விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.7 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/280 250 284267 1948493 1223539 2026-06-22T09:03:48Z Shanmughapriya200410 16707 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948493 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 266}} {{rule}}</noinclude>4. '''பூசல் தரும் ''':மற்றவர்கட்குப் புலப்படுத்தும் - பரிமேலழகர்; 'எல்லாரும் அறியத் தூற்றும்' என்றதும், பாவாணர் 'எல்லாரும் அறியப் பறை சாற்றுதல்' என்றதும், 'பூசல்' என்பதற்கு 'ஊரார்'= கூறும் அலர் மொழி' (1237) என்னும் பொருள் நினைந்து கூறியவை. ஆயினும் இடம் கருதி அச்சொற்கள் பொருந்தா வென்க. துற்றுதலும், சாற்றுதலும் வேறுவேறு வினையின. குறட்பாக்கள் 200, 711, 712 ஆகியவை கருதுக. 5. மனத்தின்கண் உணர்வுகளை ஒளித்து, மறைத்து வைப்பதை 928, 980,1116, 1253, 1818, ஆகிய பாக்களில் காண்க 6. இதன்வழி உள்ளத்தின் அன்புணர்வை அறிந்து கொள்ளும் வழியையும் வாய்ப்பையும் கூறினார். . 7.பரிமேலழகர் முறை வைப்பில் 71ஆவது குறளாக வைக்கப் பெற்றுள்ள இது, பொருள் நிரல் நிறை கருதி, 78ஆவதாக இங்கு வைக்கப் பெற்றது. '''::எது. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் ::என்பும் உரியர் பிறர்க்கு''' {{Right|79}} '''பொருள் கோன் முறை''' : ::அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் ::அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர். '''பெழிப்புரை''' உள்ளத்தே இயற்கையாகவே, அன்புணர்வு இல்லாதவர், தமக்கும் தம்மைச் சார்ந்த பிற உலக உடைமைகளுக்கும் அவற்றின் துய்ப்பு நலன்களுக்கும் தாமே உரியவராகக் கருதிச் செயல் கொள்ளுவார். ஆனால், அன்புடையவரோ, அவ்வுடைமைகளால் மட்டன்றித் தம் உடம்பாலும் உடம்பினது எலும்பாலும்கூடப் பிறர்க்குத் தாம் உரியவராகக் கருதிச் செயல்படுவர். '''சில விளக்கக் குறிப்புகள்''': 1. பரிமேலழகர் முறை வைப்பில் 72ஆவது குறளாக வைக்கப் பெற்றுள்ள இது பொருள் நிரல் நிறை கருதி,79ஆவதாக இங்கு<noinclude></noinclude> itlchy66o1f599n2kawns7wbd41gmb0 பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/281 250 284269 1948494 1223658 2026-06-22T09:08:34Z Shanmughapriya200410 16707 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948494 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" />{{rh|267||அ - 2 - 4 - அன்புடைமை - 8}}{{rule}}</noinclude>வைக்கப் பெற்றது. 2.'''அன்பிலார் எல்லாம் தமக்குரியர்''': அன்பில்லாதவர்கள் தமக்கும், தம்மைச்சார்ந்த உடைமைகளுக்கும் அவற்றின் துய்ப்பு நலன்களுக்கும் எல்லாம் தாமே உரியவராகக் கருதிக்கொள்ளுவர். - அன்பிலாரை முதலில் வைத்துப் பேசியது, அவர்கள் உலகத்துப் பெரும்பான்மையராகலான். - எல்லாம் என்றது ஒருவர்க்குத் தாமும் தம் உடைமைகளாகக் கருதும் எல்லாவற்றையும் உள்ளடக்கியது. - அவற்றுக்குத் தாமே உரியராகக் கருதிச் செயல்படுவர் என்பதால், '''தமக்கு உரியர்''' என்றார். 3.'''அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர்''': மற்று, அன்புணர்வு இயல்பாக உள்ளவர்களோ, தம் உடைமைகள் அனைத்திலும் மட்டன்றித் தம் உடம்பு அளவிலும், தம் உடம்பின் எலும்பளவினும்கூடத் தாம் பிறர்க்கு உரியவராகக் கருதிச் செயல்படுவர் என்றார். - தமக்குரியர் என்று முன்னரே வந்ததால் 'உரிய பிறர்க்கு' என்னும் நச்சரது பாட்டம் கொள்ளதக்க தன்று. - ''''என்பு'''' என்றது, என்பு (எலும்பு) போர்த்த உடம்பைப் பொதுவாகக் - இனி '''என்பும் உரியர்''' என்றது, சிறப்பாக இயற்கை எல்லார்க்கும் பொதுமை என வகுத்த உலகியல் பொருள்களை மட்டன்றித் தனக்கே உரியதாகவும், தனி உடம்புக்கே மூலமாகவும் அமைந்துள்ள எலும்பையும் கூட, பிறர்க்கு உரிய பொருளாக அன்புடையார் கருதுவதைக் குறித்தது. - என்னை? - முதற்கண், அன்புடையார் தாம் வாழ்ந்திருக்கையில், உடம்பாலும், அது கொண்ட உணர்வானும் பிறர் பொருட்டாக, அவர், உழைத்ததைக் குறித்தது என்க. - இனி, அவர் மறைந்த பின்பும் அவரது உடம்பைத் தீயினால் சுட்டுச் சாம்பலாக்கிய அவ்வெலும்பைப் பிறர் கொண்டு, சமயவுனர் வடிப்படையில், நீரிலும், நிலத்திலும், கரைக்கவும் துவவும் செய்யும் வகையில்,அதைப் உனர்தியது என்க. - அன்புடையார், உடம்பால் பிறர்க்குரியராவதைச் செம்பியன் (செம்பிசிபி) என்னும் சோழ வேந்தன், தன்னகம் புகுந்த ஒரு<noinclude></noinclude> fl3ruioseb3yd8o1yl523o9xp3n5tcr பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/282 250 284271 1948495 1223909 2026-06-22T09:19:17Z Shanmughapriya200410 16707 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948495 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 268}} {{rule}}</noinclude> புறாவிற்காகத் தன் உடம்பின் தசையை அரிந்து கொடுத்ததைப் (புறம்:43) பரிமேலழகர் எடுத்துக் காட்டாகக் கூறியதையும். - குமணன் என்னும் பெருங்கொடையன், தன்னைப் பாடிய பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர்க்குத் தன் தலையினைக் கொண்டுபோய்த் தன் தம்பி கைக் கொடுத்து, அதன் 'விலையினைப் பெறுக' எனக் கூறி, வாளெடுத்துத் தந்த நிகழ்வையும், புறம்: (165); - --பறம்பின் பாரி வள்ளல், 'பரிசிலர் இரப்பின் வாரேனென்னான் அவர் வரையன்' என்று கபிலர் பாடியதையும் (புறம்: 108), சிறந்த எடுத்துக் காட்டுகளாகப் பாவாணர் கூறியதையும், இங்குத் தமிழியல் வரலாற்று நிகழ்வுகளாகப் பொருத்தி மகிழலாம், - இனி, ஆரியவியல் தொன்ம (புராணத்திலும், ததிசி என்னும் முனிவன், தம்மவர் போரில் வெல்லுவதற்கு, அவர் படைத் தலைவன் இந்திரனிடம், தன் முதுகெலும்பையே வன்கருவி வச்சிராய்தம்) ஆக்கிக் கொள்ள உதவினான் என்பதைப் பரிமேலழகர் உரை விளக்க ஆசிரியர் கோ. வடிவேலனாரும் (1904) உரையாசிரியர், கா. சுப்பிரமணியனார் (1928) அவர்களும் எடுத்துக் காட்டியதையும் உவந்து நினைவிற் கொள்ளலாம். 4. இதன்வழி அன்பிலாரையும், அன்புடையாரையும் செயல்வழி வேறுபிரித்தறிய விளக்கம் கூறினார். :''':அ0. அறத்திற்கே அன்புசார் பென் அறியார் ::மறத்திற்கும் அஃதே துணை. 80''' '''பொருள் கோள் முறை ''': '''::அன்பு அறத்திற்கே சார்பு என்ப, அஃதே ::மறத்திற்கும் துணை அறியார்.''' '''பொழிப்புரை''' : அன்பு அறத்திற்கு மட்டுமே சார்பானது என்று கூறுவர்; அது, வன்மம் அற்ற வீரத்திற்கும் துணையாக இருப்பதை அவர் அறியார்.<noinclude></noinclude> dh1dpngmmtm18hxnnhnxsgvymdon5xl பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/283 250 284273 1948496 1223976 2026-06-22T09:23:35Z Shanmughapriya200410 16707 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948496 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" />{{rh|269||அ - 2 - 4 - அன்புடைமை - 8 }}{{rule}}</noinclude>'''சில விளக்கக் குறிப்புகள்''' : 1.பரிமேலழகர் முறை வைப்பில், 76ஆவது குறளாக வைக்கப் பெற்றுள்ள இது, இங்கு 80ஆவது குறளாக, கருத்து நிரல் நிறை கருதி வைக்கப் பெற்றுள்ளது. 2.'''`அறத்திற்கே அன்பு சார்பு என்ப''': மக்கள் பொதுமை நலம் கருதும் அற உணர்விற்கும் அதன் வழியாய அறச் செயல்களுக்கும் அன்புணர்வே ஓர் இயங்குனர்வாக உள்ளது என்று கூறுவர். சார்பு என்பது ஒட்டி இயங்கும் ஒரு நிலை. '''அன்பு சார்பு''' என்றது, அன்புணர்வை ஒட்டியே - அதனை அடிப்படையாகக் கொண்டே - அறம் இயங்கும் என்பதால். 'சார்பு' என்பதைச் 'சால்பு' என்று தருமர் பாடங் கொண்டது தகாது'. '''அன்பு''' என்பது உயிரியல், '''அறம்''' என்பது உலகியல். அஃதாவது உலக இயங்கியல். ஆனால், உலக இயங்கியலுக்கு அறம் ஒன்று மட்டுமே அடிப் படையதாக இல்லை; வீரமும் அடிப்படையாக உள்ளதைப் பலர் அறிவதில்லை. அறம் ஒரு கருவி என்று கொண்டால், வீரம் அதன் முனையாக, இருப்பதை உணர்தல் வேண்டும். எனவேதான் மறத்திற்கும் அதுவே துணை என்றார். 3.'''மறத்திற்கும் அஃதே துணை, அறியார்''': வன்முறையற்ற வீரத்திற்கும் அன்பு துணையாக இருப்பதைப் பலர் அறியார். மறம் - வீரம் -துணிவு -முனைவு. - அறம் ஒரு செயலாக இயங்குவதற்கு வீரம் முனைப்பாக முன் நடத்திச் செல்லும் ஒரு முந்துணர்வாக இயங்குதல் வேண்டும். - முந்துணர்வு- முனைவுணர்வு- துணிவுணர்வு. இஃது இல்லையென்றால், செயலில்லை. செயலுக்கு - வினைக்கு கருமத்திற்குத் துணிவு- வீரம் - தேவையென்பதை உணர்தல் வேண்டும். - எண்ணம் - துணிவு -கருமம் - என உலக இயங்கியல் முறையில் ஆசிரியர் பிறிதோரிடத்தில் (467) இதனை எடுத்துக் கூறியது, காண்க. மேலும், சில இடங்களில் (669), (671), (688) அதனையே வலியுறுத்தியும் கூறுவர். - '''மறம்''' வன்மம் இல்லாத வீரம் கழகக் காலத்தில் மறம் என்னும்<noinclude></noinclude> 6m9a6gz75rt3hvq7owg5zsuwfpkk83y பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/284 250 284275 1948499 1224103 2026-06-22T09:39:52Z Shanmughapriya200410 16707 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948499 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 270}} {{rule}}</noinclude>சொல் வீரம் என்றே பொருள் கொண்டிருந்தது. பிற்காலத்தில் அது கொடுஞ்செயல் என்று பொருள் பெறுவதாயிற்று என்க. - வன்மம் (கொடுமை, வஞ்சகம், பழிவாங்கும் உணர்வு உள்ள வீரம் மறம் ஆகாது; அஃது அழித்தலுணர்வாம். - 'மறம்' என்பதற்குக் காலிங்கர் முதலிய உரையாசிரியர் 'பாவம்' என்று பொருள் கொள்வது நேரிடையான பொருளன்று. இருபடி தாண்டிய பொருள் என்க. -பாவாணர் ''''அறம்'''' - நல்வினை என்றும், '''மறம்''' தீவினை என்றும் கூறியதும் அத்தகையதே. - இனி, 'அறத்திற்கு அன்பு சார்பு' என்பதற்கு அனைத்து உரையாசிரியரும் ஒத்துரை தந்து, "மறத்திற்கும் அஃதே துணை "என்பதில் பெரிதும் மாறுபட்டும் வேறுபட்டும் நிற்பது குறிப்பிடத்தக்கது. - பரிமேலழகர் 'பகைவனை நட்பாகக் கருதி அன்பு செய்ய அது நீங்குமாகலின், மறத்தை நீக்குதற்கும் துணையாம் என்றார்' - என்பர். இதற்கு ஆசிரியரின், ''''துன்பத்திற்குத் துணை'''' (1299 என்னும் கூற்றையே துணையாக்கினார். - பரிதியாரும், பாவாணரும் இதையே ஒட்டியுரைத்து அவர்க்குத் துணையாகினர். - பாவாணர் மேலும், 'அன்பு மறத்திற்குத் என்பது, இஞ்சி பித்தத்திற்கு நல்லது' என்பது போல்வது, என்று எடுத்துக்காட்டி விளக்கினார். - இதைப் 'பிணிக்கு மருந்து' என்று எடுத்துக்காட்டியும் விளக்கினார். கோ, வடிவேலனார். - மறத்திற்கும் அதுவே துணை என்பதற்கு மறத்தை நீக்குவதற்கும் அதுவே துணை, என்று கூறியது, நடுவு பெய்து பொருளுரைக்கும் உத்தி எனப்பெறும். 'நீக்குவதற்கும்'. என்னும் சொல் நடுவே பெய்யப்பெற்றது. இதை வடநூலார் ''''துமர்த்தம்'''' என்று கூறுவதாகப் ''''பிரயோகவிவேக நூலார்'''' கூறுவர். தமிழில் இதனை, ''''வருவித்துப் பொருள் கோடல்'''' என்பர். இனி ,இத்தொடருக்கு, "தீமையை யொழிப்பதற்கும் அவ்வன்பே துணையாகும் என்றும், பாவ வீரச் செயல்களுக்கும் கூட அவ்வன்பு துணையதல் உண்டு". என்றும், 'குமுகாயத்திற்காக சகஞ்செய்யும், வீரவாழ்க்கைக்கும் கூட<noinclude></noinclude> 9cqgtqr21dh5qir1f0avf0l73ihvq4d பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/327 250 284362 1948326 1175587 2026-06-21T15:47:48Z Shanmughapriya200410 16707 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ added the numbers , corrected the puntuations 1948326 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Shanmughapriya200410" /></noinclude>313 அ - 2 - 6 - இனியவை கூறல் - 10 கு.உ. அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். 92 பொருள் கோள் முறை : முகமைந்து இன்தொலன் ஆகப் பெறின் அகனமர்த்து ஈதலின் நன்றே. பொழிப்புன : அக மலர்ச்சியை முகத்தின்கண் தேக்கி, தம்பால் வந்தவரிடம், இனிய சொற்களைக் கூறும் தன்மையுடையவனாக இருத்தல், உள்ளம் மகிழ்ந்து அவர்க்குக் கொடுக்கும் பொருளையும் விருந்தையும்விட நல்வது. 1. அமர்தல் : மகிழ்தல், விரும்புதல், மலர்தல், 2. ஈதல் : பொருளிதல், உணவீதல் - இரண்டும் உடலுக்கு நல்லன. 3. இன்சொலன் ஆதல் : உள்ளத்திற்குற் ம் அறிவுக்கும் உதவுவது இன்சொல். அது நிலையாக இருந்து நலம் தருவது. - - கையில் கொடுத்த பணமும், கட்டிக் கொடுத்த சோறும் போல்வது ஈதல், கற்றுக் கொடுத்த கல்வி போன்றது இன்சொல். - எனவே அதைச் சிறப்பென்று உயர்த்திக் கூறினார். -ஈதல் நன்று அகனமர்ந்துதல் அதனினும் நன்று அகமலர்ச்சியை முகத்தில் காட்டி இனிய சொற்களைக் கறுதல் அதனினும் நன்று என்றார். 4. முகன் அமர்ந்து : முகம் மலர்ந்து, முகத்தைப் பார்த்து அமர்ந்து என்னினுமாம். 5. இனிய சொற்களைக் கூறுவது விருந்தோம்பல் ஈகையறத்தினும் சிறந்தது; நிலையான உணர்வைத் தருவது; நல்லது என்று புலப்படுத்தினார். O<noinclude></noinclude> 5n9fxy6jct1vgy0ih31ac4lxfrwnt0c 1948418 1948326 2026-06-21T19:21:40Z Shanmughapriya200410 16707 1948418 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Shanmughapriya200410" /></noinclude>313 அ - 2 - 6 - இனியவை கூறல் - 10 '''கு.உ. அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். 92 பொருள் கோள் முறை : முகமைந்து இன்தொலன் ஆகப் பெறின் அகனமர்த்து ஈதலின் நன்றே. பொழிப்புன''' : அக மலர்ச்சியை முகத்தின்கண் தேக்கி, தம்பால் வந்தவரிடம், இனிய சொற்களைக் கூறும் தன்மையுடையவனாக இருத்தல், உள்ளம் மகிழ்ந்து அவர்க்குக் கொடுக்கும் பொருளையும் விருந்தையும்விட நல்வது. '''1. அமர்தல்''' : மகிழ்தல், விரும்புதல், மலர்தல், '''2. ஈதல் :''' பொருளிதல், உணவீதல் - இரண்டும் உடலுக்கு நல்லன. ''' 3. இன்சொலன் ஆதல் :''' உள்ளத்திற்குற் ம் அறிவுக்கும் உதவுவது இன்சொல். அது நிலையாக இருந்து நலம் தருவது. - - கையில் கொடுத்த பணமும், கட்டிக் கொடுத்த சோறும் போல்வது ஈதல், கற்றுக் கொடுத்த கல்வி போன்றது இன்சொல். - எனவே அதைச் சிறப்பென்று உயர்த்திக் கூறினார். -ஈதல் நன்று அகனமர்ந்துதல் அதனினும் நன்று அகமலர்ச்சியை முகத்தில் காட்டி இனிய சொற்களைக் கறுதல் அதனினும் நன்று என்றார். '''4. முகன் அமர்ந்து :''' முகம் மலர்ந்து, முகத்தைப் பார்த்து அமர்ந்து என்னினுமாம். 5. இனிய சொற்களைக் கூறுவது விருந்தோம்பல் ஈகையறத்தினும் சிறந்தது; நிலையான உணர்வைத் தருவது; நல்லது என்று புலப்படுத்தினார். O<noinclude></noinclude> 2z1p6i9gn2lqprvsise3lc2246n6xe5 1948419 1948418 2026-06-21T19:23:18Z Shanmughapriya200410 16707 bolded the texts 1948419 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Shanmughapriya200410" /></noinclude>313 அ - 2 - 6 - இனியவை கூறல் - 10 ''''''கு.உ. அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். 92 ''' '''பொருள் கோள் முறை :''' '''முகமைந்து இன்தொலன் ஆகப் பெறின் அகனமர்த்து ஈதலின் நன்றே.''' '''பொழிப்புன''' :''' அக மலர்ச்சியை முகத்தின்கண் தேக்கி, தம்பால் வந்தவரிடம், இனிய சொற்களைக் கூறும் தன்மையுடையவனாக இருத்தல், உள்ளம் மகிழ்ந்து அவர்க்குக் கொடுக்கும் பொருளையும் விருந்தையும்விட நல்வது. '''1. அமர்தல்''' : மகிழ்தல், விரும்புதல், மலர்தல், '''2. ஈதல் :''' பொருளிதல், உணவீதல் - இரண்டும் உடலுக்கு நல்லன. ''' 3. இன்சொலன் ஆதல் :''' உள்ளத்திற்குற் ம் அறிவுக்கும் உதவுவது இன்சொல். அது நிலையாக இருந்து நலம் தருவது. - - கையில் கொடுத்த பணமும், கட்டிக் கொடுத்த சோறும் போல்வது ஈதல், கற்றுக் கொடுத்த கல்வி போன்றது இன்சொல். - எனவே அதைச் சிறப்பென்று உயர்த்திக் கூறினார். -ஈதல் நன்று அகனமர்ந்துதல் அதனினும் நன்று அகமலர்ச்சியை முகத்தில் காட்டி இனிய சொற்களைக் கறுதல் அதனினும் நன்று என்றார். '''4. முகன் அமர்ந்து :''' முகம் மலர்ந்து, முகத்தைப் பார்த்து அமர்ந்து என்னினுமாம். 5. இனிய சொற்களைக் கூறுவது விருந்தோம்பல் ஈகையறத்தினும் சிறந்தது; நிலையான உணர்வைத் தருவது; நல்லது என்று புலப்படுத்தினார். O<noinclude></noinclude> tikzrx5v2sflrkwsrom9ybduc11btct பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/328 250 284364 1948416 1176367 2026-06-21T19:11:55Z Shanmughapriya200410 16707 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ Added puntuations , alligned the texts 1948416 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 314}} {{rule}}</noinclude>திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் 314 முகத்தான் அமர்ந்து)இனிது நோக்கி அகத்தானாம் இன்சொல் இனதே அறம். 93 பொருள் கோள் முறை : இயல்பு பொழிப்புரை : (தன் இல்லம் தேடி வந்தவரை இன்முகம் காட்டி வரவேற்று அவர் முகமும் தன் முகமும் நேருக்கு நேர் அமைய, (அவரை அமர்வித்துத் தானும்) அமர்ந்து, இனிய பார்வையால் அவரை நோக்கி, அவருடன் அகத்தினின்று வெளிவரும் (அன்புணர்வு தோய்ந்த இனிய சொற்களால் உரையாடுவதே சிறந்த பொதுநலவுணர்வாகிய அறம் ஆகும். சில விளக்கக் குறிப்புகள்: I. விருந்தினரைப் பேணும் இனிய நடைமுறை படிப்படியாக இதில் விளக்கப்பெறுகிறது. 2. முகத்தான் அமர்ந்து : முகம் பட நேருக்கு நேர் அமர்ந்து. அமர்ந்து என்பதற்குப் பரிமேலழகரும் அவரைத் தொடர்ந்த பலரும் 'விரும்பி என்றே பொருள் கொண்டுள்ளனர். அஃது, அமைதல், இருத்தல், படிதல், அடங்குதல், பொருந்துதல், வாய்த்தல் ஆகிய பொருள்களைத் தாண்டிய இறுதிப் பொருளாம். அஃது அத்துணைச் சிறப்பன்று. மேலும் அறியக்கூடாத மன விருப்பத்தினும், அதைச் செயலாக்கிக் காட்டும் தன்மையே வந்தவரை மகிழச் செய்வதாம். எனவே இயல்பான இப்பொருளே சிறந்தது என்க. 3. இனிது நோக்கி : இனிய பார்வையால் நோக்கி, - தமிழில் பார்ப்பதற்குப் பொதுவாக மூன்று சொற்கள் உள்ளன. அவை, பார்த்தல், காணுதல், நோக்குதல். அவற்றுள், - பார்த்தல் - காட்சியளவையான் மனமும் அறிவும் ஈடுபடாமல் மேலோட்டமாகப் பார்ப்பது. 'நான் அவரைப் பார்த்தது இல்லை' (வழக்கு) 'வருவிருந்து பார்த்திருப்பான்' 6ே) 'அறம் பார்க்கும்' (30) 'காலம் பார்த்து' (487)<noinclude></noinclude> pa41xlm2bzskn38elsvy3732erlmj0k 1948422 1948416 2026-06-21T19:36:16Z Shanmughapriya200410 16707 1948422 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 314}} {{rule}}</noinclude>திருக்குறள்‌ மெய்ப்பொருளூரை - பெருஞ்சித்திரனார்‌ 34 '''௬௩''' '''முகத்தான்‌ அமர்ந்குஇனிது நோக்கி அகத்தானாம்‌ இன்சொல்‌ இனதே அறம்‌. 93''' பொருள்‌ கோள்‌ முறை : இயல்பு 'பொழிப்புனர : (தன்‌ இல்லம்‌ தேடி. வந்தவரை இன்முகம்‌ கரட்டி. வரவேற்று. அவர்‌ முகமும்‌ தன்‌ முகமும்‌ ரேருச்கு நேர்‌ அமைய, (அவரை அமர்வித்துத்‌ தானும்‌) அமர்ந்த, இனிய பார்வையால்‌ அவரை நோக்க, அவருடன்‌ அதெத்தினின்று வெளிவரும்‌ (அன்புணர்வு தோய்ந்து இனிய சொற்களால்‌ கரையாடுவதே றந்த (பொதுநலவுணர்வாகிய அறம்‌ ஆகும்‌. சில விளக்கக்‌ குறிப்புசள்‌ : 1 விருந்தனரைப்‌ பேனும்‌ இனிய. நடைமுறை படிப்படியாக இதில்‌ '''2. முகத்தான்‌ அமர்ந்து''' : முசும்‌ பட நேருக்கு நேர்‌ அமர்ந்து. "அமர்ந்து என்பதற்குப்‌ பரிமேலழகரும்‌, அவரைத்‌ தொடர்ந்த பலரும்‌ “விரும்பி என்றே பொருள்‌ கொண்டுள்ளனர்‌. அஃது, அமைதல்‌, இருத்தல்‌, படிதல்‌, அடங்குதல்‌; பொருந்துதல்‌, வாய்த்தல்‌ அய பொருள்களைத்‌ தாண்டிய இறுஇப்‌ பொருளாம்‌. அஃது அத்துணைச்‌ றப்பன்று. மேலும்‌ அறியக்கூடாத மன விருப்பத்தினும்‌, அதைச்‌ செயலாக்கக்‌ காட்டும்‌ தன்மையே வந்தவரை மழெச்‌ செய்வதாம்‌. எனவே இயல்பான இப்பொருளே ெந்தது என்க. 3. '''இனிது தேக்கி''' : இனிய பார்வையால்‌ நோக்கி, ௯ தமிழில்‌ பார்ப்பதற்குப்‌ பொதுவாக, மூன்று சொற்கள்‌" உள்ளன. அவை, பார்த்தல்‌, காணுதல்‌, நோக்குதல்‌. அவற்றுள்‌, வார்த்தல்‌. - கரட்ரியனவையான்‌ , மனமும்‌ அறிவும்‌ ஈடுபடாமல்‌மேலோட்டமாகப்‌ பார்ப்பது. 'தான்‌ அவரைப்‌ பார்த்தது இல்லை' (வழக்கு) 'வகுவிருந்து பார்த்திருப்பான்‌' (86) 'அறம்‌ பார்க்கும்‌' (130) 'காலம்‌ பார்த்து; (187)<noinclude></noinclude> okg39lxfy685c14nlzq8k2dsm1lasct பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/329 250 284366 1948417 1175589 2026-06-21T19:18:59Z Shanmughapriya200410 16707 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948417 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Shanmughapriya200410" /></noinclude>315 அ - 2 - 6 - இனியவை கூறல் - 10 'பார்வை வேட்டுவன் (நற்: 212-) 'பார்வை மடப்பிணை' (புறம் 320-4) இன்னும் வந்த பிறவிடத்தும் பிறர் பயில்விலும் பார்த்துக் கொள்க காணுதல் - அறிவுணர்வோ, மனவுணர்வோ ஒன்றும்படி பார்த்தல். அறிவுணர்வால் காணுதல் : (எ-டு) 'அவரவர் எச்சத்தால் காணப்படும்'(114) 'தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்' (249) 'நிலையாமை காணப்படும்'(849) 'காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை?' (1286) 'கானாதான் காட்டுவான் தான்கானான் கானாதான் கண்டான7ம் தான்கண்ட வாறு' (849) 'மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர்' (857) 'காணின் நிலமென்னும் நல்லாள் நகும்' (1040) 'உடுப்புதூஉம் உண்டது.உம் காணின் பிறர்மேல் வடுக்கான வற்றாகும் கீழ்' (1079) 'தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்' (399) 'தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்' (436) மேலும் காட்சி என்னும் சொல் அறிவுப் பொருளில் வழங்குதல் காண்க 174, 199, 218, 258, 352, 386, 654, 699 'கண்டவர் விண்டவர் கண்டிலர்' (வழக்கு) 'இன்று கண்டாங்குக் காண்குவம் என்றும்' ... . . . . . . . . - - - புறம் : 40-8<noinclude></noinclude> ghh1i32t6z0wny5orbhmsoptk7b2mj1 பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/330 250 284368 1948420 1176368 2026-06-21T19:30:19Z Shanmughapriya200410 16707 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948420 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 316}} {{rule}}</noinclude>திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் 316 'இன்னும் காண்குவை நன்வாய் ஆகுதல்' புறம் : 227.3 'அறனில் காட்சி' புறம் : 210.2 'இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணுமெனக் காண்டகு மொய்ம்பு காட்டினை' புறம் : 43-19.20 'அறியலும் அறியேன் காண்டலும் இலனே!' நற். 1477 'ஆங்கும் மதிமருளக் காண்குவல்' பதிற். 73.20 மனவுணர்வால் காணுதல் : 'கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்' (1265) 'இவையென்னைத் தின்னும் அவர்க் காண லுற்று '(1244) 'காணாது அமைவில கண்' (1178, 1283) 'காணின் மகிழ்ந்து உள்ளம் உள்ளுள் உவப்பது' (1057) 'தான்வரக் காண்குவம் யாமே' - ஐங். 123 ' முறுவல் காண்டலின் இனிதோ' - - ஐங். 309.4 'கனவில் காணும் இவளே நனவில் காணாள் நின் மார்பே' - ஐங். 234 'இவள் புதுநாண் ஒடுக்கமும் காண்குவம்' - அகம். 12-19 'அரிமதர் மழைக்கண், அமைபுரை பனைத்தோள் அணங்குசால் அரிவையைக் காண்குவம்' - அகம். 114-14-15 காண்டல் விருப்போடு தளர்பு தளர்பு ஒடும்<noinclude></noinclude> ff4f1ikggt7qdv2iwkumlz40bomnbnl அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf 252 449170 1948427 1898991 2026-06-22T00:00:41Z Info-farmer 232 + விரிவு 1948427 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=க. அ. செல்லப்பன் |Volumes=<big>[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|1]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf|2]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 3.pdf|3]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf|4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 5.pdf|5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 6.pdf|6]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 7.pdf|7]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8.pdf|8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf|9]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10.pdf|10]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11.pdf|11]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 12.pdf|12]] - [[அட்டவணை:கைதி எண் 6342.pdf|13]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf|14]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf|15]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf|16]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf|17]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf|18]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf|19]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf|20]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 21.pdf|21]]</big> |School= |Publisher=பாரி நிலையம் |Address=சென்னை |Year=1979 |Source=pdf |Image=1 |Number of pages=256 |File size=14.95 |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 3=பொருளடக்கம் 4to5=பதிப்புரை 6to7=முன்னுரை 8=கடிதம்1 248=கடிதம்26 256=விளம்பரம் /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3}} |Width= |Css= |Header={{rh||{{{pagenum}}}|}} |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:251 முதல் 300 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:மேலடி சேர்க்கப்பட்டுள்ளது]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] cxwdvtuc95tie5qrrgvka637hg9z37o அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf 252 453735 1948306 1947191 2026-06-21T14:24:23Z Booradleyp1 1964 1948306 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்வியற் களஞ்சியம் 4]] |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு, 1987 , மறுபதிப்பு: 2002 , 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=L |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 11=பதிப்புக்குழு 12=நன்றியுரை 13to26=கட்டுரையாளர்கள் 27to28=சுருக்கக்குறியீட்டுவிளக்கம் 29=இ 635=ஈ 703=உ 1006to1022=பொருளடைவு 1023to1030=கலைச்சொற் பட்டியல் 1034=பின்னட்டை /> |Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} *[[வாழ்வியற் களஞ்சியம் 4/பதிப்புக்‌ குழு|பதிப்புக்‌ குழு]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/நன்றியுரை| நன்றியுரை]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/கட்டுரையாளர்கள்|கட்டுரையாளர்கள்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/சுருக்கக் குறியீட்டு விளக்கம்|சுருக்கக் குறியீட்டு விளக்கம்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-1|அருஞ்சொல் அட்டவணை: இ-1]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-2|அருஞ்சொல் அட்டவணை: இ-2]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-3|அருஞ்சொல் அட்டவணை: இ-3]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-4|அருஞ்சொல் அட்டவணை: இ-4]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-5|அருஞ்சொல் அட்டவணை: இ-5]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: ஈ|அருஞ்சொல் அட்டவணை: ஈ]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/பொருளடைவு|பொருளடைவு]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/கலைச்சொற் பட்டியல்|கலைச்சொற் பட்டியல்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/பின்னட்டை|பின்னட்டை]] |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN=ISBN:81-7090-084 -0 |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:1000 பக்கங்களுக்கு மேற்பட்ட அட்டவணைகள்]] 8f2allbcaophpomyvd27ow61nd4ver1 பயனர்:Booradleyp1/test 2 476049 1948308 1947202 2026-06-21T14:32:21Z Booradleyp1 1964 /* சோதனை 1 */ 1948308 wikitext text/x-wiki ==சோதனை 1== வாழ்வியற் களஞ்சியம் 4 - அருஞ்சொல் அட்டவணை <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 4<br>{{Xx-larger|இ}} </b>}} |- ! colspan="5"|<b>இராசர்சு, காரல் - இரோசிமா</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே.|இராப்சன்‌, ஈ.ஜே.]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) |இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்‌|இராவணன்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்|இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பூளை|இரும்பூளை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பை மாகாளம்|இரும்பை மாகாளம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமுக வாணிக ஒப்பந்தம்|இருமுக வாணிக ஒப்பந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமைக் கொள்கை|இருமைக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி அகராதி|இருமொழி அகராதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி இலக்கணம்|இருமொழி இலக்கணம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி வழிக் கல்விமுறை|இருமொழி வழிக் கல்விமுறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருவர் போட்டி|இருவர் போட்டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருளர்|இருளர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெட்டியப்பட்டி சுவாமிகள்|இரெட்டியப்பட்டி சுவாமிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெம்பிராண்டு|இரெம்பிராண்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்|இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனார்|இரேனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேணுகை|இரேணுகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேவண சித்தர்|இரேவண சித்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனியசு ஐயர்|இரேனியசு ஐயர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைதாசர்|இரைதாசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரையிசு சேகப்பு ஆகசுட்டு|இரையிசு சேகப்பு ஆகசுட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைன் ஆறு|இரைன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரோசிமா|இரோசிமா]] |- ! colspan="5"|<b>இல்துத்மிசு - இலோயிலோ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத்‌ திறனாய்வு|இலக்கியத்‌ திறனாய்வு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத்‌ தீவுகள்‌|இலட்சத்‌ தீவுகள்‌]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்‌|இலட்சியம்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை|இலார்சு தார்ண்டைக்குச் சோதனை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி|இலார்டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்|இலார்டில்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு|இலாரன்சு, தாமசு எட்வர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு|இலாரியே, சர்வில்பிரிடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்|இலாரெலும் ஆர்டியும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி|இலால்பகதூர் சாத்திரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்|இலாலா இலசபதி ராய்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி|இலாலேசுவரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு|இலாவோசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி|இலாவோசு நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு|இலான்சுடவுன் பிரபு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு|இலான்சுபரி, சார்சு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு|இலான்பிராங்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்|இலிக்தன் இசுடைன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை|இலிங்கபுராணக் குறுந்தொகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம்|இலிங்க புராணம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில்|இலிங்கராசர் கோயில்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார்|இலிங்க ரெட்டியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு|இலிங்க வழிபாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை|இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம்|இலிங்கன், ஆபிரகாம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள்|இலிங்காயத்துகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர்|இலிங்கோற்பவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு|இலிசுட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா|இலிடா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு|இலிண்டன், இரால்பு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு|இலிண்டுமன், எட்வர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன்|இலி, திரிக்வி ஆல்வ்தன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா|இலிதுவேனியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர்|இலிப்மன், வால்டர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு|இலிபான் கசுடாவு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா|இலிபியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி|இலிபியா நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு|இலி பிளே, பிரடெரிக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு|இலிம்போபோ ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி|இலியனார்டோ டா வின்சி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது|இலியாது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்‌–சி|இலியூ சாவ்‌–சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு|இலியோகரசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு|இலியோனிதாசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல்|இலிவர்ப்பூல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி|இலிவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது|இலிவிங்சுடன், தாவீது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ|இலின்பியாவோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய்|இலினாய்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை|இலினாய் உள மொழியியல் திறன் சோதனை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர்|இலீகாக்கு, இசுடீபன் பட்லர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு|இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர்|இலீப்சிக்குப் போர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு|இலீ, போர்ட்டர் இரேமாண்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி|இலீலாவதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான்|இலூசான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா|இலூசியானா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு|இலூரி ஆரி இலாரன்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார்|இலூவிசு, ஆசுகார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி|இலெசப்சு, பெர்டினாண்டு டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ|இலெசோத்தோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி|இலெசோத்தோ நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா|இலெப்டிசு மக்னா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான்|இலெபனான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி|இலெபனான் நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு|இலெமார்க்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு|இலெய்பாக்கு மாநாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம்|இலெவலாசியன் நுட்பம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின்|இலெவின்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு|இலென்பர்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின்|இலெனின்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு|இலெனின் கிராடு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலே|இலே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி|இலேபாட்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்|இலேலாந்து, சான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு|இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா|இலைபீரியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி|இலைபீரியாவில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ|இலோயிலோ]] |- ! colspan="5"|<b>இவான்சு, சர் ஆர்தர் சான் - இளையோர் உளவியல்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருஞ்சென்னி|இளம்பெருஞ்சென்னி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானடிகள்|இளம்பெருமானடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானார்|இளம்பெருமானார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த|இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெரு வழுதியார்|இளம்பெரு வழுதியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்போதியார்|இளம்போதியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவிச்சிக்கோ|இளவிச்சிக்கோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெயினனார்|இளவெயினனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெளிமான்|இளவெளிமான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவேட்டனார்|இளவேட்டனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் இயக்கம்|இளைஞர் இயக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் கழகங்கள்|இளைஞர் கழகங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி|இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் வேலையின்மையும் கல்வியும்|இளைஞர் வேலையின்மையும் கல்வியும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய இத்தாலியர் சங்கம்|இளைய இத்தாலியர் சங்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள், மா.