்டப்பட்டது. மூன்றாம் நெப்போலியன் உலூவார் கட்டடங்களை கி.பி. 1852க்கும் 1857க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் கட்டி முடித்தார். கி.பி. 1871-ஆம் ஆண்டில் மூண்ட பெருந்தீயினால் உலூவார் கட்டடத்துடன் இணைந்திருந்த தூலிரிசு (Tuileries) அரண்மனை அழித்துபட்டது. எனினும், உலூவாரின் பெரும் பகுதிகள் இன்றும் நிலைத்துள்ளன. கீழைநாட்டுத் தொல்பொருள்கள் துறை, மெசபொடேமியாவின் கலைப்பொருள்களைக் கொண்டுள்ளது. இது மிகச் சிறப்பானதெனக் கருதப்படுகிறது. கிறித்தவத் தொல்பொருள்கள் துறை 1954-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதில் தொடக்ககாலக் கிறித்தவர், பைசாண்டியர், காப்டிக்குக் கிறித்தவர் போன்றவர்களின் கலைப்பொருள்கள் இணைக்கப்பெற்றுள்ளன.{{Right|இரா.அ.}} <section end="உலூவார்"/> {{nop}}<noinclude></noinclude> nq60y19fg7b3ao3ld9s95pnx02qexwv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/359 250 627578 1948204 1884708 2026-06-20T16:44:14Z ஹர்ஷியா பேகம் 15001 1948204 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலூனேவில்லி உடன்படிக்கை|315|உலோகச் செலவாணி}}</noinclude><section begin="உலூனேவில்லி உடன்படிக்கை"/> {{dhr}} <b>உலூனேவில்லி உடன்படிக்கை (கி.பி. 1801)</b> பிரான்சுக்கும் ஆசுத்திரியாவுக்கும் இடையே கி.பி.1801-ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள் 9-ஆம் நாள் ஏற்பட்டது. இவ்வுடன்படிக்கை கி.பி.1799-ஆம் ஆண்டில் மேற்கூறிய இரு நாடுகளுக்குமிடையே நிலவிய மோதலை முடிவுக்குக் கொணர்ந்தது. ஆசுத்திரியா இம்மோதலின்போது மரெங்கோ (Marengo), ஓகன்லிண்டன் (Hohenlinden) ஆகிய இடங்களில் படு தோல்வியுற்றது. உலூனேவில்லி உடன்படிக்கையின்படி (Luneville Treaty) அதன் வட பகுதியில் பிரான்சு பெரும் பகுதிகளைப் பெற்றது. சுவிட்சர்லாந்திலிருந்து தச்சிய எல்லைவரை (இரைன் ஆறு வரை) இப்பகுதிகள் பரவியிருந்தன. பெல்சிய மாநிலங்களும் பிரான்சுக்குக் கொடுக்கப்பட்டன. இத்தாலியிலும் ஆசுத்திரிய ஆதிக்கம் மிலான், வெனீசு மாநிலங்களிலிருந்து விரட்டப்பட்டது. ஆசுத்திரியாவுக்குச் சொந்தமான தசுக்கனி (Tuscany) ஆசுத்திரியாத் தலைமைக் கோமகனிடமிருந்து கைப்பற்றப்பட்டுப் பார்மா மரபினருக்கு வழங்கப்பட்டது. இப்பகுதி எட்ரூரியா (Etrurin) எனப்பட்டது. இரண்டாம் கூட்டணியிலிருந்த (Second Coalition) நாடுகளான இங்கிலாந்து, ஆசுத்திரியா, உருசியா போன்ற நாடுகள் அக்கூட்டணியைக் கலைத்துவிட ஒப்புக்கொண்டன. ஆசுத்திரியாவுக்கு ஏற்பட்ட தோல்விகளினால் அந்நாடு நலியலாயிற்று. உலூனேவில்லி உடன்படிக்கையின்படி இத்தாலி முழுவதையும் ஆசுத்திரியா இழந்ததெனலாம். பட்டேவியா, சுவிட்சர்லாந்து, சிலால்பைன், இவைடுரியக் குடியரசு ஆகியவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவை பிரான்சுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தன. இது கி.பி.1797 -இல் ஏற்பட்ட காம்போ-போர்மியோ (Campo-Formio) உடன்படிக்கையின் விதிமுறைகளை உறுதி செய்தது.{{Right|இரா.அ.}} <section end="உலூனேவில்லி உடன்படிக்கை"/> <section begin="உலோகச் செலாவணி"/> {{dhr}} <b>உலோகச் செலாவணி</b>: பணம் பொருள்களின் விலையை வரையறுப்பதால் அது மதிப்பு அளவிடும் கருவியாகப் பயன்படுகிறது. அவ்வாறு மதிப்பு அளவிடும் கருவி ஒரு சிறந்த உலோகத்தின் மூலம் இருக்க வேண்டும். பணமாகப் பயன்படும் உலோகம் சில சிறப்புத் தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும். முதலில் அது விலையுயர்ந்த உலோகமாகவும், எளிதில் எடுத்துச் செல்லக் கூடியதாகவும், எல்லோரும் தெரிந்துகொள்ளக் கூடியதாகவும், வேண்டியவாறு உருவத்தை எளிதில் பெறக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இக்குணங்களைக் கொண்டதாக அனைத்துலக தங்கமும் வெள்ளியுமாகும். இவை விலை மதிப்புள்ள உலோகமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பணத்திற்கு ஒரு நிலையான மதிப்பு ஏற்படுத்தும் பொருட்டு அது மிகுந்த விலைமதிப்புள்ள உலோகத்துடன் இணைக்கப்படுகிறது. அவ்வாறு உருவான முறைக்கு பணத்திட்டம் (Money Standard) என்று பெயர். இது பலவகைப்படும். உலோகச் செலாவணி முறை (Bullionism) நாட்டின் செலாலணிப் பணத்தை உலோகத்துடன் இணைத்தலாகும். ஓர் உலோகத்தை மட்டும் கொண்ட முறை ‘ஒற்றை உலோகச் செலாவணி’ (Monometalism) எனவும் இரு உலோகத்தைக் கொண்ட முறை ‘இரட்டை உலோகச் செலாவணி’ (Bimetalism) எனவும் கூறப்படுகின்றன. <b>வெள்ளி உலோக முறை</b>: இம்முறையில் வரையறுக்கப்பட்ட நாணயச் செலாவணி (Standard Coin) என்ற முக்கிய நாணயத்தின் மதிப்பு குறிப்பிட்ட எடையுள்ள வெள்ளியுடன் இணைக்கப்படும். இம்முறையில் கட்டுப்பாடின்றி நாணயங்கள் (Free Coinage) வெளியிடப்படும். குறிப்பிட்ட எடையும் சுத்தமான உலோகத் தன்மையும் கொண்ட வெள்ளி நாணயங்களை அரசு நாணய அச்சுக்கூடம் (Mint) என்ற இடத்தில் பெற்றுக் கொள்ளலாம். மக்கள் தங்களிடம் உள்ள நாணயத்தை அல்லது காகிதப் பணத்தைக் கொடுத்து அரசு குறிப்பிட்ட அளவு வெள்ளியைப் பெற்றுக் கொள்ளலாம். பல ஐரோப்பிய நாடுகள் வெள்ளி உலோகச் செலாவணி (Silver Standard) முறையை கி.பி. 1873 வரை பின்பற்றி வந்தன. இந்தியா இம்முறையை கி.பி.1893-இல் கைவிட்டது. இச்செலாவணி முறையில் நாணயத்தின் மதிப்பு வெள்ளியின் அளிப்பைப் பொறுத்தது. இந்திய வெள்ளி உரூபாய் 180 கிராம் எடையுள்ள வெள்ளியில் 11/12 அளவு உலோகச் சுத்தம் உடையதாய் இருந்தது. <b>தங்க உலோகச் செலாவணி முறை</b>: இது ஒற்றை உலோகச் செலாவணி முறையிலும், இரட்டை உலோகச் செலாவணி முறையிலும் செயற்பட்டது. இம்முறையில் எல்லா நாணயங்களின் மதிப்பும் தங்கத்தின் மூலம் அளக்கப்பட்டன. ஆகவே நாணயங்கள் ஒரு குறிப்பிட்ட எடையுள்ளதாய் 11/12 அளவுள்ள சுத்தத் தங்கத்துடன் இணைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, உலகப் போருக்கு முன் இங்கிலாந்தின் நாணயமான இசுடர்லிங்கு 113.0016 நெல்மணி எடையுள்ள தங்கத்திற்குச் சமம் என்று அறிவிக்கப்பட்டது. தங்க உலோகத் திட்டம் நாணயத்தின் மதிப்பு குறிப்பிட்ட எடையுள்ள தங்கத்திற்குச் சமம் என்றும், அரசு சட்டப்படி நாணயங்களை மக்கள் விரும்பினால் தங்கமாக மாற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், தங்க ஏற்றுமதி, இறக்குமதியில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை என்றும் அறிவித்தது.{{nop}}<noinclude></noinclude> rdiiw2nel76u05v25ficqoc7xhwzerr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/361 250 627619 1948205 1884783 2026-06-20T16:45:46Z ஹர்ஷியா பேகம் 15001 1948205 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலோக சாரங்க முனிவர்|317|உலோக பாலர்}}</noinclude>தங்கச் செலாவணித்திட்டம் எனப்படும். இந்தியாவில் 1907 முதல் 1917 வரை முழுத் தங்க நாணயச் செலாவணித் திட்டம் செயற்பட்டது. அத்திட்டத்தில் 1 உருபாய் என்ற இந்திய நாணயம் 1 சில்லிங்கு (Shilling) 4 பென்சு என்ற ஆங்கில நாணயத்திற்குச் சமமாக இருந்தது. முதல் உலகப் போருக்குப் பின்னர் இந்தியா காகிதப் பணத்தை வெளியிடத் தொடங்கியது. தங்க நாணயங்கள் காப்பு உலோகமாக்கப்பட்டன. இம்முறையில் நாணயச் செலாவணி அடையாள நாணயங்களாகவும் காகிதப் பணங்களாகவும் பயன்படுத்தப்பட்டது. ஆயினும், மொத்த நாணயங்களின் அளவும் அரசாங்கத்திடம் இருந்த தங்கக் கட்டிகளின் மதிப்பும் சமமான விகிதத்தில் பயன்படுத்தப்பட்டன. பல நாடுகள் 1931-ஆம் ஆண்டிற்குப் பின்னர் உலோகச் செலாவணியை மேலும் சிக்கனப்படுத்தின. வெளிநாட்டு வாணிகத்திற்கு மட்டும் தங்கம் பயன்படுத்தப்பட்டது. மக்களுக்குத் தங்க உலோகத்திலிருந்த நம்பிக்கை நீடித்தது. அதன் மாற்று வீத விலை உயர்ந்தது. ஆகவே அயல்நாட்டுச் செலாவணி அங்காடியில் தங்கத்தின் தேவை மிகுந்தது. நாடுகள் அயல்நாட்டுச் செலாவணி நாணயங்களை இருப்பாக வைத்து, வெளிநாட்டு வாணிகத்திற்குத் தங்கத்தை அதிகமாகப் பெற விரும்பின, இதனால், தங்கம் உலோகச் செலாவணி முறையில் இருந்து விலக்கப்பட்டது.{{Right|ஜி.வி.}} <b>துணை நூல்</b>:<br> <b>Growther Geoffrey,</b> An Outline of Money, Thomas Nelson and Sons Limited, London, 1958. <section end="உலோகச் செலாவணி"/> <section begin="உலோக சாரங்க முனிவர்"/> {{dhr}} <b>உலோக சாரங்க முனிவர்</b> திருவரங்கச் செல்வனுக்குத் திருமஞ்சன நீர் கொண்டு வந்து தரும் திருப்பணியில் இருந்தவர்; அந்தணர் இனத்தைச் சார்ந்தவர்; திருப்பாணாழ்வார் காலத்தவர். உறையூரைச் சேர்ந்த திருப்பாணர் பொன்னித் துறையில் அமர்ந்து திருவரங்கச் செல்வனைப் பாடிப் பரவினார். தாம் தாழ்ந்த குலத்தவராதலின் கோயிவின் உட்செல்லாமல் புறம்பே இருந்தார். உலோக சாரங்க முனிவர் நீர் கொண்டுவரப் பொற்குடத்தை எடுத்துக் கொண்டு திருக்காவிரியை அடைந்தார். அங்கே படித்துறையில் உறையூரைச் சேர்ந்த பாணர் அமர்ந்திருத்தலைக் கண்டார். அவரை அங்கிருந்து அகலுமாறு வேண்டினார். பாணரோ தம்மை மறந்து இறைவனைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தமையால் உலோகசாரங்கர் சொற்களைக் கேளாதவராக இருந்தார். அதனால், சீற்றங்கொண்ட உலோக சாரங்க முனிவர் ஒரு கல்லைப் பாணர்மீது வீசினார். அது பாணர் நெற்றியில் படக் குருதி வழிந்தது. பாணர் தம்மை உணர்ந்து எழுந்து விலகி நின்றார். உலோகசாரங்க முனிவர் நீர் எடுத்துச் சென்று திருவரங்கப் பெருமானுக்குச் செய்ய வேண்டிய திருப்பணிகளைச் செய்து இல்லம் திரும்பினார். இரவு அவரது கனவில் பெருமான் காட்சிதந்தார். அவர் நெற்றியிலிருந்து குருதி வழிந்தது கண்ட உலோகசாரங்க முனிவர் பதறினார். அதன் காரணம் வினவினார். பெருமான், முனிவர் பாணர்மீது எறிந்த கல் அவர் உள்ளே உறையும் தன் நெற்றியின் மீதும் பட்டது என்றும், அதனால்தான் குருதி வழிகிறது என்றும் தெரிவித்தார். முனிவர் துடிதுடித்துத் தம் பிழைக்குக் கழுவாய் வேண்டினார். பெருமான் பொழுது புலர்ந்ததும் காவிரிக்கரைக்குச் சென்று திருப்பாணரைக் கோயிலுக்கு அழைத்துவரப் பணித்தார். பொழுது புலர்ந்ததும் முனிவர் காவிரி நோக்கி ஓடினார். அங்குப் பாணரைக் கண்டார். இறைவன் கருத்தைத் தெரிவித்து அவரைக் கோயிலுக்கு வருமாறு வேண்டினார். திருப்பாணர் தாம் தாழ்ந்த குலத்தவர் என்பதனைத் தெரிவித்துக் கோயிலுக்குள் நுழைதல் தகாது என்று பின்வாங்கினார். முனிவர் அவரை மீண்டும் மீண்டும் வற்புறுத்தப் பாணர் மேலும் மேலும் மறுத்துக் கூறினார். முனிவர் அவரைத் தம் தோளில் தூக்கிக் கொண்டு வந்து கோயில் திருமுற்றத்தில் சேர்த்தார். பெருமானது அலையெறியும் அழகைக் கண்ட திருப்பாணர் அவர் திருமேனியழகை ‘அமலனாதி பிரான்’ என்று தொடங்கிப் பாடி மகிழ்ந்தார். உலோகசாரங்க முனிவர் தோளில் அமர்ந்து சென்றதால் திருப்பாணர் ‘முனிவாகனர்’ என்னும் பெயரைப் பெற்றார். இதனாலேயே அமலனாதி பிரானுக்கு வேதாந்த தேசிகர் எழுதிய விளக்கவுரை ‘முனிவாகன யோகம்’ என்னும் பெயர் பெற்றது.{{Right|தெ.ஞா.}} <section end="உலோக சாரங்க முனிவர்"/> <section begin="உலோக பாலர்"/> {{dhr}} <b>உலோக பாலர்</b>: இப்பெயர் ‘உலகிற்குத் துன்பம் நேராமல் காக்கின்ற தேவர்கள்’ எனப் பொருள்படும், அங்ஙனம் காப்பவர் நால்வர் என்றும், அவர்கள் இரணிய ரோமன், கேதுமந்தன், சுதன்வா, சங்கபாலன் ஆகியோராவர் என்றும் கூறப்பட்டுள்ளனர். உலகின் கிழக்கு முதலிய பெருத்திசை நான்கும் வடகிழக்கு முதலிய கோணத்திசை நான்கும் ஆகிய எட்டுத் திசைகளையும் எட்டுத்தேவர்கள் காக்கின்றனர் என்பதனையும், அவர்கள் திக்குப் பாலகர் என்றும் அட்டதிக்குப் பாலகர் என்றும் அழைக்கப்படுவர் என்பதனையும், அவ்வெண்மராவார் இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் எனப்படுவர் என்பதனையும் புராணங்கள் கூறுகின்றன.{{nop}}<noinclude></noinclude> i338xdjq2coh4hotuw7o9fnxwbuq53g பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/362 250 627622 1948206 1884786 2026-06-20T16:46:59Z ஹர்ஷியா பேகம் 15001 1948206 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலோகாச்சாரியார்|318|உலோகார்னோ}}</noinclude>மன்னராட்சியில் அரசன் உலக பாலர் (உலோக பாலர்) நிலையிலிருந்து நாட்டினைக் காத்து வருதலால், அரசனை இறைவனோடொத்துக் கூறும் மரபும் இறைவனாகவே கருதும் மரபும் உண்டு. இறை மாட்சி என்பதனை விளக்குமிடத்துப் பரிமேலழகர் இக்கருத்தினை, ‘உலகபாலர் உருவாய் நின்று உலகங்காத்தலின் இறை என்றார்’ என்று (குறள். அதி.39, பரிமே. முன்னுரை) கூறியுள்ளார். அக்கருத்தினைத் தெளிவுபடுத்தும் வகையில் அவர், ‘திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே’ என்னும் (திருவாய். 4,4,8) நம்மாழ்வார் திருவாக்கினை மேற்கோள் காட்டியுள்ளார்.{{Right|அ.மா.ப.}} <section end="உலோக பாலர்"/> <section begin="உலோகாச்சாரியார்"/> {{dhr}} <b>உலோகாச்சாரியார்</b> வைணவ சமய நுண் பொருள்களைத் (இரசியங்களை) தெரிவிக்கும் நூல்களை முதன்முதலில் எழுதி, அச்சமயத்திற்கு அருந்தொண்டு புரிந்து பெரும்புகழ் ஈட்டியவர். இயற்பெயர் உலகாரியர். இவர் திருவரங்கத்தில் கி.பி. 1311-இல் தோன்றினார். இவர் நம்பிள்ளை ஈட்டுரையினை ஓலைச்சுவடியில் எழுதிவைத்த வடக்குத் திருவீதிப்பிள்ளைக்கும், சீரங்கநாச்சியாருக்கும் ஓர் ஐப்பசித் திருவோணத்தன்று மைந்தராய்ப் பிறந்தார். இவர் கச்சிப் பேரருளாளன் வரதனின் கூறாகத் தோன்றியவர் என்பர். தம் ஆசிரியர் நம்பிள்ளையின் சிறப்புப் பெயரான ‘உலகாரியர்’ என்பதனையே வடக்குத் திருவீதிப் பிள்ளை தம் மகனுக்கு இயற்பெயராக இட்டார். இவர் தம் தம்பியாரே ஆசாரிய இருதயம் என்னும் பெரு நூலை இயற்றிய அழகியமணவாளப் பெருமாள் நாயனார். இவ்விருவரும் தம் வாழ்நாள் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தனர். இவர் திருவரங்கத்தையே நிலைத்த இருப்பாகக் கொண்டு, அங்கேயே உறைந்தார். இவருக்கு ஆசிரியர் நம்பிள்ளை, இவர் தம் தந்தையாரிடமே திருவாய்மொழி முதலான அருள் நூல்களையும், ஈடு முதலான உரைநூல்களையும், சீபாடியம் முதலான வடமொழி நூல்களையும் கற்றுணர்ந்தார். இவர் செய்தருளிய சமய நுண்பொருள் நூல்களே வைணவ சமயத்தின் தத்துவங்களை அறிய விழுத்துணையாக உள்ளன. இவற்றை ‘அட்டாதச இரகசியம்’ (சமய நுண்பொருள் நூல்கள் பதினெட்டு) என வழங்குவர். தனிப்பிரணவம், தனித் துவயம், தனிச் சரமம், யாத்ருச்சிகப் படி, பரந்த படி, சிரீயஃபதி படி, முமுட்சுப் படி, தத்துவத் திரயம், அர்த்த பஞ்சகம், தத்துவ சேகரம், பிரபந்த பசித்ராணம், நலவித சம்பந்தம், நவரத்தின மாலை, சார சங்கிரகம், பிரமேய சாரம், சம்சார சாம்ராச்யம், அர்ச்சிராதி கதி, சீவசனபூசணம் ஆகியவை அப்பதினெட்டு நூல்களாகும். மணவாள மாமுனிகள் விளக்கவுரையிலிருந்து (வியாக்கியானம்) தனிச்சுலோகம் முதலான சில நூல்களை இவர் எழுதியதாகத் தெரியவந்தாலும், அவை இப்போது கிடைக்கவில்லை. இவர்தம் நூல்கள் சிலெடை, சுவைக்கூற்று (ரசோக்தி) அணி லம் முதலானவற்றுள் ஏதுமின்றி, ஒவ்வொரு சொல் லும் சமய நுண்பொருள்களை அறுதியிடும் வகையில் அமைந்துள்ளது. இந்நூல்களுள் சீவசனபூசணம் பெருமை வாய்ந்தது. இதனை மணவாள மாமுனிகள் தம் உபதேச ரத்தின மாலையில் ஏழு பாசுரங்களில் மிகவும் பாராட்டியுள்ளார். மணவாள மாமுனிகள் ஆழ்வார் திருநகரியிலிருந்து திருவரங்கம் பெரிய கோயிலுக்கு வந்தபோது, அங்கே பிள்ளையுலகாரியர் உறைந்த இடத்துக்கு அன்றாடம் சென்று, ‘இரகசியம் விளைந்த மண்’ என்று அவ்விடத்தை நினைந்து உகந்திருந்தார் என்பதே அதன் பெருமையை விளக்கும். திருவரங்கம் இசுலாமியர்களால் கைப்பற்றப்பட்டபோது, பெரிய பெருமாள் திருமுன்பே கல் வைத்து அடைத்து, நம்பெருமாளை எடுத்துச் சென்று காத்த பெருமை இவர் சிறப்புகளுள் தலைமையானது. அப்பணியில் ஈடுபட்டு ‘சியோதிச (ஜ்யோதிஷ்) குடி’ என்னும் சிற்றூரில் தங்கியிருந்த போது, உலக வாழ்வை நீத்துத் தம் உடைமைகள் அனைத்தையும் பெருமாளுக்குத் தந்து தனிப் பெருமையைப் பெற்றார். அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், கூர குலோத்தம தாசர், திருவாய்மொழிப் பிள்ளை, விளாஞ்சோலைப் பிள்ளை, மணற்பாக்கத்து நம்பியார், திகழக் கிடந்தார் அண்ணன் முதலான பெருமக்கள் பலரை மாணாக்கராய்ப் பெற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு.{{Right|தெ.ஞா.}} <section end="உலோகாச்சாரியார்"/> <section begin="உலோகார்னோ"/> {{dhr}} <b>உலோகார்னோ</b> ஐரோப்பாவில் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஒரு நகரம். இந்நகரம் நல்வாழ்வு வாழ்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ள சுற்றுலா மையம். திசினோ என்னும் (காண்டன்) மாவட்டத்தில் மாக்கியார் ஏரியின் வடகோடியில் உள்ளது இந்நகரம். இந்நகரில் 1925-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் நாள் செருமனி, பிரிட்டன், பிரான்சு, இத்தாலி, பெல்சியம் ஆகிய நாடுகள் ‘பாதுகாப்பு ஒப்பந்த’ உடன்படிக்கையொன்றினைச் செய்து கொண்டன. இவ்வுடன்படிக்கை ஐரோப்பிய அமைதியை நோக்கமாகக் கொண்டது. செருமனி, பிரான்சு, பெல்சியம் ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள எல்லைகளை உடன்படிக்கை நாடுகள் மீறக் கூடாதென்றும், ஏதாவது சிக்கல் எழுந்தால் அதனை<noinclude></noinclude> neirvgnieetmgixjk9iflruul6k5yll பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/363 250 627623 1948207 1884787 2026-06-20T17:15:37Z ஹர்ஷியா பேகம் 15001 1948207 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலோகியா, இராம் மனோகர்|319|உலோங்கோவால், அர்சந்து}}</noinclude>இருதரப்பினரும் பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. இத்துடன் கூடப் பெல்சியம், பிரான்சு, போலந்து, செக்கோசுலோவாகியா ஆகிய நாடுகளுடன் செருமனி உடன்படிக்கைகளைச் செய்துகொண்டது. போலந்தும் செக்கோசுலோவாகியாவும் பிரான்சுடன் உடன்படிக்கைகளைச் செய்து கொண்டன. இவ்வுடன்படிக்கைகள் 1925-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் முதல் நாள் கையெழுத்திடப் பெற்றன. உலோகார்னோ (Locarno) பாதுகாப்பான இடத்தினையும் குளிர்காலத் தட்பவெப்பநிலையையும் கொண்டது. எனவே, இங்குப் பயிர் பச்சைகள் செழிப்பானவை, இது மத்தியதரைக்கடலின் தட்பவெப்பநிலையைப் போன்றுள்ளது. இந்நகரத்தின் உயரமான இடத்தில் கி.பி. 1480-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மொடானோ தெல் சாசோ (Modanna Del Sasso) என்னும் திருச்சபை உள்ளது. இது ஒரு சுற்றுலா மையம், மாக்கியார் ஏரியின் அருகிலுள்ள ஆர் சிலினாக் குன்று 449 மீட்டர் உயரம் உள்ளது. இதன் மக்கள் தொகை 1980-ஆம் ஆண்டுக் கணக்குப்படி ஏறத்தாழ 12,000 ஆகும்.{{Right|இரா.அ.}} <section end="உலோகார்னோ"/> <section begin="உலோகியா, இராம் மனோகர்"/> {{dhr}} <b>உலோகியா, இராம் மனோகர் (1910-1967)</b> இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட தேசபக்தருள் ஒருவர். இராம் மனோகர் உலோகியா (Ram Manohar Lohia) 1910-ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் இந்தியாவிலும் செருமனியிலும் கல்வி கற்றார். இளைஞராக இருந்த போது இவர் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியின் உறுப்பினராக அதன் பல்வேறு போராட்ட இயக்கங்களில் பங்குகொண்டார். ‘வெள்ளையனே வெளியேறு’ (Quit India Movement) என்ற இயக்கத்தில் இவர் தீவிரமாகப் பாடுபட்டார். நாடு விடுதலை பெற்ற பின்னர் மக்கள் சமதருமக் கட்சியில் (Praja Socialist Party) 1953-இல் சேர்ந்தார். ஆனால் அக்கட்சிக் கோட்பாடுகளில் இவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் அக்கட்சியை விட்டு வெளியேறிச் சமதருமக் கட்சியை (Socialist Party) 1956-இல் தொடங்கினார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் உறுப்பினராகத் (1963 முதல் 1967 வரை) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்குச் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சையொன்று வெற்றி பெறாமையால், இவர் 1967-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் நாள் காலமானார்.{{Right|இரா.அ.}} <section end="உலோகியா, இராம் மனோகர்"/> <section begin="உலோகும்-சோ-தாரோ"/> {{dhr}} <b>உலோகும்-சோ-தாரோ</b> சிந்துவெளி நாகரிக அழிவுச் சின்னங்களைத் தன்னகத்தே கொண்ட தொன்மையான இடம். இதனை 1925-ஆம் ஆண்டு கே.என். தீட்சித்து (K.N.Dikshit) கண்டுபிடித்தார். மொகஞ்-சோ-தாரோவிற்குத் தெற்கே 96 கி.மீ. தொலைவில் பாகிசுத்தானிலுள்ள இலார்க்கானா மாவட்டத்தில் அமைந்துள்ள உலோகும்-சோ-தாரோவில் (Lohum-jo daro) செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளின் அழிவுச் சின்னங்களும் மட்பாண்டங்களும் கிடைத்தன. மட்பாண்டங்கள் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு, அதன்மீது கறுப்பு வண்ணத்தால் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. களிமண்ணால் செய்யப்பட்ட எருது, பொம்மைகள், மணிகள், வளையல்கள், முத்திரைகள் போன்ற பொருள்களும் இங்குக் கிடைத்துள்ளன. முத்திரைகளில் உள்ள குறிகள்-மொகஞ்-சோ-தாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட முத்திரைகளில் உள்ள குறிகளைப் போன்றுள்ளன. மசும்தார் (Majumdar) என்னும் அறிஞர் இங்கு இரண்டு வேறுபட்ட நாகரிகங்கள் இருந்திருக்கக் கூடும் எனக் கருதுகிறார்.{{Right|சு.இரா.}} <section end="உலோகும்-சோ-தாரோ"/> <section begin="உலோங்கோவால், அர்சந்து"/> {{dhr}} <b>உலோங்கோவால், அர்சந்து (1932–1985)</b>: இவர் சீக்கியர்களின் தலைவர்களுள் ஒருவர். இவர் 1932-இல் பஞ்சாபு மாநிலத்திலுள்ள உலோங்கோவால் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் பெற்றோர்கள் சீக்கியுச் சமயத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்கள். அவர்கள் அர்சந்து உலோங்கோவாலை உலோங்கோவாலிலுள்ள குருத்துவாரத்தின் சமயத் தலைவரான பகவன் சிங்கு (Bhagwan Singh) என்பாரிடம் ஒப்படைத்தனர். இவரைச் சமய போதகராக ஆக்க வேண்டுமென்பது அவர்களின் விருப்பமாகும். இவருக்கு நான்கு தமையன்மார்களும் நான்கு சகோதரிகளும் இருந்தனர். அர்சந்து உலோங்கோவால் தம் 16-ஆம் வயதில் அகாலிக் கட்சியில் சேர்ந்தார். கட்சிக்குத் தேவைப்படும்போதெல்லாம் இவர் உதவ முன்வநிதார், தம் 32-ஆம் வயதில் இவர் அகாலிக் கட்சியில் சிறந்த ஊழியராக மதிக்கப்பெற்றார். இவர் 1964-ஆம் ஆண்டில் சாங்குரூர் (Sangrar) அகாலிக் சாதாவின் (Akali Jatha) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவியை இவர் ஒன்பதாண்டுகள் வகித்தார். இந்து-சீக்கிய ஒற்றுமையில் ஆழ்ந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டவர் இவர். இவர் 1950-ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்து 1960-ஆம் ஆண்டில் சாங்குரூர் மாவட்ட அகாலிதளக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சமய போதகராகப் பயிற்சி பெற்றமையால் இவரைச் சந்து (Sant) என்று அழைத்தனர். சந்து என்றால் புனிதமானவர் என்பது பொருள். இவர் 1962-ஆம் ஆண்டுத் தேர்தலில் இலெகராகாகா (Lehragaga) என்னும் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.{{nop}}<noinclude></noinclude> 27brw6kn46d5f4vsp3gk1xv5hlfdbqy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/364 250 627628 1948247 1884792 2026-06-21T08:46:36Z ஹர்ஷியா பேகம் 15001 1948247 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலோங்கோலால், அர்சந்து|320|உலோச்சனார்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf |Page = 364 |bSize = 375 |cWidth = 105 |cHeight = 137 |oTop = 65 |oLeft = 53 |Location = center |Description = }} {{center|உலோங்கோவால், அர்சந்து}} அர்சந்து உலோங்கோவால் 1963-இல் தம்தமா சாகேபின் (Damdama Sabeb) தலைமைக் குருவாக நியமிக்கப்பட்டார். இவர் 1969-ஆம் ஆண்டிலும் சட்டமன்றத்திற்கு அதே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் தேர்தலில் போட்டியிடவில்லை. நெருக்கடிக்காலத்தில் அணியொன்றிற்குத் தலைமை தாங்கி, 1975-ஆம் ஆண்டில் அகாலிதளத்தில் சிறப்பான முன்னணித் தலைவரானார். நெருக்கடிக் காலத்தில் அகாலித்தளத் தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டிருந்த காலத்தில், உலோங்கோவால் முன்னணித் தலைவராக மதிக்கப்பட்டார். நெருக்கடி நிலைக்குப் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். சந்து அர்சந்து உலோங்கோவால் 1980-ஆம் ஆண்டு ஆகசுட்டு 19-ஆம் நாள் அகாலி தளத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செகதேவ்சிங் தால்வண்டி (Jagdev Singh Talwandi) பதவியிலிருந்து விலக்கப்பட்டபோது இவர் தலைவரானார். இவர் அமைதியானவர்; மிதவாதக் கொள்கையைக் கடைப்பிடித்தவர். காட்சிக்கெளியவர்; கடுஞ்சொற்களைப் பேசாதவர். அமிர்தசரசு பொற்கோயில் நடவடிக்கை எடுக்கப்பெற்று இராணுவம் கோயிலில் நுழைந்து பயங்கரவாதிகளை அகற்றியபோது, சந்து அர்சந்து உலோங் கோவாலும் சிறையில் அடைக்கப்பட்டார். சந்து அர்சந்து உலோங்கோவாலுக்கும் இந்தியாவின் தலைமை அமைச்சரான இராசீவு காந்திக்கும் இடையே முடிவான பஞ்சாபு ஒப்பந்தம் (Punjab Accord) பஞ்சாபுச் சிக்கலுக்குத் தீர்வு காண எடுக்கப்பட்ட நன்முயற்சியாகும். இவ்வொப்பந்தம் 1985-ஆம் ஆண்டு சூலை மாதம் 24-ஆம் நாள் கையெழுத்தாயிற்று, அதன்படி சண்டிகர் (Chandigarh) பஞ்சாபிற்குச் சேரவேண்டுமென்றும், இந்தி பேசும் சிற்றூர்கள் அரியானாவுக்குச் கொடுக்கப்படவேண்டும் என்றும் முடிவாயிற்று. சந்து அர்சந்து உலோங்கோவால் 1985-ஆகசுட்டு மாதம் 19-ஆம் நாள் சாங்குரூர் மாவட்டத்தைச் சார்ந்த செர்பூர் (Sherpur) என்னும் சிற்றூரிலுள்ள குருத்துவாரத்தில் உரையாடிக் கொண்டிருந்தபோது பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். அடுத்த நாள் அவர் மருத்துவமனையில் காலமானார்.{{Right|இரா.அ.}} <section end="உலோங்கோவால், அர்சந்து"/> <section begin="உலோச்சனார்"/> {{dhr}} <b>உலோச்சனார்</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர். சில சங்க நூற் பதிப்புகளில் காணப்படும் உலோச்சன் என்னும் பெயரும் இப்புலவரையே குறிப்பதாகக் கருதப்படுகிறது. இவர் அகம், புறம் ஆகிய இரு திணைகளையும் பாடிய புலவர்களுள் ஒருவராக விளங்குகிறார். உலோச்சு என்பது சமண சமயச் சடங்குகளுள் ஒன்றினைக் குறிக்கும் பெயராகும். சமண சமயத்தார் துறவு பூணுமுன், தம் தலைமயிரினைத் தாமே பிடுங்கி அகற்றுதல் வேண்டும். கடுமை மிக்க இச்செயல் அச்சமயத் துறவியர் துறவுநிலை அடைய முன்னர் மேற்கொள்ள வேண்டியதொன்றாதலால், அது அச்சமயத்தவர்களிடையே புனிதச் சடங்காகக் கருதப்படுகிறது. உலோச்சு என்பதன் அடிப்படையில் பெயர் அமைத்துள்ளதால், இப்புலவர் சமண சமயத்தை மேற்கொண்டவராதல் வேண்டும் என்பது கருதப்படுகிறது. நற்றிணையில் 20 பாடல்களும் (11,38,63,64,74,131,149,191,203,223,249,254,278,287,311,331,354,363 372,378), அகநானூற்றில் 8 பாடல்களும் (20,100,190,200,210,300,330,400), குறுந்தொகையில் 4 பாடல்களும் (175,177,205,248), புறநானூற்றில் 3 பாடல்களும் (258,274,377) ஆக 35 பாடல்கள் இவருடையனவாகச் சங்க இலக்கியத்தில் அமைந்துள்ளன என்று பின்னத்தூர் நாராயணசாமி அய்யரின் நற்றிணைப் பதிப்பும், பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் சங்க-<noinclude></noinclude> 40r6bvhcjvja732dcsda0yjw3rgwi9s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/365 250 627629 1948248 1884793 2026-06-21T08:47:22Z ஹர்ஷியா பேகம் 15001 1948248 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலோச்சனார்|321|உலோச்சு}}</noinclude>இலக்கியப் பதிப்பும், பாட்டும் தொகையும் என்னும் நூலும் குறிப்பிடுகின்றன. மர்ரே இராசம் வெளியிட்ட குறுந்தொகைப் பதிப்பில் இவர் பாடல்களுட் சில (குறுந். 175,177,205,248) உலோச்சன் என்னும் பெயரில் இடம்பெற்றுள்ளன. அகநானூற்று இருநூறாம் பாடலாசிரியர் பெயருக்கு நக்கீரர் என்று பாடபேதம் இருப்பதாகப் பெருமழைப் புலவரின் அகநானூற்று உரைப்பதிப்புக் குறிப்பிடுகிறது. இவர் பாடிய அகப்பாடல்களுள் ஒன்று தவிர எஞ்சியன வெல்லாம் நெய்தல் திணையில் அமைந்துள்ளன. இதனால் இப்புலவர் நெய்தல் திணையைப் பாடுவதில் சிறப்பு மிக்கவர் என்பது புலனாகிறது. இவர் பெயரில் அமைந்துள்ள நற்றிணை 64-ஆம் பாடல் மட்டும் குறிஞ்சித் திணையில் உள்ளது. பெரும்பாலும் தோழி கூற்றாக அமையும் ‘இவர் பாடல்களுக்கு மாறாக, இப்பாடல் தலைவி கூற்றாக அமைந்துள்ளது. இதனால், இப்பாடல் இவர் பாடியதாக எழுதியிருப்பது ஒருகால் ஏடெழுதினோர் தவறாயிருக்கலாம்; அது இவர் பாடியது அன்று’ என்று கூறிய பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் (நற். பாடினோர் வரலாறு), தம் நற்றிணைப் பதிப்பில் இப்பாடலின் ஆசிரியர் உலோச்சனார் என்றே குறிப்பிட்டுள்ளார். இப்புலவர் பெயர் சமணச் சார்புடையதாக உள்ளமையாலும், இவர் இரங்கல் என்னும் உரிப்பொருள் கொண்ட நெய்தல் திணையினை மிகுதியாகப் பாடியிருத்தலாலும், இவரைப் பற்றிக் குறிப்பிடும்போது டாக்டர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், ‘இவர் பாடல்கள் சமணர்கள் உலகத் துன்பத்தினை வற்புறுத்துவதுபோல, அகவொழுக்கத்தின் துன்ப நிலையாம் நெய்தலையே பாடுவனவாக அமைந்துள்ளன’ என்று கூறியுள்ளார் (சமணத் தமிழ் இலக்கிய வரலாறு பக். 30). பெயரால் சமணராகலாம் என்று கருதப்பட்டாலும், காதல் நலம் போற்றும் அகப்பாடல் மரபு சிறிதும் மாறாது பாடிய சிறப்பு இவருக்குண்டு. இவர்தம் அகப்பாடல்கள் நெய்தல் திணையில் அமைந்திருந்தாலும், அவற்றுள் களவுப் பொருளே மிகுதியாக இடம்பெற்றுள்ளது. இவர் நெய்தல் திணையில் குறிஞ்சிப் பொருள் பாடியவராவார், நற்றிணை 74-ஆம் பாடலில் பரத்தையர் தொடர்பு பற்றி வாயில் மறுக்கும் மருதப் பொருளும், 149-ஆம் பாடலில் உடன்போக்குப் பற்றிய பாலைப் பொருளும் பாடப்பட்டுள்ளன. புன்னைக் காயில் நெய் எடுத்தல் (நற்.278); மகளிர் உப்புக்குவட்டின்மேல் ஏறி நின்று, கடலில் சென்று திரும்பி வரும் தம் தந்தையரின் மீன் பிடி படகுகளை எண்ணுதல் (நற். 331, அகம்.190); பெண்டிர் தம் மனையிலிருந்து, இரவில் கடலில் வரும் படகின் விளக்குகளை எண்ணுதல் (நற். 372) போன்ற நெய்தல் நிலச் செய்திகள் பலவற்றை இவர் சிறப்புறக் குறிப்பிட்டுள்ளார். மழை நன்கு பெய்யுமாயின் நெல் மிகுதியாக விளைந்தும், அது பெய்யாது வறக்குமாயின் வெள்ளை உப்பு மிகுதியாக விளைந்தும் நெய்தல் நிலம் எக்காலத்தும் வளமிக்குத் திகழும் சிறப்பினை இவர் அழகுறப் பாடியுள்ளார் (நற். 311). குதிரை பூட்டிய தேரினையுடைய சிறந்த பெரியன் என்னும் வள்ளலை ‘நற்றேர்ப் பெரியன்’ (நற். 131, அகம். 100) என்றும், அவன் ஊரினைக் ‘கட்கமழ் பொறையாறு’ (நற். 131). ‘புன்னையங்கானற் புறந்தை’ (அகம். 100) என்றும் சிறப்பித்துள்ளார். மேலும், காண்டவாயில் என்னும் கடற்கரை ஊரினையும் இவர் சுட்டியுள்ளார் (நற். 38). இவரது புறநானூற்றுப் பாடல்களுள் ஒன்று வெட்சித்திணை உண்டாட்டுத் துறையிலும் (258), மற்றொன்று தும்பைத்திணை எருமை மறம் என்னும் துறையிலும் (274), பிறிதொன்று பாடாண்திணை வாழ்த்தியலிலும் (377) அமைந்துள்ளன. பாடாண் திணையில் இவர் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற் கிள்ளியைப் பாடியுள்ளார்; அவன் ‘பிறர்க்கு உவமம் தானல்லது, தனக்கு உவமம் பிறர்இல்’ எனக் கூறுமாறு சிறப்புடையவன் என்பதனை நயம்பட விளக்கியுள்ளார். இப்புலவர் சோழன் இராசசூயம் வேட்டபெருதற் கிள்ளியைப் பாடியிருப்பதனால், இவர் அம்மன்னனைப் பாடிய பாண்டரங்கண்ணனார், வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார், ஒளவையார் ஆகிய புலவர்கள் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவராவார்{{Right|அ.மா.ப.}}. <section end="உலோச்சனார்"/> <section begin="உலோச்சு"/> {{dhr}} <b>உலோச்சு</b> சமண சமயத்தில் துறவறம் மேற்கொள்ளுவோர் இன்றியமையாது மேற்கொள்ள வேண்டியதொரு சமயக் கடமையாகும். சமண சமயத்தீக்கை பெற்றுத் துறவு மேற்கொள்ளுவோர், தங்கள் தலைமயிரினைத் தாங்களே பறித்து அகற்றிக் கொள்ளும் சமயச் செயல் ‘லோச்சை’, ‘வோச்சு’, ‘கேசலோச்சி’ என்று வழங்கப்படுகிறது. இது தமிழில் ‘உலோச்சு’ என்று கூறப்படும். இது சமண சமயத் துறவு பூணும் ஆண், பெண் இரு பாலாருக்கும் உரியது. இந்நிகழ்ச்சி அச்சமய இல்லறத்தாரும் துறவிகளும் போற்றும் விழாவாக நடைபெறும். மகளிர் இச்செயலை மேற்கொள்ளுங்கால் ஒற்றை வெள்ளுடையினை உடலிற் போர்த்தி-<noinclude> <b>வா. க. 5 - 21</b></noinclude> kycalxfo81id4wwbqt78gxnehoh2rsf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/366 250 627631 1948249 1884796 2026-06-21T08:48:37Z ஹர்ஷியா பேகம் 15001 1948249 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலோடி மரபினர்|322|உலோத்தால்}}</noinclude>அணிந்திருப்பர். ஆடவரோ பெண்டிரோ முதன்முதலாக உலோச்சினைக் கொண்ட பின்னர், இரண்டு திங்கள் முடிந்த ஒவ்வொரு முறையிலும் இம்மயிர் நீக்கும் செயலினைச் செய்து கொள்வர். அவ்வாறு செய்வது தலையாயது என்றும், மூன்று திங்களுக்கு ஒரு முறை செய்வது இடையாயது என்றும், நான்கு திங்களில் அல்லது அதற்குப் பின்னர்ச் செய்து கொள்வது கடையாயது என்றும் கருதப்படும். உலோச்சினை மேற்கொள்வோர் பள்ளி, சோலை போன்ற தூய இடத்தில் கிழக்கு நோக்கி இருந்து, பஞ்ச மந்திரம் முதலிய சமய மந்திரத்தைச் சிந்தித்துத் தங்கள் தலைமயிரைத் தாங்களே பறித்து நீக்கி, அவற்றைத் தரையிற் படாது தட்டில் சேகரிப்பர், தலைமயிரை ஐந்து பகுதிகளாகப் பகுத்து அவற்றைப் பறித்து நீக்குவது மரபாகும். பின்னர், அம்மயிர்த் தொகுதியினை நீர்நிலை முதலியவற்றில் இட்டுவிடுவர். சீவக சிந்தாமணியின் ஈற்றிலுள்ள முத்தியிலம் பகத்தில் விசயை, சீவகன் ஆகியோர் பூண்ட துறவினைச் சுட்டும்போது, அவர்கள் மேற்கொண்ட உலோச்சினைத் திருத்தக்க தேவர் குறிப்பிட்டுள்ளார். ‘உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை’ என்னும் அடிப்படையில், சமண சமயம் உலோச்சினைத் துறவியர் கடமையாக வலியுறுத்தியுள்ளது. சீவகன் இச்செயலினைச் செய்யுங்கால் ‘திருந்திய கீழ்த்திசை நோக்கி’ இருந்தான் என்றும் (சீவக.3039), அவன் தொகுத்த குஞ்சியைப் பொன்னாலான படலிகையில் எடுத்துக் கொண்டுபோய், ‘நாற் கடல் கடந்தவன் நமோவென்று’ இட்டான் என்றும் (சீவக.3044) திருத்தக்க தேவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்ச்சி காண்போரை இரக்கம் கொள்ளச் செய்து, அவர்கொண்ட பற்றிலா மனப்பான்மையினை விளக்குவதாயிருக்கும். அது பேரின்பம் நோக்கியதாகலின் அதனை இன்பமிக்க காட்சியாகக் கண்டு போற்றுவர். சீவகனின் மயிரிலும் மாலையிலும் தேனுண்ட வண்டினங்கள் இப்போது அவை நீக்கப்பட்டமையால், ‘நாங்கள் எங்குச் செல்வோம்’ என்று வருந்தி, ‘நும் கடை நோக்கி வாழும் வாழ்க்கையம் எங்கிடையவர் இனி எங்குச் செல்பவே’ என்று கூறின (சீவக.3042) எனத் திருந்தக்க தேவர் குறிப்பிட்டுள்ளார். இச்செயல் கண்டு அஃறிணையான வண்டினங்களே வருந்த, உயர்திணை மக்கள் இன்புற்றனர் என்பதனைத் திருத்தக்க தேவர் நயம்பட உணர்த்தியுள்ளார்.{{Right|அ.மா.ப}} <section end="உலோச்சு"/> <section begin="உலோடி மரபினர்"/> {{dhr}} <b>உலோடி மரபினர்</b> வட இந்தியாவை கி.பி. 1451 முதல் 1526 வரை அரசாண்ட முசுலிம்களாலர் வடஇந்தியாவை கி.பி. 1206 முதல் 1526-வரை ஆண்ட ஐந்து மரபினரும் இறுதியில் வந்தவர்கள் உலோடி மரபினரேயாவர். இவர்கள் ஆப்கானிய வழி வந்தவர்கள். இம்மரபின் முதல் அரசர் பலூல்கான் உலோடி (Bahlul Khan Lodi) என்பவர். இவர் கி.பி. 1489 வரை ஆட்சி செய்தார். இவர் காலமானதும் இவர் தம் இரண்டாம் மகன் நிசாம் கான் (Nizam Khan) சுல்தான் சிக்கந்தர் சா (Sultan Sikhandar Shah) என்னும் பட்டப் பெயருடன் முடிசூட்டிக் கொண்டார். இவர் கி.பி. 1517 வரை ஆட்சி செய்தார். ஆக்ரா நகரை அமைத்தவர் இவரேயாவர். இவரையடுத்து அரசுக்கட்டில் ஏறியவர் இவருடைய மூத்த மகன் இப்ராகிம் உலோடியாலார். உலோடி மரபினரின் ஆட்சிக் காலத்தில் மூவர் ஆட்சி செய்தனர். அவர்களுள் சிக்கந்தர் சாவே புகழ் மிக்கவர். இந்தியாவின்மீது படையெடுத்த மொகலாய மன்னர் பாபர் கி.பி. 1526 இல் இப்ராகீம் உலோடியை எதிர்த்துப் போரிட்டு வென்றார். இப்போரை இந்திய வரலாற்றில் முதல் பானிப்பட்டுப் போர் என்பர். சிக்கந்தர் ஆட்சிக்காலத்தில் பாரசீக மொழி வல்லுநர்கள் அரசவையில் போற்றப்பட்டனர்; அரசு நிருவாகமும் சிறப்பாக நடைபெற்றது. ஆனால், இப்ராகிமின் ஆட்சிக்காலம் நிருவாகச் சீர்கேடுகளுக்குப் பெயர் பெற்றது.{{Right|த.பா.}} <section end="உலோடி மரபினர்"/> <section begin="உலோத்தால்"/> {{dhr}} <b>உலோத்தால்</b> சிந்து வெளி நாகரிகத்தைக் கொண்ட தொன்மையான நத்தமேடு. உலோத்தால் (Lothal) குசராத்து மாநிலத்தில் அகமதாபாதிலிருந்து தெற்காக 83 கி.மீ. தொலைவில் சரக்வால் என்னும் சிற்றூரின் பகுதியாக அமைத்துள்ளது. இதன் தொன்மைச் சிறப்பினை உலகிற்கு உணர்த்தியவர் எசு.ஆர். இராவு என்னும் தொல்லியல் அறிஞர் ஆவர். சிந்துவெளி நாகரிகத்தின் கூறுகள் இங்குக் கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக. இந்நாகரிகம் இந்தியாவில் குசராத்து வரை பரவியிருந்தமை வெளிப்பட்டது. உலோத்தால் என்பதற்கு இறந்தவர் மேடு என்பது பொருள். உலோத்தால் அரபிக்கடல் அருகில் சபர்மதி ஆற்றின் துணை ஆறான பொகாவோவின் (Bhogavo) கரையிலிருந்து 3.கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் வாணிக நகரமாக விளங்கியிருத்தல் வேண்டும். இங்கு அகழாய்வுகள் 1955-56-ஆம் ஆண்டுகளில் எசு. ஆர்.இராவு (S.R.Rao) தலைமையில் மேற்கொள்ளப்பட்டன. அவருக்குத் துணையாக முனைவர் சூரசு பான் (Suraj Bhan) என்பவரும் கே.எம்.சிரீவகத்தவா (K.M. Srivastava) என்பவரும் இருந்தனர். உலோத்தாலில் நடைபெற்ற அகழாய்வின் மூலம் இங்கு மூன்று பண்பாட்டுக் கால மக்கள் வாழ்ந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.{{nop}}<noinclude></noinclude> 55fiehxz204vlz99ypjzw351xyfqu1z பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/368 250 627636 1948250 1884802 2026-06-21T08:49:36Z ஹர்ஷியா பேகம் 15001 1948250 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலோதாப் பழங்குடி|324|உலோதாப் பழங்குடி}}</noinclude>வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்ட நகரமாக விளங்கியிருந்தமையை இக்கப்பல் துறை வெளிப்படுத்துகிறது. இங்குப் பாரசீக வளைகுடா முத்திரை ஒன்று கிடைத்துள்ளமை இதனை மேலும் உறுதி செய்கிறது. ஊர், சூசா ஆகிய தொன்மை நகரங்களுடன் உலோத்தால் வாணிகத் தொடர்பு கொண்டு விளங்கியிருத்தல் வேண்டும், ஊர் நகரத்திலும் உலோத்தாலிலும் கிடைத்த பல பொருள்கள் ஒரே அமைப்பை உடையவை. குறிப்பாக, பொன்னால் செய்யப்பட்ட மணிகளும் வழவழப்பு மிக்க மட்கலன்களும் இவ்விரு இடங்களிலும் கிடைத்துள்ளன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf |Page = 368 |bSize = 375 |cWidth = 250 |cHeight = 145 |oTop = 150 |oLeft = 65 |Location = center |Description = }} {{center|உலோத்தால் படகுத்துறை}} உலோத்தால் நகரத்திற்கு வடமேற்கில் இறந்தவர்களைப் புதைக்கும் இடுகாடுகள் காணப்படுகின்றன. இங்கு வாழ்ந்த மக்கள் இறந்தவர்களைக் குழிகளில் இட்டுப் புதைத்து அவர்களைச் சுற்றி ஈமப் பொருள்களை வைத்தனர். இறந்தவரின் தலைப்பகுதி வடக்கில் இருக்கும்படி அவர்கள் புதைத்தனர். ஒரு குழியில் இரண்டு பேர் (ஆண்,பெண்) ஒருவரையொருவர் நோக்கிய வண்ணம் புதைக்கப்பட்டுள்ளனர். கரிமம் 14 (Carbon 14) முறைப்படி உலோத்தால் கி.மு. 2200க்கும் கி.மு.1700க்கும் இடைப்பட்ட காலத்தில் செழிப்பாக இருந்தமை கண்டறியப்பட்டது.{{Right|கே.இரா.}} <section end="உலோத்தால்"/> <section begin="உலோதாப் பழங்குடி"/> {{dhr}} <b>உலோதாப் பழங்குடி</b>: இவர்கள் மேற்கு வங்கப் பழங்குடியினருள் முதன்மையானவர்கள். இவர்கள் மித்நாப்பூர் (Midnapur) மாவட்டத்தின் மேற்குப் பகுதியிலுள்ள காடு சார்த்த பகுதிகளில் மிருதியாகவும் இம்மாவட்டத்தைச் சுற்றிய பகுதிகளில் குறைவாகவும் வாழ்கின்றனர். உலோதாப் (Lodha) பழங்குடியினர் ஆந்திரா, ஒரிசா மாநிலங்களில் வாழும் சவராப் (Savara) பழங்குடியினரின் வழிவந்தவர்கள் எனக் கூறப்படுகின்றனர். பூரியிலுள்ள சகநாதர் (Jaganath) பற்றிய கதைகளில் உலோதாவினரின் வரலாறும் காணப்படுகிறது. விசுவவசு (Vishvavasu) என்னும் சவராப் பழங்குடித் தலைவன் பூரி சகநாதரை நீல மாதவன் (Neela Madhavan) என்ற பெயரில் மகாநதிக் கரையின் நீலகிரிக் (Nilgiri) காட்டுப் பகுதியில் வணங்கி வந்தான். இக்கடவுள் இப்பகுதிப் பழங்குடியினரால் மட்டுமே வணங்கப்பட்டார். பவிசுய புராணத்தில் (Bhavishya Purana) வரும் இக்கதையின்படி, பூரியை ஆண்ட அரசன் இவர்கள் வணங்கிய கடவுளுக்குக் கோயில் கட்ட ஏற்பாடு செய்ய முயன்றபோது சவராத் தலைவனான விசுவவசு அதைத் தடுக்க முனைந்தான். அப்பொழுது அரசன் விசுவவசுவின் மகளை மணப்பதாகக் கூறி, அவர்களுடைய கடவுளைப் பூரிக்குக் கொண்டு சென்றான். இந்தக் கதை உலோதாவினரின் மரபுப் பாடல்களிலும் காணப்படுகிறது. சில மானிடவியலார் ‘உலோதா’ என்பது கள் இறக்குவோர் என்றும் பொருளுடைய ‘உலுப்தாக்கா’<noinclude></noinclude> 78ctwxrij3na49xp6sdmevln5ox4sq0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/369 250 627641 1948251 1884808 2026-06-21T08:50:24Z ஹர்ஷியா பேகம் 15001 1948251 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலோதாப் பழங்குடி|325|உலோதிப் போர்}}</noinclude>(Lubdhaka) என்னும் சொல்லின் வேறு வடிவமாக இருக்குமெனக் கருதுகின்றனர். இவர்கள் குலவழி (Clan) அமைப்பினைக் கொண்டவர்கள். இவர்கள் கொடி வள்ளி (Wild yam), புலி, மீன், நிலா முதலியவற்றைத் தம் குலமரபுச் சின்னங்களாகக் (Totems) கொண்டுள்ளனர். நிலவைக் குல மரபுச் சின்னமாகக் கொண்டுள்ளவர்கள் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் வீட்டைச் சுத்தப்படுத்தித் தீட்டுக் கழிப்பர். புலியைக் குலமரபுச் சின்னமாகக் கொண்டவர்கள் தாங்கள் வாழும் பகுதியில் புலி கத்தும் சத்தம் கேட்கும்போது கையைக் கட்டி வணங்குவர். மீனைக் குலமரபுச் சின்னமாகக் கொண்டவர்கள் மீன் உண்ணுதல் இவர். இவர்கள் அணிகலன்களின் மீன் செதில் உருவமுடைய எந்தப் பொருளையும் காணமுடியாது. இவர்களின் திருமண முறை ஏனைய இந்தியப் பழங்குடிகளைப் போன்றே தொடர்ச்சியான பல நிகழ்ச்சிகளைக் கொண்டது. திருமணத்திற்கு முன் ஊர்த்தகவலாளி மணமகனது வீட்டிலிருந்து புது மண்குடம், ஐந்து மஞ்சள் கிழங்குகள், சர்க்கரை, மரத்துண்டுகளால் செய்யப்பட்ட சங்கிலி, சிவப்புக் கயிறு, காசுகள் முதலியவற்றை மணமகள் வீட்டிற்கு எடுத்துச் செல்வான். அதனை மணமகளின் தாய் புது முறத்தில் பெற்றுக் கொள்வாள். அந்நாளை மங்களம் பெருகிய நாளென்று கருதுவர், திருமண நாளன்று அறத்தேவதையை வணங்கி ஆற்றில் மணமக்கள்மூழ்கி, மஞ்சள் ஆடை அணிந்து மணமுடிப்பர். மணமுடிந்த சில நாட்களுக்கு மணமகள் தனிக் குடிசையில் அமர்த்தப்படுவாள். கன்னியர் மணமகளுக்கு நாள்தோறும் ஒருமுறை மஞ்சள் சாந்தைத் தடவுவர். மணமகள் முதன்முதலில் மணமகன் வீட்டிற்கு வரும் நாளன்று, ‘தான் சாரனா’ (Dhah Sarana) என்னும் சிறப்பான விழா நடத்தி வரவேற்பர். உலோதாப் பழங்குடியினர் பல வகையான சமய நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர். இவர்களின் தெய்வங்களுள் ‘பசுமாதா’ (Basumatha) என்னும் தெய்வம் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. சண்டி (Chandi) என்னும் தெய்வத்தையும் வழிபாடுகின்றனர். இவர்கள் ஆவி நம்பிக்கை உடையவர்கள். வணங்கும் ஆவிகள் பல்வேறு தன்மை உடையவை எனக்கருதி இவர்கள் அவற்றை வரிசைப்படுத்திக் கூறுவர். ‘அகார் வீர்’ (Ahar Veer - உணவு வேட்டையாளன்), ‘வார வீர்’ (Vara Veer - முதன்மைத் தலைவன்), ‘சோட்டா வீர்’ (Chotta Veer - கீழ்த் தலைவன்), ‘சலொத்தா வீர்’ (Chalauta Veer - திரியும் தலைவன்), ‘அனசா வீர்’ (Hanasa Veer - பாம்புத் தலைவி) ஆகிய ஆவிகள் நம் ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்துகின்றன அல்லது வளம் பெறச் செய்கின்றன என இவர்கள் நம்புகின்றனர். இவர்கள் மலை ஆவிகள், நீர் ஆவிகள், மரம், மரக்கிளைகள் முதலானவற்றையும் வழிபடுகின்றனர். இவர்களது வழிபாடுகளுள் கால்நடை வழிபாடும் சிறப்பிடம் பெறுகிறது. இந்த வழிபாடு கார்த்திகை மாதப் பெளர்ணமியன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு ஆடல், பாடல், விருந்துகளுடன் நிகழ்கிறது. இவர்கள் செல்லத்தின் தலைவியாகக் கருதிப் பகவதி அம்மனின் உருவத்தை வைத்துப் பல்வேறு வழிபாடுகளை மேற்கொள்வர். மூன்றாம் நாளன்று நடனங்களும் விளையாட்டுகளும் மிக உற்சாகத்துடன் நடத்தப்படும். இவர்களது விளையாட்டுகளுள் காளைச் சண்டை சிறப்பானது{{Right|சீ.ப.}} <section end="உலோதாப் பழங்குடி"/> <section begin="உலோதிப் போர்"/> {{dhr}} <b>உலோதிப் போர் (கி.பி. 1796)</b> முதலாம் நெப்போலியன் இத்தாலியில் வாகை சூடிய போர்களுள் ஒன்று, அட்டா (Adda) என்னும் ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த உலோதிப் பாலத்தில் நடைபெற்ற போரை உலோதிப்போர் (Lodi war) என்று கூறுவர். நெப்போலியனின் இத்தாலியப் படையெடுப்புகள் கி.பி. 1796 ஏப்பிரல் முதல் 1797 ஏப்பிரல் முடிய நிகழ்ந்தன. முதன்முதலில் நெப்போலியன் சார்டீனியாவைத் (Sardinia) தோற்கடித்தார். பின்னர், அவர் ஆசுத்திரியர்களை இத்தாலியிலிருந்து விரட்டும் பணியில் கருத்தைச் செலுத்தினார். இத்தாலியின் பெரும் பகுதிகள் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் ஆசுத்திரியர்களின் கைவசம் இருந்தது. நெப்போலியன் போ (Po) ஆற்றைக் கடந்தபோது ஆசுத்திரியாவின் படைத்தலைவரான போலியூ (Beaulieu), அட்டா ஆற்றிற்கப்பால் தம் படைகளுடன் பின்வாங்கினார். ஆசுத்திரியப்படைத் தலைவரைத் தோற்கடிக்க வேண்டுமாயின் நெப்போலியன் உலோதிப் பாலத்தைக் கடந்தேயாக வேண்டுமென்னும் நிலையில் இருந்தார். இந்தப் பாலம் 120 மீ. நீளமுடையது. பாலத்தைக் கடப்பதும் அவ்வளவு எளிதாகத் தோன்றவில்லை. ஏனெனில் ஆசுத்திரியர்கள் பீரங்கிப் படையைக் கொண்டு பாலத்தைக் கடக்க முயன்றவர்களைச் சுட்டு வீழ்த்தும் அச்சம் நிலவியது. நெப்போலியன் தம் துப்பாக்கிப் படை வீரர்களை ஏவி உலோதிப் பாலத்தின் வழியாக முன்னேறும்படி ஆணையிட்டார். துப்பாக்கிப் படையினர் பாதி தொலைவு வரும் முன்னரே ஆசுத்திரியப் பீரங்கிப் படையினர் அவர்களைச் சுடத் தொடங்கினர். நெப்போலியனின் படைவீரர்கள் திருப்பித் தாக்கினர். நெப்போலியனும் ஏனைய படைத்தலைவர்களும் தம் படை அணிகளுக்கு முன்னர் விரைந்து முன்னேறினர். தம் உயிரைப் பொருட்-<noinclude></noinclude> bfoylq9bt1nex74e8pcth847e8ngcem பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/370 250 627649 1948252 1884817 2026-06-21T08:52:20Z ஹர்ஷியா பேகம் 15001 1948252 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலோபசு டி கொமரா|326|உலோமாசு ரிசி}}</noinclude>படுத்தாது அவர் முன்னேறி வந்ததைக் கண்ணுற்ற அயாக்கிப் படையினர், தீவிரமாக முன்னேறி ஆசுத்திரியப் பீரங்கிப் படைகளைப் பிடித்தனர். உலோதிப்போர் நெப்போலியறுக்குப் பெரும் புகழைக் கொடுத்தது. இப்போரின் சிறப்பைப் பாராட்டி நெப்போலியனே தம் நாட்டை ஆண்ட இயக்குநர் குழுவுக்குக் (Directory) கடிதம் எழுதினார். இவ்வெற்றிக்குப் பின்னரே நெப்போலியனை அவர்தம் படைவீரர்கள் குள்ளப்படைத் தலைவர் (Little Corporal) என்னும் செல்லப் பெயரால் அழைத்தனர்.{{Right|இரா.அ.}} <section end="உலோதிப் போர்"/> <section begin="உலோபசு டி கொமரா"/> {{dhr}} <b>உலோபசு டி கொமரா (கி.பி. 1510-1560)</b> என்பார் இசுபானிய வரலாற்றாசிரியர். இவர் கி.பி. 1510-இல் பிறந்தார்; பாதிரியார்க்குரிய பயிற்சி பெற்றார். உலோபசு (Lopez de Gomara) இத்தாலியில் கி.பி. 1531-இல் பயணம் செய்தபோது அங்கு மறுமலர்ச்சி இயக்கப் பேரறிஞர் பலரைச் சந்தித்தார். இவர் கி.பி.1540 வரை இசுபெயின் நாட்டிற்குத் திரும்பிச் செல்லவில்லை. அஞ்சியர்சு (Algiers) இசுபெயினால் முற்றுகையிடப்பட்டபோது, கொமரா (Gomara) எர்னன் கார்டசு (Hernan Cortes) என்பாரைச் சந்தித்தார். இதன் பயனாக உலோபசு கார்டசின் குடும்பக் குருவாக அமர்த்தப்பட்டார். இந்தச் சூழலில்தான் இவர் மேற்கு இந்தியத் தீவுகளைக் கைப்பற்றிய இசுபெயினின் வெற்றிகள் பற்றிய வரலாற்றை எழுதினார். இந்நாள் கி.பி. 1552-ல் சரகோசா (Zaragoza) என்னுமிடத்தில் முதன்முதலாக வெளியிடப்பட்டது. இந்தூலைப் படிக்கும்போது இதன் ஆசிரியர் பெற்ற சிறந்த பயிற்சியையும், மறுமலர்ச்சியாளர்களுடன் இவருக்கிருந்த தொடர்பையும் அறியலாம். இந்நூலின் முதற்பகுதி கி.பி. 1552 வரை ஏற்பட்ட நிகழ்ச்சிகளின் பொதுவிவரங்களைத் தெளிவாகவும் உள்ளது உள்ளபடியேயும் கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள விளக்கங்கள் முதல் தரமானவை. இரண்டாம் பகுதி மெக்சிகோவை வென்ற வரலாற்றை விளக்கமாக உரைக்கிறது. இதன் நடை நயமாக உள்ளது. ஆனால், இதில் உள்ள கார்டசு பற்றிய விளக்கங்கள் கற்பனையானவை. இந்நூல் பொது மக்களால் வெகுவாக விரும்பப்பட்டது. இதில் இரண்டாம் பிலிப்பு மன்னர் தரக்குறைவாகச் சித்திரிக்கப்பட்டுள்ளார். இதனால், பிலிப்பு மன்னர் கி.பி. 1553-இல் எல்லாப் பதிப்புகளும் வெளிவர முடியாதபடி தடுத்துவிட்டார். இதன் படிகள் அனைத்தையும் பறிமுதல் செய்யப் பெருமுயற்சி எடுக்கப்பட்டது. இந்த வரலாற்று நூலின்மீது போடப்பட்டிருந்த தடையுத்தரவு கி.பி. 1727 வரை நீக்கப்படவில்லை. கொமரா மேலும் சில வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவர் கி.பி. 1560-இல் காலமானார்.{{Right|இரா.அ.