|இளையபெருமாள், மா.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள் பிள்ளை, சொ.|இளையபெருமாள் பிள்ளை, சொ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய மக்கள் தொகை|இளைய மக்கள் தொகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடிச் செப்பேடு|இளையான்குடிச் செப்பேடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடி மாற நாயனார்|இளையான்குடி மாற நாயனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையோர் உளவியல்|இளையோர் உளவியல்]] |- ! colspan="5"|<b>இறக்க விதி - இறைவாச நல்லூர்ப் புராணம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்க விதி|இறக்க விதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்கும் தறுவாய் நன்கொடை|இறக்கும் தறுவாய் நன்கொடை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்குமதி|இறக்குமதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறங்கு குடிக் குன்ற நாடன்|இறங்கு குடிக் குன்ற நாடன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்த மொழி|இறந்த மொழி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்தவர் வரிச் சட்டம்|இறந்தவர் வரிச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பின் போக்கு|இறப்பின் போக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பு நிலை|இறப்பு நிலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர்|இறவு சுல்கூல் படைப்போர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்|இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதி எச்சரிக்கை|இறுதி எச்சரிக்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதித் தணிக்கை|இறுதித் தணிக்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்தித் திறன்|இறுதிநிலை உற்பத்தித் திறன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்திப் பொருள்|இறுதிநிலை உற்பத்திப் பொருள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைக் கணக்குகள்|இறுதிநிலைக் கணக்குகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைச் செலவு|இறுதிநிலைச் செலவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை வருவாய்|இறுதிநிலை வருவாய்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறை|இறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைக் கொள்கை|இறைக் கொள்கை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைச்சி|இறைச்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைநிலைச் செயல்|இறைநிலைச் செயல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைமை உறைவிடம்|இறைமை உறைவிடம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்|இறையனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்2|இறையனார்2]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்3|இறையனார்3]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள்|இறையனார் அகப்பொருள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள் உரை|இறையனார் அகப்பொருள் உரை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனாராற்றுப்படை|இறையனாராற்றுப்படை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையாண்மைக் கோட்பாடு|இறையாண்மைக் கோட்பாடு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையியல்|இறையியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலி|இறையிலி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலிக் கொள்கை|இறையிலிக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவழி உரிமைக் கொள்கை|இறைவழி உரிமைக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவன்|இறைவன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவாச நல்லூர்ப் புராணம்|இறைவாச நல்லூர்ப் புராணம்]] |- ! colspan="5"|<b>இன் ஆறு - இனோனு, இசுமத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுபர்க்கு|இன்சுபர்க்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுலின் மயக்க மருத்துவம்|இன்சுலின் மயக்க மருத்துவம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பர்|இன்னம்பர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பூர் நாடு|இன்னம்பூர் நாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னா நாற்பது|இன்னா நாற்பது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை|இன்னிசை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை இருநூறு|இன்னிசை இருநூறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை வெண்பா|இன்னிசை வெண்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிலை |இன்னிலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன அழிப்பு|இன அழிப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஒதுக்கல்|இனஒதுக்கல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன ஒதுக்கீட்டுக் கொள்கை|இன ஒதுக்கீட்டுக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்கலப்பு|இனக்கலப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு அறிவியல்|இனக்குழு அறிவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு இசையியல்|இனக்குழு இசையியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு உயிரியல்|இனக்குழு உயிரியல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு ஒப்பாய்வியல்|இனக்குழு ஒப்பாய்வியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுச் சொற்பொருளியல்|இனக்குழுச் சொற்பொருளியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுப் புவியியல்|இனக்குழுப் புவியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மருத்துவம்|இனக்குழு மருத்துவம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மொழியியல்|இனக்குழு மொழியியல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு வரலாறு|இனக்குழு வரலாறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுவியல்|இனக்குழுவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக் கொள்கை|இனக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனங்கள், மனிதர்|இனங்கள், மனிதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சிறுபான்மையினர்|இனச் சிறுபான்மையினர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சொற்கள்|இனச் சொற்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஞ்சுட்டி|இனஞ்சுட்டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனத்தொடர்பு|இனத்தொடர்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனப்பெருக்க மக்கள் தொகை|இனப்பெருக்க மக்கள் தொகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமுறைச் சட்டம்|இனமுறைச் சட்டம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமேம்பாட்டியல்|இனமேம்பாட்டியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமையக் கொள்கை|இனமையக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவகைப்பாட்டின் அலகுகள்|இனவகைப்பாட்டின் அலகுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவழி மொழிப் பாகுபாடு|இனவழி மொழிப் பாகுபாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன வேறுபாட்டுணர்ச்சி|இன வேறுபாட்டுணர்ச்சி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்|இனாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்கான்|இனாம்கான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனிசந்த நாகனார்|இனிசந்த நாகனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனியவை நாற்பது|இனியவை நாற்பது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனோனு, இசுமத்து|இனோனு, இசுமத்து]] |- ! colspan="5"|{{larger|<b>{{Xx-larger|ஈ}} </b>}} |- ! colspan="5"|<b>ஈக்குவடார் - ஈனியடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்|ஈசாக்கான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்2|ஈசாக்கான்2]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கு, இசுடெல்லா|ஈசாக்கு, இசுடெல்லா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாப்புக் கதைகள்|ஈசாப்புக் கதைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவ பண்டிதர்|ஈசான சிவ பண்டிதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவாச்சாரியார்|ஈசான சிவாச்சாரியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்|ஈசான சுவாமிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்2 |ஈசான சுவாமிகள்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானதத்தர்|ஈசானதத்தர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான தேசிகர்|ஈசான தேசிகர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான முனிவர்|ஈசான முனிவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானவர்மன்|ஈசானவர்மன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசிய நாகரிகம்|ஈசிய நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுடர் தீவு|ஈசுடர் தீவு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர கீதை|ஈசுர கீதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர பாரதியார்|ஈசுர பாரதியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.|ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரா பவுண்டு|ஈசுரா பவுண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு|ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர அவிகாரவாத சைவம்|ஈசுவர அவிகாரவாத சைவம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர குப்தா|ஈசுவர குப்தா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்|ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரதத்தர்|ஈசுவரதத்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர முனிகள்|ஈசுவர முனிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரன்|ஈசுவரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டன்|ஈட்டன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டியெழுபது|ஈட்டியெழுபது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதி ஒப்பந்தம்|ஈட்டுறுதி ஒப்பந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன்|ஈடன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன் அந்தோனி|ஈடன் அந்தோனி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடித்து சிட்வெல்|ஈடித்து சிட்வெல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு|ஈடிப்பசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு சிக்கல்|ஈடிப்பசு சிக்கல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடு|ஈடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடோ, ஈரோபூமி|ஈடோ, ஈரோபூமி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்போ|ஈப்போ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்ரோ|ஈப்ரோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபல் கோபுரம்|ஈபல் கோபுரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபுரூ உளவியல்|ஈபுரூ உளவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோ|ஈபோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோயே|ஈபோயே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமச் சடங்குகள்|ஈமச் சடங்குகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமப் பேழைகள்|ஈமப் பேழைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமன் டி வேலரா|ஈமன் டி வேலரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமு|ஈமு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈயுண்ணி மாதவப் பெருமாள்|ஈயுண்ணி மாதவப் பெருமாள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்|ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரவைச் சட்டமன்றம்|ஈரவைச் சட்டமன்றம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு|ஈராக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்குடு அணை|ஈராக்குடு அணை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு நாட்டில் கல்வி|ஈராக்கு நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு|ஈராசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு பாதிரியார்|ஈராசு பாதிரியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான்|ஈரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான் நாட்டில் கல்வி|ஈரான் நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரானிய அரசியல்‌ |ஈரானிய அரசியல்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரி ஏரி|ஈரி ஏரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈலம்|ஈலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்|ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழக்காசு|ஈழக்காசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத் தமிழ் இலக்கியம்|ஈழத் தமிழ் இலக்கியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத்துப்பூதன் தேவனார்|ஈழத்துப்பூதன் தேவனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழம்|ஈழம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழமண்டல சதகம்|ஈழமண்டல சதகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழவர்|ஈழவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈற்று வரித்தொடர்|ஈற்று வரித்தொடர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனயானம்|ஈனயானம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியசு|ஈனியசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியடு|ஈனியடு]] |- |} </center> ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : iz7ojxr7l7bbkcgkyzeui7j8hkp2mxw 1948465 1948308 2026-06-22T05:13:43Z Booradleyp1 1964 /* சோதனை2 */ 1948465 wikitext text/x-wiki ==சோதனை 1== வாழ்வியற் களஞ்சியம் 4 - அருஞ்சொல் அட்டவணை <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 4<br>{{Xx-larger|இ}} </b>}} |- ! colspan="5"|<b>இராசர்சு, காரல் - இரோசிமா</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே.|இராப்சன்‌, ஈ.ஜே.]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) |இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்‌|இராவணன்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்|இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பூளை|இரும்பூளை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பை மாகாளம்|இரும்பை மாகாளம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமுக வாணிக ஒப்பந்தம்|இருமுக வாணிக ஒப்பந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமைக் கொள்கை|இருமைக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி அகராதி|இருமொழி அகராதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி இலக்கணம்|இருமொழி இலக்கணம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி வழிக் கல்விமுறை|இருமொழி வழிக் கல்விமுறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருவர் போட்டி|இருவர் போட்டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருளர்|இருளர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெட்டியப்பட்டி சுவாமிகள்|இரெட்டியப்பட்டி சுவாமிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெம்பிராண்டு|இரெம்பிராண்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்|இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனார்|இரேனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேணுகை|இரேணுகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேவண சித்தர்|இரேவண சித்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனியசு ஐயர்|இரேனியசு ஐயர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைதாசர்|இரைதாசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரையிசு சேகப்பு ஆகசுட்டு|இரையிசு சேகப்பு ஆகசுட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைன் ஆறு|இரைன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரோசிமா|இரோசிமா]] |- ! colspan="5"|<b>இல்துத்மிசு - இலோயிலோ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத்‌ திறனாய்வு|இலக்கியத்‌ திறனாய்வு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத்‌ தீவுகள்‌|இலட்சத்‌ தீவுகள்‌]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்‌|இலட்சியம்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை|இலார்சு தார்ண்டைக்குச் சோதனை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி|இலார்டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்|இலார்டில்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு|இலாரன்சு, தாமசு எட்வர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு|இலாரியே, சர்வில்பிரிடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்|இலாரெலும் ஆர்டியும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி|இலால்பகதூர் சாத்திரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்|இலாலா இலசபதி ராய்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி|இலாலேசுவரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு|இலாவோசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி|இலாவோசு நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு|இலான்சுடவுன் பிரபு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு|இலான்சுபரி, சார்சு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு|இலான்பிராங்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்|இலிக்தன் இசுடைன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை|இலிங்கபுராணக் குறுந்தொகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம்|இலிங்க புராணம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில்|இலிங்கராசர் கோயில்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார்|இலிங்க ரெட்டியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு|இலிங்க வழிபாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை|இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம்|இலிங்கன், ஆபிரகாம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள்|இலிங்காயத்துகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர்|இலிங்கோற்பவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு|இலிசுட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா|இலிடா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு|இலிண்டன், இரால்பு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு|இலிண்டுமன், எட்வர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன்|இலி, திரிக்வி ஆல்வ்தன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா|இலிதுவேனியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர்|இலிப்மன், வால்டர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு|இலிபான் கசுடாவு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா|இலிபியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி|இலிபியா நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு|இலி பிளே, பிரடெரிக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு|இலிம்போபோ ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி|இலியனார்டோ டா வின்சி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது|இலியாது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்‌–சி|இலியூ சாவ்‌–சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு|இலியோகரசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு|இலியோனிதாசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல்|இலிவர்ப்பூல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி|இலிவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது|இலிவிங்சுடன், தாவீது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ|இலின்பியாவோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய்|இலினாய்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை|இலினாய் உள மொழியியல் திறன் சோதனை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர்|இலீகாக்கு, இசுடீபன் பட்லர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு|இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர்|இலீப்சிக்குப் போர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு|இலீ, போர்ட்டர் இரேமாண்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி|இலீலாவதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான்|இலூசான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா|இலூசியானா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு|இலூரி ஆரி இலாரன்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார்|இலூவிசு, ஆசுகார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி|இலெசப்சு, பெர்டினாண்டு டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ|இலெசோத்தோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி|இலெசோத்தோ நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா|இலெப்டிசு மக்னா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான்|இலெபனான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி|இலெபனான் நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு|இலெமார்க்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு|இலெய்பாக்கு மாநாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம்|இலெவலாசியன் நுட்பம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின்|இலெவின்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு|இலென்பர்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின்|இலெனின்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு|இலெனின் கிராடு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலே|இலே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி|இலேபாட்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்|இலேலாந்து, சான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு|இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா|இலைபீரியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி|இலைபீரியாவில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ|இலோயிலோ]] |- ! colspan="5"|<b>இவான்சு, சர் ஆர்தர் சான் - இளையோர் உளவியல்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருஞ்சென்னி|இளம்பெருஞ்சென்னி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானடிகள்|இளம்பெருமானடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானார்|இளம்பெருமானார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த|இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெரு வழுதியார்|இளம்பெரு வழுதியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்போதியார்|இளம்போதியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவிச்சிக்கோ|இளவிச்சிக்கோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெயினனார்|இளவெயினனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெளிமான்|இளவெளிமான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவேட்டனார்|இளவேட்டனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் இயக்கம்|இளைஞர் இயக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் கழகங்கள்|இளைஞர் கழகங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி|இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் வேலையின்மையும் கல்வியும்|இளைஞர் வேலையின்மையும் கல்வியும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய இத்தாலியர் சங்கம்|இளைய இத்தாலியர் சங்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள், மா.|இளையபெருமாள், மா.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள் பிள்ளை, சொ.|இளையபெருமாள் பிள்ளை, சொ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய மக்கள் தொகை|இளைய மக்கள் தொகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடிச் செப்பேடு|இளையான்குடிச் செப்பேடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடி மாற நாயனார்|இளையான்குடி மாற நாயனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையோர் உளவியல்|இளையோர் உளவியல்]] |- ! colspan="5"|<b>இறக்க விதி - இறைவாச நல்லூர்ப் புராணம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்க விதி|இறக்க விதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்கும் தறுவாய் நன்கொடை|இறக்கும் தறுவாய் நன்கொடை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்குமதி|இறக்குமதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறங்கு குடிக் குன்ற நாடன்|இறங்கு குடிக் குன்ற நாடன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்த மொழி|இறந்த மொழி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்தவர் வரிச் சட்டம்|இறந்தவர் வரிச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பின் போக்கு|இறப்பின் போக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பு நிலை|இறப்பு நிலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர்|இறவு சுல்கூல் படைப்போர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்|இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதி எச்சரிக்கை|இறுதி எச்சரிக்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதித் தணிக்கை|இறுதித் தணிக்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்தித் திறன்|இறுதிநிலை உற்பத்தித் திறன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்திப் பொருள்|இறுதிநிலை உற்பத்திப் பொருள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைக் கணக்குகள்|இறுதிநிலைக் கணக்குகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைச் செலவு|இறுதிநிலைச் செலவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை வருவாய்|இறுதிநிலை வருவாய்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறை|இறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைக் கொள்கை|இறைக் கொள்கை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைச்சி|இறைச்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைநிலைச் செயல்|இறைநிலைச் செயல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைமை உறைவிடம்|இறைமை உறைவிடம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்|இறையனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்2|இறையனார்2]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்3|இறையனார்3]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள்|இறையனார் அகப்பொருள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள் உரை|இறையனார் அகப்பொருள் உரை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனாராற்றுப்படை|இறையனாராற்றுப்படை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையாண்மைக் கோட்பாடு|இறையாண்மைக் கோட்பாடு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையியல்|இறையியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலி|இறையிலி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலிக் கொள்கை|இறையிலிக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவழி உரிமைக் கொள்கை|இறைவழி உரிமைக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவன்|இறைவன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவாச நல்லூர்ப் புராணம்|இறைவாச நல்லூர்ப் புராணம்]] |- ! colspan="5"|<b>இன் ஆறு - இனோனு, இசுமத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுபர்க்கு|இன்சுபர்க்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுலின் மயக்க மருத்துவம்|இன்சுலின் மயக்க மருத்துவம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பர்|இன்னம்பர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பூர் நாடு|இன்னம்பூர் நாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னா நாற்பது|இன்னா நாற்பது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை|இன்னிசை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை இருநூறு|இன்னிசை இருநூறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை வெண்பா|இன்னிசை வெண்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிலை |இன்னிலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன அழிப்பு|இன அழிப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஒதுக்கல்|இனஒதுக்கல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன ஒதுக்கீட்டுக் கொள்கை|இன ஒதுக்கீட்டுக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்கலப்பு|இனக்கலப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு அறிவியல்|இனக்குழு அறிவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு இசையியல்|இனக்குழு இசையியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு உயிரியல்|இனக்குழு உயிரியல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு ஒப்பாய்வியல்|இனக்குழு ஒப்பாய்வியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுச் சொற்பொருளியல்|இனக்குழுச் சொற்பொருளியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுப் புவியியல்|இனக்குழுப் புவியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மருத்துவம்|இனக்குழு மருத்துவம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மொழியியல்|இனக்குழு மொழியியல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு வரலாறு|இனக்குழு வரலாறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுவியல்|இனக்குழுவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக் கொள்கை|இனக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனங்கள், மனிதர்|இனங்கள், மனிதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சிறுபான்மையினர்|இனச் சிறுபான்மையினர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சொற்கள்|இனச் சொற்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஞ்சுட்டி|இனஞ்சுட்டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனத்தொடர்பு|இனத்தொடர்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனப்பெருக்க மக்கள் தொகை|இனப்பெருக்க மக்கள் தொகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமுறைச் சட்டம்|இனமுறைச் சட்டம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமேம்பாட்டியல்|இனமேம்பாட்டியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமையக் கொள்கை|இனமையக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவகைப்பாட்டின் அலகுகள்|இனவகைப்பாட்டின் அலகுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவழி மொழிப் பாகுபாடு|இனவழி மொழிப் பாகுபாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன வேறுபாட்டுணர்ச்சி|இன வேறுபாட்டுணர்ச்சி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்|இனாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்கான்|இனாம்கான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனிசந்த நாகனார்|இனிசந்த நாகனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனியவை நாற்பது|இனியவை நாற்பது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனோனு, இசுமத்து|இனோனு, இசுமத்து]] |- ! colspan="5"|{{larger|<b>{{Xx-larger|ஈ}} </b>}} |- ! colspan="5"|<b>ஈக்குவடார் - ஈனியடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்|ஈசாக்கான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்2|ஈசாக்கான்2]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கு, இசுடெல்லா|ஈசாக்கு, இசுடெல்லா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாப்புக் கதைகள்|ஈசாப்புக் கதைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவ பண்டிதர்|ஈசான சிவ பண்டிதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவாச்சாரியார்|ஈசான சிவாச்சாரியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்|ஈசான சுவாமிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்2 |ஈசான சுவாமிகள்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானதத்தர்|ஈசானதத்தர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான தேசிகர்|ஈசான தேசிகர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான முனிவர்|ஈசான முனிவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானவர்மன்|ஈசானவர்மன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசிய நாகரிகம்|ஈசிய நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுடர் தீவு|ஈசுடர் தீவு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர கீதை|ஈசுர கீதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர பாரதியார்|ஈசுர பாரதியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.|ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரா பவுண்டு|ஈசுரா பவுண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு|ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர அவிகாரவாத சைவம்|ஈசுவர அவிகாரவாத சைவம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர குப்தா|ஈசுவர குப்தா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்|ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரதத்தர்|ஈசுவரதத்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர முனிகள்|ஈசுவர முனிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரன்|ஈசுவரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டன்|ஈட்டன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டியெழுபது|ஈட்டியெழுபது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதி ஒப்பந்தம்|ஈட்டுறுதி ஒப்பந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன்|ஈடன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன் அந்தோனி|ஈடன் அந்தோனி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடித்து சிட்வெல்|ஈடித்து சிட்வெல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு|ஈடிப்பசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு சிக்கல்|ஈடிப்பசு சிக்கல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடு|ஈடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடோ, ஈரோபூமி|ஈடோ, ஈரோபூமி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்போ|ஈப்போ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்ரோ|ஈப்ரோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபல் கோபுரம்|ஈபல் கோபுரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபுரூ உளவியல்|ஈபுரூ உளவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோ|ஈபோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோயே|ஈபோயே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமச் சடங்குகள்|ஈமச் சடங்குகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமப் பேழைகள்|ஈமப் பேழைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமன் டி வேலரா|ஈமன் டி வேலரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமு|ஈமு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈயுண்ணி மாதவப் பெருமாள்|ஈயுண்ணி மாதவப் பெருமாள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்|ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரவைச் சட்டமன்றம்|ஈரவைச் சட்டமன்றம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு|ஈராக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்குடு அணை|ஈராக்குடு அணை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு நாட்டில் கல்வி|ஈராக்கு நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு|ஈராசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு பாதிரியார்|ஈராசு பாதிரியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான்|ஈரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான் நாட்டில் கல்வி|ஈரான் நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரானிய அரசியல்‌ |ஈரானிய அரசியல்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரி ஏரி|ஈரி ஏரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈலம்|ஈலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்|ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழக்காசு|ஈழக்காசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத் தமிழ் இலக்கியம்|ஈழத் தமிழ் இலக்கியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத்துப்பூதன் தேவனார்|ஈழத்துப்பூதன் தேவனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழம்|ஈழம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழமண்டல சதகம்|ஈழமண்டல சதகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழவர்|ஈழவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈற்று வரித்தொடர்|ஈற்று வரித்தொடர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனயானம்|ஈனயானம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியசு|ஈனியசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியடு|ஈனியடு]] |- |} </center> == உள்ளிணைப்பு தேவையானவை== * [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]] ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : k5u4wwh9fn76kub0tfkmjktjfza9s6d 1948470 1948465 2026-06-22T05:28:49Z Booradleyp1 1964 /* உள்ளிணைப்பு தேவையானவை */ 1948470 wikitext text/x-wiki ==சோதனை 1== வாழ்வியற் களஞ்சியம் 4 - அருஞ்சொல் அட்டவணை <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 4<br>{{Xx-larger|இ}} </b>}} |- ! colspan="5"|<b>இராசர்சு, காரல் - இரோசிமா</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே.|இராப்சன்‌, ஈ.ஜே.]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) |இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்‌|இராவணன்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்|இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பூளை|இரும்பூளை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பை மாகாளம்|இரும்பை மாகாளம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமுக வாணிக ஒப்பந்தம்|இருமுக வாணிக ஒப்பந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமைக் கொள்கை|இருமைக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி அகராதி|இருமொழி அகராதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி இலக்கணம்|இருமொழி இலக்கணம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி வழிக் கல்விமுறை|இருமொழி வழிக் கல்விமுறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருவர் போட்டி|இருவர் போட்டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருளர்|இருளர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெட்டியப்பட்டி சுவாமிகள்|இரெட்டியப்பட்டி சுவாமிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெம்பிராண்டு|இரெம்பிராண்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்|இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனார்|இரேனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேணுகை|இரேணுகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேவண சித்தர்|இரேவண சித்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனியசு ஐயர்|இரேனியசு ஐயர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைதாசர்|இரைதாசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரையிசு சேகப்பு ஆகசுட்டு|இரையிசு சேகப்பு ஆகசுட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைன் ஆறு|இரைன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரோசிமா|இரோசிமா]] |- ! colspan="5"|<b>இல்துத்மிசு - இலோயிலோ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத்‌ திறனாய்வு|இலக்கியத்‌ திறனாய்வு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத்‌ தீவுகள்‌|இலட்சத்‌ தீவுகள்‌]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்‌|இலட்சியம்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை|இலார்சு தார்ண்டைக்குச் சோதனை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி|இலார்டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்|இலார்டில்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு|இலாரன்சு, தாமசு எட்வர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு|இலாரியே, சர்வில்பிரிடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்|இலாரெலும் ஆர்டியும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி|இலால்பகதூர் சாத்திரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்|இலாலா இலசபதி ராய்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி|இலாலேசுவரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு|இலாவோசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி|இலாவோசு நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு|இலான்சுடவுன் பிரபு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு|இலான்சுபரி, சார்சு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு|இலான்பிராங்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்|இலிக்தன் இசுடைன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை|இலிங்கபுராணக் குறுந்தொகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம்|இலிங்க புராணம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில்|இலிங்கராசர் கோயில்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார்|இலிங்க ரெட்டியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு|இலிங்க வழிபாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை|இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம்|இலிங்கன், ஆபிரகாம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள்|இலிங்காயத்துகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர்|இலிங்கோற்பவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு|இலிசுட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா|இலிடா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு|இலிண்டன், இரால்பு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு|இலிண்டுமன், எட்வர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன்|இலி, திரிக்வி ஆல்வ்தன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா|இலிதுவேனியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர்|இலிப்மன், வால்டர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு|இலிபான் கசுடாவு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா|இலிபியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி|இலிபியா நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு|இலி பிளே, பிரடெரிக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு|இலிம்போபோ ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி|இலியனார்டோ டா வின்சி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது|இலியாது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்‌–சி|இலியூ சாவ்‌–சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு|இலியோகரசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு|இலியோனிதாசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல்|இலிவர்ப்பூல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி|இலிவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது|இலிவிங்சுடன், தாவீது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ|இலின்பியாவோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய்|இலினாய்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை|இலினாய் உள மொழியியல் திறன் சோதனை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர்|இலீகாக்கு, இசுடீபன் பட்லர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு|இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர்|இலீப்சிக்குப் போர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு|இலீ, போர்ட்டர் இரேமாண்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி|இலீலாவதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான்|இலூசான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா|இலூசியானா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு|இலூரி ஆரி இலாரன்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார்|இலூவிசு, ஆசுகார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி|இலெசப்சு, பெர்டினாண்டு டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ|இலெசோத்தோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி|இலெசோத்தோ நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா|இலெப்டிசு மக்னா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான்|இலெபனான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி|இலெபனான் நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு|இலெமார்க்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு|இலெய்பாக்கு மாநாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம்|இலெவலாசியன் நுட்பம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின்|இலெவின்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு|இலென்பர்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின்|இலெனின்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு|இலெனின் கிராடு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலே|இலே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி|இலேபாட்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்|இலேலாந்து, சான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு|இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா|இலைபீரியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி|இலைபீரியாவில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ|இலோயிலோ]] |- ! colspan="5"|<b>இவான்சு, சர் ஆர்தர் சான் - இளையோர் உளவியல்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருஞ்சென்னி|இளம்பெருஞ்சென்னி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானடிகள்|இளம்பெருமானடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானார்|இளம்பெருமானார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த|இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெரு வழுதியார்|இளம்பெரு வழுதியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்போதியார்|இளம்போதியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவிச்சிக்கோ|இளவிச்சிக்கோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெயினனார்|இளவெயினனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெளிமான்|இளவெளிமான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவேட்டனார்|இளவேட்டனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் இயக்கம்|இளைஞர் இயக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் கழகங்கள்|இளைஞர் கழகங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி|இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் வேலையின்மையும் கல்வியும்|இளைஞர் வேலையின்மையும் கல்வியும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய இத்தாலியர் சங்கம்|இளைய இத்தாலியர் சங்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள், மா.|இளையபெருமாள், மா.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள் பிள்ளை, சொ.|இளையபெருமாள் பிள்ளை, சொ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய மக்கள் தொகை|இளைய மக்கள் தொகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடிச் செப்பேடு|இளையான்குடிச் செப்பேடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடி மாற நாயனார்|இளையான்குடி மாற நாயனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையோர் உளவியல்|இளையோர் உளவியல்]] |- ! colspan="5"|<b>இறக்க விதி - இறைவாச நல்லூர்ப் புராணம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்க விதி|இறக்க விதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்கும் தறுவாய் நன்கொடை|இறக்கும் தறுவாய் நன்கொடை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்குமதி|இறக்குமதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறங்கு குடிக் குன்ற நாடன்|இறங்கு குடிக் குன்ற நாடன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்த மொழி|இறந்த மொழி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்தவர் வரிச் சட்டம்|இறந்தவர் வரிச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பின் போக்கு|இறப்பின் போக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பு நிலை|இறப்பு நிலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர்|இறவு சுல்கூல் படைப்போர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்|இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதி எச்சரிக்கை|இறுதி எச்சரிக்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதித் தணிக்கை|இறுதித் தணிக்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்தித் திறன்|இறுதிநிலை உற்பத்தித் திறன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்திப் பொருள்|இறுதிநிலை உற்பத்திப் பொருள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைக் கணக்குகள்|இறுதிநிலைக் கணக்குகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைச் செலவு|இறுதிநிலைச் செலவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை வருவாய்|இறுதிநிலை வருவாய்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறை|இறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைக் கொள்கை|இறைக் கொள்கை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைச்சி|இறைச்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைநிலைச் செயல்|இறைநிலைச் செயல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைமை உறைவிடம்|இறைமை உறைவிடம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்|இறையனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்2|இறையனார்2]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்3|இறையனார்3]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள்|இறையனார் அகப்பொருள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள் உரை|இறையனார் அகப்பொருள் உரை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனாராற்றுப்படை|இறையனாராற்றுப்படை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையாண்மைக் கோட்பாடு|இறையாண்மைக் கோட்பாடு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையியல்|இறையியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலி|இறையிலி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலிக் கொள்கை|இறையிலிக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவழி உரிமைக் கொள்கை|இறைவழி உரிமைக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவன்|இறைவன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவாச நல்லூர்ப் புராணம்|இறைவாச நல்லூர்ப் புராணம்]] |- ! colspan="5"|<b>இன் ஆறு - இனோனு, இசுமத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுபர்க்கு|இன்சுபர்க்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுலின் மயக்க மருத்துவம்|இன்சுலின் மயக்க மருத்துவம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பர்|இன்னம்பர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பூர் நாடு|இன்னம்பூர் நாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னா நாற்பது|இன்னா நாற்பது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை|இன்னிசை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை இருநூறு|இன்னிசை இருநூறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை வெண்பா|இன்னிசை வெண்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிலை |இன்னிலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன அழிப்பு|இன அழிப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஒதுக்கல்|இனஒதுக்கல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன ஒதுக்கீட்டுக் கொள்கை|இன ஒதுக்கீட்டுக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்கலப்பு|இனக்கலப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு அறிவியல்|இனக்குழு அறிவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு இசையியல்|இனக்குழு இசையியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு உயிரியல்|இனக்குழு உயிரியல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு ஒப்பாய்வியல்|இனக்குழு ஒப்பாய்வியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுச் சொற்பொருளியல்|இனக்குழுச் சொற்பொருளியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுப் புவியியல்|இனக்குழுப் புவியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மருத்துவம்|இனக்குழு மருத்துவம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மொழியியல்|இனக்குழு மொழியியல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு வரலாறு|இனக்குழு வரலாறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுவியல்|இனக்குழுவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக் கொள்கை|இனக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனங்கள், மனிதர்|இனங்கள், மனிதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சிறுபான்மையினர்|இனச் சிறுபான்மையினர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சொற்கள்|இனச் சொற்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஞ்சுட்டி|இனஞ்சுட்டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனத்தொடர்பு|இனத்தொடர்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனப்பெருக்க மக்கள் தொகை|இனப்பெருக்க மக்கள் தொகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமுறைச் சட்டம்|இனமுறைச் சட்டம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமேம்பாட்டியல்|இனமேம்பாட்டியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமையக் கொள்கை|இனமையக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவகைப்பாட்டின் அலகுகள்|இனவகைப்பாட்டின் அலகுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவழி மொழிப் பாகுபாடு|இனவழி மொழிப் பாகுபாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன வேறுபாட்டுணர்ச்சி|இன வேறுபாட்டுணர்ச்சி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்|இனாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்கான்|இனாம்கான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனிசந்த நாகனார்|இனிசந்த நாகனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனியவை நாற்பது|இனியவை நாற்பது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனோனு, இசுமத்து|இனோனு, இசுமத்து]] |- ! colspan="5"|{{larger|<b>{{Xx-larger|ஈ}} </b>}} |- ! colspan="5"|<b>ஈக்குவடார் - ஈனியடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்|ஈசாக்கான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்2|ஈசாக்கான்2]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கு, இசுடெல்லா|ஈசாக்கு, இசுடெல்லா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாப்புக் கதைகள்|ஈசாப்புக் கதைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவ பண்டிதர்|ஈசான சிவ பண்டிதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவாச்சாரியார்|ஈசான சிவாச்சாரியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்|ஈசான சுவாமிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்2 |ஈசான சுவாமிகள்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானதத்தர்|ஈசானதத்தர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான தேசிகர்|ஈசான தேசிகர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான முனிவர்|ஈசான முனிவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானவர்மன்|ஈசானவர்மன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசிய நாகரிகம்|ஈசிய நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுடர் தீவு|ஈசுடர் தீவு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர கீதை|ஈசுர கீதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர பாரதியார்|ஈசுர பாரதியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.|ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரா பவுண்டு|ஈசுரா பவுண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு|ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர அவிகாரவாத சைவம்|ஈசுவர அவிகாரவாத சைவம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர குப்தா|ஈசுவர குப்தா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்|ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரதத்தர்|ஈசுவரதத்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர முனிகள்|ஈசுவர முனிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரன்|ஈசுவரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டன்|ஈட்டன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டியெழுபது|ஈட்டியெழுபது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதி ஒப்பந்தம்|ஈட்டுறுதி ஒப்பந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன்|ஈடன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன் அந்தோனி|ஈடன் அந்தோனி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடித்து சிட்வெல்|ஈடித்து சிட்வெல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு|ஈடிப்பசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு சிக்கல்|ஈடிப்பசு சிக்கல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடு|ஈடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடோ, ஈரோபூமி|ஈடோ, ஈரோபூமி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்போ|ஈப்போ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்ரோ|ஈப்ரோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபல் கோபுரம்|ஈபல் கோபுரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபுரூ உளவியல்|ஈபுரூ உளவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோ|ஈபோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோயே|ஈபோயே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமச் சடங்குகள்|ஈமச் சடங்குகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமப் பேழைகள்|ஈமப் பேழைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமன் டி வேலரா|ஈமன் டி வேலரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமு|ஈமு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈயுண்ணி மாதவப் பெருமாள்|ஈயுண்ணி மாதவப் பெருமாள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்|ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரவைச் சட்டமன்றம்|ஈரவைச் சட்டமன்றம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு|ஈராக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்குடு அணை|ஈராக்குடு அணை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு நாட்டில் கல்வி|ஈராக்கு நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு|ஈராசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு பாதிரியார்|ஈராசு பாதிரியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான்|ஈரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான் நாட்டில் கல்வி|ஈரான் நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரானிய அரசியல்‌ |ஈரானிய அரசியல்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரி ஏரி|ஈரி ஏரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈலம்|ஈலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்|ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழக்காசு|ஈழக்காசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத் தமிழ் இலக்கியம்|ஈழத் தமிழ் இலக்கியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத்துப்பூதன் தேவனார்|ஈழத்துப்பூதன் தேவனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழம்|ஈழம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழமண்டல சதகம்|ஈழமண்டல சதகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழவர்|ஈழவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈற்று வரித்தொடர்|ஈற்று வரித்தொடர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனயானம்|ஈனயானம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியசு|ஈனியசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியடு|ஈனியடு]] |- |} </center> == உள்ளிணைப்பு தேவையானவை== * [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]] * [[இபுனியன்‌ படைப்போர்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌]] ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : 373lq3kdyuy3xz0uv5qwuwvxruo8f4d அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf 252 589708 1948329 1898999 2026-06-21T15:55:24Z Info-farmer 232 1948329 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=<big>[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|1]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf|2]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 3.pdf|3]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf|4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 5.pdf|5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 6.pdf|6]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 7.pdf|7]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8.pdf|8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf|9]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10.pdf|10]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11.pdf|11]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 12.pdf|12]] - [[அட்டவணை:கைதி எண் 6342.pdf|13]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf|14]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf|15]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf|16]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf|17]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf|18]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf|19]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf|20]]</big> |School= |Publisher=பாரி நிலையம் |Address=சென்னை |Year=1988 |Source=pdf |Image=1 |Number of pages=232 |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 9=பொருளடக்கம் /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] mrhx1co0bp1omzrxhx0za0w6pyea414 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/825 250 623922 1948430 1948291 2026-06-22T01:21:53Z Sridevi Jayakumar 15329 1948430 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆனே, மாதவ சிரீஅரி|785|ஆனை - ஐயா}}</noinclude>சீர்திருத்தங்கள் குறித்த மோதிலால் நேரு குழுவின் அறிக்கையை வரைவதில் இவர் சிறப்பாகத் தொண்டாற்றினார். இந்தியத் தேசியக் காங்கிரசு இயக்கத்தில் இவர் பல பொறுப்புகளை வகித்தார். அனைத்து இந்தியக் காங்கிரசுக் குழுவின் உறுப்பினராகவும், (1920-30) காங்கிரசு நிருவாகக் குழுவின் உறுப்பினராகவும், (1924-25) விதர்ப்ப மாநிலக் கங்கிரசுக் குழுவின் தலைவராகவும் (1930-ஆம் ஆண்டு வரையிலும்) இவர் பொறுப்பு வகித்தார். உப்பு வரிக்கெதிராகக் காந்தியடிகள் தண்டிப் பயணத்தைத் தலைமையேற்று நடத்தியபோது. சட்டமன்றப் பேரவையின் உறுப்பினர் பதவியை இவர் துறந்தார், பின்னர்க் காட்டுச் சத்தியாக்கிரகம் (Jungle Satyagraha) என்னும் போராட்டத்தை இவரே ஏற்பாடு செய்தார். அரசுக்குச் சொந்தமான பாதுகாக்கப்பட்ட காடுகளில் சிறிதளவு புல்லை வெட்டிச் சத்தியாக்கிரகம் செய்தார். இதனால் இவருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. காந்தி-இர்வின் ஒப்பந்தத்திற்கான பேச்சுகள் நடந்துகொண்டிருந்தபோது, தமக்கு உறுதுணையாக இருக்குமாறு காந்தியடிகள் ஆனேயைத் தில்லி வருமாறு அழைத்தார். இந்தியத் தேசியக் காங்கிரசுக் கட்சியின் நிகழ்நிலைத் தலைவராக (Acting President) (933-இல் நியமிக்கப்பட்டார். திரிபுராக் காங்கிரசின் போது (1939) காங்கிரசு நிருவாகக் குழு, சுபாசு சந்திரபோசுக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானத்தை இவர் எதிர்த்தார். இரண்டாம் உலகப்போர் 1939-இல் மூண்டபோது சட்டமன்றப் பேரவை உறுப்பினர் பதவியை இவர் துறக்கவில்லை. மேலும், 1941-ஆம் ஆண்டில் இந்திய அரசப் பேராளரின் நிருவாகக் குழுவின் உறுப்பினராகப் பொறுப்பேற்று, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பற்றிய துறையின் பொறுப்பாளராக்கப்பட்டார். அப்போது அரசப் பேராளராக இருந்த இலின்லித்கோ பிரபு, காந்தியடிகளை ஆகாகான் (Agakhan) மாளிகையிலிருந்து விடுதலை செய்யுமாறு இவர் வேண்டியதை ஏற்க மறுத்தார். அதனால் ஆனே மத்திய நிருவாகக் குழுவின் உறுப்பினர் பதவியைத் (1943) துறந்தார். பின்னர், இவர் இந்தியத் தூதராக (1943-47) இலங்கைக்கு அனுப்பப்பட்டார். பண்டித சவகர்லால் நேருவின் கருத்தினை ஏற்றுக்கொண்டு, அரசியல் நிருணய அவையின் உறுப்பினராகப் பொறுப்பேற்றபோது இந்தியத் தூதர் பதவியைத் துறந்தார். பின்னர்ப் பீகார் மாநில ஆளுநராக இவர் 1948-இல் அமர்த்தப்பெற்றார். அன்றியும், இந்திய நாடாளுமன்றப் பேரவையின் (Lokh Sabha) உறுப்பினராக 1959-முதல் 1966 வரை நீடித்தார். வேத இலக்கியங்களிலும், வடமொழிச் செம்மொழி இலக்கியங்களிலும் ஆனே தலைசிறந்த வல்லுநர். இவர் உலோகமானிய பாலகங்காதர திலகரைப் பின்பற்றிய சீரிய தொண்டர். பொதுவாழ்விலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், திலகரின் வாழ்க்கை வரலாற்றை வடமொழியில் இதிகாசச் செய்யுள் வடிவில் 11,000 செய்யுட்களில் எழுதினார். இவர் கடுமையான உழைப்பாளி; சமய ஈடுபாடு மிக்கவர்; சமூகச் சீர்திருத்தக்காரர்; சீரிய தேசியவாதி; இந்தியாவின் பண்பாட்டு மரபு குறித்துப் பெருமிதம் கொண்ட பெருந்தகையாளர்; சிந்தனைச் சிற்பி; ஒழுக்கநெறியில் கட்டுப்பாடு குலையாதவர்; இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டு உழைத்தவர்: அரசியல் அமைப்புச் சட்ட வல்லுநர்; திலகர், காத்தியடிகள், பண்டித நேரு போன்றவர்களிடம் பெரும் பதவிகளை வகித்த பெருமையுடையவர். நேர்மையான கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தபோதும், இவர் மேற்கூறிய தலைவர்களுடன் தெருக்கமான தொடர்பினைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியக் குடியரசுத் தலைவர் 1968-ஆம் ஆண்டு சனவரி மாதம் 26-ஆம் நாள் இவருக்குப் ‘பத்ம விபூசன்’ (Padmavibhushan) என்னும் விருதினை வழங்கிப் பாராட்டினார். அதே ஆண்டில் தம் 88-ஆம் வயதில் இவர் காலமானார்.