}} <section end="உலோபசு டி கொமரா"/> <section begin="உலோபாமுத்திரை"/> {{dhr}} <b>உலோபாமுத்திரை</b> அகத்தியரின் மனைவி; விதர்ப்ப தேசத்தரசனின் மகள். அகத்தியரை மணந்து, ஓர் ஆண் குழந்தையினை ஈன்றெடுத்தாள். அக்குழந்தைக்குச் சித்தன் என்பது பெயர். இச்செய்திகள் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளன. இவள் பெயர் வடமொழியில் அமைந்து இருப்பது கொண்டு, இவளை வடநாட்டுப் பெண்ணாகக் கருதுவாருமுளர். தன்கணவனிடம் இவ்வுலகத்தில் வாழ்வதற்கு இடம், பொருள் முதலியன வேண்டுமென்று கேட்க, அவளுக்காக அகத்தியர் வில்வலன் என்பவனிடம் சென்று பொன் முதலியனவற்றைப் பெற்று வந்து கொடுத்தார். அவற்றைப் பெற்று இவள் தன் கணவனோடு பல காலம் வாழ்ந்தாள்.{{Right|வீ.சே.}} <section end="உலோபாமுத்திரை"/> <section begin="உலோமாசு ரிசி"/> {{dhr}} <b>உலோமாசு ரிசி</b> பீகார் மாநிலத்தில் கயாவிலிருந்து 34 கி.மீ. தொலைவில் பராபர் குன்றுகளில் அமைந்துள்ள மிகப்பழமையான குடைவரை. இது மௌரியப் பேரரசர் காலத்தைச் சார்ந்தது. இக்காலத்தைச் சார்ந்த குடைவரை ஏழு பராபர் குன்றுகளில் உள்ளன. இவை ஆசீவகர் என்னும் சமணத் துறவிகள் தங்குவதற்காகக் குடையப்பட்டவை. இக்குகைகளுள் உலோமாசு ரிசிக் குடைவரையும் சுதாமக் குடைவரையும் அருகருகே உள்ளன. இரு குடைவரைகளும் ஒரே அமைப்பை உடையவை. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf |Page = 370 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 175 |oTop = 255 |oLeft = 205 |Location = center |Description = }} {{center|உலோமாசு ரிசிக் குடைவரை}} {{nop}}<noinclude></noinclude> 56e3prjf0wsuirgdhbdrmx535jgx2jr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/371 250 627672 1948253 1884920 2026-06-21T08:54:10Z ஹர்ஷியா பேகம் 15001 1948253 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலோயன்|327|உலோரென்சோ உலோட்டா}}</noinclude>உலோமாசு ரிசிக் குடைவரை கலையழகும் தோற்றப் பொலியும் மிக்கதாகும். இதன் வாயில் முன்பக்கம் சரிந்து காணப்படுகிறது. இக்குடைவரையின் உள் அறைகள் வழவழப்பு மிக்கதாகக் கண்ணாடி போன்று மெருகூட்டப்பட்டுள்ளன. குகையின் உள் மண்டபம் 11 மீ. நீளமும் 6.5. மீ. அகலமும் 4½ மீ. உயரமும் கொண்டது. இதனையடுத்து வட்ட வடிவ அறை ஒன்று உள்ளது. இதன் குறுக்களவு 6 மீ. ஆகும். இதன் மேற்கூரை அரைக்கோள வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குடைவரையின் முன்வாயில் மேற் பகுதி பிறை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பிறையின் மேல்முகடு எடுப்பாக வளைந்து கூடு போன்ற வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வளைந்த முகட்டில் மரச்சட்டங்கள் போன்ற அமைப்புக் காணப்படுகிறது. இதற்குக் கீழே யானைகனின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்குடைவரை முடிவுறா நிலையிலேயே உள்ளது. {{Right|கே.இரா.}} <section end="உலோமாசு ரிசி"/> <section begin="உலோயன்"/> {{dhr}} <b>உலோயன்</b> நடுச் சீனாவில் ஓணன் (Honan) பகுதியில் உள்ள நகரம். ஓயாங்கோ ஆற்றிற்குத் (மஞ்சள் ஆறு) தெற்கே யீ (Yi) ஆறும் இலோ (Lo) ஆறும் கலக்கிற இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. சௌ (Chou) மரபினரின் (கி.மு. 1122-771) ஆட்சியின் போது இந்நகரம் இலோயி (Loyi) எனக் கூறப்பட்டது. அவர்களின் தலைநகரமாகவும் இது விளங்கியது. உலோயன் (Loyang) ஆன் (Han) மரபினரின் (கி.பி.25-220) ஆட்சியின்போதும் தலைநகராக இருந்தது. சிங் (Ching) (மஞ்சு) மரபினர் ஆட்சி செய்தபோது, இது ஒனாபூ (Honafu) எனக் கூறப்பட்டது. இந்நகரில் பல அரசர்களின் கல்லறைகளும் பல புத்த மதக் கோயில்களும் உள்ளன. பாய் மா சி என்னும் வெள்ளைக் குதிரைக் கோயில் இங்குள்ள தலைசிறந்த கோயிலாகும். இக்கோயிலை ஆன் மரபைச் சார்ந்த மிங் டி (Ming Ti) என்னும் அரசர் கட்டினார். இந்தியாவிலிருந்து புத்தசமயத்தைச் சீனாவில் பரப்பச் சென்ற குழுவினர் தங்களுடன் வெள்ளைக்குதிரை ஒன்றினைக் கொண்டு சென்றதாகவும், அக்குதிரை புத்தசமயக் கொள்கைகளைத் தாங்கிச் சென்றதாகவும், அக்குதிரை இறந்தபின் இக்கோயிலில் அருகே புதைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இலங்மென் (Lungmen) என்னும் குகைக்கோயில் இந்நகரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்குகைக் கோயிலில் உள்ள 1000 புத்தரின் சிற்பங்கள் உள்ளன. சிறியளவாகவும் அழகுமிக்கனவாகவும் உள்ளன. உலகச் சிற்பக்கலை வரலாற்றில் குறிப்பிடத்தக்க தொன்றாக இச்சிற்பங்கள் அமைந்துள்ளன. 1937 முதல் 1945 வரை நடைபெற்ற சீன - சப்பானியப் போரில் இச்சிற்பங்கள் சிலவற்றைச் சப்பானியர் கவர்ந்து சென்றனர். இக்குசையில் உள்ள சிற்பங்கள் வை (Wei), டி யாங் (‘T’ ang) மரபினரின் காலத்தைச் சார்ந்தவை. வடக்கு வை மரபினரின் ஆட்சியின்போது கட்டப்பட்ட பிறிதொரு கோயில் யங் நிங் சி (Yung Ning Sze) என்பதாகும். இலோயன் இக்காலத்தில் ஒரு சிறந்த தொழில் நகரமாக விளங்குகிறது. இந்நகரம் பல்வேறு நகரங்களுடனும் தொடர்பு உடையது. இங்கு ஏறக்குறைய 700 தொழிற்சாலைகள் உள்ளன. கி.பி.1949-இல் இது நகராட்சியின் தகுதிக்கு உயர்த்தப்பட்டது.{{Right|சு. இரா.}} <section end="உலோயன்"/> <section begin="உலோரென்சோ"/> {{dhr}} <b>உலோரென்சோ (கி.பி. 1449-1492)</b> இத்தாலியைச் சார்ந்த பிளாரன்சு நகரத்தில் வாழ்ந்த டி மெ (De Medici) என்னும் செல்வர் குடும்பத்தில் பிறந்தவர். மெடிசி மரபினர் கி.பி.14-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை பிளாரன்சு நகரின் வங்கிச் சொந்தக்காரர்களாய் வாழ்ந்து, பிளாரன்சு (Florence) நகரைக் கட்டுப்படுத்தித் தம் செல்வாக்கில் வைத்திருந்தவர்கள். உலோரென்சோ (Lorenzo) கி.பி. 1449-இல் பிறந்தார். இவர் பிளாரன்சு நகரத்தை இத்தாலியிலேயே வலிமைமிக்கதாகவும் உலகிலேயே அழகுமிக்கதாகவும் ஆக்க அரும்பாடுபட்டார். அழகான கட்டடங்களைக் கட்டியதுடன், அந்நகரில் நூலகங்களை உருவாக்கவும் இவர் பணியாற்றினார். பிளாரன்சு மக்கள் பகட்டான வாழ்வில் தம் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருத்தபோது, இவர் அரசாட்சியை மேற்கொண்டார். இவர் மகன் பியட்ரோ டி மெடிசி (Pietro de Medici) திறமை குறைந்தவர். அவர் காலத்தில் முதன்முதலாக மெடிசி மரபினர் அதிகாரத்தை இழந்தனர். உலோரென்சோ கி.பி.1492-இல் காலமானார். இவரை வரலாற்றில் ‘நேர்த்திமிக்க உலோரென்சோ’ (Lorenzo, the Magnificient) என்று கூறுவர்.{{Right|இரா.அ.}} <section end="உலோரென்சோ"/> <section begin="உலோரென்சோ உலோட்டா"/> {{dhr}} <b>உலோரென்சோ உலோட்டா (கி.பி.1480-1556)</b> என்பார் இத்தாலி நாட்டைச் சார்ந்த வெனிசு என்னும் ஊரில் வாழ்ந்த ஓவியர், இவருடைய ஓவியங்கள் இவர் வாழ்ந்த காலத்தில் சிறப்புப் பெறவில்லை. ஆனால், அவை இக்காலத்தில் போற்றப்படுகின்றன. உளநூல் தொடர்பான காட்சிகளையும் உணர்வு அலைகளையும் இவருடைய ஓவியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. உலோரென்சோ உலோட்டோ (Lorenzo Lotto) கி.பி.1480-இல் வெளியின் (Venice) பிறந்தார். இவர்<noinclude></noinclude> 9ad8nf0yijbnezk4wo7gm9qaymgsj62 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/372 250 627676 1948254 1884924 2026-06-21T08:57:54Z ஹர்ஷியா பேகம் 15001 1948254 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உலோவல் சோசபின் சா|328|உவகைக் கலுழ்ச்சி}}</noinclude>அல்விசி விவரினி (Alvise Vivarini) என்பாரிடம் மாணவராகி ஓமியம் கற்றார். இவருடைய ஓவியங்கள் திசியன் (Titian) பாணியை மிஞ்சி விளங்கின. மனித உணர்வுகளின் நுட்பங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் ஆய்ந்து, அதனைப் பெருமளவுக்கு ஓவியங்களில் காட்டிய பெருமை இவரையே சாரும். உலோரென்சோ கி.பி. 1526 முதல் 1529 வரையிலும், கி.பி.1540 முதல் 1549 வரையிலும் வெனிசில் வாழ்ந்தாரெனினும், வட இத்தாலியைச் சார்ந்த மாநில நகரங்களிலேயே தம் வாழ்வின் பெரும் பகுதியைச் செலவிட்டார். வயது முதிர்ந்த நிலையில் இவர் உலோரெட்டோ (Loreto) என்பாரின் இல்லத்தில் வாழ்ந்து, கி.பி.1556-இல் அங்கேயே காலமானார். இவருடைய ஓவியங்களை இன்றும் திரசுகோர் (Trescore), பெர்காமோ (Bergamo) என்னும் ஊர்களில் காணலாம். கிறித்துவும் மேரியும் (Christ and Mary) என்னும் ஓவியம் சிறப்பானது.{{Right|இரா.அ.}} <section end="உலோரென்சோ உலோட்டா"/> <section begin="உலோவல் சோசபின் சா"/> {{dhr}} <b>உலோவல் சோசபின் சா (1843-1905)</b>: இவர் நியூயார்க்கு அறக்கொடை நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களும் ஒருவர். இந்த அம்மையார் அமெரிக்க ஐக்கிய நாடுகள் தனியார் அறக்கொடையை ஏற்றுக் கொள்வதற்குப் பாடுபட்டவர். இவர் 1843-இல் மசாசுசெட்சிலுள்ள மேற்கு இராக்சுபரி (West Roxbury) என்னுமிடத்தில் பாசுட்டன் (Boston) குடும்பத்தில் பிறந்தார். உலோவல் சோசபின் சா (Lowel, Josephine Shaw) ஏழைகள் காப்பு விடுதி, சிறைச்சாலை, மருத்துவமனை ஆகியவற்றில் பல சீர்திருத்தங்களைச் செய்தார். இவர் பிரீடுமேன் நிறுவனத்தினரால் கறுப்பர்களின் குழந்தைகளுக்காகக் கட்டப்பட்ட பள்ளிகளிலும், பல காப்பு மையங்களிலும் சில சீர்திருத்தங்கள் செய்தார். இவர் நியூயார்க்கு மாநில அறக்கொடை நிறுவனத்தின் முதல் பெண் உறுப்பினராக கி.பி.1876-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சமூகச் சிக்கல்களுக்குச் சமூகக் கூட்டுச் செயல்களின் மூலமே தீர்வுகாண முடியும் என உறுதியாக நம்பினார்; பெண்களின் ஊதியத்தை ஒழுங்கு செய்தல், அவர்கள் வேலை நேரத்தை ஒழுங்கு செய்தல், அவர்கள் உரிமை போன்றவற்றிற்காகவும் நியூயார்க்கு நகரக் கடைகளில் வேலை செய்த பெண்களின் உரிமைகளுக்காகவும் பாடுபட்டார். இவர் 1905-இல் காலமானார்.{{Right|இரா.அ.}} <section end="உலோவல் சோசபின் சா"/> <section begin="உலோவி, இராபர்ட்டு ஆரி"/> {{dhr}} <b>உலோவி, இராபர்ட்டு ஆரி (கி.பி.1883-1957)</b> அமெரிக்க மானிடவியல் அறிஞர்; வட அமெரிக்கச் சமவெளி இந்தியர்களைப் பற்றி மிக விரிவாக ஆராய்ந்தவர். ‘தொன்மைச் சமூகம்’ (Primitive Society,- 1920), ‘சமூக அமைப்பு’ (Social Organization,-1948) முதலான தம் படைப்புகளின் மூலம் மானிடவியலில் சில கோட்பாடுகளை மேம்படுத்தினார். தம் காலத்தில் மிகுந்த அளவில் இனக்குழுவியல் (Ethnography) ஆய்வுகளை மேற்கொண்ட மானிடலியலார் இவரேயாவர். உலோவி (Lowie, Robert Harry) கி.பி. 1883-இல் வடவியன்னாவில் பிறந்தார். இவர் கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார்; டாக்டர் பட்டத்தினை 1908-இல் பெற்றார். அதன் பின்னர், 1921-ஆம் ஆண்டுவரை நியூயார்க்கு அமெரிக்க இயற்கை வரலாற்றியல் அருங்காட்சியகத்தில் பணியாற்றினார். அருங்காட்சியகத்தில் பணியாற்றிய காலங்களில் கிளார்க்கு விசுலர் (Clark Wisler) என்பாரின் ஆலோசனையின் பேரில் இவர் பல இனக்குழுவியல் களப்பணிகளை மேற்கொண்டார். இவர் பன்னிரண்டு ஆண்டுகள் இவ்வருங்காட்சியகத்தில் பணியாற்றிய பின்னர், பெர்க்கிலியில் (Barkeley) புதிதாகத் தொடங்கப்பட்ட கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறையில் சேர்ந்தார், வடக்குச் சொசோனி (Shoshone), பிளாக்புட்டு (Black foot), குரோ (Crow) முதலான பழங்குடிகளைப் பற்றிய தம் கள ஆய்வுகளை 18 தனி நூல்களாக (Monographs) வெளியிட்டார். இவர் தம் இறுதிக் காலத்தில் தென் அமெரிக்க இனக்குழுவியல் ஆய்விலும் செருமானியப் பண்பாட்டாய்லிலும் மிகுந்த ஈடுபாடு காட்டினார். மானிடவியலின் கொள்கை சார்ந்த பரப்பிலும் இவர் பங்கு தலையானது. குரோப்பழங்குடியினரைப் பற்றி மிக விரிவான அடிப்படையில் கள ஆய்வு செய்ததாலும், பிற அமெரிக்க இந்தியப் பழங்குடிகளைப் பற்றி ஆய்வு செய்ததாலும் உறவுமுறை, சமயம், நாட்டுப்புறவியல் முதலான துறைகளில் ஆழ்ந்த அறிவினை இவர் பெற்றார். பிரான்சு போவாக (Franz Boas) இவர்தம் ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். உலோவி 1957-ஆம் ஆண்டு பெர்க்கிலி நகரில் காலமானார்.{{Right|சீ.ப.}} <section end="உலோவி, இராபர்ட்டு ஆரி"/> <section begin="உவகைக் கலுழ்ச்சி"/> {{dhr}} <b>உவகைக் கலுழ்ச்சி</b> என்பது புறத்திணைகளுள் ஒன்றாகிய தும்பைத் திணையில் அமைத்துள்ள துறைகளுள் ஒன்றாகும். மகிழ்ச்சியால் கண்ணீர் விடுதல் என்பது இதன் பொருள். புறப்பொருள் வெண்பாமாலையில் இடம்பெறும் இத்துறை தொல்காப்பியத்தில் காணப்படவில்லை. போர்க்களத்தில் விழுப்புண்பட்டுக் கிடக்கும் வீரனைக் கண்ட அவன் மனைவி<noinclude></noinclude> s3dvs4698644nre6wrc9n6z5h830i8z பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/373 250 627680 1948255 1884929 2026-06-21T08:58:55Z ஹர்ஷியா பேகம் 15001 1948255 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உவமம்|329|உவமம்}}</noinclude>மகிழ்ச்சிக் கண்ணீர் விடுவது என்பது இத்துறையின் கருத்தாகும். இதனை, ‘வாள்வாய்த்த வடுவாழ் யாக்கைக், கேள்கண்டு கலுழ்ந்து உவந்தன்று’ என்று புறப்பொருள் வெண்பாமாலை விளக்குகிறது. இரு பெருவேந்தர் மாறுபட்டுப் போர் செய்யுங்கால், வீரர்கள் அஞ்சாது போர் புரிகின்றனர். அவ்வீரர்களுள் ஒருவன், ‘இயமனும் தன்பால் இத்தகைய மறம் இல்லையே’ என்று எண்ணி நாணமடையும்படி, வீரங்காட்டிப் போர்புரிந்து பகைவீரன் கைவாளால் விழுப்புண்பட்டுக் களத்தே கிடக்கின்றான். அவனைக் காண வேண்டிக் களம் புகுந்த மனைவி தன் கணவன் பகைவன் வாளால் விழுப்புண்பட்டுக் கிடப்பதனைக் கண்டு வருந்தாது மகிழ்ச்சியடைந்து கண்ணீர் வடித்து நிற்கின்றாள். இவ்வாறு மனைவி ஆனந்தக் கண்ணீர் வடித்து நிற்கும் நிலையினைக் கூறுவது ‘உவகைக் கலுழ்ச்சி’ எனப்படும்.{{Right|அ.மா.ப.}} <section end="உவகைக் கலுழ்ச்சி"/> <section begin="உவமம்"/> {{dhr}} <b>உவமம்</b>: ஒரு பொருளை விளக்குங்கால் தெரிந்த மற்றொரு பொருளை ஒப்பிட்டுக் கூறி விளக்குவதை உவமம் செய்தல் என்பர். உவமம் என்பதன் பொருளைப் பேராசிரியர், ‘ஒரு பொருளோடு ஒரு பொருளை ஒப்புமை கூறல்’ என்று விளக்கியுள்ளார். உள்ளுறை உவமம், ஏனை உமவம் என்று உவமம் இரண்டு வகைப்படும். உள்ளுறை உவமம் செய்யுட்கே உரியதாகவும், ஏனை உவமம் வழக்கு, செய்யுள் ஆகிய இரண்டிற்கும் உரியதாகவும் அமையும். உவமம் செய்தலின் பயனை இளம்பூரணர், ‘புலன் அல்லாதன புலனாதலும், அலங்காரமாகிக் கேட்டார்க்கு இன்பம் பயத்தலும்’ என இருவகைப்படுத்திக் கூறுகிறார். காட்டுப் பசுவாகிய ஆமாவினை அறியாத ஒருவன் வீட்டுப் பசுவை உவமப்படுத்தி, ‘ஆப்போலும் ஆமா’ என்று கூறக் கேட்டுக் காட்டினுட் சென்று, ஆமாவினைக் கண்டபோது ‘ஆப்போல்வது’ எனக் கேட்ட உவமையால், இது ஆமா என்று எளிதில் உணர்ந்து கொள்ளுவான். பெண்களின் முகத்திற்குத் தாமரையினை உவமம் செய்து, ‘தாமரை போல் வாள்முகத்துத் தையலீர்’ என்று கவிஞன் விளித்துக் கூறுகிறான். முகத்தை வாளா கூறாமல் ‘தாமரை போன்ற’ என்று உவமம் செய்து கூறியமையால், அம்முகத்தின் அழகு நன்கு புலனாவதோடு கற்போர்க்குப் புலமை இன்பமும் மிகுகிறது. இவ்வாறு இருவகைப் பயன்களைக் கொண்டுள்ளமையாலும், அணிகளுள் முதன்மையாகத் திகழ்வதாலும் உவமம் பற்றிய செய்தியினைத் தொல்காப்பியர் ஒரு தனி இயலாகவே பொருளதிகாரத்தில் விளக்கியுள்ளார். உவமம் உவமை எனவும் வழங்கப்படும். இது அணியாகக் கூறப்படும்போது ‘உவமை அணி’ எனப்படும். உவமை அணி நான்கு உறுப்புகள் கொண்டமையும். ‘பவளம் போல் சிவந்தவாய்’ என்னும் சொற்றொடரில் அமைந்த ‘பவளம்’ உவமம் எனவும், ‘வாய்’ பொருள் எனவும், ‘போல’ என்பது உவம உருபு எனவும், ‘சிவந்த’ என்பது உவமைக்கும் பொருளுக்கும் அமைந்த பொதுத் தன்மை எனவும் கூறப்படும். உவமையை உவமானம் என்றும் பொருளை உவமேயம் என்றும் கூறுவர். இத்தொடரைப் ‘பவளம் போல் வாய்’ எனவும் கூறலாம். அப்போது உய்த்துணர்ந்து கொள்ளப்படும். உவம உருபும் பொதுத்தன்மையும் தொக்கு, ‘பவளவாய்’ என இத்தொடர் அமையும் போது, அவற்றை விரித்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறமையுங்கால் இத்தொடர் ‘உவமத் தொகை’ என்று கூறப்படும். உவமையாகக் கூறப்படும் சொல் சிலவிடங்களில் ஆகுபெயராக அமைந்து, அதனொடு தொடர்புடைய பிறிது பொருளை உணர்த்தலும் உண்டு. ‘காளை வந்தான்’ என்னும் தொடரில் ‘காளை’ என்னும் பெயர் காளை போன்றவனாகிய ஒருவனை உணர்த்துகிறது. இங்குக் ‘காளை’ உவம ஆகுபெயர் என்று கூறப்படும். உலமம் விளையுவமம், மெய்யுவமம், உருஉவமம் என நான்கு வகையாற் பெயர் கூறப்படும். ‘புலியன்ன மறவன்’ என்பது வினையுவமம், இங்குப் புலி பாய்வது போலப் பாயும் மறவன் எனத் தொழிலால் உவமை அமைந்தது. ‘மேகம் போலும் கை’ என்பது பயனுவமம், மேகத்தால் விளையும் பொருளும் கையினால் வழங்கப்பெறும் பொருளும் ஓக்கும் என்று பொருள்படுவதால் இது பயனுவமம் ஆயிற்று, ‘துடியிடை’ என்பது துடி போன்றவடிவு கொண்ட இடை எனப் பொருள்படுவதால் மெய் (வடிவ) உவமம் ஆகும். ‘பொன் மேனி’ என்பதுபொன் போலும் நிறம் கொண்ட மேனி எனப் பொருள்படுதலின் உருவுவமம் ஆகும். ஒரு பொருளோடு மற்றொரு பொருளை உவமம் செய்யுங்கால் வினை, பயன், மெய், உரு என்பன தனித்தனியாகவும் விரவியும் வரும் இயல்பினவாகும், வினை, பயன், மெய், உரு ஆகியவற்றால் உவமங் கூறுங்கால் அதற்குச் சிறப்பு, நலன், காதல், வலி கிழக்கிடு பொருள் ஆகியன நிலைக்களங்களாக அமையும். உவமை கூறுங்கால் உவமையும் பொருளும் ஒத்தன என்று உலகத்தார் மகிழ்ந்துரைக்குமாறு அமைதல் வேண்டும். உவம உருபுகள் அன்ன, ஏய்ப்ப, ஓட, புரைய போன்ற முப்பத்தாறும் அவை போல்வன பிறவுமாகும் என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். அன்ன, ஆங்க, மான, இறப்ப, என்ன, உறழ, தகைய, நோக்க ஆகியன வினையுவம உருபுகளாகும். என்ன, விழைய, புல்ல, பொருவ, கள்ள, மதிப்ப, வெல்ல,<noinclude></noinclude> ouc72axpvnwsoakftxdz8onqpjbq9op பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/374 250 627682 1948256 1884931 2026-06-21T09:01:17Z ஹர்ஷியா பேகம் 15001 1948256 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உவமம்|330|உவமை அளவை}}</noinclude>வீழ என்பன பயன் உவமத்திற்கு உருபுகளாக வரும். கடுப்ப, ஏய்ப்ப, மருள, புரைய, ஓட்ட, ஓடுங்க, ஓட, நிகர்ப்ப ஆசியன மெய்யுவமத்திற்கு உருபுகளாக அமையும். போல, மறுப்ப, ஒப்ப, காய்த்த, நேர, வியப்ப, நளிய, நந்த என்பன உருவுவம உருபுகளாம். இப்பொருள் இதளை ஒக்கும் என்று கூறாது, இதனை ஒவ்வாது என்று கூறுவதும் உவமத்தின்பாற்பட்டதேயாகும். ‘யாங்ஙனம் ஒத்தியோ வீங்கு செவல் மண்டிலம்’ என்னுமிடத்தில் ஒத்தியோ என்பது ஒவ்வாய் என்னும் பொருனில் அமைத்துள்ளது. உவமஞ் செய்யுங்கால் ஒரு பொருளோடு ஒரு பொருளும், ஒரு பொருளோடு பல பொருளும், பல பொருளோடு பல பொருளும், பல பொருளோடு ஒரு பொருளும் உவமஞ் செய்யப்படும். உவமை அணி விரி உவமை, தொகையுவமை, இதரவிதர உவமை முதலியனவாக இருபத்து நான்கு வகைப்படும் என்று தண்டியலங்காரம் கூறுகிறது. உவமை அணி அற்புதம், சிலேடை, அதிசயம் போன்ற பிற அணிகளோடு கூடிவருவதும் உண்டு. உவமம் பிற பல அணிகளுக்கு அடிப்படையானது என்று கூறும் சிறப்புடையது. பொருட் புலப்பாட்டில் உவமத்தின் இன்றியமையாமையினை உணர்ந்த தொல்காப்பியர் உவம இயல் என ஓரியலை இயற்றியுள்ளார். உவமை என்னும் ஒரு பெருங் கூத்தி, பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து, காப்பிய அரங்கில் கவினுறத் தோன்றி, யாப்பறி புலவர் இதயம், நீப்பரு மகிழ்ச்சி பூப்ப நடிக்கும்மே என்று அப்பைய தீட்சிதர் உவமத்தினைச் சிறப்பித்துள்ளார் எனப் பரிதிமாற் கலைஞர் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.{{Right|அ.மா.ப.}} <section end="உவமம்"/> <section begin="உவமப் போலி"/> {{dhr}} <b>உவமப் போலி</b> என்பதற்கு உவமத்தைப் போல்வது என்பது பொருள். உவமமாவது ஒரு பொருளை வினை, பயன், மெய், உரு, கிழக்கிடு பொருள் என்ற ஐந்தன் காரணமாகப் பிறிதொரு பொருளை எடுத்துக்காட்டி விளக்குவது. ‘கயல் போலும் கண்’ என்ற உவமத் தொடருள் ‘கண்’ உவமிக்கப்படும் பொருள் (உவமேயம்); ‘கயல்’ உவமப்பொருள் (உவமானம்). கண்ணினது வடிவம், அது பிறழ்ந்து ஒளிரும் பண்பு ஆகியவை ஒத்துள்ளமையால் கயல் உவமப் பொருளாயிற்று. உவமம் என்பதும் ஏனை உவமம் என்பதும் ஒன்றே. உவமப்போலி என்பது ஏனை உவமத்தைப் போன்றது. உவமப் பொருளும் உவமிக்கப்படும் பொருளும் வெவ்வேறாக வெளிப்பட்டு நில்லாமல், இரண்டும் ஒன்றாகி நிற்க வருவது உவமப்போலி. இங்கு உவமப்பொருள் இதுதான் உவமம் என வெளிப்படையாகத் தெரியாமல், யாதேனும் ஒரு பொருளைச் சிறப்பித்து அடைமொழியாக நிற்கும். இங்ஙனம் நிற்கும் அடைமொழியையே உவமமாகக் கருதிக் கொள்ளவேண்டும். உள்ளுறை உவமத்திற்குக் கூறிய தெய்வம் ஒழிந்த பிற கருப்பொருள்களே உலமப்போலி தோன்றுதற்கும் இடமாகும். குறிப்புப் பொருள் அமைந்து கிடக்கும் ஒரு செய்யுள் தொடரை உவமத்தை அடிப்படையாகக் கொண்டு கூறுங்கால் உவமப்போலி என்றும், அதன் உள்ளே மறைந்து நிற்கும் பொருளை நோக்கிக் கூறுங்கால் உள்ளுறை உவமம் என்றும் வேறுபடுத்திக் கூறுவர். இவ்வகையில், உவமப் போலியும் உள்ளுறை உவமமும் செய்யுள் அமைப்பின்கண் வேறுபடுவதில்லை. ‘அமுதம் உண்க’ எனத் தொடங்கும் நற்றிணைப் பாடலில் (65) புலியோடு போகிட்டுப் புண்பட்ட யானையின் தந்தங்களை அடைய விரும்பிய வேடர்களின் அம்பு பட்டதால் ஏற்பட்ட யானையின் துன்பப் பேரொலி, இடிமுழக்கம் போல் ஒலிக்கும் மலைநாடன் எனத் தோழி தலைவனைக் குறிப்பிட்டுள்ளாள். இக்குறிப்பில் மலைநாட்டிற்கு அடையாக முற்கூறிய காட்சி கருப்பொருள் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. புண்பட்ட யானை தலைவனைப் பிரிந்து துன்பப்படும் தலைவிக்கும், தந்தங்களை விரும்பிய வேடர் தலைவியை அலர் (பழி) தூற்றி மகிழும் பெண்டிர்க்கும், யானையின் துன்பப் பேரொலி தலைவியின் மிக்க வருத்தத்திற்கும் உவமமாக நிற்கின்றன. மேலும், இடிமுழக்கம் மழைக்கு அறிகுறியாதல் போல அலர் மொழி தலைவன் வருகைக்கு அறிகுறியாதலை உணர்த்தும். இதன்கண் யானை பற்றிய கருப்பொருள் நிகழ்ச்சி வெளிப்படையான உவமையாக அமையாமல் மலை நாட்டினைச் சிறப்பிக்கும் அடை மொழியாக அமைந்துள்ளது. அதனையே உவமமாகக் கொண்டு, தலைவி நிலைமை அறிந்து தலைவன் வருவான் என்னும் செய்தியினைக் கருதிக் கொள்ளுமாறு அது அமைந்திருப்பது உவமப்போலியாகும்.{{Right|ச.பா.}} <section end="உவமப் போலி"/> <section begin="உவமான சங்கிரகம்"/> {{dhr}} <b>உவமான சங்கிரகம் (இரத்தினச் சுருக்கம்)</b> தலைமுதல் அடிவரை உள்ள உடலுறுப்புகளுக்கு ஏற்ற உவமானங்களைத் திரட்டி முறையாக உரைக்கும் செய்யுள் நூலாகும்; வெண்பா யாப்பில் உள்ளது. இது கி.பி. 1880-இல் வெளிவந்தது. இதன் ஆசிரியர் திருவில்லிபுத்தூர் திருவேங்கடையர் ஆவார்.{{Right|பி.தெ.}} <section end="உவமான சங்கிரகம்"/> <section begin="உவமை அளவை"/> {{dhr}} <b>உவமை அளவை</b>: பொதுவான குணங்களையுடைய பொருள்களை ஆராய்ந்து அவை ஒன்றிற்-<noinclude></noinclude> lz6cl9r2n0yxbuu86vc508578vjn4gd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/376 250 627690 1948257 1884940 2026-06-21T09:05:14Z ஹர்ஷியா பேகம் 15001 1948257 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உவமைகள் 2-ஆம் பங்கு|332|உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்}}</noinclude>வேண்டும். தேவையான, பொருத்தமான மேலெழுந்த வண்ணமாயிராமல், அவற்றின் பொதுவான குணங்களை நன்றாக ஆராய வேண்டும். தேவையான குணங்களை ஒத்துப் பார்த்தவுடன், இரண்டு பொருள்களுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை நன்றாக அறிதல் வேண்டும். கடைசியாக, இரண்டு மனிதர் அல்லது பொருள்களை ஒப்பிட்டுப் பார்த்துப் பொதுவான கருத்துகளிலும் வேறுபாடுகளிலும் முரண்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.{{Right|இரா.கோ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Ramnath Sharma,</b> Logic, Kedar Nath Ram Nath & Co., Meerut, 1981.<br> <b>Bochenshi, I.M.,</b> Ancient Formal Logic, Amsterdam, 1951.<br> <b>Cohen and Ernest Nagel, M.R.,</b> An Introduction to Logic and Scientific Method, New York, 1934. <section end="உவமை அளவை"/> <section begin="உவமைகள் 2-ஆம் பங்கு"/> {{dhr}} <b>உவமைகள் 2-ஆம் பங்கு</b> என்பது கி.பி. 1893-இல் வெளிவந்த நீதிக்கதைத் தொகுப்பு நூல். உவமை வாயிலாக விளக்கும் நீதிக்கதைகள் இந்நூலில் இருப்பதால் இந்நூல் இப்பெயர் பெற்றது. கிறித்தவ வேதமான விவிலியத்திலிருந்தே அத்தனை கதைகளும் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தூவை எழுதியவர் இலெ.சி.இராசேந்திர செட்டியார்.{{Right|பி.தெ.}} <section end="உவமைகள் 2-ஆம் பங்கு"/> <section begin="உவமைச் சொல்லகராதி"/> {{dhr}} <b>உவமைச் சொல்லகராதி</b> என்னும் நூல் ந.வ. சுப்பராயலு நாயகர் என்பவரால் தொருக்கப்பட்டது. இதன் முதல் பதிப்பு கி.பி. 1872-இல் இசுகாட்டிசு (Scottish) அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டுத் தரங்கம்பாடியிலிருந்து வெளியிடப்பட்டது. இந்த நூல் நூற்று அறுபத்தெட்டுப் பக்கங்கள் கொண்டது. பல நூல்களில் காணப்படும் நுணுக்கமான உவமைகளைக் கொண்டு இந்நூல் தொகுக்கப் பெற்றுள்ளது. இதில் பழமொழிகள் அகராதி வரிசையில் தரப்பட்டுள்ளன. பழமொழிகளை உவமையாகச் சொல்லும் வழக்கு உண்டு என்பதை இந்நூல் காட்டுகிறது.{{Right|இரா.குரு.}} <section end="உவமைச் சொல்லகராதி"/> <section begin="உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்"/> {{dhr}} <b>உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்</b> கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர். கீரன் என்னும் பெயரில் சங்கப் புலவர் பலர் இருந்துள்ளனர். அவ்வாறமைத்த பெயர்களோடு ஊர்ப்பெயர், பெற்றோர் பெயர் போன்றவற்றை முன் அடையாகக் கொண்டு அப்புலவர்களை வேறுபடுத்தி அறிந்தனர். புல்லங்கீரனார் என்னும் பெயரில் புல்லன் என்பது புலவரின் தந்தை பெயராகவும், ஆர் சிறப்புணர்த்தும் விகுதியாகவும் உவர்க்கண்ணூர் புலவரின் சொந்த ஊராகும். இப்புலவரது ஒரே பாடல் அகநானூற்றின் 146-ஆம் பாடலாக அமைந்துள்ளது. மருதத் திணையிலுள்ள அப்பாடல் தலைவனின் பரத்தை ஒழுக்கம் கண்டு ஊடல் கொண்ட தலைவியிடம், அதனை நீக்கும் வாயிலாகச் சென்ற பாணனை வாயில் மறுத்துத் தலைவி கூறியதாக அமைந்துள்ளது, ‘தலைவன் தேர் பரத்தையர் தெருவிற்குச் செல்லவில்லை’ எனக் கூறிய பாணன் சொல்லை ஏற்காது, அவனது பரத்தமை ஒழுக்கத்தை உணர்ந்த தலைவி தலைவனை ‘மாயப் பரத்தன்’ என்றும், அவனது பொய் மொழியினை வஞ்சப்புகழ்ச்சியாக, ‘வாய்மொழி’ என்றும் இகழ்ந்து கூறும் பாங்கில் ‘மாயப்பரத்தன் வாய்மொழி’ என்று கூறுவது நயமாக உள்ளது.{{Right|அ.மா.ப.}} <section end="உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்"/> <section begin="உவவனம்"/> {{dhr}} <b>உவவனம்</b> என்பது ஐம்பெருங்காப்பியங்களும் ஒன்றான மனிமேகலையில் இடம்பெறும் ஒரு பூஞ்சோலையாகும். இது காவிரிப்பூம்பட்டினத்தில் அமைந்திருந்தது. இதன்கண் புத்தர் கட்டளையால் பலவித மரங்களும் பூத்துக் குலுங்கும் என்பதனை, ‘பகவன தாணையிற் பன்மரம் பூக்கு, முவவனம்’ (மணி, மலர்வனம், 61, 62) என்று சீத்தலைச்சாத்தனார் கூறியுள்ளார். மேலுமலர், இங்குள்ள பல்வகை மரங்களும் செடிகளும் மலர, அம்மலர்கள் சிந்திக்கிடக்கும் காட்சியினை, ‘விரிமலர் பரப்பி, வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச், சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே, ஒப்பத் தோன்றிய உவனம்’ (மணி. மலர்வனம். 166-169) என்று கூறியுள்ளார். இவ்வுவவனத்தில் பல்வகை மலர்களும் பரந்து கிடக்கும் தோற்றம், சிறப்புற்ற கலைஞன் ஒருவனால் வேலைப்பாடமையச் செய்யப்பட்ட துகிலை உவவனம் போர்த்திருப்பது போல் காணப்பட்டது என்பது கருத்தாகும். இங்குத் தன்னகத்து உள்ளோருடைய ஒலியை வெளிப்படுத்தாமல் அவர்களுடைய உருவங்களை மட்டும் வெளிக்காட்டும் பளிங்கு மண்டபம் ஒன்றிருந்தது. அப்பளிங்கு மண்டபத்திலுள் மாணிக்கச்சுடரொளி பரந்த புத்தபாத பீடிகை இடம் பெற்றிருந்தது. அந்தப் பீடிகையின்மேல் அரும்புகளை இட்டால் அவை மலரும். அம்மலர்கள் எத்தனைக் காலம் ஆனாலும் வாடாமலும் வண்டுகள் மொய்க்காமலும் இருக்கும், மேலும், யாதேனுமொரு தெய்வத்தை எண்ணி அதன் அடிகளைத் தியானித்து, அப்பீடத்தில் மலர்களை வைத்தால் அம்மலர் வணங்கிய தெய்வத்தின் அடியில் சென்று சேரும். யாதொன்றையும் நினையாமல் பீடத்தில் மலர்களிட்-<noinclude></noinclude> 4xm4wxkvgppgzx2w4da2c0regmdltt9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/377 250 627693 1948259 1884944 2026-06-21T09:07:26Z ஹர்ஷியா பேகம் 15001 1948259 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உவாத்சாடூன்|333|உழபுல வஞ்சி}}</noinclude>டால் அவை வேறு எங்கும் செல்லாமல் அதன் மேலேயே தங்கி இருக்கும். இவ்வளவு சிறப்புமிக்க புத்த பாத பீடிகையுடைய பளிக்குமண்டபத்தைக் கொண்ட உவவனத்திற்கு மணிமேகலை மலர் பறிக்கச் சென்றாள். அவள் சென்றதை அறிந்த உதயகுமரன் அவளை அடைய விரும்பி இவ்வனத்திற்குச் சென்று முயன்றான், பின்னர், மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத்திற்குக் கொண்டு செல்துமுன் காட்சியளித்த இடமும் இதுவே.{{Right|வீ.சே.}} <section end="உவவனம்"/> <section begin="உவாக்சாடூன்"/> {{dhr}} <b>உவாக்சாடூன்</b> தொன்மையான மாயன் (Mayan) பண்பாட்டு நகரங்களுள் ஒன்று. இன்றைய குவாட்டிமாலாவில் (Guatemala) பீதன் (Peten) பகுதியில் திகள் (Tikal) என்னும் ஊருக்கு வடக்கில் 20 கி.மீ. தொலைவில் உவாக்சாடூன் (Uaxactun) உள்ளது. மாயன் தொல்லியல் வரலாற்றில் இவ்வூர் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது. கார்னீசு நிறுவனத் தொல்லியலறிஞர்கள் இங்கு அகழாய்வுகள் பல மேற்கொண்டனர். இங்குத் தொன்மையான நாகரிகம் கி.மு. 900 முதல் கி.மு. 300 வரை இருந்தது. இது மாமோம் நிலை (Mamom Phase) எனக் கூறப்படுகிறது. அகழாய்வுகளில் இக்காலத்தைச் சார்த்த பல வழிபாட்டுத் தலங்கள் இவ்விடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு கோயிலும் கோயிலினுள் காரையால் செய்யப்பட்ட மிகப் பெரிய முகமூடி உருவங்களும் கிடைத்தன. இது ஆல்மெக்கு (Olmec) நாகரிகத்தின் தன்மைகளைக் கொண்டு விளங்குகிறது.{{Right|சு.இரா.}} <section end="உவாக்சாடூன்"/> <section begin="உவாச்சீ"/> {{dhr}} <b>உவாச்சீ</b> இவர்கள் நடு ஆசியாவில் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசிவந்த தொன்மையான பழங்குடிகளாவர். இவர்கள் கி.மு. 3-ஆம் நூத்தாண்டிலேயே வரலாற்றில் சிறப்பிடம் பெற்றனர். உவாச்சீப் (Yueb- chih) பழங்குடியினர் வடமேற்கு எல்லையில் சியூங்-ஐ (Hsiung-nu) மக்களின் நிலப்பகுதிக்கடுத்து வாழ்ந்தனர். பின்னர், இவர்கள் கி.மு. 165-இல் சியூங் து மக்களால் தோற்கடிக்கப்பட்டதால், நான் சான் (Nan Shan) மலைப் பகுதியிலிருந்த திபேத்தியப் பழங்குடிகளிடம் அகதிகளாகக் குடியேறினர். பெரும் பாலானோர் சுங்கரியாப் (Dzungaria) பகுதி வழியாகக் கிரிகிசியா (Kirghizia) என்னும் பகுதியிலுள்ள இசைக்-குல் (Issyk-kul) என்னும் எரிப்பகுதியிலும், இலி (lli) ஆற்றுப் படுகையிலும் குடியேறினர். இதன் பின்னரும் சியூங்-நு மக்களின் உடன் கூட்டத்தினரால் சாக்டியானா (Sogdiana), பாக்டிரியா (Bactria வட ஆப்கானிசுத்தான்) முதலான தென்மேற்குப் பகுதிகளுக்குத் தள்ளப்பட்டனர். பின்னர், பாக்டிரியாப் பகுதியில் அப்போது கிரேக்கச்சிற்றரசன் ஆண்டு வந்த நாட்டில் தங்கினர். இப்பகுதியில் குடியேறியபின், உவாச்சீ மக்கள் தங்கள் நாடோடி வாழ்க்கையை விடுத்து, நிலையான இருப்பிடங்கள் அமைத்து வாழ முற்பட்டனர். இதன் பின்னர், கி.பி. முதல் நூற்றாண்டில் குசாண (Kushan) ஆட்சியாளரான முதலாம் கட்பிச்சு (Kadphises-1) இவர்களைத் தம் ஆட்சியின்கீழ்க் கொண்டு வந்தார். இப்பகுதி இப்போதைய வட கிழக்கு ஆப்கானிசுத்தான். வடமேற்கு, மேற்குப்பாக்கிசுத்தான் ஆகிய பகுதிகளைக் கொண்டதாகும். குசாண ஆட்சியின்கீழ் வந்தபிறகு, உவாச்சி மக்கன் இந்தியாவிற்கும் சீனாவிற்குமிடையே காணப்பட்ட இயற்கை வழிகளைக் கட்டுப்படுத்தி, வாணிகத் தொடர்புகளை மேம்படுத்தினர். குசாண அரசரான கனிசுகர் கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் புத்தமதத்தை ஏற்றுக் கொண்ட பின்பு, அம்மதம் இந்தியாவிலும் சீனாவிலும் பரவத் தொடங்கியது. குசாணப் பேரரக நிலைக்கத் தொடங்கிய பின்பு, உவாச்சீ மக்களின் பெயர் வரலாற்றிலிருந்து மறைந்து போயிற்று.{{Right|இரா.அ.}} <section end="உவாச்சீ"/> <section begin="உழத்திப்பாட்டு"/> {{dhr}} <b>உழத்திப்பாட்டு</b> தமிழிலுள்ள தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்று. திணை அடிப்படையில் பாடும் மரபு மாறிய நிலையில், திணைப் பாடல்களின் சில கூறுகள் தனித்தனிச் சிறு பிரபந்தங்களாக உருவாகும் நிலை தோன்றியது. மருதத் திணைக்குரிய மகளிரான உழத்தியர் பாடுவதாக அமைந்தது இப்பிரபந்தம். பிற்காலத்தில் பள்ளு என்னும் ஒரு பிரபந்தம் தோன்றிச் செழிக்கலாயிற்று. அச்சிற்றிலக்கிய வகை உருவாயிச் செழிப்பதற்கு இங்வுழத்திப்பாட்டு ஒரு முன்னோடியாக அமைத்திருத்தல் கூடும். உழத்தியரின் தொழில் திறத்தின் மாட்சியும் பாடப்பெறும் தலைவனின் சிறப்பினோடமையும் வாழ்த்தும் இப்பிரபந்தத்தின் பாடுபொருளாகும். இப்பிரபந்தம் பத்துப் பாடல்கள் கொண்டமையும். இதனை ஒரு பிரபந்தமாகக் குறிப்பிட்டுப் பன்னிரு பாட்டியல் இலக்கணம் வகுத்துள்ளது. ‘புரவலர் கூறி அவன் வாழியவென்று, அகல் வயல் தொழிலை ஒருமை உணர்ந்தனள், எனவரும் ஈரைந்து உழத்திப் பாட்டே’ (ப.பா.132). இப்பிரபந்தம் இன்ன பாடலால் அமையும் என்று இவ்விலக்கணத்தில் வரையறை செய்யப்படவில்லை.{{Right|அ.மா.ப.}} <b>உழபுல வஞ்சி</b> புறத்திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் துறைகளுள் ஒன்று. வஞ்சி சூடிப் போர்க்குச் செல்லும் வேந்தன், தன் பகைவரின் வளமிக்க நாட்டினைத் தீயிட்டுக் கொளுத்துவது என்பது இதன் பொருளாகும். இதன் இலக்கணத்தினைப்-<noinclude></noinclude> bm2nf6th3idoh3so8p6on15ij4raf1f 1948260 1948259 2026-06-21T09:08:11Z ஹர்ஷியா பேகம் 15001 1948260 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உவாத்சாடூன்|333|உழபுல வஞ்சி}}</noinclude>டால் அவை வேறு எங்கும் செல்லாமல் அதன் மேலேயே தங்கி இருக்கும். இவ்வளவு சிறப்புமிக்க புத்த பாத பீடிகையுடைய பளிக்குமண்டபத்தைக் கொண்ட உவவனத்திற்கு மணிமேகலை மலர் பறிக்கச் சென்றாள். அவள் சென்றதை அறிந்த உதயகுமரன் அவளை அடைய விரும்பி இவ்வனத்திற்குச் சென்று முயன்றான், பின்னர், மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத்திற்குக் கொண்டு செல்துமுன் காட்சியளித்த இடமும் இதுவே.{{Right|வீ.சே.}} <section end="உவவனம்"/> <section begin="உவாக்சாடூன்"/> {{dhr}} <b>உவாக்சாடூன்</b> தொன்மையான மாயன் (Mayan) பண்பாட்டு நகரங்களுள் ஒன்று. இன்றைய குவாட்டிமாலாவில் (Guatemala) பீதன் (Peten) பகுதியில் திகள் (Tikal) என்னும் ஊருக்கு வடக்கில் 20 கி.மீ. தொலைவில் உவாக்சாடூன் (Uaxactun) உள்ளது. மாயன் தொல்லியல் வரலாற்றில் இவ்வூர் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது. கார்னீசு நிறுவனத் தொல்லியலறிஞர்கள் இங்கு அகழாய்வுகள் பல மேற்கொண்டனர். இங்குத் தொன்மையான நாகரிகம் கி.மு. 900 முதல் கி.மு. 300 வரை இருந்தது. இது மாமோம் நிலை (Mamom Phase) எனக் கூறப்படுகிறது. அகழாய்வுகளில் இக்காலத்தைச் சார்த்த பல வழிபாட்டுத் தலங்கள் இவ்விடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு கோயிலும் கோயிலினுள் காரையால் செய்யப்பட்ட மிகப் பெரிய முகமூடி உருவங்களும் கிடைத்தன. இது ஆல்மெக்கு (Olmec) நாகரிகத்தின் தன்மைகளைக் கொண்டு விளங்குகிறது.{{Right|சு.இரா.}} <section end="உவாக்சாடூன்"/> <section begin="உவாச்சீ"/> {{dhr}} <b>உவாச்சீ</b> இவர்கள் நடு ஆசியாவில் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசிவந்த தொன்மையான பழங்குடிகளாவர். இவர்கள் கி.மு. 3-ஆம் நூத்தாண்டிலேயே வரலாற்றில் சிறப்பிடம் பெற்றனர். உவாச்சீப் (Yueb- chih) பழங்குடியினர் வடமேற்கு எல்லையில் சியூங்-ஐ (Hsiung-nu) மக்களின் நிலப்பகுதிக்கடுத்து வாழ்ந்தனர். பின்னர், இவர்கள் கி.மு. 165-இல் சியூங் து மக்களால் தோற்கடிக்கப்பட்டதால், நான் சான் (Nan Shan) மலைப் பகுதியிலிருந்த திபேத்தியப் பழங்குடிகளிடம் அகதிகளாகக் குடியேறினர். பெரும் பாலானோர் சுங்கரியாப் (Dzungaria) பகுதி வழியாகக் கிரிகிசியா (Kirghizia) என்னும் பகுதியிலுள்ள இசைக்-குல் (Issyk-kul) என்னும் எரிப்பகுதியிலும், இலி (lli) ஆற்றுப் படுகையிலும் குடியேறினர். இதன் பின்னரும் சியூங்-நு மக்களின் உடன் கூட்டத்தினரால் சாக்டியானா (Sogdiana), பாக்டிரியா (Bactria வட ஆப்கானிசுத்தான்) முதலான தென்மேற்குப் பகுதிகளுக்குத் தள்ளப்பட்டனர். பின்னர், பாக்டிரியாப் பகுதியில் அப்போது கிரேக்கச்சிற்றரசன் ஆண்டு வந்த நாட்டில் தங்கினர். இப்பகுதியில் குடியேறியபின், உவாச்சீ மக்கள் தங்கள் நாடோடி வாழ்க்கையை விடுத்து, நிலையான இருப்பிடங்கள் அமைத்து வாழ முற்பட்டனர். இதன் பின்னர், கி.பி. முதல் நூற்றாண்டில் குசாண (Kushan) ஆட்சியாளரான முதலாம் கட்பிச்சு (Kadphises-1) இவர்களைத் தம் ஆட்சியின்கீழ்க் கொண்டு வந்தார். இப்பகுதி இப்போதைய வட கிழக்கு ஆப்கானிசுத்தான். வடமேற்கு, மேற்குப்பாக்கிசுத்தான் ஆகிய பகுதிகளைக் கொண்டதாகும். குசாண ஆட்சியின்கீழ் வந்தபிறகு, உவாச்சி மக்கன் இந்தியாவிற்கும் சீனாவிற்குமிடையே காணப்பட்ட இயற்கை வழிகளைக் கட்டுப்படுத்தி, வாணிகத் தொடர்புகளை மேம்படுத்தினர். குசாண அரசரான கனிசுகர் கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் புத்தமதத்தை ஏற்றுக் கொண்ட பின்பு, அம்மதம் இந்தியாவிலும் சீனாவிலும் பரவத் தொடங்கியது. குசாணப் பேரரக நிலைக்கத் தொடங்கிய பின்பு, உவாச்சீ மக்களின் பெயர் வரலாற்றிலிருந்து மறைந்து போயிற்று.{{Right|இரா.அ.}} <section end="உவாச்சீ"/> <section begin="உழத்திப்பாட்டு"/> {{dhr}} <b>உழத்திப்பாட்டு</b> தமிழிலுள்ள தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்று. திணை அடிப்படையில் பாடும் மரபு மாறிய நிலையில், திணைப் பாடல்களின் சில கூறுகள் தனித்தனிச் சிறு பிரபந்தங்களாக உருவாகும் நிலை தோன்றியது. மருதத் திணைக்குரிய மகளிரான உழத்தியர் பாடுவதாக அமைந்தது இப்பிரபந்தம். பிற்காலத்தில் பள்ளு என்னும் ஒரு பிரபந்தம் தோன்றிச் செழிக்கலாயிற்று. அச்சிற்றிலக்கிய வகை உருவாயிச் செழிப்பதற்கு இங்வுழத்திப்பாட்டு ஒரு முன்னோடியாக அமைத்திருத்தல் கூடும். உழத்தியரின் தொழில் திறத்தின் மாட்சியும் பாடப்பெறும் தலைவனின் சிறப்பினோடமையும் வாழ்த்தும் இப்பிரபந்தத்தின் பாடுபொருளாகும். இப்பிரபந்தம் பத்துப் பாடல்கள் கொண்டமையும். இதனை ஒரு பிரபந்தமாகக் குறிப்பிட்டுப் பன்னிரு பாட்டியல் இலக்கணம் வகுத்துள்ளது. ‘புரவலர் கூறி அவன் வாழியவென்று, அகல் வயல் தொழிலை ஒருமை உணர்ந்தனள், எனவரும் ஈரைந்து உழத்திப் பாட்டே’ (ப.பா.132). இப்பிரபந்தம் இன்ன பாடலால் அமையும் என்று இவ்விலக்கணத்தில் வரையறை செய்யப்படவில்லை.{{Right|அ.மா.ப.}} <section end="உழத்திப்பாட்டு"/> <section begin="உழபுல வஞ்சி"/> {{dhr}} <b>உழபுல வஞ்சி</b> புறத்திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் துறைகளுள் ஒன்று. வஞ்சி சூடிப் போர்க்குச் செல்லும் வேந்தன், தன் பகைவரின் வளமிக்க நாட்டினைத் தீயிட்டுக் கொளுத்துவது என்பது இதன் பொருளாகும். இதன் இலக்கணத்தினைப்-<noinclude></noinclude> 4h5ytgvb79ddn027kw9k1dcszfobikc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/378 250 627696 1948261 1884947 2026-06-21T09:09:17Z ஹர்ஷியா பேகம் 15001 1948261 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உழவர் செயல்முறைக் கல்வி|334|உழவர் செயல்முறைக் கல்வி}}</noinclude>புறப்பொருள் வெண்பாமாலை, ‘நேராதார் வளநாட்டைக், கூரெரி கொளீஇயன்று’ என்று விளக்கியுள்ளது. இதனைத் தொல்காப்பியம், ‘எரிபரந்து எடுத்தல்’ என்று குறிப்பிட்டுள்ளது. இத்துறையினை, ‘இருவகைப் படையாளரும் இருவகைப் பகைப் புலத்துப் பரந்து சென்று எரியை எடுத்துச் சுடுதல்’ என்று நச்சினார்க் கினியரும், ‘வழியில் பகைப் புலத்தில் தம் செலவைத் தகையும் ஊர்களை நெருப்பிட்டழித்தல்’ என்று சோமசுந்தர பாரதியாரும் விளக்கியுள்ளனர். புறப் பொருள் வெண்பாமாலை வஞ்சித் திணையில் கூறும் பெருவஞ்சி என்னும் பிறிதொரு துறையும். பகைவர் நாட்டினைத் தீக்கொளுத்துவது பற்றியதாகவே உள்ளது. அதனால், தன்னுடன் வந்து சேராத பகை நாட்டினை மீண்டும் சினந்து தீப்படுத்துவது என்னும் கருத்தில், ‘முன்னடையார் வளநாட்டைப், பின்னரும் உடன்று எரிசொளீ இயன்று’ என்று அத்துறையினை அந்நூல் விளக்கியுள்ளது. பண்டுதொட்டுப் பகைவர் நாட்டினைத் தீக்கிரையாக்கி அழிக்கும் போர் மரபினை ‘உழபுல வஞ்சி’ என்னும் துறை உணர்த்துகிறது.{{Right|அ.மா.ப.}} <section end="உழபுல வஞ்சி"/> <section begin="உழவர் செயல்முறைக் கல்வி"/> {{dhr}} <b>உழவர் செயல்முறைக் கல்வி</b>: இந்தியாவில் குறைந்தது நான்கில் மூன்று பகுதி மக்கள் நாட்டுப் புறங்களில் வாழ்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் உழவர்களாகவும் வேளாண்மைக் கூலிகளாகவும் உள்ளனர். இவர்களுள் பெரும்பகுதி மக்கள் பொருளாதாரம், பண்பாட்டு நிலைகளில் தாழ்ந்து எழுத்தறிவு இல்லாதவர்களாக உள்ளனர். இவர்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த, 1965-இல் தெகரான் (Tehran) என்னுமிடத்தில் உலக அளவில் நடைபெற்ற மாநாட்டில், உழவர்களுக்குத் தொழில் அறிவுடன் எழுத்தறிவுக் கல்வியும் கற்றுத் தரவேண்டும் என்ற கருத்தை அறிஞர்கள் வெளியிட்டனர். இக்கருத்திற்குச் செயலுருவம் தர, இந்திய அரசு உலகிலேயே முதன்முதலாக 1968-1969-இல் உழவர் செயல்முறைக் கல்வித் திட்டத்தைத் தொடங்கியது. குறிப்பாகத் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள உடுமலைப் பேட்டை வட்டத்தில் 60 இடங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. <b>திட்டத்தின் நோக்கங்கள்</b>: வேளாண்மைத் தொழிலாளர்களின் தொழில் திறமையினை முன்னேற்றுவதே இதன் தலையாய நோக்கம். மற்ற நோக்கங்களாவன: 1. உயர்தர நெல் விளைச்சல் தரக்கூடிய இடங்களில் வாழும் உழவர்கள் அதற்கேற்ற அறிவைப் பெறவழி செய்தல். 2. அவர்கள் கணிதத்தில் திறன் பெறவும், பல வகை விண்ணப்பங்கள் நிரப்பும் அறிவு பெறவும் கற்றுத் தருதல். 3. அவர்கள் உழவுத் தொழிலுக்கான கருவிகள், உயர்தர விதைகள், பயிர்த் தொழிலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆகியவை பற்றிக் கூறும் எளிய வெளியீடுகளைப் படித்துப் புரித்து கொள்வதற்கான செயலை உண்டு பண்ணுதல். 4. வேளாண்மைத் தொடர்பான நல்ல செய்திகளை வானொலி மூலமாக ஒலி பரப்பி, உழவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் கேட்டுப் பயன் பெறச் செய்தல். <b>திட்டம் செயற்பட்ட முறை</b>: இந்த உழவர் மையங்களில் ஒரு நாளில் ஒன்றரை மணி வீதம் ஆண்டில் 200 நாட்கள் அல்லது 10 மாதங்கட்கு உள்ளூர் ஆசிரியர்களையோ படித்து வேலையற்ற பட்டதாரிகளையோ கொண்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. இத்திட்டம் கல்வி, சமூக நலம், வேளாண்மை செய்தி மக்கள் தொடர்பு ஆகிய துறைகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது. அடுத்து வந்த ஆண்டுகளில் இத்திட்டம் மேலும் ஏழு மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டது. தஞ்சாவூர், வட ஆர்க்காடு, திருநெல்வேலி, தென் ஆர்க்காடு, திருச்சி, மதுரை, செங்கற்பட்டு ஆகிய மாவட்டங்களில் 630-க்கும் மேற்பட்ட மையங்கள் நிறுவப்பட்டன. இத்திட்டம் மேற்கொள்ளப்பட்ட மாவட்டங்களில் ஒரு மாவட்டத் திட்ட அலுவலர் பணியில் அமர்த்தப்பட்டார். இத்திட்டம் நல்ல முறையில் நடைபெறச் செய்வது அவரது பொறுப்பாகும். <b>திட்டத்தின் பெயர் மாற்றம்</b>: உழவர் செயல் முறைக் கல்வித் திட்டத்தையும் பள்ளி சாராக் கல்வித் திட்டத்தையும் 1979-80 முதல் நடுவண் அரசின் கல்வி அமைச்சகம் இணைத்து, நாட்டுப் புறச் செயல்முறைக் கல்வித் திட்டம் (Rural Functional Literacy Programme) எனப்பெயர் மாற்றி நடத்தி வருகிறது. இது தேசிய வயது வந்தோர் கல்வி திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கு நடுவண் அரசு நூறு விழுக்காட்டுப் பண உதவி செய்து வருகிறது. இத்திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு அந்தந்த மாநிலத்திடமும் நடுவண் அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட மாநிலங்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் மாவட்டம் ஒவ்வொன்றும் 300 மையங்களைத் தொடங்கிச் செயற்படுத்தி வருகின்றது. நாட்டுப்புறச் செயல்முறைக் கல்வி மையம் ஒவ்வொன்றிலும் 30 எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஒவ்வொரு மையத்தையும் பயிற்சி பெற்ற ஓர் ஊக்குநர் நடத்தி வருகிறார். 30 மையங்களைத் திறம்பட நடத்துவதற்கு உதவி<noinclude></noinclude> dzgam4ltb9365rm5hmu8zutnofz6fgp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/379 250 627699 1948262 1884952 2026-06-21T09:13:09Z ஹர்ஷியா பேகம் 15001 1948262 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உழவர் திருநாள்|335|உழிஞை}}</noinclude>செய்யவும் பார்வையிடவும் ஒரு மேற்பார்வையானரும், 100 மையங்களுக்கு அனைத்துப் பொறுப்புகளையும் கவனிக்க ஒரு திட்ட அலுவலரும் உள்ளனர். இம் மையங்கள் கற்போருக்கு ஓரளவிற்கு வசதியான இடத்தில் வசதியான நேரத்தில் செயற்படுகின்றன. இவை 10 மாத காலம் நடத்தப்படுகின்றன. மையங்களில் கற்க விரும்புபவர்களுக்கு உடனடித் தேவைகளை நிறைவு செய்து உதவக் கூடிய எழுத்தறிவும் எண்ணறிவுக் கல்வியும் சுற்றுத் தரப்படுகின்றன. நடுவண் அரசு இத்திட்டத்திற்கு முதலிடம் தந்து செயற்படுத்தி வருகிறது.{{Right|இரா.செ.}} <section end="உழவர் செயல்முறைக் கல்வி"/> <section begin="உழவர் திருநாள்"/> {{dhr}} <b>உழவர் திருநாள்</b>: காண்க: பொங்கல் திருநாள். <section end="உழவர் திருநாள்"/> <section begin="உழவன் வென்றி"/> {{dhr}} <b>உழவன் வென்றி</b> என்பது புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் துறைகளுள் ஒன்று, அந்நூல் ஒழிபியல் என்னும் பகுதியில் பாடாண், வாகை ஆகிய திணைகளுக்கு உரியனவாகச் சில துறைகளை வகுத்துக் காட்டியுள்ளது; வாணிக வென்றி, மல்வென்றி முதலிய பதினெட்டு வகை வென்றிகளைக் குறிப்பிட்டு, அவை வாகைத் திணையினைச் சார்ந்தவை என்று கூறுகிறது. அவற்றுள் ஒன்று உழவன் வென்றி என்பதாகும். நிலத்தின் பதத்தினை உணர்ந்து தன்செய், புஞ்செய் நிலங்களில் தக்க பருவமறிந்து உழுது நடவுசெய்து, தானியங்களைப் பெருக உண்டாக்கும் உழவன் பல்லுயிர்க்கும் ஆக்கமாவான் என்பதாக, உழவர் மக்களின் திறமையினையும் பெருமையினையும் சிறப்பித்துப் பாடுவது இத்துறையாகும்.{{Right|அ.மா.ப.}} <section end="உழவன் வென்றி"/> <section begin="உழிஞை"/> {{dhr}} <b>உழிஞை</b> தமிழ் மொழியின் பொருள் இலக்கணம் கூறும் புறப்பொருள் பற்றிய திணைகளும் ஒன்று. அகப்பொருளைப் போலவே புறப்பொருளையும் ஏழு திணைகளாகப் பகுத்துத் தொல்காப்பியர் புறத்திணை இயலில் இலக்கணம் கூறியுள்ளார். கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாளிை, பெருந்திணை எனக் கூறிய ஏழு அகத்திணைகளுள் ஒவ்வொன்றுக்கும் புறனாக முறையே பாடாண், வஞ்சி, வெட்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி ஆகிய புறத்திணைகளை இயைத்து விளக்கியுள்ளார். உழிஞைத்திணை என்பது படையெடுத்து வந்த அரசன் பகை மன்னனின் அரணைச் சுற்றி வளைத்துச் சூழ்ந்து கொள்ளுவதனையும், அரணுக்குள் இருந்த அரசன் அதனை நெகிழவிடாது பாதுகாப்பதனையும் குறிக்கும். இதனைத் தொல்காப்பியம், ‘உழிஞை தானே மருதத்துப் புறனே’, ‘முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும், அனைநெறி மரயிற்றாடு மென்ப’ என்று விளக்குகிறது (தொல்.பொருள்.