{{Right|வி.டி.தி.}} <section end="ஆனே, மாதவ சிரீஅரி"/> <section begin="ஆனை - ஐயா"/> {{dhr}} <b>ஆனை - ஐயா</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் வாழ்ந்த இரு இசைப்புலவர்களாவர். இவ்விருவரும், தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோசிக் காலத்தில் (கி.பி.1800- கி.பி. 1832) அவருடைய அரசவையில் அரசவைப் புலவர்களாகத் திகழ்ந்தனர். தஞ்சைக்கருகிலுள்ள வையைச்சேரி என்னுமூரில் பிறந்த இவ்விருவரும் உடன் பிறந்தோராவர்; அந்தண மரபினர். ஆனை ஐயர், ஐயாவையர் எனப் பெயர் பெற்ற இவர்களை மக்கள் ‘ஆனை-ஐயா’ என்று அழைத்தனர், தமிழ், தெலுக்கு, வடமொழி ஆகிய மொழிகளிலும், இசையிலும் புலமை மிக்கவர்கள். தமிழிலும் தெலுங்கிலும் உமாதாசன் என்னும் முத்திரை அமையப் பல இசைப்பாடல்களை இயற்றியுள்ளனர். வையைச்சேரி, திருவையாறு ஆகிய இடங்களிலுள்ள இறைவன்மீது பல இசைப் பாடல்கள் இயற்றியுள்ளனர். இசையுலகில் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் பெருமை பெற்று விளங்கிய மகாவைத்திய நாதையர் தொடக்க நிலையில் இவர்களிடம் இசைப்பயிற்சி பெற்றார். <section end="ஆனை - ஐயா"/> {{nop}}<noinclude></noinclude> kxj05zj46y5rbq5pqu4d95kn5e7c1zc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/826 250 623923 1948431 1866154 2026-06-22T01:23:41Z Sridevi Jayakumar 15329 1948431 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆனைக்கா|786|ஆனை மலை}}</noinclude><section begin="ஆனைக்கா"/> {{dhr}} <b>ஆனைக்கா</b> சோழ நாட்டிலுள்ள தேவாரப்பாடல் பெற்றதலங்களுள் ஒன்று. இவ்வூர் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே ஒருகல்தொலைவில் உள்ளது; காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இது பஞ்சபூதத் தலங்களில் (அப்பு) நீர்த்தலம்; வெண்நாவல் (சம்பு) மரத்தடியில் இறைவன் எழுந்தருளியுள்ளதால் சம்பு கேசுவரம் என்னும் பெயர் பெற்றது; மிகப் பெரிய கோயில். இறைவன் பெயர் சம்புகேசுவரர்; இறைவி - அகிலாண்ட நாயகி, அம்பிகையின் கோயில் தனியாக உள்ளது. சிலந்தியும் ஆனையும் பூசித்த இத்தலம் வீராட்புருடனின் சுவாதிட்டானத் தலமாகக் கருதப்படுகிறது. கோச் செங்கட் சோழ மன்னன் கட்டிய இத்திருக்கோயிலில், ஐந்து திருச்சுற்றுகள் உள்ளன. சிவபெருமான் சித்தராக வந்து வேலைக்குத் தகப் பொன்னாகும்படி திருநீற்றையே கூலியாகக் கொடுத்துக் கட்டுவித்ததாகக் கூறப்படும் ‘திரு நீறிட்டான் மதில்’ சிறப்பானது. மூவரும் பாடிய இத்தலத்தை அருணகிரியார் தம் திருப்புகழில் போற்றியுள்ளார். காளமேகப் புலவர் அருள்பெற்றது இத்தலத்தில்தான், இத்தலத்தருகில் திருவரங்கம் உள்ளது.{{Right|இரா.கி.}} <section end="ஆனைக்கா"/> <section begin="ஆனைகுண்டி"/> {{dhr}} <b>ஆனைகுண்டி</b> ஓர் ஊரின் பெயர். யானைப் பள்ளம் என்பது இதன் பொருள். விசயநகரப் பேரரசில் விசயநகரத்தின் ஒரு பகுதியை ஆனைகுண்டி என்றனர். இக்காலத்தில் இதை அம்பி என்று கூறுகிறார்கள். இங்குத்தான் விசயநகரம் புதிதாக நிறுவப் பெற்றது. ஒரு காலத்தில் இது சமண சமய மையமாக இருந்தது. அரிஅரர் - புக்கர் என்னும் இரு சகோதரர்கள் இவ்விடத்தில் இந்துப் பேரரசு ஒன்றினை உருவாக்கி, முசுலிம் படையெடுப்பாளரைத் தடுத்து நிறுத்தும் எண்ணத்துடன் அமைக்கப்பட்ட விசயநகரப் பேரரசு இங்குத்தான் கால்கோளிடப் பெற்றது. மாதவ வித்தியாரண்யர் என்னும் ஆசாரியர் இவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். <section end="ஆனைகுண்டி"/> <section begin="ஆனைமங்கலச் செப்பேடுகள்"/> {{dhr}} <b>ஆனைமங்கலச் செப்பேடுகள்</b> சோழர் வரலாற்றை அறிய உதவும் செப்பேடுகள். ஆனை மங்கலச் செப்பேடுகள் பெரியவை, சிறியவை எனவும், பெரிய இலெய்டன் செப்பேடுகள், சிறிய இலெய்டன் செப்பேடுகள் எனவும் சொல்லப்படுகின்றன. ஆனைமங்கலம் என்றும் சிற்றுரைப் பள்ளிச்சாந்தமாக அளித்ததாக இச்செப்பேடுகள் கூறுவதால், ஆனை மங்கலச் செப்பேடுகள் என்றும், இந்தியாவில் தச்சுக் குடியேற்றங்களை அமைத்த தச்சுக்காரர்களின் மூலம் இச்செப்பேடுகள் ஆலந்து நாட்டிலுள்ள இலெய்டன் அருங்காட்சியகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதால் இலெய்டன் செப்பேடுகள் என்னும் கூறப்படுகின்றன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 826 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 60 |oTop = 350 |oLeft = 20 |Location = center |Description = }} {{center|ஆனைமங்கலச் செப்பேடுகள்}} கடார வேந்தனாகிய மாறவிசயதுங்கவர்மன் நாகப்பட்டினத்தில் தன் தந்தை சூடாமணிவர்மரின் பெயரில் ‘சூடாமணி வர்ம விகாரம்’ என்னும் புத்த விகாரைக் கட்டுவதற்கு முதலாம் இராசராச சோழன் தனது 21-ஆம் ஆட்சி ஆண்டில் அனுமதி அளித்ததுடன் ‘ஆனை மங்கலம்’ என்னும் சிற்றூரைப் பள்ளிச் சந்தமாகவும் அளித்தான். இப்புத்த விகாரம் முதலாம் இராசேந்திரன் காலத்தில் முடிவுற்றதால், இவன் தன் தந்தையின் அறக்கட்டளையைச் செப்பேடுகளில் பொறித்தான், இலையே ‘ஆனை மங்கலச் செப்பேடுகள்’ (பெரியவை) எனக் குறிக்கப் பெறுகின்றன. இவை 21 தகடுகளைக் கொண்டவை. 21 செப்பேடுகளுள் முதல் ஐந்து செப்பேடுகள் வடமொழியில் கிரந்த எழுத்திலும் மீதமுள்ள 16 செப்பேடுகள் தமிழ் மொழியில் தமிழ் எழுத்திலும் எழுதப்பட்டுள்ளன. இச்செப்பேடுகள் ஒரு பெரிய வளையத்தில் கோக்கப் பட்டுச் சோழ் இலச்சனையுடன் காணப்படுகின்றன. இவை சோழ மரபுவழிப் பட்டியலையும் அவ்வரசர்களின் வெற்றிகளையும் கூறுகின்றன். <b>ஆனைமங்கலச் செப்பேடுகள் (சிறியவை)</b> முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பெற்றன. இச்செப்பேடுகளும் இலெய்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன, இவ்விரண்டிற்கும் வேறுபாடு தெரியுமாறு, இதனைச் சிறிய இலெய்டன் செப்பேடுகள் எனக் குறிப்பர். முதம் இராசராசன் காலத்தில் அளிக்கப்பட்ட ஆனை மங்கலச் சிற்றூரின் பள்ளிச்சந்த உரிமை முடிவுற்றதால், அதனைப் புதுப்பிக்கும் பொருட்டு இச்செப்பேடுகள் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் அளிக்கப்பட்டன. <section end="ஆனைமங்கலச் செப்பேடுகள்"/> <section begin="ஆனை மலை"/> {{dhr}} <b>ஆனை மலை</b> தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு குன்று. இக்குன்று மதுரை நகரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் மதுரை-மேலூர் பெருவழியில் ஒத்தக்கடை என்னும் சிற்றூருக்கு அருகில் உள்ளது. யானை ஒன்று தன் துதிக்கையை நீட்டிப் படுத்திருப்பது போன்ற தோற்றம் கொண்டுள்ள-<noinclude></noinclude> nfgv9ukrm2x1ooy6c9r7pr7jawa9axk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/827 250 623924 1948432 1866164 2026-06-22T01:25:23Z Sridevi Jayakumar 15329 1948432 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஆனை மலை|787|ஆனை மலை}}</noinclude>மையின் இது ஆனைமலை எனப்பட்டது. இங்கிருந்த சமணத் துறவிகள் தங்களது மந்திரத் திறத்தால் ஒரு யானையை உருவாக்கிச் சைவம் தழைத்தோங்கிய மதுரை நகரை அழிக்க முனைந்தனர். அந்த யானையின்மீது சிவபெருமான் அம்பொன்றினை எய்து அதனை அசையாததொரு மலையாக்கிவிட்டார் என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. இம்மலையில் உள்ள சில குகைகளில் பிராமி வடிவக் கல்வெட்டுகள் பல உள்ளன. வரலாற்றுச் சிறப்புடைய இம்மலையில் நரசிம்மப் பெருமானுக்கு ஒரு குடை வரை கோயிலும், முருகப் பெருமானுக்கு ஒரு குடை வரை கோயிலும் உள்ளன. இதனருகில் சமண தீர்த்தங்கரர் படிமங்களும் சமண முனிவர்கள் வாழ்ந்ததற்குரிய அறிகுறிகளும் கல்வெட்டுகளும் உள மலைக் குகைகளில் சமணப் படுக்கைகளும், கல்வெட்டுகளும் உள். நரசிம்மர் குடைவரை கோயில், பாண்டிய மன்னன் நெடுஞ்சடையன் பராந்தகனின் முதலமைச்சனான மூவேந்த மங்கலப் பேரரையன் ஆகிய மாறன் காரி என்பானால் குடையப்பட்டது. இது முற்றுப் பெறுமுன் மாறன்காரி இறந்தான். எனவே இவன் தம்பி மாறன் எயினன் இதனை முற்றுப்பெற வைத்தான். இவ்விரு குடைவரைகளும் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இக்குகைக் கோயிலிலுள்ள கல்வெட்டொன்று தமிழும் வடமொழியும் கலந்து எழுதப்பட்ட இருமொழிக் கல்வெட்டாக இருக்கிறது. இங்கிருக்கும் பல தூண்கள் கூடிய மண்டபம். கோபுரம் ஆகியவை பிற்காலத்தில் கட்டப்பட்டவையாகும். இதன் மூலச் சன்னிதி ஒரு குகையாகும். இக்குகையில் இரண்டு பெரிய தூண்களும் சுவருடன் ஒட்டிய தூண்களும் இருக்கின்றன. திருப்பரங்குன்றம் கோயில் போன்று இங்கிருக்கும் குகையும் மண்டபத்திற்குப் பின்புறமுள்ளது. இதற்கு அருகில் இலாடமுனிக் கோவில் உள்ளது. இக்கோயிலும் நரசிம்மர் குகைக் காலத்தைச் சார்ந்ததேயாகும்; இக்குகைக் கோயில் முருகளையும் அவர் தம் துணைவியாரையும் கொண்ட கோயிலாகும். படிக்கட்டுகளுடன் கூடிய மண்டபத்தின் பின்னால் முருகன்சன்னிதி உள்ளது. மண்டபம் இரு பெரிய தூண்களுடனும் அவற்றுடன் ஒட்டிய தூண்களுடனும் உள்ளது. இக்குகைக் கோயிலிலுள்ள இரண்டு குள்ளமான தெய்வ கணங்கள், கூரையில் உள்ள சிற்ப வேலைப்பாடு அமைந்த பிதுக்கத்தைச் சிலையுருவத் தூண்கள் போன்று தாங்கி உள்ளன. மூல அறை நுழைவாயிலின் இருபக்கங்களிலும் மயிலும் சேவலும் சிலைவடிவில் உள்ளன. இங்கு நன்றாகச் செதுக்கப்பட்ட அடியார்களின் சிற்பங்கள் இறைவனுக்குப் பூமாலை சாத்துவது போன்று செதுக்கப்பட்டுள்ளன. முருகன் தம் தேவி தேவசேனைவுடன் அமர்ந்த நிலையில் உள்ளார்.{{nop}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 827 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 128 |oTop = 43 |oLeft = 200 |Location = center |Description = }} {{center|ஆனைமலை சுப்பிரமணியர்<br>குகைக் கோயில் நுழைவாயில்}} <section end="ஆனை மலை"/><noinclude></noinclude> tpo7jf4z88ds74hb7j1m5ozbcgahswn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/828 250 623925 1948433 1866208 2026-06-22T01:26:18Z Sridevi Jayakumar 15329 1948433 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|3em}} <section begin="இ"/> {{dhr}} {{dropinitial|இ}} தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாம் உயிரெழுத்து; குற்றெழுத்துகள் ஐந்தனுள் இரண்டாவது. <b>ஒலி</b>: ஒலிப்பு முறையில் மேல் (High), முன் (Front), இதழ்குவியா (Unrounded), ஒலிப்புடை (Voiced), நெகிழ் (Lax), குற்றுயிர் (Short Vowel) எனக் குறிப்பர். இவ்வெழுத்து, முதல் இடை கடையென மொழி மூவிடத்தும் வரும். <b>வடிவம்: பிராமி</b>: இன்றைய வழக்கில் ஈ என நெட்டெழுத்தாக எழுதப் படுவது பழங்காலத்தே .|. என்ற வடிவில் எழதப்பெற்றது. அக்காலத்தே இவ்வெழுத்துக்குரிய ஒலிப்பு, குறிலாகவும் நெடிலாகவும் இருந்துள்ளது. அதாவது, குறில், நெடிலாகிய இரண்டொலிப்புகட்கும் .|. என்னும் ஓரெழுத்தினையே பயன்படுத்தியுள்ளனர். இகரத்தைக் குறிக்க முப்பாற்புள்ளி இடும் வழக்கு கி.பி. 1, 2-ஆம் நூற்றாண்டுகளிலிருந்தே தொடங்குகிறது. தொல்காப்பியர் முப்பாற் புள்ளி எனக் குறிப்பது ‘.|.’ என்ற வடிவமேயாகும். கோட்டினையும் புள்ளியெனஸ் பழைய மரபு. தமிழகத்தே காணப்படும் பல கல்வெட்டுகளில் காணப்படும் இம்முறைகளைக் கீழே காண்க: :{| |மாங்குளம் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.மு. 2-1.நூ.) ||<br>(=இ) |- |மாங்குளம் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.மு.2-1.நா.) ||<br>(=ஈ) |- |திருவாதவூர்க் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.மு. 2-1. நூ.)||<br>(=இ) ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 20 |cHeight = 213 |oTop = 348 |oLeft = 190 |Location = center |Description = }} |- |கொங்கர் புளியங்குளம் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.மு.2-1.நூ)||<br>(=ஈ) |- |கீழ்வளவுக் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.மு. 21. நூ) ||<br>(=இ) |- |மேட்டுப்பட்டி கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.மு. 2-1. நூ.) ||<br>(=இ) |- |சித்தன்னவாசல் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.மு. 2-1. நூ.) ||<br>(=ஈ) |- |சித்தன்னவாசல் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.மு. 2-1. நூ.) ||<br>(=இ) |- |அழகர்மலைக் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.மு. 2-1. நூ.) ||<br>(=இ) |- |திருப்பரங்குன்றம் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.பி. 1-2. நூ.) ||<br>(=ஈ) |- |யானைமலைக் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.பி. 1-2. நூ.) ||<br>(=இ) ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 20 |cHeight = 148 |oTop = 100 |oLeft = 425 |Location = center |Description = }} |- |புகழுர்க் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.பி. 3-4. நூ.) ||<br>(=இ) |- |பூலாங்குறிச்சிக் கல்வெட்டு<br>{{gap|2em}}(கி.பி. 4-5. நூ.) ||<br>(=இ) |- |} <b>வட்டெழுத்து</b>: வட்டெழுத்துகளின் வளர்ச்சிப் போக்குகளைக் கொண்டு கி.பி. 950 வரையிலானவற்றை முற்கால வகையென்றும், கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரையிலானவற்றை இடைக்கால வகையென்றும், கி.பி, 18-ஆம் நூற்றாண்டு வரையிலானவற்றைப் பிற்கால வகையென்றும் பகுப்பர். இவ்வளர்ச்சிப் போக்கில்.... .... .... இகரவெழுத்து அடைந்த நிலைகளைக் கீழே காணலாம். இவை பெரும்பான்மையும் பாண்டியர் கல்வெட்டுகளில் காணப்படுபவை. (i) முற்காலம் (கி.பி, 950 வரை) :{| |(சு. கி.பி. 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் செப்பேடுகள் (சென்னை, அருங்காட்சியகம்). || .... |- |(சு. கி.பி. 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் - யானைமலைக் கல்வெட்டு. || .... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_2.pdf |Page = 828 |bSize = 480 |cWidth = 35 |cHeight = 175 |oTop = 390 |oLeft = 425 |Location = center |Description = }} |- |(சி. கி.பி 760) சடிலவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் வேள்விக்குடிச் செப்பேடுகள். || .... |- |(கி.பி. 870) பாண்டியன் வரகுணன் ஐவர்மலைக் கல்வெட்டு. || .... |- |(கி.பி. 870) பாண்டியன் வரகுணன் திருச்செந்தூார்க் கல்வெட்டு. || .... |- |} {{nop}}<noinclude></noinclude> 5kq2ovn1h85l4u8qgppht8wvovvigim பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/831 250 623983 1948434 1866439 2026-06-22T01:28:58Z Sridevi Jayakumar 15329 1948434 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இக்கி தாமசு|791|இக்கேடா அயாட்டோ}}</noinclude>:எ-டு. கத்திக்கு>கத்திக்கி xi) பேச்சு வழக்கில் இது எகரமாதலும் உண்டு: :எ-டு. இலை> எலே பேச்சு வழக்கில் இது இடம்பெயர்ந்து எகரமாதலும் உண்டு: :இரண்டு>ர்இ அண்டு>ரெண்டு {{Right|கோ.வி.}} <section end="இ"/> <section begin="இக்கி தாமசு"/> {{dhr}} <b>இக்கி தாமசு (கி.பி. 1740-1822)</b> என்பார் ஓர் ஓவியர். இவர் கி.பி. 1740-ஆம் ஆண்டின் பிறந்தார். கருநாடக மாநிலத்தைச் சார்ந்த சீரங்கப்பட்டணத்தில் கி.பி.1799-இல் இவர் பலவரலாற்றுத் தொடர்பான படங்களைச் சித்திரித்தார். ‘பழங்குறிப்பு வழி ஓவிய, சிற்பக்கலை வரலாறு’ (The History of Painting and Sculptures from the Earliest Accounts, 1788) என்னும் நூலை இவர் கி.பி. 1788-ஆம் ஆண்டில் வெளியிட்டார். இவர் கி.பி. 1822-ஆம் ஆண்டில் காலமானார். <section end="இக்கி தாமசு"/> <section begin="இக்கு"/> {{dhr}} <b>இக்கு</b> ஒரு சப்பானியப் புதின எழுத்தாளர், சிப்பென்சா இக்கு (Jippensha Ikku) என்பது இவரது முழுப்பெயராகும். இவர் கி.பி. 1765-1831-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். இவர் எழுதிய ‘கிசாகுருசு’ (Hizakurige) என்னும் புதினம், சப்பானிய நகைச்சுவைப் புதினங்களுள் தலை சிறந்தது, இவர் இந்த நூலை இருபது ஆண்டுக் காலத்தில் பன்னிரண்டு பகுதிகளாக வெளியிட்டார். விரிந்து பரந்து விளங்கும் இந்நூல், கொச்சை மொழியும் கேலிப்போக்கும் கொண்டது. இப்புதிளம், சமுதாயத்திலுள்ள எளிய, நடுத்தர வகுப்பினரின் வாழ்க்கை நிலையினை அங்கதப்படுத்திக் காட்டுகிறது. இது, சடோ (Edo) நகரத்திலிருந்து ஒசாகா செல்லும் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் இரண்டு குறும்பர்களின் நிகழ்ச்சிகளைச் சித்திரிப்பதாக உள்ளது, இது மிடுக்கான நடையில் நகைச்சுவை ததும்ப அமைந்துள்ளது. சமுதாய அடிப்படையில் மெய்ம்மை கூறும் இப்புதினப் பாங்கினை ஒட்டிப் பல புதினங்கள், சப்பானில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டிலும், 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தோன்றலாயின. இவர் பல நாடகங்களையும் எழுதியுள்ளார். <section end="இக்கு"/> <section begin="இக்குடோசா"/> {{dhr}} <b>இக்குடோசா</b> என்பவர் ஒரு திறமை வாய்ந்த இந்தியச் சிற்பக் கலைஞர், இவரைப் பற்றிய விவரத்தைக் கருநாடக மாநிலத்தைச் சார்ந்த தவாண்கரே (Davanagere) என்னும் ஊரில் கிடைத்த கல்வெட்டொன்று கூறுகிறது. இக்கல்வெட்டு கி.பி. 1113-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. <section end="இக்குடோசா"/> <section begin="இக்குவான்"/> {{dhr}} <b>இக்குவான்</b> என்னும் அரபுச் சொல்லுக்கு உடன் பிறந்தவர் என்பது பொருள். வகாபிகள் (Wahabs) என்னும் இசுலாமியக் குழுவினருக்கு இப்பெயர் சூட்டப்படுகிறது. அப்துல் வகாபு என்பாரின் போதனைகளைப் பின்பற்றுபவர்கள் வகாபிகள் எனப்படுவர். இவர் வகாபிக் குழுவைக் கி.பி. 1745-இல் நிலைநாட்டினார். இசுலாமியச் சமயத்தைச் சீர்திருத்த வந்தவர் என்று இவர் தம்மை அறிவித்துக் கொண்டார். திருகுர்-ஆன் என்னும் இசுலாமியச் சமய மறைநூல் ஏற்றுக்கொள்ளாத அனைத்து நடைமுறைகளையும் இவர் எதிர்த்தார். இபின் சாடு (Ibn Saud) என்பார் 1912-ஆம் ஆண்டில் சவுதி அராபியாவின் மன்னரானார். இவர் வகாபிகள் ஆயிரக்கணக்கானோரை வேளாண்மைக் குடியிருப்புகளில் குடியேற வைத்தார். இக்குடியிருப்புகளை இக்குவான் (Ikhuvan) என்றும் கூறுவர். <section end="இக்குவான்"/> <section begin="இக்கேடா அயாட்டோ"/> {{dhr}} <b>இக்கேடா அயாட்டோ</b> என்பவர் சப்பான் நாட்டுத் தலைமை அமைச்சராயிருந்தவர். இவர் 3-12-1899-இல் இரோசிமா (Hiroshima) விலுள்ள உயோசினா (Yoshina) வில் பிறந்தார். கியோட்டா இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் 1925-இல் பட்டம் பெற்ற இக்கேடா அவாட்டோ (Ikeda, Hayato) அரசாங்க வரி அலுவலராகப் பதவியேற்றார். பதவிகளில் படிப்படியாக உயர்ந்து 1945-ஆம் ஆண்டில் தேசிய வரிக் குழுவின் தலைவரானார். இவர் 1947-இல் யோசிதா (Yoshida) அவர்களின் முதல் அமைச்சரவையில் துணை நிதி அமைச்சராகப் பணிபுரிந்தார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 831 |bSize = 375 |cWidth = 102 |cHeight = 120 |oTop = 240 |oLeft = 223 |Location = center |Description = }} {{center|அயாட்டோ இக்கேடா}} பாராளுமன்றத்தின் மக்கள் அவையின் உறுப்பினராக 1949-இல் தேர்ந்தெடுக்கப்பெற்ற இக்கேடா, சிறிது காலத்திற்குள் யோசிதா அவர்களின் மூன்றாய் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், 1950-இல் பன்னாட்டு வாணிகம், தொழில் ஆகிய துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்தார். இவர் 1951-இல்-<noinclude></noinclude> qbnq98aq7u376185oe2xakvt42b1cau பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/832 250 623985 1948435 1866467 2026-06-22T01:29:40Z Sridevi Jayakumar 15329 1948435 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இக்கேரி நாயக்கர்கள்|792|இக்கேரி நாயக்கர்கள்}}</noinclude>சான் பிரான்சிசுகோ அமைதி மாநாட்டிற்குச் சப்பானியத் தூதுக் குழுவின் உறுப்பினராகச் சென்றார். பின்னர் முற்போக்குக் கட்சியின் பொதுச் செயலரானார். சிறிது காலமே பதவி வகித்த இதிபாசி (Ishibashi) அவர்களின் அமைச்சரவையிலும் இவர் நிதி அமைச்சராகப் பதவி வகித்தார். இவர் கிசி (Kishi) என்பாரின் அமைச்சரவையிலும் அமைச்சர் பதவி வகித்துச் சப்பானியப் பொருளாதார வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் நெருங்கிய பொருளாதார உறவுகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கட்டிக் காத்ததுடன், பொதுவுடைமை நாடுகளுடனும், குறிப்பாக உருசியாவுடனும் சீனாவுடனும் வாணிகத் தொடர்புகளை வைத்துக் கொள்வதில் இவர் ஆர்வம் காட்டினார். நோய் வாய்ப்பட்டதன் விளைவாக இவர் 1964-இல் பதவியிலிருந்து விலகினார். இவர் 1965-ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 13-ஆம் நாள் தோக்கியோவில் (Tokyo) காலமானார். <section end="இக்கேடா அயாட்டோ"/> <section begin="இக்கேரி நாயக்கர்கள்"/> {{dhr}} <b>இக்கேரி நாயக்கர்கள்</b> மைசூர் மாநிலத்தில் சிமோகா பகுதியினையும், தென் கன்னடம் சேர்ந்த பழைய கருநாடகப் பகுதியினையும் ஆண்டவர்கள். இவர்கள் இக்கேரி என்ற நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். இதனால், இவர்கள் இக்கேரி நாயக்கர்கள் என்ற பெயரைப் பெற்றனர். இவர்களின் மரபு, பசப்பர் என்பவரின் மகன் செளடப்பா என்பவரின் காலம் முதற்கொண்டு தொடங்குகிறது. பசப்பர் என்பார் சில காலம் கெ-ள-தி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தார். இவருக்குப் பிறகு இவர் மூத்த மைந்தர் சதாசிவ நாயக்கர் என்பார் அரியணை ஏறினார். இவர் கி.பி.1513 முதல் 1560 வரை வாழ்ந்தவர்; திறமைகள் பல பெற்று விளங்கியவர்; நாட்டு மக்களுக்கு நல்லாட்சி தந்தவர். இவர் காலத்தில் விசயநகரப் பேரரசு பாமினிச் சுல்தான்களுடன் போரிட்டு வந்தது. அப்போரில் விசயநகரப் பேரரசரான இராமராயருக்குச் சதாசிவ நாயக்கர் உதவி புரிந்தார். பீசப்பூர், பீடார் சுல்தான்களைப் போரில் வென்றார். கருநாடகத்தில் உள்ள பாரகூர், மங்களாபுரம், சந்திரகுத்தி போன்ற கோட்டைகளை வென்றார். இவர் இக்கேரி நகரில் ஈசுவரருக்கு எழில் மிக்க கோயில் ஒன்றைக் கட்டினார். இதன் பின்னர், அரசியலை விட்டு விலக எண்ணிய சதாசிவர், தம் தம்பியான பத்திரப்ப நாயக்கருக்கு முடிசூட்டிவிட்டுத் துறவறம் பூண்டார். பத்திரப்ப நாயக்கர், இம்மடி சதாசிவ நாயக்கர் என்றும் அழைக்கப்பட்டார். இவர் சிறிது காலம் ஆட்சிப் பொறுப்பேற்று அமைதியாக ஆட்சிபுரிந்து வந்தார். இவர் காலத்தில்தான் கெ-ள-தி என்னும் இடத்தில் இருந்த தலைநகர், இக்கேரி என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது. இவருக்குப் பின்னர்ச் சதாசிவ நாயக்கரின் மக்களான தொட்டசங்கண்ண நாயக்கரும் சிங்கசங்கண்ண நாயக்கரும் ஆட்சி புரிந்தனர். சிங்கசங்கண்ண நாயக்கர் பீசப்பூர் சுல்தானின் படைத்தலைவனான மஞ்சுலகான் என்பவனைத் தோற்கடித்தார்; கேரு சொப்பாவில் ஆண்டு வந்த பைரதேவியை வென்றார். இவர் இக்கேரியில் புதிய நகர் ஒன்றையும் அரண்மனை ஒன்றையும் கட்டி முடித்தார். இவருக்குப் பின்னர் தமையனாரின் மகனான முதலாம் வேங்கடப்ப நாயக்கர் பட்டம் பெற்றார். இவர் கி.பி. 1582-1629 வரை வாழ்ந்தவராவார். இந்த மரபில் சிறந்து விளங்கிய அரசர் இவராவார். இவர் காலத்தில் விசய நகரப் பேரரசு வாரிசுரிமைப் போட்டிகளாலும், உள்நாட்டுக் குழப்பங்களாலும் கி.பி. 1616 முதல் சீர் குலையத் தொடங்கிற்று. இதனால், இவ்வரசர் தன்னாட்சி பெற்றார். போர்ச்சுகீசியர்கள் இவரது நட்பை விரும்பிப் பெற்று வாணிகஞ் செய்யத் தொடங்கினர். இத்தாலி நாட்டுப் பயணி ஒருவர் கி.பி. 1623-இல் இவரது நாட்டில் பயணம் மேற்கொண்டார் என்ற குறிப்புக் காணப்படுகிறது. இவருக்குப் பின், இவர் தமையனாரான வீரபத்திரர் அரியணை ஏறினார். இவர் கி.பி. 1630-1645 வரை நல்லாட்சி புரிந்தார். இக்கேரியில் இருந்த தலைநகரை இவர் கி.பி.1638-இல் பிதுநூருக்கு மாற்றினார். இவருக்கும் பிள் ஆட்சி செய்த சிவப்ப நாயக்கர் என்பார் கி. பி. 1645- 1660 வரை ஆட்சி புரிந்தார். இவர் விசய நகர அரசரான மூன்றாம் சீரங்கதேவருக்கு நண்பராக விளங்கினார்; அவருக்காகப் பீசப்பூர், கோல் கொண்டா ஆகிய சுல்தான்களோடு போர் புரிந்தார். சிவப்ப/நாயக்கருக்குப் பின்னர் இரண்டாம் வெங்கடப்ப நாயக்கரும் இரண்டாம் பத்திரப்ப நாயக்கரும் ஆட்சி புரிந்தனர். பின்னர், முதலாம் சோமசேகரர் அரியணை ஏறினார். இவர் காலத்தில் இவர் நாட்டிற்குத் துறைமுகமாக விளங்கிய பார்சிலோர் (Barcelor) கொள்ளை அடிக்கப்பட்டது. இவர் நாட்டிலுள்ள பிரபுக்கள் கி.பி. 1671-இல் இவரைத் கொலை செய்தனர். இவரைக் தொடர்ந்து இவர் மனைவி சென்னம்மாசி கி. பி. 1697 வரை ஆட்சி புரிந்து வந்தார். இக்காலத்தில் மராட்டியர்கள் இந்நாட்டின் மீது படையெடுத்துச்-<noinclude></noinclude> mndfducxpbul9xd3gf1juwt6nwdcbds பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/833 250 623986 1948436 1866473 2026-06-22T01:31:31Z Sridevi Jayakumar 15329 1948436 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இக்சு தாமசு|793|இக்தியார் உதீன் அல்தூனியா}}</noinclude>‘சௌத்து’ என்ற வரியினைப் பெறும் உரிமையைப் பெற்றனர். பின்னர்ச் சென்னம்மாசியின் வளர்ப்பு மகனான பசப்பர் என்பார் பட்டம் பெற்றுக் கி.பி. 1697-1714 வரை ஆட்சி புரித்தார். இவர் சிறந்த கல்விமான்; ஒழுக்கசீலர்; வடமொழியில் ‘சிவதத்துவ ரத்தினாகரம்’ என்ற நூலை எழுதியுள்ளார், ஐதர் அலி கி. பி. 1763-இல் இந்நாட்டை வென்று தம் நாட்டுடன் இணைத்தார். இதனுடன் இவர்களின் மரபு முடிவுற்றது.{{Right|தி.வீ.}} <section end="இக்கேரி நாயக்கர்கள்"/> <section begin="இக்சு தாமசு"/> {{dhr}} <b>இக்சு தாமசு (கி.பி. 1823-1890)</b> என்பார் அமெரிக்க நாட்டைச் சார்ந்த ஓவியர். இவர் (Hicks Thomas) கி.பி. 1823-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ஆம் தான் பென்சில்வேனியா மாநிலத்தைச் சார்ந்த நியூடவுன் என்னும் ஊரில் பிறந்தார். இவர் பென்சில்வேனியா, நியூயார்க்கு, பாரிசு போன்ற நகரங்களில் படித்தார். இவர் கி.பி. 1849-ஆம் ஆண்டில் நியூயார்க்கு மாநகரில் நிலையாகத் தங்கலானார். இவர், மக்களை உருவமைக்கும் ஓவியர் (Portrait Painter). இக்கலையில் இவர் பெரும் புகழ்பெற்றார். இக்க தாமசு (Hicks Thomas) கி.பி. 1890-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ஆம் நாள் நியூயார்க்கு மாநிலத்தில் திரெண்டன் பால்சு (Trenton Falls) என்னுமிடத்தில் காலமானார். இக்சு தாமசு, ஆபிரகாம் இலிங்கன் (Abraham Lincoln) வில்லியம் கல்லன் பிரியாட்ண்டு (William Cullen Bryant), என்றி வேர்டுசுவொர்த்து இலாங்கு பெலோ (Henry Wadsworth Long Fellow) போன்றவர்களின் படங்களை வரைந்துள்ளார். இப்பெரு மக்கள் இக்சு தாமசின் முன்னர் அமர்ந்து அவருக்குப் படமெழுத வாய்ப்பளித்தார்கள். இம்முறை கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் பழக்கத்தில் இருந்தது. <section end="இக்சு தாமசு"/> <section begin="இக்தா"/> {{dhr}} <b>இக்தா</b> என்பது இசுலாமியக் கலிபாக்களின் படையைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாதந்தோறும் வழங்கப் பெறும் ஊதியத்திற்குப் பதிலாக கொடுக்கப்பட்ட கொடைநிலம். இக்தா (Iqta) முறை கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் நிலைநாட்டப்பட்டது. நாட்டின் கருவூலத்தில் ஏற்பட்ட பொருட் பற்றாக் குறையைத் தவிர்க்க இம்முறை கையாளப்பட்டது. நிலத்தைக் கொடையாகப் பெற்றவர் ‘முக்தா’ எனப்பட்டார். படைத்தலைவருக்கு வழக்கமாகக் கொடுக்கப்படும் ஊதியத்தைக் கணக்கெடுத்து, அதற்கு ஈடாக வருவாய் கிட்டும் நிலத்தை ‘முக்தா’ பெற்றார். இம்முறை ஈரானிய மரபினைச் சார்ந்த பூயுத்து அலுவலர்களின் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. நிலத்தைக் கொடையாகப் பெற்ற அலுவலர் பெரும்பாலும் நகரத்திலேயே வாழ்ந்து வந்தமையால் அவர் இக்தா நிலத்திற்கு வெகு தொலைவில் வாழவேண்டியவரானார். அதன் விளைவாக அவருக்கு மானிய நிலத்தின்மீதும் அதனை உழுது பயிரிடும் உழவர்களின்மீதும் அக்கறை தோன்றவில்லை. அதலால், நிலம் அடிக்கடி மாறுவதும் உண்டு. இத்தாமுறை செய்சுக்குத் (Seljuk) துருக்கர்களின் ஆட்சிக் காலத்தில் மாநிலங்களிலும் புகுத்தப்பட்டது. இது கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் மங்கோலியப் படையெடுப்புகளின் போதும் நீடித்தது. ஆனால், அதனை அடுத்து வந்த உதுமானியரின் (Ottoman) ஆட்சியின்போது இம்முறை மாற்றப்பட்டுத் திமர் (Timar) முறை புகுத்தப்பட்டது. மீண்டும் இக்தா முறை, ஈரானில் இல்கான் (Ilkhan) களின் ஆட்சியின்போது தோன்றலாயிற்று. கொடையாக வழங்கப்பட்டநிலம், பரம்பரை பரம்பரையாகவோ, குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கோ வழங்கப்பட்டது. எகிப்தில் அயூபிதியர்களின் (Ayyubid) ஆட்சியின்போதும் மாம்லுக் குகளின் (Mamluk) ஆட்சியின்போதும் இந்தா முறை கலிபாக்களின் (Caliphs) ஆட்சிப்பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தியாவுக்கு வந்த துருக்கியச் சுல்தான்கள் வருவாய்த் துறைத்தொடர்பாக நிலத்தைப் பல வகையாகப் பிரித்தார்கள். அவற்றுள் ஒன்று இக்தா நிலமாகும். இத்தகைய கொடை நிலங்கள், ஒருசிவ குறிப்பிட்ட ஆண்டுகளுக்கோ, வாழ்நாள் முழுவதற்குமோ கொடுக்கப்பட்டனவாகும். <section end="இக்தா"/> <section begin="இக்தியார் உதீன் அல்தூனியா"/> {{dhr}} <b>இக்தியார் உதீன் அல்தூனியா</b> என்பார் சுல்தானா இரசியாவுக்கு எதிராகக் கலகம் விளைவித்த இசுலாமியப் பிரபுக்களில் ஒருவர். இக்தியார்-உதீன் அல்தூனியா (Ikhtiyar-ud-din-Altuniya), அடிமை வம்சத்தைச் சார்ந்த சல்தானா இரசியா (Sultana Raziya) என்பவள் ஆட்சி செய்த காலத்தில், சர்கிந்துவின் ஆளுநராக (Governor of Sirhind) இருந்தவர். அவரைக் கலகம் செய்யும்படி அரண்மனையில் இருந்த பிரபுக்களும் சிலர் தூண்டிவிட்டனர். இதனை அறிந்த இரசியா அரசியார் கலகத்தை அடக்கப் பெரும்படையுடன் அணிவகுத்துச் சென்றார். ஆனால், அப்போது நடைபெற்ற போரில் இரசியாவின் அன்புக்கு உரியவராயிருந்த சலாலுதின் யாகூத்து (Jalaluddin Yakut) என்பாரைக் கலகம் செய்த பிரபுக்கன் கொன்றுவிட்டு, சுல்தானா இரசியாவையும் சிறையில் அடைத்தனர். சுல்தானா இரசியாவைக் காக்கும் பொறுப்பு, இக்தியார்-உதீன்-அல்தூனியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவளுடைய தம்பி முசி உத்தீன் பக்ராம் (Muiz-ud-din Bahram), சுல்தானாக அறிவிக்கப் பெற்றார். இக்கட்டான இச்சூழலிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளச் சுல்தானா இரசியா அல்துனியாவைத் திருமணம் செய்து கொண்டாள். எனினும், பலன் ஒன்றும் ஏற்படவில்லை. தம் கணவருடன் இரசியா தில்லி நோக்கிப் படையுடன் அணிதிரட்டிக் கொண்டு சென்றாள்.{{nop}}<noinclude> <b>வா. க. 2-100</b></noinclude> qxy0e3haqcpmv6fhjj58osipx4chwqp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/834 250 623988 1948437 1866483 2026-06-22T01:33:28Z Sridevi Jayakumar 15329 1948437 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இக்தியார்-உதீன்-காசிசா|794|இக்பால் நாமா-இ-சகாங்கிரி}}</noinclude>படைகள் கெய்தால் (Kaithal) என்னும் ஊரை அடைந்தபோது, அல்தூனியாவின் துணைவர்கள் இரசியாவைக் கைவிட்டுவிட்டுச் சிதறி ஓடினர். முசி உத்தீன பக்ராம், இரசியாவைச் கி.பி. 1240 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ஆம் நாள் நடைபெற்ற போரில் தோற்கடித்தார். இரசியாவும் அவள் கணவரான, இக்தியார்-உதீன்-அல் தூனியாவும் அடுத்த நாள் கொல்லப்பட்டனர். <section end="இக்தியார் உதீன் அல்தூனியா"/> <section begin="இக்தியார்-உதீன்-காசிசா"/> {{dhr}} <b>இக்தியார்-உதீன்-காசிசா</b> வங்காளத்தை ஆண்ட பக்ருதீன் முபாரக் சா (Fakhr-ud-din Mubarak Shah) என்பாரின் மகன். பக்ருதீன் முபாரக் சா நல்ல தரமான நாணயங்களை வெளியிட்டார். இந்நாணயங்கள், சோனார்கால் (Sonargaou) என்னும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு சுதந்திர ஆட்சி நடத்திய வடக்கு வங்காள அரசினைச் சார்ந்தவர்களால் வெளியிடப்பட்டன. சோனார்கால் கலைஞர்கள் இத்தகைய உயர்தரமான நாணயங்களை வெளியிட்டுப் புகழ்பெற்றவர்கள். பக்ருதீன் முபாரக் சாவின் ஆட்சிக்குச் சான்று பகர்பவை இந்நாணயங்களே ஆகும். இந்நாணயங்களிலிருந்து, பக்ருதீன் முபாரக் சா இயற்கையாகவே இறந்துபட்டார் என்றும், அவருடைய ஆட்சி தொடர்ந்து பத்தாண்டுகள் நீடித்தது என்றும் அறிய முடிகிறது. பக்ருதீன்-முபாரக் சாவின் மகனே இக்தியார்-உதீன்-காசி சா (Ikhtiyar-ud-dih Ghazi Shah). இவர் ஆட்சியைப் பற்றிய விவரம் போதுமான அளவு கிடைக்கவில்லை. <section end="இக்தியார்-உதீன்-காசிசா"/> <section begin="இக்தியார் உதீன்-முகமது"/> {{dhr}} <b>இக்தியார் உதீன்-முகமது</b> வட இந்தியாவில் இசுலாமிய ஆட்சியை நிலைநாட்டிய முகமது கோரியின் (Muhammad Ghori) படைத்தலைவருள் ஒருவர். குத்புதீன் அய்பெக்கும் இக்தியார் உதீன் முகமதுவும் (Qutb-ud-din Aibek and Ikhtiyar-ud-din Muhammad) முகமது கோரியின் இசுலாமிய வட இந்தியாவில் பரப்பக் காரணமா ஆட்சியையிருந்தவர்கள். இக்தியார்-உதீன் முகமது, பீகாரையும் மேற்கு வங்காளத்தின் ஒரு பகுதியையும் வெற்றி கண்டு, முகமது கோரியின் அரசுடன் இணைத்தார். இவர், பக்தியார் கில்சியின் மகன். பக்தியார் கில்சி, முகமது கோரியின் ஆட்சியைக் கிழக்கு வங்காளம் வரை பரப்பினவர். இக்தியார் உதீன் முகமது கி.பி. 1206-இல் காலமானார். <section end="இக்தியார் உதீன்-முகமது"/> <section begin="இக்பால், சர் முகமது"/> {{dhr}} <b>இக்பால், சர் முகமது (கி.பி. 