புறம், 9,10). இத்திணை மருதம் என்னும் அகத்திணைக்குப் புறமாக அமைந்ததாகும். இரண்டு அரசர்கள் மாறுபாடு கொண்டபோது, எதிர்த்துச் சென்று தாக்கும் ஆற்றலில்லாது மதிலினை அடைத்து உள்ளே இருக்கும் மன்னனின் அரண் பெரும்பாலும் மருதநிலத்தில் அமைந்திருக்கும். அதனை வளைத்திருக்கும் அரசனும் அவ்வரணைச் சூழ்ந்து அந்த நிலத்திலேயே இருப்பான், அகப்பொருளில் தலைவி ஊடல் கொண்ட நிலையில், தலைவன் வாயில் வேண்ட அவள் அதற்கு உடன்படாது மனைக் கதவம் அடைத்து உள்ளே இருக்கும் ஒழுக்கம் மருதம் எனப்படும். மதிலை அடைத்திருக்கும் மன்னன் மதிலின் உள்ளே செல்ல விரும்பியும் உடன்படாது எதிர்த்துக் கதவடைத்து உள்ளே இருக்கும் அரசன் செயலோடு, ஒருவகையில் மருத ஒழுக்கம் ஒத்திருத்தலால், உழிஞை என்னும் புறத்திணை மருதம் என்னும் அகத்திணைக்குப் புறனாக அமைகிறது. மருதத்திற்குப் போலவே உழிஞைக்கும் பெரும்பொழுது வரையப்படவில்லை. மருதப் பொருளாகிய ஊடலுக்கு ஏற்ற சிறுபொழுது விடியற் காலம் ஆதல் போல, உழிஞையாகிய அரண்முற்றுதலுக்கும் உரிய காலம் விடியலேயாகும். புலத்தலும் ஊடலும் ஆகிய காதற்போர் மருதத்துக்குரியது. அவ்வாறே அரணைச் சூழ்ந்தும் பற்றியும் அகப்படையும் புறப்படையும் போர் செய்வது உழிஞைக்குரியதாகும். இவ்வாற்றான் உழிஞை மருதத்திற்குப் புறனாக அமைகிறது. உழிஞைத் திணைக்குரிய செயல்கள் எட்டு வகைப்படும் என்று தொல்காப்பியம் வகுக்கிறது. அவை பகைவர் நாட்டினைக் கைக்கொள்ளும் முன்னரே தாம் விரும்பியவாறு, அதனை வேண்டியவர்களுக்குக் கொடுக்க நினைத்த வெற்றித்திறன், தான் நினைத்ததை முடிக்கவல்ல அரசனது சிறப்பு, மதில் மேலேறிப் போர் செய்தல், பகை மன்னனின் அம்புகளைத் தடுத்தற்கமைந்த கிடுகுப் படையின் மிகுதி, மதிலின் உள்ளே இருக்கும் அரசனின் செல்வமிகுதி, அதனால் தன்னோடு மாறுபட்ட புறத்தவனைப் பொருது வருத்திய திறம், வலி மிக்குத்தானேயாகி நின்று வெளியே வந்து போர் செய்யும் தன்மை, மதிற்புறத்து அரசனின் படையினைப் பொருட்படுத்தாது உள்ளிருக்கும் அரசன் இகழ்ந்திருப்பதற்குக் காரணமான மதிலின் வன்மை ஆகியனவாகும். இவற்றுள் முதற்கண் கூறப்பட்ட நான்கும் மதிலை வளைத்துக் கொண்டுள்ள மன்னனுக்கும், அடுத்துக் கூறிய நான்கும் மதிலைக் காத்துநிற்கும் மன்னனுக்கும் உரியன. உழிஞைத்திணை குடை நாட்கோள் முதலாகத் தொகை நிலை ஈறா-<noinclude></noinclude> 4g5zug2ereoklqs4be1t2rwmmh85qs5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/380 250 627704 1948263 1884958 2026-06-21T09:14:47Z ஹர்ஷியா பேகம் 15001 1948263 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உழிஞை|336|உழுது வித்திடுதல்}}</noinclude>கக் கூறப்படும் பன்னிரண்டு துறைகளைக் கொண்டது. தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டுத் தோன்றிய பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை முதலிய இலக்கண நூல்கள் புறத்திணைகள் பன்னிரண்டு எனக் கொண்டு இலக்கணங் கூறியுள்ளன. அவை தொல்காப்பியம் கூறும் உழிஞைத்திணைச் செய்தியில் எயிலை முற்றுகை இடுவோர் செயலையும், அந்த எயிலினை உள்ளே இருந்து காக்கும் வீரர்களின் செயலையும் தனித் தனியே உழிஞை, நொச்சி என்னும் இரு திணைகளுக்கு உரிமைப்படுத்தி இலக்கணம் வகுத்துள்ளன. மதிலை வளைத்து முற்றுகையிடுவோர் உழிஞை மாலையையும், மதிலுள்ளிருந்து காப்போர் நொச்சி மாலையையும் அணிவர். புறவேந்தனால் முற்றுகை இடப்பெற்ற அரசன் உள்மதிலினுள் இருந்து அதனைக் காக்க விரும்பும் மதிற்காவலை, ‘முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சி’ என்னும் பெயரில் ஒரு துறையாகத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். அதனை விரிவுபடுத்திப்பின் வந்தவர்கள் நொச்சி என ஒரு திணையாக்கி இலக்கணம் வகுத்துள்ளனர். புறப்பொருள் வெண்பாமாலை அடிப்படையில் அமைந்த உழிஞைத்திணை பற்றிய செய்திகள் வருமாறு: பகை மன்னரின் அரணைக் கைப்பற்றக் கருதிய வேந்தர் உழிஞை மலர் அல்லது உழிஞை மாலையினை அணிந்து செல்வர். செல்லுமுன்னர், நல்ல நேரத்தில் குடை, வாள் ஆகியவற்றை அனுப்புவர். முரசினுக்குப் பூசை இயற்றி அதனை, முழக்கிப் படையுடன் புறப்படுவர். அப்போது, சிலர் திருமால் சோ அரணை அழித்தமையினையும், சிவன் திரிபுரம் எரித்தமையினையும், முருகன் சூரனை வெல்லக் கருதிக் காந்தள் குடியமையினையும் சிறப்பித்துக் கூறி, செல்லும் அரசரை ஊக்குவிப்பர். அரசர் சென்று பகைவரின் மதிற்புறத்தே தங்க, வீரர் சிலர் மதிலின் இயல்பறிந்து உரைப்பர். சிலர் கிடுகுப் படைச் சிறப்பினை இயம்புவர். யானையை ஏவி மதிற்கதவத்தைப் பிளந்து மதிலைக் கொள்ளுவர். காவற்காட்டினைக் கடந்து செல்வர். கிடுகுப் படையுடையோர் ஆரவாரித்து முற்செல்வர். அகழியின் புறத்தே சென்று, தோணி முதலியவற்றால் அதனைக் கடந்து போரிடுவர். மதிலின்கண் இருந்து ஏணி தாக்கும் தாக்குதலுக்கு அஞ்சாது, ஏணி சாத்தி மதில்மேல் ஏறி உள்ளே உள்ள காவற்காட்டில் இறங்குவர். மதிலின் உள்ளே உள்ள வீரர்களின் சிறப்பினை அறிந்து சிலர் கூறுவர். முற்றுகை இட்டோர் அரணிலுள்ளாரொடு போரிடுவர். விடியற்காலையில் மதிலின் உள்ளே இருக்கும் மன்னரது முரசம் முழங்க, அதுகேட்டு மதிலை முற்றுறுகையிட்ட அரசரின் வீரர்கள் அகப்பை முதலியானவற்றை மதிலின் உள்ளே வீசி, ‘இன்று மாலைக்குள் மதிலின் உள்ளே புகுந்து அதனைக் கைப்பற்றிய பின்னரே சமைத்து உண்போம்’ என்று சூள் உரைப்பர். அவ்வாறே மதிலை அழித்து யானைகளைக் கைப்பற்றுவர். வேற்றரசன் முற்றுகை இட்டிருப்பதனை அறிந்து, அடைபட்டிருக்கும் அரசனுக்கு நண்பனான மற்றோர் அரசன் அந்த வேற்றரசனோடு சண்டையிட வருவதும் உண்டு. மதிலைக் கைப்பற்றியபின் மதிலை வென்றவர் உள்ளிடத்தைக் கழுதை ஏரால் உழுது. கவடி, குடைவேல் ஆகியவற்றை விதைப்பர். வென்ற அரசரின் வாள் நீராட்டப் பெறும். மதிலுள் இருக்கும் அரசரின் மகளை விரும்பி முற்றுகை இடுதலும் உண்டு. உள்ளிருக்கும் மன்னர் திறைகொடுப் முற்றுகை இட்டோர் அதனைப் பெற்று நீங்குவதும், பகை மன்னர் பணிந்த பின்னரும் அங்கிருந்து நீங்காது வென்ற மன்னர் அங்குச் சில காலம் தங்குதலும் உண்டு.{{Right|அ.மா.ப.}} <section end="உழிஞை"/> <section begin="உழிஞை மாலை"/> {{dhr}} <b>உழிஞை மாலை</b> பிற்காலப் பாட்டியல் நூல்கள் கூறும் பிரபந்த வகைகளுள் ஒன்று. திணை அடிப்படையில் பாடும் மரபு மாறிய பின்னர், அத்திணைகள் தொடர்பான செய்திகள் சிலவற்றைப் பொருளாகக் கொண்டு சில பிரபந்தங்கள் தோன்றலாயின. புறத்திணைகளான வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை ஆகிய ஒவ்வொன்றினைப் பற்றியும் பிரபந்தங்கள் தோன்றலாயின. மதிலைச் சூழ்ந்து கொள்ளுவது உழிஞையாகும். அதனைப் பொருளாகக் கொண்டு முப்பது பாடல்களால் பாடப்பெறும் பிரபந்தம் உழிஞைமாலை எனப்படும். இப்பிரபந்தம் எவ்வகைப் பாவினாலும் யாக்கப் பெறலாம். இதன் இலக்கணத்தினைப் பிரபந்த மரபியல் ‘..... சுற்றல் உழிஞை ........ இவை ஒன்பதும், எப்பாட்டாலும் முப்பதியம்பின், அப்பெயர் வர்க்கத்து அவ்வம் மாலை’ என இயம்புகிறது (பி.ம. 17) இப்பிரபந்த இலக்கணம் சிதம்பரப் பாட்டியல் (46) முத்துவீரியம் (39), பிரபத்த தீபிகை (40) ஆகிய பாட்டியல் நூல்களில் கூறப்பட்டுள்ளது.{{Right|அ.மா.ப.}} <section end="உழிஞை மாலை"/> <section begin="உழுது வித்திடுதல்"/> {{dhr}} <b>உழுது வித்திடுதல்</b> புறப்பொருள் வெண்பா மாலை கூறும் புறத்துறைகளுள் ஒன்று. உழிஞைத் திணையின் இருபத்து ஒன்பது துறைகளுள் உழுது வித்திடுதல் ஒன்றாகும். பகைவரின் பல அரணையும் அழித்து, அங்கே கழுதை பூட்டிய ஏரால் உழுது. கவடி, குடைவேல் ஆகியவற்றை விதைப்பது என இது பொருள்படும். இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை, ‘எண்ணார் பல்லெயில் கழுதை ஏர் உழுவித்து<noinclude></noinclude> 692tm00ctv5y3bdrsnqva5psd0ufttp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/381 250 627708 1948264 1884962 2026-06-21T09:16:46Z ஹர்ஷியா பேகம் 15001 1948264 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உழுந்தினைம் புலவர்|337|உழைக்கும் இனம்}}</noinclude>உண்ணா வரகொடு கொள்வித்தின்று’ என்று இலக்கணப்படுத்தியுள்ளது (பு.பொ.வெ. 120). இத்துறை தொல்காப்பிய உழிஞைத் திணையில் குறிப்பிடப்படவில்லை. தாம் வென்ற பகைவர் நாட்டினைக் கழுதை ஏர் பூட்டி உழுதலும், அங்கே கவடி, குடை வேல் போல்வனவற்றை விதைத்தலும் ஆகிய காட்சிகள் புறநானூறு, சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. பாண்டியன் பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதி தன் பகைவர் நாட் னைத் தேரைச் செலுத்தி அழித்து, அங்கே கழுதை ஏர் பூட்டி உழுத செய்தியினை நெட்டிமையாரும் (புறம். 15:1-3), அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பகைநாட்டில் ‘வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி, வெள்ளை வரகும் கொள்ளும் விதைத்த’ செய்தியினை ஒளவையாரும் (புறம், 392: 1,10) புறநானூற்றில் குறிப்பிட்டுள்ளனர். வடநாட்டு மன்னரின் மதில்களை அழித்து, அங்கே செங்குட்டுவன் கவடி வித்தினான் என்பதனை இளங்கோவடிகள், ‘வடதிசை மன்னர் மன்எயில் முருக்கிக், கவடி வித்திய கழுதையேர் உழவன்’ என்று (சிலப். 27: 225.226) குறிப்பிட்டுள்ளார்.{{Right|அ.மா.ப.}} <section end="உழுது வித்திடுதல்"/> <section begin="உழுந்தினைம் புலவர்"/> {{dhr}} <b>உழுந்தினைம் புலவர்</b>: இவர் சங்க காலப் புலவர்களுள் ஒருவர். உழுந்தினைம் புலவன் என்றும், உழுந்தினைம் புல்லன் என்றும் இவர் பெயர் சில ஏடுகளிற் காணப்படுகிறது. இவர்தம் ஒரே பாடல் குறுந்தொகை 333-ஆம் பாடலாக அமைந்துள்ளது. தலைவியிடம் அது குறிஞ்சித் திணையில் தோழி தலைவியின் கூறுவதாக உள்ளது. காதல் நோய் மிகுதியினை அறிந்த தோழி அறத்தொடு நிற்றலை மேற்கொண்டு, அதனால் தலைவன் மணம் பேசி வருதலைப் பெற்றோர் ஏற்றுக்கொள்ளுமாறு செய்வேன் என்று தலைவியிடம் கூறுகிறாள். ஒரு செயலைச் செய்ய முற்பட்டோர் அது நிறைவேறாத நிலையில் அடையும் வருத்தத்தினைப் ‘பணிக்குறை வருத்தம்’ என்று இப்புலவர் குறிப்பிட்டுள்ளார். மணவினை நிறைவுறாமல் குறைபட்டு நிற்றலால் தலைவன் அடைந்த வருத்தம் நீங்குமாறு, ‘நம்முடைய களவொழுக்கத்தை அன்னைக்கு உணர்த்தித் தெளிவித்தால் வரும் குற்றம் யாது’ என்று - வினவுவதன் வாயிலாகத் தான் அறத்தொடு நின்று தலைவியின் துயர் நீக்குவதாகத் தோழி குறிப்பாக உணர்த்துவது நய மிக்குத் திகழ்கிறது.{{Right|வீ. சே.}} <section end="உழுந்தினைம் புலவர்"/> <section begin="உழை"/> {{dhr}} <b>உழை</b> ஏழிசைப் பெயர்களுள் ஒன்று. உழை முதற் கைக்கிளை இறுவாய் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. யாழில் இவ்விசைநரம்பின் ஒலி யானை பிளிறும் ஒலியாக ஒலிக்கும். வடமொழி இசையாசிரியர் யானையின் ஒலியை நிடாதத்தில் (Nishadham) அடக்குவர். சரிகமபதநி என்னும் ஏழுசுரங்களுள் உழை ‘நி’ என்னும் சுரமாகும். சாமவேத கானம் நிடாத சுரத்தைத் தொடங்கும் இடமாகக் கொண்டது.{{Right|பி.தே.}} <section end="உழை"/> <section begin="உழைக்கும் இனம்"/> {{dhr}} <b>உழைக்கும் இனம்</b> என்பது பொதுவாக உழைக்கும் தொழிலாளர்களைக் குறிக்கும். அக்காலத்தில் சமுதாயத்தின் அடித்தளத்தில் இருந்த எளிமையான வகுப்பினர் மட்டுமே உழைக்கும் இனம் (Proletariat) என்று கருதப்பட்டனர். இராணுவப் பணிக்கும் இவர்கள் சேரத் தகுதியற்றவர்களாக ஒதுக்கப்பட்டனர். இவர்கள் தங்கள் ஒரே குழந்தைகளை (Proles) வருவாய் ஈட்டக்கூடிய எந்த ஆக்கத் தொழில்களிலும் ஈடுபடுத்த முடியாததால், பிறரைச் சார்ந்தே வாழும் நிலையிலிருந்தனர். எனவே, இவர்கள் சமுதாயத்தை அண்டி வாழ்வோராகக் கருதப்பட்டனர். உழைக்கும் இனம், உலகத் தொழிலாளர்கள் என்ற சொற்கள் இன்றைய உலகில் அனைத்து நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. தீவிரவாத சமதரும நோக்குடைய அறிஞர்கள் உழைக்கும் இனத்தின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ளமையால், இவர்களைப் பற்றிய பொதுக் கருத்துகள் முற்போக்கான முறையில் மாறிவிட்டன. இப்போது உழைக்கும் இனம் என்பது தொழில் உற்பத்தியில் உழைப்பின் ஈடுபட்டுத் தங்களது பயனாக வருவாய் பெறுபவர்களைக் குறிக்கிறது. இந்த இனம் முற்றுரிமை ஆதாயம் (Monopolistic Profit) பெற விரும்பும் முதலாளித்துவச் சமுதாயத்தில் மிகுந்து காணப்படும். அச்சமுதாயத்தில் உனழக்கும் இனம் முதலாளிகளுக்குக் கட்டுப்பட்டு, அவர்கள் கொடுக்கும் பிழைப்பு மட்டக் கூலியைப் பெற்று வாழ வேண்டிய கீழ்நிலையில் உள்ளமையால், அவர்கள் எப்போதும் வறுமையில் உழல்வர் என்பது முற்போக்கு எழுத்தாளர்களின் கருத்து. ஆனால், இன்றைய பொது வழக்கில் உழைக்கும் இனம் என்பது தொழில் துறையில் ஈடுபட்டுக் கூலி பெறுபவர்களை மட்டுமன்றி, கூலிபெறும் உடலுழைப்பைச் செலுத்தும் தொழிலாளர், உடலுழைப்பற்ற தொழிலாளர், வேளாண்மைத் தொழிலாளர், பணித்துறையினர், நிரந்தரமற்ற பணியாளர், பெறத் தகுதி பெற்றும் வேலையில்லாமல் தவிப்பவர்கள், வறுமையில் உள்ளோர் ஆகியோரை உள்ளடக்கும். உழைக்கும் இனம் தோன்றுவதற்குப் பல காரணங்கள் இருந்தன. அவற்றில் மிகச் சிறப்பாக விளங்கியவை முதலாளித்துவ வளர்ச்சியும் கி.பி.18-ஆம் நூற்றாண்டின் தொழிற்புரட்சியும் ஆகும். ஊரகப் பகுதியில் வாழ்ந்த வேளாண்மையினரின் நிலங்களை<noinclude> <b>வா.க. 5-22.</b></noinclude> 4gmub46nerrwu93q1zobnnn9cietqpb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/382 250 627711 1948265 1884965 2026-06-21T09:18:08Z ஹர்ஷியா பேகம் 15001 1948265 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உழைக்கும் இனம்|338|உழைப்பாளர் குழாம்}}</noinclude>முதலாளிகள் வாங்கிக் கொண்டதனால், வேலை வாய்ப்பிற்காக வேளாண்மையினர் நகரத்தை நோக்கி உந்தப்பட்டனர். தொழில் வளர்ச்சியும் நகரியல் வளர்ச்சியும் வேளாண்மையினரை நகருக்கு ஈர்த்தன. அங்கே அவர்கள் தொழிற்சாலைகளில் ஈடுபடும் போது, தங்களுக்கென்று ஒரு நோக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டனர். எனவே, உழைக்கும் இனம் ஒரு நகர இயல் நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது. தொழிற்புரட்சி உழைக்கும் இனம் தொடர்ந்து பெருகி வளர வாய்ப்பளித்தது. இப்புரட்சி தொழிற் சாலைகளின் உற்பத்தியையும் நாட்டின் செல்வத்தையும் பெருக்கிய போதிலும், முதலாளி-தொழிலாளி உறவில் பல சிக்கல்களை உண்டு பண்ணியது. முதலாளி தொழிலாளியைச் சுரண்டி வாழ முற்பட்டான். எனவே, தொழிலாளர்கள் ஓர் இனமாகவும், முதலாளிகள் ஓர் இனமாகவும் இரு துருவங்களாகச் செயற்பட முற்பட்டனர். இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதனைக் காரல் மார்க்சு பின்வருமாறு விளக்கினார்: தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் தங்கள் உழைப்பின் திறமையால் பொருள்களை உற்பத்தி செய்கின்றனர், எனவே, அவர்கள் உண்டாக்கும் பொருள்களின் அவர்களையே சார வேண்டும். ஆனால், முதலாளிகள் தொழிலாளிகளுக்குரிய பங்கில் ஒரு பகுதியை மட்டும் அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அளிக்கின்றனர். எனவே, தொழிலாளிகளின் உழைப்பினால் பெறும் மிகை மதிப்பை முதலாளிகள் பெறுகின்றனர். முதலாளிகளின் நோக்கம் எல்லா வகைகளிலும் இந்த மிகை மதிப்பை உயர்த்த வேண்டும் என்பதே. இதற்காகத் தொழிலாளிகளைச் சுரண்ட முற்படுகின்றனர். எடுத்துகாட்டாக, தொழிலார்களின் உழைக்கும் நேரத்தை அதிகரித்தல், அவர்களின் தனிப்பட்ட தேவையை நிறைவு செய்யத் தேவையான நேரத்தைக் குறைத்தல், குழந்தைகளையும் பெண்களையும் மிகுதியான நேரம் உழைக்க வைத்தல், அவர்களுக்குக் குறைந்த கூலியை வழங்கல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவர். இதனால், சுரண்டும் இனமும் சுரண்டப்பட்ட இனமும் நாளடைவில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராட வேண்டியநிலை ஏற்படுகிறது. சமுதாயத்தில் ஏற்பட்ட பல மாற்றங்களும் உழைக்கும் இனம் ஒன்றுபட ஏதுவாயின. தொழிலாளிகளின் துன்பங்களும் சிக்கல்களும் கூலி உயர்வுக்காகத் தொடர்ந்து போராட வேண்டிய நிலையையும், தங்களை முதலாளிகளிடமிருந்து தனியாகப் பிரித்துச் செயற்பட வேண்டிய தவிர்க்க இயலா நிலைனயயும் காலப்போக்கில் ஏற்படுத்தின. இவை முதன் முதலில் தொழிற்சங்க அமைப்பின் மூலம் ஏற்படுத்தப்பட்டன. அடுத்து, பொருள்கள் உற்பத்தி செய்யும் ஒரு சமுதாயத்தில், தொழிலாளிகள் தங்கள் பொருளாதார நிலையை இயல்பாக முன்னேற்றிக் கொள்ள முடியாது என்ற கோட்பாடுகளை ஏற்றுக் கொள்வதன் மூலமாகவும் தொழிலாளி முதலாளி உறவு பிரிந்தே ஆகவேண்டும் என்ற நிலை உணரப்படுகிறது. சமுதாயத்தில் உள்ள மரபியல் இனங்கனை அழித்து, சமூக வேண்டும் என்ற நோக்குள்ள அரசியல் கட்சிகள் தோன்றியமையாலும் இவ்வுணர்வு பரப்பப்பட்டது. இந்த உணர்வு உலகத்தில் உள்ள எல்லாத் தொழிலாளர்கனிடையேயும் தோன்றியது, மேலும், அவர்கள் ஒரே கொள்கைக்காகப் போராடுவதால், பலதரப்பட்ட நாடுகளிடையே காணப்பட்ட மதம், இனம், மொழி ஆகிய வேறுபாடுகள் நீங்கி அனைவரும் கூட்டொருமை (Solidarity) பெற்றனர். இதனால், உழைக்கும் இனத்தை உலகத் தொழிற்சாலைத் தொழிலர் என்று அழைக்கின்றனர். முதல் உலகப்போருக்குப் பின்னர், பொதுவுடைமைக் கட்சி ஒவ்வொரு நாட்டிலும் உழைக்கும் இனத்தின் உற்ற தோழனாக ஆதரவளித்து வந்தது. பொதுவுடைமைக் கொள்கையின் முன்னோடிகளான காரல்மார்க்சு, எங்கல்சு, இலெனின், திராட்சுகி போன்றவர்கள், ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்’ என்று உழைக்கும் இனத்தின் ஆதிக்கத்தை (Dictatorship of the Proletariat) வலியுறுத்தினர்.{{Right|மு.இரா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Karl Marx,</b> Das Capital, Progressive Publishers, Moscow. 1954,<br> <b>Deane,</b> The First Industrial Revolution, Cambridge University Press, London, 1965.<br> <b>Vladimir Poletayev,</b> A Short History of the U.S.S.R, Sterling Publishers, New Delhi, 1976,<br> <b>Dbiewanowski, M.K.,</b> A History of Soviet Russia, Prentice Hall, New Jersey, 1978. <section end="உழைக்கும் இனம்"/> <section begin="உழைப்பாளர் குழாம்"/> {{dhr}} <b>உழைப்பாளர் குழாம்</b>: ஒரு நாட்டின் உழைப்பாளர் குழாமை அந்நாட்டின் தொழிலாளர் படை என்றும் குறிக்கலாம். கூலியைப் பெறும் வேலையில் அமர்ந்துள்ள ஆண், பெண், சிறுவர் ஆகியோரின் மொத்தத் தொகையே ஒரு நாட்டின் உழைப்பாளர் குழாமைக் (Labour Force) குறிக்கும். இந்த ஆற்றல்<noinclude></noinclude> kj7njwl605bpguztoefpk567yztzg6f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/383 250 627712 1948266 1884969 2026-06-21T09:18:57Z ஹர்ஷியா பேகம் 15001 1948266 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உழைப்பாளர் குழாம்|339|உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்}}</noinclude>சொந்தத் தொழில் புரிபவர்களையும், பகுதி நேரப் பணி செய்பவர்களையும் உள்ளடக்கும். அதாவது, உழைப்பு அங்காடியில் (Labour Market) தங்கள் உழைப்பைச் செயற்படுத்துகிற தொழிலாளிகளின் மொத்த எண்ணிக்கை உழைப்பாளர் குழாமாகக் கருதப்படுகிறது. உழைப்பாளர் குழாமுக்கும் உழைப்பு அளிப்புக்கும் (Labour Supply) வேறுபாடுகள் உண்டு. உழைப்பு அளிப்பு என்பது உறைக்கும் சக்தி அல்லது உழைக்கும் தகுதி படைத்த அனைவரையும் குறிக்கும். ஆனால், தகுதி படைத்த அனைவரும் ஊதியமுள்ள வேலையில் அமர்ந்திருக்க வேண்டும் என்பதில்லை, ஒரு சிலர் வேலை பெற முடியாமல் இருக்கலாம்; ஒரு சிலர் வேலைக்குச் சென்று வருமானம் ஈட்ட வேண்டும் என்ற தேவையின்மையால் வேலைக்குச் செல்லாமல் இருக்கலாம். இவர்கள் எல்லாம் உழைப்பின் அளிப்பில் அடங்குவர். உழைப்பாளர் குழாம் உழைப்பு அளிப்பின் ஓர் உறுப்பு. அது உழைப்பு அளிப்பை விடச் சிறியதாகவே இருக்கும். ஒரு நாட்டின் உற்பத்தித் திறனை உயர்த்துவதில் அந்நாட்டின் உழைப்பாளர் குழாமுக்குப் பெரும் பங்கு உண்டு. பிற உற்பத்திக் காரணிகளான நிலம், மூல தனம் ஆகியவற்றின் அளவு மாறாமல் இருக்கும் போது, அந்நாட்டின் உற்பத்தித் திறன் உழைப்பாளர் குழாமின் அளவைப் பொறுத்து மிகுதியாகும். பொருளியலின் தந்தை ஆடம் சுமித்து (Adam Smith) ஒரு நாட்டின் உற்பத்தி மூவம் அந்நாட்டின் உழைப்பாளர் குழாமேயன்றிப் பிற காரணிகள் அன்று எனக் கூறியிருக்கிறார். உழைப்பாளர் குழாமின் அளவை முடிவு செய்யும் காரணிகள் பல உள்ளன: 1) மக்கள் தொகையின் அளவும் அதில் ஏற்படும் மாற்றங்களும் உழைப்பாளர் குழாமின் அளவைப் பாதிக்கின்றன, மக்கள் தொகைப் பெருக்கம் தொடர்ந்து நிகழுமேயானால், உழைப்பாளர் குழாமின் அளவும் பெருகும். இருப்பினும், பெருகும் மக்கள் அனைவரும் உழைப்பாளர் குழாமில் சேர்வார்கள் என்பதில்லை. ஏனெனில் மக்களுள் சிலர் மிகச் சிறியவர்களாகவோ வயதானவர்களாகவோ உடல் ஊனமற்றவர்களாகவோ முழுநேரமாணவர்களாகவோ வீட்டு வேலைகளையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்பவர்களாகவோ இருக்கக் கூடும். 2) ஒரு சமுதாயத்தின் சமூகப் பொருளாதார மனநிலையும் அதன் உழைப்பாளர் குழாமின் அளவை வரையறுக்கும். எடுத்துக்காட்டாக, பெண்களையும் குழந்தைகளையும் பணிக்கு அனுமதிக்கும் மனநிலையும் பண்பாடும் இருக்குமேயானால், அச்சமுதாயத்தின் உழைப்பாளர் குழாம் மிகுதியாகலாம். அதுபோல, வாழ்க்கைத் தரம் (Standard of Living) உயர வேண்டும் என்ற வேட்கை சமுதாயத்தில் பரந்து காணப்படுமாயில், குடும்பத்தில் பெரும்பகுதியினர் உழைக்க முற்படுவர். அது உழைப்பாளர் குழாமை வலுப்படுத்தும். மேலும், சமுதாயத்தின் சமய, பழக்க வழக்கங்களும் உழைப்பாளர் குழாமை வரையறுக்கும். 3) நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலை, அதாவது வறுமையான, பின்தங்கிய, வளர்ச்சியற்ற அல்லது வளர்ச்சியுற்ற நிலை ஆகியனவும் உழைப்பாளர் குழாமில் மாறுதலை உண்டுபண்ணும். எடுத்துக்காட்டாக, வறுமை மிக்க நாட்டின் எளிய பிழைப்பு நிலை (Meagre Subsistence) சிறியவர்களையும் பெண்களையும் வயதானவர்களையும் ஊதியம் பெறும் வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தும், இதனால், அந்நாட்டின் உழைப்பாளர் குழாம் மிகுதியாகும். 4) மாணவர்கள் பள்ளியைவிட்டு வெளியேறும் சராசரி வயது, தொழிலாளர் ஓய்வு பெறும் சராசரி வயது, ஆண்டுக்குச் சராசரி வேலை செய்யும் கால அளவு ஆகியனவும் உழைப்பாளர் குழாமை வரையறுக்கும். 5) இறுதியாக, உற்பத்தித் துறையில் ஏற்படும் பருவ மாற்றங்கள், குறுகிய கால வாணிகச் சுழற்சியினால் ஏற்படும் வேலை வாய்ப்பு மாற்றங்கள் போன்றவையும் உழைப்பாளர் குழாமின் அளவில் மாறுதல் உண்டு பண்ணும். ஆனால், உழைப்பாளர் குழாமின் பண்பு (Quality of Labour Force) அந்நாட்டின் தட்பவெப்ப நிலை, பரம்பரைக் குணம் (Hereditory Character), கல்வி அறிவு, தொழில் அமைப்பு முறை (Industrial Organisation) ஆகியவற்றைச் சார்ந்து அமைகிறது.{{Right|மு.இரா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Lloyd G. Reynolds,</b> Labour Economic and Labour Relations, Prentice Hall of India, New Delhi, 1978.<br> <b>Chamberlin, N.W.,</b> Labour, Mc Graw Hill Book Company, New York, 1958.<b><br> Richard Perlmour,</b> Labour Theory, John Wiley and Sons, Inc, New York, 1969. <section end="உழைப்பாளர் குழாம்"/> <section begin="உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்"/> {{dhr}} <b>உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்</b> என்பது தொழிலாளர்களுக்கும் மேலாண்மையினருக்குமிடையே நிலவும் உறவைக் (Labour Management Relations) குறிக்கும். தொழில் முனைவோர் (Entrepreneur) நிலம், உழைப்பு, மூலதனம், மூலப்-<noinclude> <b>வா. க. 5-22 அ</b></noinclude> it0jomioy1d7vqbk1xiwzdyy8kz45cs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/386 250 627779 1948267 1885130 2026-06-21T09:19:51Z ஹர்ஷியா பேகம் 15001 1948267 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்|342|உழைப்பு}}</noinclude>ளரும் உள நிறைவான ஒத்துழைப்பை அளிக்க இயலும். இதனால், நாளடைவில் தொழில்துறையில் மக்களாட்சி (Industrial Democracy) மலர வாய்ப்புண்டு. அவ்வப்போது ஏற்படும் தொழில் தகராறுகளைத் தீர்க்க அரசு நடுவராகப் பணியாற்றுகிறது. உழைப்பாளர்-மேலாண்மைத் தொடர்புகள் மேலோங்கத் தொழிலாளியும் மேலாண்மையும் அரசும் அயராது பாடுபட வேண்டும். அதுவே, ஒரு நாட்டின் வலிவுக்கு அடிப்படையாக அமையும் என்பதில் ஐயமில்லை.{{Right|மு.இரா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bhushan, Y.K.,</b> Fundamentals of Business Organisations, Sultan Chovel and Company, New- Delhi, 1973.<br> <b>Acharya, B.K. and Govekar, P.B.,</b> Principles of Business Organisation, Kitab Mahal, Allahabad. 1974.<br> <b>Saksena,</b> Business Administration, Sahitya Bhavan, Agra, 1983. <section end="உழைப்பாளர் மேலாண்மை உறவுகள்"/> <section begin="உழைப்பு"/> {{dhr}} <b>உழைப்பு</b>: உற்பத்திக் காரணிகள் என்று கூறப்படும் ஆக்க வளங்களுள் (Productive Resources) உழைப்பு (Labour) என்பதும் ஒன்றாகும். பொதுக் கண்ணோட்டத்தில் உழைப்பு என்ற சொல் மனிதனின் அறிவுசாரா, இயல்பான உடல் உழைப்பைத்தான் குறிக்கும். ஆனால், இன்றைய தொழில் துறையில் மனிதனின் உடலும் உள்ளமும் ஒன்றாக உழைக்க வேண்டியது இன்றியமையாதது. எனவே, பொருளியல் வழியில் உழைப்பு என்பது மனிதனின் உடல்சார்ந்த, மனஞ் சார்ந்த, திறம்பெற்ற, திறம்பெறாத உற்பத்தி முயற்சிகளைக் குறிக்கும். இம்முயற்சிக்குப் பரிசாக அளிக்கப்படும் ஊதியம் கூலியாகும். அன்பிற்காக, மகிழ்வுக்காக அளிக்கப்படும் கூலி பெறாத உழைப்பு பொருளியல் நோக்கில் அழைப்பு ஆகாது. எடுத்துக்காட்டாக, விளையாடுதல், தோட்டவேலை செய்தல், ஒரு தாய் தன் சேய்க்கு ஆற்றும் பணி ஆகியவை உழைப்பில் அடங்காது. பொருளியல் பேரறிஞராகிய மார்சல் (Mashall) உழைப்பிற்குப் பின்வரும் இலக்கணம் கூறுகிறார்: உழைப்பு என்பது மூளையையோ உடலையோ முழுவதுமாகவோ பகுதியாகவோ வருத்தி ஏதோ ஒன்றைப் படைப்பதற்காகச் செய்கின்ற செயலைக் குறிக்கும். ஆனால், அந்தச் செயலிலிருந்து கிடைக்கும் <poem> {{center|உழைப்பின் வகைகளைக் கீழ்க்காணும் பட்டியல் விளக்குகிறது.}} {{center|உழைப்பு ┌────────────┴───────────┐ உடல்சார்ந்த உழைப்பு(Physical Labour){{gap|3em}}மனஞ்சார்ந்த உழைப்பு(Mental Labour) உழைப்பு ┌────────────┴───────────┐ திறம்பெற்ற உழைப்பு(Skilled Labour){{gap|3em}}பகுதித் திறம்பெற்ற உழைப்பு(Semi-skilled Labour){{gap|3em}}திறம்பெறா உழைப்பு(Unskilled Labour) உழைப்பு ┌────────────┴───────────┐ வேளாண்மை உழைப்பு(Agricultural Labour){{gap|3em}}தொழிற்சாலை உழைப்பு(Industrial Labour){{gap|3em}}பண்ணை உழைப்பு(Plantation Labour){{gap|3em}}பணி உழைப்பு(Services){{gap|3em}}பிற உழைப்பு<br>(Miscellaneous Labour) உழைப்பு ┌────────────┴───────────┐ ஆக்கவள உழைப்பு(Productive Labour){{gap|3em}}ஆக்கமற்ற உழைப்பு(Unproductive Labour)}} </poem><noinclude></noinclude> 0h8xjsfbf8kp2vq6bpbtpqh8dtfsdfh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/387 250 627781 1948268 1885134 2026-06-21T09:20:40Z ஹர்ஷியா பேகம் 15001 1948268 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உழைப்புச் செறிந்த தொழில்கள்|343|உழைப்புச் செறிந்த தொழில்கள்}}</noinclude>மகிழ்ச்சியை உழைப்பு உள்ளடக்காது’. இவ்விலக்கணத்தின்படி உழைப்பு எல்லாவகையான தொழில் திறமைகளையும் உள்ளடக்கும். கல்வி அறிவில்லாத தொழிலாளர்களின் உற்பத்தி முயற்சிகளும் கைத் தொழில் கலைஞர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், எழுத்தாளர்கள், வேளாண்மைத் தொழிலாளர்கள், தொழிற்சாலைத் தொழிலாளர்கள், வணிகர்கள், நுண்கலைஞர்கள், இலக்கிய அறிஞர்கள், மருத்துவர்கள், அறிவியல் வல்லுநர்கள், நிருவாகிகள் ஆகியோரின் பணிமுயற்சிகளும் மார்சலின் உழைப்பு இலக்கணத்தினுள் அடங்குகின்றன. இயற்கைக் கோட்பாட்டினர் (Physiocrats) உழைப்பினை ஆக்க வளமுடைய உழைப்பு (Productive Labour), ஆக்கமற்ற உழைப்பு (Unproductive Labour) என்று இரு வகைப்படுத்தினர். உழைப்பின் பயன்பாடு காரணமாக மூலப்பொருள்களின் மதிப்பு உயர்ந்து பொருள்களின் அளவும் கூடுமேயானால் அவ்வுழைப்பு ஆக்க வளமுடைய உழைப்பு என்றும், அவ்வாறு மூலப்பொருள்களின் மதிப்பை உயர்த்த இயலாத உழைப்பு ஆக்கமற்ற உழைப்பு என்னும் கருதப்பட்டன. இயற்கைக் கோட்பாட்டினரின் கருத்துப்படி, வேளாண்மையில் ஈடுபடும் உழைப்பைத் தவிர பிற உழைப்புகள் யாவும் ஆக்கமற்ற உழைப்பாகும். ஏனெனில், வேளாண்மையில் இயற்கையின் ஒத்துழைப்போடு மனித முயற்சி ஒரு மிகை மதிப்பை (Surplus Value) உருவாக்குகிறது. ஆனால், தொழிற்சாலைகளில் உழைப்பு பொருள்களின் உருவத்தைத் தான் மாற்றுகிறது. வணிகர்கள், கலைஞர்கள், பாடகர்கள், நடிகர்கள் ஆகியோரின் உழைப்பும் ஆக்க மற்றது என்பது இயற்கைக் கோட்பாட்டினரின் கருத்து. ஆனால், இக்கால நடைமுறை வழக்கில் எந்த முயற்சி ஒரு மனிதன் தேவையை நிறைவு செய்கிறதோ, நல்ல பயன்பாட்டினை (Utility) உருவாக்குகிறதோ அது ஆக்கவளமுள்ள உழைப்பு என்று கூறப்படுகிறது.{{Right|மு.பிரா.}} <section end="உழைப்பு"/> <section begin="உழைப்புச் செறிந்த தொழில்கள்"/> {{dhr}} <b>உழைப்புச் செறிந்த தொழில்கள்</b>: மக்களுக்குத் தேவையான பல பொருள்கள் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தொழிற்சாலைகள் இப்பொருள்களை நிலம், உழைப்பு, மூலப்பொருள்கள், மூலதனம் போன்ற உற்பத்திக் காரணிகளின் உதவியோடு உற்பத்தி செய்கின்றன. இவ் உற்பத்திக் காரணிகள் ஒவ்வொரு தொழிலுக்கும் ஏற்றவாறு பல்வேறு விகிதத்தில் தொகுக்கப்படுகின்றன. ஒருசில தொழில்கள் உழைப்பைவிட, மூலப்பொருள்களையும் எந்திரங்களையும் அதிக விகிதத்தில் பயன்படுத்தலாம். சில தொழில்களில் உழைப்பு அதிக விகிதத்தில் பயன்படுத்தப்படலாம். உற்பத்திக் காரணிகள் எந்த விகிதத்தில் தொழில்களில் தொகுக்கப்படுகின்றனவோ அதன் அடிப்படையில் உழைப்புச் செறித்த தொழில்கள் (Labour Intensive Industries) என்றும், மூலதனம் செறிந்த தொழில்கள் (Capital Intensive Industries) என்றும் தொழில்கள் இருவகைப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட அளவு பொருளை உற்பத்தி செய்யப் பிற காரணிகளை விட உழைப்புக் காரணி அதிக விகிதத்தில் பயன்படுத்தப்படுமேயானால் அத்தகைய தொழில்கள் உழைப்புச் செறிந்த தொழில்கள் எனப்படும். வரையறுக்கப்பட்ட 10 ஏக்கர் நிலத்தில் 100 மூட்டை நெல் உற்பத்தி செய்யத் தொழிலாளியும் எத்திரங்களும் தேவைப்படுவதாகக் கொண்டால், இந்த உற்பத்தியைச் செய்யும் தொழிலாளியையும் எந்திரங்களையும் பின்வரும் எந்த ஒரு தொகுப்பின் மூலமாகவும் பெறலாம். இங்கு எந்திரங்களை முதலீடு செய்யப்பட்ட மூலதனமாகக் கொள்ளலாம். :{| |- |முதல் தொகுப்பு || ... || ஓர் எந்திரமும் 200 ஆட்களும் |- |இரண்டாம் தொகுப்பு || ... || இரு எந்திரங்களும் 150 ஆட்களும் |- |மூன்றாம் தொகுப்பு || ... || மூன்று எந்திரங்களும் 120 ஆட்களும் |- |நான்காம் தொகுப்பு || ... || நான்கு எந்திரங்களும் 100 ஆட்களும் |- |} இந்நான்கு தொகுப்புகளில் வேளாண்மைத் தொழிலாளி முதல் தொகுப்பைப் பயன்படுத்துவாரேயானால், அவர் செய்யும் தொழில் உழைப்புச் செறிந்த தொழில் என்று கூறப்படும். இக்கருத்தினைப் பின்வரும் படத்தின் மூலம் விளக்கலாம். படத்தில் X அச்சில் உழைப்பும், Y-அச்சில் மூலதனமும் காட்டப்பட்டுள்ளன. வளைகோடு EP சம உற்பத்திக் கோடு (Equal Product or Iso Product Curve) என்பது. இந்தக் கோடு உழைப்பும் மூலதனமும் எந்த விகிதங்களில் தொருக்கப்பட்டாலும் கூற் உற்பத்தி சமமாக இருக்கும் என்பதனைக் குறிக்கிறது. இந்த வளைகோட்டில் A,B என்ற இரு புள்ளிகள் காட்டப்பட்டுள்ளன. விவசாயி A என்ற புள்ளியின் படி உழைப்பையும் எந்திரத்தையும் பயன்படுத்தினால் அவரது தொழில் உழைப்புச் செறிந்த தொழில் என்று கருதப்படும். ஏனெனில் OL அளவு உழைப்பையும்<noinclude></noinclude> 5kj4e9vfimhesm3ajyn3rhcr8iyhzm5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/389 250 627867 1948269 1885378 2026-06-21T09:21:34Z ஹர்ஷியா பேகம் 15001 1948269 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உழைப்பு மதிப்புக் கோட்பாடு|345|உழைப்பு மதிப்புக் கோட்பாடு}}</noinclude><b>Thiagan, M.L.,</b> The Economics of Development and Planning, Vikas Publishing House, New Delhi, 1982.<br> <b>Sethi, J.D.,</b> Gandhi Today, Vikas Publishing House, New Delhi, 1978.<br> <b>Ghosh, B.N.,</b> Economic Development and Plaaning, National Publishing House, New Delhi, 1977. <section end="உழைப்புச் செறிந்த தொழில்கள்"/> <section begin="உழைப்பு மதிப்புக் கோட்பாடு"/> {{dhr}} <b>உழைப்பு மதிப்புக் கோட்பாடு</b> ஒரு பொருளின் மதிப்பையோ அதன் விற்பனை விலையையோ வரையறுக்கும் அடிப்படைக் கூறுகளை விளக்கும் கோட்பாடாகும். ஒரு பொருளை வாங்கும் போது அதற்கு ஒரு விலை கொடுக்கப்படுகிறது. அவ்விலை அப்பொருளின் மாற்று மதிப்பைக் (Exchange Value) குறிக்கிறது. நடைமுறை வழக்கில் சில பொருள்களின் விலை உயர்வாகவும் சில பொருள்களின் விலை குறைவாகவும் உள்ளன. இவற்றிற்கான காரணங்களைப் பொருளியல் வல்லுநர்கள் பழங்காலந்தொட்டே ஆராய்ந்து வந்திருக்கின்றனர். உழைப்பு மதிப்புக் கோட்பாடு (Labour Theory of Value) ஆடம் சுமித்து (Adam Smith) என்ற அறிஞரால் முதன் முதலாக விளக்கப்பட்டது. அவர் கருத்துப்படி, ஒரு பொருளுக்கு இரு வகை மதிப்புகள் உள்ளன. அவை பயன்பாட்டு மதிப்பு (Value-in-Use), விற்பனை மதிப்பு (Value-in-Exchange) என்பவையாகும். பொருளின் விற்பனை மதிப்பு அப்பொருளை உற்பத்தி செய்வதற்கு எவ்வளவு உழைப்புத் தேவைப்படுகிறதோ அதைப் பொறுத்து அமையும் என்றார் ஆடம் சுமித்து. தொழிலாளி செலுத்தும் உழைப்பு மிகுதியாக இருப்பின் பொருளின் மதிப்பும் மிகையாயிருக்கும். இரண்டு நாட்கள் உழைப்புத் தேவைப்படும் பொருளின் மதிப்பு, (Value of goods) ஒரு நாள் உழைப்புத் தேவைப்படும் பொருளின் மதிப்பைவிட இருமடங்காக இருப்பது இயற்கையே என்று அவர் கூறினார். எடுத்துக்காட்டாக, ஒரு தச்சன் ஒரு மேசையைச் செய்வதற்கு 10 நாட்களும் ஒரு நாற்காலியைச் செய்வதற்கு 5 நாட்களும் எடுத்துக்கொண்டால், இக்கோட்பாட்டின்படி, மேசையின் மதிப்பு நாற்காலின் மதிப்பைவிட இரு மடங்காக இருக்கும். பொருளின் மதிப்பு அனைத்தும் உழைப்பைப் பொறுத்தே அமையும் என்று ஆடம் சுமித்து கருதியதால் இக்கோட்பாடு உழைப்பு மதிப்புக் கோட்பாடு என்று பெயர் பெற்றது. ஆடம் சுமித்துக்குப் பிறகு இக்கோட்பாட்டினைத் தாவீது இரிக்கார்டோ (David Ricardo) சீர்செய்து அதனை மதிப்பின் உற்பத்திச் செலவுக் (Cost of Production Theory of Value) கோட்பாடு என்று குறிப்பிட்டார். அவரது கருத்துப்படி, ஒரு பொருளின் மதிப்பு இரு காரணிகளைப் பொறுத்து அமைகிறது. ஒன்று அப்பொருளின் பற்றாக்குறை, மற்றொன்று அப்பொருளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் உழைப்பின் அளவு. மிக அருமையாகக் கிடைக்கக் கூடிய படங்கள், பழைய நாணயங்கள், நூல்கள் போன்ற மீண்டும் உற்பத்தி செய்ய முடியாத பொருள்களின் மதிப்பு அதன் அளிப்பையும் பற்றாக்குறையையும் பொறுத்து அமையும். ஆனால், அவ்வகையான பொருள்கள் மிகவும் குறைவானவை. ஆனால், மீண்டும் உற்பத்தி செய்யக்கூடிய பொருள்களின் மதிப்பு அவற்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்புச் செலவைப் பொறுத்துள்ளது. பொருள்களின் மதிப்பை முடிவு செய்வதில் நிலம், மூலதனம் ஆகிய காரணிகளோ அவற்றிற்குக் கொடுக்கப்படும் வாரம், வட்டி ஆகியவையோ சிறப்பிடம் பெறுதல் இல்லை. ஏனெனில் இரிக்கார்டோவின் கருத்துப்படி, மிக உயர்ந்த தரமுள்ள (Superior) நிலத்திற்கு மட்டும் அளிக்கக்கூடியது வேறுபட்ட உபரியாகும். மூலதனம் சேமித்து வைக்கப்பட்ட முந்தைய உழைப்பின் ஒரு பகுதியாகும். இரிக்கார்டோவுக்குப் பின் வந்த நாசோ சீனியர் (Nassan Senior) என்னும் தொன்மைப் (Classical) பொருளியல் அறிஞர் இக்கோட்பாட்டை வரவேற்றார். காரல் மார்க்சும் பிற பொதுவுடைமைப் பொருளியலாரும் இரிக்கார்டோவின் கருத்துகளின் அடிப்படையில் உழைப்பின் மதிப்பை ஆராய்ந்தனர். ஆனால், அவர்கள் அக்கோட்பாட்டைப் பொதுவுடைமைக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்தினார்கள். இரிக்கார்டோ கூறியது போலக்காரல் மார்க்சும் ஒரு பொருளின் மதிப்பு அதன் உழைப்பின் அளவைப் பொறுத்து அமைவதாகக் கூறினார். பொதுவாக, ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் சராசரி உழைப்பாளர் திறமை அப்பொருளின் மதிப்பை வரையறுக்கிறது என்பது காரல் மார்க்சின் கருத்து. உழைப்பு மதிப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே மார்க்சின் மிகை மதிப்புக் கோட்பாடு (Surplus Theory of Value). அக்கருத்தின்படி, ஒரு தொழிலாளி தாம் உருவாக்கும் பொருளின் மதிப்பைவிடக் குறைவாகவே ஊதியம் பெறுகிறார் இதனால் பெறப்படும் மிகை ஆதாயத்தை முதலாளி பெறுகிறார். இதனைக் காரல் மார்க்சு தொன்மைப்-<noinclude></noinclude> k6cppwddb8bz2eoum94wm0gptw3fiwn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/390 250 627868 1948270 1885380 2026-06-21T09:22:29Z ஹர்ஷியா பேகம் 15001 1948270 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உழைப்பு மதிப்புக் கோட்பாடு|346|உள்துறை.....}}</noinclude>பொருளியலின் பிழைப்பு மட்டக் கூலிக் கோட்பாட்டின் (Subsistence Theory of Value) மூலம் விளக்குகிறார். ஒரு முதலாளி தம் தொழிலாளிக்கு அவர் பிழைப்பிற்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றைப் பெறுவதற்கான அளவு கூலி கொடுக்கிறார். எடுத்துக்காட்டாக, இக்கூலியைப் பெறுவதற்கு ஒரு தொழிலாளி 6 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என வைத்துக்கொண்டால், இது சமுதாயத் தேவை உழைப்பு (Socially Necessary Labour) எனப்படும். ஆனால், தொழிலாளி 10 மணி நேரம் வேலை செய்து பொருள் உற்பத்தி செய்தால் எஞ்சியுள்ள 4 மணி நேரத்திற்குரிய பொருளின் மதிப்பை மிகை மதிப்பாக முதலாளி பெறுகிறார். உழைப்பு மதிப்புக் கோட்பாட்டினை அறிஞர்கள் பல கண்ணோட்டத்தில் விளக்கியுள்ளனர். இக்கருத்துக்கள் உலகில் பொதுவுடைமை, சமத்துவம் ஆகிய கோட்பாட்டுக் கொள்கைகள் வலுப்படவும், பாட்டாளி வருக்கத்தின் சிறப்பை உலகம் அறியவும் பெரிதும் உதவின. இக்கருத்துகளை எதிர்க்கும் அறிஞர்கள் இக்கோட்பாட்டின் பின்வரும் குறைபாடுகளை எடுத்துக் காட்டுகின்றனர்: முதலாவதாக, ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கு உற்பத்திக் காரணிகளான நிலம், உழைப்பு, மூலதனம், தொழில் முயல்வோன் ஆகியவற்றின் முழுமையான ஒத்துழைப்பு இன்றியமையாத தேவையாகும். இக்காரணிகளுக்கு ஆகும் செலவு அனைத்தும் பொருளின் மதிப்புடன் இணைக்கப்பட வேண்டும். ஆனால், தொழிலாளியின் உழைப்பு மட்டும்தான் பொருளின் மதிப்பை வரையறுக்கிறது என்று கூறுவது நியாயமற்றது. இரண்டாவதாக, ஒரு பொருளின் மதிப்பு, அந்தப் பொருள் மக்களுக்கு எந்த அளவுக்குப் பயன்பாடு (Utility) அளிக்கிறது என்பதைப் பொறுத்தும் அமையும். பயன்பாடு இல்லையெனில் எந்தப் பொருளுக்கும் மதிப்புக் கிடையாது. எடுத்துக்காட்டாக, ஒரு தையல் தொழிலாளி 4 மணி நேரம் செலவழித்து ஒரு சட்டையைத் தைத்தும் அச்சட்டையின் அளவு சரியில்லாமல் பயன்படுத்த முடியவில்லை எனில், அச்சட்டைக்கு எந்த மதிப்பும் இருக்காது. அச்சட்டையின் மதிப்பு 4 மணி நேரத்திற்குச் சமம் என்று கூறமுடியாது. பொருளின் பயனும் அதன் மதிப்பை வரையறுப்பதில் முக்கிய பங்கேற்கிறது. இறுதியாக, தொழில் உழைப்பில் காணப்படும் தர வேற்றுமைகளும் மதிப்பை வரையறுப்பதில் ஏற்றுக்கொள்ள வேண்டிய கூறாகும். ஒருசில பொருள்களுக்கு நடைமுறையில் மிகுந்த மதிப்பு இருக்கலாம். ஆனால், அதைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட உழைப்பு மிகவும் குறைவானதாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒருவர் ஒரு வைரத்தைக் கண்டெடுக்கிறார் என்று கொண்டால் அவர் மேற்கொண்ட உழைப்பு மிகவும் குறைவு; ஆனால், அவ்வைரத்தின் மதிப்போ மிகுதி. இவற்றை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் உழைப்பு மதிப்புக் கோட்பாடுகள் தங்கள் தனித் தன்மையை இழந்தன. எனினும் இவை அளித்த பகுப்பாய்வுகள் பிற கோட்பாடுகள் வெளிவர உதவின.{{Right|மு.இரா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Adam Smith,</b> The Wealth of Nations, J.M. Deut and Sons Limited, London, 1962.<br> <b>Eric Roll,</b> A History of Economic Thought, Faber and Faber Limited, London, 1973.<br> <b>Haney, L.H..</b> History of Economic Thought, The Macmillan Company, New York, 1970.<br> <b>Karl Marx,</b> Capital, Foreign Languages Publishing House, Moscow, 1961.<br> <b>Spiegel, H.W.,</b> The Growth of Economic Thought. Prentice Hall Inc., New Jersey, 1971.<br> <b>Gide, C.and Rist, C.,</b> A History of Economic Doctrines, Oxford University Press, Calcutta, 1973. <section end="உழைப்பு மதிப்புக் கோட்பாடு"/> <section begin="உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்"/> {{dhr}} <b>உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்</b>: ஒரு நாட்டின் சட்டம், அமைதி, பாதுகாப்பு, நிருவாகம் ஆகியவற்றைக் காக்கும் வகையில் அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் உள்துறை நடவடிக்கைகள் (Home Affairs) ஆகும். இது அந்நாட்டின் அனைத்து நடவடிக்கைகளையும் தெரிந்து, அனைத்தையும் கண்காணித்து வரவேண்டும். குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே அந்நாட்டு அரசியல் நடவடிக்கைகளில் பங்கு கொள்ள வேண்டும். குடியுரிமை பெறாதவர்களும், வெளிநாட்டினரும் அந்நாட்டு அரசியல் நடவடிக்கைகளில் பங்கு கொள்ளாத வகையில் உள்துறை தடுத்து நிறுத்தவேண்டும். ஏற்கனவே நாட்டிற்குள் அந்நியர்கள் ஊடுருவி இருந்தால், அவர்களைக் கண்டுபிடித்து வெளியேற்றுவதும் உள்துறை நடவடிக்கையில் அடங்கும். நேரத்திற்கு நேரம் மாறுகின்ற சமூகச் சூழ்நிலைகளுக்கேற்பத் தோன்றும் சிக்கல்கள், குழப்பங்கள், நெருக்கடிகள் போன்றவற்றைக் களைவது மற்றும் எல்லைப் புறங்களில் ஊடுருவும் ஆக்கிரமிப்புகளைத்-<noinclude></noinclude> qyycp10nqho1mwocj0xs4yag0m2ov8q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/392 250 627870 1948271 1885383 2026-06-21T09:23:25Z ஹர்ஷியா பேகம் 15001 1948271 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்துறை....|348|உள்நாட்டு அங்காம}}</noinclude>போது, மாநில அரசாங்க நிருவாகத்தை மத்திய அரசாங்கம் மெற்கொள்ளும். அப்போது மாநில நிருவாகத்தைக் கண்காணிக்கக் கூடிய பொறுப்பும் இதனிடத்தில் வந்துவிடும். எனவே மாநில நிருவாகத்தை எப்போதும் விழிப்புடன் கண்காணித்து. மத்திய மாநில உறவுகளைச் சீர்படுத்துதல் இதன் பணியாகும். இந்த ஒழுங்குமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றனவர் என்பதை இது உன்னிப்பாகக் கண்காணிக்கின்றது. இவ்வொழுங்குமுறைகள் மீறப்படுகின்ற சமயங்களில் தக்க தண்டனைகளையும் மீறியவர்களுக்கு இது அளிக்கின்றது. எனவே, ஒழுங்குமுறைகளை வரையறுத்து அவற்றைச் செயற்படுத்தும் பணியும் இதனிடம் உள்ளது. இந்திய ஒருங்கிணைப்பிற்காகப் பாடுபடும். துறையும் இதுதான். இது நேரத்திற்கு நேரம் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் வகையில் கருத்துகளை வெளியிடுவதுடன், சில செயல் நடவடிக்கைகளையும் செய்து வருகின்றது. தேசிய ஒருமைப்பாட்டைப் பேணுகின்ற வகையில் மாநிலங்களிடை மன்றத்தை (Inter State Council) உருவாக்க அரசியலமைப்பு வழி செய்கின்றது. அதனை உருவாக்கினால் அதனைச் செயற்படுத்தும் கடமையைப் பெற்றுள்ளது. வட்டார மண்டலங்களை (Zonal Councils) உருவாக்கி, அவற்றின் மூலம் தேசிய ஒருமைப்பாட்டையும், மாநிலங்களிடை ஒற்றுமையையும் பண்பாட்டு மேம்பாட்டையும் வளர்க்க வேண்டும். எனவே, இந்தியா முழுமைக்கும் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு வித்திடக் கூடியதாகவும், அதனை அடையவும் இத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. தேர்தல் ஆணையம் மொழி ஆணையம், சிறுபான்மையோர் நல ஆணையம் போன்ற ஆணையங்களை இது நியமிக்கின்றது. இந்தியாவின் தேசிய விடுமுறை நாள்களைத் தயாரிக்கின்றது. குடியரசுத் தலைவர் தலைமை அமைச்சர் விருதுகளை இதுதான் தீர்மானிக்கின்றது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுப்பதும் இத்துறைதான். பத்திரிகைச் சட்டங்கள், பத்திரிக்கைத் தடைச் சட்டங்கள், அச்சகங்கள், நூல்கள் தொடர்பான சட்டங்களை இயற்றுவது, நூல்கள் மற்றும் பிற பதிப்புகளைக்கடன் தீர்வைச் சட்டப்படி தடை செய்தல், தேசிய மொழி பற்றிய ஒழுங்கு, தேசிய மொழியை ஏற்றுக்கொள்ளும்படி செய்யப் பல்வேறு முயற்சிகள் செய்வது, மாநில சபைக்கு 12 நியமன உறுப்பினர்களை நியமிப்பது ஆகிய பணிகளை உள்துறை செய்கின்றது. அரசாங்கத்தின் பல்வேறு பணிகளுக்குத் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களுக்கும் பழங்குடி வகுப்பினர்களுக்கும் பணி இட ஒதுக்கீடு சரியாகச் செய்யப்படுகின்றதா என்பதைக் கவனித்தலும் இதன் பணியாகும். இன்றைய நாளில் உள்துறையின் பெரும் நடவடிக்கை உள்நாட்டு அமைதியைக் காப்பதில் கவளம் செலுத்துவதாகும். இதற்காக உள்நாட்டுப் பாதுகாப்பு என்று ஒரு புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றிற்குட் பங்கம் விளைவிக்கின்ற சக்திகளைக் கண்டுபிடித்து. அவற்றை நசுக்குவதே இப்பிரிவின் தலையாய கடமையாகும். எனவே, இப்பிரிவின் கட்டுப்பாட்டிற்குள் செய்தி திரட்டும் அனைத்தும் பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. தவிர, எல்லைச் காவற் படை, மத்திய ஆயுதக் காவற்படை போன்ற பல்வேறு காவற்படைகள், குற்றவியல் சட்ட நிருவாகம். வெளிநாட்டவர் கள் நடமாட்டம், எல்லைப்புறப் பகுதிகளில் உள்ள மக்களைக் குடியேற்றம் செய்தல் போன்றவையும் முக்கியமான சில உள்துறை நடவடிக்கைகள் ஆகும். உள்துறை நடவடிக்கைகள் அந்நாட்டின் நிருவாகத்தைச் சாதாரண நிலையிலும் அசாதாரண நிலையிலும் காக்கும் வகையிலும் மக்கள் மனத்தில் அமைதி நிலவும் வகையில் சட்டம், ஒழுங்கைப் பராமரிக்கக் கூடியவகையிலும் அமைகின்றன. இப்பணிகளைச் செய்வதற்குரிய அனைத்துச் செய்தி திரட்டும் செயலாண்மைளையும் பல்விதக் காவற் படைளையும் அரசாங்கத்தையே நடத்திச் செல்லும் நிருவாக வல்லுநர்களையும் கொண்டதாக உள்துறை அமைக்கப்பட்டுள்ளது.{{Right|என்.எஸ்.ச.}} <section end="உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்"/> <section begin="உள்நாட்டு அங்காடி"/> {{dhr}} <b>உள்நாட்டு அங்காடி</b>: உற்பத்தியான பொருள்களை விற்பதும் வாங்குவதுமான செயல்களைக் கொண்ட இடம் அங்கா (Marker), பொருளியல் ஆய்வில் அங்காடி ஒரு குறிப்பிட் இடத்தை மட்டும் சார்ந்ததன்று. அங்காடி ஒரு குப்பிட்ட பொருளை விற்போரையும் வாங்குவோரையும் இணைக்கிறது. சூழ்நிலைக்கேற்ப உற்பத்தியாளர் நுகர்வோர் நிலைகளுக்கேற்பப் பொருள்களுக்கான தேவையை மாற்றி அமைப்பது அங்காடியாகும். அங்காடிகளின் பரப்பும் செயற்பாடும் அந்தந்த இடங்களின் போக்குவரத்து, வேலைப்பகுப்பு, உற்பத்தித் தேர்ச்சி, தொழில்நுட்பம், அரசியல் அமைப்பு, சட்ட ஒழுங்கு முறைகள், பண்டங்களின் தேவை, அளிப்பு, தன்மை, நிதி உதவி போன்ற பல அடிப்படைச் காரணிகளைச் சார்ந்துள்ளன. அங்காடிகள் காலநிலை, விற்போர் வாங்குவோரின் மனநிலை, அங்காடிக் கட்டுப்பாடுகள், அங்காடிகள் செயற்படும் நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. நாளங்காடி (Day Marker), அல்லங்காடி (Evening Market) என்னும் இருவகை அங்காடிகள் பற்றிய விளக்கம் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. அங்காடிகளை உள்நாட்டு அங்காடி, அயல்நாட்டு அங்காடி<noinclude></noinclude> c8aan7o70lxfcyybme2wnssntfknzm4 1948272 1948271 2026-06-21T09:24:01Z ஹர்ஷியா பேகம் 15001 1948272 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்துறை....|348|உள்நாட்டு அங்காடி}}</noinclude>போது, மாநில அரசாங்க நிருவாகத்தை மத்திய அரசாங்கம் மெற்கொள்ளும். அப்போது மாநில நிருவாகத்தைக் கண்காணிக்கக் கூடிய பொறுப்பும் இதனிடத்தில் வந்துவிடும். எனவே மாநில நிருவாகத்தை எப்போதும் விழிப்புடன் கண்காணித்து. மத்திய மாநில உறவுகளைச் சீர்படுத்துதல் இதன் பணியாகும். இந்த ஒழுங்குமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றனவர் என்பதை இது உன்னிப்பாகக் கண்காணிக்கின்றது. இவ்வொழுங்குமுறைகள் மீறப்படுகின்ற சமயங்களில் தக்க தண்டனைகளையும் மீறியவர்களுக்கு இது அளிக்கின்றது. எனவே, ஒழுங்குமுறைகளை வரையறுத்து அவற்றைச் செயற்படுத்தும் பணியும் இதனிடம் உள்ளது. இந்திய ஒருங்கிணைப்பிற்காகப் பாடுபடும். துறையும் இதுதான். இது நேரத்திற்கு நேரம் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் வகையில் கருத்துகளை வெளியிடுவதுடன், சில செயல் நடவடிக்கைகளையும் செய்து வருகின்றது. தேசிய ஒருமைப்பாட்டைப் பேணுகின்ற வகையில் மாநிலங்களிடை மன்றத்தை (Inter State Council) உருவாக்க அரசியலமைப்பு வழி செய்கின்றது. அதனை உருவாக்கினால் அதனைச் செயற்படுத்தும் கடமையைப் பெற்றுள்ளது. வட்டார மண்டலங்களை (Zonal Councils) உருவாக்கி, அவற்றின் மூலம் தேசிய ஒருமைப்பாட்டையும், மாநிலங்களிடை ஒற்றுமையையும் பண்பாட்டு மேம்பாட்டையும் வளர்க்க வேண்டும். எனவே, இந்தியா முழுமைக்கும் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு வித்திடக் கூடியதாகவும், அதனை அடையவும் இத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. தேர்தல் ஆணையம் மொழி ஆணையம், சிறுபான்மையோர் நல ஆணையம் போன்ற ஆணையங்களை இது நியமிக்கின்றது. இந்தியாவின் தேசிய விடுமுறை நாள்களைத் தயாரிக்கின்றது. குடியரசுத் தலைவர் தலைமை அமைச்சர் விருதுகளை இதுதான் தீர்மானிக்கின்றது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுப்பதும் இத்துறைதான். பத்திரிகைச் சட்டங்கள், பத்திரிக்கைத் தடைச் சட்டங்கள், அச்சகங்கள், நூல்கள் தொடர்பான சட்டங்களை இயற்றுவது, நூல்கள் மற்றும் பிற பதிப்புகளைக்கடன் தீர்வைச் சட்டப்படி தடை செய்தல், தேசிய மொழி பற்றிய ஒழுங்கு, தேசிய மொழியை ஏற்றுக்கொள்ளும்படி செய்யப் பல்வேறு முயற்சிகள் செய்வது, மாநில சபைக்கு 12 நியமன உறுப்பினர்களை நியமிப்பது ஆகிய பணிகளை உள்துறை செய்கின்றது. அரசாங்கத்தின் பல்வேறு பணிகளுக்குத் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களுக்கும் பழங்குடி வகுப்பினர்களுக்கும் பணி இட ஒதுக்கீடு சரியாகச் செய்யப்படுகின்றதா என்பதைக் கவனித்தலும் இதன் பணியாகும். இன்றைய நாளில் உள்துறையின் பெரும் நடவடிக்கை உள்நாட்டு அமைதியைக் காப்பதில் கவளம் செலுத்துவதாகும். இதற்காக உள்நாட்டுப் பாதுகாப்பு என்று ஒரு புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றிற்குட் பங்கம் விளைவிக்கின்ற சக்திகளைக் கண்டுபிடித்து. அவற்றை நசுக்குவதே இப்பிரிவின் தலையாய கடமையாகும். எனவே, இப்பிரிவின் கட்டுப்பாட்டிற்குள் செய்தி திரட்டும் அனைத்தும் பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. தவிர, எல்லைச் காவற் படை, மத்திய ஆயுதக் காவற்படை போன்ற பல்வேறு காவற்படைகள், குற்றவியல் சட்ட நிருவாகம். வெளிநாட்டவர் கள் நடமாட்டம், எல்லைப்புறப் பகுதிகளில் உள்ள மக்களைக் குடியேற்றம் செய்தல் போன்றவையும் முக்கியமான சில உள்துறை நடவடிக்கைகள் ஆகும். உள்துறை நடவடிக்கைகள் அந்நாட்டின் நிருவாகத்தைச் சாதாரண நிலையிலும் அசாதாரண நிலையிலும் காக்கும் வகையிலும் மக்கள் மனத்தில் அமைதி நிலவும் வகையில் சட்டம், ஒழுங்கைப் பராமரிக்கக் கூடியவகையிலும் அமைகின்றன. இப்பணிகளைச் செய்வதற்குரிய அனைத்துச் செய்தி திரட்டும் செயலாண்மைளையும் பல்விதக் காவற் படைளையும் அரசாங்கத்தையே நடத்திச் செல்லும் நிருவாக வல்லுநர்களையும் கொண்டதாக உள்துறை அமைக்கப்பட்டுள்ளது.{{Right|என்.எஸ்.ச.}} <section end="உள்துறை நடவடிக்கைகள் அமைச்சகம்"/> <section begin="உள்நாட்டு அங்காடி"/> {{dhr}} <b>உள்நாட்டு அங்காடி</b>: உற்பத்தியான பொருள்களை விற்பதும் வாங்குவதுமான செயல்களைக் கொண்ட இடம் அங்கா (Marker), பொருளியல் ஆய்வில் அங்காடி ஒரு குறிப்பிட் இடத்தை மட்டும் சார்ந்ததன்று. அங்காடி ஒரு குப்பிட்ட பொருளை விற்போரையும் வாங்குவோரையும் இணைக்கிறது. சூழ்நிலைக்கேற்ப உற்பத்தியாளர் நுகர்வோர் நிலைகளுக்கேற்பப் பொருள்களுக்கான தேவையை மாற்றி அமைப்பது அங்காடியாகும். அங்காடிகளின் பரப்பும் செயற்பாடும் அந்தந்த இடங்களின் போக்குவரத்து, வேலைப்பகுப்பு, உற்பத்தித் தேர்ச்சி, தொழில்நுட்பம், அரசியல் அமைப்பு, சட்ட ஒழுங்கு முறைகள், பண்டங்களின் தேவை, அளிப்பு, தன்மை, நிதி உதவி போன்ற பல அடிப்படைச் காரணிகளைச் சார்ந்துள்ளன. அங்காடிகள் காலநிலை, விற்போர் வாங்குவோரின் மனநிலை, அங்காடிக் கட்டுப்பாடுகள், அங்காடிகள் செயற்படும் நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. நாளங்காடி (Day Marker), அல்லங்காடி (Evening Market) என்னும் இருவகை அங்காடிகள் பற்றிய விளக்கம் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. அங்காடிகளை உள்நாட்டு அங்காடி, அயல்நாட்டு அங்காடி<noinclude></noinclude> a958wcn05yx6bdok0x1rtq1dcwkunjv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/395 250 627875 1948273 1885389 2026-06-21T09:25:19Z ஹர்ஷியா பேகம் 15001 1948273 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்நாட்டுக் கடன்|351|உள்நாட்டுக் கடன்}}</noinclude>போட்டி போன்றவை எதிர்பாராத மாறுதல்களை ஏற்படுத்திச் சில வகைப் பண்டங்களில் தேக்க நிலையை உண்டாக்குகின்றன. அங்காடிகளில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் உற்பத்தியாளர்களின் ஆதாயத்தையும் ஊக்கத்தையும் பேரளவில் பாதிக்கிறது. உள்நாட்டு அங்காடி நன்முறையில் செயற்பட வேண்டின் உற்பத்தியாளர். நுகர்வோருக்கிடையே நல்லுறவு காணப்படவேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு அங்காடி அமைப்பு இன்றியமையாததாகையால், அங்காடி நன்முறையில் செயற்படத் தேவையான சூழ்நிலைகளை அரசு உருவாக்க வேண்டும். பன்னாட்டு வாணிகம் செழிக்க உள்நாட்டு அங்காடிகள் ஒழுங்குற்ற உறுதியான முறையில் அமையவேண்டும். ஒரு நாட்டின் வேலையின்மையை ஒழிக்கவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும். போக்குவரத்து வசதிகளைப் பெருக்கவும் அங்காடி முன்னேற்றம் அடிப்படைத் தேவையாகக் கருதப்படுகிறது. காண்க: அங்காடி அமைப்பு.{{Right|க.சொ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Clark & Clark,</b> Principles of Marketing, Macmillan Co., New York, 1962.<br> <b>Stanton, William, J.,</b> Fundamentals of Marketing, McGraw Hill Inc, 1975.<br> <b>Schulty, J. N.,</b> The Economic Organisation of Agriculture, Tata McGraw Hill Publishing Co., Ltd, Bombay, 1960.<br> <b>Cundiff, L. W., Still, R. R., Govani, N. A. P..</b> Fundamentals of Modern Marketing. Prentice Hall of India Private Ltd, New Delhi, 1982. <section end="உள்நாட்டு அங்காடி"/> <section begin="உள்நாட்டுக் கடன்"/> {{dhr}} <b>உள்நாட்டுக் கடன்</b>: மைய மாநில அரசுகள் இந்திய மைய இருப்பு வங்கி (Reserve Bank of India). வணிக வங்கிகள், முதல் அங்காடி, தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து பெறும் எல்லா வகைக் கடன்களும் உள்நாட்டுக் கடன்கள் (Internal Debts) எனப்படும். தனி மனிதர் கடன் வாங்கும்போது கடனைத் திருப்பித் தருவதாக வாக்குறுதிக் குறிப்பு (Promissory Note) எழுதிக் கொடுப்பது போன்று, அரசுகள் கடன் வாங்கும்போது குறுகிய காலக் கடன்களுக்குக் கருவூலச் சீட்டுகளையும் (Treasury Bills), நீண்ட காலக் கடன்களுக்குக் கடனுறுதிச் சீட்டுகளையும் (Bonds) அளிக்கின்றன. தனி மனிதரின் வாக்குறுதிக் குறிப்புகள் நேரடியாகப் பணமாக மாற்றும் மதிப்பற்றவை (Illiquid). ஆனால், அரசின் கருவூலச் சீட்டுகளும் கடனுறுதிச் சீட்டுகளும் எளிதில் பணமாக்கக் கூடியவை (Liquidity). எனவே வங்கிகள் தங்கள் கையிருப்பில் எப்போதும் பல்வேறு காலங்களில் முதலைத் திருப்பிப் பெறும் வாய்ப்புள்ள வகையில், அரசின் கருவூலச் சீட்டுகளையும் கடனுறுதிச் சீட்டுகளையும் வைத்திருப்பது அவற்றின் பாதுகாப்புக்கு இன்றியமையாததாக இருக்கிறது. அரசின் பணக்கொள்கையின் (Monetary Policy) ஒரு சிறப்புக் கருவியான ‘திறந்த அங்காடி நடவடிக்கை’ (Open Market Operation) பொதுக் கடனுறுதிச் சீட்டுகளை விற்றல். வாங்குதல் ஆகியவற்றின் மூலம் நடைபெறுகிறது. இதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்திய மைய இருப்பு வங்கிக்கு மாநில அரசுகளின் சார்பில் கடன் வாங்குதல், வட்டி கொடுத்தல், உரிய காலத்தில் முதலைத் திருப்பிக் கொடுத்தல் போன்ற கடன் நிருவாகப் பொறுப்புகள் அனைத்தும் அளிக்கப்பட்டுள்ளன. <b>பொதுக் கடன்கள்: தொன்மைப் பொருளியலார் மற்றும் கீனிசியப் பொருளியலாரின் எண்ணங்கள்</b>: தொன்மைப் பொருளியலாரின் கருத்துப்படி. தனி மனிதராயினும் அரசுகளாயினும் வரவுக்கு மேல் செலவு செய்து கடன் வாங்குவது முறைகேடான நடவடிக்கையாகும். நிகழ்காலத்தினரின் ஊதாரித் தனத்தினால் வருங்காலத் தலைமுறையினரின் மேல் பொதுக் கடனின் சுமையேற்றப்படுகிறது. கீனிசியப் பொருளியல் அறிஞர்கள் தொன்மைப் பொருளியலாரின் இக்கொள்கையை ஏற்றுக் கொள்வதில்லை. தனி மனிதரின் முதுகில் ஏற்றப்படும் பாறைகளைப் போன்றதன்று பொதுக்கடன் சுமை. நிகழ்காலத்தினர் வருங்காலத் தலைமுறையினர்மீது சுமை ஏற்றுவதென்பது எதற்காக, எந்த அளவு பொதுக் கடன்கள் வாங்கப்படுகின்றன? அவை எவ்வாறு செலவிடப்படுகின்றன? என்பவற்றைப் பொறுத்தது. தொன்மைப் பொருளியலார் பொதுக்கடன் குறைப்பை ஓர் உயர்ந்த நோக்கமாகக் கருதினர். ஆனால், கீனிசியப் பொருளியலாரோ வணிகச் சுழல் மந்தங்களின்போது பொதுக்கடன் குறைப்பை ஓடா இடையூறான நடடிக்கையாகக் கருதுகின்றனர். பொதுக்கடனை உயர்த்துவதும் குறைப்பதும் நாட்டின் வேலை வாய்ப்பு, விலைநிலை போன்ற பொருளியற் காரணிகளால் வரையறுக்கப்பட வேண்டும். <b>தனியார் கடனும் பொதுக் கடனும்</b>: வரவை விடச் செலவு மிகையானால் எழும் இடைவெளியைச் சீராக்கத் தனியார் கடன் உதவுகிறது. தொடர்ந்து தனியார் கடன் வளர்ந்து. அது அவரின் சொத்து<noinclude></noinclude> goj3xxxfbk9tos9vbytysyqsaivhdka பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/399 250 627885 1948274 1885401 2026-06-21T09:26:14Z ஹர்ஷியா பேகம் 15001 1948274 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்நாட்டுக் கொள்கை|355|உள்நாட்டுக் கொள்கை}}</noinclude>மைய அரசும் தொழிலாளர் நல நிதி, வருமான வரிக்கான கட்டாய வைப்புத் திட்டம் (Compulsory Deposit Scheme), தபால், இரயில்வேக்கள், பிற பொதுத் துறை நிறுவனங்களின் காப்பு இருப்பு நிதிகள் போன்றவற்றை நிருவகிக்கிறது. இவற்றின் அளவு 1983-இல் உரூ.25,000 கோடி எனினும் அவற்றை ‘உள்நாட்டுக் கடன்’ என்ற தலைப்பில் காட்டுதல் இல்லை.{{Right|எஸ்.நீ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Musgrave and Musarave.,</b> Public Finance in Theory and Practice, Mc Graw Hill Koghakusha Limited, Tokyo, 1972.<br> <b>Musgrave, R.A.,</b> The Theory of Public Finance, Mc Graw Hill, New York, 1973.<br> <b>Rolph, E.R.,</b> Principles of Deb Management, American Economic Review, June, 1957.<br> <b>Tobin, J. (Ed.),</b> Fiscal and Debt Management Policies, Prentice Hall, Engelwood Cliffs, NJ, 1963. <section end="உள்நாட்டுக் கடன்"/> <section begin="உள்நாட்டுக் கொள்கை"/> {{dhr}} <b>உள்நாட்டுக் கொள்கை</b>: உள்நாட்டுக் கொள்கைகளை அந்தந்த நாடுகளின் அரசாங்கம் அமைக்கின்றது. இக்கொள்கைகள் நாடுகளின் உள் விவகார நடவடிக்கைகளைப் பற்றியதாக இருக்கும். ஒரு நாடு தன் நாட்டில் சட்டம், ஒழுங்கைப் பராமரித்து முன்னேற்றுவதற்குரிய நடவடிக்கைகள் உள்நாட்டுக் கொள்கைகளாகும். அந்நாடு பிற நாடுகளோடு எங்ஙனம் தொடர்பு வைத்துக் கொள்ளவேண்டும் என்பதை அந்நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை விளக்கும். உள்நாட்டுக் கொள்கைகள் ஒரு நாட்டின் எல்லையையும் பாதுகாப்பையும் இறைமையையும் காக்க வல்லதாக இருக்க வேண்டும். நாட்டின் எல்லைப்புற ஆக்கிரமிப்புகளைத் தடுப்பது, அந்நாட்டின் எல்லையைக் கட்டிக் காப்பது, வெளிநாடுகள் அந்நாட்டு உள்விவகாரங்களில் தடையிடாதவாறு பார்த்துக் கொள்வது ஆகியன உள்நாட்டுக் கொள்கையில் இடம் பெறும். அதே நேரத்தில் உள்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், பல்வேறு மக்களின் வேறுபட்ட சமூக பண்பாடுகளைக் காக்கவும், மக்களிடையே சமூக ஒற்றுமையை நிலைநாட்டவும், பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், விலைவாசிகளைக் கட்டுப்படுத்தவும் மக்கள் அனைவரும் வேற்றுமை பாராட்டாது ஒற்றுமையுடன் வாழ எடுக்கப்படும் முயற்சிகள் அனைத்தும் உள்நாட்டுக் கொள்கைகளாகும். உள்நாட்டுக் கொள்கை உருவாக்கும் பணி நாட்டு அரசாங்கத்தைச் சார்ந்தது. எனவே, உள்நாட்டுக் கொள்கை நாட்டுக்கு நாடு வேறுபட்டதாக இருக்கும். இக்கொள்கை நாடுகளின் அரசியல் முறையமைவுகளைச் சார்ந்து இருக்கும். இன்றைய நாளில் உள்நாட்டுக் கொள்கை வகுப்பதில் அரசியல் கட்சிகள் பெரும்பங்கு ஆற்றி வருகின்றன. ஏனெனில் அரசாங்கங்கள் பெரும்பாலும் அரசியல் கட்சிகளால் அமைக்கப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் இல்வையெனில் அரசாங்கங்கள் அமைப்பதென்பது இன்று முடியாத செயல். பொதுவுடைமைக் கட்சி சோவியத்து உருசியாவிலும், தொழிலாளர் கட்சி, பழைமை விரும்பிக் கட்சி போல்வன இங்கிலாத்திலும், குடியாட்சிக் கட்சி, குடியரசுக் கட்சி, மற்றும் பல கட்சிகள் என்பன அமெரிக்க ஐக்கிய நாடுநாட்டிலும் இந்தியாவிலும் பிரான்சிலும் உள்ளன. இந்த அரசியல் கட்சிகள் மக்களுடைய ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்ததும், இக்கட்சிகளின் கொள்கைகள் அரசாங்கத்தின் கொள்கைகளாக மாறிவிடுகின்றன. சில நாடுகளில் அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தையும், சில நாடுகளில் அரசியல் கட்சிகளையும் வன்முறையால் அந்நாடுகளின் இராணுவப் படையே கட்டுப்படுத்தி, இராணுவப் பிரிவே ஆட்சியமைத்து உள்நாட்டுக் கொள்கைகளை அறிவிக்கிறது. எனவே, உள்நாட்டுக் கொள்கையை (Domestic Policy) இராணுவத்தினர்களும் உருவாக்குகின்றனர். ஆகவே, அரசாங்கங்களை அமைக்கக் கூடிய சக்திகளைப் பொறுத்து, அந்தந்த நாடுகளின் உள்நாட்டுக் கொள்கைகள் அமைகின்றன. பாராளுமன்ற முறை, குடியரசுத்தலைவர் முறை அரசாங்கங்களில் அரசியல் கட்சிகளின் கொள்கைகள் சட்டப்படி அரசாங்கங்களின் கொள்கைகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மக்களுடைய பெரும்பான்மையான எண்ணங்களே அரசாங்கத்தின் கொள்கைகள். ஒவ்வோர் அரசியல் கட்சியும் இலட்சிய முறையில் (Ideology) கொள்கைகள் ஏற்படுத்தி இயங்கினாலும், அது அரசாங்கத்தை அமைத்துவிட்டால் படை முறைக்கு ஒப்பத்தன் கொள்கைகளை மாற்றியமைத்துக் கொள்கின்றது எடுத்துக்காட்டாக, தொழிலாளர்களுக்கு ஆதரவாகத்தான் தொழிற்கட்சி அரசாங்கம் செயற்படும் என்று நம்பிக் கொண்டிருக்கும் போது, தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வது சட்டவிரோதமென ஓர் அரசியல் கட்சி அரசாங்கம் உள்நாட்டுக் கொள்கை உருவாக்குவது உண்டு. மதத்திற்கு எதிராக உள்ளது இக்கட்சி; இது ஆட்சிக்கு வந்தால் மதத்திற்கு எதிராகக் கொள்கைகள் எடுக்குமென்று எண்ணுகின்றபோது, அக்கட்சி அரசாங்கம் மதங்களை வளர்க்கும் நடவடிக்கை எடுப்பதும் உண்டு. ஏனெனில், அரசாங்கத்தின் கொள்கைகள் அனைத்து<noinclude> <b>வா.க. 5-23 அ</b></noinclude> kvezabcyu3xepl3i3cwme1rj0xnf2y5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/401 250 627908 1948275 1885572 2026-06-21T09:27:11Z ஹர்ஷியா பேகம் 15001 1948275 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்நாட்டுச் சேமிப்பு|357|உள்நாட்டுச் சேமிப்பு}}</noinclude>டின் அறிவாற்றல் வெளிச் செல்லலைத் (Brain Drain) தடுப்பதும், அறிவாற்றல் மிக்கோர் வெளிச் செல்லாதவாறு அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்து, அவர்களது அறிவாற்றலைப் பயன்படுத்தி நாடு அறிவியல் முறையில் வளர நடவடிக்கைகள் எடுப்பதும் உள்நாட்டுக் கொள்கை. வெளிநாட்டிலுள்ள இந்தியர்கள் இந்தியாவில் தொழில் தொடங்கச் சலுகைகள் அளிப்பதும் இந்தியாவிலுள்ள அறிவுமிக்கோர் வெளியே செல்வதைத் தடுத்து, அவர்கள் ஆய்வுகள் மற்றும் தொழில் தொடங்க ஆவன செய்வதும் போன்ற வசதிகள் செய்து கொடுப்பது உள்நாட்டுக் கொள்கை. மொத்தத்தில், உள்நாட்டுக் கொள்கையினால்தான் நாட்டில் அமைதியும் ஒழுங்கும் ஒருமித்த முன்னேற்றமும் ஏற்படும் என்பது திண்ணம்.{{Right|சி.ஞா.}} <section end="உள்நாட்டுக் கொள்கை"/> <section begin="உள்நாட்டுச் சேமிப்பு"/> {{dhr}} <b>உள்நாட்டுச் சேமிப்பு</b>: வருமானத்தில் நுகர்விற்காகச் செலவிட்ட தொகை போக எஞ்சியுள்ளது சேமிப்பு எனப்படும். சேமிப்பு வருமானத்தின் ஒரு சார்பாக உள்ளது. எனவே, வருமானம் உயர உயர சேமிப்பும் உயர்ந்து செல்லும். இதனை ஒருவரை படத்தின் துணையால் விளக்கிக் கூறலாம். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf |Page = 401 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 100 |oTop = 220 |oLeft = 25 |Location = center |Description = }} {{center|சேமிப்புச் சார்பு}} கிடையச்சில் (OX) வருமானத்தையும், குத்து அச்சில் (OY) சேமிப்பையும் எடுத்துக்கொண்டால், சேமிப்புக் சார்பு ‘SS’ ஆக இருக்கும். வருமானம் OY₀ வை விடக் குறைவாக இருக்குமானால் சேமிப்பு எதிர்மறையாக இருக்கும் (அதாவது மக்கள் கடன்பட்டு இருப்பர்). OY₀ என்ற அளவில் சேமிப்பு இன்மையாக (Zero) உள்ளது. வருமானம் OY₀ வைவிடக் கூடுதலாக உயரும் பொழுது சேமிப்பு நேர் விகிதத்தில் அதிகரித்துச் செல்லும். மொத்தச் சேமிப்பிற்கும் மொத்த வருமானத்திற்கும் உள்ள விகிதத்தைச் சராசரிச் சேமிப்பு நாட்டம் (Propensity to Save) என்றும், கூடுதல் வருமானத்தில் சேமிக்கப்படும் தொகையை விகிதப் படுத்தும்பொழுது இறுதிநிலைச் சேமிப்பு நாட்டம் என்னும் கூறலாம். சே.எம். கீன்சின் (J.M. Keynes) கருத்துப்படி, சராசரிச் சேமிப்பு நாட்டத்தைவிட இறுதிநிலைச் சேமிப்பு நாட்டம் (Marginal Propensity to Save) அதிகமாக இருக்கும். ஆனால், நீண்டகாலத்திய, ஏறத்தாழ 30 ஆண்டுக்கால அளவிலான சேமிப்பு-வருமான விகிதங்களை ஆராய்ந்த, கீன்சுக்குப் பின்னர் வந்த பொருளாதார அறிஞர்கள் மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளார்கள். அவர்களின் கருத்துப்படி, நீண்டகால அளவில் சராசரிச் சேமிப்பு நாட்டத்திற்கும் இறுதிநிலைச் சேமிப்பு நாட்டத்திற்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இல்லை. இதனால், கீன்சின் கருத்துகள் குறுகிய கால அளவில் மட்டுமே ஏற்புடையன என்றும், நீண்டகால அளவில் அவற்றை ஏற்பதற்கில்லை என்றும் கூறலாம். இந்திய உள்நாட்டுச் சேமிப்பு நான்கு வகைப்படும். அவை: உபரியான வரி வருவாய் (Revenue Surplus), பொது நிறுவனங்கள் ஆதாயம், கூடுதல் வரி விதிப்பு, தனியார் சேமிப்பு என்பன ஆகும். {{center|அட்டவணை-1 ஐந்தாம் திட்டங்களுக்கான நிதி வளங்கள் (விழுக்காடுகளில்)}} {| class="wikitable" |- | || முதலாம் திட்டம் || இரண்டாம் திட்டம் || மூன்றாம் திட்டம் ||நான்காம் திட்டம் || ஐந்தாம் திட்டம் |- |1. உள்நாட்டு வளங்கள் (சேமிப்பு) || 73 || 56 || 59 || 74 || 84 |- |அவற்றுள் (அ) உபரி வரி வருவாய் || 25 || -1 || -5 || -2 || 13 |- |} {{nop}}<noinclude></noinclude> hxyltwmnl8ig5i1f2t7ql7kaeb105cm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/403 250 627913 1948276 1885577 2026-06-21T09:28:01Z ஹர்ஷியா பேகம் 15001 1948276 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்நாட்டுப் போர்|359|உள்நாட்டுப் போர்}}</noinclude>குடும்பங்களின் சேமிப்பு மரபியல் சார்ந்ததாக இருந்து வந்துள்ளது. பொன்னையும் வெள்ளியையும் குடும்பங்களில் சேமித்துப் பாதுகாத்த முறைகள் சேமிப்புப் பண்பாட்டையே வலியுறுத்துகின்றன. காரல் மார்க்சு (Karl Marx) உலகிலேயே மிகையான அளவில் வெள்ளிக் காசுகள் புழக்கத்திலிருந்த நாடு இந்தியா என 18-ஆம் நூற்றாண்டில் குறிப்பிட்டுள்ளார்.{{Right|ம.தி.}} <b>துணை நூல்</b>:<br> <b>Rangarajan, C. and Dholakia, B,H.,</b> Principles of Macro Economics, Tata Mc Graw Hill Publishing Co. Ltd., New Delhi, 1979. <section end="உள்நாட்டுச் சேமிப்பு"/> <section begin="உள்நாட்டுப் போர்"/> {{dhr}} <b>உள்நாட்டுப் போர்</b>: உள்நாட்டுப் போர் என்பது சாதாரணமாக ஆட்சியாளர்களை எதிர்த்து நடைபெறக் கூடிய ஒரு கிளர்ச்சியாகும். மக்களின் தேவைகளை அரசாங்கம் முறையாகக் கவனிக்காமல் அலட்சியப்படுத்துவதால் இது உண்டாகும். ஆட்சியாளர்களுக்குத்தான் மக்கள் என்ற பாங்கில் ஆட்சியாளர்கள் தங்கள் நலன்களைக் கவனித்து, மக்களை மதியாமல் நடப்பதாலும் இது உண்டாகும். பொதுவாக, சமூகத்தில் எழக்கூடிய ஒரு பெரும் சிக்கல் உள்நாட்டுப் போர் எனலாம். சில சமயங்களில் வெளிப்படையாக அதிகாரத்தைப் பிடிப்பதற்காகவும் இது உருவாகலாம். உள்நாட்டுப் போரில் வன்முறையிலும் பொதுமக்கள் ஈடுபடுவர். இராணுவம் மட்டும் ஆட்சியைப் பிடிப்பது உள்நாட்டுப்போர் என்று கருதப்படாது. பொதுமக்கள் பங்கேற்பும் வன்முறைக் கலவரங்கள், தெருப்போராட்டங்கள் ஆகியனவும் இப்போரில் இடம்பெறும். திட்டமிட்ட உள்நாட்டுப்போர், திட்டமிடா உள்நாட்டுப்போர் என இருவகையாக உள்நாட்டுப்போரை வகைப்படுத்தலாம். எந்தவிதமான முன்னேற்பாடும் இல்லாது, தாமாகவே மக்கள் கூட்டம் தங்கள் குறைகளைக் களைய அரசாங்கத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தலாம். இவ்விதமாக நடத்தப்படும் போராட்டம் திட்டமிடா உள்நாட்டுப்போர் ஆகும். மக்கள் போராட்டங்கள் நடத்தியதன் வாயிலாக அரசாங்கம் தூக்கியெறியப்படலாம். அங்ஙனம் தூக்கியெறியப்பட்டதும், புது அரசாங்கம் அமைக்கப்படாமல் ஒரு வெற்றிடம் இருக்கும். உள்நாட்டுப் போரின் விளைவாக அரசாங்கம் மாற்றப்படுவது மட்டுமன்றி, மக்களைக் காக்கக் கூடிய மற்றோர் அல்லது அதே அரசாங்கம் அமைய வேண்டும். திட்டமிடாமல் எழக்கூடிய உள்நாட்டுப் போரில் அரசாங்கத்தை மாற்றிய பின்னர், அரசாங்கத்தைக் கைப்பற்றப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உள்நாட்டுப்போரின்போது அரசாங்கத்தை எதிர்த்த ஒரே பிரிவே, பல பிரிவுகளாகச் சிதறி அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்யும். இது எளிதாக நடைபெறக்கூடியது. ஏனெனில் போராட்டங்களின் விளைவாக வலுவுள்ள அரசாங்கம் வலுக் குறைந்து விடும். போராட்டப் பிரிவினர்கள் இதனை உணர்ந்து, அரசாங்கத்தைக் கைப்பற்ற முயற்சி செய்வர். திட்டமிடா உள்நாட்டுப் போர் தானாகவே எழக்கூடியது. அதை நிகழ்த்து வோர் நிலையான அரசாங்கத்தை உடனே அமைப்பர் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்காது. திட்டமிட்ட உள்நாட்டுப் போர் சமூகத்திலுள்ள பெரும்பான்மைப் பிரிவினர்களின் குறைகளைத் தீர்வு காண எடுக்கப்படும் முறையான செயல் ஆகும். இப்போர் ஏற்பட இரண்டு முக்கிய காரணங்கள் தேவை. 1. மக்களின் அரசியல் குறைகளைத் தீர்த்து வைப்பதற்கு முறையான, நடைமுறை அளவிலான தீர்வு காணும் அமைப்புகள் இல்லாமை, 2. மக்கள் அனைவரும் வன்முறை தவிர்ப் பிற வழிமுறைகளெல்லாம் பயனற்றவை என்று முழுமையாக நம்புவது. எனவே, மக்களின் குறைகளைத் தீர்த்து வைக்க எம் முறையான அமைப்பும் வழிமுறைகளும் இல்லையென்பதை உணர்வதால், இருக்கக்கூடிய அரசாங்கத்தை மாற்றினால்தான் தங்கள் குறைகள் தீர்க்கப்படும் என்று நம்புவதால் திட்டமிட்ட உள்நாட்டுப் போர் ஏற்படுகிறது. திட்டமிட்ட உள்நாட்டுப் போரில் கையாளக் கூடிய வழிமுறைகள் அனைத்தும் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டவை. முதன்முதலாக, முறையான எதிர்ப்பு இயக்க அமைப்புகளை உருவாக்குவர், மறைந்து தாக்கும் கொரில்லா முறைத் தாக்குதல், நாசவேலை புரிதல் ஆகிய இரண்டு வழிமுறைகளையும் கடைப்பிடிப்பர். இவ்விரு வழிமுறைகளால் வன்முறை மேலோங்கும். நாட்டின் அமைதியும் ஒழுங்கும் பாதிப்பிற்குள்ளாகும். எதிர்ப்பு இயக்க அமைப்புகள் முறையாகச் சில இடைவெளிக்கிடையில் வன்முறையைத் தொடர்ந்து வளர்க்கும். அரசாங்கக் கட்டடங்கள் பிற பொருட் சேதங்கள், ஆட்சியாளர்களின் நல்வொழுக்கத்தைக் களங்கப்படுத்துவது ஆகியவற்றை முறையாகச் செய்து, ஆட்சியாளர்களின் ஆதரவைச் சிதைப்பர். கடைசியாக, ஒரே நேரத்தில் எல்லாப்பிரிவு எதிர்ப்பு இயக்கங்களும் நேரடியாக ஆட்சியாளர்களை எதிர்க்கும். இது ஒட்டுமொத்த அளவில் ஏற்படுவதால் ஆட்சி மாற்றத்திற்குள்ளாகும். இந்த ஆட்சி எதிர்ப்பு முதன்முதலாகப் பெரிய நகரங்களில் நடத்தப்படும். இச்செய்தி கிராமப்புறங்களில்<noinclude></noinclude> tor93zpt32hz7xfbzxuk279logsg9og பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/404 250 627918 1948277 1885586 2026-06-21T09:30:05Z ஹர்ஷியா பேகம் 15001 1948277 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்நாட்டுப் போர்|360|உள்நாட்டு முதலீடு}}</noinclude>பரவி, மக்களை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு தரத் தூண்டும். உள்நாட்டுப்போர் என்பதை வழக்கத்திற்கு எதிரான சண்டை என்று அமெரிக்கர்கள் கருதுகின்றனர். உள்நாட்டுப்போரில் கையாளக்கூடிய வழிமுறைகளும் உத்திகளும் போருக்கு எதிர்மாறானவை என்று அவர்கள் நம்புகின்றார்கள். உள்நாட்டுப்போர் பல காரணங்களால் உருவாகக் கூடியது. மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு, ஆன்மிக, அரசியல் உரிமைகள் பாதிக்கப்படுகிற போது உள்நாட்டுப்போர் எழுகிறது. இது மக்கள் தொகை நெருக்கம், வாழ்கின்ற இடங்கள், வசிக்கும் நாட்டின் இட இயல்பு, மக்கள் தொகை இனச்சார்புத் தன்மை, மக்களின் நம்பிக்கையின்மை, மக்களின் பழக்கங்கள், மரபுகள், வழக்கங்கள், சமூகப் பிடிப்பு ஆகியவற்றால் உருவாகக் கூடியது. சமூக அமைப்பு, சமூகப்பணிகள், சமூகப் பண்புகள் (Social Values), ஆட்சியாளர்களின் அணுகுமுறை ஆகியவற்றாலும் உள்நாட்டுப்போர் உருவாகலாம். மக்களின் கோரிக்கைகளுக்கும் ஆட்சியாளர்களின் செயல்திறனுக்கும் இடையே இடைவெளி அதிகமாகிவிட்டால் உள்நாட்டுப்போர் ஏற்படும். உள்நாட்டுப் போரின் விளைவு உள்நாட்டுப் போரை நடத்துகிற தலைவரின் திறமை, தளவாடத் தலைமையகங்கள் அமைகிற இடம், செய்தித் தொடர்புகள். போராளிகளின் பயிற்சி, மனத்திடம் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படும். உள்நாட்டுப் போரை நடத்துகிற தலைவர்கள் மக்களோடு கொண்டிருக்கக்கூடிய நெருக்கத்தையும், போராடுகிற நோக்கங்களைப் பொறுத்தும் வெற்றி பெறுகின்றனர். சில சமயங்களில் தலைவர்களுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லாமல், உள்நாட்டுப் போர் வலுவிழந்து, தோல்வியையும் சந்தித்துள்ளது. எனவே தவைவர்களுக்கிடையே ஒத்துழைப்பு அவசியமென்பதால். அனைவருடைய நம்பிக்கையையும் பெறக்கூடிய தன்மை கொண்டவராக அவர்கள் இருத்தல் அவசியம். தலைவர்கள் பேச்சாற்றல், இணங்க வைக்கும் பண்பு, பிறரைச் சார்ந்து செயற்படல், செயல்திறன் ஆகியவற்றுடன், உள்நாட்டுப்போரை நடத்தக்கூடிய தலைவர்களுக்கு வெளிப்படையாக வரும் மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், பிற தண்டனைகள் ஆகியவற்றைச் சந்திக்கக்கூடிய பக்குவம் முதலிய சிறப்பியல்புகலைப் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். வெளி உலகையே காணாத அளவிற்கு 20 ஆண்டுக்காலச் சிறைவாசம் இருக்கக்கூடிய தலைவர்களின் வாரிசுகள் உள்நாட்டுப் போரை நடத்தக்கூடிய தகுதியைப் பெற்று, சிறையிலிருக்கிற தலைவரின் பெயரால் போராட்டங்களை அரசுக்கு எதிராகச் செய்து வருகின்றனர். உள்நாட்டுப் போரை நடத்துகிற தலைவர்களின் குடும்பங்களே இல்லாத அளவிற்கு ஆட்சியாளர்கள் அவர்களுக்குத் தாங்கொண்ணாத் துயரங்கள் அளிக்கின்றனர். சில சமயங்களில் தலைவர்களுக்கு அடுத்தபடியாக உள்ள அவரது வாரிசு உள்நாட்டுப்போரில் வெற்றிபெற்றால் ஆட்சியாளராக நியமனம் செய்யப்படுகிறார். இப்போரை நடத்துகிறவர்கள் தளவாடத் தலைமையகங்களை வெளிநாடுகளில் அமைத்துச் செயற்படுகின்றனர். உள்நாட்டில் தளவாடத் தலைமையகம் அமைக்கப்பட்டால், அவற்றை அரசு பிடிப்பதால் உள்நாட்டுப் போர் முடிவாகிவிடும். போதுமான பயிற்சிகளும் போராளிகளுக்கு வழங்கப்படுகின்றன. இப்போர் தகுந்த காரணங்களுக்காக, ஆற்றலுள்ள தலைவர்களால் நடத்தப்பட்டால் வெற்றி பெறுமென்பது உண்மை.{{Right|எம்.ப.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Barrington Moore,</b> Social Origin of Dictatorship and Democracy, Penguin, 1967.<br> <b>Charles Johnson,</b> Revolutionary Change, University of London Press, 1968. <section end="உள்நாட்டுப் போர்"/> <section begin="உள்நாட்டு முதலீடு"/> {{dhr}} <b>உள்நாட்டு முதலீடு</b>: ஓராண்டில் தொகு அளவில் முதலாக்கத்திற்காகச் (Capital Formation) செலவிடப்படும் தொகை முதலீடு (Investment) எனப்படுகிறது. மூலதனம் (Capital) என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருப்பாக உள்ளதும், உற்பத்திக்குப் பயன்படுவதுமான கூறுகள் ஆகும். தாள் பணமும், நிதி உரிமைகளும் தனிப்பட்டவர்களுக்கு மூலதனமாக இருப்பினும், பேரினப் பொருளியலில் (Macro Economics) அவற்றை மூலதனமாகக் கருத இயலாது. எனவே, மனிதனால் படைக்கப்பட்டு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் கூறுகள் அனைத்தும் முதல் எனப்படும். இந்த முதல் ஓராண்டுக் காலத்தில் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதைக் குறிப்பிடும் வகையில் முதலீடு என்ற சொல் அமைந்துள்ளது. எனவே, மூலதனம் என்பது இருப்பாக உள்ள கூறுகளின் மதிப்பையும், முதலீடு என்பது குறிப்பிட்ட கால அளவில் உருவாக்கப்பட்ட முதலீட்டையும் குறிக்கும். ஓராண்டில் முதல் இருப்பில் ஏற்பட்ட நிகர மாற்றங்களை முதலீடு ஆகும். நாட்டின் மொத்த முதலீட்டில் அயல்நாட்டு முதலீட்டை நீக்கிவிட்டால், எஞ்சியுள்ளவை மொத்த உள்நாட்டு முதலீடு (Domestic Investment) ஆகும். பேரினப் பொருளியலில் முதலீட்டை நான்கு வகையாகப் பிரிக்கலாம். (1) புதிய கட்டடங்கள்<noinclude></noinclude> 0z3gub5edbq9gfytjc85kqmjs6s2el7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/410 250 627929 1948278 1885602 2026-06-21T09:31:03Z ஹர்ஷியா பேகம் 15001 1948278 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்நாட்டு முதலீடு|366|உள்நாட்டு வாணிகம்}}</noinclude>ஆகும். மொத்த முதலீட்டில் பொது மற்றும் தனியார் துறை முதலீட்டின் விழுக்காடு முறையே 52.9. 47.1 ஆகும். இந்தியாவில் 1951 முதல் 1981 வரை உள்ள முப்பது ஆண்டுக் காலத்திற்கான மொத்த உள்நாட்டு முதலாக்கம், நிகர முதலாக்கம் முதலிய விவரங்கள் அட்டவணை 2-இல் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் திட்டக் காலத்தில் 10 விழுக்காடாக இருந்த மொத்த முதலாக்கம் 1978-81-இல் 23.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் நிகர முதலாக்கம் 6.4 விழுக்காட்டிவிருந்து 18.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது. 1966-67 முதல் 1973-74 வரையுள்ள ஆண்டு நிகர முதலாக்கம் ஓரளவு வீழ்ச்சியடைத்துள்ளதென்றாலும், அதன்பின் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்து சென்றுள்ளது. <b>சிறப்பியல்புகள்</b>: ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு முதலீடுகள் தொடர்ச்சியாக வளர்விகிதத்தில் பெருகிச் செல்ல வேண்டியது இன்றியமையாததாகும். தனை மேற்கொள்ள மூலவளங்கள் தேவைப்படுகின்றன. இம்மூலவனங்களை இயற்கையில் கிடைக்கும் பருப்பொருள் மூலவளங்கள் (Physical Resources), என்றும் மனித மூலவளங்கள் (Human Resources) என்றும் இருவகைப்படுத்தலாம். வளரும் நாடுகளில் உள்ள பல இடையூறுகளுள் ஒன்று மூலவளங்களின் பற்றாக் குறை, இக்கருத்து உண்மையாகவும் இருக்கலாம்; கற்பனையானதாகவும் இருக்கலாம். மூலவளங்கள் இல்லாததாலோ இருக்கும் மூல வளங்களை அறியாததாலோ கிடைக்கும் மூலவளங்களைப் பயன்படுத்தத் தெரியாததாலோ வேறு ஏதாவது காரணத்தாலோ மூலவளங்களின் பற்றாக்குறையை வளரும் நாடுகள் உணர்ந்துள்ளன. அதே நேரத்தில் வளர்த்துவிட்ட நாடுகளைப்போல விரைவான வளர்ச்சியைப் பெற வேண்டும் என்ற நோக்கமும் இந்நாடுகளில் வேரூன்றிவிட்டது. எனவே, அயல்நாட்டு மூலவளங்களைப் பயன்படுத்தும் போக்குப் பரவலாகக் காணப்படுகிறது. அயல்நாட்டு மூலவளங்களைப் பயன்படுத்தியும், உள்நாட்டு மூலவளங்களைப் பயன்படுத்தியும் வளரும் நாடுகள் முதலீட்டின் அளவை மிகுதிப்படுத்த முளைகின்றன. ஆனால், அயல்நாட்டு மூலவளங்களைப் பயன்படுத்துவதில் ஒருசில துணையான விளைவுகள் இருந்தாலும், கேடான விளைவுகள் பல தோன்றும் வாய்ப்புகளும் மிகுதியாக உள்ளன. எனவே, வளரும் நாடுகள் உள்நாட்டு மூலவளங்களையே மிகுதியான அளவில் பயன்படுத்தி, உள்நாட்டு முதலீட்டைப் பெருக்குவது நன்மை தரத் தக்கது என்ற கருத்தைப் பலரும் ஏற்றுள்ளனர். காண்க: அயல்நாட்டு மூலதனம்.{{Right|ம.தி}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Dernburg and Mc Dougall,</b> Macro Economics, Mc Graw Hill, International Book Company, Tokyo, 1980.<br> <b>Edward Shapiro,</b> Macro Economic Analysis, Harcourt Brace Jovanorich Inc., New York, 1982. <section end="உள்நாட்டு முதலீடு"/> <section begin="உள்நாட்டு வாணிகம்"/> {{dhr}} <b>உள்நாட்டு வாணிகம்</b>: ஒரு நாட்டிற்குள்ளேயே நடைபெறும் வாணிகம் உள்நாட்டு வாணிகம் எனப்படும். ஒரு மனிதன் தன் தேவை முழுவதையும் தானே நிறைவு செய்து வாழ இயலாது, அதைப் போன்றே எந்த ஒரு நாடோ சமுதாயமோ தானே தன் தேவைகனை நிறைவு செய்வது அஃது, தனித்து வாழும் ஒரு குடும்பம் தனது தேவையைத் தானே தேடிக் கொல்வதாயின், வாழ்க்கை ஏழ்மையானதாகவும் கடின உடலுழைப்புடையதாகவும் இருக்கும். ஆதிகால மக்களிடையே ஓரளவு சிறப்புத் தேர்ச்சியும் (Specialisation) அதன் விளைவாகப் பண்ட மாற்றலும் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது நெருப்பு, மின்சாரம், மூலவளங்கள், போக்குவரத்து அமைப்புகள். புதிய தொழில் முயற்சிகள், நவீன உற்பத்தி முறைகள் போன்ற புதிய கண்டுபிடிப்புகள் தொழில் முன்னேற்றத்திற்கு வழி வகுத்து, தொழில் உற்பத்தியில் சிறப்புத் தேர்ச்சி வளர்ச்சியுறக் காரணமாயின. மனித விருப்பங்களை நிறைவு செய்யக்கூடிய பொருள்களும் பணிகளும் பெருகிக் கொண்டே போகின்றன. சிறப்புத் தேர்ச்சி பெற்ற உற்பத்தியாளன் தான் உற்பத்தி செய்யும் பண்டத்தைச் சிறிது கூடப் பயன்படுத்தாமலிருக்கலாம். தன் உழைப்பிற்கு ஊதியமாகப் பொருளையோ பணத்தையோ பெற்றுத் தனக்குத் தவையான பிற பண்டங்களைப் பெறுவான். இதுவே வாணிகத்திற்கு அடிப்படையாகும். வாணிகத்தின் மூலமே சிறப்புத் தேர்ச்சி நடைபெறுகிறது. பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் வாணிகத்தையே அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றன. உள்நாட்டு வாணிகம் ஒரு நாட்டு அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் பகுதியில் நடைபெறுவதாகும். இதில் ஈடுபடுகின்ற மக்கள் ஒரே வகைப்பட்ட சட்ட ஒழுங்கு முறைகளுக்குக் கட்டுப்படுகின்றனர். பெரும்பாலும், ஒரே வகையான வாழ்க்கை தரத்தைக் கொண்ட உற்பத்தியாளர்கள், தங்களுக்கிடையே பொருள்களை மாற்றிக் கொள்வது உள்நாட்டு வாணிகத்தின் (Internal Trade) சிறப்புக் கூறாகும். பம்பயில் உற்பத்தியாகும் துணியும், கல்கத்தாவில் உற்பத்தியாகும் சணல் பொருள்களும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் விற்கப்படுகின்றன. அதுபோன்றே<noinclude></noinclude> 5n00pvubbnrj9ut3okrufuxrgtb41ph பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/694 250 628619 1948220 1936664 2026-06-21T03:53:14Z Booradleyp1 1964 1948220 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஈழத்‌ தமிழ்‌ இலக்கியம்‌|664|ஈழத்துப்பூதன் தேவனார்}}</noinclude>கண்டன நூல்கள் உரைநடை பரவவும் வளரவும் உதவின. இச்சூழ்நிலைகளின் காரணமாக கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஈழத்தில் உரைநடைப் புனைகதை முயற்சிகள் அரும்பின. தழுவல்களாகவும் தாமாக இயற்றப்பட்டவையாகவும் இவை அமைந்தன. காவலப்பன் கதை (1856). ஊசோன் பாலந்தை (1881), அசன்பேயுடைய கதை (1885), மோகனாங்கி (1895) ஆகியவை இவ்வகையில் முன்னோடிகளாக அமைந்த சில புனைகதைகள். இவற்றைத் தொடர்ந்து இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்த புதினங்கள் (Novels) புதின இலக்கியத்தை ஈழத்தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதியாக்கின. இக்காலத் தமிழ் இலக்கிய வகைகளுள் ஒன்றான சிறுகதை ஈழத்தில் இந்நூற்றாண்டின் முப்பதுகளின் பிற்பகுதியில் அரும்பியது. சி. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், க.தி. சம்பந்தர் ஆகிய மூவரும் இத்துறையின் முன்னோடிகள், 1940–களில் உருவான மறுமலர்ச்சிச் சங்கம் இத்துறை வளரவும் செல்வாக்குப் பெறவும் காரணமாக அமைந்தது. அ.செ. முருகானந்தம், தி.ச. வரதராசன், அ.ந. கந்தசாமி, கனக. செந்திநாதன், தாழையடி சபாரத்தினம், சொக்கன், சு. வேலுப்பிள்ளை ஆகியோர் இக்காலகட்டத்தில் உருவான எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். {{larger|<b>சுதந்திர ஆட்சிக் காலம்:</b>}} ஈழம் 1948–இல் விடுதலை பெற்றாலும், 1950–களிலேயே தேசியநலனை முன்னிட்ட போராட்டம் தொடங்கியது எனலாம். 1953–இல் நிகழ்ந்த நாடு தழுவிய போராட்டம் அடிமட்ட மக்களின் எழுச்சிக் குரலாக அமைந்தது. இதன் காரணமாக 1956–இல் நிகழ்ந்த அரசியல் மாற்றம் தேசிய சக்திகள் அரசியலில் ஆதிக்கம் பெறத் துணை செய்தன. தேசியப் பண்பாட்டுணர்வும் சமதருமசிந்தனையும் பொதுமக்களை நெருங்கின. இடதுசாரிச் சிந்தனைகள் வலுப்பட்டன. இச்சூழலில் சிங்களம் மட்டும் ஆட்சிமொழி ஆனது. இச்செயல் 1958–இல் நாடு தழுவிய இனக்கலவரத்திற்கு வழி வகுத்தது. ஒரு பக்கம் பொதுவுடைமைச் சிந்தனையும் தேசிய எண்ணமும் பெருக, மறுபக்கம் இனவுணர்வு அதிகமானது. பல்வேறு வகைகளில் இவ்வாறு தனித்து நிற்கும் இக்காலகட்டம், இக்கால ஈழத்தமிழ் இலக்கிய வகைகளான புதினமும் சிறுகதையும் வளர உரமிட்டது. செ. கணேசலிங்கன், வ.அ. இராசரத்தினம், தொமினிக் சீவா, கே. தானியல், எசு. பொன்னுத்துரை, காவலூர் இராசதுரை, நீர்வை பொன்னையன், என்.கே. இரகுநாதன், பித்தன், அ.சு. அப்துசு சமது, என்.எசு.எம். இராமையா, நந்தி, மு. தளைய சிங்கம், அ. முத்துலிங்கம், தெளிவத்தை சோசபு, கே.வி. நடராசன் ஆகியோர் இக்காலக்கட்ட எழுத்தாளர்களுள் சிறப்பிடம் பெறுகின்றனர். அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இவர்களுடைய படைப்புகள் தொடர்ந்தன. மறுமலர்ச்சிச் சங்கத்திற்குப் பிறகு 1946–இல் ஈழத்தில் தோன்றிய இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1950–களில் ஈழத் தமிழிலக்கியப் போக்கினை நிருணயிக்கும் தலைமைச் சக்தியாக விளங்கியது. ஈழத்துக்கெனத் தனித்தன்மை உடைய தேசியத் தமிழ் இலக்கியம் வேண்டுமென முழங்கி, அதனை உருவாக்குவதில் இச்சங்கம் செய்த பணி மிகச் சிறப்பானது. ஐம்பதுகளின் பிற்பகுதியில் தாய்மொழி பல்கலைக் கழகங்களின் பயிற்றுமொழி ஆனபின், பல்கலைக்கழகத்திலிருந்து உருவான எழுத்தாளர் பலர் ஈழத் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்றனர். செ. இயோகநாதன், யோ. பெனடிக்ட் பாலன், செ. கதிர்காமநாதன், செம்பியன் செல்வன், செங்கையாழியான் போன்றோர் இவர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். விடுதலைக்குப்பின் ஈழத் தமிழ்க் கவிதையும் அதன் உருவம், உள்ளடக்கம் ஆகிய இரண்டிலும் பெருமாற்றம் அடைந்தது. ஈழத் தமிழ்க் கவிதையின் இக்கால உருவாக்கத்திற்குப் பெருஞ் சக்தியாய் நின்றவர் மகாகவி. நாவற்குழியூர் நடராசன், சோ. நடராசன், யாழ்ப்பாணன், அ.ந. சுந்தசாமி, முருகையன், நீலாவாணன், எம்.ஏ. இரகுமான், மௌனகுரு, ஈழவாணன் போன்றோர் ஈழத்து இக்காலக் கவிஞர்களுள் சிறந்தவர்கள். ஈழத் தமிழ் நாடக வரலாறும் ஏறத்தாழ முந்நூறு ஆண்டு காலப் பரப்புடையது. தொடக்கத்தில் கூத்துகள் எனப்படும் மரபுவழி நாடகங்களே ஓங்கியிருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டிறும் இவ்வகை நாடகங்களே ஓங்கியிருந்தன. விடுதலைக்குப் பின் மேடை நாடகங்கள், உரைநடை நாடகங்கள், பா நாடகங்கள், வானொலி நாடகங்கள் ஆகியவை பெருகி வருகின்றன. {{right|<b>இரா.த.</b>}} <section end="ஈழத் தமிழ் இலக்கியம்"/> <section begin="ஈழத்துப்பூதன் தேவனார்"/> {{dhr}} {{larger|<b>ஈழத்துப்பூதன் தேவனார்</b>}} சங்கப் புலவர்களுள் ஒருவர். பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் சங்க இலக்கிய சமாசப் பதிப்பில் இவர் பாடியனவாக ஏழு பாடல்கள் (அகம். 88, 231, 307; குறு. 189, 343,<noinclude></noinclude> to5exizds08fzj5wlp03pub9l7hznr1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/697 250 628648 1948235 1936667 2026-06-21T05:22:04Z Booradleyp1 1964 1948235 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஈற்று வரித்தொடர்‌|667|ஈற்று வரித்தொடர்‌}}</noinclude>தொழில் பனை, தென்னை மரங்களிலிருந்து கள் இறக்குவதாகும். சோழர் காலத்தில் இவர்கள் இழிகுலத்தவர்களாகக் கருதப்பட்டனர். இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் ஈழவர்கள் பழையனூர் தேவதானத்தில் தென்னை, பனை மரங்களில் ஏறிகள் இறக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தனர் என்னும் செய்தி இடம் பெற்றுள்ளது. பொதுவாகச் சோழர்காலத்தில் இவர்கள் தேவதானம், பிரமதேயம் போன்ற பகுதிகளில் கள் இறக்குவதற்குத் தடை செய்யப்பட்டிருந்தனர். இன்றும் கேரளாவில் தென்னை, பனை மரங்களில் ஏறிக் கள் இறக்குவோர் ஈழவர் என்னும் குலத்தைச் சார்ந்தவரே. <section end="ஈழவர்"/> <section begin="ஈற்று வரித்தொடர்"/> {{dhr}} {{larger|<b>ஈற்று வரித்தொடர்:</b>}} தொடரியலில் சொற்களும் தொடர்களும் ஒன்றை அடுத்து ஒன்று தொடர்ந்து வந்து வாக்கிய உறுப்புகளாகவும் வாக்கியங்களாகவும் அமைகின்றன. வாக்கியத்தில் பெயர்ச் சொல் தொடர் (பெ.சொ.தொ.), வினைச்சொல் தொடர் (வி.சொ.தொ.) என்ற இரு வகைகளில் தொடர்கள் அமைகின்றன. ‘கண்ணன் வந்தான்’ என்ற வாக்கியத்தில் ‘கண்ணன்’ என்பது பெயர்ச்சொல் தொடர். ‘வந்தான்’ என்பது, வினைச்சொல் தொடர். பெயர்ச்சொல்லைத் தலைமையாகக் கொண்டு அமைகிற தொடர் பெயர்ச்சொல் தொடர்; வினைச்சொல்லைத் தலைமையாகக் கொண்டு அமைகிற தொடர் வினைச்சொல் தொடர். இவ்வாக்கியத்தில் பெயர்ச்சொல் தொடர் ஒரே ஓர் உறுப்பை மட்டும் கொண்டுள்ளது. இங்குச் சுட்டப்பெற்றுள்ள வினைச்சொல் தொடரை வினைச் சொல் என்றும் ‘இறந்த காலம் காட்டும் உருபன்’ என இரண்டாகப் பிரிக்கலாம். ‘கண்ணன் வந்தான்’ என்ற வாக்கிய அமைப்பை வரி மரத்தில் (Tree Diagram) அமைத்துக் காட்டும்போது, வாக்கியம் (வா.) என்பது பெயர்ச்சொல் தொடர் (பெ.சொ.தொ.) + வினைச்சொல் தொடர் (வி.சொ.தொ.) என்று அதாவது, வா→பெ.சொ.தொ. + வி.சொ.தொ. எனப் பிரித்துக் காட்டப்படுகிறது. தொடர் பெயரை மட்டுமே (பெ.) குறிப்பதால் ‘பெயர்’ என்று வரிமரத்தில் குறிக்கப்படுகிறது. {{larger|<b>வரிமரம்:</b>}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 697 |bSize = 480 |cWidth = 360 |cHeight = 268 |oTop = 324 |oLeft = 59 |Location = center |Description = }}<noinclude></noinclude> qnj7fh8p003dcl3gxleb5ydfqqd31ip பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/698 250 628649 1948237 1936668 2026-06-21T05:27:34Z Booradleyp1 1964 1948237 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஈற்று வரித்தொடர்‌|668|ஈற்று வரித்தொடர்‌}}</noinclude>ஆனால், வினைச் சொல் தொடர் வினைச்சொல் (வி) என்றும் இறந்தகால உருபன் (இ.உ.) என்றும் பிரிக்கப்பட்டு, அவை ‘வா’ என்ற வினைச் சொல்லாகவும் (வி.சொ.) ‘ந்த்’ என்ற இறந்த கால உருபனாகவும் (இ.உ.) எழுதப்படுகின்றன. ஆகவே, இந்த வாக்கியத்தின் இரு தொடர்களிலும் பெயர்ச் சொல், வினைச் சொல், இறந்த கால உருபன் என்ற மூன்று உறுப்புகள் குறிக்கப்படுகின்றன. இவ்வாறு குறிக்கப்படும் மூன்று உறுப்புகளும் இணைத்த தொடரே ஈற்று வரித் தொடர் (Terminal String) என்று சொல்லப்படுகிறது. இவ்வரிப்படத்தில் (வரிமரத்தில்) கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தினைக் கீழ்வரும் தொடர் அமைப்பு விதிகள் மூலமும் விளக்கலாம். {{block_center|வா. → பெ. சொ. தொ. + வி. சொ. தொ. பெ. சொ. தொ. → பெ. வி. சொ. தொ. → வி. + இ.உ. பெ. → கண்ணன் வி.→ வா இ.உ. → ந்த் }} இதேபோன்று ‘அழகான கண்ணன் வேகமாக வந்தான்’ என்ற வாக்கியத்தை ‘அழகான கண்ணன்’ என்ற பெயர்ச்சொல் தொடராகவும், ‘வேகமாக வந்தான்’ என்ற வினைச்சொல் தொடராகவும் பிரிக்கலாம். இங்குப் பெயர்ச்சொல் தொடரில் பெயரடை, பெயர் என்ற இரு உறுப்புகளும் வினைச் சொல் தொடரில் வினையடை, வினைமுற்று என்ற இரு உறுப்புகளும் அமைந்துள்ளன. பெயரடையில் பெயர் + பெயரடை உருபு என்றும், வினையடையில் பெயர் + வினையடை உருபு என்றும் உறுப்புகள் அமைகின்றன. ஆகவே, பெயர்ச்சொல் தொடரில் மூன்று உறுப்புகளும் வினைச்சொல் தொடரில் நான்கு உறுப்புகளும் கொண்டு ஈற்றுவரித் தொடர் அமைகிறது. {{right|<b>கி.சு.