1877-1938)</b> என்பார் உருது மொழியிலும் பாரசீக மொழியிலும் சிறந்த கவிஞர், இவர் இன்றைய பாகிசுத்தாளின் மேற்குப் பஞ்சாபு மாநிலத்தைச் சார்ந்த சியால் கோட்டு (Sialkot) என்னும் ஊரில் பிறந்தார். இலாகூரில் கல்லூரிப் படிப்பை முடித்து, 1905-ஆம் ஆண்டு வரை ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் இங்கிலாந்து சென்று, கேம்பிரிட்கப் பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் தத்துவம் கற்றார்; இங்கிலாந்தில் ‘பார்-அட்-லா’ பட்டம் (Bar-at-Law) பெற்றார். செருமனி நாட்டில் மியூனிச்சுப் பல்கலைக்கழகத்தில் 1908-ஆம் ஆண்டில் ‘பாரசீக புலன் கடந்த மெய்ப் பொருளியலின் வளர்ச்சி’ என்னும் ஆய்வுக் கட்டுரைக்கு டாக்டர் பட்டம் பெற்றார். இக்பால் (Iqbal, Sir Muhammad) நாட்டுப்பற்றுப் பாடல்களையும், இசுலாமிய சமயப் பாடல்களையும் ஆழ்ந்த உள்ளுணர்வோடு பாடிப் பலரை மகிழ்வித்த பெரியார். பாகிசுத்தானின் சிந்தனையின் தந்தையென இக்பால் கருதப்படுகிறார். அலகாபாத்து நகரில் 1930-ஆம் ஆண்டில் நடைபெற்ற ‘முசுலீம் லீகு’ (Muslim League) மாநாட்டில், வடமேற்கு இந்தியாவில் முசுலீம்களின் எதிர்காலம் உறுதியாக நிலை நாட்டப்பட வேண்டுமெனில், அங்கு இசுலாமிய அரசை நிலைநாட்டுவது தவீர்க்க முடியாததென அறைகூவல் விடுத்தார். இவர் கேட்டதெல்லாம். ‘இந்தியாவுக்குள் ஒரு இசுலாமிய இந்தியா’ என்பதேயாம். தனிச் சுதந்திர நாட்டை இவர் கேட்கவில்லை. மாறாக, இந்தியா முழுமைக்கும் நெகிழ்ச்சியுள்ள கூட்டாட்சி அமைப்பு முறையே போதுமென்று கேட்டார். இவர் இக்கருத்தினை 1930 இல் முதன் முதல் வெளியிட்டார். மீண்டும் இதனை 1939-இல் இசுலாமியர் வேண்டினர். அக்காலத்தில் இவர் கருத்து கொள்ளப்படவில்லை. ஆனால், இலர் இறந்த ஒன்பதாண்டுகளுக்குப் பின்னர், 1947-இல் பாகிசுத்தான் (Pakistan) ஏற்பட்டதன் மூலம் இவரது கனவு நனவாகியது. இவரது நினைவாகப் பாகிசுத்தான் அரசு, 1951-ஆம் ஆண்டில் சட்ட முறையான அமைப்பாக ‘இக்பால் கழகம்’ என்பதை நிறுவி, இக்பாலின் நூல்களைக் கற்கவும், புரிந்துகொண்டு மேம்பாடு அடையவும் வழிவகை செய்துள்ளது. இக்பாலின் தத்துவக் கொள்கையை ‘இறைமைக் கோட்பாட்டில் பன்மை வாதம்’ (Theistic Pluralism) என்பர். இவர் 1938-ஆம் ஆண்டில் காலமானார். <section end="இக்பால், சர் முகமது"/> <section begin="இக்பால் நாமா-இ-சகாங்கிரி"/> {{dhr}} <b>இக்பால் நாமா-இ-சகாங்கிரி</b> என்பது ஒரு நூலின் பெயர். இதனை இயற்றியவர் முத்தாமித் கான் (Mutamid Khan) என்பவர். இவர் சகாங்கீர் மன்னரின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த அவைப்புலவர். இந்நூல் சகாங்கீரின் ஆட்சியை அறிந்துகொள்ள உதவும் மூலச்சான்றாகப் பயன்படுகிறது. இது பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது.<noinclude></noinclude> id3r7tu81t5nfa8fw6z0xznswval314 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/835 250 623991 1948438 1866493 2026-06-22T01:34:47Z Sridevi Jayakumar 15329 1948438 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இக்லூ|795|இக்னேசியசு இலயோலா}}</noinclude>இந்நூலிலிருந்து நூர்சகான் எனப்படும் மிகருன்னிசா (Mihr-un-nisa) என்பவள், மிர்சா கியாசுபெகு (Mirza Ghiyas Beg) rarurdhr மகள் என்பது அறியக் கிடக்கிறது. இவர் பாரசீசுத்திலிருந்து பிழைப்புத் தேடி அக்பர் காலத்தில் இந்தியாவுக்கு வந்தவர் என இக்பால் நாமா-இ-சகாங்கிரி (Tkbal-nama-i-Jahangiri), அறிவிக்கிறது. <section end="இக்பால் நாமா-இ-சகாங்கிரி"/> <section begin="இக்லூ"/> {{dhr}} <b>இக்லூ</b> என்பது எசுகிமோ இன மக்களின் இருப்பிடத்தைக் குறிக்கும் பெயர். இது கித்தான் திரையினாலோ விலங்குகளின் தோலினாலோ ஆன வீடு; பனிக்கட்டி அல்லது கல்லினால் கட்டப்பட்ட கட்டிடம் எனவும் கூறலாம். நடுக் கனடா நாட்டின் எசுகிமோக்களின் குளிர்காலப் பனிவீடு இக்லூ (Igloo) வுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. நன்கு இறுகிய நிலையிலுள்ள பனிக்கட்டிப் பாகங்கள் 61 முதல் 91 செ.மீ. நீளமும், 30 முதல் 61 செ.மீ. அகலமும் கொண்டதாய் வெட்டப்படுகின்றன. இவை சுருள் வட்டங்களாக இணைக்கப் பெற்று, மேலே செல்லச் செல்லக் குறுகிக் குவிமாடம் போல் வடிவமைக்கப்படும். குவிமாடத்தின் உச்சியில் சிறு துனையொன்று போடப்படும். அதன்வழியாக நல்ல காற்று உள்ளே செல்லும். இக்குடிலுக்குள் அடிக்கடி தீயையும் பற்ற வைப்பர். நுழைவாயில் சுரங்கப்பாதை போல் அமைக்கப்படுவதால் குளிர்ந்த காற்றை உள்ளே விடாமல் தடுக்க இயலும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 835 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 185 |oTop = 240 |oLeft = 20 |Location = center |Description = }} {{center|இக்லூவின் அமைப்பு}} பனிக்கட்டிச் சுவரில் சாரளத்திற்காக மெல்லிய சிறு துண்டை வெட்டிவிடுவர். மேலும், சுவரில். பண்டங்களை அடுக்கி வைக்க நிலைக்கால் தட்டுகனையும் வெட்டிவிடுவர். எசுகிமோக்கள் பனிக்கட்டியால் அமைந்த மேடையின் மீது உரோமத் தோல்கள் போர்த்தப்பட்ட இடத்தில் உண்டு உறங்கி வாழ்வர். இவர்களின் குடும்ப வீடு மூன்று மீட்டர் அகலமுள்ளது. இக்காலத்தில் நன்கு உருவாக்கப்பெற்ற வீடுகள் இக்லூவைச் சிறிது சிறிதாக அகற்றி வருகின்றன. <section end="இக்லூ"/> <section begin="இக்னேசியசு இலயோலா"/> {{dhr}} <b>இக்னேசியசு இலயோலா</b>: கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி, மக்களிடையே சீர்த்திருத்த மனப்பான்மையைத் தோற்றுவித்தது. சமயத் துறையில் மார்ட்டின் லூதர் (Martin Luther) என்பவரின் சமயச்சீர்திருத்தப் பணியின் காரணமாக ஐரோப்பாவில் பல நாடுகளில் கிறித்தவச் சீர்திருத்தவாதிகளின் (Protestants) சமயம் பரவியது. கத்தோலிக்கச் சமயமும், போப்பாண்டவரின் தலைமைப் பீடமும் ஆட்டங்கண்டன. இங்கிலாத்தில் கத்தோலிக்கத் தொடர்பு அறுந்தது. வடசெருமனி, பிரான்சு, சுவிட்சர்லாந்து, சுவீடன், நார்வே ஆகிய நாடுகளில் சீர்திருத்தவாதிகளின் சமயம் மிகுதியாகப் பரவிவிட்டது. பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய மக்களின் ஒரே சமயமாகத் தனிச் சிறப்புடன் விளங்கிய கத்தோலிக்க அமைப்பு சீர்குலைந்து விட்டது. போப்பாண்டவர்களுக்குக் கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. சீர்திருத்தச் சமயம் பரவும் வேகத்தைத் தடுக்க விரும்பினர். தங்களது கத்தோலிக்கச் சமயம் மறைந்து போய் விடாதபடி பாதுகாக்க எவ்வித முயற்சியையும் எடுக்க ஆயத்தமாயினர், கத்தோலிக்கத் திருச்சபையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டிய தேவையை உணர்ந்தனர். இத்தருணத்தில் கத்தோலிக்கச் சமயத்தினிடமும் போப்பாண்டவரிடமும் நம்பிக்கை கொண்ட பெரியோர்கள் தங்களால் முடிந்த பணியைச் செய்து, அயராது உழைத்துக் கத்தோலிக்கச் சமயத்தைக் காக்க முயன்றனர். அத்தகைய பெரியோர்களுள் ஒருவர்தான் இசுபெயின் நாட்டைச் சேர்ந்த இக்னேசியசு இலயோலா. <b>வாழ்க்கை வரலாறு</b>: இக்னேசியசு இலயோலா (Ignatius Loyola) ஒரு போர் வீரராக வாழ்க்கையைத் தொடங்கினார். இசுபெயின் (Spain) நாட்டுப் பேரரசர் ஐந்தாம் சார்லசின் படையில் சேர்ந்து<noinclude></noinclude> 2umywg6771drr2vhiooam9bvdulpt0t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/837 250 623999 1948439 1866511 2026-06-22T01:36:23Z Sridevi Jayakumar 15329 1948439 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இகபானா|797|இகாப் பழங்குடியினர்}}</noinclude><b>பிற தொண்டுகள்</b>: கத்தோலிக்கச் சமயத்தைக் காப்பதோடு கல்வியை மக்களிடையே பரப்புவதிலும் இக்னேசியசு இலயோலா மிக்க ஆர்வம் காட்டினார். தாம் நிறுவிய இயேசு சங்கத்தின் உதவி கொண்டு ஆயிரக்கணக்கான பள்ளிகளையும் கல்லூரிகளையும் இவர் ஐரோப்பா, இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் தொடங்கினார். இயேசு சங்கத்தைச் சார்ந்தவர்கள், உலகின் பல பாசுங்கனிலுமிருந்த பல்கலைக்கழகங்களில் சிறப்பு மிக்க பேராசிரியர்களாகப் பணியாற்றினர்; அரசியல் வல்லுநர்களாகவும் அரசுத் தூதுவர்களாகவும் சிறந்த தொண்டு செய்தனர்; மேலும் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கும் அருந்தொண்டு செய்தனர். மருத்துவமனைகள் கட்டி மருத்துவ உதவிக்கு ஏற்பாடுகளும் செய்தனர். இக்னேசியசு இலயோலாவில் சிமிய சேவையால் திருச்சபைகளின் குறைகள் நீங்கின. உயர்ந்த நன்னடத்தையை மக்களிடையே உருவாக்குவது தான் சமயத்தின் குறிக்கோளும் கடமையும் ஆகும் என்பதை யாவரும் உணர்ந்தனர். அதற்கேற்பச் சமயத்துறையில் இருந்தவர்கள் செயற்பட்டனர். போரில் காயமுற்று, மருத்துவமனையில் மருத்துவம் செய்து கொண்டே, பல பெரியோர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து, இனிப் படைவீரராகப் பணி செய்வதைவிட இறைவன் தொண்டு செய்யும் வீரராக வாழ்வதே சிறந்ததென்று முடிவு செய்த இக்னேசியசு இலயோலா, ‘தெய்வீகப் பயிற்சிகள்’ (The Spiritual Exercises) என்ற நூலையும் இயற்றினார். இந்நூல் கத்தோலிக்கச் சமயத்தினரின் நல்வாழ்விற்குச் சிறந்த வழிகாட்டியாக அமைத்துள்ளது. இக்னேசியசு இலயோலா கி.பி. 1556-இல் இவ்வுலக வாழ்க்கையை நீத்தார். காண்க: இயேசு சங்கம்.{{Right|கி.பி.}} <section end="இக்னேசியசு இலயோலா"/> <section begin="இகபானா"/> {{dhr}} <b>இகபானா</b> சப்பானிய மலரழகுக்கவை எனப்படும். இக்கலையில் மலர்களின் வரிசை, உருவம், காம்பு, இலை, கிளை ஆகியன அழகுற அமைக்கப்படுகின்றன. இகபானா: (Ikebana) என்னும் சொல், சப்பானிய மொழியில், இகேரு (பாதுகாப்புச் செய்: உயிர்வாழ்) என்னும் சொல்லும் ‘அனா’ (மலர்) என்னும் சொல்லும் சேர்த்ததாகும். இக்கலை கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் சப்பானிய நாட்டில் பௌத்தமதம் பரவிய காலத்திலிருந்தே பழக்கத்தில் இருந்து வருகிறது. இசுபானா என்பது வெறும் மலரழகுக் கலை மட்டுமன்று; இது சமயச்சார்புடைய தூய்மையை உணர்த்தும் கலையுமாகும். இக்கலை ஒரு பௌத்தத் துறவியால் கண்டுபிடிக்கப்பட்டது. பிற்காலத்தில் இக்கலை சப்பானியத் தேநீர்ச்சடங்கிலும் பயன்படுத்தப்பட்டது. இகபானா மலரமைப்பின் அடிமட்டத்தில் ஒரு முக்கோணச் சட்டம் இருக்கிறது. மலர்களை வைக்கும் இடம் வானுலகு, பூமி, மனிதன் ஆகிய மூன்றையும் குறிப்பதாகும். முழுமையாக அலர்ந்த மலர்களும் உலர்ந்த இலைகளும் கடந்த காலத்தையும், மொட்டுகள் வருங்காலத்தையும் குறிக்கின்றன. வேனிற்கால மலர் அமைப்பு இலையுதிர்கால மலர் அமைப்பினின்றும் மாறுபட்டதாக இருக்கிறது. இக்காலத்தில் பலவிதமான புதிய மாற்றங்களும் உத்திகளும் இகபானாவில் பயன்படுத்தப்படுகின்றன. சில வேளைகளில் மலர்கள் இன்றியே வேர், தண்டு, உலோகம் போன்றவற்றாலும் இகபானா அமைக்கப்படுகிறது. இக்காலக் கட்டடக்கலையுடன் அழகுறப் பொருந்தியிருப்பதால் இது உலகெங்கிலும் வரவேற்கப்படுகிறது. இக்கலையைக் கற்றுக்கொடுப்பதற்குச் சப்பான் நாட்டில் பல கல்விக்கூடங்கள் இருக்கின்றன. ஆசிரியர்கள் பல்லாயிரக் கணக்கானோர் இக்கலையைக் கற்றுத் தருகிறார்கள். <section end="இகபானா"/> <section begin="இகாப் பழங்குடியினர்"/> {{dhr}} <b>இகாப் பழங்குடியினர்</b> தென் அமெரிக்காவில் கொலம்பியா நாட்டின் வட பகுதியில் அமைந்திருக்கும் சியர்ரா நெவதா டி கண்டா மார்டா (Sierra Nevada de santa marta) மலைப் பகுதியில் வாழும் அமெரிக்க இந்தியர்களாவர். இம்மலைப்பகுதி 18,000 அடி உயரம் கொண்டதாய்க் கரிபியன் சுடலாலும், தாழ்வான சமநிலப் பகுதிகளாலும் குழப்பட்டுள்ளது. பனி படர்ந்த இதன் உச்சிப் பகுதி, பனி ஓடைகளாகவும் பனி ஏரிகளாகளாவும் காட்சியளிக்கிறது. உருவத் தோற்றத்தில் இகாப் பழங்குடியினர் (Ika Tribe), மங்கலாவிடு இனத்தை ஒத்துக் காணப்படுகின்றனர். இவர்கள் நடுத்தரமான உயரம், நீண்ட மூக்கு, சுருளற்ற முடி, அகன்ற கன்னம் ஆகிய உடலமைப்புகளைக் கொண்டிருக்கின்றனர். இகாப் பழங்குடியினரது ஆடை சற்று மாறுபட்டது. மங்கலான நிறமுடைய ‘பொன்சோ’ (Poncho) என்னும் ஆடையைத் தாங்களே நெய்து அணிகின்றனர். கழுத்து எலும்பிலிருந்து பாதிக்கை வரையிலும், முழங்காலுக்குச் சற்றுக் கீழ் வரையிலும் மறையுமாறு அணிகின்றனர். இவ்வாடையின் மேல், கழுத்திலிருந்து தொங்கும் நீண்ட துணிப் பட்டையையும் அணிகின்றனர். இதனுடன் முழங்காலுக்குச் சற்றுக் கீழ் வரை கால் சட்டையையும் தலையில் தொப்பியையும் அணிகின்றனர். பெண்கள் தூய்மையான வெண்ணிற ஆடையுடன் நீண்ட துணிப் பட்டையையும் அணிகின்றனர். அவர்கள் பெரும்பாலும் நீண்டபையைத் தோளில் அணிந்தே செல்வர். இருபாலாருமே நீண்ட முடியைக் கொண்டிருக்கின்றனர்.{{nop}}<noinclude></noinclude> o6zp7rk32dd86cf1vnu68awcgaf1po3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/838 250 624002 1948440 1866523 2026-06-22T01:37:34Z Sridevi Jayakumar 15329 1948440 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இகாப் பழங்குடியினர்|798|இங்கர்சால்}}</noinclude>இகாவினர் தனித்தனியான குடும்பக் குழுக்களாக வாழ்கின்றனர். திருமணத்தின்போது கணவன், மனைவியின் தந்தை கொடுத்த சீதனத்தில், ஓரு குழந்தையைப் பெறும்வரையில் மாமனார் வீட்டில் வாழ்கிறான். இகாக் குடிகளிடையே ஆண்களுக்குச் சொத்துரிமை இல்லை. பெரும்பாலான பழங்குடிகளைப் போன்றே இகாவினரும் காட்டை எரித்து, இடம் விட்டு இடம் மாறிப் பயிரிடும் முறையைக் கொண்டுள்ளனர். மக்காச்சோளம், வாழை, கரும்பு, காப்பி முதலான பயிர் வகைகளை மலைப் பகுதியில் வெவ்வேறு உயரத்தில் உள்ள தங்கள் நிலங்களில் பயிரிடும் இவர்கள், ஒவ்வோரிடத்திலும் பயிரைக் காவல் செய்யச் சிறு குடிசையை அமைக்கின்றனர். இது தவிர்த்து, நிலையான வாழிடத்தையும் கொண்டுள்ளனர். இகாக் குடியினரின் குடிசைகள் கற்களையும் மண்ணையும் கொண்டு கட்டப்பட்டுக் கூரை வேய்ந்தனவாகும். கூடை பின்னுதல், தறி நெய்தல், மட்பாண்டங்கள் செய்தல் முதலானவை இவர்களின் துணைத் தொழில்களாகும். இகாவினரின் சமூக வாழ்க்கையைப் போன்றே இவர்களின் சமய முறைகளும் சற்று மாறுபட்டவை. இகாப் பழங்குடியினரின் சியாரா மலைப் பகுதியைச் சுற்றி வாழும் இதர அமெரிக்க இந்தியப் பழங்குடிகளான கோகி (Kogi), மலாயோ (Malayo) ஆகியோரிடமிருந்து தங்கள் பகுதியைக் ‘கருப்புக் கோடு’ (Black Line) ஒன்று பிரிப்பதாக எண்ணுகின்றனர். சியாரா மலை அடிவாரத்தில் செல்லும் இக்கோடு, இவர்களது புராண நம்பிக்கைக்குட்பட்ட எல்லையாகும். பனியாறுகளால் நிரம்பிய இம்மலை உச்சியைச் ‘சுந்துவா’ (Chundua) என்னும் இப்பகுதியே இவர்கள் வழிபடும் இறைவனின் இடமென்றும் கருதுகின்றனர். மலைகள், ஆறுகள், விண்மீன்கள், விண்கோள்கள், தாவரங்கள், விலங்குகள், சுற்றுப்புறம் ஆகியவை எல்லாம் சிக்கலான பிணைப்பில் ஒன்றை ஒன்று சார்ந்து நிற்கின்றன. இப்பிணைப்பு நடுநிலையில் நிற்க வேண்டுமாயின், குறிப்பிட்ட காலக் கட்டங்களில் இயற்கைக்கும், தாம் சார்ந்து நிற்கும் பூமிக்கும், வழிபாடுகளும் சடங்குகளும் மேற்கொள்ள வேண்டுமென்பதே இகாவினரின் சமய நம்பிக்கையாகும். இவ்வாறு செய்யத் தவறுவதாலேயே புயல், வெள்ளம், வறட்சி, நில நடுக்கம் முதலானவை ஏற்படுகின்றன என இவர்கள் நம்புகின்றனர். இயற்கையின் விதிகளனைத்தும் அறியும் தெய்வத் தன்மையுற்றவர்களை ‘மமோ’ (Mamo) என அழைக்கின்றனர். காட்டுப் பகுதிகளிலும் மலைப்பகுதிகளிலும் வாழும் அமெரிக்க இந்தியர்கள் ‘கோகோ’ என்னும் ஒருவகைப் போதை தரும் இலையைப் பகல் முழுவதும் மென்று கொண்டே இருப்பர். இந்த இலைக்கும், இவர்களது சமயத்திற்கும், புராணத்திற்கும் நேரிடைத் தொடர்புள்ளதாகக் கருதுகின்றனர். இகாவினர் ஒவ்வொருவரும் தங்கன் தோற்பட்டைப் பையில் கோகோ இலையை எடுத்துச் செல்கின்றனர். நண்பர்கள் இருவர் சந்திக்கும்போது கை நிரம்பக் கோகோ இலையைப் பரிமாற்றம் செய்து கொள்வர். பல சிக்கலான அடிப்படையில் கணிக்கப்படும் முறையைக் கொண்டு பிறந்த ஆண்குழந்தையை ‘நல்ல இரத்தம்’ உடையவனா என அறிகின்றனர். நல்ல இரத்தம் உடைய குழந்தைகளைப் பருவமடையும் வரை உப்பு, இறைச்சி ஆகியவற்றைப் பயன்படுத்துதல், உடலுறவு கொள்ளுதல் முதலியனவற்றிலிருந்து தவிர்த்து, தெய்வத் தன்மையுற்றவர்களைக் கொண்டு இவர்களுக்குச் சமய நெறிகளைக் கற்பிக்கின்றனர். சிப்சா (Chibcha) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியை இகாப்பழங்குடியினர் பேசுகின்றனர். கி.பி. பதினாறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சியாரா மலைப்பகுதியில் குடியேறிய இசுபானியர்கள் (Spaniards) இம்மலை அடிவாரத்தில் வாழ்ந்த இகாப் பழங்குடியினரைத் தம் திக்கற்றவர் பள்ளியில் சேர்த்துக் குழத்தைகளுக்கு இசுபானிய (Spanish) மொழியில் கற்பித்தனர். பின் 1916-ஆம் ஆண்டில் இகாவினரின் நிலங்களையும் தம்வசப்படுத்தத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து படிப்படியாக இகாப்பழங்குடியினரின் சமூக, சமய வாழ்விலும் தம் பண்பாட்டைப் புகுத்தப் பல கொடுமையான நடவடிக்கைகளை எடுத்தனர். இறுதியில் 1968-ஆம் ஆண்டு கொலம்பிய அரசாங்கத்திடம், தங்களிடமிருந்து இசுபானியர் கைப்பற்றியுள்ள 10,000 ஏக்கர் நிலத்தை மீண்டும் உரிமை பெற இகாவினர் விரும்பினர். அவ்வாண்டிலேயே அரசும் உரிமையைப் பெற்றுத் தந்தது. இக்காலத்தில் இகாவினர் ‘அர்குவாகோ’ (Arhuaco) என்றே தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். தம் பழங்குடியினரின் பண்பாட்டை நிலை நிறுத்தவும் வெளியார் சுரண்டுதலைத் தடுக்கவும் ‘அர்குவாகோ இந்தியர்களின் அமைப்புக் குழு’ (The Organizational Council of the Arhuaco Indians) என்ற புனை பெயரிலேயே இவ்வமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். <section end="இகாப் பழங்குடியினர்"/> <section begin="இங்கர்சால்"/> {{dhr}} <b>இங்கர்சால்,</b> கனடா நாட்டின் தென் ஆண்டாரியோ (Ontario) மாநிலத்தில் உள்ளதொரு நகரம். கனடாவிலுள்ள இலண்டன் நகருக்கு 28 கி.மீ. கிழக்கில் அமைந்துள்ளது இவ்வூர். இது பால்<noinclude></noinclude> dz2de18wqapmnrg3xp8ierkz4i5sfqz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/839 250 624003 1948441 1866532 2026-06-22T01:39:34Z Sridevi Jayakumar 15329 1948441 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இங்கர்சால், இராபர்ட்டு கிரின்|799|இங்கல்சு, சான் சேம்சு}}</noinclude>பண்ணைப் பொருள்கல் விளையும் மையமாகும். கனடா நாட்டில் முதன்முதல் நிலைநாட்டப்பெற்ற பாலடைக்கட்டித் தொழிற்சாலை, இங்குத்தான் கி.பி. 1864-ஆம் ஆண்டில் அமைக்கப்பெற்றது. பாலைப் பதப்படுத்தும் தொழிலும் இங்குச் சிறப்பாக நடைபெறுகிறது. மரமறுத்தல், மரச்சாமான்கள் செய்தல், திருகாணிகள், சுரைகள், அடுப்புகள், செயற்கை உரங்கள் போன்றவை செய்தல் இங்கர்சாலில் (Ingersoll) நடைபெறும் ஏனைய தொழில்களாம். மசாசுசெட்சிலிருந்து (Massachusetts) சென்று கி.பி. 1793-இல் குடியேறிய படைத்தலைவர் தாமசு இங்கர்சால் (Thomas Ingersoll) என்பவரின் பெயரில் அமைந்தது இந்நகரம். இங்குக் கி.பி. 1812-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இவருடைய, மகள் இலாரா செகார்டு (Lanra Secord) பாராட்டும் பெற்ற வீராங்கனையானாள். அமெரிக்கர்கள் தாக்குவார்கள் என்று அந்த வீராங்கனை ஆங்கிலேயருக்கு எச்சரிக்கை விடுத்தாள். இந்நகரின் மக்கள்தொகை 7249. <section end="இங்கர்சால்"/> <section begin="இங்கர்சால், இராபர்ட்டு கிரீன்"/> {{dhr}} <b>இங்கர்சால், இராபர்ட்டு கிரீன் (கி.பி. 1833-1899)</b> என்பார் அமெரிக்காவின் வழக்குரைஞர்களும் ஒருவர்; அரசியல் வல்லுநர்; எழுத்தாளர். வைதிகக் கிறித்தவச் சமய நம்பிக்கைகளைத் தாக்கிப் பேசி ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் நாத்திகராகத் திகழ்ந்தவர் இவர். இருப்பினும் குற்றவியல் சட்டம், நிறுவனங்களுக்கிடையேயான சட்டம் ஆகியவற்றைப் பற்றிய வழக்குரைஞராக இவர் பணியாற்றினார். ‘கடவுளும் ஏனைய உரைகளும்’ (1876), ‘மோசசு என்பாரின் சில தவறுகள்’ (Some Mistakes of Moses-1879), ‘பேருரைகள்’ (1887) போன்ற நூல்களை இவர் எழுதினார். இங்கர்சால் (Ingersoll) கி.பி. 1833-ஆம் ஆண்டு நியூயார்க்கு மாநிலத்தில் திரசுடன் (Dresden) என்னும் ஊரில் பிறந்தார். இவர் கி.பி. 1862-ஆம் ஆண்டில் அமெரிக்க உள்நாட்டுப் போரில் 11 ஆம் இல்லியனாய்கக் குதிரைப்படையின் தலைவராகப் பணியாற்றினார். மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினராக இவர் அரசியலில் நுழைந்தார்; ஆனால் உள்நாட்டுப் போருக்குப் பின்னர்த் தலைசிறந்த குடியரசுக் கட்சியாளராக மாறினார். இவர் கி.பி 1876-ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியின் தேசிய. மாநாட்டில், சேம்சு பிளெய்ன் (James Blaine) என்பாரைக் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அதிபர் போட்டிக்கு நிறுத்தி இவர் ஆற்றிய உரை, இவருக்குப் பேரையும் புகழையும் ஈட்டித் தந்தது. இவருடைய தந்தையார் பிரெசுபிடீரியச் (Presbyderian) சமயப் போதகர். இவர்தம் தந்தையாரின் சமயப் பற்று, இங்கர்சாலை இளமையிலேயே நாத்திகராக்கியது. இவர் கோட்பாடுகள் பின்வருவன : 1. நல்வாழ்வே நன்மை பயக்கவல்லது. 2. நல்வாழ்வு வாழ விரும்புகிறவன் மற்றவர்களும் நல்வாழ்வு வாழ உதவ வேண்டும். 3. நல்வாழ்வைப் பெறுவது இவ்வுளகில்தான், 4. இன்பமாக வாழ்வதற்கான நல்ல காலமும் இதுவேதான். இவர் கி.பி. 1878-இல் வழக்குரைஞராக வாசிங்டனில் பணியாற்றினார்; ஏழாண்டுகள் கழித்து நியூயார்க்கிலும் சென்று பணியாற்றினார். இங்கர்சால் கி.பி. 1899-ஆம் ஆண்டு சூலை மாதம் 21-ஆம் நாள் தோப்சு பெர்ரி (Dobbs Ferry) என்னுமிடத்தில் காலமானார். <section end="இங்கர்சால், இராபர்ட்டு கிரீன்"/> <section begin="இங்கர்மன் போர்"/> {{dhr}} <b>இங்கர்மன் போர்</b> கிரிமியாப் போரின் (Crimean War) போது நடைபெற்ற போர்களுள் ஒன்று. இப்போர் கி.பி. 1854-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ஆம் நாள் நடைபெற்றது. இங்கர்மன் என்பது ஒரு மலை. இது கிரிமியாத் துறைமுகத்தின் பக்கத்தில் உள்ள செவாகடபோல் (Sevastopol) என்னும் நகரை நோக்கி அமைந்துள்ளது. காலை வேளையில் கொட்டும் மூடுபனியில் மறைந்துகொண்டு உருசியர்கள் செவாசுடபோல் கோட்டையிலிருந்து புற்றீசலெனப் புறப்பட்டு நெருக்கமான அணிவகுப்புடன் ஆங்கிலப்படையின்மீது பாய்ந்தார்கள். தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் தம் துப்பாக்கிப் படையின் துணைக் கொண்டு எதிர்ப்பை முறியடிக்க முயன்றதால், போர் இரு சாரசருக்கும் மாறி மாறி வெற்றி தோல்வி தருவதுபோல் ஊசலாடியது. ஒரு காலை வேளையில் மட்டில் ஏழு முறை வெற்றி வாய்ப்புக் கைம்மாறியது. இறுதியில் ஆங்கிலப் படைகளுக்கு உதவப் பிரெஞ்சுப் படைகள் வந்தன. உருசியர்கள் பின்வாங்கினர். ஆனால், நேசப்படைகள் சோர்வுற்ற நிலையிலிருந்ததால் அவர்களைப் பின்தொடரவில்லை. இங்கர்மன் போரைப் படைவீரர்களின் போர் என்றும் கூறுவர். ஏனெனில், இப்போரில் தான் இருபிரிவினரும் கைகளால் போரிட்டனர். எண்ணற்ற ஆங்கிலப் படைத் தலைவர்கள் இறந்துபட்டதால், அவ்வீரர்களை வழிநடத்தும் தலைவர்கள் இல்லாது போயினர். நேசப் படையினருள் ஏறத்தாழ 4000 பேரும், உருசியப் படையினருள் 12,000 பேரும் இங்கர்மன் போரின்போது உயிர் துறந்தனர். <section end="இங்கர்மன் போர்"/> <section begin="இங்கல்சு, சான் ரேம்சு"/> {{dhr}} <b>இங்கல்சு, சான் ரேம்சு (கி.பி. 1833-1900)</b> என்பார் அமெரிக்க அரசியல் தலைவர். மசாசு செட்சு மாநிலத்திலுள்ள மிடில்டன் ( Middleton) என்னும் நகரில் கி.பி. 1833-ஆம் ஆண்டு பிறந்த இவர். வில்லியம்சுக் கல்லூரியில் சட்டம் பயின்று பட்டம் பெற்றபின், மசாசுசெட்சு வழக்குரைஞர்<noinclude></noinclude> 80vcwhnshuitm90w45yhchewn0b6wsr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/840 250 624006 1948442 1866545 2026-06-22T01:40:48Z Sridevi Jayakumar 15329 1948442 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இங்கிரே|800|இங்கிலாந்து}}</noinclude>கழகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டார். பின்னர்க் கி.பி. 1858-ஆம் ஆண்டில் கான்சாசு மாநிலத்திற்குக் குடிபெயர்ந்தார், உள்நாட்டுப் போரின்போது கான்சாசு (Kansas) தொண்டர்படையின் நீதிபதி வழக்குரைஞராகப் பணியாற்றினார். இங்கல்சு (Ingalls, John James) கி.பி. 1862-ஆம் ஆண்டில் மாநில மேலவையின் உறுப்பினரானார். ஆனால், இவர் இணை ஆளுநர் பதவிக்குப் போட்டியிட்டு இருமுறை தோற்றுப் போளார், ‘சுதந்திர வெற்றி வீரன்’ (Freedom's Champion) என்னும் இதழை இவர் கி.பி.1863-65-ஆம் ஆண்டுகளில் பதிப்பித்தார். பின்னர்க் ‘கான்சாசு பத்திரிகை’ (Kansas Magazine) என்னும் இதழையும் நிலைநாட்ட உதவினார். குடியரகக் கட்சியினர் இங்கல்சைக் கி.பி. 1873 ஆம் ஆண்டு அமெரிக்க செனட்டுச் சபைக்குத் தேர்ந்தெடுத்தனர். இவர் தொடர்ந்து இரு முறை அப்பதவியில் பணியாற்றினார். இவர் பேச்சாற்றல் மிக்கவர்: வேடிக்கையாகப் பேசும் திறமை பெற்றவர். எனினும், கி.பி.1890-ஆம் ஆண்டு மக்களாட்சிக் கட்சியினரின் ஒருங்கிணைந்த குழுவொன்றினால் இவர் தோற்கடிக்கப்பட்டார். அதன் பின்னர் இவர் அரசியலைத் துறந்துவிட்டு மேடைப் பேச்சாளராகவும் செய்தியாளராகவும் பணியாற்றினார். இவர் 1900-ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்கள் 16-ஆம் நாள் இலாசு வேகாசு (las Vegas) என்னுமிடத்தில் காலமானார். <section end="இங்கல்சு, சான் ரேம்சு"/> <section begin="இங்கிரே"/> {{dhr}} <b>இங்கிரே</b> புகழ்பெற்ற பிரெஞ்சு ஓவியக் கலைஞர். இவர் கி.பி. 1780 ஆம் ஆண்டு மாண்டாபான் (Mountaubon) என்னுமிடத்தில் பிறந்தார். துலூசின் கவின்கலைக்கழகத்தில் (Academy of Fine Arts, Toulouse) பயின்ற இவர் பின்னர் இத்தாலிக்குச் சென்று அங்குக் குடியேறினர். இத்தாலியில் இவர் இராபேலின் ஓவியங்களிலும் பிளாரன்சுக் கலைஞர்களின் ஒலியப்படைப்புகளிலும் ஈடுபட்டார். இங்கிரே (Ingres) கி.பி. 1808-ஆம் ஆண்டு தீட்டிய ‘ஈடிபசும் சுபிங்கம்’ (Oedipus & the Sphinx) என்னும் ஓவியமும், கி.பி. 1814-ஆம் ஆண்டு தீட்டிய ஓடலிசுக்கு (Odalisque) என்னும் ஒவியமும் புகழ்பெற்றவை ஆகும். இவ்விரண்டு ஓவியங்களையும் உலூவர் (Louvre) என்னும் ஊரில் காணலாம். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 840 |bSize = 375 |cWidth = 100 |cHeight = 126 |oTop = 300 |oLeft = 48 |Location = center |Description = }} {{center|இங்கிரே}} இவர் கி.பி. 1824-ஆம் ஆண்டு பாரிசுக்குத் திரும்பினார். அங்குக் கவின்கலைக் கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர்க் கி.பி. 1835-ஆம் ஆண்டு உரோம் நகரத்திலுள்ள பிரெஞ்சுக் கழகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவர் கி.பி. 1867-இல் பாரிசில் மறைந்தார். இவருடைய படைப்புகளில் கோதிக்கு (Gothic) ஓவியமுறையின் செவ்வாக்கு அதிகமாகக் காணப்படுகிறது. ‘மூலம்’ (The Source), ‘துருக்கியக் குளியல்’ (The Turkish Bath), ‘பதின்மூன்றாம் உலூயியின் சபதம்’ (The vow of Louis XIII) என்பவை இவருடைய ஓவியங்களுள் சிறப்பு வாய்ந்தவை ஆகும். இந்த ஓவியங்களை மாண்டாபான். உலூவர், இலண்டன் ஆகிய கலைக் கூடங்களில் காணலாம். <section end="இங்கிரே"/> <section begin="இங்கிலாந்து"/> {{dhr}} <b>இங்கிலாந்து</b>: உலக வரைபடத்தில் சிறியதாகக் காட்சியளிக்கும் இங்கிலாந்து சாதனைகளால் உயர்ந்தோங்கி விளங்கும் நாடாகும் இது அரசியல், பொருளாதார, அறிவியல் துறைகளில் பல்வகைச் சிறப்புகளை ஒருங்கே பெற்ற நாடாகத் திகழ்கிறது. வரலாற்றுச் சிறப்பு, உலகைக் கவர்ந்த ஆங்கில மொழி, உணர்ச்சியூட்டும் இலக்கிய மரபு, மேன்மைக்குரிய மக்களாட்சி, அரசியலமைப்பின் அரணாய் விளங்கும் முடியாட்சி. சீரான அரசியல் பண்பாடு, பாராளுமன்றத்தின் பிறப்பிடம் புரட்சியமைந்த தொழில் வளர்ச்சி, மனிதக்குலம் தழைக்கச் செய்த அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்ற பெருமைகளும் கெல்லம் இங்கிலாந்து உறைவிடமாகும். <b>நிலஇயல்</b>: ஐரோப்பாக் கண்டத்தின் வடமேற்கில் அமைந்துள்ள பிரிட்டிசத் தீவுகளின் (British Isles) பெரும்பகுதி இங்கிலாந்து ஆகும். இங்கிலாந்து வேல்சு (Wales), இசுகாட்லாந்து (Scotland). வடஅயர்லாந்து (North Ireland) ஆகியவைகளின் கூட்டமைப்பினை ‘ஐக்கிய அரசு’ (United Kingdom) எனக் குறிக்கின்றனர். தெற்கில் ஆங்கிலக் கால்வாய் (English Channel). தோவர் நீர்ப்பிரிவு (Strait of Dover), கிழக்கில் வடகடல், வடக்கில் இசுகாட்லாந்து, மேற்கில் ஐரிசுக் கடல் (Irish Sea), அட்லாண்டிக்குப் பெருங்கடல் (Atlantic Ocean) ஆகியவைகளால் இங்கிலாந்து சூழப்பட்டுள்ளது.{{nop}}<noinclude></noinclude> 06kdf2o4se80tjr3q2rin16896nfzl8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/847 250 624043 1948443 1866829 2026-06-22T01:42:27Z Sridevi Jayakumar 15329 1948443 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இங்கிலாந்து|807|இங்கிலாந்து நாட்டில் கல்வி}}</noinclude>சேம்சு மன்னரது காலத்தில் (கி.பி. 1603-1625) வெளியிடப்பட்டது. இணையற்ற கவிஞர் மில்ட்டன் (Milton) கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் ‘துறக்க நீக்கம்’ (Paradise Lost) என்னும் அழியாக் காப்பியத்தைப் படைத்தார். சாமுவல் சான்சன் (Samuel Johnson ) கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கில அகராதியை உருவாக்கினார். புத்துணர்வுக் கவிஞர்களான (Romantic Poets) வார்ட்சுவர்த்து, கோல்ரிட்சு, பைரன், கீட்சு, செல்லி (Shelley) ஆகியவர்களும் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் அரசவைக் கவிஞரான தென்னிசன், இராபர்ட்டு பிரௌனிங்கு, மாத்யூ ஆர்னால்டு ஆகியோரும் நாவலாசிரியரான தாமசு ஆர்டியும் ஆங்கில இலக்கிய வரலாற்றில் அழியாப் புகழ்பெற்றவர்களாவர். இருபதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தினுடைய தலைசிறந்த இலக்கியப் படைப்பாளர்களான டி.எச். இலாரன்சு. டி.எஸ். எலியட்டு, அயர்லாந்தைச் சார்ந்த பெர்னார்டு சா (Bernard Shah), அண்மையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற வில்லியம் கோல்டிங்கு இசுடப்சு, மாரியட்டு, போலார்டு ஆகியோர் போற்றத்தக்கவர்களாவர். கிரீன், திராவெலியன், வின்சுடன் சர்ச்சில், கீதவிலிங்கு போன்றோர் சிறந்த வரலாற்றாசிரியர்கள் ஆவர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 847 |bSize = 375 |cWidth = 152 |cHeight = 192 |oTop = 110 |oLeft = 18 |Location = center |Description = }} {{center|செல்லி}} <b>அறிவியல்</b>: மனிதக் குலத்தின் அறிவியல் வளர்ச்சிக்கு இங்கிலாந்து பெரும் பங்கை ஆற்றியுள்ளது. வில்லியம் ஆர்வி (William Harvey) கி.பி. 1616 ஆம் ஆண்டில் மானிட உடலில் நிகழும் இரத்த ஓட்டத்தை முதன் முறையாகக் கண்டறிந்தார். உலகப் புகழ்பெற்ற ஐசக்கு நியூட்டன் (Issac Newton) கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் புவிஈர்ப்புக் சக்தியைக் கண்டறிந்தார். மேலும், சார்லசு தார்வின் (Charles Darwin) மனிதனுடைய பரிணாம வளர்ச்சியை உலகுக்கு விளக்கினார். எர்னசுட்டு உரூதர்போர்டு (Ernest Rutherford) 1918-இல் முதல் முறையாக அணு ஆராய்ச்சியில் மாபெரும் சோதனையைக் கேம்பிரிட்சிலுள்ள காவென்டிசு (Cavendish Laboratory) ஆய்வுக்கூடத்தில் நடத்தி, அணுவைப் பிடிக்கும் முதல் சாதனையை நிகழ்த்தினார். அலெக்சாண்டர் பிலமிங்கு (Alexander Flemming) 1929-இல் பெண்சிலின் என்னும் நோய் தீர்க்கும் மருந்தை இலண்டனிலுள்ள செயின்டு மேரிசு மருத்துவமனையில் சோதனை வாயிலாகக் கண்டுபிடித்தார். ‘செட்டு’ விமானத்தை (Jet) உருவாக்கிய பெருமை பிராங்கு விட்டில் (Frank Whittle) என்பாரைச் சாரும். இன்றைய உலகில் மிகப்பெரிய போர் விமானங்களான கன்கார்டு (Concorde), சாகுவார் (Jaguar) ஆகியவற்றை இங்கிலாந்து உற்பத்தி செய்கிறது. உலக வல்லரசுகளுள் ஒன்றாக இங்கிலாந்து இன்று விளங்குவதற்கு முதன்மையான காரணம் அந்நாட்டினுடைய அறிவியல் வளர்ச்சியேயாகும்.{{Right|சி.எஸ்.கி.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Stamp, Laurence, D., and Behaver, S. H.,</b> The British Isles, Longmans, 1964.<br> <b>Elton, Geoffrey, R.,</b> England Under the Tudors, Methuen, 1962.<br> <b>Moorman, John, R.H.,</b> A History of the Church of England, Morehouse, 1967.<br> <b>Piggoit, Stuart,</b> British Prehistory, Oxford, 1949. <section end="இங்கிலாந்து"/> <section begin="இங்கிலாந்து நாட்டில் கல்வி"/> {{dhr}} <b>இங்கிலாந்து நாட்டில் கல்வி</b> கிரேட் பிரிட்டன் (Great Britain) என்னும் அகன்ற நாட்டில் இங்கிலாந்து, வேல்சு, வடக்கு அயர்லாந்து, இசுகாட்லாந்து (Scotland) ஆகிய நான்கு நாடுகள் அடங்கியுள்ளன. இங்கு மூவகைக் கல்வி முறைகள் உள்ளன. இங்கிலாந்து, வேல்சு ஆகிய இரு நாடுகளிலும் ஒரே வகைக் கல்வி முறையும், இசுகாட்லாந்து நாட்டில் மற்றொரு வகைக் கல்வியும், வடக்கு அயர்லாந்தில் வேறொரு வகைக் கல்வி முறையும் உள்ளன.{{nop}}<noinclude></noinclude> 91r0gqivfkjowuhq6aas1x5cwlg8alt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/851 250 624064 1948444 1867104 2026-06-22T01:43:22Z Sridevi Jayakumar 15329 1948444 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இங்கிலாந்து நாட்டில் கல்வி|811|இங்கிலாந்து வங்கி}}</noinclude>யாதன என்பதை உணர்ந்து சிறந்த பணி செய்கின்றனர். நடத்தைப் பிறழ்வுடைய குழந்தைகளுக்கு ஏற்றவாறு அறிவுரை கூறும் மருத்துவமனைகளும் உள்ளன. இவற்றை வட்டாரக் கல்வி ஆட்சிக்குழுவினர் செம்மையாக நடத்தி வருகின்றனர். இவ்வகையில், தனியார் நிறுவனங்களும் பெருந்தொண்டு புரிகின்றன. மருத்துவப் பயிற்சி அளிக்கும் நிலையங்களில் உளவியல் அறிஞர்களும் உளநோய் மருத்துவர்களும் பணிபுரிகின்றனர். கற்பதற்குத் துன்பப்படும் குழந்தைகளுக்கு உளவியல் அறிஞர் வழிகாட்டுகின்றனர்; உணர்ச்சி வயப்படும் குழந்தைகளின் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் அடிக்கடி சந்தித்து அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்தும் தெளிவுபடுத்துகின்றனர். இக்குழந்தைகளின் குடும்பம், குடும்பச் சூழ்நிலை ஆகியவற்றைக் கூர்ந்து அறிந்து, உளநோய் மருத்துவர் ஏற்ற வகையில் அறிவுரை வழங்குகிறார். பள்ளியில் மாணவர் நலத்தைக் கவனிப்பதற்கு மேலாளர் ஒருவரை வட்டாரக் கல்வி ஆணைக்குழு அமர்த்துகிறது. இந்த மேலாளர், பள்ளிகளுக்கும் ருழந்தைகளின் வீடுகளுக்கும் இடையே ஒரு பாலம் போலத் தொடர்பு-அலுவலராகப் (Liasion-Officer) பணியாற்றுகிறார். வீடுதோறும் சென்று மக்கள் தொகைக் கணக்கு (Census) எடுத்து, வயது வந்த எல்லாக் குழந்தைகளும் பள்ளியில் சேர வழிவகை செய்கிறார். குழந்தைகளை அக்கறையோடு மேற்பார்வையிடும் பயிற்சி பெற்ற சமூகப் பணியாளர்களை வட்டாரக் கல்வி ஆணைக்குழு அமர்த்துகிறது. தொடக்கப் பள்ளியிலும் இடைநிலைப் பள்ளியிலும் பயிலும் மாணவர்களை இச்சமூகப் பணியாளர்கள் விழிப்புடன் கவனிக்கின்றனர். குழந்தைகளுக்கு இருக்கும் நோயைப் பள்ளி மருத்துவர் தெரிவித்தால் உடனே அதைப் பெற்றோர்களுக்கு இவர்கள் அறிவிப்பார்கள். மனமகிழ்விற்கான வசதிகள் (Recreational facilities), உடற் கல்வி ஆகியவை மிகவும் சிறந்தனவாக எண்ணப்படுகின்றன. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப விளையாட்டுத் திடல்கள் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு வட்டாரக் கல்வி ஆணைக்குழுக்களைச் சேர்த்ததாகும். பல இடைநிலைப் பள்ளிகளில் உடற் பயிற்சிக் கூடங்கள் (Gymnasiums) உள்ளன. சில பள்ளிகளின், நீச்சல் பயிற்சி, குத்துச் சண்டைப் பயிற்சி, சிலம்பக்கலை மற்பயிற்சி ஆகியவற்றிற்கும் வசதிகள் உள்ளன. <b>வயது வந்தோர் கல்வி</b>: இங்கிலாந்தில் வயது வந்தோர் கல்வியென்பது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தரப்படுகிறது. வயது வந்தோர் கல்விப் பள்ளிகளை வட்டாரக் கல்வி ஆணைக்குழுக்கள் நடத்தி வருகின்றன. பள்ளிகளில் வயது வந்தோருக்கு மாலை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சமையற்கலை, குழந்தைப் பாதுகாப்பு, மொழிகள், நாடகம், இசை முதலிய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. வட்டாரக் கல்வி ஆட்சிக் குழுவினர் வயது வந்தோர் கல்விக் கல்லூரிகளை நடத்தி வருகின்றனர். இக்கல்லூரிகளில் வயது வந்தோர் சில நாட்கள் தங்கிப் படிப்பதற்கு வாய்ப்புகள் நல்கப்படுகின்றன. பெரும்பான்மையானவர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் வகுப்புகளுக்கு வருகிறார்கள். பகலில் வேலை செய்வோர், இரவு வகுப்புகளுக்கு வருகிறார்கள். வயது வந்தோர் கல்விக்குரிய பல சேவை நிறுவனங்களும் இத்துறையில் உதவி வருகின்றன.