</b>}} {{larger|<b>வரிமரம்:</b>}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_4.pdf |Page = 698 |bSize = 480 |cWidth = 373 |cHeight = 280 |oTop = 306 |oLeft = 49 |Location = center |Description = }} <section end="ஈற்று வரித்தொடர்"/> {{nop}}<noinclude></noinclude> pb0965xrgf5ly6vja450r9b0d456y6y பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1948197 1948055 2026-06-20T15:53:34Z Desappan sathiyamoorthy 14764 1948197 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 {{Multicol-end}} rirzv33gdtbhq7qyi8zdh3xp4dm9tsx 1948211 1948197 2026-06-20T18:22:16Z Desappan sathiyamoorthy 14764 1948211 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 {{Multicol-end}} 6kbx86nn79xutm82b1w64gir5sazyj1 பயனர்:Sridevi Jayakumar/test 2 645024 1948292 1948177 2026-06-21T10:21:32Z Sridevi Jayakumar 15329 1948292 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனகாப்பள்ளி|அனகாப்பள்ளி]] 151-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனடோலியா|அனடோலியா]] 151-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனதாரியப்பர்|அனதாரியப்பர்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தசயனம் அய்யங்கார்|அனந்தசயனம் அய்யங்கார்]] 152-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தநாகு|அனந்தநாகு]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனவரத விநாயகம்பிள்ளை|அனவரத விநாயகம்பிள்ளை]] 153-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாதபிண்டிகர்|அனாதபிண்டிகர்]] 154-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாய்|அனாய்]] 154-155 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனிச்சம்|அனிச்சம்]] 155-155 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசுரம்|அனுசுரம்]] 155-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசூயை|அனுசூயை]] 156-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுப்பீடு|அனுப்பீடு]] 156-157 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபல்லவி|அனுபல்லவி]] 157-157 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கல்வி|அனுபவக் கல்வி]] 157-158 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கூம்பு|அனுபவக் கூம்பு]] 158-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவ வழிக்கொள்கை|அனுபவ வழிக்கொள்கை]] 159-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்]] 161-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமகொண்டா|அனுமகொண்டா]] 162-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்|அனுமன்]] 162-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்கர்|அனுமன்கர்]] 163-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமான இலக்கணம்|அனுமான இலக்கணம்]] 163-166 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமானம்|அனுமானம்]] 166-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராகமாலை|அனுராகமாலை]]168-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராதபுரப் போர்|அனுராதபுரப் போர்]] 168-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுலோமம்|அனுலோமம்]] 169-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்]] 169-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்|அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்]] 173-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய நூற்போர்சங்கம்|அனைத்திந்திய நூற்போர்சங்கம்]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி]] 178-181 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திறைக்கொள்கை|அனைத்திறைக்கொள்கை]] 181-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி]] 183-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துக் கல்வி வளாகம்|அனைத்துக் கல்வி வளாகம்]] 183-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துலக ஒலியியல் கழகம்|அனைத்துலக ஒலியியல் கழகம்]] 184-186 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர்|அனோவர்]] 187-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர் மரபினராட்சி|அனோவர் மரபினராட்சி]] 187-188 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆ|ஆ]] 189-192 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கக் கல்வி|ஆக்கக் கல்வி]] 193-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கத்திறன்|ஆக்கத்திறன்]] 195-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கநிலையிருத்தம்|ஆக்கநிலையிருத்தம்]] 203-208 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கப்பொருளியல்|ஆக்கப்பொருளியல்]] 208-211 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கமும் திரிபும்|ஆக்கமும் திரிபும்]] 211-214 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர்|ஆக்கூர்]] 214-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர் அனந்தாச்சாரி|ஆக்கூர் அனந்தாச்சாரி]] 215-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சுபர்கு|ஆக்சுபர்கு]] 215-218 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சூம்|ஆக்சூம்]] 218-218 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்பர்ன், வில்லியம்|ஆக்பர்ன், வில்லியம்]] 218-219 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்ரா|ஆக்ரா]] 219-222 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லகாமா|ஆக்லகாமா]] 222-223 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லந்து பிரபு|ஆக்லந்து பிரபு]] 223-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லூத்து இரிச்சர்டு|ஆக்லூத்து இரிச்சர்டு]] 225-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகசுட்டுப் புரட்சி|ஆகசுட்டுப் புரட்சி]] 225-226 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகமங்கள்|ஆகமங்கள்]] 226-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகர்கர் (கோபால் கணேச)|ஆகர்கர் (கோபால் கணேச)]] 228-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகன்|ஆகன்]] 228-229 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாகான்|ஆகாகான்]] 229-230 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாபூல்கோ|ஆகாபூல்கோ]] 230-230 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய நிழற்பட முறை|ஆகாய நிழற்பட முறை]] 230-231 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய விமானப் படைச்சட்டம்|ஆகாய விமானப் படைச்சட்டம்]] 231-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகார நியமம்|ஆகார நியமம்]] 232-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகுபெயர்|ஆகுபெயர்]] 232-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகூரா மசுதா|ஆகூரா மசுதா]] 234-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்க்கோ|ஆங்க்கோ]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்காங்கு|ஆங்காங்கு]] 235-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில இலக்கிய வரலாறு|ஆங்கில இலக்கிய வரலாறு]] 237-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாய்]] 247-248 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு]] 248-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு|ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு]] 252-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலம் கற்பித்தல்|ஆங்கிலம் கற்பித்தல்]] 252-254 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில மொழி|ஆங்கில மொழி]] 254-258 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ சாக்சானியர்கள்|ஆங்கிலோ சாக்சானியர்கள்]] 258-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்|ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்]] 259-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் தோம்|ஆங்கோர் தோம்]] 259-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் வாட்டு|ஆங்கோர் வாட்டு]] 260-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்-செள|ஆங்-செள]] 260-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசம்|ஆசம்]] 261-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்|ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்]] 261-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாரக்கோவை|ஆசாரக்கோவை]] 262-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிபீர்க் கணவாய்|ஆசிபீர்க் கணவாய்]] 263-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியச் சங்கம்|ஆசியச் சங்கம்]] 263-264 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்|ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்]] 264-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு|ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு]] 266-267 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்|ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்]] 267-268 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய முன்னேற்ற வங்கி|ஆசிய முன்னேற்ற வங்கி]] 269-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியா|ஆசியா]] 270-290 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரம தருமம்|ஆசிரம தருமம்]] 290-291 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் தாழிசை|ஆசிரியத் தாழிசை]] 291-291 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் துறை|ஆசிரியத் துறை]] 291-291 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய நிகண்டு|ஆசிரிய நிகண்டு]] 291-292 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியமாலை|ஆசிரியமாலை]] 292-292 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் சிறப்புப் பண்புகள்|ஆசிரியர் சிறப்புப் பண்புகள்]] 292-293 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செய்கை|ஆசிரியர் செய்கை]] 293-295 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செயலுரம்|ஆசிரியர் செயலுரம்]] 295-296 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தேசியக்குழு|ஆசிரியர் தேசியக்குழு]] 296-296 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தொழில் திறன்|ஆசிரியர் தொழில் திறன்]] 296-298 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நல்லந்துவனார்|ஆசிரியர் நல்லந்துவனார்]] 298-298 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நிலை|ஆசிரியர் நிலை]] 298-301 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பங்கு|ஆசிரியர் பங்கு]] 301-301 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பணியிடைப் பயிற்சி|ஆசிரியர் பணியிடைப் பயிற்சி]] 301-303 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் - பெற்றோர் உறவு|ஆசிரியர் - பெற்றோர் உறவு]] 303-304 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர்-பெற்றோர் கழகம்|ஆசிரியர்-பெற்றோர் கழகம்]] 304-306 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மாணவர் உறவு|ஆசிரியர் மாணவர் உறவு]] 306-308 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மையங்கள்|ஆசிரியர் மையங்கள்]] 308-308 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியரும் சமுதாயமும்|ஆசிரியரும் சமுதாயமும்]] 308-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தம்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியன் பெருங்கண்ணன்|ஆசிரியன் பெருங்கண்ணன்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவகர்|ஆசீவகர்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவக வாதம்|ஆசீவக வாதம்]] 311-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுக்வித்து|ஆசுக்வித்து]] 312-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகவிராச சிங்கம்|ஆசுகவிராச சிங்கம்]] 312-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகார் ஒயில்டு|ஆசுகார் ஒயில்டு]] 312-313 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு|ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு]] 313-313 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின் ஏரி|ஆசுட்டின் ஏரி]] 313-313 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின், சேன்|ஆசுட்டின், சேன்]] 313-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்ராகான்|ஆசுட்ராகான்]] 315-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுடா|ஆசுடா]] 315-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரியா|ஆசுத்திரியா]] 315-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா|ஆசுத்திரேலியா]] 323-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்|ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்]] 334-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுருபல்|ஆசுதுருபல்]] 336-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுரை|ஆசுதுரை]] 336-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதோசு முகர்சி|ஆசுதோசு முகர்சி]] 337-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபெட்டு|ஆசுபெட்டு]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபேசியா|ஆசுபேசியா]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்|ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்]] 340-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுலோ|ஆசுலோ]] 341-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசூர் பானிபல்|ஆசூர் பானிபல்]] 341-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆஞ்சு|ஆஞ்சு]] 342-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை|ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை]] 342-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிச் சொற்கள்|ஆட்சிச் சொற்கள்]] 343-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிப்திகா|ஆட்சிப்திகா]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி மொழிகள் சட்டம்|ஆட்சி மொழிகள் சட்டம்]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி வேண்டாக் கொள்கை|ஆட்சி வேண்டாக் கொள்கை]] 345-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டங்களும் விளையாட்டுகளும்|ஆட்டங்களும் விளையாட்டுகளும்]] 349-359 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டத் தந்திரக் கோட்பாடு|ஆட்டத் தந்திரக் கோட்பாடு]] 359-365 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டனத்தி|ஆட்டனத்தி]] 365-365 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டோ, முதலாம், மகா|ஆட்டோ, முதலாம், மகா]] 365-367 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்படுநர் உளமருந்துவம்|ஆட்படுநர் உளமருந்துவம்]] 367-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்பதுக்கல்|ஆட்பதுக்கல்]] 368-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்புலா|ஆட்புலா]] 368-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லர், ஆல்பிரெடு|ஆட்லர், ஆல்பிரெடு]] 368-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லெசு|ஆட்லெசு]] 368-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, என்றி புகுக்சு|ஆடம்சு, என்றி புகுக்சு]] 369-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான்|ஆடம்சு, சான்]] 369-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான் குவின்சி|ஆடம்சு, சான் குவின்சி]] 370-371 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு மலை|ஆடம்சு மலை]] 371-371 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்பரப் பொருள்கள்|ஆடம்பரப் பொருள்கள்]] 371-372 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்|ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்]] 372-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல் வல்லான்|ஆடல் வல்லான்]] 378-380 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடானை|ஆடானை]] 380-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடிப் பெருக்கு|ஆடிப் பெருக்கு]] 381-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்|ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்]] 381-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுதுறை மாசாத்தனார்|ஆடுதுறை மாசாத்தனார்]] 382-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுபுலியாட்டம்|ஆடுபுலியாட்டம்]] 382-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடை அணிகள்|ஆடை அணிகள்]] 382-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டப்பன் ஊரணி|ஆண்டப்பன் ஊரணி]] 391-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள்|ஆண்டாள்]] 391-393 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள் பிள்ளைத் தமிழ்|ஆண்டாள் பிள்ளைத் தமிழ்]] 393-393 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகுவா|ஆண்டிகுவா]] 393-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகோனசு|ஆண்டிகோனசு]] 394-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்பட்டிக் காசுகள்|ஆண்டிப்பட்டிக் காசுகள்]] 394-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்புலவர்|ஆண்டிப்புலவர்]] 394-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியன் குழு|ஆண்டியன் குழு]] 394-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியாக்கு|ஆண்டியாக்கு]] 396-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியால்கிடாசு|ஆண்டியால்கிடாசு]] 396-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டீசு மலைத்தொடர்|ஆண்டீசு மலைத்தொடர்]] 396-397 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுக் குறியீட்டு முறைகள்|ஆண்டுக் குறியீட்டு முறைகள்]] 397-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுத் தொகை|ஆண்டுத் தொகை]] 404-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுப் பொதுக் கூட்டம்|ஆண்டுப் பொதுக் கூட்டம்]] 405-407 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுராசு|ஆண்டுராசு]] 407-408 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணத்தி|ஆணத்தி]] 408-408 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணவ மலம்|ஆணவ மலம்]] 408-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணூர்ப் போர்|ஆணூர்ப் போர்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைக் குழுக்கள்|ஆணைக் குழுக்கள்]] 409-411 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைச் சட்டம்|ஆணைச் சட்டம்]] 411-412 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணையுறுதி|ஆணையுறுதி]] 412-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திகம்|ஆத்திகம்]] 414-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திசூடி|ஆத்திசூடி]] 415-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரலோபிதிகசு|ஆத்திரலோபிதிகசு]] 415-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்|ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்]] 417-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரையன் பேராசிரியன்|ஆத்திரையன் பேராசிரியன்]] 421-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்தூர்|ஆத்தூர்]] 421-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்மநாத தேசிகர்|ஆத்மநாத தேசிகர்]] 421-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்ரு|ஆத்ரு]] 421-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்கான் கல்லறை|ஆதம்கான் கல்லறை]] 421-422 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சன் கல்விக் கருத்துகள்|ஆதம்சன் கல்விக் கருத்துகள்]] 422-423 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சுக் கல்விக் கருத்துகள்|ஆதம்சுக் கல்விக் கருத்துகள்]] 423-424 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம் சுமித்து|ஆதம் சுமித்து]] 424-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அவினி|ஆதன் அவினி]] 425-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அழிசி|ஆதன் அழிசி]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் எழினி|ஆதன் எழினி]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன்சு|ஆதன்சு]] 426-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனுங்கன்|ஆதனுங்கன்]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனோரி|ஆதனோரி]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் சிகரம்|ஆதாம் சிகரம்]] 428-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் வாராவதி|ஆதாம் வாராவதி]] 429-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாமும் ஏவாளும்|ஆதாமும் ஏவாளும்]] 429-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்]] 429-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாயம்|ஆதாயம்]] 433-440 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்|ஆதார்]] 440-440 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்ன் சோதனைகள்|ஆதார்ன் சோதனைகள்]] 440-443 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாரக் கல்வி|ஆதாரக் கல்வி]] 443-445 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார சுருதி|ஆதார சுருதி]] 445-445 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி|ஆதி]] 445-445 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்கப் பொருளாதாரம்|ஆதிக்கப் பொருளாதாரம்]] 445-450 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகள்|ஆதிக்குடிகள்]] 450-460 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்]] 460-466 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்]] 466-473 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்|ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்]] 473-475 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் தொன்மங்கள்|ஆதிக்குடிகளின் தொன்மங்கள்]] 476-478 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் பொருளாதாரம்|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்]] 478-484 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்|ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்]] 484-488 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளும் அரசும்|ஆதிக்குடிகளும் அரசும்]] 488-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகாலக் கல்வி|ஆதிகாலக் கல்வி]] 490-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகிரந்தம்|ஆதிகிரந்தம்]] 491-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்ச தேவன்|ஆதிச்ச தேவன்]] 491-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்சநல்லூர்|ஆதிச்சநல்லூர்]] 491-494 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசங்கரர்|ஆதிசங்கரர்]] 494-497 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசேடன்|ஆதிசேடன்]] 497-498 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி சைவர்|ஆதி சைவர்]] 498-498 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த கரிகாலன்|ஆதித்த கரிகாலன்]] 498-498 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த சோழன்|ஆதித்த சோழன்]] 498-499 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தன் கலைப்பாணி|ஆதித்தன் கலைப்பாணி]] 499-499 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தனார், சி. பா.|ஆதித்தனார், சி. பா.]] 499-500 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி திராவிடர் நலம்|ஆதி திராவிடர் நலம்]] 500-501 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிநகர்ப் போர்|ஆதிநகர்ப் போர்]] 501-502 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபகவன்|ஆதிபகவன்]] 502-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபருவத்தாதி பருவம்|ஆதிபருவத்தாதி பருவம்]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபுத்தர்|ஆதிபுத்தர்]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிமந்தி|ஆதிமந்தி]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி மூர்த்தி|ஆதி மூர்த்தி]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதியப்பனார்|ஆதியப்பனார்]] 504-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை1|ஆதிரை1]] 505-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை2|ஆதிரை2]] 505-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதில்சா, முகமது|ஆதில்சா, முகமது]] 505-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிலாபாத்து|ஆதிலாபாத்து]] 505-505 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவராககவி|ஆதிவராககவி]] 505-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவாயிலார்|ஆதிவாயிலார்]] 505-506 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதீனங்கள்|ஆதீனங்கள்]] 506-507 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரம் பிரதேசம்|ஆந்திரம் பிரதேசம்]] 507-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு|ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு]] 512-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரனோவ்|ஆந்திரனோவ்]] 513-514 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தை|ஆந்தை]] 514-514 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தோளிதம்|ஆந்தோளிதம்]] 514-514 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப் ஆறு|ஆப் ஆறு]] 514-514 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானிசுத்தானம்|ஆப்கானிசுத்தானம்]] 514-519 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானியப் போர்கள்|ஆப்கானியப் போர்கள்]] 519-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சிரான் தீபகற்பம்|ஆப்சிரான் தீபகற்பம்]] 523-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சு தாமசு|ஆப்சு தாமசு]] 524-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சுபர்க்கு|ஆப்சுபர்க்கு]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பனூர்|ஆப்பனூர்]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பாடி|ஆப்பாடி]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பியன் பாதை|ஆப்பியன் பாதை]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கக் குள்ளர்கள்|ஆப்பிரிக்கக் குள்ளர்கள்]] 525-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்|ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்]] 526-528 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்|ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்]] 528-528 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு|ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு]] 528-529 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்|ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்]] 529-530 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி|ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி]] 530-531 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி|ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி]] 531-531 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க மொழிகள்|ஆப்பிரிக்க மொழிகள்]] 531-533 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கா]] 533-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு|ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு]] 546-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பு வடிவ எழுத்து|ஆப்பு வடிவ எழுத்து]] 549-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்போ மலை|ஆப்போ மலை]] 550-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபட்டு|ஆபட்டு]] 550-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபர்கிராம்பி, இலேசலசு|ஆபர்கிராம்பி, இலேசலசு]] 550-551 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாசி சோன்தேவர்|ஆபாசி சோன்தேவர்]] 551-551 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாநேரி|ஆபாநேரி]] 551-552 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரகாம் பண்டிதர், மு.|ஆபிரகாம் பண்டிதர், மு.]] 552-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரர்கள்|ஆபிரர்கள்]] 553-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபு|ஆபு]] 553-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபுத்திரன்|ஆபுத்திரன்]] 555-556 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்கர்சுட்டு|ஆம்கர்சுட்டு]] 556-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுக்கு|ஆம்சுக்கு]] 557-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுடர்டாம்|ஆம்சுடர்டாம்]] 557-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்சயர்|ஆம்ப்சயர்]] 557-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்டன், சான்|ஆம்ப்டன், சான்]] 558-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பசுதியர்|ஆம்பசுதியர்]] 558-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்|ஆம்பர்]] 559-559 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்க்கு|ஆம்பர்க்கு]] 559-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்|ஆம்பூர்]] 560-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்ப்போர்|ஆம்பூர்ப்போர்]] 560-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்போரா சாடிகள்|ஆம்போரா சாடிகள்]] 560-561 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமந்திரிகை|ஆமந்திரிகை]] 561-561 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமர்சோல்டு|ஆமர்சோல்டு]] 561-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாதன்|ஆமாதன்]] 562-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாமாட்சு|ஆமாமாட்சு]] 562-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமில்ட்டன், அலெக்சாந்தர்|ஆமில்ட்டன், அலெக்சாந்தர்]] 562-564 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுக்த மாலியதா|ஆமுக்த மாலியதா]] 564-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுண்சென், ரோவால்டு|ஆமுண்சென், ரோவால்டு]] 566-567 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுராபி|ஆமுராபி]] 567-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்1|ஆமூர்1]] 569-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்2|ஆமூர்2]] 569-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் ஆறு|ஆமூர் ஆறு]] 569-570 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்க் கவுதமன் சாதேவனார்|ஆமூர்க் கவுதமன் சாதேவனார்]] 570-570 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் மல்லன்|ஆமூர் மல்லன்]] 570-570 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி1|ஆமூர் முதலி1]] 570-570 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி2|ஆமூர் முதலி2]] 570-570 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமென்|ஆமென்]] 570-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோசு|ஆமோசு]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோநைட்டுகள்|ஆமோநைட்டுகள்]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோரைட்டுகள்|ஆமோரைட்டுகள்]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்1|ஆய்1]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்2|ஆய்2]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் அண்டிரன்|ஆய் அண்டிரன்]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் எயினன்|ஆய் எயினன்]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்குடி|ஆய்குடி]] 571-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்ச்சியர்|ஆய்ச்சியர்]] 572-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்தம்|ஆய்தம்]] 572-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுப் பயணம்|ஆய்வுப் பயணம்]] 572-578 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுமுறை ஒலியியல்|ஆய்வுமுறை ஒலியியல்]] 578-581 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயத் தீர்வைகள்|ஆயத் தீர்வைகள்]] 581-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிசா|ஆயிசா]] 582-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரத்தளி|ஆயிரத்தளி]] 582-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரவேலி அயிரூர்|ஆயிரவேலி அயிரூர்]] 582-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுத பூசை|ஆயுத பூசை]] 582-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுதம்|ஆயுதம்]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]] 583-587 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்|ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்]] 587-595 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கழகம்|ஆயுள் காப்பீட்டுக் கழகம்]] 595-599 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுச் சட்டம்|ஆயுள் காப்பீட்டுச் சட்டம்]] 599-601 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயேசியசு|ஆயேசியசு]] 601-601 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காட்டு நவாபுகள்|ஆர்க்காட்டு நவாபுகள்]] 601-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்|ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்]] 604-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கினித் தீவுகள்|ஆர்க்கினித் தீவுகள்]] 604-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கேஞ்சல்|ஆர்க்கேஞ்சல்]] 604-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்குப் பெருங்கடல்|ஆர்க்டிக்குப் பெருங்கடல்]] 604-605 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்கு வட்டம்|ஆர்க்டிக்கு வட்டம்]] 605-605 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கலிசு|ஆர்கலிசு]] 605-605 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கன்|ஆர்கன்]] 605-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கனாட்டுகள்|ஆர்கனாட்டுகள்]] 606-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கான்|ஆர்கான்]] 606-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கிரீவ்சு,சேம்சு|ஆர்கிரீவ்சு,சேம்சு]] 606-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கூசு|ஆர்கூசு]] 606-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்சென்டினா|ஆர்சென்டினா]] 606-611 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ட்போர்டு|ஆர்ட்போர்டு]] 611-611 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டிஞ்சு|ஆர்டிஞ்சு]] 611-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டென்|ஆர்டென்]] 612-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்த்தாசர்சிசு|ஆர்த்தாசர்சிசு]] 612-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்தர்|ஆர்தர்]] 612-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்திகோ இராபர்ட்டோ|ஆர்திகோ இராபர்ட்டோ]] 612-613 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்நதி|ஆர்நதி]] 613-613 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ப்பு|ஆர்ப்பு]] 613-613 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பியசு|ஆர்பியசு]] 613-613 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பின்|ஆர்பின்]] 613-614 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பீலாப் போர்|ஆர்பீலாப் போர்]] 614-614 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மடா|ஆர்மடா]] 614-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா|ஆர்மா]] 616-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா மலை|ஆர்மா மலை]] 616-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மோனியம்|ஆர்மோனியம்]] 616-617 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லியன்சு|ஆர்லியன்சு]] 617-617 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லெம்|ஆர்லெம்]] 617-617 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்வங்களும் மனப்பான்மைகளும்|ஆர்வங்களும் மனப்பான்மைகளும்]] 617-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ன் முனை|ஆர்ன் முனை]] 621-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னால்டு, சே.ஆர்|ஆர்னால்டு, சே.ஆர்]] 621-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னை, காரன்|ஆர்னை, காரன்]] 621-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரகன்|ஆரகன்]] 621-622 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு ஆறு|ஆரஞ்சு ஆறு]] 622-622 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு சுதந்திர நாடு|ஆரஞ்சு சுதந்திர நாடு]] 622-622 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணி|ஆரணி]] 622-622 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணிப் போர்|ஆரணிப் போர்]] 622-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணியகம்|ஆரணியகம்]] 623-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரத்தி|ஆரத்தி]] 623-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரம்ப வாதம்|ஆரம்ப வாதம்]] 623-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரராட்டு|ஆரராட்டு]] 624-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல் கடல்|ஆரல் கடல்]] 624-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல்டு|ஆரல்டு]] 624-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரவாக்கு இந்தியர்|ஆரவாக்கு இந்தியர்]] 625-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராசு|ஆராசு]] 625-626 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சி முறைகள்|ஆராய்ச்சி முறைகள்]] 626-630 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்]] 630-633 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் முன்னேற்றமும்]] 633-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரால்டு|ஆரால்டு]] 635-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராவமுதாச்சாரியார்|ஆராவமுதாச்சாரியார்]] 635-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிகன்|ஆரிகன்]] 635-636 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிங்டன், சேம்சு|ஆரிங்டன், சேம்சு]] 636-637 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசுடைடசு|ஆரிசுடைடசு]] 637-637 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசோனா|ஆரிசோனா]] 637-640 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்1|ஆரிடம்1]] 640-640 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்2|ஆரிடம்2]] 640-640 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அண்ணல்|ஆரிய அண்ணல்]] 640-640 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் பிரகத்தன்|ஆரிய அரசன் பிரகத்தன்]] 640-641 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்|ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்]] 641-641 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியங்காவு|ஆரியங்காவு]] 641-641 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய சமாசம்|ஆரிய சமாசம்]] 641-643 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய தேவர்|ஆரிய தேவர்]] 643-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்|ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்]] 644-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பப் புலவர்|ஆரியப்பப் புலவர்]] 644-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பொருநன்|ஆரியப்பொருநன்]] 644-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியபட்டர்|ஆரியபட்டர்]] 644-646 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியர்|ஆரியர்]] 646-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியான்|ஆரியான்]] 650-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரினாக்கோ|ஆரினாக்கோ]] 650-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருணியரசன்|ஆருணியரசன்]] 650-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருத்திரா தரிசனம்|ஆருத்திரா தரிசனம்]] 651-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூர்|ஆரூர்]] 651-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூர் அரநெறி|ஆரூர் அரநெறி]] 651-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருர்ப் பரவையுள் மண்டலி|ஆருர்ப் பரவையுள் மண்டலி]] 651-652 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூன்-அல்-ரசீது|ஆரூன்-அல்-ரசீது]] 652-652 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோ|ஆரோ]] 652-653 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோவில்|ஆரோவில்]] 653-653 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோன்|ஆரோன்]] 653-653 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ககாலிக்கு அனானிமசு|ஆல்ககாலிக்கு அனானிமசு]] 653-654 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்சிராசு மாநாடு|ஆல்சிராசு மாநாடு]] 654-655 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ட்டாமிரா|ஆல்ட்டாமிரா]] 655-655 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்டாய்|ஆல்டாய்]] 655-656 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ப்சு|ஆல்ப்சு]] 656-656 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்க்கு|ஆல்பர்க்கு]] 657-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட் இளவரசர்|ஆல்பர்ட் இளவரசர்]] 657-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட் ஏரி|ஆல்பர்ட் ஏரி]] 657-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டா|ஆல்பர்ட்டா]] 657-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டு, முதலாம்|ஆல்பர்ட்டு, முதலாம்]] 661-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டு, முதலாம்|ஆல்பர்ட்டு, முதலாம்]] 661-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பனி|ஆல்பனி]] 661-662 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பார்க்கு|ஆல்பார்க்கு]] 662-662 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பாலோங்கா|ஆல்பாலோங்கா]] 662-662 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு பூங்கா|ஆல்பிரடு பூங்கா]] 662-662 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு, மகா|ஆல்பிரடு, மகா]] 662-663 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு மார்சல்|ஆல்பிரடு மார்சல்]] 663-664 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி|ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி]] 664-665 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)|ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)]] 665-665 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பைன்|ஆல்பைன்]] 665-665 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்போர்ட்டு, கார்டன்|ஆல்போர்ட்டு, கார்டன்]] 665-666 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்மகெரா|ஆல்மகெரா]] 666-666 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்மா ஆட்டா|ஆல்மா ஆட்டா]] 666-666 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்வா பிரபு|ஆல்வா பிரபு]] 666-667 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்காடு|ஆலங்காடு]] 667-667 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்கானம்|ஆலங்கானம்]] 667-667 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்குடி|ஆலங்குடி]] 667-668 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்குடி வங்கனார்|ஆலங்குடி வங்கனார்]] 668-668 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலத்தூர் கிழார்|ஆலத்தூர் கிழார்]] 668-668 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலந்துத் தீவுகள்|ஆலந்துத் தீவுகள்]] 668-668 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலப்புழை|ஆலப்புழை]] 668-668 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம், என்றி|ஆலம், என்றி]] 668-669 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்கிர்பூர்|ஆலம்கிர்பூர்]] 669-669 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்கீர்|ஆலம்கீர்]] 669-669 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பாக்கம்|ஆலம்பாக்கம்]] 669-669 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பூர்|ஆலம்பூர்]] 669-670 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம் பெர்ட்டு சீன்|ஆலம் பெர்ட்டு சீன்]] 670-671 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பேரி சாத்தனார்|ஆலம்பேரி சாத்தனார்]] 671-671 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பொழில்|ஆலம்பொழில்]] 671-671 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலவட்டம்|ஆலவட்டம்]] 671-672 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலவாய்|ஆலவாய்]] 672-672 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலன்புரூக்கு பிரபு|ஆலன்புரூக்கு பிரபு]] 672-672 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலாபனை|ஆலாபனை]] 672-672 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலால சுந்தரம் பிள்ளை அ.(காஞ்சி)|ஆலால சுந்தரம் பிள்ளை அ.(காஞ்சி)]] 672-672 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிக்கார்னாசசு|ஆலிக்கார்னாசசு]] 672-673 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிப்புலவர்|ஆலிப்புலவர்]] 673-673 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு|ஆலிபாக்சு]] 673-674 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு|ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு]] 674-675 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு பிரபு|ஆலிபாக்சு பிரபு]] 675-675 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலியார்|ஆலியார்]] 675-675 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலே|ஆலே]] 675-676 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா|ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா]] 676-676 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவஞ்சி|ஆவஞ்சி]] 676-676 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவடு துறை|ஆவடு துறை]] 676-676 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணக் காப்பகம்|ஆவணக் காப்பகம்]] 676-679 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணச் சான்று|ஆவணச் சான்று]] 679-684 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணம்|ஆவணம்]] 684-687 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணி அவிட்டம்|ஆவணி அவிட்டம்]] 687-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவர்கள்|ஆவர்கள்]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவர்த்தம்|ஆவர்த்தம்]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவா|ஆவா]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவிசென்னா|ஆவிசென்னா]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவியர்|ஆவியர்]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவியுலகக் கோட்பாடு|ஆவியுலகக் கோட்பாடு]] 689-691 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவுடையம்மாள்|ஆவுடையம்மாள்]] 691-691 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவுடையார் கோயில்|ஆவுடையார் கோயில்]] 691-691 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்|ஆவூர்]] 691-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் கௌதமன் சாதேவனார்|ஆவூர்க் கௌதமன் சாதேவனார்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் கௌதமன் சாதேவனார்|ஆவூர்க் கௌதமன் சாதேவனார்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்கிழார்|ஆவூர்கிழார்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்|ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் மூலங்கிழார்|ஆவூர் மூலங்கிழார்]] 692-693 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்|ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்]] 693-693 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்ந்த சிந்தனை|ஆழ்ந்த சிந்தனை]] 693-694 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்நிலைத் தியானம்|ஆழ்நிலைத் தியானம்]] 694-695 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்]] 695-702 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வார் திருநகரி|ஆழ்வார் திருநகரி]] 702-703 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வாரப்பப் பிள்ளை|ஆழ்வாரப்பப் பிள்ளை]] 703-703 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை|ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை]] 703-706 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள் நிலம்|ஆள் நிலம்]] 706-710 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்|ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்]] 710-710 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்வலத் தேவைக் கல்வி|ஆள்வலத் தேவைக் கல்வி]] 710-713 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்வார்|ஆள்வார்]] 713-713 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளத்தி|ஆளத்தி]] 713-715 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளவத்தார்|ஆளவத்தார்]] 715-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்|ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்]] 716-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்|ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்]] 716-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை|ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை]] 716-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவை|ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவை]] 716-717 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி|ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி]] 717-717 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை|ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை]] 717-717 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுநர்|ஆளுநர்]] 717-718 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுபர் (ஆளுவர்)|ஆளுபர் (ஆளுவர்)]] 718-718 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை|ஆளுமை]] 718-721 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்|ஆளுமைக் கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்]] 721-723 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக் கோட்பாடுகள்]] 723-762 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோளாறுகள்|ஆளுமைக் கோளாறுகள்]] 762-765 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை மதிப்பீடு|ஆளுமை மதிப்பீடு]] 765-786 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றலும் ஆணையுரிமையும்|ஆற்றலும் ஆணையுரிமையும்]] 786-789 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றுப்படை இலக்கியம்|ஆற்றுப்படை இலக்கியம்]] 789-792 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றுப்பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம்|ஆற்றுப்பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம்]] 792-793 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறகழூர்|ஆறகழூர்]] 793-793 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுகள்|ஆறுகள்]] 793-796 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறு நாட்டார் மலை|ஆறு நாட்டார் மலை]] 796-796 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக அடிகள்|ஆறுமுக அடிகள்]] 797-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக ஆச்சாரி|ஆறுமுக ஆச்சாரி]] 797-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக சாமிகள்|ஆறுமுக சாமிகள்]] 797-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுகஞ்சேர்வை|ஆறுமுகஞ்சேர்வை]] 797-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக நயினார்ப்பிள்ளை|ஆறுமுக நயினார்ப்பிள்ளை]] 797-798 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலர்]] 798-799 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுகம் பிள்ளை, பூ.|ஆறுமுகம் பிள்ளை, பூ.]] 799-799 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக முதலியார் வரகவி|ஆறுமுக முதலியார் வரகவி]] 799-800 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்|ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்]] 800-800 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறைகிழார்|ஆறைகிழார்]] 800-800 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்|ஆன்]] 800-801 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன் இராணியார்|ஆன் இராணியார்]] 801-802 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்சு|ஆன்சு]] 802-802 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்சு ஆல்பைன்|ஆன்சு ஆல்பைன்]] 802-802 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்செம்|ஆன்செம்]] 802-803 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்ராசு, சர் எட்மண்டு|ஆன்ட்ராசு, சர் எட்மண்டு]] 803-803 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்ரூசு, சி. எப்|ஆன்ட்ரூசு, சி. எப்]] 803-805 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்ரோசு தீவு|ஆன்ட்ரோசு தீவு]] 805-805 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்வெர்பு|ஆன்ட்வெர்பு]] 805-805 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டிதெம்|ஆன்டிதெம்]] 805-806 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டிபோட்சு தீவுகள்|ஆன்டிபோட்சு தீவுகள்]] 806-806 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டிலீசு|ஆன்டிலீசு]] 806-806 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டேரியோ|ஆன்டேரியோ]] 806-806 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்பொருநை|ஆன்பொருநை]] 806-807 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மா|ஆன்மா]] 807-808 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மிக உளவியல்|ஆன்மிக உளவியல்]] 808-809 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மிகக் கல்வி|ஆன்மிகக் கல்வி]] 809-810 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மிகக் கொள்கை|ஆன்மிகக் கொள்கை]] 810-814 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்யாங்கு|ஆன்யாங்கு]] 814-814 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்வே|ஆன்வே]] 814-814 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தக்களிப்பு|ஆனந்தக்களிப்பு]] 814-815 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தக் கூத்தர்|ஆனந்தக் கூத்தர்]] 815-815 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தகுமாரசாமி|ஆனந்தகுமாரசாமி]] 815-817 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த சங்கர துருவர்|ஆனந்த சங்கர துருவர்]] 817-817 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த சதுர்த்தசி|ஆனந்த சதுர்த்தசி]] 817-817 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த தீர்த்தர்|ஆனந்த தீர்த்தர்]] 817-818 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தர்|ஆனந்தர்]] 818-819 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தரங்கப் பிள்ளை|ஆனந்தரங்கப் பிள்ளை]] 819-820 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தவர்த்தனர்|ஆனந்தவர்த்தனர்]] 820-822 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த விக்கிரம ஆண்டு|ஆனந்த விக்கிரம ஆண்டு]] 822-822 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனாசி தத்தோ|ஆனாசி தத்தோ]] 822-822 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனாய நாயனார்|ஆனாய நாயனார்]] 822-822 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனிபால்|ஆனிபால்]] 822-824 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனே, மாதவ சிரீஅரி|ஆனே, மாதவ சிரீஅரி]] 824-825 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனை - ஐயா|ஆனை - ஐயா]] 825- #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ {{Multicol-break}} kznm261qztdrd47r7jk8ufj4prs13k7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/255 250 647284 1948179 2026-06-20T12:21:15Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காலத்தைச் சார்ந்த உதயணன் என்பவரால் இது கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர். அகழாய்வில் கிடைத்த ஏனைய தொல்பொருள்களும் இக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948179 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கெளசாம்பி|229|கெளடபாதர்‌}}</noinclude>காலத்தைச் சார்ந்த உதயணன் என்பவரால் இது கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர். அகழாய்வில் கிடைத்த ஏனைய தொல்பொருள்களும் இக்கருத்தை உறுதி செய்கின்றன. இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட புத்த மடாலயம் முழு அமைப்புடன் உள்ளது. இங்குள்ள பெரிய தூபி (Stupa) குறிப்பிடத்தக்கதாகும். இத்தூபியின் அமைப்பு சதுரமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதைச் சுற்றிலும் புத்தபிக்குகள் தங்குவதற்கென்று தனித் தனியாக அறைகள் கட்டப்பட்டுள்ளன. பல சிறிய தூபிகளும் உள்ளன. ‘கோசித்தாராமா’ (Ghoshitarama) எனப்படும் இந்த மடாலயம், புத்த கதைகளின் படி ‘கோசித்த’ என்ற வணிகரால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. சீனப்பயணி யுவான்சுவாங்கின் குறிப்புகளில் இத்தூபி சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இதைப் பத்ரமகா (Bhadramagha) என்ற அரசன் அல்லது அவன் வழிவந்தோர் கி.பி. 2–ஆம் நூற்றாண்டளவில் கட்டினர் என்ற மற்றொரு கருத்தும் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 255 |bSize = 480 |cWidth = 197 |cHeight = 273 |oTop = 270 |oLeft = 29 |Location = center |Description = }} {{center|புத்தர் சிற்பம்–கௌசாம்பி}} நிலவுகிறது. இது ஏறக்குறைய 5 மீ. உயரமுடையது; பலதரப்பட்ட அடித்தளங்கள் காணப்படுவதால் பலமுறை மாற்றியமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரியவருகிறது. இது ஏறத்தாழ 60 மீ. நீளமும் 4 மீ. அகலமும் கொண்டுள்ளது. இந்த அகழாய்வில் காசு வார்ப்புகள் பலவும் முத்திரைகளும் கண்டெடுக்கப்பட்டன. இதிலிருந்து கௌசாம்பியை ஆண்ட பல அரசர்களின் பெயர்களை அறியமுடிகிறது. இதில் ஊண மரபு அரசனான தோரமானனின் முத்திரை ஒன்று கிடைத்துள்ளது. இம்மன்னன் கி.பி. 515–இல் இந்நகரை அழித்தான். இங்குக் கிடைத்த கனிசுகரின் முத்திரை மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பாகும். இவற்றைத் தவிர, ‘சிவதத்தா துர்வதத்தா’ என்ற இரு அரசர்களின் பெயர்கள் முத்திரைகளில் காணப்படுகின்றன. இவர்கள் எந்த மரபைச் சார்ந்தவர் என்று அறிய முடியவில்லை. முத்திரைகளின் எழுத்தமைதிவைக் கொண்டு கி.பி. 6–ஆம் நூற்றாண்டில் இவர்கள் வாழ்ந்தவர்கள் என்றும், ஊண மரபினருக்குப் பின் அரசாண்டவர்கள் என்றும் கருதமுடிகிறது. இவற்றுடன் பலவகையான சுடுமண் பொம்மைகள், சிற்பங்கள், மணிகள், ஆயுதங்கள் ஆகியன இங்குக் கிடைத்துள்ளன. {{Right|<b>தி.சு.</b>}} <b>துணை நூல்கள்:</b> Archaeological Remains Monuments and Museums-Part-I Archaeological survey of India – New Delhi, 1964. <b>Indian Archaeology,</b> A Review–1954 – 55 & 58–59, Archaeological Survey of India, New Delhi, 1955 & 1959. <section end="கெளசாம்பி"/> <section begin="கௌடபாதர்"/> {{dhr}} {{larger|<b>கௌடபாதர்:</b>}} இவர் அத்துவிதக் கோட்பாட்டை முதன்முதல் உபநிடதங்களிலிருந்து தொகுத்தவர், ‘கௌட’ என்ற சொல் வங்காள தேசத்தைக் குறிக்கும். ‘பாத’ என்ற சொல் வணக்கத்திற்கு உரியவர் என்னும் பொருளது. வங்காள தேசத்தில் இருந்த பெரியவர் என்ற பொருளைக் கௌடபாதர் (Gaudapada) என்ற பெயர் தெரிவிக்கிறது. ஆதிசங்கரரின் குரு கோவிந்த பகவத்பாதர். அவருடைய குரு கௌடபாதர் என்று வேதாந்த பரம்பரை அறிவிக்கின்றது. <b>இயற்றிய நூல்கள்:</b> 1. மாண்டூக்ய காரிகை (மாண்டூக்ய உபநிடதத்தின் சாரம்; செய்யுள் வடிவில் உள்ளது). 2. சாங்கிய காரிகைக்கு உரை. 3. உத்தர<noinclude></noinclude> lulq0wjtw1b7889i3sbkj60uroe4mwv பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/85 250 647285 1948180 2026-06-20T12:27:07Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948180 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|84 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>84 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} {{left_margin|3em|<poem>கொலையின்‌ கொடியாரை வேந்துஒறுத்தல்‌ பைங்கூழ்‌ களைகட்‌ டதனொடு நேர்‌</poem>}} என்பது திருக்குறள்‌, 550. {{left_margin|3em|<poem>“அரசன்‌ கொடியவர்களைக்‌ கொலையான்‌ ஒறுத்துத்‌ தக்கோரைக்‌ காத்தல்‌ உழவன்‌ களையைக்‌ களைந்து பைங்‌ கூழைக்‌ காத்ததனோடு ஒக்கும்‌”</poem>}} என்பது பரிமேலழகர்‌ தரும்‌ உரை. {{left_margin|3em|<poem>"கொடியவர்‌' என்றது தீக்கொளுவுவார்‌, நஞ்‌ சிடுவார்‌, கருவியில்‌ கொல்வார்‌, கள்வர்‌, ஆறலைப்பார்‌; சூறை கொள்வார்‌, பிறன்‌இல்‌ விழைவார்‌ என்றிவர்‌ முத லாயினாரை; இவரை வடநூலார்‌ ஆததாயிகள்‌ என்ப. இப்‌ பெற்றியாரைக்‌ கண்ணோடிக்‌ கொல்லா வழிப்‌ புற்‌ களைக்கு அஞ்சா நின்ற பைங்கூழ்‌ பேன்று நலிவு பல எய்தி உலகு இடர்ப்படுதலின்‌, கோறலும்‌ அரசர்க்குச்‌ சாதி தருமம்‌ என்பதாயிற்று”</poem>}} இது 'கொடியார்‌' என்பதற்குப் பரிமேலழகர்‌ கொடுத்‌ திருக்கும்‌ விளக்கம்‌. தீயிட்டு உடைமைகளையும்‌ உயிர்களையும்‌ பாழ்‌ பண்ணு வோர்‌, நஞ்சிட்டுக் கொலை செய்வோர்‌, ஆயுதங்களால்‌ கொலை செய்வோர்‌, திருடுவோர்‌, வழிப்பறி செய்வோர்‌, கூட்டமாக வந்து கொள்ளையடிப்போர்‌, பிறன்மனையானை விழைவோர்‌--இவர்களுக்கெல்லாம்‌ கொலைத்‌ தண்டனை விதிக்கவேண்டும்‌ என்பது வள்ளுவர்‌ கருத்தென்று பரிமே லழகர்‌ விளக்கிக்‌ கூறியிருக்கின்றார்‌. பண்டைக்‌ காலத்தில்‌, மேற்கண்ட குற்றவாளிகளுக்குக்‌ கொலைத்‌ தண்டனை கொடுக்கும்‌ வழக்கம்‌ இருந்தது. அத்‌ தகைய குற்றவாளிகள்‌ சமுதாயக்‌ கட்டுப்பாட்டையும்‌, வாழ்வையும்‌ நிலைகுலைப்போர்‌ ஆவர்‌ ; ஆகையால்‌, அவர்கள்‌<noinclude></noinclude> ap1xejts8wvbl8u22gyt24t9xgbhouv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/256 250 647286 1948181 2026-06-20T12:36:02Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கீதைக்கு உரை. 4. சுபகோதய துதி என்ற சாக்த நூல். 5. சிரிவித்யாரண்ய சூத்திரம் என்ற சாக்த நூல். 6. துர்கா சப்த சதியின் உரை. 7. அநுகீதைக்கு உரை. 8. நிரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948181 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கௌடபாதர்‌|230|கௌடலியர்}}</noinclude>கீதைக்கு உரை. 4. சுபகோதய துதி என்ற சாக்த நூல். 5. சிரிவித்யாரண்ய சூத்திரம் என்ற சாக்த நூல். 6. துர்கா சப்த சதியின் உரை. 7. அநுகீதைக்கு உரை. 8. நிருசம்ம தாபநிய உபநிடதத்து உரை. ஆராய்ச்சியாளருள் இலர் முதலில் கூறப்பட்ட நூலைத் தவிர, மற்றவை இவரால் இயற்றப்பட்டவை என்பதற்குத் தக்க சான்றுகள் இல்லை என்று கருதுகின்றனர். மாண்டூக்ய உபநிடதம் அதர்வ வேதத்தைச் சார்ந்தது. நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றில் 1–6, 7, 8–11, 12 என்ற எண்ணிக்கையில் 12 மந்திரங்கள் அடங்கியுள்ளன. செய்யுள் முறையில் இயற்றப்பட்ட மாண்டூக்ய காரிகையும் நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நூலின் முதற்பாகத்தில் சீலன் இந்திரியங்களால் அறியப்படும் பொருள்களையும் அவற்றிற்கு அப்பாற்பட்டவற்றையும் அறியும் திறமையுடையவன் என்பது கூறப்படுகிறது. அவனுக்கு விழித்திருக்கும் நிலை, கனவு, நல்ல தூக்கம், இவற்றிற்கு அப்பாற்பட்ட ‘துரிய’ நிலையும் உண்டு எனக் கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்தில் கனவில் காணப்படும் தேர் முதலியவை கற்பனையே. விழித்திருக்கும் நிலையிலும் அவற்றையே காண்பதால், இரண்டு நிலைகளிலும் தோன்றுபவை கற்பனையே; பொய்யானவையே என விளக்கப்படுகிறது. மூன்றாம் பாகத்தில் பரமாத்மா மகா ஆகாயம் என்றும், சரீரம் குடத்தைப் போன்றது என்றும் சீவன்கள் குடத்திலுள்ள ஆகாயத்தைப் போன்றவை என்றும் கூறப்படுகின்றது. குடம் உடைந்தால் அதனுள் உள்ள ஆகாயம் மகா ஆகாயத்துடன் சேர்ந்து விடுவது போல், சரீரம் போனவுடன் சீவன்கள் பரமாத்மாவுடன் ஒன்றி விடுகின்றனர். ஆகையால் சீவனும் பிரம்மமும் அடிப்படையில் ஒன்றுதான் எனக் கூறப்பட்டுள்ளது. நான்காம் பாகத்தில் பற்றின்மை என்ற அசுபரிச யோகம் கூறப்பட்டுள்ளது. {{Right|<b>வி.வ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>கோதண்டபாணிப்பிள்ளை, கு.,</b> கீழை மேலைநாடுகளின் மெய்ப்பொருள் இயல் வரலாறு, தமிழ் ஆக்கம் தொகுதி 1, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1970. <b>Radhakrishnan, S.,</b> Indian Philosophy, Blackie and Son Publishers Pvt. Ltd., Madras, 1977. <section end="கௌடபாதர்‌"/> <section begin="கௌடலியர்"/> {{dhr}} {{larger|<b>கௌடலியர்:</b>}} வடமொழியில் ‘அர்த்தசாத்திரம்’ என்னும் பொருள் நூலை இயற்றிய ஆசிரியர். இவருக்கு விட்டுணுகுப்தன், சாணக்கியன் என்ற பெயர்களும் வழங்குகின்றன. குடலர் என்பது ஒரு முனிவரின் பெயர். அம்முனிவர் வழித்தோன்றலாக இவர் தோன்றியமையால் கௌடலியர் என்று பெயர் பெற்றார். சணகம் என்பது ஒரு நாட்டின் பெயர், அந்நாட்டில் பிறந்தமையால் சாணக்கியர் என அழைக்கப் பெற்றார். விட்டுணுகுப்தர் என்பது திருமாலால் காக்கப் பெற்றவர் என்றும் பொருள் உடையதாகும். இப்பெயர் இவர் தந்தையாரால் இவருக்கிடப் பெற்ற பிள்ளைப் பெயராகும். காமந்தகன் என்பார் தம் நீதி சார சயமங்கலத்தில் ‘சம்சுகாரத்தால் விட்டுணு குப்தர் என்றும், மரபினால் கௌடலியர் என்றும், இடத்தால் சாணக்கியர் என்றும்’ பெயர் வாய்ந்ததாகக் கூறியுள்ளார். மகத நாட்டின் தலைநகரம் குசுமபுரம். அந்நகரை நவநந்தர்கள் ஆண்டுவந்தனர். அவர்களால் அளிக்கப் பெற்ற விருந்தில் கலந்து கொள்ளவந்த சாணக்கியரை அவர்கள் அவமதித்தனர். அதனால் சினமுற்ற சாணக்கியர் அவ்வரசர்களை அடியோடு அழித்துவிட்டுச் சந்திரகுப்தனை அரியணையில் அமர்த்தினார் என்னும் செய்தி பரவலாக அறியப்படுகின்றது. கௌடலியரின் காலம் கி.மு. 4–ஆம் நூற்றாண்டு என அறிஞர்கள் கருதுகின்றனர். இவர் காலத்தைக் குறித்துச் சில கருத்து வேறுபாடுகளும் உள்ளன. இவர் காலத்தினும் சூதமுனிவர் முற்பட்டவர். சூதமுனிவர் இயற்றிய புராணங்களின் தாக்கம் கௌடலியரின் பொருள் நூலில் காணப்படுகிறது என்பர். சூதமுனிவரின் ஒருசாலை மாணவராகக் கருதப்பெறும் வைசம்பாயனர், அவர்தம் மாணவராகிய யாக்குவல்லியர் ஆகியோரும் இவருக்குக் காலத்தால் முற்பட்டவர்களே ஆதல் வேண்டும். எனவேதான், யாக்ஞவல்லியம் என்னும் பொருள் நூலில் கௌடலியரின் அர்த்தசாத்திரத்தைப் பற்றிய குறிப்புக் காணப் பெறவில்லை என்றும் கூறுவர். கௌடலியர் வேறுசில நூல்களும் எழுதியுள்ளார் என்பதற்குரிய சான்றுகள் வடமொழி நூல்கள் சிலவற்றுள் காணப்பெறுகின்றன. எனினும், அவர் எழுதிய வேறு நூல்கள் கிடைத்தில. பட்டா சுவாமியார், வராகமிகிரர் போன்றோரின் நூல்களில் இவருடைய பிற நூல்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கௌடலியர் பிறந்த இடம் தட்சசீலம் என்று சிலரும், தென்னாட்டில் கேரளநாடு என்று வேறு சிலரும்<noinclude></noinclude> psm786ux52udpmcwsykamovfzuld1rm பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/86 250 647287 1948182 2026-06-20T12:43:31Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948182 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|85 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|குற்றமும்‌ தண்டனையும்‌}} {{Right|85}} கூட்டம்‌ ஓழியவேண்டுமானால்‌ கொலைத்‌ தண்டனை கொடுப்‌ பதுதான்‌ செங்கோன்மை என்று கருதினர்‌. இன்றைய அறிஞர்கள்‌ சிலர்‌, 'திருவள்ளுவர்‌ கொலைத்‌ தண்டனைக்கு இணங்காதவர்‌ ; ஆதலால்‌ இக்குறளுக்குப்‌ பரிமேலழகர்‌ சொல்லும்‌ உரை பொருந்தாது” என்று கூறு கின்றனர்‌. இவர்கள்‌, 'பைங்கூழ்‌ களைகட்டதனாெடு நேர்‌' என்று வள்ளுவர்‌ கொடுத்திருக்கும்‌ உதாரணத்தை மறந்து விடுகின்றனர்‌. 'கொடியாரைக்‌ கொலையின்‌ ஒறுத்தல்‌" தான்‌ அறம்‌ என்பதற்கு ஏற்ற உதாரணம்‌ பயிருக்குக்‌ களையெடுத்‌ தல்‌ என்பதாகும்‌. பயிர்‌ நன்றாக வளர்ந்து பலன்‌ தரவேண்டுமானால்‌, அதன்‌ இடையிலே முளைத்த களையை அடியோடு பிடுங்கியெறிய வேண்டும்‌. அப்பொழுதுதான்‌ பயிர்‌ வளரும்‌, களையை அடியோடு பிடுங்கி வீசாமல்‌ அதன்‌ தலையைமட்டும்‌ அறுத்து விடுவார்‌ யாரும்‌ இல்லை, சமுதாயம்‌ நன்றாக வாழவேண்டு மானால்‌ சமூகத்‌ தீங்கிழைப்போரை மனித சமுதாயத்திலே வாழவிடாமல்‌ களைந்தெறிய வேண்டும்‌, அவர்களை அழிக்க வேண்டும்‌. அவர்களுக்குக்‌ கொலைத்‌ தண்டனை கொடுப்பது தான்‌ ஒழுங்கு முறை, இதுவேதான்‌ வள்ளுவர்‌ கருத்து. இக்‌ கருத்தைத்தான்‌ பரிமேலழகர்‌ தெளிவாக விளக்கிக்‌ கூறி யுள்ளார்‌. இதனால்‌, கடுங்‌ குற்றவாளிக்குக்‌ கொலைத்‌ தண்டனை யளிப்பதுதான்‌ செங்கோன்மையாகும்‌ என்பதே பழந்தமிழர்‌ கொள்கையென்பதைக்‌ காணலாம். திருட்டுக்‌ குற்றத்துக்குக்கூடக்‌ கொலைத்‌ தண்டனை கொடுப்பதைத்‌ தமிழர்கள்‌ அரசியல்‌ நீதியாகக்‌ கொண்டிருந்‌ தனர்‌, இதற்குச்‌ சிலப்பதிகாரமும்‌ ஒரு சிறந்த உதாரண மாகும்‌. கண்ணகி, பாண்டியன்‌ செடுஞ்செழியனிடம்‌ வழக்காடச்‌ சென்றாள்‌. அவள்‌ தன்னைக்‌ 'கொலைக்களப்‌ பட்ட கோவலன்‌ மனைவி' என்று அறிமுகம்‌ செய்துகொண்டாள்‌. அப்பொழுது நெடுஞ்செழியன்‌,<noinclude></noinclude> sckthjbk5ckpckuh5wnvgaoj44dfoxm 1948183 1948182 2026-06-20T12:44:14Z சந்தானம் க 7674 1948183 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|85 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|குற்றமும்‌ தண்டனையும்‌}} {{Right|85}} கூட்டம்‌ ஒழியவேண்டுமானால்‌ கொலைத்‌ தண்டனை கொடுப்‌ பதுதான்‌ செங்கோன்மை என்று கருதினர்‌. இன்றைய அறிஞர்கள்‌ சிலர்‌, 'திருவள்ளுவர்‌ கொலைத்‌ தண்டனைக்கு இணங்காதவர்‌ ; ஆதலால்‌ இக்குறளுக்குப்‌ பரிமேலழகர்‌ சொல்லும்‌ உரை பொருந்தாது” என்று கூறு கின்றனர்‌. இவர்கள்‌, 'பைங்கூழ்‌ களைகட்டதனாெடு நேர்‌' என்று வள்ளுவர்‌ கொடுத்திருக்கும்‌ உதாரணத்தை மறந்து விடுகின்றனர்‌. 'கொடியாரைக்‌ கொலையின்‌ ஒறுத்தல்‌" தான்‌ அறம்‌ என்பதற்கு ஏற்ற உதாரணம்‌ பயிருக்குக்‌ களையெடுத்‌ தல்‌ என்பதாகும்‌. பயிர்‌ நன்றாக வளர்ந்து பலன்‌ தரவேண்டுமானால்‌, அதன்‌ இடையிலே முளைத்த களையை அடியோடு பிடுங்கியெறிய வேண்டும்‌. அப்பொழுதுதான்‌ பயிர்‌ வளரும்‌, களையை அடியோடு பிடுங்கி வீசாமல்‌ அதன்‌ தலையைமட்டும்‌ அறுத்து விடுவார்‌ யாரும்‌ இல்லை, சமுதாயம்‌ நன்றாக வாழவேண்டு மானால்‌ சமூகத்‌ தீங்கிழைப்போரை மனித சமுதாயத்திலே வாழவிடாமல்‌ களைந்தெறிய வேண்டும்‌, அவர்களை அழிக்க வேண்டும்‌. அவர்களுக்குக்‌ கொலைத்‌ தண்டனை கொடுப்பது தான்‌ ஒழுங்கு முறை, இதுவேதான்‌ வள்ளுவர்‌ கருத்து. இக்‌ கருத்தைத்தான்‌ பரிமேலழகர்‌ தெளிவாக விளக்கிக்‌ கூறி யுள்ளார்‌. இதனால்‌, கடுங்‌ குற்றவாளிக்குக்‌ கொலைத்‌ தண்டனை யளிப்பதுதான்‌ செங்கோன்மையாகும்‌ என்பதே பழந்தமிழர்‌ கொள்கையென்பதைக்‌ காணலாம். திருட்டுக்‌ குற்றத்துக்குக்கூடக்‌ கொலைத்‌ தண்டனை கொடுப்பதைத்‌ தமிழர்கள்‌ அரசியல்‌ நீதியாகக்‌ கொண்டிருந்‌ தனர்‌, இதற்குச்‌ சிலப்பதிகாரமும்‌ ஒரு சிறந்த உதாரண மாகும்‌. கண்ணகி, பாண்டியன்‌ செடுஞ்செழியனிடம்‌ வழக்காடச்‌ சென்றாள்‌. அவள்‌ தன்னைக்‌ 'கொலைக்களப்‌ பட்ட கோவலன்‌ மனைவி' என்று அறிமுகம்‌ செய்துகொண்டாள்‌. அப்பொழுது நெடுஞ்செழியன்‌,<noinclude></noinclude> tf7ktvd5gxyzculfe63u7p3au6o27ca பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/257 250 647288 1948184 2026-06-20T12:50:34Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கூறுகின்றனர். சந்திரகுப்தனை அரியணை ஏற்றிய பின் இராட்சசன் என்பவனை அமைச்சனாக்கிவிட்டுத் தம் ஆசிரமத்திற்குச் சென்றுவிட்டார் என முத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948184 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கெளடியாமடம்‌|231|கௌண்டின்யபுரம்‌}}</noinclude>கூறுகின்றனர். சந்திரகுப்தனை அரியணை ஏற்றிய பின் இராட்சசன் என்பவனை அமைச்சனாக்கிவிட்டுத் தம் ஆசிரமத்திற்குச் சென்றுவிட்டார் என முத்திரா ராட்சசம் என்னும் நாடகநூல் குறிப்பிடுகின்றது. ஆனால், திபெத்து வரலாற்று ஆசிரியர் ஒருவர் இவர் சந்திரகுப்தனுக்கும், அவனுக்குப்பின் பிந்துசாரனுக்கும் அமைச்சராக இருந்தாரெனக் குறிப்பிடுகின்றார். இவரது பொருள் நூலிற் காணப்படும் சில கொடிய ஒறுத்தல்களைக் கருதிப் பிற்காலக் கவிஞர்கள் சிலர் இவரை இகழ்ந்து கூறியுள்ளனர். ஆனால் காமந்தகன், தண்டி முதலிய ஆசிரியர்கள் இவர்தம் கல்விப் பரப்பையும், அரசியல் அறிவையும், நூலின் பெருமையையும் போற்றியுள்ளனர். கௌடலியர் ஒருநாள் சென்றுகொண்டிருக்கும் அவர் காலில் பொழுது ஓர் அறுகம்புல் கட்டை இடறியது. அதனை வேருடன் களைந்து எடுத்துத் தீயில் இட்டுச் சாம்பல் ஆக்கி, அதனைத் தண்ணீரில் கரைத்துக் குடித்தார். இதனைச் சேய்மையிலிருந்து கண்ணுற்ற சந்திரகுப்தன் இவர் பகைமையைக் களையும் ஆற்றலை வியந்து, இவரை வரவேற்று உபசரித்தான் என்றும், பின்னர்த் தன் பகைவர்களாகிய நவநந்தர்கள் தனக்கு இழைத்த கொடுமையைக் கூறினான் என்றும் இவர் நந்தர்களை அடியோடு அழித்தார் என்றும் தமிழகத்தில் ஒரு கதை வழங்குகிறது. அரச தந்திரம் வல்லோரைச் சாணக்கியர் என்று கூறும் வழக்கினை இன்றும் காணலாம். ‘சாணக்கிய தந்திரம்’ என்று மிகச்சிறந்த சூழ்ச்சிகளைக் குறிப்பதையும் காண இயலும். எனவே, சாணக்கியர் அறிவிற் சிறந்தவர் என்பதை இவற்றால் உணரலாம். வெளிநாட்டுத் தூதுவர்கள் தங்குவதற்காக ஒதுக்கப்பெற்றுள்ள இடத்திற்குப் புதுதில்லியில் ‘சாணக்கிய புரி’ என்று இந்திய அரசு பெயர் சூட்டியுள்ளமையும் கருதத்தக்கது. இது இவர்தம் அரசியல் ஞானத்திற்குச் சான்று பகர்வதாக அமைந்துள்ளது. {{Right|<b>சு.சா.</b>}} <section end="கௌடலியர்"/> <section begin="கௌடியா மடம்"/> {{dhr}} {{larger|<b>கௌடியா மடம்:</b>}} கௌடியா என்ற சொல் வங்க நாட்டின் தலைநகராக விளங்கிய கௌடா என்ற சொல்லிலிருந்து தோன்றியது. கண்ணபெருமான் வழிபாட்டை மக்களிடையே பரப்புவதற்குப் பாடுபட்ட சிரீசைதன்னியர் தோன்றிய சிரீமாயாபூரில் சிரீசைதன்னியர் மடத்தைப் பிரபுநாதர் என்பவர் தோற்றுவித்தார். இம்மடத்தின் கிளைகளாகப் பல இடங்களிலும் செயற்படும் நிலையங்களே சிரீகௌடியா மடங்களாகும். வங்க நாட்டில் கி.பி. 1486–இல் மாயாபூர் என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர், தம் சீடர்களுடனும் சகோதரர் நித்தியானந்த பிரபுவுடனும் சேர்ந்துகொண்டு கண்ணன் பக்திப் பாடல்களைப் பாடி, ஆடிக் களித்தார். இந்துசமயம் பாதிக்கப்பட்டிருந்த கி.பி. 15–ஆம் நூற்றாண்டில் இம்மகான் தோன்றி மத வேற்றுமைகளைக் களைந்து, ஆன்மிக வழியில் இந்தியாவை ஒருமைப்படுத்தினார். இறைவனிடம் காட்டும் அன்பு மக்களிடம் காட்டும் அன்பாகும்; செய்தல் இறைவனுக்குத் தொண்டு மக்களுக்குத் தொண்டு செய்தலாகும் எனப் போதித்தார். சாதி, மத வேறுபாடின்றி எல்லோரையும் கண்ணன் வழிபாட்டில் இவர் ஈடுபடுத்தினார். சிரீபிரபுநாதர் நாடெங்கும் கௌடியா மடங்களைத் தோற்றுவித்தார். சென்னையில் இராயப்பேட்டையில் ஒரு கோயிலும் கௌடியா மடமும் கட்டப்பட்டன. இப்பணிக்குச் செய்ப்பூர் மன்னர் மிகவும் உதவினார். இம்மடம் சென்னை நகர்வாழ் மக்களிடையே நன்மதிப்புப் பெற்றுள்ளது. இம்மடமுள்ள தெருவிற்குக் கௌடியா மட வீதி என்ற பெயர் சென்னை மாநகராட்சியால் கொடுக்கப்பட்டுள்ளது. கௌடியா மட வீதி அஞ்சல் நிலைய மொன்றும் நிறுவப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலததில் இராமானந்த கௌடியா மடம் கோவூர் என்ற இடத்தில் செயற்படுகிறது. ஒரிசா மாநிலத்தில் நான்கு கௌடியா மடங்களும், அசாம் மாநிலத்தில் இரண்டு கௌடியா மடங்களும், உத்தரப்பிரதேசம், பீகார், கிழக்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பல கௌடியா மடங்களும் சைதன்னிய மகாபிரபு தொடங்கிய பணியினைத் தொடர்ந்து செய்கின்றன. கௌடியா மடங்களில் கண்ணன் பிறந்த நாள் சிரீ ராதாட்டமி, பசு வழிபாடு, சைதன்னியர் பிறந்த நாள், தீர்க்கதரிசிகளின் பிறந்த நாள்கள் ஆண்டு தோறும், கொண்டாடப்படுகின்றன. மேலும், நாள்தோறும் கௌடியா மடங்களில் இறைவழிபாடும் துதிப்பாடல்களும் இசை ஆன்மிகச் சொற்பொழிவுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. {{Right|<b>கி.பி.</b>}} <section end="கெளடியாமடம்‌"/> <section begin="கௌண்டின்யபுரம்"/> {{dhr}} {{larger|<b>கௌண்டின்யபுரம்:</b>}} இது மகாராட்டிர மாநிலத்தில் அமரோதி மாவட்டத்தில் சந்தூர் வட்டத்தில் வார்தா நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ள ஊர். மோரேசுவரர் தீட்சித்துத் (Moreshwar G. Dikshit) தலைமையில் 1962–64–இல்<noinclude></noinclude> poz3oy92siek2yoefpw6jawirrsvato பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/87 250 647289 1948185 2026-06-20T12:57:23Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948185 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|86 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude> {{left_margin|3em|<poem>கள்வனைக்‌ கோறல்‌ கடுங்கோல்‌ அன்று வெள்வேல்‌ கொற்றம்‌ காண்‌</poem>}} என்று கூறினான்‌. திருட்டுக் குற்றத்துக்குக்‌ கொலைத்‌ தண்‌ டனை கொடுப்பதே அரச நீதி; பழங்காலத்தில்‌ திருடர்களுக்‌ கும்‌ கொலைத்‌ தண்டனை கொடுத்து வந்தனர்‌ என்ற உண்மை யையே இவ்வடிகள்‌ காட்டுகின்‌றன. பாண்டியன்‌ நெடுஞ்செழியன்‌, கோவலன்‌ குற்றவாளி தானா என்பதை ஆராய்ந்து பார்க்கவில்லை ; பொற்கொல்லன்‌ பேச்சை நம்பித்‌ தண்டனை கொடுத்துவிட்டான்‌. இதுதான்‌ பாண்டியன்‌ செய்த பெரும்‌ தவறு. திருட்டுக்‌ குற்றத்‌துக்‌ குக்‌ கொலைத்‌ தண்டனையளித்தல்‌ அரச நீதி என்பதைச்‌ சிலப்பதிகாரம்‌ ஏற்றுக்கொள்ளுகிறது. திருடர்கள்‌ கூட்டம்‌ வளராதிருக்கவே - அவர்களால்‌ மக்கள்‌ சமுதாயத்‌திற்கு ஏற்படும்‌ தீமைகளைத்‌ தடுக்கவே - அவர்களுக்கு அரசாங்கம்‌ கொலைத்‌ தண்டனை வழங்கி வந்தது, சிலப்பதிகார காலத்தில்‌ இவ்வழக்கம்‌ நடைமுறையில்‌ இருந்தது. '''கொலைத்‌ தண்டனைக்கு உரியவர்கள்‌''' 'தீக்கொளுவுவார்‌, நஞ்சிடுவார்‌, கருவியில்‌ கொல்வார்‌, கள்வர்‌, ஆறலைப்பார்‌, சூறை கொள்வார்‌, பிறன்‌இல்‌ விழை வார்‌ என்று இவர்‌ முதலாயினார்‌' கொலைத்‌ தண்டனைக்கு உாியவர்கள்‌ என்று பரிமேலழகர்‌ கூறினார்‌. அவர்‌ காலத்‌ துக்கு முன்னிருந்த இளங்கோவடிகள்‌, கொலைத்‌ தண்டனைக்கு உரியார்‌ இன்னார்‌ என்று கூறுவதும்‌ குறிப்பிடத்தக்கது. {{left_margin|3em|<poem>தவம்மறைந்து ஒழுகும்‌ தன்மையி லாளர்‌; அவம்மறைந்து ஒழுகும்‌ அலவல்‌ பெண்டிர்‌; அறைபோகு அமைச்சர்‌; பிறர்மனை நயப்போர்‌; பொய்க்கரி யாளர்‌; புறம்கூற்‌ றாளர்‌;என்‌ கைக்கொள்‌ பாசத்துக்‌ கைப்படு வோர்‌;எனக்‌</poem>}} கோறல்‌ - கொல்லுதல்‌. காெற்றம்‌ - வெற்றி,<noinclude></noinclude> 0609fqd93u5b4w7a8p67zai6cyunonj 1948186 1948185 2026-06-20T12:58:12Z சந்தானம் க 7674 1948186 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|86 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|பழந்தமிழர் அரசியல்}} {{left_margin|3em|<poem>கள்வனைக்‌ கோறல்‌ கடுங்கோல்‌ அன்று வெள்வேல்‌ கொற்றம்‌ காண்‌</poem>}} என்று கூறினான்‌. திருட்டுக் குற்றத்துக்குக்‌ கொலைத்‌ தண்‌ டனை கொடுப்பதே அரச நீதி; பழங்காலத்தில்‌ திருடர்களுக்‌ கும்‌ கொலைத்‌ தண்டனை கொடுத்து வந்தனர்‌ என்ற உண்மை யையே இவ்வடிகள்‌ காட்டுகின்‌றன. பாண்டியன்‌ நெடுஞ்செழியன்‌, கோவலன்‌ குற்றவாளி தானா என்பதை ஆராய்ந்து பார்க்கவில்லை ; பொற்கொல்லன்‌ பேச்சை நம்பித்‌ தண்டனை கொடுத்துவிட்டான்‌. இதுதான்‌ பாண்டியன்‌ செய்த பெரும்‌ தவறு. திருட்டுக்‌ குற்றத்‌துக்‌ குக்‌ கொலைத்‌ தண்டனையளித்தல்‌ அரச நீதி என்பதைச்‌ சிலப்பதிகாரம்‌ ஏற்றுக்கொள்ளுகிறது. திருடர்கள்‌ கூட்டம்‌ வளராதிருக்கவே - அவர்களால்‌ மக்கள்‌ சமுதாயத்‌திற்கு ஏற்படும்‌ தீமைகளைத்‌ தடுக்கவே - அவர்களுக்கு அரசாங்கம்‌ கொலைத்‌ தண்டனை வழங்கி வந்தது, சிலப்பதிகார காலத்தில்‌ இவ்வழக்கம்‌ நடைமுறையில்‌ இருந்தது. '''கொலைத்‌ தண்டனைக்கு உரியவர்கள்‌''' 'தீக்கொளுவுவார்‌, நஞ்சிடுவார்‌, கருவியில்‌ கொல்வார்‌, கள்வர்‌, ஆறலைப்பார்‌, சூறை கொள்வார்‌, பிறன்‌இல்‌ விழை வார்‌ என்று இவர்‌ முதலாயினார்‌' கொலைத்‌ தண்டனைக்கு உாியவர்கள்‌ என்று பரிமேலழகர்‌ கூறினார்‌. அவர்‌ காலத்‌ துக்கு முன்னிருந்த இளங்கோவடிகள்‌, கொலைத்‌ தண்டனைக்கு உரியார்‌ இன்னார்‌ என்று கூறுவதும்‌ குறிப்பிடத்தக்கது. {{left_margin|3em|<poem>தவம்மறைந்து ஒழுகும்‌ தன்மையி லாளர்‌; அவம்மறைந்து ஒழுகும்‌ அலவல்‌ பெண்டிர்‌; அறைபோகு அமைச்சர்‌; பிறர்மனை நயப்போர்‌; பொய்க்கரி யாளர்‌; புறம்கூற்‌ றாளர்‌;என்‌ கைக்கொள்‌ பாசத்துக்‌ கைப்படு வோர்‌;எனக்‌</poem>}} கோறல்‌ - கொல்லுதல்‌. காெற்றம்‌ - வெற்றி,<noinclude></noinclude> mc2jdq6zmaup8s2s4qbl9h1x5bkjm86 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/258 250 647290 1948187 2026-06-20T13:04:12Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாக்பூர் பல்கலைக் கழகத்தாரால் அகழாய்வு செய்யப்பட்டது. இது பண்டைய விதர்ப்ப நாட்டின் தலைநகரம் என்று கருதப்படுகிறது. வீமராசன் மகளும் கண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948187 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கௌண்டின்யபுரம்|232|கௌத்துபம்‌}}</noinclude>நாக்பூர் பல்கலைக் கழகத்தாரால் அகழாய்வு செய்யப்பட்டது. இது பண்டைய விதர்ப்ப நாட்டின் தலைநகரம் என்று கருதப்படுகிறது. வீமராசன் மகளும் கண்ணனின் மனைவியுமான உருக்குமணியும், நிடதநாட்டு மன்னனான நளன் மனைவி தமயந்தியும் அகத்திய முனிவரின் மனைவியான உலோபமுத்ராவும் (Lopamudra) இங்குப் பிறந்து வளர்ந்தனரெனக் கூறப்படுகிறது. இங்கு நடைபெற்ற அகழாய்வுகளில் பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் தொட்டு மௌரியப் பேரரசின் காலம் வரையும், பின்னர் மொகலாயர் காலத்திலும் இது சிறந்து விளங்கியமை தெரியவருகிறது. <b>விதர்ப்ப காட்டின் தொன்மை:</b> கௌண்டின்யபுரத்தைத் (Kaundinyapuram) தலைநகராகக் கொண்டு விதர்ப்ப நாட்டை ஆட்சி செய்து வந்த மன்னர்களைப் பற்றிப் பல்வேறு சான்றுகள் உள்ளன. தொன்மைக்காலத்தில் விதர்ப்ப நாடு தென்பகுதியுடன் சேர்ந்தது என்பதை ஐத்திரேயபிராமணம் என்ற நூல் விவரிக்கிறது. அசோகனுடைய கல்வெட்டுகளில் விதர்ப்பநாடு போசர்களின் நாடு என்று கூறப்பட்டுள்ளது. வாகடக மன்னன் இரண்டாம் பிரவரசேனனின் (Pravarasena II) செப்பேட்டின் மூலம் இந்நகரம் கி.பி. 420–இல் வாகடகர்களின் ஆட்சியில் இருந்தது எனத் தெரிகிறது. பின் இப்பகுதி, காலசூரி அரசன் கிருட்டிணராசாவிற்கு அடங்கி ஆண்டு வந்த சிற்றரசனான சுவாமிராசாவிற்குக் கீழ் வந்தது என்பது இவனது செப்பேட்டினின்று தெரியவருகிறது இராட்டிரகூட மன்னனான மூன்றாம் கோவிந்தனின் செப்பேடுகள் மூலம் இப்பகுதி கி.பி. 8–ஆம் நூற்றாண்டின் இராட்டிரகூடர்களின் கீழ்வந்தது எனத் தெரியவருகிறது. ஆயினும், இராட்டிர கூடர்களுக்குப் பின் இதை ஆட்சி புரிந்தவர்களைப் பற்றிய தெளிவான சான்று கிட்டவில்லை. கௌண்டின்யபுரத்திற்கு மேல்நிலையில் வார்தா நதி இரு கூறாகப் பிரிந்து சென்று ஒன்றாக இணைகின்றது. இவ்விடைப்பட்ட பகுதி உயரமானதாகும். ஊரின் தென்புறத்தில் இரண்டு மண்மேடுகள் காணப்பட்டன. அவற்றை அகழாய்வு செய்ததில் ஆறு பண்பாட்டுக் காலங்கள் அறியப்பட்டன. அவையாவன: பெருங்கற் காலம், மௌரியர்களுக்கு முற்பட்ட காலம், மௌரியர் காலம் (கி.மு. 300–100), சாதவாகனர் காலம் (கி.மு. 150–200 கி.பி.), பிற்காலச் சாதவாகனர்கள் காலம் (கி.பி. 200–250), இசுலாமியர் காலம். பெருங்கற்கால மக்கள் வெள்ளியையும் செம்புப் பொருள்களையும் பயன்படுத்தினர். கோடிட்ட பவள மணிகள், கருப்பு சிவப்புப் பானை ஓடுகள் ஆகியவை கிடைத்தன. இப்பண்பாட்டுக் குழிகளில் ஈமப் பொருள்கள் எவையும் கிடைக்கவில்லை. எனவே, ஆய்வாளர் தீட்சித்து இதைப் பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலம் எனக் கருதிய போதிலும் அதற்கான சான்றுகள் இல்லாமையால் அதனைக் கல் செப்புக் காலத்தின் பிற்பகுதியே எனப் பலர் கருதுகின்றனர். மௌரியருக்கு முற்பட்ட காலத்தில் குறிப்பிடத்தக்க பொருள்கள் கிடைக்கவில்லை. மௌரியர் காலத்திற்கும் மௌரியருக்கு முற்பட்ட காலத்திற்கும் இடையே பண்பாட்டுத் தொடர்ச்சி விடுபட்டுப் போயிருந்தது. முத்திரை நாணயங்கள் (Punch Marked Coin), வடநாட்டுக் கறுப்பு மட்கலன்கள் முதலியன இக்காலத்து மண்ணடுக்குகளில் கிடைத்தன. நான்கு, ஐந்து பண்பாட்டுக் காலங்களுக்கு இடையே தொடர்பு இருந்த போதிலும் அவற்றில் கிடைத்த சாத வாகனர்களின் நாணயங்களும், வாகாடகர்கள், இராட்டிரகூடர்கள் ஆகியோரின் நாணயங்களும் வெவ்வேறு கால கட்டத்தைக் குறிப்பிடுகின்றன. இங்குக் கிடைத்த பானை ஓடுகளில் பிறை, ஏணி, மீன், உதயசூரியன், வில், அம்பு, அம்புமுனை மற்றும் பல குறியீடுகள் மிகுதியாகக் கிடைத்தன. இவற்றைப் பற்றி அறுதியிட்டுக் கூறமுடியாவிட்டாலும் தீட்சித்து இவை ஒலி வடிவக் குறியீடுகள் எனக் கருதுகின்றனர். அகழாய்வில் 395 மணிகள் கிடைத்தன. அவற்றில் 54 மணிகள் ஒரே மாலையாகும். மணிகள் வட்டவடிவமாகவோ, நீண்ட உருளைவடிவமாகவோ உருளை வடிவில் இருபுறமும் குளிந்த நிலையிலோ காணப்பட்டன. ஆடு, குதிரை ஆகியவற்றின் தலை, தக்கிளி முதலிய சுடுமண் பொம்மைகளும் அகழாய்வில் கிடைத்தன, இரும்பால் செய்யப்பட்ட கத்தி, அம்பு முனை, இடுக்கி, உளி, தட்டு, குவளை முதலியனவும் செம்பால் செய்யப்பட்ட மணிகளும் இவ்வகழாய்வில் கிடைத்தன. சங்கு வளையல்களும், காதணிகளும் முத்திரைகள் பலவும் இங்குக் கிடைத்தன. சுட்டமண்ணால் செய்யப்பட்ட வட்டவடிவ முத்திரை ஒன்றில் சேவல், கொடிக்கம்பம், திரிசூலம் முதலியன பொறிக்கப்பட்டுத் தனபதிச (Dhanapatisa) என்று பிராமி எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. {{Right|<b>கே.இரா.</b>}} <section end="கௌண்டின்யபுரம்"/> <section begin="கௌத்துபம்"/> {{dhr}} {{larger|<b>கௌத்துபம்:</b>}} இதனைக் கெளசுதுபம் என்பர். பாற்கடலினின்றும் தோன்றிய விண்மணி;மணி என் னும் சொல்லுக்கு இரத்தினம், ஆட்டின் கழுத்து, தெய்வசர்ப்பம், தேல் கொடுக்கின் நுவி, இலிங்கதாடி, ஒட்டியாணம், அரைநூல், மாலை எனப் பல<noinclude></noinclude> prjypnondjrvhytt5d7rhrdauu2g71y பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/88 250 647291 1948188 2026-06-20T13:16:56Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948188 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|87 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center| குற்றமும்‌ தண்டனையும்‌ 87}} காதம்‌ நான்கும்‌ கடும்குரல்‌ எடுப்பிப்‌ பூதம்‌ புடைத்துஉணும்‌ பூத சதுக்கமும்‌ என்பது சிலப்பதிகாரம்‌ ; இளங்கோ தரும்‌ நீதி, “தம்மைப்‌ பிறர்‌ நம்புவதற்குத்‌ தவவேடத்தில்‌ மறைந்து நின்று, அத்‌ தவத்திற்கு மாறான வழியில்‌ நடக்கும்‌ பொய்‌ வேடத்தார்‌ ; தம்மைத்‌ தம்‌ கணவர்‌ நம்பும்படி பொய்யொழுக்‌ கத்தில்‌ மறைந்து நின்று ஒழுகும்‌ வீணான மகளிர்‌ ; தம்மை நம்பி, தம்‌ கையில்‌ பொறுப்பை ஒப்படைத்திருக்கும்‌ அரச சரக்‌ கவிழ்க்கச்‌ சூழ்ச்சி செய்யும்‌ அமைச்சர்கள்‌; தமது மனைவியர்‌ வீட்டிலே தனித்திருக்க விட்டு, பிறர்‌ மனையிலே தனித்திருக்கும்‌ பெண்டிரை விரும்பும்‌ தூர்த்தர்கள்‌ ; தமது மனமறிந்த உண்மையை மறைத்து, நீதிமன்‌ றத்திலேறிப்‌ பொய்க்கரி புகல்வோர்‌ ; முன்னே நின்று புகழ்ந்து, பின்னே போய்ப்‌ பழிச்‌ சொற்களைக்‌ கூறும்‌ பழிகாரர்கள்‌ - இவர்கள்‌ எல்லாம்‌ என்‌ கையில்‌ உள்ள பாசத்தில்‌ அகப்படுவோர்‌ என்று நான்கு திசைகளிலும்‌ நான்கு காத தூரம்‌ கேட்கும்படி கடுங்குரல்‌ கொடுக்கும்‌ ஒரு பூதம்‌ மேற்கண்ட குற்றவாளி களை அப் பூதம்‌ தன்‌ பாசத்தாற்‌ பிணித்து நிலத்திலே மோதி அவர்கள்‌ உயிரை உண்ணும்‌. இத்தகைய பூதம்‌ இருத்தலால்‌ அவ்விடத்திற்கு பூத சதுக்கம்‌ என்று பெயர்‌," மேலே காட்டிய சிலப்பதிகார அடிகளில்‌ அமைந்துள்ள பொருள்‌ இதுதான்‌. போலித்‌ துறவிகள்‌, கணவனை வஞ்சிக்கும்‌ பெண்கள்‌, அரசர்க்குக்‌ கேடு சூழும்‌ அமைச்சர்‌, பிறர்‌ மனைவியை விரும்பு வோர்‌, பொய்க்கரி புகல்வோர்‌, புறம்‌ பேசுவோர்‌- இவர்கள்‌ எல்லாரும்‌ கொலைத்‌ தண்டனைக்கு உரியவர்கள்‌ என்று இதனாற்‌ காணலாம்‌. காவிரிப்பூம்பட்டினத்திலே இத்தகைய குற்றவாளி களைப்‌ பிடித்துக் கயிற்றிலே கட்டி, நிலத்திலே அடித்து உயிரைப்‌ போக்கும்‌ மன்றம்‌ ஒன்று இருந்ததாம்‌, இதன்‌ பெயர்‌ பூத சதுக்கம்‌ என்பது. அங்கு நிற்கும்‌ பூதமே இக்‌ குற்‌ றவாளிகளை இவ்வாறு செய்யுமாம்‌,<noinclude></noinclude> mgo5b8xbwwof8svtuzmxb98n96miupp 1948189 1948188 2026-06-20T13:17:50Z சந்தானம் க 7674 1948189 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|87 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude> {{center| குற்றமும்‌ தண்டனையும்‌ 87}} காதம்‌ நான்கும்‌ கடும்குரல்‌ எடுப்பிப்‌ பூதம்‌ புடைத்துஉணும்‌ பூத சதுக்கமும்‌ என்பது சிலப்பதிகாரம்‌ ; இளங்கோ தரும்‌ நீதி, “தம்மைப்‌ பிறர்‌ நம்புவதற்குத்‌ தவவேடத்தில்‌ மறைந்து நின்று, அத்‌ தவத்திற்கு மாறான வழியில்‌ நடக்கும்‌ பொய்‌ வேடத்தார்‌ ; தம்மைத்‌ தம்‌ கணவர்‌ நம்பும்படி பொய்யொழுக்‌ கத்தில்‌ மறைந்து நின்று ஒழுகும்‌ வீணான மகளிர்‌ ; தம்மை நம்பி, தம்‌ கையில்‌ பொறுப்பை ஒப்படைத்திருக்கும்‌ அரச சரக்‌ கவிழ்க்கச்‌ சூழ்ச்சி செய்யும்‌ அமைச்சர்கள்‌; தமது மனைவியர்‌ வீட்டிலே தனித்திருக்க விட்டு, பிறர்‌ மனையிலே தனித்திருக்கும்‌ பெண்டிரை விரும்பும்‌ தூர்த்தர்கள்‌ ; தமது மனமறிந்த உண்மையை மறைத்து, நீதிமன்‌ றத்திலேறிப்‌ பொய்க்கரி புகல்வோர்‌ ; முன்னே நின்று புகழ்ந்து, பின்னே போய்ப்‌ பழிச்‌ சொற்களைக்‌ கூறும்‌ பழிகாரர்கள்‌ - இவர்கள்‌ எல்லாம்‌ என்‌ கையில்‌ உள்ள பாசத்தில்‌ அகப்படுவோர்‌ என்று நான்கு திசைகளிலும்‌ நான்கு காத தூரம்‌ கேட்கும்படி கடுங்குரல்‌ கொடுக்கும்‌ ஒரு பூதம்‌ மேற்கண்ட குற்றவாளி களை அப் பூதம்‌ தன்‌ பாசத்தாற்‌ பிணித்து நிலத்திலே மோதி அவர்கள்‌ உயிரை உண்ணும்‌. இத்தகைய பூதம்‌ இருத்தலால்‌ அவ்விடத்திற்கு பூத சதுக்கம்‌ என்று பெயர்‌," மேலே காட்டிய சிலப்பதிகார அடிகளில்‌ அமைந்துள்ள பொருள்‌ இதுதான்‌. போலித்‌ துறவிகள்‌, கணவனை வஞ்சிக்கும்‌ பெண்கள்‌, அரசர்க்குக்‌ கேடு சூழும்‌ அமைச்சர்‌, பிறர்‌ மனைவியை விரும்பு வோர்‌, பொய்க்கரி புகல்வோர்‌, புறம்‌ பேசுவோர்‌- இவர்கள்‌ எல்லாரும்‌ கொலைத்‌ தண்டனைக்கு உரியவர்கள்‌ என்று இதனாற்‌ காணலாம்‌. காவிரிப்பூம்பட்டினத்திலே இத்தகைய குற்றவாளி களைப்‌ பிடித்துக் கயிற்றிலே கட்டி, நிலத்திலே அடித்து உயிரைப்‌ போக்கும்‌ மன்றம்‌ ஒன்று இருந்ததாம்‌, இதன்‌ பெயர்‌ பூத சதுக்கம்‌ என்பது. அங்கு நிற்கும்‌ பூதமே இக்‌ குற்‌ றவாளிகளை இவ்வாறு செய்யுமாம்‌,<noinclude></noinclude> rw0tk393wlvmqhm89odf9x4f7o6nk3j 1948190 1948189 2026-06-20T13:18:51Z சந்தானம் க 7674 1948190 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|87 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude> {{center| குற்றமும்‌ தண்டனையும்‌ 87}} {{left_margin|3em|<poem>காதம்‌ நான்கும்‌ கடும்குரல்‌ எடுப்பிப்‌ பூதம்‌ புடைத்துஉணும்‌ பூத சதுக்கமும்‌</poem>}} என்பது சிலப்பதிகாரம்‌ ; இளங்கோ தரும்‌ நீதி, “தம்மைப்‌ பிறர்‌ நம்புவதற்குத்‌ தவவேடத்தில்‌ மறைந்து நின்று, அத்‌ தவத்திற்கு மாறான வழியில்‌ நடக்கும்‌ பொய்‌ வேடத்தார்‌ ; தம்மைத்‌ தம்‌ கணவர்‌ நம்பும்படி பொய்யொழுக்‌ கத்தில்‌ மறைந்து நின்று ஒழுகும்‌ வீணான மகளிர்‌ ; தம்மை நம்பி, தம்‌ கையில்‌ பொறுப்பை ஒப்படைத்திருக்கும்‌ அரச சரக்‌ கவிழ்க்கச்‌ சூழ்ச்சி செய்யும்‌ அமைச்சர்கள்‌; தமது மனைவியர்‌ வீட்டிலே தனித்திருக்க விட்டு, பிறர்‌ மனையிலே தனித்திருக்கும்‌ பெண்டிரை விரும்பும்‌ தூர்த்தர்கள்‌ ; தமது மனமறிந்த உண்மையை மறைத்து, நீதிமன்‌ றத்திலேறிப்‌ பொய்க்கரி புகல்வோர்‌ ; முன்னே நின்று புகழ்ந்து, பின்னே போய்ப்‌ பழிச்‌ சொற்களைக்‌ கூறும்‌ பழிகாரர்கள்‌ - இவர்கள்‌ எல்லாம்‌ என்‌ கையில்‌ உள்ள பாசத்தில்‌ அகப்படுவோர்‌ என்று நான்கு திசைகளிலும்‌ நான்கு காத தூரம்‌ கேட்கும்படி கடுங்குரல்‌ கொடுக்கும்‌ ஒரு பூதம்‌ மேற்கண்ட குற்றவாளி களை அப் பூதம்‌ தன்‌ பாசத்தாற்‌ பிணித்து நிலத்திலே மோதி அவர்கள்‌ உயிரை உண்ணும்‌. இத்தகைய பூதம்‌ இருத்தலால்‌ அவ்விடத்திற்கு பூத சதுக்கம்‌ என்று பெயர்‌," மேலே காட்டிய சிலப்பதிகார அடிகளில்‌ அமைந்துள்ள பொருள்‌ இதுதான்‌. போலித்‌ துறவிகள்‌, கணவனை வஞ்சிக்கும்‌ பெண்கள்‌, அரசர்க்குக்‌ கேடு சூழும்‌ அமைச்சர்‌, பிறர்‌ மனைவியை விரும்பு வோர்‌, பொய்க்கரி புகல்வோர்‌, புறம்‌ பேசுவோர்‌- இவர்கள்‌ எல்லாரும்‌ கொலைத்‌ தண்டனைக்கு உரியவர்கள்‌ என்று இதனாற்‌ காணலாம்‌. காவிரிப்பூம்பட்டினத்திலே இத்தகைய குற்றவாளி களைப்‌ பிடித்துக் கயிற்றிலே கட்டி, நிலத்திலே அடித்து உயிரைப்‌ போக்கும்‌ மன்றம்‌ ஒன்று இருந்ததாம்‌, இதன்‌ பெயர்‌ பூத சதுக்கம்‌ என்பது. அங்கு நிற்கும்‌ பூதமே இக்‌ குற்‌ றவாளிகளை இவ்வாறு செய்யுமாம்‌,<noinclude></noinclude> i39vtjl9tpib15pk4knudq7ez89mwa1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/259 250 647292 1948191 2026-06-20T13:29:53Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொருள்கள் உள்ளன. நவரத்தினங்களுள் மணிக்குப் பட்டை தீட்ட வேண்டாம். சுத்தப்படுத்தினால் போதும். மண்மணிகள் முத்தும் பவளமுமாம். தெய்வ மணி கௌ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948191 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கௌத்துபம்‌|233|கௌதமர்}}</noinclude>பொருள்கள் உள்ளன. நவரத்தினங்களுள் மணிக்குப் பட்டை தீட்ட வேண்டாம். சுத்தப்படுத்தினால் போதும். மண்மணிகள் முத்தும் பவளமுமாம். தெய்வ மணி கௌத்துபம். இது திருமாலின் திருமார்பில் அணியாக அகலாதிருக்கும். அதனால், சிவபெருமானை மணிகண்டன் என அழைத்ததுபோல் திருமாலை மணிமார்பன் என அழைப்பதுண்டு. சீரீவைணவ சமயத்தில் வேதாந்த இயலில் கௌத்து பத்தைச் சீவதத்துவம் என்பர். ‘புருடன் மணி வரமாக’ எனச் சிரீவேதாந்த தேசிகன் அருளினார். திருமாலின் சிவத்சம் என்ற சிவந்த மறுவை மூலப்பிரகிருதியாகவும் கௌமோதகீ என்ற திருமாலின் கதையை (ஆயுதம்) ‘மகான்’ என்ற தத்துவமாகவும், நாந்தகம் என்ற வாளை ஞானமாகவும், அக்கத்தியின் உறையை அஞ்ஞானமாகவும், சாரங்கம் என்ற வில்லைத் தாமச அகங்காரமாயும், சங்கு சாத்துவிக அகங்காரமாகவும், மனம் சுதர்சனம் என்ற சக்கராயுதமாகவும் வருணிப்பதுண்டு. இதனைத் தேசிகப் பிரபந்தம் அதிகார சங்கிரகம் 81–ஆம் செய்யுளில் காணலாம். இக்கௌத்துபத்தின் நிறம் நீலம் எனவும் சொல்வதுண்டு. இதனைத் திருமகள் பாற் கடலினின்றும் தோன்றித் திருமானின் திருமார்பை அடைந்தபொழுது, தானே தன் கையால் அணிவித்தாள் எனவும், திருமகளுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது எனவும் கவிகள் வருணிப்பதுண்டு. திருமால் பரம்பொருள் எனக் காட்டப் பல அடையாளங்களில் கௌத்துபம் அணிதிருப்பதும் ஒன்று. இந்த மணி திருமால் மார்பில் ஆடி அசைகையில் இதில் திருமாலின் திருமுகக் குறி கண்டு, திருமகள், திருமால் நோக்கம் உணர்ந்து பழகுவாள் பட்டர் என்ற சிறந்த சிரீவைணவ ஆசிரியரின் தந்தை மாமேதை கூரத்தாழ்வான் என்பவர் இந்தக் கௌத்துபம் என்ற மணியின் அமிசம் என்பதால் இவருக்கு சிரீவத்சாங்கமிச்சிரர் எனப் பெயர் ஏற்பட்டது என்பது மரபு. பெருமாள் ‘திருமொழி’ என்ற சிறப்புப் பெயர் பெற்ற நூலை அருளிச் செய்த குலசேகராழ்வார், இந்தக் கௌத்துபத்தின் அமிசமேயாவார். இம்மணி சீவதத்துவமானதால் திருமால், இந்த மணியை இதயம் உள்ள திருமார்பிலே எக்காலத்தும், அறிதுயில் கொள்ளும்பொழுதும் அணிந்திருப்பர். ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் வரும் மணிவண்ணன் என்ற திருமால் திருப்பெயரை மணியினால் (கௌத்துபத்தால்) ஆகிய வண்ணன், அழகன் என மூன்றன் உருபும் பயனும் உடன்தொக்க தொகைப் பொருள் கொள்வதுண்டு. ஒரு கவி வேடிக்கையாகக் கூறுகையில் ஆதிசேடன் என்ற பாம்பில் படுத்தும், ‘விடதிருட்டி’ என்ற ஆயிரம் தலைப்பாம்பின் பார்வை பட்டும் அதனால் விடவேகம் பரவித் திருமாலின் திரு உடல், நீலம் பூரித்துப் போயும், அவர் உயிருடனும் என்றும் 25 வயது இளைஞராகவும் இருப்பது ஏன் என வினவி, அதற்கு விடையாக விடத்தின் கொடுமையை அடக்கி இருப்பது கௌத்துபம் என்னும் மேலான இரத்தினமாகும் என்று கூறினார். இன்னும் பெரிய கோவில் என்றழைக்கப்படும் திருவரங்கத்தில் ‘நம்பெருமாள்’ எனப்படும் திருவீதி உலா மூர்த்தியின் திருமார்பில் உள்ள ‘நீலநாயகம்’ என்ற இரத்தினத்தைக் கௌத்துபம் என்று கூறுவது உண்டு. வைகுண்டத்தில் எழுந்தருளியிருக்கும் அநந்தன்–கருடன்-விசுவக்சேனர் என்பவர்களுள் விசுவக்சேனர் என்ற சேனை முதலியாருக்கு இந்தக் கௌத்துப மணியில் தான் ஈடுபாடுண்டு. தேவலோகத்து ஐவகை மரங்களின், திரண்டு ஒன்றுகூடிய சக்தி கௌத்துபத்துக்கு உண்டு. அதனால், ஈண்டும் அதிகாலையில் கௌத்துபத்தை நினைத்து வணங்கினால் எண்ணிய எண்ணியாங்கு கைகூடும் என்பது நம்பிக்கை. {{Right|<b>என்.எஸ்.தா.</b>}} <section end="கௌத்துபம்‌"/> <section begin="கௌதமர்"/> {{dhr}} {{larger|<b>கௌதமர்:</b>}} இவர் ஒரு முனிவர். பேரழகு மிகுந்த அகலியை இவர்தம் மனைவியாவார். இவர் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களின் காலத்திற்கு முன்பே வாழ்ந்தவர். இம்முனிவர் வில்வித்தையில் சிறந்தவர். இவர் எய்யும் அம்புகளை இவர் துணைவியார் எடுத்துவந்து தருவார். ஒருநாள் நேரமாகியும் தாம் எய்த அம்புகளை மனைவி தம்மிடம் கொண்டுவந்து கொடுக்காததைக் கண்ட முனிவர் மனைவியைத் தேடிச் சென்றார். வெயிலின் கொடுமையைத் தாங்காது ஒரு மரத்தடியில் களைப்பாறிக் கொண்டிருந்த மனைவியைக் கண்டதும், சூரியனிடம் சினம் கொண்டு முனிவர் சூரியனைச் சபிக்கத் தயாரானார். அது கண்ட சூரியன் ஓடோடி வந்து குடையும், பாதக் கட்டைகளும் கொடுத்துதவினார். முனிவரும் அகலியையும் குடை, பாதக்கட்டைகள் ஆகியவற்றை மக்கள் பயன்படுத்த வழிகாட்டிகளாக அமைந்தனர் என்பது மரபு. சமூகக் கொள்கைகளடங்கிய இசுமிருதி (Smriti) என்னும் நூலைக் கௌதமர் இயற்றினார். ஞானவழியில் இவர் இயற்றியுள்ள நியாயதரிசனம் என்னும் நூல் தருக்க சாத்திரத்தில் தலைசிறந்ததாகும். தெளிவான சிந்தனையே முத்திக்கு முன்னோடி என அந்நூல் கூறுகிறது. கௌதமரின் மனைவி அகளியையுடன் இன்ப மறுபலிக்க விரும்பிய இந்திரன் கௌதமர் போன்று வேடமிட்டு, முனிவர் இல்லாத நேரத்தில் அப்பெண்-<noinclude></noinclude> 40zks87ghsp9utz62qyncg760krqvvv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/260 250 647293 1948192 2026-06-20T14:44:38Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மணியை அணு கி இன்பம் அனுபவித்துவிட்டான். நடந்ததையறிந்த கௌதமர் சினம் கொண்டு அகலியையைக் கல்லாகும்படியும், இந்திரன் உடல் முழுவதும் ஆயிரம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948192 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கெளமாரம்‌|234|கௌரவர்‌}}</noinclude>மணியை அணு கி இன்பம் அனுபவித்துவிட்டான். நடந்ததையறிந்த கௌதமர் சினம் கொண்டு அகலியையைக் கல்லாகும்படியும், இந்திரன் உடல் முழுவதும் ஆயிரம் கண்கள் சாபமிட்டார். திருமால் இராமாவதாரம் எடுத்தபொழுது இராமர் காலடிபட்டதும் அகலியை சாப நீக்கம் பெற்றாள். {{Right|<b>கி.பி.</b>}} <section end="கௌதமர்"/> <section begin="கௌமாரம்"/> {{larger|<b>கௌமாரம்:</b>}} இன்றைக்கு இருக்கும் வழிபாட்டு நெறிகளில் சிவவழிபாடே மிகத் தொன்மையுடைய தாகும். இதனை இதுவரை செய்யப்பட்டிருக்கும் அகழ்வாராய்வுகளும் கிடைத்திருக்கும் தொன்மை யான இலக்கியங்களும் மெய்ப்பிக்கின்றன. இச்சிவ வழிபாட்டின் விளைவாகத் தோன்றியதே முருக வழிபாடு ஆகும். இவ்வழிபாடும் தொன்மையானதே யாம். தொல்காப்பியத்தில் குறிஞ்சிநிலத் தெய்வமாக முருகவேள் போற்றப்படுகிறார். தொல்காப்பியர் முருகனைச் சேயோன் என்று குறிக்கிறார். அகவாழ்வில் வேலன் வெறியாட்டு என்ற பெயரிலும் முருகவேள் இயைபுபடுத்திப் பேசப்படுகின்றார். சிவபெருமானின் திருமகன் என இலக்கியங்கள் குறிக்கின்றன. ‘ஆல்கெழு கடவுட்புதல்வ’ ‘மலைமகள் மகனே’ ‘ஆலமர் செல்வன் மகன் விழாக்கால்கோள் காண்மினோ’ என வரும் இலக்கியப் பகுதிகள் இவ்வுண்மையை விளக்கும். சங்க இலக்கியங்களுள் திருமுருகாற்றுப்படை என்னும் ஒரு தனி நூலே முருக வேளைப் போற்றிப் பாராட்டும் நூலாய் அமைந்துள்ளது. பரிபாடலிலும் முருகவேளைப் பற்றிய பாடல்கள் எட்டு உள்ளன. தான் நினைத்ததை முடிக்கும் ஆற்றல் இப்பெருமானுக்கு உண்டு என்பதை ‘முருகு ஒத்தியே முன்னியது முடித்தலின்’ எனவரும் புறநானூற்றுப் பகுதி விளக்குகிறது. இவ்வாறு சிவபெருமானின் திருமகனாகிய முருக வேளை முதற்கடவுளாய் வைத்து வணங்கும் கோட்பாடு சிவவழிபாட்டின் பின் வந்ததாகும். இது கௌமாரம் எனப்படும். முருகனுக்கமைந்த பெயர்களுள் குமரன் என்பதும் ஒன்று. குமரக்கடவுளுடன் தொடர்புடையது கௌமாரம் எனப்படும். முருகனை வழிபடுகின்றவர்கள் இரு திறத்தர். சிவபரம் பொருளே விண்ணவர்பொருட்டு முகத்தோடு அதோமுகமும் கொண்டு, அவ்வறுமுகங்களிலிருந்தும் தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அப்பொறிகளே அதுமுகப்பெருமானாயிற்று எனக் கருதி வழிபடுவர் ஒரு சாரார். இவ்வழிபாட்டினைச் ‘சம்பு பக்கம்’ என்பர். உயிர்களுள் ஒருவராக விளங்கிய முருகவேள் தம் உயர்நிலையால் (பக்குவத்தால்) இறைவனாபினர் எனக் கருதி வழிபடுவர் பிறிதொகு சாரார். இவ்வழிபாட்டினை ‘அணு பக்கம்’ என்பர். இவற்றுள் முன்னைய கருத்தே வலியுடையதாகும். அப்பெருமானை வழிபாடாற்றுபவர் பலரும் இக்கொள்கை உடையோராவார். திருமுறை ஆசிரியன்மார்களுள் எட்டாம் திருமுறை ஆசிரியர் வரை உள்ளவர்கள் முருகனைச் சிவபெருமானோடு இயைபுபடுத்தியே போற்றி வந்துள்ளனர். ‘வள்ளி முலைதோய் குமரன் தாதை’ என்பது சம்பந்தர் திருவாக்காகும். ‘நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்’ ‘நம் செந்தில் மேய வள்ளி மணாளர்க்குத் தாதை கண்டாய்’ என்பன அப்பர் திருவாக்குகளாகும். ‘குமரன் திருமால் பிரமன் கூடிய தேவர் வணங்கும் அமரன் இருப்பதும் ஆரூர்’ என்பது சுந்தரர் திருவாக்காகும். ‘குமரன் தன் தாதைக்கே உந்தீபற’ என்பது மணிவாசகர் திருவாக்காகும். ஒன்பதாம் திருமுறையிலேயே முருகனைத் தனித்துப் போற்றும் திருப்பதிகம் காணப்படுகின்றது. அது திருவிடைக்கழித் திருவிசைப்பாவாகும். அடுத்துப் பதினோராந் திருமுறையில் திருமுருகாற்றுப்படையை வைத்துப் போற்றியுள்ளனர். பன்னிரண்டாம் திருமுறையில் கண்ணப்பர் வரலாற்றில் மட்டுமே கண்ணப்பர் தந்தையாகிய நாகன் முருக வழிபாடு செய்து திண்ணனாரைப் பெற்றான் என்ற குறிப்புக் காணப்படுகின்றது. தம் மகனும் மனைவியும் துணையாகச் செய்த அரும்பணியைப் பாராட்டிக் காட்சி தொடுத்த இறைவன், ‘மலைபயத் ததைய லொடுஞ் சரவணத்துத் தனயனோடும்’ காட்சி கொடுத்தார் என்ற குறிப்பு சிறுத்தொண்டர் வரலாற்றில் காணப்படுகிறது. முருகவேளையே நினைந்து வழிபாடாற்றி உய்ந்த அருளாளர் கி.