{{Right|க.ந.சொ.}} <b>துணை நூல்கள்</b>:<br> Department of Education and Science, Annual Report, Her Majesty's Stationary Office, London, 1980.<br> Department of Education and Science, Education Statistics for the United Kingdom, 1979, Her Mejesty's Stationary Office, London, 1982. <section end="இங்கிலாந்து நாட்டில் கல்வி"/> <section begin="இங்கிலாந்து வங்கி"/> {{dhr}} <b>இங்கிலாந்து வங்கி</b>: உலக வாணிகத்திற்கும் தொழிற் புரட்சிக்கும் முன்னோடியாக அமைந்த பிரிட்டனின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியைப் பெற உறுதுணையாயிருந்தது அந்நாட்டின் வங்கி முறையாகும். பிரிட்டனின் மைய வங்கி (Central Bank) யாகச் செயற்படும் இங்கிலாந்து வங்கி (Bank of England) அரசின் வங்கியாகவும், பணவாக்க நிதி அமைப்புகளின் அச்சாணியாகவும், வங்கிகளுக்கெல்லாம் வங்கியாகவும் (Bankers Bank) விளங்குவதோடு, தலையாய பொறுப்பேற்றுப் பொருளாதார அமைப்பு ஒழுங்கான முறையில் செயற்படத் தேவையான வங்கியியற் பணிகளையும் ஆற்றுகிறது. அயற் செலாவணி, பன்னாட்டு வாணிகம், பன்னாட்டுச் செலுத்து நிலை (International Balance of Payments), பன்னாட்டு நிதி நடவடிக்கைகள் போன்றவைகளின் செயற்பாட்டினால், உள்நாட்டிலும் உலகப் பண அங்காடிகளிலும் செலாவணி மதிப்பில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, நிதி நெருக்கடிகளும் பொருளாதார மந்த நிலையும் (Economic Depression) ஏற்படாதபடி கொள்கைகளை வரையறுத்து, நடவடிக்கைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லும் பொறுப்பையும் அதிகாரத்தையும் இங்கிலாந்து வங்கி சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. <b>வரலாறு</b>: உலக நாடுகளின்மைய வங்கிகளுள்-<noinclude></noinclude> byyg0paxzsrjx2gmhatb0q2agq1wbgy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/856 250 624075 1948445 1867150 2026-06-22T02:16:45Z Sridevi Jayakumar 15329 1948445 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இச்சுகாக்கு ஆல்பிரெடு|816|இசக்கி கதை}}</noinclude>லேயே செயற்படுகின்றன. திறந்த அங்காடியில் கருவூல உண்டியல்களை வாங்குவது, விற்பதன் மூலம் பணச் செலாவணியின் அளவு வரையறுக்கப்படுகிறது. பண அங்காடியின் நிதி நடவடிக்கைகள் யாவும் ஒழுங்குற்ற முறையில் அமைய (Organised Sector) இங்கிலாந்து வங்கி, இலண்டன் சுழிவு அங்காடியைப் (London Discount Market) பாலமாகக் கொண்டு செயற்படுகிறது. வங்கி வீதக் கொள்கையும், திறந்த அங்காடி நடவடிக்கைகளும் பொருளாதார மலர்ச்சிக் காலத்தில் நல்ல விளைவுகளை அளித்தாலும், மந்தக் காலங்களில் மிகுந்த பயன்களைத் தருவதில்லை. அயற் செலாவணி, பன்னாட்டு வாணிகம், பன்னாட்டுச் செலுத்துநிலை ஆகியவற்றில் சீரான நிலை காணப்பட இங்கிலாந்து வங்கி, அரசின் சார்பில் தலையிட்டுப் பன்னாட்டு நிதிநிலைக்கிணங்கத் தேவையான கோட்பாடுகளை உருவாக்கி, அவற்றைச் செயற்படுத்துவதில் அரசுக்கு உறுதுணையாயிருக்கிறது. <b>துணை நூல்கள்</b>:<br> <b>Briggs & Jordan,</b> Economic History of England, University Tutorial Press Limited, London, 1962.<br> <b>Benjamin Haggot Beckhart, Ed.,</b> Banking Systems, Columbia University Press, New York, 1967.<br> <b>Dubey, R. N,</b> The Economic Development of England, Kitab Mahal W.D., Private Limited, Allahabad, 1964. <section end="இங்கிலாந்து வங்கி"/> <section begin="இச்சுகாக்கு ஆல்பிரெடு"/> {{dhr}} <b>இச்சுகாக்கு ஆல்பிரெடு (கி.பி. 1899-1980)</b> ஆங்கிலத்தில் மர்மக் கதைகளைக் கொண்ட திரைப்படங்களைச் சிறப்பாகத் தயாரித்து வெளியிட்ட திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் கி.பி. 1899-ஆம் ஆண்டு இலண்டனில் பிறந்தார். தம்முடைய முதல் திரைப்படத்தை 1925 இல் இயக்கினார். தொடக்கக் காலத்தில் இவர் எடுத்த திரைப்படங்களுன் ‘அச்சுறுத்தல்’ (Black Mail), ‘மிக அதிகம் அறிந்த மனிதன்’ (The Man who knew too much) ‘39 படிகள்’ (Thirty Nine Steps), ‘மங்கை மறைகிறாள்’ (The Lady Vanishes) என்பவைற்றைச் சிறந்தவையாகக் குறிப்பிடலாம். இவர் 1939-ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறினார். ஆலிவுட்டில் (Holly Wood) 40 ஆண்டுகள் பல படங்களைத் தயாரித்து வெளியிட்டார். அப்படங்களுள் இரெபெக்கா (Rebecca), ஒரு சந்தேகத்தின் நிழல் (Shadow of a Doubt), இசையிலி (Notorious), இரயிலில் புதிய மனிதர்கள் (Strangers in the Train), பின்பலகணி {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 856 |bSize = 375 |cWidth = 128 |cHeight = 158 |oTop = 28 |oLeft = 215 |Location = center |Description = }} {{center|ஆப்பிரேடு இச்சுகாத்து}} (Rear Window), உளம் பிறழ்ந்தோன் (Psycho), பறவைகள் (The Birds) போன்ற படங்கள் உலகப் புகழ்பெற்றவை, குடும்பச் சந்திப்பு (Famliy Tryst) என்பது இவர் எடுத்த இறுதிப்படம் ஆகும். ஓர் ஒளிப்பதிவின்மீது வேறோர் ஒலியைப் பதிவு செய்வது, அமைதியான காட்சிகளின் மூலம் அச்சத்தைத் தோற்றுவிப்பது போன்ற பல மர்மப்பட உத்திகளை இச்சுகாக்கு ஆல்பிரெடு (Alfred Hitchcock) முதன் முதலில் தம் படங்களில் பயன்படுத்தினார். இவர் படங்கள் யாவும் அச்சம், மர்மம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டவை. இவை மக்களிடையே இவருக்குப் பெரும் புகழை ஈட்டித்தந்தன. <section end="இச்சுகாக்கு ஆல்பிரெடு"/> <section begin="இசக்கி கதை"/> {{dhr}} <b>இசக்கி கதை</b> என்பது, இசக்கி அம்மன் என்னும் சிறுதெய்வத்தைப் பற்றி நாட்டுப்புற இலக்கிய அமைப்பில் அமைந்துள்ள ஒரு கதையாகும். இந்த அம்மன், கொடுமைகளுக்கு அஞ்சாதவள் என்று திருநெல்வேலி, இராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டக் கிராம மக்களால் போற்றப்படும் சிறு தேவதையாகும். அகால் மரணமடைந்த ஒரு பெண்ணே இச்சிறு தெய்வமானாள் என்று கருதப்படுகிறது. வஞ்சம் செய்தவரை அவர் வாழும் ஊரோடு அழித்த தன்மையே இவளைச் சிறு தெய்வமாக்கியது. இயல்பான செவிவழிக் கதை இவளை ஒரு பொதுமகளாகச் சித்திரிக்கிறது. இவள் இயற்பெயர் இலட்சுமி என்பதாகும். நகைமீது ஆசை கொண்டு இவளைக் கொன்று விடு-<noinclude></noinclude> 1f6a3je92ehfk9gn3clanybhbjqq8f9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/857 250 624076 1948446 1867158 2026-06-22T02:17:59Z Sridevi Jayakumar 15329 1948446 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசசு|817|இசபகான்}}</noinclude>கிறான் ஆசை நாயகன் வேதியன். செல்லும் வழியில் இவன் பாம்பு கடித்து இறந்து விடுகிறான். இலட்சுமியின் அண்ணன், தங்கையின் பிரிவு தாங்காது தீயில் விழுந்து இறந்துவிடுகிறான். மூவரும் மறுபிறவி எடுக்கின்றனர். அண்ணனும் தங்கையும் சோழனுக்கு இரட்டைக் குழந்தையாகவும், வேதியன் காவிரிப் பூம்பட்டினத்தில் ஒரு வணிகனுக்கு மகனாகவும் பிறக்கின்றனர். இரட்டைக் குழந்தையாகப் பிறந்தவர்க்குப் பசியடங்காது, இரவில் பேய் வடிவம் கொண்டு எருமை, பசு போன்ற விலங்குகளைத் தின்று பசிபோக்கி, விடியற்காலையில் பிள்ளையாக மாறித்தொட்டிலில் வந்து படுத்திடுவர். இச்செயலைச் சோழ மன்னன் உணர்ந்து, இவர்களைக் காட்டில் விட்டுவிடச் செய்தான். அவ்வூர்க் காட்டு வேப்பமரத்தில் தங்கியிருந்த இலட்சுமியின் அண்ணன், அவ்வூர் மக்கள் மரத்தை வெட்டும்பொழுது இறந்துவிடுகிறான். இவள் மட்டும் தன் ஆசைநாயகனைப் பழிவாங்க அலைந்தான். வணிக மகன் ஒருநாள் இவள் இருக்கும் வழியே வர நேர்ந்தது., கள்ளிக் கொம்பினைக் குழந்தையாக்கி, ‘நான் உன் மனைவி, என்று குழந்தையைச் சாட்சியாகக் காட்டினாள்’. அவன் மறுக்கவே ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டி நியாயம் கேட்பேன் என்று கூறினாள். ஊர்மக்களும் இவளை நம்பினர். ஊர்மடத்தில் அன்று இரவு தங்கி இருந்தபோது தான் எண்ணியதை முடித்தாள். பின்னர் வணிகனின் தாயாக வடிவம் எடுத்துத் தன் மகனைக் கொன்ற குற்றத்திற்காக ஊரார் அனைவரையும் அழித்துப் பழிதீர்த்துக் கொள்கிறாள். முடிவில் தென்னாட்டில் உள்ள முப்பந்தல் என்னும் ஊரில் யாவரையும் நடுங்க வைக்கும் தெய்வமாக நிலைகொண்டாள். வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் இவளை ஒரு தலைவியாக்கிக் கதை சொல்வர். பழையனூர் நீலியுடன் இசக்கியையும் இணைத்துக் கூறுவது வழக்கில் உண்டு.{{Right|இரா.கு.}} <section end="இசக்கி கதை"/> <section begin="இசசு"/> {{dhr}} <b>இசசு</b> பண்டைய எகிப்தியர்கள் வணங்கிய மிகச் சிறப்பான பெண் தெய்வம். இவள் ஆசுரிசு (Osiris) என்பவரின் தங்கையாகவும் மனைவியாகவும், ஓரசு என்பானின் தாயாகவும் கருதப்படுகிறான். இசசு (Isis) வழிபாடு மெம்பிசு (Memphis) என்னும் ஊரை மையமாகக் கொண்டு எகிப்து முழுவதிலும் பெருகி வளர்ந்தது. இவ்வழிபாடு கி.மு. 100-ஆம் ஆண்டளவில் கிரீசு, உரோமாபுரி போன்ற இடங்களைச் சென்றடைந்தது. இசசு அனைத்துப் பொருள்களின் தாயாகவும், அனைத்து மூலங்களின் அம்மையாகவும் அனைத்துக் காலங்களுக்கும் முற்பட்டவளாகவும் கருதப்பட்டாள். பயணிகளும், மாலுமிகளும் இசசுவைத் தம் புரவலராகக் கருதினர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 857 |bSize = 375 |cWidth = 65 |cHeight = 178 |oTop = 32 |oLeft = 248 |Location = center |Description = }} {{center|இசசு}} <section end="இசசு"/> <section begin="இசபகான்"/> {{dhr}} <b>இசபகான்</b> என்னும் நகரம் ஈரான் நாட்டின் நடுவில் செயந்தா (Zayandah) என்னும் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இசபகான் (Isfahan or Esfahan) தொன்மை வாய்ந்த அழகுமிக்க நகரம். இதற்கு நெடிய வரலாறுண்டு. இங்குக் கவின்மிகு கம்பளங்கள், கைகளால் அச்சடிக்கப்படும் துணிமணிகள், உலோகப் பொருள்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. புதிய பஞ்சாலைகளும் உருக்கு ஆலைகளும் எழுந்துள்ளன. சசானியர் (Sassanid) தம் ஆட்சிக் காலத்திலேயே சிறப்புப் பெற்ற இந்நகரைக் கி.பி.7-ஆம் நூற்றாண்டில் அவர்கள் கைப்பற்றிய போது அவர்தம் பேரரசின் தலைநகரமாசு இதை ஆக்கினர். மங்கோலியர் இந்நகரைக் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் கைப்பற்றினர். தாமர்லேன் என்று கூறப்பட்ட தைமூர், இசபகானைக் கி.பி. 1388-ஆம் ஆண்டில் வெற்றி கண்டார். ஆனால், இந்நகர மக்கள் அவருக்கெதிராகக் கலகம் செய்தார்கள். வெகுண்ட தைமூர் ஏறத்தாழ 7,000 மக்களைக் கொன்று பழிதீர்த்துக் கொண்டார், இறந்தவர்களின் மண்டையோடுகளைக் கொண்டு இவர் பெரிய குன்று ஒன்றினைக் கட்டியதாகக் கூறுவர். முதலாம் சா அப்பாசு (Shah Abbas I) என்பாரின் ஆட்சிக் காலத்தில் இசபகாள், கி.பி. 1598-இல்<noinclude></noinclude> eazxht54lr0vind2fn6uyg7trfwmq13 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/858 250 624077 1948447 1867162 2026-06-22T02:19:14Z Sridevi Jayakumar 15329 1948447 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசபெல்லா|818|இசாமி}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 858 |bSize = 375 |cWidth = 148 |cHeight = 153 |oTop = 35 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|இசபகான் நகரிலுள்ள மசூதி }} மீண்டும் தலைநகராக்கப்பட்டது. இவர் இந்நகரில் அழகான கட்டடங்களைக் கட்டினார். அவற்றுள் கவர்ச்சி மிக்கது பேரரசு மசூதியாகும் (Imperial Mosque). இம்மசூதி உலகக் கட்டடக் கலைக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. அக்காலத்தில் இது புகழ்மிக்க உலக நகரங்களுள் ஒன்றாகத் திகழ்ந்தது. இதனை ஆப்கானியர் கி.பி 1723-ஆம் ஆண்டில் கைப்பற்றியபோது இதன் புகழ் குறையலாயிற்று. அவர்கள் இந்நகர மக்களுள் பெரும்பாலோரைக் கொன்று குவித்தார்கள். உருசியப் படைகள் இசபகானை 1916-ஆம் ஆண்டில் கைப்பற்றிக் கொண்டன. இசுபானின் மக்கள்தொகை 6,71,825 (1975) <section end="இசபகான்"/> <section begin="இசபெல்லா"/> {{dhr}} <b>இசபெல்லா</b> இசுபெயின் நாட்டின் வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற அரசியாவார்; காசுடைல் (Castile), ஆரகான் (Aragon) என்னும் இரு பகுதிகளையும் ஆண்டவர். இந்த அம்மையார் கி.பி. 1469-ஆம் ஆண்டில் ஆரகானைச் சார்ந்த பெர்டினாண்டு என்பாரை மணந்து கொண்டார். இத்திருமணத்தின் பயனாக இரு பேரரசுகள் இணைந்தன. இவ்விணைப்பு இசுபெயினின் (Spain) பெருமைக்கும் புகழுக்கும் அடிக்கல் நாட்டியது. இசபெல்லா (Isabella), பெர்டிணாண்டு (Ferdinand) ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. நாணயங்கள் இரு நாடுகளிலும் ஒரே மதிப்புடையவையாக ஆக்கப் பெற்றன. இசுபானியச் சட்டம் தொகுத்து வரையறுக்கப்பட்டது. அரசர்கள் நீதி நிருவாகத்தைத் தாமே மேற்கொண்டனர். அவர்கள் பிரபுக்களின் அதிகாரத்தைக் குறைத்தனர். இசபெல்லாவும் பெர்டினாண்டும் இணைந்து மூர்கள் (Moors) எனப்படும் இசுலாமியருடன் போராடினர். அக்காலத்தில் நெற்கு இசுபெயினின் ஒரு பகுதியை இசுலாமியர் கைப்பற்றியிருந்தனர், மூர்களின் வலிமை வாய்ந்த இடமான கிரனடாவை (Granada) கி.பி, 1492-இல் இவர்கள் கைப்பற்றினார்கள். அதன்பின், அங்கு வாழ்ந்த யூதர்கள் அனைவரையும் இசுபெயினை விட்டு வெளியேற வேண்டும் அல்லது கிறித்தவர்களாக. மதம் மாறவேண்டும் என்று வற்புறுத்தினர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 858 |bSize = 375 |cWidth = 82 |cHeight = 98 |oTop = 40 |oLeft = 246 |Location = center |Description = }} {{center|இசபெல்லா}} மேற்றிசையில் கடற் பயணம் செய்து இந்தியாவுக்கு வழி கண்டுபிடிக்கலாம் என்று சிறித்தோபர் கொலம்பசு (Christopher Columbus) கூறிய கருத்து ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது என்று இசபெல்லா எண்ணியமை, அவரது மதிநுட்பத்தைச் சுட்டிக்காட்டும். தாம் காட்டிய ஆதரவினால் கொலம்பசு கண்டு பிடித்த அமெரிக்கப் பகுதிகளில், இசுபெயினுக்குச் சில இடமும் உரிமையும் கிட்டின. மேற்கில் இசுபானியப் பேரரசு வளர இதனால் வாய்ப்பேற்பட்டது. <section end="இசபெல்லா"/> <section begin="இசாமி"/> {{dhr}} <b>இசாமி</b> என்பவர் தக்காண இசுலாமிய வரலாற்றாசிரியர்களுள் ஒருவர். பாமினி அரசர் முதலாம் அலாவுதீன் இவரை ஆதரித்தார், இசாமி (Isami) கி.பி. 1349-ஆம் ஆண்டில் வரலாற்று நூல் ஒன்றை இயற்றினார். வரலாற்றுத் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்ற முப்பதாண்டுகளுக்குள் அவற்றை இசாமி, தம் வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார். தாம் எழுதிய நிகழ்ச்சிகளுக்கு ஆதாரமாகக் காட்டிய சான்றுகளே இவருடைய வரலாற்றுக் குறிப்பேட்டின் சிறப்பாகும். இவருடைய வரலாற்றுப்-<noinclude></noinclude> nikw15a18euh3ag1e1zlqd25pilp4vq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/859 250 624078 1948448 1867163 2026-06-22T02:20:30Z Sridevi Jayakumar 15329 1948448 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசார்|819|இசி}}</noinclude>பார்வையை நம்ப முடியாத கட்டுக்கதை என்று புறக்கணிக்க இயலாது. யாதவ அரசர் இராமச்சந்திரரும், காகதீய அரசர் பிரதாபருத்திரகும் இசாமியின் காலத்தவர்கள். இவருடைய குறிப்புகளில் இவ்விரு அரசர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும் அறியலாம். தக்காணத்தில் அரசினை நிலை நாட்டிய முகமது பின் துக்ளக்கின் அரசியலை இசாமியின் வரலாற்று நூல் குறை கூறுகிறது.{{Right|மு.அ.ர}} <section end="இசாமி"/> <section begin="இசார்"/> {{dhr}} <b>இசார்</b> என்னும் நகரம் அரியானா மாநிலத்தில் இசார் மாவட்டத்தின் தலைநகரமாகும். யமுனைக் கால்வாயின் மேல்கரையில் சர்கிந்து (Sirhind) வாய்க்காலின் கிளையில் இந்நகரம் அமைந்துள்ளது. இசார் (Hissar) நகரம் இம்மாவட்டத்தின் இருப்புப் பாதைகளும் சாலைகளும் சந்திக்கும் பெருமையமாகும். இங்குப் பருத்தியைக் கொட்டையிலிருந்து பிரிக்கும் ஆலையும் கைத்தறி நெசவும் சிறப்புப் பெற்றவை. இந்நகரத்தைக் கி.பி. 1356-ஆம் ஆண்டில் பேரரசர் பிரோசு சா (Firoz Shah) என்பார் நிலைநாட்டினார். பிற்காலத்தில் மொகலாயரின் ஆட்சியின்போதும் இந்நகரம் முதன்மையான மையமாகக் கருதப்பட்டது. இத்நகரம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் மக்கள் தொகை குறைந்து சிறப்பிழந்து நின்ற நிலையில், சார்சு தாமசு (George Thomas) என்னும் பிரிட்டிசு ஆய்வாளர் மீண்டும் இதனைக் கைப்பற்றினார். இசார் கி.பி. 1867-ஆம் ஆண்டில் ஒரு நகராட்சி நகரமாயிற்று. இந்நகரைச் சுற்றிலும் நான்கு நுழைவாயில்களைக் கொண்ட மதிற்கவர் கட்டப்பெற்றுள்ளது. இதனுள் பிரோசு சாவின் கோட்டையும் அரண்மனையும் பண்டைக்கால மசூதிகள் பலவும் உள்ளன. சகாசு (Jahaj) என்பது இன்று சமணக் கோயிலாக உள்ளது. இங்குள்ள மருத்துவமனையும் நான்கு கல்லூரிகளும் ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரியும் பஞ்சாபுப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இசாரின் மக்கள் தொகை 1,31,194 (1981). இசார் மாவட்டத்தின் பரப்பு 13,934 ச.கி.மீ. இம்மாவட்டம் தார் பாலைநிலத்தின் வடகிழக்குக் கோடியில் அமைந்துள்ளது. இது அறுபடாத சமவெளியையும் தென்மேற்கில் ஆரவல்லி மலைத்தொடரின் குன்றுகளையும் கொண்டு விளங்குகிறது. காகர் (Ghaggar) என்னும் ஆறு ஒன்றே இம்மாவட்டத்தில் பாய்கிறது. மேற்கு யமுனை, பாக்ரா, சர்கித்து, காகர் கால்வாய்கள் மூலம் நீர்ப்பாசனம் நடைபெறுகிறது. இம்மாவட்டத்தில் கால்நடைகள் மிகப் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. இசாரில் வட இந்தியாவிலேயே மிகப்பெரும் கால்நடைப் பண்ணை ஒன்று அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 21,17,519 (1981). <section end="இசார்"/> <section begin="இசி"/> {{dhr}} <b>இசி</b> பழங்குடியினர், வடமேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைசீரியாவிலும் காமரூனிலும் வாழ்பவர்கள். காமரூன் குன்றுகளிலிருந்து பரவிக் கிடக்கும் தொடர்ச்சியான மலைகளும் குன்றுகளும், மேற்குக் காமரூன், மம்பிலா பீடபூமி, அதமாவா மேட்டு நிலங்கள் முதலான பகுதிகளை உள்ளடக்கியுள்ளன. இதனை அடுத்த தாழ்நிலப் பீடபூமியை மந்தரா மலைகளும் சாட்டு ஏரியும் இருபுறங்களிலும் அரவணைத்திருக்கும் இப்பரப்பில்தான் இசி பழங்குடியினர் வாழ்கின்றனர். இப்பகுதி முன்னர்ச் செருமானியர் குடியேற்றமாக இருந்தது. முதலாம் உலகப் போருக்குப் பின்னர், இசி பழங்குடியினரின் பகுதிகள் ஆங்கிலேயராலும் பிரெஞ்சுக்காரர்களாலும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இசி பழங்குடியினர் கருத்த மேனியையும் சுருட்டை முடியையும் அகன்ற தாடையையும் நல்ல உயரத்தையும் கொண்டுள்ளனர். இவர்கள் நீக்ரிட்டோ இனத்தைச் சார்ந்தவர்கள். ஆப்பிரிக்க வரலாற்றில் இசி பகுதியும் சூடான் பகுதியும் சிறப்பிடம் பெற்றவை. அரசியல், பண்பாடு, சமயம், தொழில் நுட்பங்கள் முதலானவை இப்பகுதியைக் கடந்தே கிழக்கிலும் மேற்கிலும் பரவின. மேற்குச் சூடானில் 6000 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்ற பயிர்த் தொழில் இது பகுதியின் வழியே பரவியுள்ளது. இதற்கிடையே, பண்டைய எகிப்திலிருந்து நைல் ஆற்றுப்படுகைக்குப் பரவிய கால்நடை வளர்த்தலும் இப்பகுதிக்குப் பரவியது. இதி பழங்குடியினர், பயிர்த்தொழில் நுணுக்கங்களை மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் பெற்று அடிப்படை உணவிற்காகச் சாமை, சோள வகைகளைப் பயிர் செய்தனர். இப்பொழுது வெங்காயம், வாழை, நெல், கிழங்கு வகைகள், பட்டாணி, மிளகு, வேர்க்கடலை முதலானவற்றையும் பயிரிடுகின்றனர். எகிப்தியரிடமிருந்து கால்நடை வளர்த்தலையும் புலானியரிடமிருந்து பால் கறக்கும் முறையையும் இவர்கள் கற்றனர். இசி குடிகளில் ஏற்புச் சடங்கு முடிவுற்ற பின்னரே ஒருவர் மணம் செய்துகொள்ள முடியும். தந்தை தான் விரும்பும் மருமகளை அடைய அவளின் தந்தையிடம் அன்பளிப்புகளைத் தருவார். பெண்ணின் தந்தை அன்பளிப் ஏற்றுக்கொண்டால், திருமணத்திற்கு ஒப்புதல் அறிவிப்பதாகும். மணமகன் ஏற்புச் சடங்கை முடித்தவுடன் அவளின் உறவினர்கள் மணமகளை அழைத்துவருவர். எனினும், தன் மகளின் ‘பரிசுப் பணத்தை’க் கொடுத்த-<noinclude></noinclude> 02dir8qxukc0vru1f4n4z5ykjqfl519 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/860 250 624079 1948449 1867168 2026-06-22T02:21:25Z Sridevi Jayakumar 15329 1948449 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசி|820|இசிடோர்}}</noinclude>பின்னரே அனுப்பி வைப்பர். ஒருத்தி இரண்டாம் கணவனை மணம் கொள்ளும்பொழுது இரண்டாம் கணவன் முதல் கணவனுக்கு ஈடு ஏதும் செய்யத் தேவையில்லை. அப்பெண்ணின் தந்தைக்கு ஆடு, உப்பு முதலானவற்றைப் பரிசமாக அளிப்பர். இரண்டாம் கணவன் பரிசப் பணத்தைக் பணத்தைக் கொடுத்தபின்னர்ப் பிறக்கும் குழந்தைகளுக்கு இவனே தந்தையாகும் உரிமையைப் பெறுகிறான். முதல் கணவனால் பெறப்பட்ட குழந்தைகளைத் தாய் தன்னுடனே எடுத்துக் கொள்வதற்கும், தாயிடமிருந்து முதல் கணவன் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், ஈடுகட்டும் முறையை வைத்துள்ளனர். இம்முறையில் பெரும்பாலும் சச்சரவு ஏற்பட்டு இரத்தம் சிந்தும் சண்டையும் (Blood feud) நடைபெறுகிறது. இசி பழங்குடியினரின் அரசியல் வாழ்வில், பண்பாட்டாலும் அரசியல் அமைப்பாலும் வளர்ச்சியடைந்த புலானியர் பெரும் பங்கு வகித்தனர் இவர்கள் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சமயப்போர் (Holy War) நிகழ்த்தி இசியினரைத் தம் வசப்படுத்தினர்; சிலரை அடிமைகளாகவும் நடத்தினர். புலானியர் மட்டுமல்லாது இப்பகுதியைச் சார்ந்துவாழும் கனூரி, புலாலா முதலிய மக்களும் பரவலான வகையில் இசி பழங்குடியினரைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனுடன் தம் பண்பாடு, சமய முறைகளையும் திணித்தனர். இவர்களிடையே தலைவன் அமைப்புடைய அரசியல் கட்டமைப்பு இல்லை. சமூகச் செயற்பாடுகளைக் கண்காணிப்பதில் உறவுமுறைக் குழுவே தலையாய பங்கேற்கிறது. இசி மக்களிடையே ஒற்றுமையுணரியும் கட்டுப்பாட்டுணர்வும் வளர்ப்பதில் சமயம் முதன்மையான பங்கினை வகிக்கிறது எனலாம். தலைவனற்ற இக்குடியில் பல உறவுமுறைக் குழுக்களே அரசியல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கின்றன. இக்குழுவினர் அனைவருக்கும் அந்தந்த வட்டாரச் சமயக் குருக்களே வழிபாடுகளையும் சடங்குகளையும் நடத்துகின்றன. இசி பழங்குடிகள் ‘வட்டாசிரா’ (Wata Sira) என்னும் சூரியனாகிய கடவுளையும், தங்கள் விளை நிலங்களைக் காக்கும் ‘அயல்’ (Hyel) என்னும் ஆண் கடவுளையும், மழையைக் கொடுப்பவள் என நம்பும் ‘இகி’ (Ikhi) என்னும் பெண் கடவுளையும் வழிபடுகின்றனர். இப்பழங்குடிகளிடையே சமயக் குருமார்களின் மரபுவழி சற்று மாறுபட்டது. தம் தந்தையிடமிருத்தோ தந்தையின் உடன்பிறந்தோரிடமிருந்தோ சமயக் குருமாராகப் பணிபுரிய அதிகாரம் பெறுகின்றனர். இதனுடன் இறந்த அவர்களின் தலைமுடியின் ஒரு சிறு கற்றையைப் பெறுவர். இம்முடியைத் தம் மரபு வழிப்படி தலையில் மழிக்காத ஒரு பகுதி முடியுடன் இணைத்துக்கொள்வர். இறந்தவர்களுக்கு விரிவான ஈமச்சடங்குகள் நடைபெறுகின்றன. சமயக் குருமார்கள் இறக்கும் பொழுது மேலும் விரிவான சடங்கு முறைகளை மேற்கொள்கின்றனர். இறந்தவர்களை இரு நாட்களுக்கு வைத்திருப்பர். இவ்விரண்டு நாட்களில் இறந்தவரின் வலக்கை சோளம் நிரப்பப்பட்ட பானையிலும் இடக்கை வேர்க்கடலை நிரப்பப்பட்ட பானையிலும் இருக்குமாறு வைப்பர். இரண்டாம் நாள் இரவே புதைப்பர். மறுநாள் பிணத்தின் மேற்றோலை எடுத்த பின்னர் மரத்திலிருந்தும் ஆட்டின் கொழுப்புப் பொருள்களிலிருந்தும் பெறப்பட்ட சிவப்புச் சாயத்தால் கழுவி உடை அணிவித்துப் பின்னரே இறுதியாகப் புதைப்பர். சமயக் குருமார்களை இடுகாட்டில் தனிப் பகுதியில் புதைப்பர். சாடிக்கு (Chadic), ஆப்பிரிக்க - ஆசியக் குடும்பம், நைலோ - சகாரன் (Nilo-Saharan) குடும்பம், காங்கோ - கொர்டோபானியன் (Congo-Kordo- fanian) குடும்பம் முதலான மொழிக் குடும்பங்களைச் சார்ந்த மொழியையே இது பழங்குடியினர் பேசுகின்றனர். <section end="இசி"/> <section begin="இசிடோர்"/> {{dhr}} <b>இசிடோர் (கி.பி. 560-636)</b>: இசுபெயின் நாட்டைச் சேர்ந்த செவில் என்ற நகரத்தில் தலைமைக் கிறித்தவக் குருவாக இருந்த இசிடோர் என்பவர் (Isidore, Archbishop of Seville) உரோமானியக் கத்தோலிக்கக் கிறித்தவத் திருச்சபைக்குத் தம் அரிய கருத்துகளின் வாயிலாக அருந்தொண்டாற்றிய ஒரு சிந்தனையாளராவர். இவர் பிறந்தது கி.பி. 560-ஆம் ஆண்டாகக் கருதுவர்- இவர் கி.பி. 636-ஆம் ஆண்டு வரை வாழ்ந்தார். இளமையில் தம் தமையனார் புனிதர் இலியாண்டர் (St. Leander) என்பவரின் பாதுகாப்பில் இவர் சிறந்த கல்விப் பயிற்சி பெற்றார். இசுபெயின் நாட்டில் குடியேறி இருந்த கோதிக்கு இன (Goths) மக்களின் ஒரு பிரிவினரான விசிகோத்து (Visigoths) இனமக்களும் கிறித்தவ நெறியினராக இருந்தாலும், இசுபெயின் நாட்டுத் திருச்சபைக்கும், உரோமானியக் கிறித்தவத் திருச்சபைக்குமிடையே பல வேறுபாடுகள் இருந்தன. அவற்றைப் போக்கி, உரோமானிய, கோதிக்கு நிறுவனங்களை முரணின்றி, ஒரே தேசியக் கலையாக இணைத்தல், இரு சாராருக்கும் உதவிசெய்தற்கு ஏற்றதாக இருக்குமென்று இசிடோர் எண்ணினார். அதன் பொருட்டு இவர் விசிகோத்து இன மக்களையெல்லாம் உரோமானியக் கிறித்தவ நெறிக்கு மாற்றியும், கல்விப் பயிற்சியை மீண்டும் அம்மக்களுக்கு அளித்தும், பல திருச்சபை-<noinclude></noinclude> kyh0yw19tft07679jtizwg9to887fq0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/413 250 627935 1948500 1885609 2026-06-22T10:52:27Z ஹர்ஷியா பேகம் 15001 1948500 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்வட்டத் தொடர்|369|உள்வட்டத் தொடர்}}</noinclude>வாணிகத்தில் நடைபெறும் ஏமாற்றங்கள், சுரண்டல்கள், இழப்புகள் ஆகியவற்றைத் தவிர்க்க, நுகர்வோர் மனநிலை பக்குவமடைய வேண்டும். பின்தங்கிய நாடுகளில் கல்வியறிவு குறைவாக இருப்பதால், தொழில்நுட்பங்கள், உற்பத்தி, பங்கீடு ஆகியவற்றை நுகர்வோர் எளிதில் அறிந்துகொள்வதில்லை, இந்நிலையைமாற்றி நுகர்வோர் மனநிலையையும் அறிவாற்றலையும் மாற்றியமைப்பதற்கு, அரசு அவ்வப்போது பண்டங்களின் விலை, தன்மை போன்றவற்றைக் குறித்தும் வாணிக நிலை, அங்காடித் தன்மை ஆகியன குறித்தும் வானொலி, கால இதழ்கள் ஆகியவற்றின் மூலம் செய்திகளை விளம்பரப்படுத்துகிறது. உள்நாட்டு வாணிகம் உறுதியாகச் செயற்படின், அந்நாட்டின் முன்னேற்றம், பன்னாட்டு வாணிகம் போன்றவை நல்ல முறையில் அமைய வாய்ப்புண்டு. தொழில் உற்பத்தியும் பண்பாடும் சீரடைய வாணிகம் பயன்படுகிறது. உள்நாட்டு வாணிகம் நாட்டிற்குள்ளேயும் நாட்டிலுள்ள பிற மண்டலங்களிடையே யும் செயற்படுவதால், நாட்டின் மரபியல் பண்பாடு களின் பரிமாற்றத்திற்குப் பயன்படுகின்றது. உள்நாட்டு வாணிகம் செழிப்புற்று வளரும் காலத்தில் அதுவே பன்னாட்டு வாணிகமாக மாறுபடுகிறது. இவ்வாணிகம் நாட்டு முன்னேற்றத்திற்கு ஊன்றுகோலாக இருப்பதனால், இதனைச் சீரான ஒழுங்கு முறையில் செயற்படுத்துதல் அங்குள்ள உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் பொறுத்தது. இவ்வாணிகம் நன்கு செயற்பட நுகர்வோர் அறிவு மிக்கவர்களாக இருப்பது இன்றியமையாததாகும்.{{Right|க.சொ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Ellsworth, P.T.,</b> The International Economy, Macmillan Company. New York, 1969.<br> <b>Haterlu, G.,</b> Theory of International Trade, William Hedge and Company, London, 1959.<br> <b>Harrod Roy,</b> International Economics, James Nistet and Company, London, 1957.<br> <b>Viner Jash,</b> Studies in the Theory of International Trade, George Allen and Unwin, New York, 1955. <section end="உள்நாட்டு வாணிகம்"/> <section begin="உள்வட்டத் தொடர்"/> {{dhr}} <b>உள்வட்டத் தொடர்</b>: ஒரு தொடரில் தலைப் பெயர் (Head Noun) அல்லது தலைவினை (Head verb) இடம் பெறும் இடத்தில் அடைகளை ஏற்றுத் தலைச் சொற்கள் வருவதுண்டு. இந்நிலையையே உள்வட்டத் தொடர் (Endocentric Construction) என்று கூறுவர். அதாவது, தலைச் சொல் தனித்து வரும்பொழுது அதன் அண்மை உறுப்பாகிய அடைச் சொல்லை ஏற்று அதே தொடரமைப்பில் வரும் என்பதாகும். ‘இராமன் தன் நகத்தை வெட்டினான்’ என்ற தொடரில் தலைப் பெயர் நகம். இது ‘கை’ என்னும் சேர்ந்து அடையோடு வருதலைக் காணலாம். (எ-டு) ‘இராமன் தன் கை நகங்களை வெட்டினான்’. இது உள்வட்டத் தொடர். <b>வெளிவட்டத் தொடர்</b>: உள்வட்டத் தொடர் அமைப்பு அல்லாதது எல்லாம் வெளி வட்டத் தொடர் (Exocentric Construction) ஆகும். உள்வட்டத் தொடரமைப்பு அதில் உள்ள அண்மை உறுப்புகளில் ஒன்றினை ஒத்திருக்கும். ஆனால், வெளிவட்டத் தொடரில் அவ்வாறு அமையாது. எடுத்துக்காட்டாக, ‘ஏழை இராமன்’ என்பது உள்வட்டத் தொடர் அமைப்பு. இதில் ‘ஏழை இராமன்’ இடம் பெறும் நிலையும், ‘இராமன்’ என்ற தலைச் சொல் மட்டும் இடம் பெறும் நிலையும் ஒன்றே. அதாவது, இராமன் என்னும் பெயர் (Noun) ஒரு தொடரில் இடம் பெறுகின்ற அமைப்பும், ‘ஏழை இராமன்’ என்னும் பெயர்த் தொடர் (Noun-phrase) இடம் பெறுகின்ற அமைப்பும் ஒன்றே. இக்கருத்தைச் சான் லயன்சு (Jhon Lyons) வெளியிட்டுள்ளார். ‘ஏழை இராமன்’ என்பது உள்வட்டத் தொடர் அமைப்பு ஆகும். ஏனென்றால் அதனுடைய உறுப்பாகிய ‘இராமன்’ எங்கெல்லாம் வருமோ அதற்கு இணையாக ‘ஏழை இராமனும்’ வரும். புளும் பீல்டு (Bloom field) கருத்துப்படி இராமன் ஓடினான் என்று சொன்னால், அது இராமனைப் போல் என்ற பெயர்த் தொடராகவுமில்லை, (இராமன்) ஓடியது போல் என்ற விளைத் தொடராகவு மில்லை. எனவே எழுவாய்-பயனிலை, தொடர் வாக்கியங்கள் வெளிவட்டத் தொடர் அமைப்பாகும். இவற்றுக்கு அண்மை உறுப்புகள் (Immediate Constituents) இல்லை. முதலில் சொல்லப்பட்ட தொடரில் உள்ள இராமனுக்கும், ஏழை இராமனுக்கும் செயல் (Function) ஒன்று தான். இன்னும் தெளிவாகச் சொன்னால், தலைச் சொற்கள் எங்கெல்லாம் வருமோ அங்கெல்லாம் அண்மை உறுப்பாகிய அடைச் சொற்களை ஏற்றும் வரும். ஆக்கட்டு (C.F. Hockett) கருத்துப்படி, ஒரு தொடரமைப்பு எப்படி வருமோ அதே போல் அத்தொடரில் உள்ள அண்மை உறுப்பாகிய தலைச் சொல் வரும். ‘நல்ல பையன் நிறையப் படித்தான்’ என்ற தொடரில் நல்ல பையன் என்பது ஒரு தொடர் அமைப்பு, நிறையப் படித்தான் என்பது<noinclude> <b>வா. க. 5 - 24</b></noinclude> pcpbtz6v1mh2yxkrt9qnldiq01teice பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/414 250 627937 1948501 1885614 2026-06-22T10:53:54Z ஹர்ஷியா பேகம் 15001 1948501 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்வட்டத் தொடர்|370|உள்ளடக்கப் பகுப்பாய்வு}}</noinclude>மற்றுமோர் அமைப்பு. இதில் உள்ள உறுப்புக்களிடையே ஒற்றுமை இருப்பதைக் காணலாம். நல்ல பையன் என்பதும் நிறையப் படித்தான் என்பதும் ஒரே அமைப்பினைக் கொண்டுள்ளன. அதாவது, இரண்டிலும் உள்ள அண்மை உறுப்புகள் தலைச் சொல்லை அவாவி நிற்கின்றன. எனவே, நல்ல பையன் என்பதும் நிறையப் படித்தான் என்பதும் உள்வட்டத் தொடரமைப்பாகும்: மேலும், பையன் வருமிடங்களில் எல்லாம் அதன் அடையாகிய நல்ல என்பதும் சேர்ந்து வரும். அதுபோலவே, அந்தப் பையல், புதிய பையன், ஒரு பையன், பெரிய பையன், சிறிய பையன் போன்ற அண்மை உறுப்புத் தொடர்களும் வரும். இவற்றில் அந்த, புதிய, ஒரு, பெரிய, சிறிய, நல்ல போன்றவை அடைகள். இவை பெயர்ச் சொல்லாகிய பையனுக்கு அண்மை உறுப்பாக வந்து பெயரை அவாவி நிற்கின்றன. ஆக, சொற்கள் இணைந்து தொடராகின்றன. தொடராகும்போது உள்வட்டத் தொடரும் வெளிவட்டத் தொடரும் உருவாகும். எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் முறையில் இவ்விரு தொடர்களையும் விளக்குவது கடினம். தமிழைப் பொறுத்த வரையில் சில இயல்புகளைக் கொண்டு இவற்றைப் பிரித்துக் காட்டலாம். எடுத்துக்காட்டாக, கனிந்த பழம் என்னும் தொடரில் பழம் என்பது தலைச்சொல் கனிந்த பழம் என்பது பெயர்த் தொடர். பழம் எத்தனை அமைப்புகளில் வருமோ அத்தனை இடங்களில் கனிந்த பழம் என்பதும் வரும் எனலாம். பழம் இனித்தது, என்பது கனிந்த பழம் இனித்தது என்றும் வரலாம். இவ்வாறு ஒரு தொடர் வேறுதொடரில் உள்ள சொல் ஒன்றின் சொற்பாகு பாட்டில் அடங்குமாயின் அத்தொடரை உள்வட்டத் தொடர் என்பர். மேலும், சென்ற பொழுது என்னும் தொடரை எடுத்துக் கொண்டால் இத்தொடரில் உறுப்பாக அமைந்துள்ள சொற்களில் சென்ற என்பது பெயரெச்சம்; பொழுது என்பது பெயர். ஆனால், சென்றபொழுது என்பது வினை கொண்டு முடியும், இத்தகைய தொடர்களை வெளி வட்டத் தொடர் (Exocentric Construction) என்பர். உள் வட்டத் தொடரை இரண்டாக வகைப்படுத்தலாம். 1. துணைநிலைத் தொடர் (Attributive or Subordinate Construction), 2. இணைநிலைத் தொடர் (Co-ordinate Construction) அதாவது. The old dog lay, in the corner என்ற ஆங்கில வாக்கியத்தில் இரண்டு தொடர்கள் இருக்கின்றன. இதில் உள்ள dog, lay போன்ற சொற்கள் அடைகளை ஏற்று வரும். doglay, old dog lay in the corner, the old dog lay there in the corner. இவ்வாறு அவாவி நிற்கும் அண்மை உறுப்புகளை (பெயரடையையோ, வினையடையையையோ) ஏற்று வரும் தொடர்களைத் துணைநிலைத் தொடர் என்று கூறுவர். மேலே சொல்லப்பட்ட வாக்கியத்தில் old என்பதும் lay என்பதும் தலைச் சொற்கள், old, or the old, in the corner, or there in the corner போன்றவை தலைச்சொற்களை விசேடித்து நிற்கும் சொற்களும் தலைச்சொற்களும் சேர்ந்து அண்மை உறுப்புகளாக வருமாயின் அவற்றை இணைநிலைத் தொடர் என்று கூறலாம். சொற்றொடர்களில் பெயரையோ வினையையோ அண்மை உறுப்புகள் அவாவி நின்று தொடர் அமையுமானால், அந்தத் தொடரின் அமைப்பு அதன் தலைச்சொற்கள் ஒரு தொடரில் அமையும் முறையை ஒத்திருக்கும். அண்மை உறுப்புகள் அல்லாமல் வரும் பாலும் பழமும் போன்ற தொடரில் உள்ள பால், பழம் போன்ற அண்மை உறுப்புகள ஒரே சூழலில் வரும். இவ்வாறு அமையும் தொடர்களை உள்வட்டத் தொடர் என்றும், எழுவாய், பயனிலையை அண்மையுறுப்பாகக் கொண்ட தொடர்களை வெளி வட்டத் தொடர் என்றும் கூறலாம்.{{Right|கு.அ.