பி. 12–ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர்ப் பலர் உள்ளனர். இந்நிலைகளைக் காணுகின்ற பொழுது சிவபெருமானோடு சேர்த்து வழிபடத்தக்க தெய்வம் முருகன் என்பதும், அம்முருகனைத் தனித்து வழிபடும் சூழலும் சங்க கால முதலே இருந்து வந்தது என்பதும், இடையில் திருமுறை ஆசிரியன்மார்கள் காலத்தில் அவ்வழிபாடு சிறிது குன்றி, கி.பி. 12–ஆம் நூற்றாண்டிற்குப் பின் பெரிதும் தழைத்து வளர்ந்தது என்பதும் புலனாகின்றன. முருகனே பரம்பொருள்; அப்பெருமானை வழிபாடாற்றி வருவதே பேரின்பப் பெருவாழ்வு பெறற்குரிய வழி எனும் கொள்கையே கௌமாரத்தின் முடிந்த முடிபாகும். {{Right|<b>கு.சு.</b>}} <section end="கௌமாரம்"/> <section begin="கௌரவர்"/> {{dhr}} {{larger|<b>கௌரவர்</b>}} என்பவர்கள் குரு என்ற மன்னனின் குலவழிவந்தவர் எனவும், ‘குரு’ என்ற பாரதத்தின் புனிதமான நாட்டில் வதிந்தவர் எனவும் கருதப்-<noinclude></noinclude> 2mbi4gb360onrhjf1vzy7niz3iyjxbm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/261 250 647294 1948193 2026-06-20T14:55:23Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "படுபவர்கள். இவர்கள் சந்திரனுடைய வமிசத்தைச் சார்ந்தவர்கள். இவர்களின் குலத்தலைவர் குரு என்பவர். குருட்சேத்திரம் என்பது இன்று அரியானா ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948193 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கெளரி, இராசகுமாரி அமிர்த|235|கெளரி, இராசகுமாரி அமிர்த}}</noinclude>படுபவர்கள். இவர்கள் சந்திரனுடைய வமிசத்தைச் சார்ந்தவர்கள். இவர்களின் குலத்தலைவர் குரு என்பவர். குருட்சேத்திரம் என்பது இன்று அரியானா மாநிலத்தில் உள்ளது. இவ்விடத்தே முற்காலத்தில் குரு என்ற மன்னன் அரசாண்டான். குரு, இங்கு மக்கள் தவம் இயற்றாமலேயே நற்கதியை அடைய நிலத்தைப் பண்பட உழுதான். இந்திரன் இக்குருட் சேத்திரத்தில் பிறந்தவர், தங்கினவர், தவம் புரிந்தவர்கள், போரில் மாண்டவர் யாவரும் முக்தி அடைவர் என்று கூறினான். பிரமன் உத்திரவேதீ அமைத்த இடம் இது. இன்று சரசுவதி நதியின் கரையில் உள்ளது. இங்குப் பிறந்தவர்களான திருதராட்டிரன் புதல்வர் நூற்றுவர், கௌரவர்கள் எனப்பட்டனர். இவர்கள் தங்கிய இந்த இடத்துக்குப் பிர்மாவர்த்தம் எனவும் பெயர் உண்டு. பகவத்கீதை இந்த இடத்தைச் சிறப்பாகத் தருமசேத்திரம் எனக் குறிப்பிடுவதால் கீதோபதேசம் செய்த இடமே இந்தக் குருட்சேத்திரமாகும். இங்கு விசித்திரவீரியனுக்கும், அம்பிகைக்கும் பிறந்த பிறவிக் குருடனான திருதராட்டிரன் தன் மனைவி காந்தாரியுடன் அரசாண்டான். இவன் தன் மூத்த மகனே துரியோதனன். இவன் பிறக்கும்பொழுதே நரிபோல் ஊளையிட்டான். இவன் முற்பிறவியில் ஓர் அரக்கன். தாய் தந்தையர்கள் பொருத்தமற்ற வேளையில் புணர்ந்து பிறந்தபடியால், குணம் கெட்டவனாக ஆனான் என்பர். திருதராட்டிரனின் தம்பி பாண்டு. பாண்டுவின் மைந்தர்களே பாண்டவர்கள். துரியோதனனுக்குப் பாண்டவர்களிடம் ஏற்பட்ட மீளாத பொறாமை விஞ்சியதால், மாபாரதப் போர் நிகழ்ந்தது. துரியோதனுக்குக் கண்ணனிடம் பாண்டவர் காரணமாய், வெறுப்பும் அவமதிப்பும் ஏற்பட்டன. துரியோதனன் என்ற சொல்லுக்குப் போரில் வெல்ல முடியாதவன் என்பது பொருள். இவனுடைய மனைவி பானுமதி. துரியோதனுக்குக் குறிப்பிடத்தக்க தம்பியருள் துச்சாதனன் ஒருவனாவான். இவனுக்குக் சலத்தம்பவித்தை தெரியும். இவன் தந்தைக்குக் கட்டுப்படாதவன்; அவையில் திரௌபதியின் துகில் உரித்தனன்; தூது சென்ற கண்ணனை மாய்க்க நிலப்பள்ளம் இட்டவன். துரியோதனின் ஏனைய தம்பியர், துச்சாதனன், துச்சகன், துச்சலன் முதலிய தொண்ணூற்றொன்பதின்பராவர். துரியோதனாதியர் கௌரவர் எனப்படுவர். {{Right|<b>என்.எஸ்.தா.</b>}} <section end="கௌரவர்‌"/> <section begin="கௌரி, இராசகுமாரி அமிர்த"/> {{dhr}} {{larger|<b>கௌரி, இராசகுமாரி அமிர்த (கி.பி. 1899–1964)</b>}} பெண்களின் முன்னேற்றத்திலும் சமூகத் தொண்டிலும் பேரார்வம் கொண்ட இந்தியப் பெண்மணி. காங்கிரசுப் பேரியக்கத்தில் தம்மைப் பெரிதும் ஈடுபடுத்திக் கொண்ட இவர், தேசத் தந்தை காந்தியடிகளின் ஆயுட்காலச் சீடர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர்; அவருடன் நெருங்கிப் பழகியவர்; குழந்தை மணம், பர்தா முறை, கல்வியறிவின்மை, அறியாமை முதலான சமுதாயக் கேடுகளைச் சாடி, பல இதழ்களில் எழுதி அவற்றைப் போக்க முற்பட்டவர்; பெண் கல்வியின் இன்றியமையாமையை வலியுறுத்தியவர்; நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெண்களுக்கு அடிப்படைக் கல்வி அளிக்கப்பட வேண்டுமென்று வாதாடியவர். தாழ்த்தப்பட்டோர் நலனுக்காகவும் பாடுபட்ட இவர், சமுதாயச் சீர்திருத்த வரலாற்றில் முக்கிய இடம் பெறுகிறார். இவர் கி.பி. 1889–இல் இலக்னோவில் (Lucknow) இராசா சர் அர்ணம் சிங்சின் (Raja Sir Harnam Singh) ஒரே மகளாகப் பிறந்தார். கபூர்தலாவில் அலுவாலியா அரச குடும்பத்தைச் (Ahluwalia Royal family) சேர்ந்த இவருக்கு ஏழு சகோதரர்கள் இருந்தனர். இங்கிலாந்தில் இவர் இளமைக் கல்வியை மேற்கொண்டார்; தோர்செட்சயர் (Dorsetshire) பெண்கள் பள்ளியிலும், இலண்டன் கல்லூரியிலும் கல்வி பயின்றார்; மாணவப் பருவத்தில் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி, வரிப்பந்து (Tennis) விளையாட்டில் நல்ல தேர்ச்சி பெற்றார்; திருமணம் செய்து கொள்ளாமல் கன்னியாகவே இருந்தார்; நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டார். இவர் தந்தையாருக்கும் தோபாவகிருட்டிண கோகலேக்கும் நெருங்கிய நட்பு நிலவியது. கௌரி கோகலேயின் தொடர்பால் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டார். காந்தியின் தன்னலமற்ற சேவையால் கவரப்பட்ட இவர், அவரது தலைமைச் சீடர்களுள் ஒருவராக மாறித் தமது ஆயுட்கால முழுவதும் காங்கிரசுப் பேரியக்கத்திற்கு உழைத்தார்; காந்தியடிகளின் உப்புச் சத்தியாக்கிரகத்தில் பெரும்பங்கு வகித்துப் பம்பாயில் கைது செய்யப்பட்டார். வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள பான்னு (Bannu) விற்குப் பயணம் மேற்கொண்டு, காங்கிரசின் கொள்கைகளைப் பரப்பினார். இவர் 1937–ஆம் ஆண்டு அரசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் (1942) தீவிரப்பங்கேற்று ஊர் வலங்களில் கலந்து கொண்டார்; அதன் விளைவாக மீண்டும் கைது செய்யப்பட்டார். அரசியலைக் காட்டிலும், சமூக சேவைக்கே இவர் தம்மை மிகுதியாக அர்ப்பணித்துக் கொண்டார். பெண்கள் நல முன்னேற்றமே இவரது உயிர்மூச்சாக இருந்தது. அனைத்திந்திய மகளிர் மாநாட்டின் செயலராக 1930–இல் பெரும்பணி ஆற்றினார்; மகளிர் மன்றத் தலைவராக 1931–33–ஆம் ஆண்டுகளில் பொறுப்-<noinclude></noinclude> 748xjso1wut7vhww5vq9epgogqizeud பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/262 250 647295 1948194 2026-06-20T15:15:28Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பேற்றுப் பெண்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டார்; அனைத்திந்தியப் பெண்கள் மாநாட்டின் தலைவராக 1938–இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948194 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கெளரி தாண்டவம்‌|236|கௌலூன்‌ முந்நீரகம்‌}}</noinclude>பேற்றுப் பெண்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டார்; அனைத்திந்தியப் பெண்கள் மாநாட்டின் தலைவராக 1938–இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியக் கல்வி ஆலோசனைக் குழுவின் அங்கத்தினராக அமர்த்தப்பட்ட முதல் பெண்மணி இவரேயாவார். காந்தியடிகளின் செயலராகப் பதினாறு ஆண்டுகள் பணியாற்றும் இவ்வாய்ப்பையும் இவர் பெற்றிருந்தார். இந்துத்தானி தலிமி பேரவையின் உறுப்பினராகவும் இவர் பணியாற்றியுள்ளார். பின்னர் 1945–இல் இலண்டனிலும், 1946–இல் பாரிசிலும் நடைபெற்ற ‘யுனெசுகோ’ (Ungson) மாநாட்டில் இந்தியப் பிரதிநீதியாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பும் இவருக்குக் கிட்டியது. அனைத்திந்திய நூற்பாளர் சங்கத்திற்கான பாதுகாப்பாளர் குழுவின் உறுப்பினராகவும் இவர் சில காலம் பணியாற்றினார். இந்திய விடுதலைக்குப் பின்னா இந்தியாவின் முதல் மக்கள் நலவாழ்வு அமைச்சராகப் பதவியேற்றார். தனது வாழ்நாள் முழுமையும் தேசிய இயக்கத்தில் ஈடுபட்டு நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டதுடன், பெண்கள் நல முன்னேற்றத்திற்கும் பெரிதும் உழைத்த இவர் 1964–இல் காலமானார். {{Right|<b>ம.இ.</b>}} <b>துணை நூல்:</b> <b>Sen S.P.,</b> Dictionary of National Biography, Vol. I. Institute of Historical Studies, Calcutta, 1972. <section end="கெளரி, இராசகுமாரி அமிர்த"/> <section begin="கௌரி தாண்டவம்"/> {{dhr}} {{larger|<b>கௌரி தாண்டவம்</b>}} சிவன் ஆடிய பல்வேறு தாண்டவங்களுள் ஒன்று. இது காத்தல் தொழிலைப் புரியும் கருத்தமைந்த ஆடலாகக் கொள்ளப்படுகிறது. இவ்வாடலை இறைவன் மேற்கொள்ளக் கௌரியன்னையே காரணமாய் அமைந்ததால், இது கௌரி தாண்டவமாயிற்று, சிவசக்தியாகிய கௌரியோடு சிவபெருமான் கயிலையில் எழுந்தருளியிருந்தபோது, அம்மை, முன்னொரு நாள் இறைவன் ஆடிய ஆனந்தக் கூத்தினை நினைத்து அதனை மறுமுறையும் காணுவோமா என்று ஏங்க, அம்மையின் கருத்துணர்ந்த இறைவன் அந்த ஆனந்தக் கூத்தையே சற்று மாற்றிக் கௌரி தாண்டவமாய் ஆடிக் காட்டினார் என்று நாட்டிய நூல் கூறும். கௌரியின் ஊடலைத் தணிக்க இறைவன் ஆடினார் என்று புராண நூலொன்று கூறுகிறது. கௌரியன்னை அவ்வாடலைக் கண்டு மகிழ விரும்பி இறைவனை நோக்கித் தவமியற்ற, இறைவன் ஆடி அன்னையை மகிழ்வித்ததாகப் பிறிதொரு புராணம் கூறுகிறது. அதனைக் காண இலக்குமி தவம் செய்ததால், இறைவன் மளமிரங்கி அத்தாண்டவத்தை நிகழ்த்தி இலக்குமியை மகிழச் செய்ததால் இது இலக்குமி தாண்டவமென்றும் கூறப்படுமென்று திருப்புத்தூர்ப் புராணம் கூறும். சிரீதத்துவநிதி என்னும் நூலில் கௌரி தாண்டவம் ஆடும் இறைவர் சிவப்பு வண்ணம் கொண்டவராய், அமைதி தவழும் தோற்றமுடன், புன்முறுவல் பூத்த முகத்திஈராய்ப் பேரழகால் இருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. நான்கு கைகளுள், வலப்புறக் கைகளில் முன்கை காக்கும் கையாகக் குறிப்புக் காட்ட, பின் கையில் உடுக்கை இடம் பெறும், இடப்புறக் கைகளில் முன்கை பாம்பைப் பிடித்திருக்கப் பின் கையில் நீ இடம்பெற்றிருக்கும். பரந்த விரிசடைகளுடன் உள்ள தலையில் தலையோடு, கொக்கிறகு ஊமத்தம்பூ, எருக்கம்பூ, பிறைமதி முதலியவை காணப்படும். கங்கை சடையின் இடப்புறம் இருக்க, இடச் செவியில் பத்திர குண்டவமும், வலச் செவியில் மகர குண்டலமும் கைகளில் பாம்பாகிய கங்கணமும் கொண்டு விளங்குவார். வலக்கால் முயலகனின் முதுகின் மீது ஊன்றிய நிலையில் குஞ்சிதமாய் இருக்க, இடக்காலைத் தூக்கி வலப்புறமாய் வீசி ஆடி நிற்கும் நிலையில் காணப்படுவார். இடையில் புலித்தோல் ஆடை இறுக்கிக் கட்டப்பட்டு, அதன் மடிப்பு ஓர் அழகிய தொங்கலாய் இரு கால்களுக்கிடையிலும் இருக்கும். இறைவரது வலக்காலில் வீரக்கழலும், இரண்டு கணுக்கால்களில் தண்டையும் நூபுரமும் காணப்படும். ஆடவல்லானின் வலப்புறத்தில் கணங்களின் தலைவரான நத்திகேசுவரரும், இடப்புறத்தில் கௌரியன்னையும் இருப்பர். தில்லைக் கோயிலில் உள்ள ஆயிரக்கால் மண்டபத்தில் கௌரிதாண்ட ஓவியம் உள்ளது. {{Right|<b>இரா.க.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>தண்டபாணி தேசிகர்,</b> ஆடவல்வான், திருவாவடுதுறை ஆதீன வெளியீடு, 1967. <b>Sivaramamurthi, C.,</b> Nataraja in Art, Thought and Literature, National Museum, Delhi, 1974. <section end="கெளரி தாண்டவம்‌"/> <section begin="கௌலூன் முந்நீரகம்"/> {{dhr}} {{larger|<b>கௌலூன் முந்நீரகம்:</b>}} சீனாவில் உள்ள இம்முந்நீரகம், நேர் தாயக ஆட்சிக்கு உட்பட்ட ஆங்காங்கு (Hongkong) குடியேற்ற நாட்டின் ஒரு பகுதி, கௌலூன் (Kowloon) ஆங்காங்கு தீவின் வடக்கில் உள்ளது. இதன் பரப்பு 9 ச.கி.மீ. இதே பெயரைக் கொண்ட ஒரு பட்டினம் இதன் மேற்குக் கரையில் உள்ளது. இந்நகரம் 1950–ஆம் ஆண்டு முதல் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. தொழில்களும், முக்கியமாக ஆடை வகைகள் உற்பத்தியும் பெருகியுள்-<noinclude></noinclude> thcfrve7zqi1ld7wqswbt4q98enx6o4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/263 250 647296 1948195 2026-06-20T15:51:43Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ளன. சுற்றுலாப் பயணிகளை இந்நகர் கவர்ந்துள்ளது. இங்குள்ள பன்னாட்டு ஆகாய விமானத் தளமும் துறைமுகமும் சிறப்பு வாய்ந்தவை. முந்நீரகத்தின் மக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948195 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கௌனிட்சு|237|கௌனிட்சு}}</noinclude>ளன. சுற்றுலாப் பயணிகளை இந்நகர் கவர்ந்துள்ளது. இங்குள்ள பன்னாட்டு ஆகாய விமானத் தளமும் துறைமுகமும் சிறப்பு வாய்ந்தவை. முந்நீரகத்தின் மக்கள்தொகை 799,000 (1981). காண்டன் (Canton) நகருடன். இது இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டிருக்கிறது. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கௌலூன்‌ முந்நீரகம்‌"/> <section begin="கௌனிட்சு"/> {{dhr}} {{larger|<b>கௌனிட்சு:</b>}} ஆசுத்திரியா நாட்டின் முக்கிய அமைச்சராயிருந்த இவர் கி.பி. 1711 முதல் 1794 வரை வாழ்ந்தார். வென்சல் ஆண்டன் வான் கௌனிட்சு (Wenzel Anton Von Kaunitz) ஐரோப்பிய அயல் நாட்டுக் கொள்கையில் புரட்சிகரமான மாறுதலைக் கொண்டுவந்ததன் காரணமாக வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றார். ஆசுத்திரியாவின் ஆப்சுபர்கு மரபினரின் அயல்நாட்டுக் கொள்கையை மாற்றியமைத்த பெருமை இவருக்குரியது. இவர் அரசியலில் உயர் பதவியிலிருந்து செயல்களாற்றிய காலம் ஐரோப்பாவில் பெரும் போர்கள் நடந்த காலம். பேரரசி மேரியா தரிசாவுக்கும் அவர் பின் வந்தோருக்கும் தனி ஆலோசகராக விளங்கிய கௌனிட்சு அயல் துறைச் செய்திகளைக் கூர்த்த மதிநலத்துடன் ஆய்ந்து முடிவெடுத்து வந்தார். சமயத் துறையைச் சார்ந்து சேவை செய்யத் தொடக்கத்தில் இவருக்கு விருப்பம் இருந்தது. எளி னும், சட்டக் கல்வி பயின்று, ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் செய்தபின், ஆசுத்திரிய அயல்நாட்டுப் பணித் துறையில் கி.பி. 1740-இல் சேர்ந்தார். சார்டினி யாவுக்கு ஆசுத்திரியத் தூதுவராகச் சென்ற இவர், அந்நாட்டு அரசர் மூன்றாம் எமானுவலிடம் அரச தந்திர முறைகளை நன்கு கற்றுக் கொண்டார். பேரரசி மேரியாதெரிசா இவரை நெதர்லாந்து நாட்டுக்கு ஆலோசகராக அனுப்பியிருந்த காலத்தில் இவருடைய திறமை நன்கு வெளியாயிற்று. இவர் பிரசியா நாட்டை ஆயுட்காலப் பகை நாடாகவே கருதி, அதற்கேற்ப நடந்து வந்தார். அந்நாட்டை வளர்ச்சியடைய விடக்கூடாது என்பதே இவர் கொள்கை. இவர் காலம் வரை ஆசுத்திரியா, இங்கிலாந்துடன் நட்புக் கொண்டு பிரான்சுடன் பகைமை கொண்டிருந்தது. நீண்டகாலமாகவே இத்தகைய நிலைமை நீடித்து வந்தது. இதை மாற்றி, பிரான்சுடன் ஆசுத்திரியா நட்புக் கொண்டு, இங்கிலாந்துடன் இருந்த இணைப்பை அறுத்துக் கொள்ள வேண்டுமென்பதே கௌனிட்சின் உள்ளக்கிடக்கை. மேலும், உருசியாவையும், ஆசுத்திரியாவுடன் நல்லுறவு கொள்ளச் செய்வதற்காக முனைந்தார். தொடக்கத்தில் இவருடைய இக்கொள்கை வெற்றி பெறவில்லை. எனினும், விடாமுயற்சியுடன் செயலாற்றித் தமது குறிக்கோளை நிறைவேற்றத் தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இவர் கி.பி. 1750–இல் பிரான்சு நாட்டுக்கு அரசியல் தூதுவராக அமர்த்தப் பெற்றார். அக்காலத்தில் மரபுவழியாக வந்த ஆசுத்திரிய – பிரெஞ்சு உறவை ஒழிப்பதற்கு இவரால் இயலவில்லை. பின் கி.பி. 1753–இல் ஆசுத்திரியாவின் முக்கிய அமைச்சராக அமர்ந்தபின் தமது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதில் வெற்றி கண்டார். இவருடைய தீவிர முயற்சிகள் காரணமாக, கி.பி. 1756–இல் ஆசுத்திரியாவும் பிரான்சும் வெர்சே உடன்படிக்கையின்படி நட்பு நாடுகள் ஆயின. அடுத்த ஆண்டில் உருசியாவும் அக்கூட்டுறவில் சேர்ந்தது. கௌனிட்சின் இச்சாதனை ஐரோப்பிய அயல்நாட்டு உறவு வரலாற்றில் ஒரு புரட்சியை உண்டாக்கியது. பிரசியா தனிமைப்படுத்தப் பெற்றது. அவ்வாறு இருந்தும், பிரசியாவுக்கு இங்கிலாந்தின் உதவி கிடைத்ததால், பின் நடைபெற்ற ஏழாண்டுப் போரில் (கி.பி. 1756–1763) ஆசுத்திரியாவும் பிரான்சும் பிரசியாவை முறியடிக்க இயலவில்லை. இறுதியாக கி.பி. 1763–இல் கௌனிட்சு போரை முடிவுறச் செய்ய விரும்பி, பாரிசு உடன்படிக்கைக்கு இணங்கினார். வெளியுறவுக் கொள்கையில் வெற்றி பெறமுடியாத இவருக்குப் பதவி உயர்வு கிடைத்தது. ஆசுத்திரியாவில் இவர் அரசியல் செல்வாக்கும் உயர்ந்தது. போலந்து நாட்டைப் பங்கிட்டுக் கொள்வதில் கி.பி. 1772–இல் கௌனிட்சுக்கு வெற்றி கிடைத்தது. உள்நாட்டு அலுவல்களில் ஆட்சிமுறைச் சீர்திருத்தங்கள் இவரால் நிறைவேற்றப்பெற்றன. இவற்றின் முக்கிய நோக்கம், பேரரசின் பல பகுதிகளையும் மைய அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவதே யாகும். பேரரசி மேரியாதெரிசா கௌனிட்சை மிகவும் ஆதரித்தாள். ஆனால், அவளுக்குப் பின் கி.பி. 1780–இல் பேரரசனாக அமர்ந்த யோசேப்பு (Joseph) இவரை ஆதரிக்கவில்லை; ஆலோசனைகளை ஏற்கவும் இல்லை. புதிய அயல்நாட்டுக் கொள்கை உருவாகியது. அதன்படி ஆசுத்திரியாவும் பிரசியாவும் நட்பு நாடுகளாயின. மனமுடைந்த கௌனிட்சு பதவி விலகி கி.பி. 1794–இல் காலமானார். {{Right|<b>தெ.பா.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Fisher, H.A.L.,</b> A History of Europe, Delhi, 1981. <b>Henri Pirenne, A</b> History of Europe, London, 1967. {{nop}}<noinclude></noinclude> hrtw9fdo7bywozuaacu60xdxw3mjktl 1948196 1948195 2026-06-20T15:52:39Z Desappan sathiyamoorthy 14764 1948196 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கௌனிட்சு|237|கௌனிட்சு}}</noinclude>ளன. சுற்றுலாப் பயணிகளை இந்நகர் கவர்ந்துள்ளது. இங்குள்ள பன்னாட்டு ஆகாய விமானத் தளமும் துறைமுகமும் சிறப்பு வாய்ந்தவை. முந்நீரகத்தின் மக்கள்தொகை 799,000 (1981). காண்டன் (Canton) நகருடன். இது இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டிருக்கிறது. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கௌலூன்‌ முந்நீரகம்‌"/> <section begin="கௌனிட்சு"/> {{dhr}} {{larger|<b>கௌனிட்சு:</b>}} ஆசுத்திரியா நாட்டின் முக்கிய அமைச்சராயிருந்த இவர் கி.பி. 1711 முதல் 1794 வரை வாழ்ந்தார். வென்சல் ஆண்டன் வான் கௌனிட்சு (Wenzel Anton Von Kaunitz) ஐரோப்பிய அயல் நாட்டுக் கொள்கையில் புரட்சிகரமான மாறுதலைக் கொண்டுவந்ததன் காரணமாக வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றார். ஆசுத்திரியாவின் ஆப்சுபர்கு மரபினரின் அயல்நாட்டுக் கொள்கையை மாற்றியமைத்த பெருமை இவருக்குரியது. இவர் அரசியலில் உயர் பதவியிலிருந்து செயல்களாற்றிய காலம் ஐரோப்பாவில் பெரும் போர்கள் நடந்த காலம். பேரரசி மேரியா தரிசாவுக்கும் அவர் பின் வந்தோருக்கும் தனி ஆலோசகராக விளங்கிய கௌனிட்சு அயல் துறைச் செய்திகளைக் கூர்த்த மதிநலத்துடன் ஆய்ந்து முடிவெடுத்து வந்தார். சமயத் துறையைச் சார்ந்து சேவை செய்யத் தொடக்கத்தில் இவருக்கு விருப்பம் இருந்தது. எளி னும், சட்டக் கல்வி பயின்று, ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் செய்தபின், ஆசுத்திரிய அயல்நாட்டுப் பணித் துறையில் கி.பி. 1740-இல் சேர்ந்தார். சார்டினி யாவுக்கு ஆசுத்திரியத் தூதுவராகச் சென்ற இவர், அந்நாட்டு அரசர் மூன்றாம் எமானுவலிடம் அரச தந்திர முறைகளை நன்கு கற்றுக் கொண்டார். பேரரசி மேரியாதெரிசா இவரை நெதர்லாந்து நாட்டுக்கு ஆலோசகராக அனுப்பியிருந்த காலத்தில் இவருடைய திறமை நன்கு வெளியாயிற்று. இவர் பிரசியா நாட்டை ஆயுட்காலப் பகை நாடாகவே கருதி, அதற்கேற்ப நடந்து வந்தார். அந்நாட்டை வளர்ச்சியடைய விடக்கூடாது என்பதே இவர் கொள்கை. இவர் காலம் வரை ஆசுத்திரியா, இங்கிலாந்துடன் நட்புக் கொண்டு பிரான்சுடன் பகைமை கொண்டிருந்தது. நீண்டகாலமாகவே இத்தகைய நிலைமை நீடித்து வந்தது. இதை மாற்றி, பிரான்சுடன் ஆசுத்திரியா நட்புக் கொண்டு, இங்கிலாந்துடன் இருந்த இணைப்பை அறுத்துக் கொள்ள வேண்டுமென்பதே கௌனிட்சின் உள்ளக்கிடக்கை. மேலும், உருசியாவையும், ஆசுத்திரியாவுடன் நல்லுறவு கொள்ளச் செய்வதற்காக முனைந்தார். தொடக்கத்தில் இவருடைய இக்கொள்கை வெற்றி பெறவில்லை. எனினும், விடாமுயற்சியுடன் செயலாற்றித் தமது குறிக்கோளை நிறைவேற்றத் தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இவர் கி.பி. 1750–இல் பிரான்சு நாட்டுக்கு அரசியல் தூதுவராக அமர்த்தப் பெற்றார். அக்காலத்தில் மரபுவழியாக வந்த ஆசுத்திரிய – பிரெஞ்சு உறவை ஒழிப்பதற்கு இவரால் இயலவில்லை. பின் கி.பி. 1753–இல் ஆசுத்திரியாவின் முக்கிய அமைச்சராக அமர்ந்தபின் தமது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதில் வெற்றி கண்டார். இவருடைய தீவிர முயற்சிகள் காரணமாக, கி.பி. 1756–இல் ஆசுத்திரியாவும் பிரான்சும் வெர்சே உடன்படிக்கையின்படி நட்பு நாடுகள் ஆயின. அடுத்த ஆண்டில் உருசியாவும் அக்கூட்டுறவில் சேர்ந்தது. கௌனிட்சின் இச்சாதனை ஐரோப்பிய அயல்நாட்டு உறவு வரலாற்றில் ஒரு புரட்சியை உண்டாக்கியது. பிரசியா தனிமைப்படுத்தப் பெற்றது. அவ்வாறு இருந்தும், பிரசியாவுக்கு இங்கிலாந்தின் உதவி கிடைத்ததால், பின் நடைபெற்ற ஏழாண்டுப் போரில் (கி.பி. 1756–1763) ஆசுத்திரியாவும் பிரான்சும் பிரசியாவை முறியடிக்க இயலவில்லை. இறுதியாக கி.பி. 1763–இல் கௌனிட்சு போரை முடிவுறச் செய்ய விரும்பி, பாரிசு உடன்படிக்கைக்கு இணங்கினார். வெளியுறவுக் கொள்கையில் வெற்றி பெறமுடியாத இவருக்குப் பதவி உயர்வு கிடைத்தது. ஆசுத்திரியாவில் இவர் அரசியல் செல்வாக்கும் உயர்ந்தது. போலந்து நாட்டைப் பங்கிட்டுக் கொள்வதில் கி.பி. 1772–இல் கௌனிட்சுக்கு வெற்றி கிடைத்தது. உள்நாட்டு அலுவல்களில் ஆட்சிமுறைச் சீர்திருத்தங்கள் இவரால் நிறைவேற்றப்பெற்றன. இவற்றின் முக்கிய நோக்கம், பேரரசின் பல பகுதிகளையும் மைய அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவதே யாகும். பேரரசி மேரியாதெரிசா கௌனிட்சை மிகவும் ஆதரித்தாள். ஆனால், அவளுக்குப் பின் கி.பி. 1780–இல் பேரரசனாக அமர்ந்த யோசேப்பு (Joseph) இவரை ஆதரிக்கவில்லை; ஆலோசனைகளை ஏற்கவும் இல்லை. புதிய அயல்நாட்டுக் கொள்கை உருவாகியது. அதன்படி ஆசுத்திரியாவும் பிரசியாவும் நட்பு நாடுகளாயின. மனமுடைந்த கௌனிட்சு பதவி விலகி கி.பி. 1794–இல் காலமானார். {{Right|<b>தெ.பா.</b>}} <section end="கௌனிட்சு"/> {{dhr}} <b>துணை நூல்கள்:</b> <b>Fisher, H.A.L.,</b> A History of Europe, Delhi, 1981. <b>Henri Pirenne, A</b> History of Europe, London, 1967. {{nop}}<noinclude></noinclude> 766r2a19igwr774em22dttiw80kt1kb அட்டவணை:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf 252 647297 1948198 2026-06-20T16:25:11Z Rakshana T 16697 ""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948198 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=நீதிக்கட்சி வரலாறு |Language=ta |Author=எஸ். முத்துசுவாமிப் பிள்ளை |Translator= |Illustrator=நீதிக்கட்சியின் தோற்றம் மற்றும் வரலாறு குறித்து பதிவுசெய்யும் நூல். |Editor= |Volumes= |School= |Publisher=ரவி விலாஸ் புக் டிப்போ |Address=சென்னை |Year=1 |Source=pdf |Image=1 |Number of pages=106 |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} 0snapzthspyroftzwfkkfqe8cb00oxg பக்கம்:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2 250 647298 1948199 2026-06-20T16:26:29Z Rakshana T 16697 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தமிழர்‌ விடுதலைச்‌ சடர்‌-1 | . தமிழ்காடு தமிழருக்கே ! | நீதிக்‌ கட்டி. வரலாறு . ! 9 தளியர்‌: பண்டித எஸ்‌. முத்துசுவாமிப்‌ பிள்ளை வெளியிடுவோர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948199 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Rakshana T" /></noinclude>தமிழர்‌ விடுதலைச்‌ சடர்‌-1 | . தமிழ்காடு தமிழருக்கே ! | நீதிக்‌ கட்டி. வரலாறு . ! 9 தளியர்‌: பண்டித எஸ்‌. முத்துசுவாமிப்‌ பிள்ளை வெளியிடுவோர்‌ : ரவி விலாஸ்‌ புக்‌ டஒபோ 33, ஜோன்ஸ்‌ தெரு, . ஜி.டி. சென்னை. | பதபபசமை ] [லை கணா<noinclude></noinclude> ganaoznjssjmgs36bh61oy3ra3f7rop பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/264 250 647299 1948208 2026-06-20T17:42:44Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section begin="ங"/> {{dhr}} {{dropinitial|ங}} என்னும் எழுத்து தமிழ் நெடுங்கணக்கில் ககரத்திற்கு அடுத்தபடியாக வைக்கப்பட்டதே அதன் தோற்றத்தை உணர்த்தும், ககரம் தோன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948208 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude><section begin="ங"/> {{dhr}} {{dropinitial|ங}} என்னும் எழுத்து தமிழ் நெடுங்கணக்கில் ககரத்திற்கு அடுத்தபடியாக வைக்கப்பட்டதே அதன் தோற்றத்தை உணர்த்தும், ககரம் தோன்றும் இடத்திலிருந்து எழும் ஒலியே மூக்கின் தொடர்போடு வெளிவரும்பொழுது இந்த ங் என்னும் ஒலி தோன்றுகின்றது. தமிழ் மரபில் இந்த எழுத்து உயிர் மெய் வடிவத்தில் ங வாக மொழி முதலில் தோன்றுவதில்லை. ககரத்திற்குமுன் மெய் ஒற்றாக இது வழங்கும். {| |- |இதன் வடிவம் முதலில் ] [ என இரண்டு விதமாகவும் காணப்படுகின்றது. முன்னது கி.மு. 3–ம் நூற்றாண்டில் அசோகன் கல்வெட்டிலும் பின்னது எல்லாக் கல்வெட்டுகளிலும் குறிப்பாகத் தமிழ் நாடு குகைக் கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன. அடுத்து கி.பி. 5 அல்லது 6–ஆம் நூற்றாண்டிலிருந்து 8–ஆம் நூற்றாண்டு வரை செங்கம் வட்டத்தில் கண்ட வட்டெழுத்துக் கல்வெட்டுகளிலும் வல்லத்தில் கண்ட 7–ஆம் நூற்றாண்டு தமிழ்க் கல்வெட்டுகளிலும் தலையில் ஒரு சிறு கொக்கி இடப்பட்டு வளைத்து எழுதப்பட்டது. || ... ... ... ||colspan= 3|{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம் 8.pdf |Page = 264 |bSize = 480 |cWidth = 39 |cHeight = 120 |oTop = 171 |oLeft = 325 |Location = center |Description = }} |- |இவ்வுருவம் கி.பி. 8–ஆம் நூற்றாண்டில் பல்லவ நந்திவர்மனின் காசாக்குடிச் செப்பேடுகளிலும் செந்தலை முத்தரையர் கல்வெட்டுகளிலும் நேராக எழுதப்படுவதுபோல் காணப்படும். || ... ... ... || |- |ஏறக்குறைய கி.பி. 11–ஆம் நூற்றாண்டில் இது இக்கால வடிவத்தை அடைந்தது என்று சொல்லலாம். முதல் குலோத்துங்க சோழனின் திருக்கழுக்குன்றக் கல்வெட்டில் இந்த உருவத்தைக் காணலாம். || ... ... ... || |- |} மற்றைய உயிரெழுத்துகளோடும் ஙா, ஙி என இந்த எழுத்து விரவி வரலாம். ஆயினும் பயிற்சியில் இவ்வெழுத்தின் பயன் தனித்தன்மை இல்லாததால் முழுமை உடையதாகக் கருதமுடியாது. {{Right|<b>கே.ஜி.கி.</b>}} <section end="ங"/> {{dhr}} {{nop}}<noinclude></noinclude> 7oe8i5c77y2vwj4kdtafaen3c8hefsw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/265 250 647300 1948209 2026-06-20T18:05:07Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section begin="ச"/> {{dhr}} {| |- |{{dropinitial|ச}} நுனி நா அண்ணத்தைத் தடவி அழுத்த வரும் இவ்வெழுத்து முதலில் என்ற வடிவத்துடன் அசோகன் கல்வெட்டிலும் தமிழ்நாட்டுக் கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948209 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude><section begin="ச"/> {{dhr}} {| |- |{{dropinitial|ச}} நுனி நா அண்ணத்தைத் தடவி அழுத்த வரும் இவ்வெழுத்து முதலில் என்ற வடிவத்துடன் அசோகன் கல்வெட்டிலும் தமிழ்நாட்டுக் குகைக் கல்வெட்டுகள் இரண்டிலும் தோன்றுகின்றது. இந்த ஒலி வடமொழிச் சொற்களின் வரும் சகரத்தோடு இணைந்த இன எழுத்துகளை விலக்கி, தமிழில் அவற்றிற்கு மாற்றாக எழுதப் பயன்படுகிறது. உரப்பியும் எழுத்தும் கனைத்தும் வரும் ஒலிகள் தமிழில் இல்லையாகையால் ககரத்திற்கு எழுதப்பட்ட குறிப்பைப் பார்க்க. சகரத்தின் தலைக்கட்டில் கோட்டின் வளர்ச்சி ககரத்திற்குக் கொடுக்கப்பட்டது போலவே ஆகும். 8–ஆம் நூற்றாண்டில் செந்தலை முத்தரையர் கல்வெட்டு, சோழ ராசேந்திரனின் (கி.பி. 18–ஆம் நூ.) திருவாலங்காட்டுச் செப்பேடுகள், மூன்றாம் குலோத்துங்கனின் திருக்களர் செப்பேடுகள் (கி.பி. 13–ஆம் நூ.) ஆகியவற்றில் அவ்வளர்ச்சியைக் கீழ்க்காணுமாறு காணலாம். || ... ... ... ||{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம் 8.pdf |Page = 265 |bSize = 480 |cWidth = 40 |cHeight = 70 |oTop = 305 |oLeft = 379 |Location = center |Description = }} |- |இக்கால உருவம் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் திருவரங்கம் அச்சுதராயனின் கல்வெட்டில் காணப்படும். || ... ... ... || |- |வட்டெழுத்தில் கி.பி. 5–ஆம் நூற்றாண்டிலிருந்து அது மறையும் வரை ஒரே உருவமாக –ச என்று காணப்படுகிறது. பாண்டியர் செப்பேடுகளில் காணலாம். || ... ... ... || |- |} {{Right|<b>கே.ஜி.கி.</b>}} <section end="ச"/> <section begin="சக்கரவாளக்கோட்டம்"/> {{dhr}} {{larger|<b>சக்கரவாளக்கோட்டம்:</b>}} காவிரிப்பூம்பட்டினத்தின் புறத்தே அமைந்த சுடுகாட்டுக் கோட்டத்தினை அடுத்து விளங்கிய ஓர் இடம். இது மணிமேகலைக் காப்பியத்தால் அறியப்படுகிறது. மணிமேகலா தெய்வம் சுதமதிக்கு இச்சக்கரவாள கோட்டத்தின் இயல்பினை விளக்கிக் கூறியதாகக் காப்பியம் அமைகிறது. சுடுகாட்டுக் கோட்டத்தே ஒரு பேயினைக் கண்டஞ்சி இறந்த தன் மகனை உயிர்ப்பித்துத் தரவேண்டும் என்று, கோதமை என்னும் பார்ப்பினி, சம்பாபதித் தெய்வத்தை வேண்டி முறையிடுகின்றாள். வினைவயப்பட்டு இறந்த உயிரை மீட்டளிப்பது யாராலும் இயலாது என்று கூற நினைத்துச் சம்பாபதி, ‘சக்கரவாளக் கோட்டத்தே உறையும் தெய்வம் யாதேனும் இறந்தோரை உயிர்ப்பிக்கு மாயின் நான் உன் புதல்வனை உயிர்ப்பிக்கிறேன்’ என்று கூறும்போது சக்கரவாளக் கோட்டத்தின் சிறப்பினை விரிவாகக் கூறுகிறது. சக்கர வாளம் என்பதற்கு, ‘உட்புறம் ஒளியும் வெளிப்புறம் இருளுங் கொண்டு பூவுலகத்தைச் சூழ்ந்துள்ளதாகக் கருதப்படும் மலை’ என்று பொருள் கூறப்பட்டுள்ளது. கோட்டம் கோயிலைக் குறிக்கும். அச்சக்கரவாளகிரியை உள்ளடக்கிய கோட்டத்தில், நால்வகை அருவப் பிரம கணங்கள், பதினாறு வகை உருவப் பிரம கணங்கள், இருசுடர்கள், அறுவகைத் தெய்வ கணங்கள், பலவகை அசுர கணங்கள், எண் வகை நரகர்கள், பல விண்மீன் கூட்டங்கள், அசுவினி முதலிய இருபத்தேழு நாட்கள் கோள்கள் ஆகியன அடங்கியுள்ளன என்பது கூறப்பட்டுள்ளது. பௌராணிகப் பாங்கில் அமையும் அந்தச் சக்கர வாளத்திலுள்ள வரங்கொடுக்கும் ஆற்றல் வல்ல தெய்வங்கள் அனைத்தையும் வருவித்துக் கோதமைக்கு முன்னால் நிறுத்தி, அவளுடைய துயர்தீர்க்குமாறு சம்பாபதித் தெய்வம் கூறியது. அத்தெய்வங்கள் இறந்தோரை உயிர்ப்பித்தல் இயலாது என்று விளக்கிய அளவில்<noinclude></noinclude> e50giodwvbyhedsn836zgc579fhy8v8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/266 250 647301 1948210 2026-06-20T18:21:30Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கோதமை உண்மை உணர்ந்து மகனை இடுகாட்டில் சேர்த்துவிட்டு இறந்துபோனாள். சம்பாபதித் தெய்வத்தின் ஆற்றலை யாவரும் உணரும் வகையில் சக்கரவாளத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948210 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சக்கரவாளகிரி|240|சக்காகாவியா}}</noinclude>கோதமை உண்மை உணர்ந்து மகனை இடுகாட்டில் சேர்த்துவிட்டு இறந்துபோனாள். சம்பாபதித் தெய்வத்தின் ஆற்றலை யாவரும் உணரும் வகையில் சக்கரவாளத்துறைந்த தேவரனை வரும் கூடிய இடத்தில், அதன் அறிகுறியாக மயன் எனும் தெய்வத் தச்சனால், இந்தச் சக்கரவாளக் கோட்டம் அமைக்கப்பட்டதாகும். பூம்புகார்ப் புறத்தே அமைக்கப்பட்ட சக்கரவாளக் கோட்டம் சக்கர வாளத்தில் உள்ளதுபோல, நடுவே மேரு மலை சூழ்ந்து ஏழு சிறு மலைகள், இரண்டாயிரம் சிறுதீவுகள் ஏனைய இடவிசேடங்கள் பிற சிறப்புகள் அனைத்தும் அமையுமாறு நிருமாணிக்கப்பட்டது. இதில் பல தெய்வங்களுக்கும் கோயில்கள் உள்ளன. சம்பாபதிக் கோயில், கந்திற்பாவை, உலக அறவி என்னும் மூன்றும் இதனைச் சார்ந்துள்ளனவாகும். இதில் முனிவர் பலர் இருந்து தவஞ் செய்தனர். கோதமைக்காகச் சம்பாபதித் தெய்வம், வரவழைத்துக் காட்டிய சக்கரவாளக் காட்சியினை எக்காலத்தும் எவரும் காணும் வகையில் இந்தச் சக்கரவாளக் கோட்டம் அமைக்கப்பட்டது. இக்கோட்டம் காவிரிப் பூம்பட்டினத்தின் சுடுகாட்டினை அடுத்து அமைந்தமையால், மக்கள் இதனையும் சுடுகாட்டுக்கோட்டம் என்ற பெயராலேயே குறிப்பிட்டனர். மணிமேகலையில் இத்துணைச் சிறப்பாகவும், விரிவாகவும் கூறப் பெறும் சக்கரவாளக் கோட்டம் பற்றிய நேர்குறிப்பு சிலப்பதிகாரத்தில் இல்லை. ஆனால், அக்காப்பியத்தில் இடம்பெறும் கனாத்திறமுரைத்த காதையில் வரும் ‘சுடுகாட்டுக் கோட்டம்’ என்னும் பெயரைச் சக்கரவாளக்கோட்டம் என்றே அடியார்க்கு நல்லார் விளக்கியுள்ளார். {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="சக்கரவாளக்கோட்டம்"/> <section begin="சக்கரவாளகிரி"/> {{dhr}} {{larger|<b>சக்கரவாளகிரி:</b>}} இது பௌராணிக மரபில் கூறப்படும் ஒருமலை. இதனைப் பற்றிய குறிப்புத் தமிழ்நூல்களில் முதன்முதலாக மணிமேகலைக் காப்பியத்தில்தான் அமைந்துள்ளது. சக்கரவாளம் என்பதற்கு, ‘உட்புறம் ஒளியும் வெளிப்புறம் இருளுங் கொண்டு பூவுலகத்தைச் சூழ்ந்துள்ளதாகக் கருதப்படும் மலை’ என்று சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி பொருள் விளக்கம் தந்துள்ளது. சக்கர வாளத்தின் சிறப்பினை மணிமேகலைக் காப்பியம், சுதமதிக்கு மணிமேகலா தெய்வம் கூறும் பாங்கில் விளக்கியுள்ளது. சக்கரவாளத்தை, ‘ஆழி’ என்றும் (மணி. 6–173) ‘ஆழியங் குன்றம்’ என்றும் (மணி. 6–192) மணிமேகலை குறிப்பிடுகிறது. சக்கரவாளத்தில், ‘நான்குவகை உருவப் பிரமாணங்களும், பதினாறு வகை அருவப் பிரமகணங்களும், இரு சுடர்களும், எண்வகை நரகர்களும் பல விண்மீன் கூட்டங்களும் அசுவினி முதலிய இருபத்தேழு நாள்களும் கோள்களும் அடங்கியிருக்கும்’ என்று அக்காப்பியம் குறிப்பிடுகிறது. மேலும், சக்கரவாள அமைப்பினை மணிமேகலை ஆசிரியர் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார். பெரும்புறக் கடலால் சூழப்பட்டுள்ள சக்கரவாளம் என்னும் மலைக்கு உட்பட்ட இடத்தின் நடுவே மேருமலை நிலைபெற்றுள்ளது. அம்மேருமலை எண்பத்தீராயிரம் யோசனை உயரமும், அதற்குத்தக்க பருமனும் கொண்டது. மேருவின் அருகில், அதிலிருந்து உயரத்தில் ஒன்றுக்கொன்று, பாதிப்பாதி அளவு குறைந்துள்ளனவும், ஒன்றைச் சுற்றி ஒன்றாக அமைந்துள்ளனவுமாகிய எழுகுலகிரிகள் உள்ளன. இம்மேரு, குலகிரிகள் ஆகியவற்றைச் சூழ்ந்து அந்த மலைகளின் உயர அளவு ஆழமும் அகலமும் கொண்டமைந்த ஏழு மலைகள் உள்ளன. அவற்றைச் சூழ்ந்து பெரும்புறக் கடல் உள்ளது. மணிமேகலையில் சாத்தனார் குறிப்பிட்ட சக்கரவாள கிரியினை டாக்டர் உ.வே. சாமினாதையர் இவ்வாறு விளக்கியதோடு, இவையனைத்தும் ‘பர்மாதேசத்துப் புத்தநூலிலிருந்து தெரிந்து கொள்ளப்பட்டன’ என்றும் குறிப்பிட்டுள்ளனர். {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="சக்கரவாளகிரி"/> <section begin="சக்காகாவியா"/> {{dhr}} {{larger|<b>சக்காகாவியா:</b>}} பசிபிக்குப் பெருங்கடலில் கி.பி. 1804–இலும் கி.பி. 1805–இலும் கிளார்க்கு (Clark), உலூயி (Leuis) ஆகியோர் மேற்கொண்ட புத்தாய்வுப் பயணத்தின்போது அவர்களுக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்தவள் சக்காகாவியா (Sacagawea). இவளது பெயருக்குப் பொருள் பெண்பறவை என்பதாகும். இவள் இதாகோ (Idaho) பகுதியில் சொசோனி (Shoshoni) இந்தியர்களிடையே பிறந்து வளர்ந்தவள். இவளுடைய பழங்குடியினருக்குப் பகைமையானவர்கள் இவளைப்பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த கனபா வணிகருக்கு விற்றுவிட்டனர். அவ்வணிகரின் பெயர் சார்போனோ (Charbonneau) என்பதாகும். பின்னர் இவரும் சக்காகாவியாவும் உலூயி, கிளார்க்கு ஆகியோரின் புத்தாய்வுப் பயணத்தில் சேர்ந்து கொண்டனர். இந்தப் பயணத்திற்கு மிசௌரி (Missouri) ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. இந்த ஆய்வுப் பயணத்தில் வழிகாட்டியாக இருந்த பெருமை சக்காகாவியாவுக்கு உரியது. இப்பயணத்தின் மூலம் மானிடவியல், உயிரியல், புவியியல் தொடர்பான பல புதிய செய்திகள் கிடைத்தன. குறிப்பாக இவர்கள் அமெரிக்கக் கண்டப் பிரிவினை அடையும்போது சக்காகாவியாவின் சொசோனி உறவினர்கள் மூலம் இவர்கள் பல நாட்களுக்கு உணவு, குதிரைகள் முதலியவற்றைப் பெற்றனர். அவை அவர்களின் ஆய்வுப் பயணத்திற்கு இன்றியமையாதவையாக இருந்தன. அவை அந்த ஆய்வுப் பயணம் பசிபிக்குப் பெருங்கடளில் வெற்றியுடன் நடைபெற உதவியாக<noinclude></noinclude> o1xyeygbxy3yi7lcwta1i6sad3aoews பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/426 250 647302 1948212 2026-06-20T23:09:02Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948212 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|404 பசு}}</noinclude>மின்மை ஆகியன இந்நோய்க்கான அறிகுறியாகும்‌. மிளகு, கடுகு, கடுக்காய்‌, வெந்தயம்‌, புழுங்கலரிசி போன்றவற்றை வறுத்து, பின்னர்‌ வேக வைத்து, அதனுடன்‌ இந்துப்புப்‌ பொடியைக்‌ கலந்து தர, இந்நோய்‌ குணமாகும்‌. <b>அடைப்பான்</b>‌. மாடு பெருத்து இருத்தல்‌, மிகையான காய்ச்சல்‌, வாய்,‌ மூக்கு ஆகியவற்றில்‌ குருதி, நீர்‌ வடிதல்‌, சாணத்தில்‌ குருதி காணப் படல்‌ ஆகியன இந்நோயின்‌ அறிகுறியாகும்‌. இது ஒரு கொள்ளை நோய்‌; ஆதலால்‌, இந்நோயால்‌ தாக்குண்ட மாடுகள்‌ சில நேரங்களில்‌, இறந்து விடுகின்றன. இறந்த மாடுகளை ஆழக் குழி வெட்டிப்‌ புதைக்க வேண்டும்‌. இல்லையெனில்,‌ இறந்த மாட்டினின்று வெளி வரும்‌ நோய் நுண்ணுயிரிகள்‌ மூலம்,‌ மற்ற மாடுகளுக்கும்‌ இந்நோய்‌ பரவும்‌. மிளகாய்‌, கருணைக்‌ கிழங்கு, புளி இவற்றைச்‌ சம அளவு எடுத்து, அரைத்து உருண்டையாக்கிக்‌ கொடுக்க, இந்நோய்‌ குணமாகும்‌. ஆனால்‌, அரிதாகவே பயனளிக்கும்‌. <b>மந்த அடைப்பான்</b>‌. வாயை அடிக்கடி கோணிக்‌ கொண்டு திருகிக்‌ கொள்ளுதல்‌, சோர்ந்து காணப் படல்‌, இவை இந்நோயின்‌ அறிகுறியாகும்‌. வெதுப்படையையும்‌, ஓட்டாடையும்‌ சேர்த்து அரைத்துப்‌ பசும்‌ மோரில்‌ கலந்து கொடுக்க, இந்நோய்‌ குணமாகும்‌. <b>உள்‌ அடைப்பான்</b>‌. வாயில் ‌நீர்‌ ஒழுகுதல்‌, கண்ணைப்‌ பாதி திறந்தும்‌, திறக்காமலும்‌ இருத்தல்,‌ இவை இந்நோயின்‌ அறிகுறியாகும்‌. மிளகு, அகத்திப் பட்டை இவற்றின்‌ சாற்றை நெய்யில்‌ கலந்து கொடுக்க, இந்நோய்‌ குணமாகும்‌. மிளகாய், வெற்றிலையை இடித்து உள்ளுக்குக்‌ கொடுக்கலாம்‌. <b>வயிற்று அடைப்பு</b>. வயிற்றில்‌ அளவுக்கு மீறித்‌ தீவனம்‌ இருந்தால்,‌ வயிறு அடைப்பு ஏற்படும்‌. இடப்‌ பக்க வயிறு பருத்து இருத்தல்‌, நா வறட்சி,நாடி படப்படப்பாக இருத்தல்‌, இந்நோயின்‌ அறிகுறியாகும்‌. <b>நீர்‌ அடைப்பான்</b>‌. மழைக்குப்‌ பின்‌ முளைக்கும்‌ புல்லை அளவுக்கு மேல்‌ தின்பதால்,‌ இந்நோய்‌ ஏற்படுகிறது. வயிற்றில்‌ நீர்ப் பகுதியில்‌ வீக்கம்‌, சிறுநீர்‌ கழித்தலில்‌ துன்பம்‌, இவை இந்நோயின்‌ அறிகுறியாகும்‌. பேதிக்குத்‌ தந்து விட்டு, வீங்கிய இடத்தில்‌ ஆடாதொடை இலைச்‌ சாற்றுடன்‌, பெருங்காயத்தைக்‌ கரைத்துச்‌ சூடு செய்து பூச, இந்நோய்‌ குணமாகும்‌. <b>மலக் கட்டு</b>. சாணம்‌ போடாமை, முக்கி முக்கிப்‌ புழுக்கையாகச்‌ சாணம்‌ போடுதல்‌, இவை இந்நோயின்‌ அறிகுறியாகும்‌. 1 கி.கி. உப்பு, சுக்குத் தூள்‌ இரண்டையும்‌ சுடுநீரில்‌ கலந்து கொடுக்கச்‌ சாணம்‌ நன்கு கழியும்‌. <b>வாய்‌ நோய்</b>‌. வாயில்‌ எச்சில்‌ ஒழுகுதல்‌, நுரை, நுரையாக வருதல்‌,வாயில்‌ முள்,‌ முள்ளாக இருத்தல்‌, சரியாக உணவு உண்ணாமலிருத்தல்,‌ இவை இந்நோயின்‌ அறிகுறியாகும்‌. சீனாக் காரத்தை, இள வெப்ப நீரில்‌ சேர்த்தம் கலக்கி, வாயைக்‌ கொப்பளிக்கச்‌ செய்து கழுவலாம்‌. கடுக்காய்‌, பூண்டு, திப்பிலி இவற்றை அரைத்துத்‌ தேவையான அளவு நெய்யில்‌ கலந்து கொடுக்க, இந்நோய்‌ குணமாகும்‌. <b>மூக்கு நோய்</b>‌. ‘கர்‌, கர்‌’ என்று குறட்டை விடுதல்‌, வாயில்‌ நீர்‌ வடிதல்,‌ இவை இந்நோயின்‌ அறிகுறியாகும்‌. இதைக்‌ காற்றாடி நோய்‌ என்றும்‌ கூறுவர்‌. சுக்கு, குப்பை மேனிச் சாறு, இவற்றை அரைத்துக்‌ கொடுக்க இந்நோய்‌ குணமாகும்‌. <b>தலை நோய்</b>‌. வாயில்‌ எச்சில்‌ ஒழுகிக்‌ கொண்டிருத்தல்‌, வீங்கிய வயிறு, நிலை கொள்ளாமல்‌ தவித்தல்,‌ இவை இந்நோயின்‌ அறிகுறியாகும்‌. மருப்பூண்டுச்‌ சாறு, பெருங்காயம்‌ இரண்டையும்‌ தேவையான அளவு எடுத்து அரைத்து, உடல்‌ முழுவதும்‌ தடவினால்,‌ இந்நோய்‌ குணமாகும்‌. மேலும்,‌ இதைக்‌ கொட்டைப் பாக்கு அளவு எடுத்து உருட்டி, உள்ளுக்கும்‌ தரலாம்‌. <b>காது நோய்</b>‌. காதுகளைச்‌ சுற்றிச்‌ சிறு சிறு கட்டிகள்‌ இருப்பது, காதில்‌ இருந்து நீர்‌ கசிவது, இவை இந்நோயின்‌ அறிகுறியாகும்‌. கற்பூரம்‌, துத்தம்‌ துரிசு இவற்றைத்‌ தூளாக்கித்‌ தேங்காய்‌ எண்ணெயுடன்‌ கலந்து, சூடாக்கிப்‌ பின்னர்,‌ காதில்‌ சில துளிகள்‌ இரு நாள்கள்‌ இரு வேளை விட, இந்நோய்‌ குணமாகும்‌. <b>வாத நோய்</b>‌. இந்நோயின்‌ போது, ஊன்றி நடக்க முடியாத அளவிற்குக்‌ கால்‌ வீங்கி இருக்கும்‌. உடற்சூடும்‌, மலச்சிக்கலும்‌ காணப் படும்‌. மாவிலங்க இலைகளை வெள்ளாட்டு நீர்‌ விட்டு இடித்து, ஒரு நாள்‌ ஒன்றுக்கு 1 லி. சாறு வீதம்‌ தொடர்ந்து மூன்று நாள்களுக்குக்‌ கொடுத்து வர, இந்நோய்‌ குணமாகும்‌. <b>யானை வாதம்</b>‌. நான்கு கால்களும்‌ பெரிதாக வீங்கிக்‌ காணப் படுவது இந்நோயின்‌ அறிகுறியாகும்‌. எருக்கம்‌ இலையை நீரில்‌ போட்டுக்‌ கொதிக்க வைத்து, அதன்‌ சக்கையைத்‌ துணியிற்‌ போட்டு மூடி, வெந்நீரில்‌ ஒற்றடம்‌ கொடுக்க, இந்நோய்‌ குணமாகும்‌. <b>நடுங்கு வாதம்</b>. நான்கு கால்களும்‌ நடுங்குதல்‌, கண்கள்‌<noinclude></noinclude> qpq8dga08mt8ygf0xaxmkybddcd30cl பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/427 250 647303 1948213 2026-06-20T23:19:04Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948213 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பசு 405}}</noinclude>களையிழந்து காணப்படல்‌, வாயிலிருந்து நீர்‌ வடிந்த படி இருத்தல்‌, இவை இந்நோயின்‌ அறிகுறியாகும்‌. எள்ளை நன்றாக இடித்து, நீர்ப்பூலா வேரைச்‌ சேர்த்து அரைத்துப்‌ பசும் பாலில்‌ கலந்து தர, இந்நோய்‌ குணமாகும்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 427 |bSize = 450 |cWidth = 420 |cHeight = 250 |oTop = 65 |oLeft = 10 |Location = center}} </b>வயிற்றுப்‌ பூச்சி</b>. உடல்‌ தேறாமை, நாளடைவில்‌ இளைப்பு, இவை இந்நோயின்‌ அறிகுறியாகும்‌. பழைய புளி, 6 எலுமிச்சம் பழம்‌, ஆமணக்கு இலை இம்மூன்றையும்‌ ஒன்றாகச்‌ சேர்த்து அரைத்துக்‌ கொடுக்கப்‌ பூச்சிகள்‌ சாணத்துடன்‌ வெளியே வந்து விடும்‌. <b>இருமல்‌</b>. உச்சந்தலை சூடாக இருத்தல்‌, மூக்கு, கண்‌ இவற்றிலிருந்து நீர்‌ வடிந்த படி இருத்தல்‌, காது காய்ந்து விடல்‌, அடிக்கடி பெருமூச்சு விடல்‌, சுறுசுறுப்பின்மை, இவை இந்நோயின்‌ அறிகுறியாகும்‌. ஆளி விதை எண்ணெய்‌ எடுத்து, அதில்‌ நீலகிரித்‌ தைலத்தைக்‌ கலந்து சிறிது சூடு படுத்திக்‌ கொடுக்க, இந்நோய்‌ குணமாகும்‌. <b>நாவரணை</b>. நாக்கின்‌ கீழ்ப் புறத்தில்‌ பச்சை நரம்போடுதல்‌, மூக்கின்‌ முனை பளபளப்பாக இருத்தல்‌, உடல்‌ இளைத்துக்‌ காணப் படுதல்‌, வாயிலிருந்து வழ வழ என்று நீர்‌ வடிதல்‌, நாக்கு தடித்துக்‌ காணப் படல்‌, உணவு உண்ணாமை, இவை இந்நோயின்‌ அறிகுறியாகும்‌. நாக்கைப்‌ புரட்டிக்‌ கத்தியின்‌ மூலம்‌ சுரண்டி, உப்பைத்‌ தூள்‌ செய்து, புளியில்‌ பிசைந்து சுரண்டிய நாக்கில்‌ தேய்த்து விட்டு, தேவையான அளவு பசும் பாலுடன்‌ சீரகம்‌,வெந்தயம்‌, ஓமம்‌, கருப்பட்டி, வெல்லம்‌, நல்லெண்ணெய்‌ இவற்றை அரைத்துப்‌ பசும்‌ பாலிலும்‌, நல்லெண்ணெயிலும்‌ கலக்கி, நாள் தோறும்‌ மூன்று வேளை மூன்று நாள்கள்‌ தொடர்ந்து கொடுக்க, நாவரணை நீங்கிக்‌ கால்நடை நலம்‌ பெறும்‌. மூக்கு சிவப்பு நிறமாகி,தடித்து நீர்‌ இறக்குமானால்‌, கடுக்காய்‌, மஞ்சள்‌, மிளகு, ஓமம்‌, வெற்றிலை, கடுகு, ரோகிணி, நிம்பக்‌ கொழுந்து இவற்றைச்‌ சம அளவில்‌, தேவையான அளவு எடுத்துச்‌ சுடுநீர்‌ விட்டு அரைத்து, உருட்டிக்‌ காலை மாலை இரு வேளை கொடுக்கக்‌ குணமாகும்‌. மூக்கில்‌ சளி, கோழை இருந்தால்‌, குட்டட்டி, மாதுளைக்‌ காயிலை, குங்கிலியம்,‌ உப்பு இவற்றைத்‌ தேவையான அளவு எடுத்து அரைத்து, நசியமிடுதலின்‌ மூலம்‌ மருத்துவமளிக்கலாம்‌. மூக்கில்‌ குருதி வந்தால்,‌ குளிர்ந்த நீரால்‌ முகத்தைக்‌ கழுவலாம்‌. ஆட்டுப்‌ புழுக்கை, சீனாக்காரம்‌ இரண்டையும்‌ தூள்‌ செய்து மூக்கிலிட்டு வரலாம்‌. {{right|—<b>செ. மரியசூசைநாதன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="231"/>{{nop}}<noinclude></noinclude> rikob3p1y344ldsm5df8yx9g03gtmk0 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/71 250 647304 1948214 2026-06-21T00:49:21Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948214 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|70 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>70 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} கூடியவர்களிடம்‌ வரி தண்டுவதில்‌ தவறில்லை. கொடுக்கும்‌ சக்தியற்ற ஏழை எளியவர்கள்‌ தலையிலே வரியைச்‌ சுமத்தும்‌ அரசு கொடுங்கோல்‌ அரசாகும்‌. அது அறம்‌ அன்று ; நீதியும்‌ அன்று. வரி கொடுக்கும்‌ வல்லமையற்றவர்கள்‌ தங்கள்‌ துன்பத்தைத்‌ தாங்க முடியாதபோது ஆட்சிக்கு எதிராகத்‌ திரும்பிவிடுவார்கள்‌. இந்த உண்மையைப்‌ பழந் தமிழ்‌ அறிஞர்கள்‌ உணர்ந்திருந்தனர்‌. மன்னர்கள்‌ குடிமக்க ளிடம்‌, அளவுக்குமேல்‌ வரி வாங்க முற்படும்போது புலவர்‌ கள்‌ தலையிட்டனர்‌; அரசர்களுக்கு அறிவுரை கூறினர்‌ ; அவர்கள்‌ செய்கையைத்‌ தடுத்தனர்‌. இவ்வுண்மையைப்‌ பிசிராந்தையார்‌ என்னும்‌ புலவர்‌ பாடல்‌ ஒன்று விளக்கமாகக் கூறுகின்றது, பாண்டியன்‌ அறிவுடை நம்பி என்பவன்‌ குடிமக்களிடம்‌ அளவுக்குமேல்‌ வரி வாங்கினான்‌. அதைக்‌ கண்ட பிசிராந்தை யார்‌ மன்னனிடம்‌ சென்றார்‌; அஞ்சாமல்‌ அரச நீதியை எடுத்துக்காட்டினார்‌ ; அவன்‌ செய்கையைத்‌ தடுத்தார்‌, “விளைந்த நெல்லை அறுத்துக் கொண்டுவந்து கவளம்‌ கவளமாகச்‌ சேதப்படரமல்‌ உண்டால்‌, ஒரு மாவுக்கும்‌ குறைந்த நிலத்திலே அறுத்த கதிர்‌ பல நாட்களுக்கு உண வாகும்‌. நூறு வயல்களிலே நெல் விளைந்திருந்தாலும்‌ சரி, ஒரு யானை தனியாக அவ்‌ வயல்களிலே புகுந்து நெற்கதிரை உண்ணுமானால்‌ வீண்‌ சேதமாகும்‌. அதன்‌ வாயில்‌ புகுந்த நெல்லைவிட, அதன்‌ காலால்‌ பாழாகும்‌ நெல்லே மிகுதியாக இருக்கும்‌. அதைப்போல, அறிவுள்ள வேந்தன்‌ வரி வாங்கும்‌ முறையை உணர்ந்திருக்கவேண்டும்‌, மக்கள்‌ மனங்‌ கோணாத படி வரி வாங்கவேண்டும்‌, இவ்வாறு வரி வாங்கினால்‌ அவ னுடைய நாடு கோடிக்கணக்கான பொருளைக்‌ கொடுக்கும்‌ ; அந்நாடும்‌ சிறப்படையும்‌ ; செழிப்படையும்‌, இவ்வாறில்லா மல்‌ அரசன்‌ அறிவிலே குறைந்தவனாகி, தான்‌ கூறுவது தவறானாலும்‌, அதையே சரியென்று சொல்லும்‌ சுற்றத்துடன்‌ கூடியிருபபானாயின்‌ அவன்‌ வரி கொள்ளும்‌ முறையை _____________ 'மா என்பது நூறு குழி, அதாவது 33 சென்ட். இருபது மா ஒரு வேலி, இது சோழ நாட்டு நில அளவு.<noinclude></noinclude> efmh0s3sj4ua4po7f0xe5sps782501j 1948215 1948214 2026-06-21T00:49:52Z சந்தானம் க 7674 1948215 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|70 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>70 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} கூடியவர்களிடம்‌ வரி தண்டுவதில்‌ தவறில்லை. கொடுக்கும்‌ சக்தியற்ற ஏழை எளியவர்கள்‌ தலையிலே வரியைச்‌ சுமத்தும்‌ அரசு கொடுங்கோல்‌ அரசாகும்‌. அது அறம்‌ அன்று ; நீதியும்‌ அன்று. வரி கொடுக்கும்‌ வல்லமையற்றவர்கள்‌ தங்கள்‌ துன்பத்தைத்‌ தாங்க முடியாதபோது ஆட்சிக்கு எதிராகத்‌ திரும்பிவிடுவார்கள்‌. இந்த உண்மையைப்‌ பழந் தமிழ்‌ அறிஞர்கள்‌ உணர்ந்திருந்தனர்‌. மன்னர்கள்‌ குடிமக்க ளிடம்‌, அளவுக்குமேல்‌ வரி வாங்க முற்படும்போது புலவர்‌ கள்‌ தலையிட்டனர்‌; அரசர்களுக்கு அறிவுரை கூறினர்‌ ; அவர்கள்‌ செய்கையைத்‌ தடுத்தனர்‌. இவ்வுண்மையைப்‌ பிசிராந்தையார்‌ என்னும்‌ புலவர்‌ பாடல்‌ ஒன்று விளக்கமாகக் கூறுகின்றது, பாண்டியன்‌ அறிவுடை நம்பி என்பவன்‌ குடிமக்களிடம்‌ அளவுக்குமேல்‌ வரி வாங்கினான்‌. அதைக்‌ கண்ட பிசிராந்தை யார்‌ மன்னனிடம்‌ சென்றார்‌; அஞ்சாமல்‌ அரச நீதியை எடுத்துக்காட்டினார்‌ ; அவன்‌ செய்கையைத்‌ தடுத்தார்‌, “விளைந்த நெல்லை அறுத்துக் கொண்டுவந்து கவளம்‌ கவளமாகச்‌ சேதப்படரமல்‌ உண்டால்‌, ஒரு மாவுக்கும்‌ குறைந்த நிலத்திலே அறுத்த கதிர்‌ பல நாட்களுக்கு உண வாகும்‌. நூறு வயல்களிலே நெல் விளைந்திருந்தாலும்‌ சரி, ஒரு யானை தனியாக அவ்‌ வயல்களிலே புகுந்து நெற்கதிரை உண்ணுமானால்‌ வீண்‌ சேதமாகும்‌. அதன்‌ வாயில்‌ புகுந்த நெல்லைவிட, அதன்‌ காலால்‌ பாழாகும்‌ நெல்லே மிகுதியாக இருக்கும்‌. அதைப்போல, அறிவுள்ள வேந்தன்‌ வரி வாங்கும்‌ முறையை உணர்ந்திருக்கவேண்டும்‌, மக்கள்‌ மனங்‌ கோணாத படி வரி வாங்கவேண்டும்‌, இவ்வாறு வரி வாங்கினால்‌ அவ னுடைய நாடு கோடிக்கணக்கான பொருளைக்‌ கொடுக்கும்‌ ; அந்நாடும்‌ சிறப்படையும்‌ ; செழிப்படையும்‌, இவ்வாறில்லா மல்‌ அரசன்‌ அறிவிலே குறைந்தவனாகி, தான்‌ கூறுவது தவறானாலும்‌, அதையே சரியென்று சொல்லும்‌ சுற்றத்துடன்‌ கூடியிருபபானாயின்‌ அவன்‌ வரி கொள்ளும்‌ முறையை _____________ 'மா என்பது நூறு குழி, அதாவது 33 சென்ட். இருபது மா ஒரு வேலி, இது சோழ நாட்டு நில அளவு.<noinclude></noinclude> hh21iqmxpg6m11rn9v3sp6guz69irz2 வாழ்வியற் களஞ்சியம் 4/ஈலம் 0 647305 1948216 2026-06-21T03:34:27Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈலம் | previous = [[../ஈரோடு மாவட்டம்/]] | next = [[../ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்/]] | notes = }} <..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948216 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈலம் | previous = [[../ஈரோடு மாவட்டம்/]] | next = [[../ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="688" to="689" fromsection="ஈலம்" tosection="ஈலம்" /> 8e0lfsx1je4im6nbf7k12vicqvmyllk வாழ்வியற் களஞ்சியம் 4/ஈவாட்டு, எர்பர்ட்டு வீர் 0 647306 1948217 2026-06-21T03:38:05Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈவாட்டு, எர்பர்ட்டு வீர் | previous = [[../ஈலம்/]] | next = [[../ஈழக்காசு/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948217 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈவாட்டு, எர்பர்ட்டு வீர் | previous = [[../ஈலம்/]] | next = [[../ஈழக்காசு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="689" to="689" fromsection="ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்" tosection="ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்" /> 68e7i7y0c1f8ydukqs0441mla2534jx வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழக்காசு 0 647307 1948218 2026-06-21T03:40:15Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈழக்காசு | previous = [[../ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்/]] | next = ../ஈழத் தமிழ் இலக்கியம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948218 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈழக்காசு | previous = [[../ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்/]] | next = [[../ஈழத் தமிழ் இலக்கியம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="689" to="690" fromsection="ஈழக்காசு" tosection="ஈழக்காசு" /> 8n1kigsvo5oqcyr4ge4f2feqbe081of வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத் தமிழ் இலக்கியம் 0 647308 1948219 2026-06-21T03:43:15Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈழத் தமிழ் இலக்கியம் | previous = [[../ஈழக்காசு/]] | next = [[../ஈழத்துப்பூதன் தேவனார்/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948219 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈழத் தமிழ் இலக்கியம் | previous = [[../ஈழக்காசு/]] | next = [[../ஈழத்துப்பூதன் தேவனார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="690" to="694" fromsection="ஈழத் தமிழ் இலக்கியம்" 0tosection="ஈழத் தமிழ் இலக்கியம்" /> en0lcm8zabwboedkfew4696ldsbxywi 1948223 1948219 2026-06-21T04:31:29Z Booradleyp1 1964 1948223 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈழத் தமிழ் இலக்கியம் | previous = [[../ஈழக்காசு/]] | next = [[../ஈழத்துப்பூதன் தேவனார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="690" to="694" fromsection="ஈழத் தமிழ் இலக்கியம்" tosection="ஈழத் தமிழ் இலக்கியம்" /> nw3iz16nyo18nzzpb9d3fcnj9ezgbh8 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/428 250 647309 1948222 2026-06-21T04:09:44Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948222 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|406 பசுங் குடில்‌ விளைவு}}</noinclude><section begin="232"/>{{fs|110%|<b>பசுங் குடில்‌ விளைவு‌</b>}} வளி மண்டலத்தில்‌ உள்ள கார்பன்டை ஆக்சைடு வளிமம்‌ புவியைச்‌ சுற்றி, ஒரு கண்ணாடிப்‌ படலம்‌ போலச்‌ செயல் படுகிறது. இவ்வளிமப்‌ படலம்,‌ சூரிய ஒளி புவியை வந்தடைய அனுமதிக்கிறது. ஆனால்,‌ புவியிலிருந்து வெப்பக்‌ கதிர் வீச்சு வெளியேறாதபடித்‌ தடுத்து விடுகிறது. ஊட்டி போன்ற மிகக்‌ குளிர்ந்த பகுதிகளில்‌ தாவரங்களை, திறந்த வெளியில்‌ அமைந்த கண்ணாடி அறைகளில்‌ வளர்ப்பர்‌. இத்தகைய கண்ணாடி அறைகளில்‌ வளரும்‌ தாவரங்களைக்‌ கடும்‌ குளிர்‌ தாக்காது. கண்ணாடிக்‌ கூண்டிற்கு உள்ளே இருக்கும்‌ வெப்பம்‌ வெளியேறாது. இது தாவரங்களின்‌ வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும்‌. இத்தகைய கண்ணாடி அறைக்குப்‌ பசுங்‌ குடில்‌ (Green house) என்று பெயர்‌. வளி மண்டலத்திலுள்ள கார்பன்டை ஆக்சைடு படலம்‌ புவியின்‌ மீது பசுங் குடில்‌ போலச்‌ செயல்படுகிறது. எனவே இந்,நிகழ்வு பசுங் குடில்‌ விளைவு (Green house effect) எனப் படுகிறது. வளி மண்டலத்திலுள்ள கார்பன்‌ டை ஆக்சைடின்‌ அளவை இரு மடங்காக்கினால்,‌ சூரிய வெப்பத்தை இவ்வளிமம்‌ பெருமளவு உட்கவர்ந்து, உலகமே வெப்ப மண்டலமாகி விடும்‌. இதனால்‌, துருவப்‌ பகுதியிலிருக்கும்‌ பனிப்‌ பாறைகள்‌ உருகிக்‌ கடல்‌ மட்டம்‌ உயர்ந்து விடும்‌. ஆனால்‌, வளி மண்டலத்தில்,‌ கார்பன்‌ டை ஆக்சைடின்‌ அளவு குறைந்தால்‌, பெரும்‌ பகுதி வெப்ப ஆற்றல்‌ வெளியேற்றப்‌ பட்டுப்‌ புவியின்‌ வெப்ப நிலை மிகவும்‌ குறைந்து, உறைபனிக்‌ காலம்‌ (ice age) உண்டாகி விடும்‌. எனவே, வளி மண்டலத்தில்‌ கார்பன்டை ஆக்சைடு வளிமத்தின்‌ அளவு ஒரே சீராக இருப்பது இன்றியமையாததாகும்‌. புவியின்‌ உயிரினங்கள்‌ செழிக்கவும்‌, மேகங்கள்‌ தோன்றி, மழை பொழியவும்,‌ பசுங் குடில்‌ விளைவு உதவி வந்துள்ளது. உலகில்,‌ தொழில்‌ புரட்சி தோன்றிய பின்,‌ வளி மண்டலக்‌ கார்பன்டை ஆக்சைடின்‌ அளவு அதிகரித்துப்‌ புவியிலிருந்து வெப்பம்‌ வெளியேறுவதை மேலும்‌, பெருமளவில்‌ தடுத்துப்‌ புவியின்‌ வெப்ப நிலை உயர்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. 1896இல்‌ ஆர்கீனியஸ்‌ என்பார்,‌ கார்பன்டை ஆக்சைடின்‌ அளவு இரு மடங்கானால்,‌ புவியின்‌ வெப்ப நிலை 50°C உயருமெனவும்‌ கணக்கிட்டுள்ளார்‌. பின்னர்,‌ 1975இல்‌ வி. இராமநாதன்‌ என்பார்‌, பசும்‌ குடில்‌ விளைவில்‌ குளோரோ புளுரோ கார்பனும்‌ பங்கு பெறுவதாகக்‌ கண்டறிந்தார்‌. உலகில்‌ அனைத்து நாடுகளிலும்‌ உள்ள தொழிற்‌சாலைகளும்,‌ போக்குவரத்து ஊர்திகளும்‌ கார்பன்‌ டை ஆக்சைடு வளிமங்களை வெளியிடுகின்றன. காற்றில்‌ கலக்கக் கூடிய கார்பன்டை ஆக்சைடின்‌ அளவை, ஓர்‌ அளவில்‌ வைத்துக்‌ கொள்ள இயற்கை பொதுவான திறனைப்‌ பெற்றுள்ளது. காற்றிலுள்ள கார்பன்‌ டை ஆக்சைடின்‌ ஒரு குறிப்பிட்ட பகுதி, கடல்‌ நீரில்‌ கரைந்து விடுகிறது. வெப்பம்‌ அதிகரிக்கும்‌ போது, நீரில்‌ கரைந்துள்ள கார்பன்‌ டை ஆக்சைடு நீரிலிருந்து வெளியேறி, வளி மண்டலத்தில்‌ கலக்கிறது. தாவரங்கள்‌ குறிப்பிட்ட அளவு கார்பன்‌ டை ஆக்சைடு வளிமத்தை உட்கவர்ந்து, ஆக்சிஜனை வெளி விடுகின்றன. தற்போது, இயற்கையாலும்‌ அகற்ற முடியாத அளவிற்குக்‌ கார்பன்‌ டை ஆக்சைடு காற்றில்‌ கலக்கிறது. ஆண்டு தோறும்,‌ ஏறத் தாழ 600 டன்‌ கார்பன்‌ டை ஆக்சைடு காற்றில்‌ கலப்பதாக ஐ.நா வின்‌ ஆய்வு முடிவு குறிப்பிடுகிறது. கார்பன்‌ டை ஆக்சைடு வளிமம்‌ மனிதர்‌ சுவாசிக்கும்‌ காற்றை மிகக்‌ குறைந்த அளவே மாசடையச்‌ செய்கிறது. இவ்வளிமம்‌ பசுங் குடில்‌ விளைவைப்‌ புவியில்‌ ஏற்படுத்திப்‌ புவியின்‌ வெப்ப நிலை உயரப்‌ பெரிதும்‌ காரணமாகிறது. கார்பன்‌ டை ஆக்சைடு மட்டுமின்றி, குளிர்வூட்டும்‌ பெட்டியில்‌ பயன் படுத்தப் படும்‌ குளோரோ ஃபுளூரோ கார்பன்‌, சதுப்பு நிலங்களில்‌ தோன்றும்‌ மீத்தேன்‌ வளிமம்‌, நைட்ரஸ்‌ ஆக்சைடு போன்ற வளிமங்களும்,‌ பசுங் குடில்‌ விளைவில்‌ பங்கு கொண்டுள்ளன. எனவே, இவ்வளிமங்கள்‌ பசுங் குடில்‌ வளிமங்கள்‌ எனக்‌ குறிப்பிடப் படுகின்றன. புவியின்‌ வெப்ப நிலை உயர்வதில்,‌ கார்பன்‌ டை ஆக்சைடு 55% பங்கு கொண்டிருப்பதாகத்‌ தற்போதைய ஆய்வு முடிவுகள்‌ குறிப்பிடுகின்றன. {{right|—<b>பெ.துரைசாமி</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="232"/><section begin="233"/> {{fs|110%|<b>பசுந்தாள்‌ மற்றும்‌ காய்ந்த தீவனப்‌ பயிர்‌ பதனிடல்‌</b>}} காண்க: வைக்கோல்‌ {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="233"/><section begin="234"/> {{fs|110%|<b>பசும் பால்‌ ஒவ்வாமை</b>}} குழந்தைகளின்‌ மிகச்‌ சிறந்த உணவுகளில்‌ முதன்மையானது தாய்ப் பால்‌ ஆகும்‌. தாய்ப் பால்‌ இல்லாத சூழ்நிலையில்‌, பசுவின்‌ பாலைக்‌ கொடுக்க நேரிடுகிறது. சில குழந்தைகளுக்குப்‌ பசும் பாலுக்கு ஒவ்வாமை நேரிடுகிறது. பசும் பால்‌ அருந்தும்‌ சில குழந்தைகளில்‌ வயிற்றுப்‌ போக்கு, சிறு குடல்‌ குருதிப்‌ போக்கு, கறுப்பு மலம்‌,குத்து வலி, தோல்‌<noinclude></noinclude> 7saojpjoiql2065ej7o7vny9oyxnoa7 வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத்துப்பூதன் தேவனார் 0 647310 1948224 2026-06-21T04:34:57Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈழத்துப்பூதன் தேவனார் | previous = [[../ஈழத் தமிழ் இலக்கியம்/]] | next = [[../ஈழம்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948224 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈழத்துப்பூதன் தேவனார் | previous = [[../ஈழத் தமிழ் இலக்கியம்/]] | next = [[../ஈழம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="694" to="695" fromsection="ஈழத்துப்பூதன் தேவனார்" tosection="ஈழக்காசு" /> nnoe9jq2kk2gsh7lyfgng9ukc443plj 1948225 1948224 2026-06-21T04:36:00Z Booradleyp1 1964 1948225 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈழத்துப்பூதன் தேவனார் | previous = [[../ஈழத் தமிழ் இலக்கியம்/]] | next = [[../ஈழம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="694" to="695" fromsection="ஈழத்துப்பூதன் தேவனார்" tosection="ஈழத்துப்பூதன் தேவனார்" /> cebtwx4ndimx0kpbrtqqpjchangr9fl வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழம் 0 647311 1948226 2026-06-21T04:42:39Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈழம் | previous = [[../ஈழத்துப்பூதன் தேவனார்/]] | next = [[../ஈழமண்டல சதகம்/]] | notes = }} <pages in..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948226 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈழம் | previous = [[../ஈழத்துப்பூதன் தேவனார்/]] | next = [[../ஈழமண்டல சதகம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="695" to="696" fromsection="ஈழம்" tosection="ஈழம்" /> 1s56rhqj5yk1uop3mu094rbvk0abrpz வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழமண்டல சதகம் 0 647312 1948228 2026-06-21T04:45:52Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈழமண்டல சதகம் | previous = [[../ஈழம்/]] | next = [[../ஈழவர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948228 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈழமண்டல சதகம் | previous = [[../ஈழம்/]] | next = [[../ஈழவர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="696" to="696" fromsection="ஈழமண்டல சதகம்" tosection="ஈழமண்டல சதகம்" /> blvptv185wzydr3ra6nxzqcsrk21v4v பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/429 250 647313 1948229 2026-06-21T04:47:24Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948229 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பசுமைப்‌ புரட்சி 407}}</noinclude>அழற்சி போன்றவை தோன்றுகின்றன. முலைப் பால்‌ அருந்தும்‌ குழந்தைகளில்,‌ தோல்‌ அழற்சி போன்றவை தோன்றுவதில்லை. புதுப்‌ பிறப்புகளின்‌ குருதியில்,‌ பால்‌ புரதங்களின்‌ பிரசிபிட்டின்கள்‌ (Preciptins) காணப் படுவதற்கும்‌, நுரையீரல்‌ ஹீமோசிடெரோசிஸ்‌ உண்டாவதற்கும்‌, இடையேயுள்ள உறவை, ஹீனர்‌ போன்ற மருத்துவர்கள்‌ கண்டு பிடித்தனர்‌. அதே போன்று, பசுவின்‌ பால்‌ கொடுப்பதை நிறுத்தி விட்டால்‌ பிரசிபிட்டின்கள்‌ மறைந்து விடுவதையும்‌ கண்டனர்‌. பசும் பால்‌ அருந்தும்‌ குழந்தைகளில்‌ தோன்றும்‌ பல நோயினங்கள்‌ விவரிக்கப் பட்டுள்ளன. <b>திடீரென்று தோன்றும்‌ வயிற்றுப் போக்கும்‌ வாந்தியும்</b>‌. வயிற்றுப்‌ போக்கில்‌ குருதி வெளிப்படுகிறது. மிகவும்‌ மோசமான நிலையில்‌, நோயாளிகளின்‌ குரல் வளை மூடி வீக்கமடைந்து, ஒவ்வாமை அதிர்ச்சி உண்டாகி, மரணம்‌ ஏற்படுகிறது. மலத்தில்‌ ஈயோசினோஃபில்‌ செல்களும்‌, குருதிச்‌ சிவப்பணுக்களும்‌ காணப் படுகின்றன. <b>நாள் பட்ட வயிற்றுப்‌ போக்கும்‌ உள்ளேற்புக்‌ குறைபாடும்</b>‌. நாள் பட்ட பேதியுடன்,‌ குன்றிய வளர்ச்சியும்‌, காணப்‌ படுகிறது. சிறுகுடல்‌ நோய்க்‌ கூறாய்வில்‌, சிலேட்டும‌ நைவுகள்‌ காணப் படுகின்றன. குடல்‌ உறிஞ்சி குட்டையாகவும்‌, மறையறை நீண்டும்‌, நிணச்‌ செல்களும்‌ லேமினா புரோப்பிரியா செல்களும்,‌ அதிகரித்தும்‌ காணப் படுகின்றன. <b>குடல்‌ புரத மிகையும்‌, குருதியிழப்பும்‌</b>. குழந்தைகளில்‌ பொதுப்படையான உடல்‌ வீக்கமும்‌, குருதிக் குறை புரதமும்‌, இரும்புப்‌ பற்றாக்குறைச்‌ சோகையும்‌, வயிற்றுப் போக்கும்‌ காணப் படுகின்றன. <b>நோய்‌ அறுதியிடல்‌</b>. பசுவின்‌ பால் புரதத்‌ தாங்காமை நிலை, அறிகுறிகள்‌ கொண்டு உறுதி செய்யப் படுகிறது. தீவிர அறிகுறிகள்‌ 48 மணி நேரத்தில்‌ நின்று விடுகின்றன. பசும் பால்‌ நிறுத்தப் பட்ட 1 வாரத்திற்குள்,‌ நாள் பட்ட நோயும்‌ சீரடைகிறது. பசும் பாலைத்‌ தவிர்த்து, மற்ற வகையான பால்‌ கொடுக்கும் போது, கவனமாக இருக்க வேண்டும்‌. <b>மருத்துவம்‌</b>. நீண்ட நாள்‌ முலைப் பால்‌ கொடுத்தால்‌, பசும் பாலுக்கான ஒவ்வாமை வருவது தடைப் படுகிறது. நோய்க்குக்‌ காரணமான உணவுப்‌ பொருளையும்‌ அகற்ற வேண்டும்‌. நீர்ப்‌ பகுப்படைந்த புரதங்கள்‌ அல்லது இறைச்சி கொண்ட உணவு கொடுக்கலாம்‌. சோடியம்‌ குரோமோ கிளைகேட்‌, வாய்‌ வழியாகக்‌ கொடுக்கப் பட்டால்‌, சிறு குடல்‌ குறைகள்‌ நின்று விடுகின்றன. எனவே, பசும் பால்‌ ஒவ்வாமை, தற்காலிகமாகவே நீடிக்கிறது. ஏறத் தாழ 1–2 ஆண்டுகளில்‌ நோயாளி நலம்‌ பெறுவார்‌. {{right|—<b>மு.ப. கிருஷ்ணன்‌</b>}} <b>துணை நூல்</b>. Victor C. Vaughan et. al., (Eds)., <i>Nelson Text book of Paediatrics</i>, Eleventh Edition, W.B. Saunders Companry,Philadelphia, 1979. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="234"/><section begin="235"/>{{fs|110%|<b>பசுமைப்‌ புரட்சி</b>}} வேளாண்‌ உற்பத்தியில்‌ ஏற்பட்ட விரைவான முன்னேற்றத்தைப்‌ பசுமைப்‌ புரட்சி (Green revolution) எனலாம்‌. பசுமைப் புரட்சி கி.மு. 7000ஆம்‌ ஆண்டிலேயே இஸ்ரேலிலும்,‌ மெசபடோமியாவை ஒட்டிய மேற்காசியப்‌ பகுதியிலும்‌ தோன்றியது. இப்பகுதியே, உழவுத்‌ தொழிலின்‌ பிறப்பிடம்‌ எனலாம்‌. இங்கு முதன்முதலாகக்‌ கோதுமை, பார்லி போன்றவற்றை உணவுக்காகப்‌ பயிரிடத்‌ தொடங்கினர்‌. இத்துடன்‌ கால் நடை வளர்ப்பும்‌ தொடங்‌கியது. இப்புரட்சி எகிப்து, ரஷ்யா, இத்தாலி, பிரான்ஸ்‌, வட இந்தியப்‌ பகுதிகளான சிந்து, பஞ்சாப்‌, ராஜஸ்தான்‌, குஜராத்‌ ஆகிய இடங்களுக்கும்‌ பரவியது. கி.மு. 2500இல்‌ இப்பகுதியில்‌ கோதுமை, பார்லி போன்ற பயிர்களை வளர்க்கத்‌ தொடங்கினர்‌. கி.மு. 1000ஆம்‌ ஆண்டில்,‌ வேளாண்மையில்‌ இரும்பு பொருத்திய கலப்பைகளைப்‌ பயன் படுத்தத்‌ தொடங்கி, நாளடைவில்‌ காடுகள்‌ கழனிகளாக்கப் பட்டன. இயற்கை எருவின்‌ சிறப்பினை அறிந்து, அதனைப்‌ பயன் படுத்த முற்பட்டனர்‌. உலக அளவில்‌ ரோமானியர்களே, வேளாண்‌மைக்கு அடிப்படை அமைத்தவர்கள்‌ எனலாம்‌. தொடக்‌கத்தில்‌ ஒரு தானியத்தைப்‌ பயிர்‌ செய்த பிறகு, நிலங்களைத்‌ தரிசாகவே விட்டுக்‌ கால்நடைகளை மேய்க்கத்‌ தலைப்‌ பட்டனர்‌. ரோமானியர்கள்‌ அவரை, பட்டாணி, லூபின்‌, குதிரை மசால்‌ போன்ற பயிர்‌ வகைகளைப்‌ பயிரிட முயன்று, பயிர்ச்‌ சுழற்சி முறையையும்‌ உருவாக்கினர்‌. 17ஆம்‌ நூற்றாண்டில்‌ வேளாண்மைப்‌ புரட்சி இங்கிலாந்திலும்‌ தோன்றியது. அறிவியல்‌ அடிப்‌படையிலான பயிர்ச்‌ சுழற்சி முறையும்,‌ புதிய கருவிகளை வேளாண்மை வளத்துக்குப்‌ பயன்படுத்தும்‌ முறையும்‌ பின்பற்றப் பட்டன. 18ஆம்‌ நூற்றாண்டின்‌ இடையில்‌ விதைப்புக்‌ கருவி, அறுவடைக்‌ கருவி போன்றவை<noinclude></noinclude> 03xie92vmm08vx5glv0xx0i52764adg வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழவர் 0 647314 1948231 2026-06-21T04:50:22Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈழவர் | previous = [[../ஈழமண்டல சதகம்/]] | next = [[../ஈற்று வரித்தொடர்/]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948231 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈழவர் | previous = [[../ஈழமண்டல சதகம்/]] | next = [[../ஈற்று வரித்தொடர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="696" to="697" fromsection="ஈழவர்" tosection="ஈழவர்" /> 7zbntwdmwjv85lbcjkpxda1hnvqj5z9 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/430 250 647315 1948233 2026-06-21T05:01:40Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948233 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|408 பசை மின்கலம்‌}}</noinclude>கண்டு பிடிக்கப் பட்டன. பிரெஞ்சுப்‌ புரட்சி நடந்த காலத்தில்‌, வேளாண்மைப்‌ பொருள்களுக்கு ஏற்பட்ட விலையேற்றத்தால்,‌ வேளாண்மை பெரிதும்‌ ஊக்குவிக்கப்‌ பட்டது. 19ஆம்‌ நூற்றாண்டின்‌ இடையில்‌ ஏற்படுத்தப் பட்ட வேளாண்மைக்‌ கல்லூரிகள்,‌ அமெரிக்காவில்‌ வேளாண்‌மைப்‌ புரட்சி தோன்றக்‌ காரணமாயின. இந்நூற்றாண்டின்‌ இறுதியில்,‌ வேளாண்மையில்‌ டிராக்டர்‌ அறிமுகப் படுத்தப்‌ பட்டது. 20ஆம்‌ நூற்றாண்டில்,‌ செயற்கை உரங்களைப்‌ பயன் படுத்தல்‌, டி.டி.டீ எனும்‌ பூச்சிக் கொல்லியின்‌ கண்டு பிடிப்பு ஆகியவை வேளாண்மை உற்பத்தியில்‌ பெரும்‌ மாற்றத்தைத்‌ தோற்றுவித்தன. இந்தியப்‌ பசுமைப்‌ புரட்சியின்‌ தொடக்கமாக, 1969ஆம்‌ ஆண்டில்‌ வட இந்தியாவில்‌ பஞ்சாப்‌ மாநிலத்தில்,‌ கோதுமை உற்பத்தியில்‌ ஏற்பட்ட விரைவான முன்னேற்றத்தைக்‌ கூறலாம்‌. பசுமைப்‌ புரட்சிக்கான காரணங்களை ஆராய்ந்‌ தால்,‌ வேளாண்மையில்‌ நிகழ்ந்த தொழில் நுட்ப மாற்றம்‌ இன்றியமையாதது எனலாம்‌. குறிப்பாகக்‌ கூடுதல்‌ உற்பத்தித்‌ திறன்‌ நிறைந்த வித்துகள்‌, வேதி உரங்கள்‌, பண்ணைக்‌ கருவிகள்‌, பயிர்ப்‌ பாதுகாப்பில்‌ பூச்சி, பூசணக்‌ கொல்லிகள்‌ ஆகியவற்றைப்‌ பயன்படுத்தல்‌, வேளாண்மை சார்ந்த பிற துறைகளின்‌ வளர்ச்சி போன்ற பல்வேறு ஒருங்கிணைந்த காரணிகளைப்‌ பசுமைப்‌ புரட்சிக்கான அடிப்படை எனக்‌ கொள்ளலாம்‌. பஞ்சாப்‌ மாநிலத்தில்‌ உள்ள லூதியானா, இந்தியாவிலேயே சிறப்பாகப்‌ பசுமைப்‌ புரட்சியை ஏற்படுத்திய மாவட்டமாகும்‌. டாக்டர்‌ நார்மன்‌ போர்லாக்‌ என்பாரின்‌ ஆய்வுகளால்,‌ ஏறத் தாழ 150 கோதுமை வகைகள்‌ 1963ஆம்‌ ஆண்டில்‌ இந்தியாவுக்குக்‌ கிடைத்தன. இக்கோதுமை வகைகளைப்‌ பஞ்சாப்‌ வேளாண்மைப்‌ பல்கலைக் கழக அறிவியலார்‌ முறையாகப்‌ பயன் படுத்திக்‌ கல்யான் சோனா 227, சொனலிகா போன்ற சிறந்த விளைச்சல்‌ தரக் கூடிய வகைகளை வெளியிட்டு, அவை உழவர்களுக்கு எளிதில்‌ கிடைக்கப்‌ பல்கலைக்‌ கழகமும்,‌ வேளாண்மைத்‌ துறையும்‌ சிறப்பாக முயற்சிகளை மேற்கொண்டன. உயர்‌ உற்பத்திக்கான தொழில்‌ நுட்பங்களும்‌, விரிவாக்கப்‌ பணியாளர்‌ மூலம்‌, எளிதில்‌ உழவர்களைச்‌ சென்றடைந்தன. இம்மாற்றங்கள்‌ 1965–66இல்‌ மிக விரைவில்‌ நிகழ்ந்து, ஹெக்டருக்கு 6 டன்‌ வரை கோதுமை விளைச்சல்‌ கூடுதலானது. உலர்‌ விளைச்சல்‌ தரும்‌ வகைகளைச்‌ சாகுபடி செய்யும்‌ நிலப் பரப்பும்‌ இரு மடங்காகியுள்ளது. ஏனைய பயிர்களான கம்பு, மக்காச் சோளம்‌, எண்ணெய்‌ வித்து, நெல்‌ போன்றவற்றின்‌ உற்பத்தியும்‌ உயர்ந்துள்ளது. வேளாண்மைத்‌ தொழில்‌ நுட்பங்களும்‌, எளிதில்‌ கையாளும்‌ அளவுக்கு மாற்றியமைக்கப் பட்டுள்ளன. மேலும்,‌ தீவிர சாகுபடித்‌ திட்டங்களும்‌ பின்பற்றப் பட்டுள்ளன. {{right|—<b>கா. சிவப்பிரகாசம்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="235"/><section begin="236"/> {{fs|110%|<b>பசை மின் கலம்‌</b>}} தொழிலியல்‌ நோக்கங்களுக்காகப்‌ பொதுவாகப்‌ பயன் படும்‌ மின் கலங்களின்‌ மின்னாற்‌ பகுபொருளாக அமிலம்‌ அல்லது காரம்‌ போன்ற நீர்மப்‌ பொருள்கள்‌ இடம்‌ பெறும்‌. ஆகவே, அவை ஈர மின் கலம்‌ எனப் படும்‌. ஆனால்,‌ எளிதாகக்‌ கையாளக் கூடிய வகையிலும்,‌ எடுத்துச்‌ செல்லும்‌ வகையிலும்‌ வீடுகளிலும்‌, வணிக நிறுவனங்களிலும்‌, விளக்குகளுக்கும்,‌ கருவிகளுக்கும்‌ தக்க மின் கலங்கள்‌ தேவை. அத்தேவையை ஈடு செய்யவே பசை மின் கலன்கள்‌ (dry cell) பயன் படுகின்றன. பசை மின் கலத்தில்‌ இரு துருவங்களாகத்‌ துத்தநாகத்‌ தகடும்,‌ உருண்ட கரித்‌ துண்டும்‌ பயன் படுகின்றன. துத்தநாகத்‌ தகட்டில்,‌ வேதி மாறுபாட்டை உருவாக்கக் கூடிய அம்மோனியாப்‌ பசை பூசப் பட்டிருக்கிறது. ஆகவே, அது பசை மின் கலம்‌ எனப் படுகிறது. அம்மோனியாப்‌ பசையே இதன்‌ மின்னாற்பகு பொருளாகும்‌. அடிப்படையில்,‌ இது லெக்லாஞ்சி மின் கலத்தின்‌ கோட்பாட்டைக்‌ கொண்டே உருவாக்கப் பட்டது எனலாம்‌. ஒரு கை ஒளி விளக்கில்,‌ பசை மின் கலத்தை வைத்துப்‌ பித்தானை அமுக்கினால்‌, ஒளிக் குமிழில்‌ உள்ள கம்பியின்‌ மூலம்‌ துத்தநாகத்‌ துருவமும்,‌ கரித் துருவமும்‌ இணைகின்றன.அப்போது, வேதிச்‌ செயல்பாடு நிகழ்கிறது. துத்தநாகம்,‌ அம்மோனியாப்‌ பசையில்‌ கரையத்‌ தொடங்கும்‌. இதனால்‌ உருவாகும்‌ ஹைட்ரஜன்‌, மாங்கனீஸ்‌ டைஆக்சைடில்‌ உள்ள ஆக்சிஜனுடன்‌ கலந்து ஓரளவு நீராக மாறும்‌. வேதி ஆற்றல்‌ மின்னாற்றலாக மாற்றம்‌ பெறுவதால்‌, விளக்கு எரிகிறது. லெக்லாஞ்சி மின் கலம்‌ முதல்‌ வகை மின்கலமாக இருப்பதால்‌, இது மீண்டும்‌ மின்னேற்பு பெற்று பயன்‌ தராது. மின் கலத்தில்‌ உள்ள வேதிப்‌ பொருள்கள்‌ மின்னாற்றலாக மாறுவதற்குச்‌ செலவிடப்பட்ட பின்னர்‌, மின் கலம்‌ வலிமையிழந்து விடும்‌. எனவே, அதை அகற்றி விட்டு, வேறு புதிய பசை மின் கலத்தைப்‌ பயன் படுத்துதல்‌ வேண்டும்‌. கை விளக்கு, அளவீட்டுக்‌ கருவி, கடிகாரம்‌, வானொலிப்‌<noinclude></noinclude> 8pp5s8r64ric6xv12cagoxrlyxtat4y பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/431 250 647316 1948234 2026-06-21T05:13:16Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948234 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பசையெடுப்பான்‌ குருவி 409}}</noinclude>பெட்டி, கையில்‌ எடுத்துச்‌ செல்லும்‌ தொலைக் காட்சிப்‌ பெட்டி ஆகிவற்றில்‌ பசை மின் கலங்கள்‌ பயன் படுகின்றன. தேவையான மின்னழுத்தத்திற்கு தக்க எண்ணிக்கையில்,‌ இம்‌மின் கலங்களைத்‌ தொடர்‌ இணைப்பில்‌ பயன் படுத்த வேண்டும்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 431 |bSize = 850 |cWidth = 365 |cHeight = 370 |oTop = 100 |oLeft = 35 |Location = center}} {{right|—<b>எஸ்‌. சுந்தர சீனிவாசன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="236"/><section begin="237"/> {{fs|110%|<b>பசையெடுப்பான்‌ குருவி</b>}} பறவையினங்களின்‌ சிட்டிடே குடும்பத்தில்‌ 15 வகைப்‌ பசையெடுப்பான்‌ குருவிகளும்‌ (Nuthatches), 13 வகை மரங்கொத்திகளும்‌ (Creepers) வகைப் படுத்தப்‌ பட்டுள்ளன. முதலில்‌ அவற்றைக்‌ கொட்டை உடைப்பான்கள்‌ (Nut–hacks) என்றே அழைத்தனர்‌. இப்பறவை தாவரங்களின்‌ கொட்டைகளைத்‌ தேர்ந்த விறகு வெட்டி போல்‌ மரத்தில்‌ அடித்துப்‌ பிளந்து தின்னும்‌. சில நேரங்களில்,‌ மரங்களின்‌ பட்டைகளைப்‌ பிளந்து, பூச்சிகளைப்‌ பிடித்துத்‌ தின்பதால்,‌ மரப்‌ பசையை எடுப்பது எனப்‌ பொருள் படும்‌. பசையெடுப்பான்‌ என்று குறிப்பிடுகின்றனர்‌. ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கப்‌ பகுதிகளில்‌ இது மிகுதியாகக்‌ காணப் படுகிறது. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 431 |bSize = 775 |cWidth = 365 |cHeight = 565 |oTop = 95 |oLeft = 375 |Location = center}} பசையெடுப்பான்‌ குருவியின்‌ அலகு தலையை விட நீண்டு நேராகவும்‌, தட்டையாகவும்‌ நுனியில்‌ கூராகவும்‌ உள்ளது. மூக்குத் துளைகள்‌ அலகின்‌ நுனிப்‌ பகுதியில்‌ பூஞ்சிறகுகளால்‌ (bristles) நன்கு மூடப் பட்டிருக்கும்‌. சதுர வடிவமான குட்டையான வாலையும்‌ நீண்ட இறக்கைகளையும்‌ உடையது. இவ்வினத்தைச்‌ சேர்ந்த செம்பழுப்பு வயிற்றுப்‌ பசையெடுப்பாலும்‌, வெல்வெட்‌ நெற்றிப்‌ பசையெடுப்‌பாலும்‌, தென்னிந்தியப் பகுதிகளில்‌ வாழ்கின்றன. காஷ்மீர்ப்‌ பசையெடுப்பான்‌, நாகாப்‌ பசையெடுப்பான்‌, சிவப்பு வயிற்றுப்‌ பசையெடுப்பான்‌, வெள்ளைக் கறுப்புப்‌ பசையெடுப்பான்‌, இமாலய வெள்ளை வால்‌ பசையெடுப்பான்‌, அஸ்ஸாம்‌ வெள்ளை வால்‌ பசையெடுப்பான்‌ ஆகியன காஷ்மீர்‌, இமயமலை, சிக்கிம்‌, நாகாலாந்து, மணிப்பூர்‌, பஞ்சாப்‌, வங்காளம்‌ ஆகிய பகுதிகளில்‌ காணப் படுகின்றன. தென்னிந்திய இலையுதிர்க்‌ காடுகளிலும்‌, ஊர்ப் புறங்‌களிலும்‌, மாந்தோப்புகளிலும்‌ காணப் படும்‌ செம்பழுப்பு மார்புப்‌ பசையெடுப்பான்‌ சிட்டுக்‌ குருவியை விடக்‌<noinclude></noinclude> ttl1nx7qz6kvjd3juyg8p4p8zjr6q48 வாழ்வியற் களஞ்சியம் 4/ஈற்று வரித்தொடர் 0 647317 1948236 2026-06-21T05:24:10Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈற்று வரித்தொடர் | previous = [[../ஈழவர்/]] | next = [[../ஈனயானம்/]] | notes = }} <pages index="வாழ்விய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948236 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈற்று வரித்தொடர் | previous = [[../ஈழவர்/]] | next = [[../ஈனயானம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="697" to="698" fromsection="ஈற்று வரித்தொடர்" tosection="ஈற்று வரித்தொடர்" /> spizuqge7hl45bbv7pxc64qdybaeg83 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/432 250 647318 1948239 2026-06-21T05:29:54Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948239 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|410 பஞ்சக்‌ காலத்‌ தீவனங்கள்‌}}</noinclude>சிறியதாக 15 செ.மீ. நீளம்‌ பெற்றிருக்கும்‌. உடலின்‌ மேற்பகுதி நீலந் தோய்ந்த கரும் சாம்பல்‌ நிறம்‌ கொண்டது. அலகடியிலிருந்து கண்கள்‌ வழியாகப்‌ பிடரி வரை கருங்கோடுகள்‌ காணப் படும்‌. கன்னங்கள்‌ வெண்மையாகவும்‌, மார்பு, வயிறு ஆகியன செம்பழுப்பு நிறமாகவும்‌ இருக்கும்‌. அடிமரங்களிலும்‌, கிளைகளிலும்‌ சுண்டெலி போல்‌ தவழ்ந்து ஓடி, மரப் பட்டைகளிடையே மறைந்திருக்‌கும்‌ புழு, பூச்சிகளைப்‌ பிடித்து உண்ணும்‌. மார்ச்‌–ஜுலையில்‌ இனப் பெருக்கம்‌ செய்யக் கூடிய இப்பறவை, மரப்‌ பொந்துகளில்‌ இலை, கம்பளி நூல்‌ கொண்ட மெத்தையமைத்து, முட்டைகளையிடும்‌. முட்டை வெண்மையாகச்‌ சிவப்புப்‌ புள்ளிகளாகக்‌ காணப் படும்‌. முட்டையிட்ட தாய்ப்‌ பறவை மட்டுமே நுழையும்‌ அளவு இடம்‌ விட்டுப் பின்‌ மரப் பொந்துகளின்‌ நுழை வாயிலைச்‌ சேற்றால்‌ பூசி, மறைத்து விடும்‌. இப்பறவை அடை காத்தலைப்‌ பற்றி, இரு வேறு மாறுபட்ட கருத்துகள்‌ உள்ளன. பேக்கர்‌ என்பார்‌, ஆண்‌, பெண்‌ இரு பறவைகளும்‌ அடை காக்கும்‌ என்றும்‌, ஹில்‌ என்பார்‌ பெண்‌ பறவை மட்டும்‌ கூட்டுக்குள்‌ தொடர்ந்து உட்கார்ந்து, அடை காக்கும்‌ என்றும்‌ தெரிவித்துள்ளனர்‌. முட்டைகளிலிருந்து 11 அல்லது 12 நாள்களுக்குள்‌ குஞ்சுகள்‌ வெளி வருகின்றன. வெல்வெட்‌ நெற்றிப்‌ பசையெடுப்பான்‌ குருவி, மேற்கு, கிழக்குத்‌ தொடர்ச்சி மலைச்‌ சார்ந்த பகுதிகளில்‌ சம வெளிகளிலும்‌, பசுஞ் சோலைகளிலும்,‌ மிகப்‌ பொதுவாகக்‌ காணப் படும்‌. சிட்டுக் குருவி அளவே உடைய இதன்‌ உடலின்‌ மேற்பகுதி ஊதா கலந்த நிறமாகவும்,‌ கீழ்ப் பகுதி சாம்பல்‌ தோய்ந்த இளஞ்‌ சிவப்பாகவும்‌ இருக்கும்‌. மோவாயும்‌, தொண்டையும்,‌ வெண்மை நிறமுடையவை. நெற்றி வெல்வெட்‌ கறுப்பாக இருக்கும்‌. கண்ணின் மேல்‌ பிடரி வரை, ஒரு கரும்‌ புருவக் கோடு காணப் படும்‌. பெண் பறவைக்கு இப்புருவக் கோடு காணப் படாது. மரங்களின்‌ பட்டைகளிடையே காணப் படும்‌ பூச்சிகளை ஐந்தாறு பறவைகள்‌ சேர்ந்து சிறு,சிறு கூட்டமாகப்‌ பிடித்துத்‌ தின்னும்‌. மரங் கொத்தியைப்‌ போன்று, நன்கு மரங்களில்‌ கொத்திய படி ஏறும்‌. அந்தி சாய்ந்த பின்னும் கூட, இதன்‌ குரலொலியைக்‌ கேட்கலாம்‌. இது மே மாதத்தில்,‌ இனப்‌ பெருக்கம்‌ செய்கிறது. கூடுகளின்‌ நுழை வாயிலைச்‌ சேறு கொண்டு பூசிச்‌ சிறியதாக்குகிறது. 4–5 முட்டைகளை இடுகிறது. இம்முட்டை 4, 5 என இருந்தாலும்,‌ இப்பறவை எண்ணிக்கையில்‌ குறைவாக இருப்பதற்கு, இப்பறவையின்‌ குஞ்சுகள்‌ கூட்டின்‌ சிறிய வாய்‌ வழியே வர முயலும் போது, கால்‌, இறகு ஆகியவை முறிவது ஒரு காரணமாக இருக்கலாம்‌ எனக்‌ கருதுகின்றனர்‌. {{right|—<b>கோவி. இராமசுவாமி</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="237"/><section begin="238"/> {{fs|110%|<b>பஞ்சக்‌ காலத்‌ தீவனங்கள்‌</b>}} வறட்சி காலங்களில்‌ கால்நடைகளுக்குத்‌ தேவையான தீவன வகைத்‌ தாவரங்களின்‌ உற்பத்தி பாதிக்கப் பட்டுத்‌ தீவனப் பஞ்சம்‌ ஏற்படுகிறது. இத்தகைய காலங்களில்‌, பல்வேறு பஞ்ச காலத்‌ தீவனங்கள்‌ கால்நடைகளுக்குக்‌ கொடுக்கப் படுவதில்லை. கடுமையான பஞ்சம்‌ நேரிடுகையில்‌ பனை, வேம்பு, வாகை, புளி போன்ற மரங்களின்‌ இலை தழை, கருவேல்‌ மரக்காய்‌, திருகு கள்ளி போன்றவற்றைக்‌ கால்நடைகளுக்குக்‌ கொடுப்பர்‌. பொதுவாகக்‌ கால்நடை வளர்ப்போர்‌ இத்தகைய பற்றாக்குறை நேரத்திற்காகவே, அறுவடைக்‌ காலங்களில்‌ வைக்கோல்‌, சோளத் தட்டை, கடலைக் கொடி போன்றவற்றை உலர்‌ தீவனமாகச்‌ சேமித்து வைக்கும்‌ பழக்கத்தினைக்‌ கொண்டுள்ளனர்‌. எனினும்‌, கால்நடைகளுக்கு மிகவும்‌ தேவையான பசுந் தீவனத்திற்குப்‌ பஞ்சம்‌ ஏற்படவே செய்கிறது. வறட்சியைத்‌ தாங்கக் கூடிய தீவன வகைகளைப்‌ பயிரிடுவதாலும்‌, பசுந் தீவனங்களைப்‌ பாதுகாப்பதாலும்‌, இந்நிலையைத்‌ தவிர்த்து ஆண்டு முழுவதும்‌ பசுந் தீவனம்‌ கிடைக்கச்‌ செய்து, பயனடைய முடியும்‌. <b>பஞ்சக்‌ காலத்தில்‌ விளையும்‌ கேடுகள்‌</b>. மாட்டினங்களுக்கு அன்றாடம்‌ 25–40 கி.கி. பசுந் தீவனமும்‌, 3–5கி.கி. உலர்‌ தீவனமும்‌, உற்பத்திக்கேற்ற அடர்‌ தீவனமும்‌ கொடுக்க வேண்டும்‌. பஞ்சக்‌ காலங்களில்‌ தரமற்ற தீவனங்களை மிகக்‌ குறைந்த அளவில்‌ கொடுத்து விட்டு, அடர்‌ தீவனத்தின்‌ அளவை அதிகரிப்பதால்‌ பயன்‌ இல்லை. எக்காலத்திலும்,‌ அடர் தீவனங்களைப்‌ போதுமான அளவில்‌ வழங்க வேண்டும்‌. மேலும்‌, தரமாக பசுந்‌ தீவனம்‌ கொடுப்பதைப்‌ பொறுத்தே, பால்‌ உற்பத்தி இருக்கும்‌. பஞ்சக்‌ காலங்களில்,‌ பசுந் தீவனப்‌ பற்றாக்‌ குறையினால்,‌ பால்‌ உற்பத்தி குறைந்து இழப்பை உண்டாக்கும்‌. வறட்சிக்‌ காலங்களில்,‌ கால்நடைகளுக்குத்‌ தேவையான தீவன வகைத்‌ தாவரங்களின்‌ வளர்ச்சி குன்றி விடுவதோடு, தேவையற்ற நச்சுத்‌ தாவரங்களின்‌ வளர்ச்சி அதிகரித்து விடுவதுமுண்டு. இந்த நச்சுத்‌ தாவரங்கள்,‌ ஏனைய பச்சைத்‌ தாவரங்களுடன்‌ சேர்ந்தே வளர்கின்றன. பொதுவாகக்‌ கால்நடைகள்‌, நச்சுத்‌ தாவரங்களை ஒதுக்கி விட்டு மற்ற பயிர்‌ வகைகளை மட்டும்‌ உண்ணக் கூடிய இயல்பைக்‌ கொண்டுள்ளன. எனினும்,‌ போதிய பசுந் தீவனம்‌ கிடைக்காத நேரங்களிலும்,‌ மிகுந்த பசியுடன்‌ இருக்கும்‌ நேரங்களிலும்‌, இத்தகைய தாவரங்களையும்‌ சேர்த்துத்‌ தின்று, கால்நடைகள்‌ இறந்து விடுவதுமுண்டு.{{nop}}<noinclude></noinclude> b3rialsub8gmh991nbdt64zdutk4kny பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/74 250 647319 1948240 2026-06-21T05:32:50Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948240 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|73 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌}} {{Right|73}} <poem>உறுபொருளும்‌, உல்கு பெரருளும்‌, ஒன்னார்த்‌ தெறுபொருளும்‌ வேந்தன்‌ பொருள்‌.”</poem> {{Right|(கு. 756)}} இது வள்ளுவர்‌ காட்டும்‌ வழியாகும்‌. இக்‌ குறளும்‌ மக்க ளிடம்‌ நேர்முகமாக வரி வரங்கும்‌ கொள்கையை ஒப்புக்‌ கொள்ளவில்லை. <poem>இயற்றலும்‌, ஈட்டலும்‌, காத்தலும்‌ காத்த வகுத்தலும்‌ வல்லது அரசு.</poem> {{Right|(கு. 385)}} என்ற குறளிலும்‌ நேர்முகமாக மக்களிடம்‌ வரி வரங்கும்படி செரல்லவில்லை, “தனக்குப்‌ பொருள்‌ வரும்‌ வழிகளை மேலும்‌ மேலும்‌ உண்டாக்குதல்‌ ; அவ்வாறு வந்த பொருளை ஓரிடத்திலே சேர்த்து வைத்தல்‌: சேர்த்த பொருளைப்‌ பிறர்‌ கவராமல்‌ பாதுகாத்தல்‌ ; காத்த பொருளை அறம்‌, பொருள்‌, இன்பங்களுக்காகச்‌ செலவழித்தல்‌ ஆகிய இவைகளில்‌ வல்லவனே அரசன்‌ ஆவான்‌.” இதுவே இக்‌ குறளின்‌ பொருள்‌. 'இயற்றல்‌' என்பதற்குப்‌ பரிமேலழகர்‌ கொடுத்திருக்‌ கும்‌ விளக்கம்‌ குறிப்பிடத்‌ தக்கது. "பொருள்களாவன : மணி, பொன்‌, நெல்‌ முதலாயின. அவை வரும்‌ வழிகளாவன பகைவரை அழித்தலும்‌, திறை கோடலும்‌, தன்‌ நரடு தலை யளித்தலும்‌ முதலாயின.” இல்‌ விளக்கத்திலும்‌, பொது மக்கள்‌ தலையிலே வரியைச்‌ சுமத்தும்‌ செயல்‌ ஒதுக்கப்பட்‌ டுள்ளது. அரசனோ, பொதுமக்கள்‌ ஆட்சியோ, எடுத்தவுடனே மக்களின்மேல்‌ அளவுக்கு மீறிய வரி, போட்டுப்‌ பொருள்‌ சேர்க்கும்‌ முறையைப்‌ பின்பற்றுவது அறமன்று, இவ்‌ வுண்மையை மேற்கூறியவைகளால்‌ அறியலாம்‌, அறிஞர்கள்‌ மக்கள்மேல்‌ அதிக வரி போடுவதை எதிர்த்து வந்தனர்‌ என்பதையும்‌ காணலாம்‌. உல்கு - சுங்கம்‌. தெறுதல்‌ - அழித்தல்‌, 5<noinclude></noinclude> 2zsjjy91e9a6w8foufg7xel7q4hkd0t வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனயானம் 0 647320 1948241 2026-06-21T05:33:12Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈனயானம் | previous = [[../ஈற்று வரித்தொடர்/]] | next = [[../ஈனியசு/]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948241 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈனயானம் | previous = [[../ஈற்று வரித்தொடர்/]] | next = [[../ஈனியசு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="699" to="700" fromsection="ஈனயானம்" tosection="ஈனயானம்" /> icnvwq8svkcklri2jlebiszngl1ux9v வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியசு 0 647321 1948242 2026-06-21T05:41:26Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈனியசு | previous = [[../ஈனயானம்/]] | next = [[../ஈனியடு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948242 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈனியசு | previous = [[../ஈனயானம்/]] | next = [[../ஈனியடு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="700" to="701" fromsection="ஈனியசு" tosection="ஈனியசு" /> 0oha4g2ip7i83kh8k8bdtrnee5jmv8g வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியடு 0 647322 1948243 2026-06-21T05:45:04Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈனியடு | previous = [[../ஈனியசு/]] | next = [[../உ/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" fro..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948243 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈனியடு | previous = [[../ஈனியசு/]] | next = [[../உ/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="700" to="702" fromsection="ஈனியசு" tosection="ஈனியசு" /> c0i385zf94bnm586lbi1pj6rl99g2ai 1948244 1948243 2026-06-21T05:46:33Z Booradleyp1 1964 1948244 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = ஈனியடு | previous = [[../ஈனியசு/]] | next = [[../உ/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="701" to="702" fromsection="ஈனியடு" tosection="ஈனியடு" /> eb28j4lrqz1f6jeguropu672tw664v4 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/72 250 647323 1948245 2026-06-21T06:42:20Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948245 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|71 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌}} {{Right|71}} அறியமாட்டான்‌ ; குடிமக்களின்‌ அன்பு அழியும்படி - அவர்‌ கள்‌ வெறுக்கும்படி - அவர்களிடம்‌ வரியென்னும்‌ பேரால்‌ பொருள்களை வலிந்து கொள்வான்‌. இவ்வரறு வரி வாங்குவா னாயின்‌, அம்‌ மன்னன்‌, யானை புகுந்த வயலைப்போலத்‌ தானும்‌ உண்டு இன்புறமாட்டான் ; அவனால்‌ ஆளப்படும்‌ நாடும்‌ நாசம்‌ உறும்‌. காய்நெல்‌ அறுத்துக்‌ கவளம்‌ கொளினே மாநிறைவு இல்லதும்‌ பன்னாட்கு ஆகும்‌ ; நூறுசெறு ஆயினும்‌ தமித்துப்புக்கு உணினே வாய்புகு வதனினும்‌ கால்பெரிது கெடுக்கும்‌ ; அறிவுடை வேந்தன்‌ நெறிஅறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிதும்‌ நந்தும்‌ ; மெல்லியன்‌ கிழவன்‌ ஆகி, வைகலும் வரிசை அறியாக்‌ கல்‌என்‌ சுற்றமொடு பரிவுதப எடுக்கும்‌ பிண்டம்‌ நச்சின்‌ யானை புக்க புலம்போலத்‌ தானும்‌ உண்ணான்‌ ; உலகமும்‌ கெடுமே.” இதுவே பிசிராந்தையார்‌, பாண்டியன்‌ அறிவுடை நம் பிக்குக்‌ கூறிய அறிவுரை, அளவுக்குமேல்‌ வரி வாங்கு வதனால்‌ வரும்‌ இன்னலைப்பற்றி இதற்குமேல்‌ விளக்கிக்‌ கூற இயலாது. இது புறகானூற்றின்‌ 184-வது பாடல்‌, இப்‌ பாடற்‌ கருத்தை அப்படியே சிந்தாமணி ஆசிரியர்‌ அமைத்துப்‌ பாடியிருக்கின்றார்‌ : "வாய்க்குப்‌ போதுமான கவளம்‌ அகப்படும்‌; வீண்‌ சேதமும்‌ உண்டாகாது ; முறைப்படி அறுத்துக்கொண்டு வந்த செல்லை ஒவ்வொரு நாளும்‌ கவளமாக உண்பித்தால்‌ இந்நிலை ஏற்படும்‌. யானையே வயலில்‌ புகு்து மேயத்‌ தொடங்கினால்‌, விளைந்திருக்கும்‌ கதிர்‌ அதன்‌ வாயில்‌ புகா மல்‌ வீணாக அழியும்‌. ஆதலால்‌ அரசன்‌ அறிவில்‌ சிறந் ________________ கவளம்‌ - பிடி, மா- நில அளவு, யாத்து- கொடுத்து, சிறக்கும்‌, பரிவுதப - அன்பு கெட, பிண்டம் - உணவு.<noinclude></noinclude> ryj5fnx7xhsp0gx6f9nb8846sncjyim 1948246 1948245 2026-06-21T06:44:53Z சந்தானம் க 7674 1948246 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|71 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌}} {{Right|71}} அறியமாட்டான்‌ ; குடிமக்களின்‌ அன்பு அழியும்படி - அவர்‌ கள்‌ வெறுக்கும்படி - அவர்களிடம்‌ வரியென்னும்‌ பேரால்‌ பொருள்களை வலிந்து கொள்வான்‌. இவ்வரறு வரி வாங்குவா னாயின்‌, அம்‌ மன்னன்‌, யானை புகுந்த வயலைப்போலத்‌ தானும்‌ உண்டு இன்புறமாட்டான் ; அவனால்‌ ஆளப்படும்‌ நாடும்‌ நாசம்‌ உறும்‌. <poem>காய்நெல் அறுத்துக் கவளம்‌ கொளினே மாநிறைவு இல்லதும்‌ பன்னாட்கு ஆகும்‌ ; நூறுசெறு ஆயினும்‌ தமித்துப்புக்கு உணினே வாய்புகு வதனினும்‌ கால்பெரிது கெடுக்கும்‌ ; அறிவுடை வேந்தன்‌ நெறிஅறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிதும்‌ நந்தும்‌ ; மெல்லியன்‌ கிழவன்‌ ஆகி, வைகலும் வரிசை அறியாக்‌ கல்‌என்‌ சுற்றமொடு பரிவுதப எடுக்கும்‌ பிண்டம்‌ நச்சின்‌ யானை புக்க புலம்போலத்‌ தானும்‌ உண்ணான்‌ ; உலகமும்‌ கெடுமே.”</poem> இதுவே பிசிராந்தையார்‌, பாண்டியன்‌ அறிவுடை நம் பிக்குக்‌ கூறிய அறிவுரை, அளவுக்குமேல்‌ வரி வாங்கு வதனால்‌ வரும்‌ இன்னலைப்பற்றி இதற்குமேல்‌ விளக்கிக்‌ கூற இயலாது. இது புறகானூற்றின்‌ 184-வது பாடல்‌, இப்‌ பாடற்‌ கருத்தை அப்படியே சிந்தாமணி ஆசிரியர்‌ அமைத்துப்‌ பாடியிருக்கின்றார்‌ : "வாய்க்குப்‌ போதுமான கவளம்‌ அகப்படும்‌; வீண்‌ சேதமும்‌ உண்டாகாது ; முறைப்படி அறுத்துக்கொண்டு வந்த செல்லை ஒவ்வொரு நாளும்‌ கவளமாக உண்பித்தால்‌ இந்நிலை ஏற்படும்‌. யானையே வயலில்‌ புகு்து மேயத்‌ தொடங்கினால்‌, விளைந்திருக்கும்‌ கதிர்‌ அதன்‌ வாயில்‌ புகா மல்‌ வீணாக அழியும்‌. ஆதலால்‌ அரசன்‌ அறிவில்‌ சிறந் ________________ கவளம்‌ - பிடி, மா- நில அளவு, யாத்து- கொடுத்து, சிறக்கும்‌, பரிவுதப - அன்பு கெட, பிண்டம் - உணவு.<noinclude></noinclude> qzhejt2l8fikob4l4bwr9g1st5xzrbg பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/433 250 647324 1948258 2026-06-21T09:07:00Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948258 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பஞ்சக் காலத்‌ தீவனங்கள்‌ 411}}</noinclude>பஞ்சக்‌ காலங்களில்‌ தரமற்ற தீவனங்களைக்‌ கொடுப்‌பதாலும்‌, பசுந் தீவனக்‌ குறைபாட்டினாலும்,‌ வைட்டமின்‌, தாது உப்பு போன்றவை கால்நடைகளுக்குப்‌ போதிய அளவில்‌ கிடைப்பதில்லை. இதனால்‌, பற்றாக்‌ குறை நோய்கள்‌ உருவாவதற்கு வாய்ப்பிருக்கிறது. மேலும்,‌ சில நச்சுத்‌ தாவரங்களின்‌ வீரியம்‌ சில தாது உப்புகள்‌ போதிய அளவில் கிடைக்கும் போது, முறியடிக்கப் பட்டு விடுவதுண்டு. பற்றாக்குறையினால்,‌ இந்நிலையும்‌ தவிர்க்கப்‌ படுகிறது. சான்றாக, சில கிழங்குகளில்‌ உள்ள ஆக்சலேட்‌ என்னும்‌ நச்சு கால்நடைகளைப்‌ பெரிதும்‌ பாதிப்பதுண்டு. ஆனால்,‌ தீவனத்தில்‌ போதுமான கால்சியம்‌ கிடைக்குமாயின்‌, இந்த நச்சு முறியடிக்கப் பட்டு விடும்‌. <b>பஞ்சக் காலத்திற்கேற்ற தீவன வகைகள்</b>‌. கால்‌நடைகளுக்குத்‌ தேவையான 80% சத்துப்‌ பொருள்கள்‌ பசுந் தீனத்திலிருந்தே கிடைக்கின்றன. இத்தகைய பசுந் தீவனப்‌ பற்றாக்குறையைக்‌ கீழ்க் காணும்‌ வறட்சியைத்‌ தாங்கக் கூடிய தீவன வகைகளைப்‌ பயிரிடுவதின்‌ மூலம்‌ தவிர்க்கலாம்‌. மேலும்,‌ ஆண்டு முழுவதும்‌ கால்நடைகளுக்குப்‌ பசுந் தீவனம்‌ வழங்கிப்‌ பயனடையலாம்‌. <center>{{fs|120%|<b>பல்‌ வகைத்‌ தீவனங்கள்‌</b>‌}}</center> <b>நீலக்‌ கொழுக்கட்டைப்‌ புல்‌</b>. பெரிய இலைகளைக்‌ கொண்ட கூடுதல்‌ விளைச்சல்‌ தரக் கூடிய இப்புல்‌, வறட்சியை நன்கு தாங்கக் கூடியதாகும்‌. இப்பல்லாண்டுப்‌ பயிர்‌, மேய்ச்சல்‌ நிலத்திற்கு மிகவும்‌ ஏற்றதாகும்‌. வடகிழக்குப்‌ பருவக்‌ காற்றுக்‌ காலத்தில்‌ இதை விதைக்கலாம்‌. விதைத்த 70–75 நாள்களில்,‌ முதல்‌ அறுவடைக்கு ஆயத்தமாகி விடும்‌. ஆண்டிற்கு ஒரு ஹெக்டேருக்கு, 40 டன்‌ பசுந் தீவனம்‌ கிடைக்கும்‌. <b>தீனா நாத்‌ புல்</b>. மானாவாரிக்கும்‌, இறவைக்கும்‌ ஏற்ற இப்புல்‌, கரடு முரடான வளம்‌ குன்றிய நிலத்திலும்‌, கடும்‌ வறட்சியிலும்‌ வளரக் கூடியதாகும்‌. மானாவாரிப்‌ பயிராகப்‌ பருவ‌ காலத்திலும்‌, இறவைப்‌ பயிராக ஆண்டு முழுவதிலும்‌ இதைப்‌ பயிரிடலாம்‌. 54% செரிக்கும்‌ தன்மை கொண்ட இப்புல்,‌ விதைத்த 55–60 நாள்களில்‌ அறுவடைக்கு ஆயத்தமாகி விடும்‌. ஒரு ஹெக்டேருக்கு 40–50 டன்‌ விளைச்சல்‌ கிடைக்கும்‌. <b>ஈட்டிப்‌ புல்‌</b>. வேகமாக வளரும்‌ தன்மை கொண்ட இப்புல்‌ கரடு முரடான இடங்களுக்கு ஏற்றதாகும்‌. வறட்சியை நன்கு தாங்க வல்ல இது, மேய்ச்சல்‌ நிலங்களுக்குச்‌ சிறந்ததாகும்‌. ஆண்டு முழுவதும்‌ பயிரிடலாமெனினும்,‌ மானாவாரியில்‌ சூன்‌, சூலை மாதங்களில்‌ விதைப்பது சிறந்ததாகும்‌. <b>மார்வல்‌ புல்‌</b>. இது ஒரு பல்லாண்டுப்‌ புல்லாகும்‌. இதன்‌ இலைகள்‌ மஞ்சள்‌ நிற நரம்புடன்,‌ நீலப் பச்சை நிறத்தில்‌ காணப் படும்‌. வறட்சியை நன்கு தாங்கக் கூடிய, மிகவும்‌ உயரமாக வளரக்‌ கூடிய இப்புல்‌ பல தரப் பட்ட மண்‌ வகைகளுக்கும்‌ ஏற்றதாகும்‌. <b>ரோட்டீஸ்‌ புல்‌</b>. அகன்ற மடிப்புடைய இலைகளைக்‌ கொண்ட இப்புல்‌ வெப்பப்‌ பகுதிகளுக்கு ஏற்றதாகும்‌. வறட்சியை நன்றாகத்‌ தாங்கக்‌ கூடிய இதில்‌ 10% புரதச் சத்து இருக்கிறது. இது ஒரு பல்லாண்டு வாழ்‌ புல்லாகும்‌. இது ஒரு ஹெக்டேருக்கு 20–25 டன்‌ விளைச்சல்‌ கொடுக்கும்‌. <b>ஏனைய புல்‌ வகைகள்</b>‌. ஆஸ்திரேலியாப்‌ புல்‌, சூடான்‌ புல்‌, நேப்பியர்‌ புல்‌, தினைப் புல்‌ ஆகிய வகைகளும்‌ வறட்சியைத்‌ தாங்கக்‌ கூடியவையாகும்‌. <center>{{fs|120%|<b>பயறு வகைத்‌ தீவனங்கள்‌</b>‌}}</center> ‌<b>முயல்‌ மசால்‌</b>‌. இது ஒரு புரதச்‌ சத்து மிக்க தீவனப்‌ பயிராகும்‌. கடும்‌ வறட்சியைத்‌ தாங்கக் கூடிய இது, பல வகையான மண்‌ வகைகளுக்கும்‌ ஏற்ற‌ பயிராகும்‌. அமிலத் தன்மை கொண்ட நிலங்களில்‌ கூட, இதைப்‌ பயிரிடலாம்‌. இது ஒரு பல்லாண்டு வகைத்‌ தீவனமாகும்‌. மேய்ச்சல்‌ நிலங்களில்,‌ கொழுக்கட்டைப்‌ புல்லுடன்‌ சேர்த்து, இதை விதைக்கலாம்‌. மானாவாரியில்‌ சூன்‌, சூலை முதல்‌ செப்டம்பர்‌, அக்டோபர்‌ வரை விதைக்கலாம்‌. விதைத்த 75 நாள்களில்,‌ முதல்‌ அறுவடை செய்யலாம்‌. இதன்‌ விதையின்‌ மேலுறை கடினமாக இருப்பதால்‌, சுடுநீரில்‌ நான்கு நிமிடங்கள்‌ வைத்திருந்து, பின்‌ குளிர்ந்த நீரில்‌ ஓர்‌ இரவு முழுவதும்‌ அமிழ்த்தி, அதன்‌ பின்னர்‌ விதைத்தால்‌, முளைப்புத்‌ திறன்‌ சிறப்பாக இருக்கும்‌. ‌<b>சங்குப்‌ பூ‌</b> . இது சத்து மிக்க பயறு வகைக்‌ கொடியாகும்‌. இதில்‌ வெள்ளை மற்றும்‌ நீல நீறச் சங்கு வடிவப்‌ பூக்கள்‌ கொண்ட இரண்டு வகைகள்‌ உள்ளன. இது மிக அதிகமான வறட்சிகளையும்‌ தாங்கி, பல்லாண்டு வாழக் கூடியதாகும்‌. நிழலுக்கு அடியில்‌ கூட நன்கு வளரும்‌. இதில்‌ புரதச்‌ சத்து 16–18% உள்ளது. ஒரு ஹெக்டேருக்கு 40 டன்‌ பசுந் தீவனம்‌ கிடைக்கும்‌.{{nop}}<noinclude></noinclude> bi9htnb1emu50rmvolyn4btklrwdny2 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/73 250 647325 1948293 2026-06-21T11:49:06Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948293 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|72 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>72 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} தவனாய், குடிகளின்‌ நெஞ்சம்‌ துன்புறாமல்‌ வரி வாங்குவ னாயின்‌ அவன்‌ இன்பம்‌ அடைவான்‌; அவன்‌ ஆளும்‌ நீர்வளம்‌ நிறைந்த நாடு முழுவதும்‌ செல்வம்‌ நிலையாகப்‌ பெருகி நிற்கும்‌. {{left_margin|3em|<poem>வாய்ப்படும்‌ கேடும்‌ இன்றாம்‌, வரிசையின்‌ அறிந்து, நாளும்‌ காய்த்தநெல்‌ கவளம்‌ தீற்றின்‌ ; களிறுதான்‌, கழனி மேயின்‌, வாய்ப்படல்‌ இன்றிப்‌ பொன்றும்‌, வல்லனாய்‌ மன்னன்‌ கொள்ளின்‌ நீத்தநீர்‌ ஞாலம்‌ எல்லாம்‌ நிதிநின்று சுரக்கும்‌ அன்றே,”</poem>}} {{Right|(சீவக சிந்தாமணி, 2907)}} இதுவே சிந்தாமணிச்‌ செய்யுள்‌. இதுவும்‌, 'அளவுக்கு மேல்‌ வரி வாங்கும்‌ அரசு நிலைக்காது; குடிகளின்‌ நிலை யறிந்து குறைந்த அளவில்‌ வரி வாங்கும்‌ அரசுதான்‌ வாழும்‌; இத்தகைய ஆட்சியுள்ள நாடுதான்‌ செழிக்கும்‌” என்று கூறிற்று, திருவள்ளுவரும்‌ மக்கள் தலையிலே வரியைச்‌ கமத்து வதை ஒத்துக்கொள்ளவில்லை, குடிமக்கள்‌ தலையிலே வரி யைச்‌ சுமத்தாமல்‌ வேறு வகையிலே அரசன்‌ பொருள்‌ தேட வேண்டும்‌ என்றே கூறுகின்றார்‌. "பொருளுக்கு உரியவர்‌ யாரும்‌ இல்லாமல்‌ விடப்பட்ட செல்வம்‌, நீர்‌ வழியாகவும்‌ நிலத்தின்‌ வழியாகவும்‌ வேற்று நாடுகளிலிருந்து இறக்குமதியாகும்‌ பொருள்களுக்கு விதிக்‌ கப்படும்‌ வரி, தன்‌ பகைவர்களிடமிருந்து கப்பமாக வாங்கப்‌ படும்‌ பொருள்‌ இவைகள்தாம்‌ அரசனுக்கு உரிய செல்வம்‌. _____________ வரிசை-முறை. தீற்றின்‌ . உண்பித்தால்‌, பொன்றும்‌ - அழியும்‌, நீத்தம்‌ - வெள்ளம்‌.<noinclude></noinclude> 7r9h514eqkecr56122niw8k4lwvdxj6 1948294 1948293 2026-06-21T11:49:52Z சந்தானம் க 7674 1948294 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|72 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>72 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} தவனாய், குடிகளின்‌ நெஞ்சம்‌ துன்புறாமல்‌ வரி வாங்குவ னாயின்‌ அவன்‌ இன்பம்‌ அடைவான்‌; அவன்‌ ஆளும்‌ நீர்வளம்‌ நிறைந்த நாடு முழுவதும்‌ செல்வம்‌ நிலையாகப்‌ பெருகி நிற்கும்‌. {{left_margin|3em|<poem>வாய்ப்படும்‌ கேடும்‌ இன்றாம்‌, வரிசையின்‌ அறிந்து, நாளும்‌ காய்த்தநெல்‌ கவளம்‌ தீற்றின்‌ ; களிறுதான்‌, கழனி மேயின்‌, வாய்ப்படல்‌ இன்றிப்‌ பொன்றும்‌, வல்லனாய்‌ மன்னன்‌ கொள்ளின்‌ நீத்தநீர்‌ ஞாலம்‌ எல்லாம்‌ நிதிநின்று சுரக்கும்‌ அன்றே,”</poem>}} {{Right|(சீவக சிந்தாமணி, 2907)}} இதுவே சிந்தாமணிச்‌ செய்யுள்‌. இதுவும்‌, 'அளவுக்கு மேல்‌ வரி வாங்கும்‌ அரசு நிலைக்காது; குடிகளின்‌ நிலை யறிந்து குறைந்த அளவில்‌ வரி வாங்கும்‌ அரசுதான்‌ வாழும்‌; இத்தகைய ஆட்சியுள்ள நாடுதான்‌ செழிக்கும்‌” என்று கூறிற்று, திருவள்ளுவரும்‌ மக்கள் தலையிலே வரியைச்‌ கமத்து வதை ஒத்துக்கொள்ளவில்லை, குடிமக்கள்‌ தலையிலே வரி யைச்‌ சுமத்தாமல்‌ வேறு வகையிலே அரசன்‌ பொருள்‌ தேட வேண்டும்‌ என்றே கூறுகின்றார்‌. "பொருளுக்கு உரியவர்‌ யாரும்‌ இல்லாமல்‌ விடப்பட்ட செல்வம்‌, நீர்‌ வழியாகவும்‌ நிலத்தின்‌ வழியாகவும்‌ வேற்று நாடுகளிலிருந்து இறக்குமதியாகும்‌ பொருள்களுக்கு விதிக்‌ கப்படும்‌ வரி, தன்‌ பகைவர்களிடமிருந்து கப்பமாக வாங்கப்‌ படும்‌ பொருள்‌ இவைகள்தாம்‌ அரசனுக்கு உரிய செல்வம்‌. _____________ வரிசை - முறை. தீற்றின்‌ - உண்பித்தால்‌, பொன்றும்‌ - அழியும்‌, நீத்தம்‌ - வெள்ளம்‌.<noinclude></noinclude> jxr8ni9jw9cz46mm03754cwtk85rmia