}} <section end="உள்வட்டத் தொடர்"/> <section begin="உள்ளடக்கப் பகுப்பாய்வு"/> {{dhr}} <b>உள்ளடக்கப் பகுப்பாய்வு</b>: ஒன்றின் உள்ளடக்கம் எத்தன்மையானவரால், எவ்வகைப்பட்டோருக்கு, எவ்வகையாக, என்னென்ன பயன்கள் விளைவிக்குமாறு கூறப்பட்டது என்று விரித்துரைக்கும் ஆய்வு உடபகுப்பாய்வு அல்லது உள்ளடக்கப் பகுப்பாய்வு (Content Analysis) எனப்படும். <b>ஆய்வு முறை</b>: முறையான, நெறியான, அளவீட்டு விவர வழிகள் மூவமும் கேள்வித்தாள்கள், கேள்வி அட்டவணைகள், மொழி வெளியீடுகள், சொற்பொழிவுகள், எழுதப்பட்ட விவரங்கள் முதலிய, அனைத்தின் மூலமும் உட்பொருள் தன்மைகளை ஆய்வதும் உள்ளடக்கப் பகுப்பாய்வாகும் என்று பாலின் யங்கு (Pauline Young) கூறுகிறார். எழுதப்பட்ட ஒரு நூல், ஒரு கட்டுரை போன்றவற்றின் உட்பொருளை உணர்தல் மட்டும் அல்லாமல், அவற்றின் உட்பொருளையும் அதாவது, பேச்சாயினும் எழுத்தாயினும் பொருள் கொள்ள முடிந்த அனைத்து விவரங்களின் உட்பொருளையும் உணர்த்துவது உள்ளடக்கப் பகுப்பாய்வாகும். பென் பெர்ட்சு (1975) என்பார், விவரங்களிடையே பொதிந்து வைக்கப்பட்ட உள்விவரங்களை வெளிக் கொணரக்கூடிய ஆய்வு முறை உள்ளடக்கப் பகுப்பு முறையாகும் என்று கூறுகிறார். <b>உள்ளடக்கப் பகுப்பு</b>: பாடநூல்களில் உள்ளடக்கப் பகுப்பாய்வு என்பது பற்றி இராட்டு<noinclude></noinclude> ibc7dpv0adbspzku995r8w69h0z7ubn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/415 250 627940 1948502 1885617 2026-06-22T10:55:53Z ஹர்ஷியா பேகம் 15001 1948502 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்ளடக்கப் பகுப்பாய்வு|371|உள்ளடக்குநிலை மொழிகள்}}</noinclude>(Erautt, 1975) என்பார் விளக்கும்போது, முழு அளவில் பயன் பெறுவதற்காகவும் முழுப் பயன்களையும் புலப்படுத்துவதற்காகவும் வெளிக் கொணர்வதற்காகவும் ஏற்படுத்தப்பட்டதும், ஒழுங்கு முறைக்குட்பட்டதுமான கேள்வி விவரங்கள் அடங்கிய முறையே உள்ளடக்கப் பகுப்பாய்வாகும் என்று கூறுவர். அறிஞர் பெரல்சன் (Berelson) என்பாரும், எந்த அடிப்படையில் என்ன கூறப்பட்டுள்ளது? எவ்வாறு கூறப்பட்டுள்ளது? என்ற விவரங்களை வெளிக் கொணர்வதே உள்ளடக்கப் பகுப்பாய்வு என்பர். <b>நிகழிடம்</b>: பாடநூல்களைப் பயன்படுத்தும் முன்னர், அவற்றின் பயன்பற்றி ஆயும் பொழுதும் பாடத் திட்டப் பொருள்களை மேம்படுத்த விழையும் பொழுதும் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகளில் மாணவ ஆசிரியர்கட்கு உட்பொருளை உணரவைப்பதிலும், பலவகைக் கல்லித் திட்டங்களைத் தீட்டுவதிலும் உள்ளடைக்கப் பகுப்பாய்வு இடம் பெறுகின்றது. மேலும், கல்விக் கொள்கைகட்கு ஏற்றவகையில் பாடத் திட்டங்கள் செம்மையாக உள்ளனவா, பலவிதச் சூழ்நிலைகட்கு ஏற்பக் கல்விக் கோட்பாடுகட்குப் பொருத்தமுறப் பாடப் பொருள்களில் தெகிழ்வுத் தன்மை உள்ளதா, கற்பனை வெளிப்பாடுகட்கு ஏற்ற வகையில் பாட நூல்கள் பயன் தருகின்றனவா என்பன போன்ற வினாக்களுக்கு, உள்ளடக்கப் பகுப்பாய்வு முறையே விடை காண்கின்றது என அறிஞர் பென் பெர்ட்சு (Ben Peretz) கூறுவர். சாண்டர்சும் (Sanders) கன்னிங்காமும் (Cunningham) தேவைப்பாடுகளின் கிடைத்தற்கரியதன்மை, கற்றல் செயல்கட்கும் நிகழ்ச்சித்திட்ட இலக்குகட்கும் உள்ள உறவுகள், உள் அமைப்பு, தொடர்ச்சி, தெளிவுடைமை, கடினத் தன்மைகளின் வெவ்வேறு நிலைகள், விடை காணப்பட வேண்டிய புதிர்களின் நிலை, பயன்பாட்டுத் திறன் போன்றவற்றையும் உள்ளடக்கப் பகுப்பாய்வின் மூலம் அறியலாம் என்று கூறுவர். அவ்வாறே புளூம் (Bloom, 1977) என்பாரும் பாட நூல்களின் உள்ளமைப்பை ஆராயும்பொழுது, தொடர்ச்சி, தெளிவுடைமை, பொருள் தருதல், ஆசிரியர்கட்கான ஆர்வ மதிப்புகள், மாணாக்கர் தேவை, நாட்டத்தின் பொருத்தப்பாடுகள் முதலானவற்றை அறியலாகும் என்பார். உள்ளடக்கத்தை வெறும் சொல்லாட்சிகளின் எண்ணிக்கை கொண்டு அளவிடக் கூடாது என்று சில திறனாய்வாளர் கருதுவர். ஏனெனில், ஒரு கருத்தைக் கூற வந்த ஆசிரியர், அக்கருத்தை மேம்படுத்தப் பல்வேறு கருத்துகளைப் பின்னணியில் கொண்டு வரும் பொழுது, அப்பின்னணிக்கான விவரங்களை வெளிப்படத் தருவதில்லை: வெறும் சொல்லாட்சி பயின்ற இடங்களை மட்டும் அளவிடும்போது அது மேற்போக்கான ஆராய்ச்சியாய்ப் பின்னணி விளக்கங்கள் இல்லாமற்போகிறது. இக்கருத்தையே வலியுறுத்திக் காரல் பியர்சன் (Karl Pearson) என்பாரும், ‘எந்தக் கருத்திலும் நிலையிலும் தொடர்ச்சியிலும் ஒரே ஒரு காரணம் மட்டும் வெளிப்படுவதில்லை; முன்பின் தொடர்புகள் அனைத்துமே தொடர்ந்த காரணங்கள் கொண்டவை; காரணிகளை அதிகார அடிப்படையில் ஆயும்பொழுது, ஒருவர் தொடர்ந்த நிகழ்ச்சிகளின் பின்னணியில்தான் கூறுகின்றாரே தவிர, அவ்வப்போது உள்ள கருத்துகளைப் பற்றிக் கூறுவதில்லை. மேலும், அவற்றுள் பொதிந்துள்ள உட்கருத்தை அறிவதுமில்லை’ என்பார். இக்குறைகளை நீக்கப் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. காண்க: உள்ளார்ந்த மதிப்பீடு.{{Right|எஸ்.மோ.}} <section end="உள்ளடக்கப் பகுப்பாய்வு"/> <section begin="உள்ளடக்கு நிலை மொழிகள்"/> {{dhr}} <b>உள்ளடக்கு நிலை மொழிகள்</b>: மொழிகளை அவற்றின் அமைப்பு அடிப்படையில் சிலகல், கிரீன்பர்கு, சப்பீர் போன்ற மொழியியல் அறிஞர்கள் பல்வேறு வகையினவாகப் பகுத்துள்ளனர். மொழி அமைப்பு வகைப்பாட்டியல் (Typological Classification) முறைமையில் உலக மொழிகளைத் தனிநிலை மொழிகள் (Isolating Languages), ஒட்டுநிலை மொழிகள் (Agglutinative Languages), இணைப்புநிலை மொழிகள் (Synthetic Languages), உள்ளடக்கு நிலை மொழிகள் (Incorporating Languages) போன்றவகையினவாகப் பாகுபாடு செய்தல் இயலும். இத்தகைய பாகுபாடு ஒவ்வொரு மொழியைப் பொறுத்த மட்டிலும் அது எத்தகைய அமைப்பினைக் கொண்டது என அறிவுதற்குப் பெரிதும் பயன்படும். ஒரு சொல்வகையினைப் பிறிதோர் சொல்வகையினுள் அடக்கிக் கொள்ளும் சொல்லமைப்புடைய மொழிகள் உள்ளடக்குநிலை மொழிகள் எனப்படும். சில மொழிகளில் வினைச் சொற்களில் பெயர்ச் சொற்கள் உள்ளடக்கிக் காட்டப்படும். இத்தகைய உள்ளடக்குநிலை மொழிகள் எண்ணிக்கையில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. நகுவத்தல் மொழியில் ‘naka’ என்பது ‘இறைச்சி’ என்னும் பொருளைக் குறிக்கும் பெயர்ச்சொல் வடிவமாகும். ‘நான் இறைச்சி உண்ணுகின்றேன்’ என்னும் பொருளைக் குறிக்கும் ‘ni-naka-Kawninakakw’ என்பது ஒரு சொல்லாகி, ‘naka’ என்பது வினைச் சொல்லினுள் உள்ளடக்கப் பெற்றிருக்கிறது. ஈண்டுச் செயப்படுபொருளாகச் செயற்படும் பெயர் வடிவம் வினைச் சொல்லினுள் உள்ளடக்கப் பெற்றிருப்பதால்,<noinclude> <b>வா. க. 5-24 அ</b></noinclude> svv4gtvexpqed6o67m68ydz52x6bz5e பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/416 250 627941 1948503 1885618 2026-06-22T10:59:56Z ஹர்ஷியா பேகம் 15001 1948503 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்ளது நாற்பது|372|உள்ளம்}}</noinclude>இம்மொழி உள்ளடக்குநிலை மொழியாகக் கருதப்படுகிறது. வட அமெரிக்க மொழிகளில் ஒன்றான தொத்தானக்கில் ‘Kin’ என்பது ‘என்’ என்னும் பொருளைக் குறிக்கும் பெயர்ச் சொல்லாகும். ‘அவன் என்னைக் குத்தினான்’ என்னும் பொருளைக் குறிக்கும் (kin-tuk-s-li) Kintuks-li என்பது ஒரு சொல்லாகி ‘Kin’ என்னும் செயப்படுபொருள் வடிவம் வினைவடிவத்துள் அடங்கியிருக்கக் காணலாம். ஈண்டும் செயப்படு பொருளாகச் செயற்படும் பெயர்ச்சொல் வினைச் சொல்லில் உள்ளடக்கிக் காட்டப்பெறுவதால், இம்மொழி உள்ளடக்குநிலை மொழியாகக் கருதப்படுகிறது. ஈண்டுக் கொடுக்கப் பெற்றுள்ள சான்றில் பெயர்ச்சொல் வினைச் சொல்லின் ஒரு பகுதியாக அமையப்பெற்றுள்ளது. சில உள்ளடக்குநிலை மொழிகளில் செயப்படு பொருளாகச் செயற்படும் பெயர்ச்சொல் வடிவங்கள் வினைச் சொல்லின் முன்னரும் வேறுசில உள்ளடக்கு நிலை மொழிகளில் வினைச் சொல்லின் பின்னரும் ஒட்டுகள் போலப் பிணைந்து வினைச் சொல்லின் உறுப்புகளாக அமையப்பெற்றுள்ளன.{{Right|ஏ.ஆ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Lehmann, W.P.,</b> Historical Linguistics, Oxford & 1BH Publishing Co., New Delhi, 1975.<br> <b>Sapir Edward,</b> Language, New York, 1921. <section end="உள்ளடக்கு நிலை மொழிகள்"/> <section begin="உள்ளது நாற்பது"/> {{dhr}} <b>உள்ளது நாற்பது.</b> இது உள்ளது சொல்வோன் ஒருவன் கண்டதும் கேட்டதும் பட்டதும் படித்ததும் ஆன பலசெய்திகளைத் தொகுத்துக் கூறும் சமய ஒழுக்க நூல்.எம் இ. மிசன் கி.பி. 1888-இல் இந்நூலை வெளியிட்டது.{{Right|பி.தெ.}} <section end="உள்ளது நாற்பது"/> <section begin="உள்ளந்தக்கரணம்"/> {{dhr}} <b>உள்ளந்தக்கரணம்</b>: இந்தியத் தத்துவங்களில் சாங்கியத் தத்துவம் பழமையான ஒன்று. அது இருபத்து மூன்று தத்துவங்களை வகுத்துக் காட்டுகின்றது. அவற்றுள் ‘அந்தக் கரணம்’ என்பது ஒரு வகை. அவற்றைச் சாங்கியத் தத்துவம் மனம், அகங்காரம், மான் என மூன்றாகக் கூறுகின்றது. மான் என்பது புத்தி ஆகும். சைவம் மேற்கூறியவற்றுடன் சித்தம் என்பதைச் சேர்த்து ‘அந்தக் கரணம் நான்கு’ என்கின்றது. அந்தக் கரணம் - அகக் கருவி. மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன புறக் கருவிகள் ஆதலின், அவற்றால் தரப்படுகின்ற புலன்களை அகத்து நின்று ஆராயும் கருவிகள் ‘அந்தக் கரணம்’ எனப்படுகின்றன. மூன்றேயாயினும், நான்கேயாவினும் ‘அந்தக் கரணம்’ என்பதுவே சாங்கியம் முதலிய பலவற்றில் பேசப்படுகின்றது. ஆயினும், சைவ சித்தாந்தம் அந்த ‘அந்தக் கரணங்கட்கும் உள்ளீடாக ஐந்து கருவிகள் மிக நுண்ணியனவாய் உள்ளன’ எனக் குறிப்பிட்டு, அவற்றை ‘உள்ளந்தக் கரணம்’ என வழங்குகின்றது. அவையாவன: காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்பனவாம். அந்தக் கரணங்கள் மூலப்பிரகிருதியின் காரியங்கள் ஆகும். ஆனால், உள்ளந்தக்கரணங்கள் அசுத்தமாயையின் காரியங்கள் ஆகும். இவற்றுள் ‘காலம்’ என்பது யாவராலும் அறியப்படுவது. நியதி என்பது கன்மத்தைச் செய்தவரே நுகரும்படி நியமிப்பது. கலை, வித்தை, அராகம் ஆகியன முறையே ஆன்மாவின் கிரியை, ஞானம், இச்சை என்பவற்றை எழுப்புபவை. ஞானமும் இச்சையும் கிரியையும் ஆன்மாவினிடத்தில் இல்லையென்றால், அது அந்தக் கரணங்களைச் சார்ந்து நின்று புலன்களைச் சிந்திக்கவோ நிச்சயிக்கவோ இயலாது. அதனால், அந்தக் கரணங்கட்கும் மேலாக இந்த உள்ளந்தக்கரணங்கள் ஆன்மாவிற்கு இன்றியமையாதன ஆகின்றன என்கின்றது சைவ சித்தாந்தம்.{{Right|சி.அ.}} <section end="உள்ளந்தக்கரணம்"/> <section begin="உள்ளம்"/> {{dhr}} <b>உள்ளம்</b>: மனித மனம் அல்லது உள்ளம் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக எவரும் எளிதில் புரித்து கொள்ள முடியாத விடுகதையாகவே இருந்திருக்கிறது. அதை ஆராய்வதற்கு முயன்ற பலரை அது மலைக்கச் செய்தும், எதுவும் புரியாத புதிராயும் இருந்து வந்திருக்கிறது. பொதுவாக, சுதந்திர உணர்ச்சி கொண்டுள்ளது மனித மனம். அது எங்கு வேண்டுமானாலும் செல்லும். சுவர்களும் கம்பி வேலிகளும் அதைக் கட்டுப்படுத்த முடியா. தன் இச்சைக் கொப்பத் திரியும் குணமுள்ள மனத்தை அன்றாட வாழ்க்கையில் குரங்குடன் ஒப்பிடுவதுண்டு. மனத்தை அறிவியல் முறைப்படி ஒழுங்கு முறையாக ஆராய முடியுமென உளவியலார் நம்புகின்றனர். மற்ற அறிவியல்களைக் காட்டிலும் உளவியல் கடினமானது. தாவரவியல், விலங்கியல், வேதியியல் போன்றவற்றிற்கு அவற்றின் செய்திப் பொருள் (Subject matter) அறிபவர் கண் முன்னே இருக்கின்றது. சான்றாக, விலங்கியல் துறை மாணவன் சோதனைக் கூடத்தில் தவளையைக் கொண்டு வந்து, அறுத்துக் கூறுபோட்டு, பல பகுதிகளின் பெயரையும் ஒவ்வொன்றின் பணியையும் தெரிந்து கொள்ளு-<noinclude></noinclude> ng1i824vq9mgwm2orfxtucju5p4p3me பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/418 250 627978 1948504 1885817 2026-06-22T11:01:22Z ஹர்ஷியா பேகம் 15001 1948504 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்ளம்|374|உள்ளம்}}</noinclude>லியங்கியல் அறிஞர்கள் மிகவும் அக்கறை காட்டுவது செரிமானம், இரத்த ஓட்டம் போன்ற உடற்செயல்களில்லேயே என்பது யாவரும் அறிந்ததே. அதேபோல் மனவெழுச்சி, நுண்ணறிவு, மறதி, நினைவு போன்ற மனவேலைகளை உளவியலார் கவனிக்கின்றனர். ஆனால், இந்த வேறுபாட்டைச் சரியானது என்று கூற இயலாது. அதற்கான காரணம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது. மனிதனுடைய செயல்கள் அனைத்தும் உடற் செயல்களென்றும் மனச்செயல்களென்றும் தனித்துப் பிரிக்க முடியாதபடி கலந்துள்ளன. ஒவ்வொரு செய்கைக்கும் ஓர் உடற்பகுதியும் ஒரு மனப் பகுதியும் உள்ளன போல், உடலும் உள்ளமும் மிக நெருக்கமாக ஒன்றோடொன்று, கலந்து தொடர்பு கொண்டு உள்ளன. சான்றாக, ஒருவரின் பேச்சுச் செய்கை அவருடைய நாக்கின் அசைவையும், அவரி மூளையில் நிகமும் செயலையும் பொறுத்துள்ளது. அதே சமயம் குழந்தை பேசக் கற்றுக் கொள்ளும் செயல் முறை மனவளர்ச்சியுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. செரிமானம் செய்யும் வேலை முதலில் பார்ப்பதற்குத் தனிப்பட்ட உடலின் செய்முறையாகத் தோன்றினாலும், உண்மை வேறு மாதிரி உள்ளது. ஒருவன் வெகுண்ட நிலையில் இருக்கும் போது, செரிமான உறுப்புகளின் வேலை தடைபட்டு நின்று விடுகிறது. மனமகிழ்ச்சி காணப்பட்டால், அந்தச் செய்கை செரிமானச் சக்தியை அதிகப்படுத்துகிறது. சில செயல்கள் திட்டவட்டமாக உடல் தொடர்பானவை என்பதை மறுக்க முடியாது. செரிமானச் சக்தி, இரத்த ஓட்டம் போன்றவை உடலியங்கியலைச் சார்ந்தனவாகும். நுண்ணறிவு, மறதி, நினைவு போன்ற செயல்கள் மனப்பகுதியைச் சார்ந்தவையாகும். அதாவது, உளவியலின் செய்திப் பொருளாகும். கருங்கக் கூறின், தனி ஒருவரின் பல உறுப்புகள் தனித்தனியாகச் செய்யும் செயல்களை உடலியங்கியல் ஆராய்கிறது. ஆனால், அவர் தனித்துச் செய்யும் செயல்களை உளவியல் ஆராய்கின்றது. உளவியல் ஓர் ஒழுங்கு முறையான அறிவுத் தொகுதி அமைப்பு மட்டுமன்றி, பின் வரப்போவதை முன்கூட்டி அறிவிக்கவும் கட்டுப்படுத்தவும் அது முனைகின்றது. நில அதிர்ச்சிகள் வரப்போவதை முன் கூட்டியே நிலநூல் வல்லுநர் சொல்லி விடுகிறார் இந்தத் தகுதிகள் எந்த அளவுக்கு உளவியலுக்கு உள்ளன என்பதை அறிய வேண்டும். உளவியல் அறிவு சீரான முறையில் முன்னேறி வருகின்றது. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கருவிகள் மூலம், சில மனநிலைகளைத் தொடர்ந்து வரும் உடல் மாற்றங்கனை அளப்பது, மதிப்பிடுவது போன்றவை உளவியலாருக்குச் சாத்தியமாகின்றன. பின்னர் நிகழப் போவதை முன்கூட்டியே உளவியலார் அறிவித்தாலும், செயல்களைக் கட்டுப்படுத்தும் திறத்தில் அவர்களுடைய வளர்ச்சி குறைவுதான். இருப்பினும், உளவியலை முழு வளர்ச்சியடையாத அறிவியல் என்று கூறுவது முறையாகாது. வளர்ச்சிக்கான நல்ல போக்குகளைக் கொண்ட அறிவியலாக அது எதிர்காலத்தில் திகழும் என்பதில் எந்த ஐயப்பாடுமில்லை. மனித உள்ளம் எப்படி வேலை செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்வது அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளது என்பதில் எவ்விதக் கருத்து வேறுபாடும் இருப்பதற்கில்லை. உளவியல் அறிவு ஒருவருடைய மனவெழுச்சி, விருப்பம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வாழ்க்கையில் ஒழுங்குமுறையைக் கையாளத் தன் மனத்தைப் புரிந்து கொள்ளல் மட்டும் போதாது. மற்றவர்கள் உள்ளத்தில் இருப்பதையும் தெரிந்து கொள்ளுதல் தேவை. இந்த அறிவு பொது வாழ்க்கையில் சமூகத் தொடர்புகள் அமைய உதவும், மேலும், அது ஒரு நண்பனையோ ஒரு தொழிலையோ தேர்த்தெடுக்க வழி காட்டுகிறது. கவனத்தின் காரணங்கள், களைப்பின் தன்மைகள், விளம்பரத் துறையில் புரட்சியான மாற்றங்கள், நுண்ணறிவைச் சோதித்தல் (Intelligence Testing), குழந்தை வளர்ப்பு (Child Rearing), மனக்கோளாறுகளைக் (Mental Disorders) குணப்படுத்துதல் போன்ற பல வகைகளில் உளவியலின் தொண்டு பரவிக்கிடக்கிறது. சிற்றின்பம், பாலுணர்வில் இசைவின்மையில் (Sexual Disharmony) காரணங்கள் போன்ற மென்மைச் சிக்கல்களைத் தெளிவுபட விளக்கி, உளவியலார் மணவாழ்க்கைக்குப் புதிய திருப்பம் கொடுக்கின்றனர். மனித உள்ளம் மிகவும் சிக்கலானது என்று அறியும் போது, அதைப் புரிந்து கொள்வதில் உள்ள முன்னேற்றம் சற்று மெதுவாகத்தான் இருக்கும். ஆகவே, சோர்வு அடையாமல் முழு நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடர்ந்து முழு அறிவைப் பெறுவதுதான் புத்திசாலித்தனமாகும். உலகத்தை ஆட்டிப் படைக்கும் மனிதச் செயல்களைக் கட்டி ஆளுவன அதே மனிதனுடைய மனத்தில் உருவெடுக்கும் எண்ணங்களும் கருத்துகளுமே. இதை யாவரும் உணர வேண்டும்.{{Right|எம்.சு.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Adinarayan,S.P.,</b> The Human Mind, Hutchinsons University Library, London, 1956.<br> <b>Swami Chidbhavananda,</b> Key to Higher Life, Sri Ramakrishna Tapovanam, Tirupparaithurai, 1982. <section end="உள்ளம்"/><noinclude></noinclude> l4ag3mbhhgj51srv0x0294w54rsa8bk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/419 250 627979 1948505 1885820 2026-06-22T11:03:05Z ஹர்ஷியா பேகம் 15001 1948505 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்ளமுடையான்|375|உள்ளமைப்பு}}</noinclude><section begin="உள்ளமுடையான்"/> {{dhr}} <b>உள்ளமுடையான்</b> என்பது தமிழில் வழங்கும் ஒரு சோதிட நூல். இந்நூலை இயற்றியவர் பாண்டமங்கை என்னும் ஊரைச் சார்ந்த மாதவன் அரியவன் என்பாரின் மகன் திருக்கோட்டி நம்பி. ‘உலகுய்யவந்தான், அருளுள்ளமுடையான், மங்கைக் கொற்றவன்’ என்று இவ்வாசிரியர் பாராட்டப்பட்டுள்ளார். எனவே, உள்ளமுடையான் என்னும் பெயர் இவ்வாசிரியரின் சிறப்புப் பெயர் என்று கருத வேண்டியுள்ளது. ஆசிரியர் தம் நூலுக்கு இட்டு வழங்கிய பெயர் ‘உள்ளமுடை சூளாமணி’ என்பது ஒரு செய்யுளால் அறியக் கிடக்கிறது. முனிவர்கள் பண்டைக் காலத்தில் செய்த வடமொழிக் கணித நூலைத் தாம்தீதற்ற தமிழில் ஆக்கியதாக ஆசிரியரே கூறுவதனால், இந்நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலென்பது போதருகிறது. உள்ளமுடையாள் என்னும் பெயர் இந்நூலைச் செய்வித்தோன் பெயர் என்னும் கருத்தும் உண்டு. அச்சேற்றப்பட்ட இந்நூலில் 186 செய்யுட்கள் உரையுடன் உள்ளன. இதில் முதற்கண் திதி, வாரம், நட்சத்திரம், கரணம், யோகம் என்பனவும், அடுத்து இராசி, கிரகங்களின் பெயரும், கோசார பலன், சாதக பலன் முதலியனவும் கூறப்பட்டுள்ளன. சில ஏட்டுப் படிகள் இதன் உரையைப் ‘பீமேசுவரம்’ என்று சுட்டுகின்றன. இந்நூல் இயற்றப்பட்ட காலம் கி.பி. 1178 என்றும், கி.பி. 1278 என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன. இப்பெயரோடு வேறு சில சோதிட நூல்களும் காணப்படுகின்றன. அவற்றுட் பல இன்னும் அச்சிடப் பெறாது ஏட்டுச் சுவடிகளாகவும், முழுதும் கிடைக்காத குறைச் சுவடிகளாகவும் உள்ளன. அவற்றின் ஆசிரியர் பெயர் அறியக் கூடவில்லை. உள்ளமுடையான் என்னும் பெயர்ச் செல்வாக்கினால் இத்தகைய சோதிட நூல்கள் பல இப்பெயரையே கொண்டுள்ளன என்று கருதக்கூடும். ஆசிரியர் பெயர் அறியப் படாததும் சிதைவுற்றதுமான பிறிதோர் உள்ளமுடையான் சுவடி கிடைத்துள்ளது. இதில் மூன்று செய்யுட்கள் 27 நட்சத்திரங்களின் பெயர்களையும், அவற்றின் பலன்களையும் கூறுகின்றன. இதன் இறுதியில் மாந்திரிகத் தொடர்பான செய்திகள் உள்ளன. இதைப் போன்றே சிதைந்த நிலையிலுள்ள மேலுமோர் உள்ளமுடையான் என்னும் நூல் இன்ன செயயைச் செய்வது நன்றோ அன்றோவென அறிய உதவுவதாக அமைந்துள்ளது. முழுமையாகக் கிட்டும் மற்றொரு நூல் கயிறிட்டுப் பலன்களை அறியவுதவும் நூலாகக் காணப்படுகிறது. ‘உள்ளமுடையான் பல திரட்டு’ என்னும் நூல் முழுமையாகக் கிடைக்கிறது. ஒன்று முதல் ஐந்து வரையுள்ள இந்நூலின் பாடல்களும், இடையிடையே சில செய்யுட்களும் கிடைக்கவில்லை. இவற்றின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ‘உள்ளமுடையான் நட்சத்திர மாலை மரண கெண்டிகை’ என்றொரு நூலுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திலும் பிறந்தாரின் பண்புகளை இது நன்கு விளக்குகிறது. ஒரு நட்சத்திரம் இன்னின்ன செயல்கட்கு ஆகும் என்பதனையும் இது கூறுகிறது. மேலும், நோய்களையும் அவற்றுக்குரிய தீர்வுகளையும், ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திற் பிறந்தவன் இறக்கும் நாளையும் வேளையையும் இது கூறுகிறது. பல் சோதிட நூல்கள் ‘உள்ளமுடையான்’ என்னும் பெயரில் அமைந்துள்ளதன் உண்மையான காரணம் தெரியவில்லை. ‘சூடாமணி உள்ளமுடையான்’ என்னும் நூலின் ஆசிரியர் தம் நூலுக்கு ‘உள்ளமுடை சூளாமணி’ என்று பெயரிட்டமை முன்பே கூறப்பட்டது. மேலும், ‘அருளுள்ளமுடையான்’ என்று அவர்க்குப் பெயர் இருந்தமையும் கூறப்பட்டது. எனவே, சூடாமணி என்னும் சோதிட நூலுக்கு ஆக்கியோன் பெயர் ஆகுபெயராய்ப் பின்னாளில் வழங்கிற்றென்றும், பின்னாளில் சோதிட நூலியற்றினோரும் அப்பெயராலேயே தம் நூல்களையும் குறித்தனர் என்றும் கருத இடமுண்டாகிறது.{{Right|அ.த.}} <section end="உள்ளமுடையான்"/> <section begin="உள்ளமைப்பு"/> {{dhr}} <b>உள்ளமைப்பு</b>: ஒவ்வொரு வாக்கியத்திற்கும் உள்ளமைப்பு, புற அமைப்பு என்ற இரண்டு நிலைகள் உண்டு. வாக்கியத்தின் சொற்களுக்கிடையே அமைந்த இலக்கண உறவு (எழுவாய், பயனிலை போன்ற உறவுகள்) உள்ளமைப்பினால் வரையறுக்கப்படுகின்றது. புற அமைப்பில் காணப்படுகின்ற சில சொற்களும் மறைந்து நின்று பொருளுணர்த்தும், புற அமைப்பில் காணப்படுகின்ற சில தொடர்களும் (Phrases) வாக்கியங்களும் (Sentences) பொருள் மயக்கத்தை ஏற்படுத்துவதைக் கண்டு கொள்ளலாம். இவ்வாறு பொருள் மயக்கம் உள்ள புற அமைப்பிற்கு உள்ளமைப்பைப் பயன்படுத்தி விளக்கம் அளிக்கலாம். ஒரு புற அமைப்பிற்கு இரு பொருள் கொடுத்தால் அப்புற அமைப்பை இருவேறுபட்ட உள்ளமைப்புகளுடன் தொடர்புபடுத்தலாம். தமிழ் மரபிலக்கண ஆசிரியர்கள் கூறுகின்ற 1) ‘புலி கொல் யானை’ என்ற தொடரை எடுத்துக்கொண்டாள். இதற்கு இருவிதப் பொருள்கள் ஏற்படுவதைக் காணலாம். அ) புலி யானையைக் கொன்றது என்றும், ஆ) புலியை யானை கொன்றது என்றும் பொருள்<noinclude></noinclude> 0cl0p3twze9y3pkpty3xa6vglrakq27 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/420 250 627985 1948506 1885829 2026-06-22T11:05:17Z ஹர்ஷியா பேகம் 15001 1948506 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்ளமைப்பு|376|உள்ளாட்சி}}</noinclude>கொள்ளலாம். 2) ‘மீன் விழுங்கிக்கண்ணன் இறந்தான்’ என்ற வாக்கியத்தை எடுத்துக் கொண்டால், அ) மீன் கண்ணனை விழுங்கியதால் கண்ணன் இறந்தான் என்றும், ஆ) மீனைக் கண்ணன் விழுங்கியதால் கண்ணன் இறந்தான் என்றும் இரு பொருள் வருவதைக் காணலாம். புறஅமைப்புகள் 1 க்கும் 2 க்கும் இரு உள்ளமைப்புகள் தேரற்றுவிக்கப்பட வேண்டும். இவ்விரு உள்ளமைப்புக்களின்மீதும் வெவ்வேறான மாற்று விதிகள் செயற்பட்டு, புற அமைப்புகள் 1உம் 2உம் கிடைக்கின்றன. உள்ளமைப்பிற்கும் புற அமைப்பிற்கும் உள்ள தொடர்பை {{center|புறஅமைப்பு}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf |Page = 420 |bSize = 375 |cWidth = 135 |cHeight = 95 |oTop = 185 |oLeft = 40 |Location = center |Description = }} {{center|உள்ளமைப்பு}} என்று காட்டலாம். காட்டலாம். இதேபோல், ஓர் உள்ளமைப் பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புறஅமைப்புகளும் காணப்படலாம். இதை, என்று காட்டலாம். {{center|புறஅமைப்பு}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf |Page = 420 |bSize = 375 |cWidth = 148 |cHeight = 100 |oTop = 335 |oLeft = 40 |Location = center |Description = }} {{center|உள்ளமைப்பு}} 3) இராமன் பாம்பை அடித்தான், 4) பாம்பு இராமனால் அடிக்கப்பட்டது என்னும் இரு வாக்கியங்களுக்கும் பொருள் ஒன்றே. அதனால், உள்ளமைப்பும் ஒன்றேயாகும். உள்ளமைப்பின் மீது ஒருவித மாற்று விதிகள் செயற்பட்டுப் புறஅமைப்பு 3-உம். மற்றொருவித மாற்று விதிகள் செயற்பட்டுப் புற அமைப்பு 4-உம் கிடைக்கின்றன. இதைப் பின்வரும் படம் விளக்கும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf |Page = 420 |bSize = 375 |cWidth = 170 |cHeight = 120 |oTop = 130 |oLeft = 200 |Location = center |Description = }}{{Right|வே.சா.அ.}} <section end="உள்ளமைப்பு"/> <section begin="உள்ளாட்சி"/> {{dhr}} <b>உள்ளாட்சி</b> நாட்டின் ஒவ்வொரு சிறிய நிலப்பகுதியிலும் நடைபெறும் ஆட்சியாகும். அந்த ஆட்சி செய்யும் நிறுவனமும் அந்த உள்ளூர்ப்பகுதி மக்களால் தேர்த்தெடுக்கப்பட்டு அல்லது நடுவண் அரசாங்கத்தால் அமர்த்தப்பட்டு, அப்பகுதி மக்களுக்கோ நடுவண் அரசாங்கத்துக்கோ பொறுப்பாக இருக்கும் ஆட்சியும் உள்ளாட்சி (Local Administration) எனப்படும். <b>இங்கிலாந்தில் உள்ளாட்சி நிறுவனங்கள்</b>: இங்கிலாந்தில் இலண்டன் மாநகர் தவிர, பிற பகுதிகள் எல்லாம் பேரூர் மாவட்டங்கள் (County Boroughs) என்றும், மாவட்டங்கள் (Counties)-என்றும் உள்ளாட்சிக்காகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. மாவட்டம் ஒவ்வொன்றும் மாநகர்கள் (Boroughs), நகரிய மாவட்டங்கள் (Urban Districts), ஊரக மாவட்டங்கள் (Rural Districts)என மூவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஊரக மாவட்டம் ஒவ்வொன்றும் வட்டங்கள் (Parishes) எனப்படும் சிறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு உள்ளாட்சிப் பகுதிக்கும் அவ்வப்பகுதி மக்களால் மூன்றாண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மன்றமும் (Council), அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரும் (Chairman), மன்றத்தால் அமர்த்தப்பட்டு, அதனிடமிருந்து ஊதியம் பெறுகிற ஓர் எழுத்தரும்<noinclude></noinclude> 8xpwjw00uzae0it5dzcavhvgwjh73q6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/425 250 628003 1948507 1885856 2026-06-22T11:06:22Z ஹர்ஷியா பேகம் 15001 1948507 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்ளாட்சி நிதி|381|உள்ளாட்சி நிதி}}</noinclude>சனைகளும் அளித்தல், ஊராட்சி, ஊராட்சி ஒன்றியச் சந்தைகள், சாலைகளை வகைப்படுத்தி அவற்றுக்கு அளிக்கப்பட வேண்டிய நிதிவருமான விகிதங்களை வகுத்தல், புள்ளி விவரங்கள் சேகரித்தல் போல்வன இதன் பணிகளாகும். உள்ளாட்சி நிறுவனங்களின் அமைப்பு, அதிகாரம், பணி, தேர்வுமுறை, கணக்கு வைப்புமுறை, ஆட்சி அறிக்கை வரையும் முறை முதலியவற்றை வகுத்துச் சட்டங்களும் விதிகளும் செய்தல்: உள்ளாட்சி நிறுவனங்களின் தீர்மானங்களை மறுபரிசீலனை செய்து, அவற்றை ஏற்கவோ மறுக்கவோ செய்தல்; அவை செய்யும் சில நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்குதல்; அவற்றுக்குப் பொறியியல், மருத்துவம் போன்றவற்றில் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டிய ஆலோசனை வழங்குதல்; ஆய்வுகள் நடத்துதல்; ஆண்டு ஆட்சி அறிக்கை, வரவு செலவுத்திட்டம், கணக்கு முதலியவை பெறுதல்; கணக்குத் தணிக்கை செய்தல்; உள்ளாட்சி நிறைவேற்றத் தவறிய முக்கிய பணியை மாவட்ட ஆட்சியரைக் கொண்டு நிறைவேற்றச் செய்து, அதற்கான செலவுகளை உள்ளாட்சி நிதியிலிருந்து எடுத்துக்கொள்ளுதல், மானிய உதவி வழங்குதல்; தொடர்ந்து பணி செய்தலைப் புறக்கணிக்கும் உள்ளாட்சியைக் கலைக்கவோ மேலும் அதைச் செயற்படாமல் நிறுத்தி, ஒரு தனி அதிகாரியை அமர்த்தவோ செய்தல். இப்போது உள்ளாட்சி நிறுவனமானது ஆட்சிப் பணியோடு வளச்சிப் பணிகளையும் நிறைவேற்றுமாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.{{Right|பா.சூ.}} <b>துணை நூல்</b>:<br> <b>Venkatarangiah, M. and Pattabhiram,</b> Local Government in India, Balwantray Mehta Report, Madras Village Panchayats Act, 1958, Tamil Nadu District Development Councils Act, 1958. <section end="உள்ளாட்சி"/> <section begin="உள்ளாட்சி நிதி"/> {{dhr}} <b>உள்ளாட்சி நிதி</b>: உள்ளாட்சி அரசமைப்பைப் பற்றிய கருத்துகள் பல நூற்றாண்டுகளாகப் பேசப்பட்டு வந்தாலும், கி.பி. 19-ஆம் நூற்றாண்டில்தான் அவை சட்ட வடிவம் பெற்றன. இவ்வமைப்பு முறை முதன் முதலில் கி.பி. 1835-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சட்டப்படி செயல்முறைக்கு வந்தது. தொழிற்புரட்சிக்குப் பின்னர் நகர அமைப்புகள் விரிவடையத் தொடங்கியமையால் புதிய நகரமைப்புகளில் குடியேறிய மக்களுக்குத் தேவையான குடியிருப்பு வசதி, குடிநீர் வசதி, நலவழிச் சூழ்நிலை ஆகிய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டு, உள்ளாட்சி அமைப்பு மேன்மேலும் உறுதி பெற்றது. உள்ளாட்சி முறை அமெரிக்க நாட்டிலும் பரவி வலுப்பெறத் தொடங்கியது. ஆங்கிலேய வல்லரசு கி.பி. 19-ஆம் நூற்றாண்டிலும் 20-ஆம் நூற்றாண்டிலும் பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைத் தன் ஆளுகையின்கீழ் உட்படுத்தியதால் இவ்வமைப்பு முறையின் செல்வாக்கு இந்நாடுகளிலும் பரவியது. இந்தியாவில் உறுதியான உள்ளாட்சி அமைப்புக்கான செயல் வடிவம் கி.பி. 1880-ஆம் ஆண்டில் இரிப்பன் என்பவரால் கொண்டுவரப்பட்டது. இதனை இரிப்பன் சீர்திருத்தம் (Ripon Reforms of 1880) என்பர். பின்னர், மாண்டேகு செம்சுபோர்டு (Montague Chelmsford) சீர்திருத்த முறையால் 1920-ஆம் ஆண்டு மேலும் உள்ளாட்சி அமைப்பு முறை புத்துயிர் பெற்றது. உள்ளாட்சி அமைப்பு முறையின் சில அரசியல் அடிப்படை எண்ணங்கள் பண்டைய தமிழகத்தில் இருந்திருக்கலாம் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அகநானூற்றுச் செய்யுள் (77) குட ஓலை அமைப்பின் மூலம் வாக்களிக்கும் முறை பற்றித் தெரிவிக்கிறது. அகநானூற்றுச் செய்யுளும் (77) பிற்காலச் சோழர் காலத்தில் இயங்கிவத்த ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற அமைப்புகளும் தமிழகத்தில் உள்ளாட்சி அரசு அமைப்பு முறை இருந்தது என்பதைப் பறை சாற்றுகின்றன. ஆனால், இதற்கு முழு அளவிலான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இவ்வமைப்புச் சட்டவடிவில் நாடு முழுமைக்கும் செயற்படத் தொடங்கியது. உள்ளாட்சி அமைப்பு முறை தோன்றிய காலத்திலிருந்து உள்ளாட்சி நிதி பல்வேறு இடையூறுகளை மேற்கொண்டு வளர்ச்சி பெற்றது. மக்கள்தொகை வளர்ச்சி, நகரப் பெருக்கம், தொழில் மயமாதல் போன்ற காரணங்களால் காலப்போக்கில் உள்ளாட்சி நிதி அமைப்பு மேலும் சிக்கலுக்குரியதாயிற்று இந்திய மைய அரசு உள்ளாட்சியின் பல்வேறு அதிகாரங்களில் அடிக்கடி குறுக்கிட்டதாலும், கண்காணிப்பைச் செலுத்தியதாலும் உள்ளாட்சி அமைப்பும் நிதிமுறையும் தன்னிச்சையாகச் செயற்பட முடியவில்லை. உள்ளாட்சி அமைப்பு முறையில் அடங்கிய நகராட்சி அமைப்பு, சென்னையில்தான் முதன் முதலாக நகராட்சி கி.பி. 1687-இல் நிறுவப்பட்டது. இந்த முறை ஆங்கிலேய முறையின் அடிப்படையில் அமைந்திருந்தது. நகராட்சி வேலைகளும் பணிகளும் வணிகர்களின் வரிப்பணத்தில் தொடங்கின. நகராட்சிக் குழுக்கள் (Municipal Councils) கி.பி. 1726-இல் பம்பாபிலும் கல்கத்தாவிலும் உருவாக்கப்பட்டன. கல்கத்தா-<noinclude></noinclude> i92gy4e5td8llljp3jhkejs2n15ggvd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/428 250 628008 1948508 1885862 2026-06-22T11:08:09Z ஹர்ஷியா பேகம் 15001 1948508 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்ளாட்சி வரிகள்|384|உள்ளார்ந்த பண்பாடு}}</noinclude>நிதி நிலை பற்றிய கூறுகளை விளக்க வேண்டுமெனப் பரிந்துரை செய்தது.{{Right|மு.நா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>James Maxwell,</b> Financing State and Local Governments, The Brooking Insitutions, Washington D.C., 1969.<br> <b>Urusla, K. Hicks,</b> Development Fran Below Local Government and Finance Developing Countries Clarendon Press, Oxford, 1961.<br> <b>Venkataraman, K.,</b> State's Finances in India, George Allen and Unwin Limited, London, 1958. <section end="உள்ளாட்சி நிதி"/> <section begin="உள்ளாட்சி வரிகள்"/> {{dhr}} <b>உள்ளாட்சி வரிகள்</b>: உள்ளாட்சி அமைப்புகள் விதிக்கும் வரிகளே உள்ளாட்சி வரிகள் (Local Taxes) எனப்படும். வரிவிதிக்கும் வழக்கம் இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. திருக்குறள், அருத்தசாத்திரம் போன்ற பழைய நூல்களில் பலவகை வரிவிதிப்புப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. இந்தியாவில் முகலாயர் ஆட்சியில் வரி விதிப்பு முறையில் பல மாறுதல்கள் செய்யப்பட்டு, வரிவிதிப்பு முறை புதிய வடிவம் பெற்றது. பிற்காலச் சோழர்கள் காலத்திலும் பல்லவர் காலத்திலும் ஊரசு அமைப்புச் சமுதாயத்தில் பல வரிகள் விதிக்கப்பட்டன. ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக்குழு இந்தியாவைக் கைப்பற்றிய பிறகு, இந்தியா முழுமைக்கும் சீரான முறையில் பல வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வரிவிதிப்பு முறைகள் ஐரோப்பாவில் அக்காலத்தில் இருந்த வரிவிதிப்பு முறைகளின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டன. உள்ளாட்சி வரிகள் கி.பி.19-ஆம் நூற்றாண்டில்தான் சிறப்பிடம் பெற்றன. நகராட்சி அமைப்புகள் முதன் முதலில் தோன்றியதால் நகர்ப்புற வரிகளே முதன்முதலாக விதிக்கப்பட்டன. சொத்துள்ளோர் மீதுதான் இவ்வரிகள் விதிக்கப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தான் உள்ளாட்சி அமைப்புமுறை சீர்திருத்தி அமைக்கப்பட்டது. அக்காலத்தில் இயற்றப்பட்ட 1919-ஆம் ஆண்டு அரசியல் சீர்திருத்தச் சட்டமும், 1935-ஆம் ஆண்டு அரசியல் சட்டமும் வரி, நிதி பகிர்வுகளைப் பற்றிய விதிகளை அறிமுகப்படுத்தின. இந்திய விடுதலைக்குப் பின்னர், உள்ளாட்சி அமைப்பு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி போன்ற பல அமைப்புகளை உள்ளடக்கிப் பல்வேறு ஆக்கப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியது. இப்பணிகளுக்குத் தேவையான வருவாயை உள்ளாட்சி வரிகள் மூலம் பெற்றது. உள்ளாட்சி வரிகள் என்பவை வீட்டு வரி (House Tax), தொழில்வரி (Professional Tax), வாகனவரி (Vehicle Tax) போன்ற வரிகளாகும். இவ்வரிகளைத் தவிர உள்ளாட்சி அமைப்புகள் மாநில அரசுகள் விதிக்கின்ற கேளிக்கை மீதான கூடுதல் வரிகள் (Surcharge on Entertainment Tax), நில வரி மீதான கூடுதல் வரிகள் (Surcharge on Land Revenue), முத்திரை வரிகள் மீதான கூடுதல் வரிகள் (Surcharge on Stamp Daties) போன்ற வரிகள் மூலம் வருவாயைப் பெறுகின்றன. இவ்வருவாய் தவிர, கடனாகவும் கொடைகளாகவும் (Grants) மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி உதவி அளிக்கின்றன. பல ஆய்வுக் குழுக்கள் உள்ளாட்சி அமைப்புகளுடைய நிதிப் பற்றாக்குறையைக் குறிப்பிட்டு, மேலும் பல வரிகளை உள்ளாட்சி அரசுகளுக்குத் தர வேண்டுமென வலியுறுத்தியுள்ளன. உள்ளாட்சி நிதி ஆய்வுக் குழு (Local Finane Enquiry Committee, 1951) 13 இனங்களிலுள்ள வரிகளை மத்திய, மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டுமெனப் பரிந்துரை செய்துள்ளது, மேலும், 6 இனங்களின் மூலம் கிடைக்கும் வருவாயை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டுமென 1953-54-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட வரிவிதிப்பு ஆய்வுக்குழு (Taxation Enquiry Commission 1953-54) பரிந்துரை செய்துள்ளது. உள்ளாட்சி வரி அமைப்பை மேலும் வலுப்படுத்த ஆய்வுக்குழுக்கள் பல பரிந்துரைகள் வழங்கியுள்ளன. காண்க: உள்ளாட்சி நிதி.{{Right|மு.நா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Thavaraj, M.J.K.,</b> Financial Adminstration of India Sultan Chand, New Delhi, 1978.<br> <b>Venkataraman, K.,</b> State Finances in India, George, Allen and Unwin Ltd. London, 1968. <section end="உள்ளாட்சி வரிகள்"/> <section begin="உள்ளார்ந்த பண்பாடு"/> {{dhr}} <b>உள்ளார்ந்த பண்பாடு</b>: ஒரு சமூகத்திடையே வெளிப்படையாகக் காணமுடியாத பண்பாட்டுக் கூறுகளே உள்ளார்ந்த பண்பாடு (Implicit Culture) ஆகும். எடுத்துக்காட்டாக, மதிப்புகள் (Values), நம்பிக்கைகள், கனவுகள், பயங்கள் போன்றவற்றைக் கூறலாம். உள்ளார்ந்த பண்பாட்டை உணர்வு நிலைப் பண்பாடு என்றும் கூறலாம். உள்ளார்ந்த பண்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக வெளிப்படைப் பண்பாடு (Explicit Culture) உள்ளது. இப்பண்பாடு ஒரு சமூகத்தின் செயற்பாடு-<noinclude></noinclude> kwjv6snz9yb196pdcsaoirfqyzoto2j பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/430 250 628010 1948509 1885864 2026-06-22T11:09:01Z ஹர்ஷியா பேகம் 15001 1948509 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்ளார்ந்த மதிப்பீடு|386|உள்ளார்ந்த மதிப்பீடு}}</noinclude><b>துணை நூல்கள்</b>:<br> <b>Edward, T.H.,</b> The Hidden Dimension Garden City, Anchor, New York, 1966.<br> <b>Ember, C.R. and Ember, M.,</b> Anthropology Prentice-Hall, Inc., Englewood Cliffs, N.J., 1981.<br> <b>Kluckhon, C.,</b> Mirror for Man, McGraw-Hill, New York, 1949.<br> <b>Herskovits, M.J,</b> Cultural Anthrapology, Oxford & IBH Publishing Company, New Delhi, 1969. <section end="உள்ளார்ந்த பண்பாடு"/> <section begin="உள்ளார்ந்த மதிப்பீடு"/> {{dhr}} <b>உள்ளார்ந்த மதிப்பீடு</b>: பாடத் தொகுதியமைப்பின் உள்ளியல்புகளை அணுகி ஆராயும் முறையே உள்ளார்த்த மதிப்பீடு (Intrinsic Evaluation) எனச் சொல்லப்படுகிறது. இசுகிரீவன் (Scriven) என்பவரே இச்சொற்றொடரை முதல் முதலில் 1967-இல் பயன்படுத்தியவர். உள்ளார்ந்த மதிப்பீடு முறையை எவ்வாறு செய்வது என்பதை இசுகிரீவன் முறைப்படுத்திக் கூறவில்லை என்றாலும், உள்ளார்த்த மதிப்பீடு பாடத் தொகுதியமைப்பின் (Curriculum) குறிக்கோள்களையும் நோக்கங்களையும் அடிப்படையாக ஆராய்கிறது எனக் கூறுகிறார். மேலும், இவ்வகையான மதிப்பீட்டு முறையில் கருத்து முரண்பாடின்மை ஆய்வும் (Consistency Analysis), பொருளடக்கப் பகுப்பாய்வும் (Content Analysis) செய்யப்படுகின்றன. கருத்து முரண்பாடின்மைப் பகுப்பாய்வு பாடத் தொகுதியமைப்பின் குறிக்கோள்கள் எவ்வளவு தூரம் முரண்படுகின்றன அல்லது இயைந்து செல்கின்றன என்பதை ஆராய்கிறது. ஆனால், பொருளடக்கப் பகுப்பாய்வு பாடப் பொருளின் துல்லியம் (Accuracy), உள்ளடக்கம் (Coverage), சிறப்புப் பயன் (Significance) ஆகியவற்றை ஆராய்கிறது. பொருடைக்கப் பகுப்பாய்வினைப் பாடத்துறை வல்லுநர்கள் (Subject Experts) செய்கின்றனர். ஆனால், கருத்து முரண்பாடின்மைப் பகுப்பாய்வினை மதிப்பீட்டாளரே (Evaluator) செய்கிறார். பாடத் தொகுதியமைப்பை உருவாக்குவதிலும் அதைச் சீர்தூக்குவதிலும் உள்ளார்ந்த மதிப்பீட்டு முறை மூவழிகளில் பயன்படுகிறது. முதலாவதாக, பாடத் தொகுதியமைப்பின் நகல் தயாரானவுடன் அதைச் செயற்படுத்தி, அந்நிலையில் பாடத் தொகுதியமைப்பில் வேண்டிய மாற்றங்களைச் செய்வதற்கான மதிப்பீடு (Formative Evaluation) செய்யப்படும். இம்மதிப்பீடு மதிப்பீட்டாளரால் அல்லது பாடத்துறை வல்லுநரால் அல்லது இவ்விருவரால் செய்யப்படும். இம்மதிப்பீட்டில் நால்நிலைப் பாடத் தொகுதியிலுள்ள உள்ளடக்கத்தின் இயலுந்தன்மை (Feasibility), தேவை, பயன், செம்மைப்படுத்துவதற்குரிய பரிந்துரை ஆகியன வரையறுக்கப்படுகின்றன, இரண்டாவதாக, திரள் நிலை மதிப்பீட்டில் (Summative Evaluation) செம்மை செய்யப்பட்ட பாடத் தொகுதியமைப்பு வகுப்பறைச் சூழலுக்கேற்த வகையில் உள்ளதா என்பது மதிப்பீட்டாளரால் அவரது சொந்த அனுபவத்திலிருந்தோ செயலாராய்ச்சி (Empirical Investigation) மூலமோ முடிவு செய்யப்படுகிறது. மூன்றாவதாக, திரள்நிலை மதிப்பீட்டின் இறுதி நிலையில் முடிவான பாடத் தொகுதியமைப்பின் கருதுகோள்களை விவரித்தல், இலக்குகளை மதிப்பீடு செய்தல், கருத்து முரண்பாட்டின்மைப் பகுப்பாய்வு, உள்ளடக்கப் பகுப்பாய்வு ஆகியவற்றின் முடிவுகளை அறிவித்தல், கொள்கையளவில் முடிவெடுப்பவர்களுக்குப் பாடத் தொகுதியில் சேர்க்கப்பட்ட சில மாற்றுப் பகுதிகளின் ஒற்றுமை வேற்றுமைகளைச் சுருங்கவுரைத்தல் ஆகியன வரையறுக்கப் படுகின்றன. உள்ளார்ந்த மதிப்பீட்டு முறை, பாடநூல் தேர்ந்தெடுத்தல் (Text Book Selection). கற்றல் வள ஆதாரங்களை மதிப்பீடு செய்தல் (Evaluation of Learning Resources) ஆகியவற்றில் பயன்படுத்தப் படுகிறது. உள்ளார்ந்த மதிப்பீட்டு முறை பெரும்பாலும் பயிற்சி பெறாதவர்களாலேயே செய்யப்பட்டு வருகிறது. உள்ளார்ந்த மதிப்பீட்டு உத்திகள் (Techniques) வளர்ச்சியடையாத நிலையில் இருப்பதே அதற்குக் காரணமாகும். உள்ளடக்கப் பகுப்பாய்வு (Content Analysis), பாடத் தொகுதியமைப்புத் திறனாய்வு (Curriculum Criticism) ஆகிய உத்திகளில் உள்ளார்ந்த மதிப்பீட்டு முறையினைச் செய்து பார்க்க வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. உள்ளடக்கப் பகுப்பாய்வு ஓர் இயல், ஒரு பாடம், ஒரு பக்கம் (Page), ஒரு தலைப்பு, ஒரு குறிப்பிட்ட பகுதி ஆகியவற்றினை ஆராயும் வகையில் அமையும். பாடத் தொகுதியமைப்புத் திறனாய்வில் சமுதாயத் தேவையின் அடிப்படையில் பாடப் பொருள்கள் தொடர்புபடுத்தப்படுகின்றன. இக்கருத்தினை மேன் (Mann) என்பவர் முதன் முதலில் கூறினார். வெர்னர் (Werner) என்பவர் பாடத் தொகுதியமைப்புத் திறனாய்வுக்குப் பாடத் தொகுதி அமைப்பும் நோக்கமும், அவற்றின் பொருத்தமுடைமை பற்றிய பொது விவாதமும் (Public Dialogue) திறனாய்வாளரின் கருத்துகளும், திறனாய்வின் மூலம் பாடத் தொகுதியமைப்புச் செம்மையானதற்கான சான்றும் ஆகிய மூன்று விதிகளைக்-<noinclude></noinclude> 9flbqfsxi12xhylx6jbgoytkzw3ywc9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/433 250 628153 1948510 1886212 2026-06-22T11:09:53Z ஹர்ஷியா பேகம் 15001 1948510 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்ளிடப் பெயர்வு|389|உள்ளிடப் பெயர்வு}}</noinclude><b>Maurice, Dobb.,</b> Theories of Value and Distribution since Adam Smith, Vikas Publishing House, New Delhi, 1979.<br> <b>John Hicks, Sir,</b> Value and Capital, The English Languge Book Society, London, 1975. <section end="உள்ளார்ந்த மதிப்பீடு"/> <section begin="உள்ளிடப் பெயர்வு"/> {{dhr}} <b>உள்ளிடப் பெயர்வு</b> என்பது ஒரு நாட்டிற்குள் அரசியல் அல்லது புவியியல் எல்லைகளை மக்கள் கடப்பதால் ஏற்படும் இடமாற்றத்தைக் குறிக்கும். இடப்பெயர்வின் ஆய்வில் இடத்தின் எல்லை சிறப்பிடம் பெறுகிறது. இடப்பெயர்வு உள்ளிடப் பெயர்வு (Inmigration). பன்னாட்டு இடப்பெயர்வு (International Migration) என இருவகைப்படும். உள்ளிடப் பெயர்வு என்பது உள்நாட்டு இடப்பெயர்வைக் குறிக்கிறது. ஒரு நாட்டின் மக்கள் தொகை வேறுபாடு பிறப்பு, இறப்பு, இடப்பெயர்வு ஆகிய மூன்று காரணிகளால் ஏற்படுகின்றன. இவற்றில் இடப்பெயர்வு மற்ற இரண்டைக் காட்டிலும் ஓர் இடத்தின் மக்கள்தொகையைப் பெருக்கவோ குறைக்கவோ கூடிய தனிச் சிறப்பைக் கொண்டு விளங்குகிறது. ஒரு நாட்டின் மொத்த மக்கள்தொகை மாற்றத்திற்கும் பன்னாட்டு இடப்பெயர்வு காரணமாக இருந்தாலும், அந்நாட்டின் உள்ளிடப் பெயர்வு மக்கள் தொகை மாற்றத்திற்குக் காரணமாக அமைவதில்லை, ஒரு மண்டலத்தின் (Region) மக்கள்தொகை மாறிகள் (Demographie Variables) உள்நாட்டு, பன்னாட்டு இடப்பெயர்வினால் பாதிக்கப்படுகின்றன. எனினும், அதில் உள்நாட்டு இடப் பெயர்வின் பங்கு மிகுதியாக இருக்கும். உள்ளிடப்பெயர்வு ஒரு நாட்டின் சமூக, பொருளாதார மாற்றத்திற்கு மட்டுமன்றி, ஏற்றத் தாழ்வுகளுக்கும் காரணமாகிறது. ஒரு நாட்டின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை ஆராய்பவர் அந்நாட்டின் உள்ளிடப்பெயர்வு, அதன் வீதம், அவ்விதத்தில் ஏற்படும் மாறுதல்கள், இடப்பெயர்வுத் தன்மை (Migration Pattern) ஆகியவற்றை அறிவது இன்றியமையாததாகும். இடப்பெயர்வு அரசியலை அல்லது புவியியலைச் சார்ந்திருக்கும். இடப்பெயர்வுக்கு முன் குடியிருந்த இடம் ஆதியிடம் (Place of Origin) என்னும், இடம் பெயர்ந்து குடியிருக்கும் இடம் குடியிருப்பு என்றும், தொடர்ந்து இடப்பெயர்வு நடைபெற்று முடிவடையும் இடம் இறுதிக் குடியிருப்பு (Place of Destination) என்றும் வழங்கப்படுகின்றன. ஒரு நாட்டில் எந்த ஓர் இடமும் இடம்பெயர்வோருக்கு ஆதியிடமாகவும், இடப்பெயர்வு முடிவடையும் இடமாகவும் இருக்க முடியும். உள்ளிடப்பெயர்வில் வெளியிடத்திலிருந்து ஓர் அரசியல் அல்லது புவியியல் எல்லைக்குள் வருகிற இடப்பெயர்வும் அந்த எல்லையைக் கடந்து வெளியிடங்களுக்கு இடம்பெயர்தலும் அடங்கும். எல்லைக்குள் இடம்பெயர்ந்து வருபவரை உள்ளிடம்பெயர்வோர் (In-Migrant) என்றும், எல்லையைவிட்டு இடம்பெயர்ந்து வெளிச் செல்பவரை வெளி இடம் பெயர்வோர் (Out-Migrant) என்றும் கூறுவர். இடப்பெயர்வு கால வரையறையின்றி நடைபெறும் ஒரு நிகழ்ச்சியாகும். ஆனால், பகுத்தாய்வுக்காக ஆராய்ச்சியாளர்கள் ஒரு கால இடைவெளியை வரையறை செய்து இடப்பெயர்வை ஆராய்ச்சி செய்கின்றனர். இந்தக் கால இடைவெலி இடப்பெயர்வு இடைவெளி (Migration Interval) எனப்படுகிறது. இவ்விடைவெளி நாட்டுக்கு நாடு வேறுபடும். அடிப்படை மக்கள்தொகைப் புள்ளிவிவரப் பதிவு (Registration of Vital Statistics) நடைமுறையிலுள்ள சப்பான், இந்தோனேசியா, மலேசியா, உருசியா, கொரியா, தைவான் போன்ற நாடுகளில் இந்த இடைவெளி ஓர் ஆண்டாகவும், பிற நாடுகளில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இடைவெளியைப் (Intercensal Period) பொறுத்து, ஐந்து வருடமாகவோ பத்து வருடமாகவோ எடுத்துக் கொள்ளப்படுகிறது. <b>மொத்த இடப்பெயர்வு</b>: குறிப்பிட்ட ஒரு கால் இடைவெளியில் ஒரு பகுதிக்கு மொத்தம் எத்தனை ஆட்கள் வெளியிடத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்தனர், எத்தனை ஆட்கள் அப்பகுதியைவிட்டு வேறோர் இடத்திற்கு இடம்பெயர்ந்து வெளியேறினர் என்பவற்றைக் கணித்து, இருசாராரையும் மொத்தமாக எடுத்துக் கொள்வது அப்பகுதியின் மொத்த இடப்பெயர்வு (Gross Migration) ஆகும். <b>மெய்ந்நிலை இடப்பெயர்வு</b>: ஒரே காலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மக்கள் இடம்பெயர்ந்து வெளியேறுவதும், அதே பகுதிக்கு வேறோர் இடத்திலிருந்து மக்கள் குடிபெயர்ந்து வருவதும் நடைபெறும். எனவே, எத்தனை ஆட்கள் அக்குறிப்பிட்ட பகுதியை விட்டு இடம்பெயர்ந்து வெளியேறினர். என்பதற்கும், எத்தனை ஆட்கள் அப்பகுதிக்கு வெளியிலிருந்து இடம் பெயர்ந்து வந்தனர் என்பதற்குமிடையே உள்ள மக்கள் எண்ணிக்கையின் வேறுபாடு மெய்ந்நிலை இடப்பெயர்வு (Net Migration) எனப்படும். <b>தொடர் இயக்க இடப்பெயர்வு</b>: மக்கள் ஒரு குழுவாகவோ இனமாகவோ தங்கள் வாழ்விடத்தை அல்லது ஆதியிடத்தை விட்டு வேறொரு புதிய<noinclude></noinclude> 2pokb2jbkb61guvm34v84qn4phtx2gb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/437 250 628165 1948511 1886227 2026-06-22T11:12:25Z ஹர்ஷியா பேகம் 15001 1948511 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்ளிவிழா|393|உள்ளீடு-வெளியீடு ஆய்வு}}</noinclude>இடம்பெயர்ந்தோர் ஆவர். இதில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் ஆவர். பின்னர், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கின்படி, இடம் பெயர்ந்தோர் வீதம் குறைந்து 29.5 விழுக்காடாக இருந்தது. மக்கள்தொகை வளர்ச்சி பத்தாண்டுகளில் 24.80 விழுக்காடு உயர்ந்துள்ளது. இடம்பெயர்ந்தோர் வளர்ச்சி வீதம் 29.67 விழுக்காடு அளவாக உயர்ந்துள்ளது. கிடைத்துள்ள புள்ளி விவரப்படி, பெண்கள் ஆண்களை விட ஓர் ஊரகத்திலிருந்து அருகிலுள்ள ஊரகத்திற்கு அதிக அளவில் இடம் பெயர்கின்றனர். ஊரகத்திலிருந்து நகரப் பகுதிகளுக்கு மக்கள் மிகையான அளவில் இடம்பெயர்ந்துள்ளனர். அதேபோல் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு ஆண்கள் அதிக அளவில் இடம்பெயர்த்துள்ளனர்.{{Right|எல்.பி.வெ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Asha A. Bhende and Tara K. Kanitkar,</b> Principles of Population Studies, Himalaya Publishing House, Rombay. 1978.<br> <b>Census of India,</b> 1971 India, Migration in India, Government of India Press, Delhi, 1980.<br> <b>Donald J. Bogue,</b> Principles of Demography, Johnwileg and Sons, New York, 1969.<br> United Nations, The Determinants and Consequences of Population Trends, Department of Economic and Social Affairs, New York, 1973. <section end="உள்ளிடப் பெயர்வு"/> <section begin="உள்ளிவிழா"/> {{dhr}} <b>உள்ளிவிழா</b> பழந்தமிழகத்தில் கொண்டாடப் பெற்ற ஒரு திருவிழா. இவ்விழா பற்றிய குறிப்பு அகநானூற்றுப் பாடல் ஒன்றில் (அகம். 368) இடம்பெற்றுள்ளது. கொங்கர், மணி அரையாத்து மறுகில் ஆடும், உள்ளிவிழாவின் அன்ன அலராகின்றது, என்பது அக்குறிப்பு. தலைவி தலைவன் ஆகியோரிடை நிகழ்ந்த களவொழுக்கம் வெளிப்பட்டு அவராயினமைக்கு உவமையாகக் கொங்கர் எடுக்கும் உள்ளி விழாவின்போது உண்டாகும் ஆரவாரம் கூறப்பட்டுள்ளது. இவ்விழா கொங்கு நாட்டு மக்களால், எடுக்கப்பட்டது என்பதும். விழாவின்போது அவர்கள் தங்கள் இடையில் மணிகளைக் கட்டிக் கொண்டு ஆரவாரம் உண்டாகக் கூத்தாடுவர் என்பதும் இக்குறிப்பினால் புலனாகின்றன. கொங்கு நாட்டுப் பகுதியில், குறிப்பாகக் கருவூரில் இல்விழா மிகவும் சிறப்பாக எடுக்கப்பட்டது என்னும் செய்தி இறையனார் அகப்பொருள் உரையினாலும் அறியப்படுகிறது. அந்நூல் ஊர்துஞ்சாமை என்னும் இரவுக்குறி இடையீட்டை விளக்குங்கால், ஊர் மக்கள் உறங்காமைக்குக் காரணமான பெருநகர விழாக்களை, ‘மதுரை ஆவணி அவிட்டமே உறையூர்ப் பங்குனி உத்திரமே, கருவூர் உள்ளி விழாவே என இவை போல்வன’ என்று குறிப்பிடுகிறது (இறை, களவியல், நூ. 16 உரை). இதனால், உள்ளி விழா கொங்குநாட்டைச் சேர்ந்த கருவூரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்பதும், அப்பொழுது ஊர்மக்கள் இரவு முழுவதும் உறங்காது இவ்விழாவில் கலந்து கொண்டனர் என்பதும், இவ்விழா உள்ளி விழா எனக் கூறப்பட்டது என்பதும் புவனாகின்றன.{{Right|அ.மா.ப.}} <section end="உள்ளிவிழா"/> <section begin="உள்ளீடு - வெளியீடு ஆய்வு"/> {{dhr}} <b>உள்ளீடு - வெளியீடு ஆய்வு</b>: தொழில் வேளாண்மை, பணி ஆகிய மூன்று பொருளாதாரத் துறைகளின் ஆக்கப் பணிக்காகச் செலுத்தப்படும் பண்டங்களும் பணிகளும் உள்ளீடுகள் (Input) எனவும், அவற்றின் விளைவாக வெளிப்படும் பயன்கள் அனைத்தும் வெளியீடுகள் (Outputs) எனவும் வழங்கப்படுகின்றன. உள்ளீடு-வெளியீடு ஆகியவற்றிற்கிடையேயுள்ள பொருளியல் உறவு தொடர்பு, விளைவுகள் போன்றவற்றால் பொருளாதாரத் துறையில் ஏற்படும் தாக்கங்களைப் பகுத்தறியும் ஆய்வு உள்ளீடு-வெளியீடு ஆய்வுக் கோட்பாடு (Input-Output Analysis) ஆகும். பேராசிரியர் வாசிலி இலியோன்டிபு (Wassily Leontief) 1951-ஆம் ஆண்டிம் இன் ஆய்வு முறையை ஒரு கோட்பாடாகச் செயல்முறை விளக்கத்துடன் வெளியிட்டார். வளர்ச்சியடைந்த பின்தங்கிய நிலையிலுள்ள இருவகை நாடுகளும் இவ்வாய்வு முறையினால் பெரும் பயனடைந்தன. இக்குறிப்பிட்ட ஆய்வுக்காக இலியோண்டிபு 1973-இல் நோபல் பரிசு பெற்றார். உள்ளீடு-வெளியீடு ஆய்வு இலியோண்டிபுவினுடைய அறிவாற்றவால் வினைந்த அரிய கண்டுபிடிப்பாகும். அவருக்கு முன், இரண்டு அறிஞர்கள் இக்கருத்துகளை வேறு முறையில் வெளியிட்டிருந்தனர், பிரான்சு நாட்டின் சிறந்த தொன்மைப் பொருளியவார் கியூசுநேயின் (Qucsnay) ‘பொருளாதார ஒலியப் பட்டியல்’ (Tableau Economique) என்ற நூலிலும், காரல் மார்க்சின் (Karl Marx) ‘முதலீட்டின் மறு உற்பத்தித் திட்டம்’ (Scheme of Reproduction of Capital) என்ற நூலிலும் உள்ளீடு-வெளியீடு ஆய்வு முறை உலகிற்கு அறிமுகமாயிருந்தது. ஆனால், இவர்கள் இருவரும் பொருளாதாரங்களில் இவ் ஆய்வுமுறை செயற்படுவதைப் பற்றிய விளக்கங்களை ஆய்ந்து அளிக்கக் கவனம் செலுத்தவில்லை. எனவே, நாட்டின் பொருளாதார அடிப்படையிலோ குறிப்பிட்ட ஒரு கால வரையறையிலோ இவ் ஆய்வுமுறை பயன்படவில்லை.<noinclude></noinclude> oxfkhx6xzuyib5bsgeaw6pm7dms73e5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/440 250 628170 1948512 1886232 2026-06-22T11:13:27Z ஹர்ஷியா பேகம் 15001 1948512 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்ளீடு-வெளியீடு ஆய்வு|396|உள்ளுணர்வு}}</noinclude>யீடு ஆய்வு, தொழில்களுக்கிடையே தோன்றும் சார்புகளையும், துறைகளுக்கிடையே தோன்றும் இணைப்பு விளைவுகளையும் விளக்கும் கருவியாகும். எத்துறையும் பொருளாதாரத்தில் தனித்துச் செயற்படுவதில்லை: செயற்படவும் முடியாது. இதுவே இக்கோட்பாட்டின் அடிப்படைக் கொள்கையாகும். இலியோண்டிபுலின் உள்ளீடு-வெளியீடு ஆய்வு உலகெங்கும் பரவிப் பொருளியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இதன் சிறப்புகள்: (அ) பொருளியலின் ஒப்பற்ற ஆய்வுக் கருவி. (ஆ) அறிஞர் வால்ராசின் பொதுச் சமநிலைக் கோட்பாட்டின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, (இ) நாட்டின் வரவு-செலவுத் திட்டத்தில் தனிச்சிறப்புப் பங்கு வகிக்கிறது (ஈ) பேரினப் (Macro) பொருளியல் கண்ணோட்டத்தில் பணத்தையும் உள்ளோட்டத்தையும் (Inflow) வெளியோட்டத்தையும் (Outflow) மதிப்பிட இம்முறை பயன்படுகிறது. (உ) பொருளாதாரத் திட்டத்தில் உச்சு உற்பத்தி நிலையை அடைய உகந்த காரணிச் சேர்க்கைகளை (Optimal Factor Combinations) முடிவு செய்ய இம்முறை பயன்படுகிறது. (ஊ) நிறுவனங்களுக்கிடையேயும் தொழில்களுக்கிடையேயும் உள்ள உறவு, தொடர்பு, இணைப்பு விளைவு ஆகியவற்றைக் கண்டுகொள்ள உதவுகிறது. (எ) வணிகச் சுழலின் (Trade Cycle) சிக்கல்களையும், பொருளாதாரத்தில் ஏற்படும் கட்டுப்படாத அலைவு-உலைவுகளையும் (Fluctuation) ஓரளவுக்கு அளவிட உதவும் கருவியாகவும் பயன்படுகிறது. <b>பொருளாதாரத் திட்டத்தில்</b>: இவ்வாய்வு பொருளியலின் பல்வேறு துறைகளில் இன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இறப்பாக, இன்றைய பொருளாதாரத் திட்டங்களில் இக்கருவி இன்றியமையாத இடம் பெற்றுள்ளது. முதலாளித்துவப் பொருளாதாரங்களுக்கு மட்டுமல்லாமல் பொதுவுடைமைப் பொருளாதாரங்களுக்கும் இம்முறை பயன்படுகிறது. பொதுவுடைமைப் பொருளாதாரச் சூழ்நிலையில் உள்ளீடு - வெளியீடு ஆய்வுமுறையினால் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களின் உட்பொருத்தத்தைக் கண்டுகொள்கின்றனர் என்று பேராசிரியர் இலான்சு கூறுகிறார். பொதுவுடைமைப் பொருளாதாரத்தில் திட்டக்குழு மையமாக உள்ளது. தொழில் அரசுடைமையாக்கப்பட்டு, தொழிற்றுறை அரசின் ஆணையின் கீழ்த் திட்டக்குழுனின் அதிகாரத்தில் செயற்படுகிறது. திட்டக்குழு நாட்டின் தேவை அனைத்தையும் வரையறுத்து, உற்பத்தி வளப் பொருள்களின் (Resources) இருப்பையும் (Stock) அளிப்பையும் (Supply), உள்ளீடு வெளியீடு ஆய்வுக் கோட்பாட்டின் அடிப்படையில் மக்களின் நலன் உச்சநிலை எய்தும் வகையில் அவற்றின் பல்வேறு துறைகளுக்கும் ஒதுக்கீடு செய்கிறது. திட்டங்கள் வெற்றிபெற உள்ளீடு வெளியீடு ஆய்வு மிகச் சிறந்த கருவியாகும். வெவ்வேறு துறைகளுக்கிடையே உள்ள சார்பு, தொடர்பு இணைப்பு விளைவுகளைக் கண்டு பிடிக்கவும். அத்துறைகளின் உள்ளீடு-வெளியீடுகளை வரையறுக்கவும், தொழில்களுக்கிடையே வளப்பொருள்களின் ஓட்டத்தைக் கணக்கிட்டு, திட்டப்படி உற்பத்தியையும் பங்கீட்டையும் செயற்படுத்தவும், திட்டக் குழுவுக்குத் தேவையான வழிமுறைகளை இக்கோட்பாடு அளிக்கிறது. இக்கணித முறை, முதலாளித்துவப் பொருளாதாரங்களில் தொழில் நிறுவனங்களிடையே ஏற்படும் சார்பு, தொடர்பு, வளப்பொருள்களின் ஓட்டம், உள்ளீடு - வெளியீட்டுத் தேவைகள் ஆகியவற்றை வரையறுக்கவும் சீர்படுத்தவும் கையாளப்படும் ஒரு கருவியாகும்.{{Right|மா.செ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Wassily W. Leontief,</b> Input-Output Economics, Oxford University Press, New York, 1966.<br> <b>Hollis B.Chenery & Paul G. Clark,</b> inter Industry. Economics, John Wiley and Sons, New York, 1959.<br> <b>Singh S.P. et al,</b> Economics and Mathematical Economics, S. Chand and Sons, New Delhi, 1980. <section end="உள்ளீடு - வெளியீடு ஆய்வு"/> <section begin="உள்ளுணர்வு"/> {{dhr}} <b>உள்ளுணர்வு</b>: மேல்நாட்டுத் தத்துவத்தில் உள்ளுணர்வு பற்றிய சிறப்பான கருத்துகள் இடம் பெற்றுள்ளன. பகுத்தறிவு அடிப்படையில் தத்துவ விளக்கங்கள் அமைந்திருக்கின்றன. ஆனால், உள்ளுணர்வு (Intuition) பகுத்தறிவுக் கொள்கைக்கு எதிர் மறையாகக் கருதப்படுகிறது. உண்மையைப் பற்றி முழுவதுமாக உள்ளுணர்வு மூலம் அறியலாம். பகுத்தறிவை ஏற்கும் தத்துவ அறிஞர்கள் (Rationalists) ‘எல்லா உண்மைப் பொருள்களும் பகுத்தறிவுக் தொடர்பானவை; ஆகையினால் பகுத்தறிவே உண்மைப் பொருளை அறியப் பயன்படும்; தத்துவம் எப்பொழுதும் உலகு பற்றியும் ஆன்மா பற்றியும் பகுத்தறிவு கொண்டு ஆய்வு செய்கிறது’ எனக் கருதுகின்றனர். பகுத்தறிவு சார்ந்த தத்துவ அறிஞர்கள் சில நம்பிக்கைகளையும் (Faiths) நினைவாற்றலையும் (Memory) புலனறிவாகக் கொள்கின்றனர். மனத்திற்-<noinclude></noinclude> 956bklbsqpzbh3xw5x13g6thwbspvyl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/442 250 628172 1948513 1886234 2026-06-22T11:33:19Z ஹர்ஷியா பேகம் 15001 1948513 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்ளுறு புணர்ச்சி|398|உள்ளுறு புணர்ச்சி}}</noinclude>பயன்படுத்துகிறது. ஆகையினால், குணங்களை மதிப்பதற்கு அது பயன்படுகிறது. புலனறிவும் பகுத்தறிவும் பயன்படுத்தப்படுகிற அறிவு உள்ளறிவை ஆய்வு செய்கிறது. அறிவு ஒரு குறிப்பிட்ட எல்லை வரையே சென்னு செய்திகளை உணரும். ஆனால், உள்ளுணர்வு அறிவிற்கும் அப்பாற்சென்று முழுதுணர்ந்த உண்மைப் பொருளையும், மேலான உண்மையையும் அறிய வல்வது, இது பகுத்தறிவிற்கு மாறுபட்டதன்று. ஆனால், பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டது.{{Right|இரா.கோ.}} <section end="உள்ளுணர்வு"/> <section begin="உள்ளுறு புணர்ச்சி"/> {{dhr}} <b>உள்ளுறு புணர்ச்சி</b>: ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் என்று கூறப்படும் தலைவனும் தலைவியும் முதன்முதல் சந்தித்துக் கூடும் கூட்டம் பற்றிய செய்திகள். அகப்பொருள் இலக்கண நூல்களில் அமைந்துள்ள களவியல் என்னும் பகுதியில் விளக்கப்பட்டுள்ளன. இறையனார் களவியல் எனப்படும் இறையனார் அகப்பொருள் என்னும் அகவிலக்கணநூல், களவு கந்தருவ வழக்கத்தோடு ஒக்கும் என்பதனை, ‘அன்பின் ஐந்திணைக் களவெனப்படுவது, அந்தணர் அருமறை மன்றல் எட்டனுள், கந்தருவ வழக்கம் என்மனார் புலவர்’ (இறை, அகப். 1) எனக்கூறி, அடுத்த நூற்பாவில், ‘தானே அவளே தமியர் காணக், காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல்’ என்று (இறை. அகப். 2) விளக்கம் செய்துள்ளது. இதில் அமைந்துள்ள ‘காமப் புணர்ச்சி’ என்பதனை அந்நூலின் உரையாசிரியர் நக்கீரர் விரிவாக விளக்குங்கால், உள்ளப் புணர்ச்சி, மெய்யுறு புணர்ச்சி என்று இருவகைப் புணர்ச்சிகளைச் சுட்டிச் கூறியுள்ளார். உள்ளப்புணர்ச்சி, உள்ளுறுபுணர்ச்சி எனவும் குறிப்பிடப்படும். உள்ளத்தால் கூடும் என்பது இத்தொடர்ப் பொருளாகும். முதன்முதயாகச் சந்தித்தபோதே தலைவனும் தலைவியும் மெய்யுற்றுக் கூடினர் என்றால், அது அவர்களின் பெருமைக்கு ஏலாது எனக் கருதிய ஆசிரியர்கள் காமப்புணர்ச்சி என்பது, மெய்யால் உறும்புணர்ச்சி என்று கூறாமல், இருவரும் தத்தம் உள்ளங்களால் ஒன்றுபட்டுக் கூடும் உள்ளப் புணர்ச்சியாகும் என்று விளக்கியுள்ளார்கள். மேலும், மெய்யுறு புணர்ச்சியினை அடுத்து நிகழ்வன வெல்லாம் உள்ளப் புணர்ச்சிக்கும் உரியவாகும் என்று அவ்வாசிரியர்கள் விளக்கமும் கூறியுள்ளார்கள். தலைவன் தலைவியர் மெய்யுற்றுப் புணர்த்திலர்; இருவர்தம் காமமுமே தம்முட் புணர்த்தன. இவ்வாறு உள்ளங்களால் புணர்வது புணர்ச்சி; இது பிறரொருவர் உணருமாறு நெடுங்காலம் புணர்தல் ஆகாது என்று கருதி நீங்கும் நீக்கம் பிரிவாகும். மெய்யுற்றுக் கூடும் கூட்டத்திற்குப் பின்னர்ப் பிரிவு நிகழும்போது கூறப்படுவனவெல்லாம். உள்ளப் புணர்ச்சிக்கும், பின்னர்ப் பிரியும் பிரிவிற்கும் பொருந்தும். பாங்கற் கூட்டம் தோழியிற் கூட்டம் ஆகிய பிறவற்றிலும் உள்ளப் புணர்ச்சி அளவே கொள்ளப்பட வேண்டும். தலைவனும் தலைவியும் திருமணம் செய்து கொண்ட பின்னரே மெய்யுறு புணர்ச்சி உண்டாகும். இவ்வாறு இறையனார் களவியலுரையாசிரியர் தம் உரையுள் விளக்கியுள்ளார். இவ்வுரையாசிரியர், ஆசிரியர் பெயர் குறிப்பிடாது சுட்டியுள்ள உள்ளப் புணர்ச்சி, மெய்யுறு புணர்ச்சி ஆகிய கருத்துகளைப் பின்வந்த உரையாசிரியர்களான இளம்பூரணர், நச்சினார்க்கினியர் போன்றோர் தம் தொல்காப்பியப் பொருளதிகார உரைகளில் தாம் விரும்பியவாறு மேற்கொண்டு கூறியுள்ளனர். களவில் தலைவன் தலைவியர் கூடும் முதற் கூட்டத்தினைத் தொல்காப்பியர், ‘அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக்கூட்டம்’ என்று பொதுவாகவே குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் உள்ளுறு புணர்ச்சி, மெய்யுறு புணர்ச்சி என்று வெளிப்பட விதந்து கூறவில்லை. உரையாசிரியர்களே அவ்வாறு கொண்டு விளக்கியுள்ளனர். களவில் மெய்யுற்றுப் புணர்வதனைக் கருத்திற்கொண்டு, களவொழுக்கம் மூன்று வகைப்படும் என்று இளம் பூரணர் கூறுவதனைப் பின்வருமாறு குறிப்பிடலாம் (தொல்.பொருள்.களவு. 1. இளம்-உரை). 1) இயற்கைப் புணர்ச்சி நிகழும் நிலைவிலேயே தலைவன் தலைவியை மெய்யுற்றுப் புணர்வதால் அமையும் களவு, 2) இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப் பாடு, பாங்கற் கூட்டம் ஆகிய கூட்டங்களில் உள்ளப் புணர்ச்சி அளவிலேயே நின்று, தோழியிற் கூட்டத்தில் தலைவியை மெய்யுற்றுப் புணர்வதால் அமையும் களவு, 3) முற்கூறிய கூட்டங்களிலெல்லாம் உள்ளப் புணர்ச்சி அளவே கூடி நின்று, உலகினர் அறிய மணம் செய்து கொண்டபின் மெய்யுற்றும் புணரும் களவு. வரைவிற்கு முற்பட்ட களவில் உள்ளுறு புணர்ச்சியே உண்டு என்பாரும், மெய்யுறுபுணர்ச்சி தலைவன் தலைவியர் ஒருவரை ஒருவர் கண்டபோதே நிகழும் என்பாரும், இருவகைப் புணர்ச்சிகளும் களவு நிலையில் இடம்பெறும் என்பாருமாகத் திறனாய்யானர் மூவகையினராயினர். களவில் உள்ளுறு புணர்ச்சியே உள்ளது என்பார் அதனை ‘அன்புடையார் இருவர் முற்பிறப்பிற் செய்த நல்வினையின் பயனாகத் தனிமையில் எதிர்ப்பட்டு, ஒருவரை ஒருவர் இன்றியமையாதவராவ் அன்பினால் உளம் ஒத்தலாகிய நெஞ்சக் கலப்பே காமப்புணர்ச்சியாகும்’ என்றும், தமிழியல் வழக்கமாகிய களவொழுக்கம் என்பது ஒருவன் ஒருத்தி என்னும் இருவருள்ளத்தும் உள்நீன்று சுரந்த<noinclude></noinclude> mbyhr7k1wi8kmr14lti89iuuqtkax0s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/443 250 628173 1948515 1886235 2026-06-22T11:34:21Z ஹர்ஷியா பேகம் 15001 1948515 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்ளுறை|399|உள்ளுறை}}</noinclude>அன்பின் பெருக்கினால், தான்-அவள் என்னும் வேற்றுமையின்றி இருவரும் ஒருவராய் ஒழுகும் உள்ளப் புணர்ச்சியேயாகும்’ என்றும் விளக்கியுள்ளனர். வரைவிற்குமுன் இருவகைப் புணர்ச்சியும் இடம் பெறுதல் கூடும் என்பார், காதலர்தம் மனவொற்றுமையே அகத்திணையின் உயிர்ப்பண்பு. இவ்வொற்றுமையை, உள்ளப்புணர்ச்சி என்று அகவிலக்கணம் கூறும்’ என்றும், ‘களவுக் காலத்து உடற்கட்டுறவே இல்லையென்றும், அது கூடாது என்றும் கூறுவார். கொள்கை பிழையாம்; இயற்கை உணர்ச்சிக்கு முரணாம்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர். இறையனார் களவியலுரையாசிரியர் போன்றோரால் விரிவாகப் பேசப்பெற்ற உள்ளுறு, மெய்யுறு புணர்ச்சிகளைப் பின்வந்த அகலிலக்கண ஆசிரியருள் ஒருவராகிய நாற்சுவிராசநம்பி, களவில் இவ்விரு புணர்ச்சிகளும் நிகமும் என்பதனை உடன்பட்டு, இருவகைப் புணர்ச்சிகளும் நிகழும் திறம்பற்றியும், நிகமும் காலம் பற்றியும் நூற்பாக்கள் இயற்றியுள்ளார் (நம்பி. 34-35). பெருமை, உரன் ஆகியன தலைமகனுக்கு நிலைபெற்ற குணம் ஆதலானும், அச்சம், நாண், மடன் பயிர்ப்பு ஆகியன தலைமகட்கு நிலை பெற்ற குணமாதலானும், உள்ளப்புணர்ச்சி, மெய்யுறுபுணர்ச்சிக்கு முன்னர் நிகழும் என்பது கூறப்பட்டுள்ளது (நம்பி. 35).{{Right|அ.மா.ப.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>மாணிக்கம், வ.சுப,</b> தமிழ்க்காதல், பாரி நிலையம், சென்னை, 1962.<br> <b>நாற்கவிராச நம்பி,</b> அகப்பொருள் விளக்கம், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக்கழகம், சென்னை, 1943.<br> <b>வெள்ளைவாரணன், க,</b> தொல்காப்பியம்-பொருளதிகாரம் களவியல் உரைவளம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1983. <section end="உள்ளுறு புணர்ச்சி"/> <section begin="உள்ளுறை"/> {{dhr}} <b>உள்ளுறை</b>: சொல், சொற்றொடர், தொகை மொழி ஆகியவை தமக்குரிய இயற்பொருள் திரியாதுவரின் வெளிப்படை என்றும், தமக்குரிய பொருளை வீட்டுத் தொடர்பு பற்றியும், தொடர்பு பற்றாமலும் அவ்வவ்விடத்திற்கு வேண்டிய பொருளைப் புலப்படுத்திவரின் குறிப்பில்தோன்றல் என்றும் கூறுவர் இலக்கண நூலார். அகமும் புறமும் பற்றிய ஒழுகலாறுகளைச் செய்யுளில் வடிக்கும் புலவன், அகத்திணை நிகழ்ச்சி புலப்படுவதற்கு ஏற்பத் தான் கருதிய பொருளைக் கருப்பொருள் வாயிலாக அச்செய்யுன் தொடர்களில் உள்ளுற அமைத்துக் கூறுதலே உள்ளுறை ஆகும். உள்ளுறையாகிய குறிப்புகள் புறப்பொருள் பற்றிவரின், அவற்றை உவமத்தின் வேறுபாடாகக் கொள்வர் இலக்கண நூலார். இதனை அணிநூலார் பிறிது மொழிதல் அணி என்பர். மறைவாக நிற்குங் குறிப்புப் பொருள் அகப்பொருள் பற்றிச் செய்யுளில் வரின் ‘உள்ளுறை’ எனப்படும். உள்ளுறை அமையப் பேசுவோர் பெரும்பான்மையும் தலைவன், தலைவி, தோழி ஆகியோராவர்; சிறுபான்மை ஏனைய அகப்பொருள் மாந்தருமாவர். இவர் கருப்பொருள்களுள் விலங்கு, பறவை, மரம், செடி, கொடி, கடல், மலை, நிலவு முதலியவற்றோடும், தம் நெஞ்சோடும், உறுப்புகளோடும் பேசுதல் மரபு. எனவே, குறிப்பாகப் பொருள் விளக்கி வரும் உள்ளுறை, உவமத்தையும் மெய்ப்பாட்டினையும் சிறப்பினையும் அடிப்படையாகக் கொண்டு வரும். இவ்வுள்ளுறை தெய்வம் தவிர்ந்த ஏனைய மா, மரம், புள், ஊர், நீர் முதலிய கருப்பொருள்களை இடமாகக் கொண்டு தோன்றும். உள்ளுறை, கூறப்படும் முறைமையால் உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு என ஐந்து வகைப்படும். <b>உடனுறை</b>: உடனுறை என்பது இறைச்சியிற் பிறக்கும் பொருளாகும். கருப்பொருள்களின் பண்பும் செயலுமாகிய நிகழ்ச்சியோடு பொருந்தி இவ்வுள்ளுறை நிற்றலான் உடனுறை எனப்பட்டது. உடன்= இறைச்சிப் பொருளுடன்; உறை = அமைந்திருத்தல் என்பது பொருள். <b>உவமம்</b>: இதனை உள்ளுறை உவமம் என இணைத்தே வழங்குவர். உள்ளுறை உவமம் என்பது, ஒருவர் தாம் புலப்படுத்தக் கருதிய பொருளை உவமமாகக் கூறும் பொருளோடு ஒத்து முடியும்படி உவமிக்கும் பொருளில் அடக்கி உரைப்பதாகும். உள்ளுறை உவமத்தின்கண் உவமமாகக் கருதிக் கூறப்படும் கருப்பொருள்களும், அவற்றின் நிகழ்ச்சிகளும், ஏனை உவமம் போல நேரே விளங்கி நில்லாமல், உவமமாகக் குறித்துக் கொள்ளுமாறு நிற்கும். அவற்றுள் பொருள் உள்ளுறையாக அடங்கி நிற்கும். ‘கரும்புநடு பாத்தியில் கலித்த தாமரை, சுரும்புபசி களையும் பெரும் புனல் ஊர’ என்ற ஐங்குறுநூற்றுப்பாடல் அடிகள் (65) தலைவி புலந்து கூறும் பகுதியாகும். கரும்பு நடுதலைக் கருதியமைத்த பாத்தியுள், கருதாத தாமரையானது செழித்துத் தன்பால் வரும் வண்டினது பசியைப் போக்கும் வளமுடைய ஊர் என்ற<noinclude></noinclude> m3qnxnpl6nj4go6oihi21g4urc5y9ym பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/444 250 628174 1948516 1886236 2026-06-22T11:41:52Z ஹர்ஷியா பேகம் 15001 1948516 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உள்ளுறை நலன்|400|உள்ளுர் பரமேசுவர அய்யா}}</noinclude>புனைவு, காமக் கிழத்தியர்க்கு என அமைந்த இப்பெரிய வீட்டில் யான் இல்லறம் பூண்டு விருந்தினரைப் பேணுகிறேன் என்னும் கருத்தில் உள்ளுறையாகக் கொண்டு நிற்பதைக் காணலாம். இங்கு, இப்புனைவே உவமமாக நின்று, காமக் கிழத்தியர்க்கு என அமைந்த இல்லத்தில் யான் இருந்து விருந்தினரைப் பேணி இல்லறக் கடமையைப் புரிகிறேன் என்னும் உவமேயத்தைத் தன்னுள் அடக்கி நிற்றலின் உள்ளுறை உலமமாயிற்று. <b>சுட்டு</b>: சுட்டென்னும் உள்ளுறை இறைச்சியிற் பிறக்கும் உடனுறையையும் உவமப் போலியாகிய உள்ளுறை உவமத்தையும் போலன்றி, அவற்றின் வேறாக வெளிப்படக் கூறும் கூற்றிறுள், கூறுவோர் தாம் கருதிய குறிப்புப் பொருளைச் சுட்டுவதாகும். காண்க: சுட்டு <b>நகை</b>: நகையென்னும் உள்ளுறை நகுதல் குறிப்போடு கூறும் கூற்றினுள் குறிப்பாக அமைந்து விளங்கும் உள்ளுறையாம். ‘பொருளொடு புணர்ந்த நகை மொழி’ எனச் செய்யுளியலுள் கூறப்படும் ‘நகை மொழி’ உரைநடையில் அமைவதாகும். இது செய்யுளில் அமையும் குறிப்பு. எண்வகை மெய்ப்பாடுகளுள் நகைக்குரிய பொருள் நான்கனுள், உரை பற்றியது ‘எள்ளல்’ ஒன்றேயாதலின், அதன் வாயிலாகவும் உள்ளுறை தோன்றும் என்பதைத் தேர்ந்து தெளிந்த தொல்காப்பியர் இவ்வுள்ளுறையை அமைத்துள்ளார். <b>சிறப்பு</b>: சிறப்பாவது, கூற்று நிகழ்த்துவோர் கேட்போரிடம் யாதானும் ஒரு வகையில், சிறப்பினை ஏற்றிக் கூறிக் குறிப்பால் அமைக்கும் உள்ளுறையாகும். அச்சிறப்பு இயற்கையாக அன்றி, வலிந்து கூறப்படுதலால் தோன்றுவதாகும். இது மேற்கூறிய உடனுறை முதலாய நான்கினும் அடங்காது வேறுபட்டு வரும்.{{Right|ச.பா.}} <section end="உள்ளுறை"/> <section begin="உள்ளுறை நலன்"/> {{dhr}} <b>உள்ளுறை நலன்</b>: ஒரு சொத்தில் உள்ளுறைந்து இருக்கும் நலன் உள்ளுறை நலன் (Latent- Advantage) எனப்படும். சாதாரணமாக, ஒரு சொத்தினை வாங்குபவர், வாங்களிருக்கும் சொத்தினில் கிடைக்கக் கூடிய உள்ளுறை நலன்களை விற்பவருக்குக் கூறத் தேவையில்லை. ஆனால், உரிமைமூலம் போன்றவற்றில் உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென்பது உள்ளுறை நலன்களை வெளியிடத் தேவையில்லை என்பதற்கு விதிவிலக்காகும். பல சமயங்களில் விற்பவருக்குத் தம் சொத்தின் தன்மை, தாம் கொண்டிருக்கும் உரிமையின் அளவு தெரியாமலிருக்கலாம். இதனை ஒருவர் தமக்கு அனுகூலமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இவற்றில் பொய்யுரைத்தல் அல்லது வெளிப்படுத்தாமல் இருத்தல் மோசடிக்கு ஒப்பாகும். சொத்துரிமை மாற்றுச்சட்டத்தின் பிரிவு, 55 (5) (அ), வாங்குபவருக்குச் சொத்தின் மதிப்பைப் பெருமளவு அதிகரிக்கச் செய்யக் கூடிய விவரங்கள் தெரிந்திருந்து விற்பவருக்கு அதுபற்றித் தெரியாது என்ற விவரத்தினை வாங்குபவர் அறிந்திருக்கும்போது, அது பற்றிய விவரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்பதாகக் கூறுகிறது.{{Right|ஆ.ச.}} <section end="உள்ளுறை நலன்"/> <section begin="உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்"/> {{dhr}} <b>உள்ளுர்ப்பரமேசுவர அய்யர் (கி.பி. 1877-1949)</b> புதிய மலையாள இலக்கியத்தின் மும்மூர்த்திகளுள் ஒருவர். குமரன் ஆசான், உள்ளூர்ப் பரமேசுவர அய்யர், வள்ளத்தோள் நாராயண மேனன் ஆகிய மூவரையே மலையாள இலக்கிய உலகில் மும் மூர்த்திகள் எனக் குறிப்பிடுவர். இவர் இன்றைய ஆலப்புழை மாவட்டம் செங்கணாச்சேரியில், கி.பி. 1877-ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் உள்ளூர் என்னும் சிற்றூரில் தம் இளமைக் காலத்தில் வாழ்ந்ததால் அவ்வூர்ப் பெயர் இவரது இயற்பெயரோடு ஒட்டிக் கொண்டது. மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு முதலிய முற்போக்குச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட இவர், தம் வாழ்நாள் முழுவதும் பல சமூக நிறுவனங்களோடு இணைந்தும் தனியாகவும் பொதுத்தொண்டில் ஈடுபட்டார். திருக்கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபடும் உரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும் என்பதற்காக இவர் போராடினார். இதனால், இவர் காந்தியடிகளின் பாராட்டையும் பெற்றார். எளிய குடும்பத்தில் பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பலதரப்பட்ட பதவிகளை ஒரே சமயத்தில் வகித்த பெருமை இவருக்கு உண்டு. அரசுப் பணியில் இருந்துகொண்டே இலக்கிய உலகில் இவர் பல சாதனைகளை நிகழ்த்தினார். இவர் எழுதிய மகாகாவியமாகிய ‘உமா கேரளம்’ 1913-இல் வெளிவந்தது. இந்நூல் 19 காண்டங்களையும் 2022 செய்யுட்களையும் கொண்ட ஒரு மிகப் பெரிய படைப்பாகும். அதைத் தொடர்ந்து ‘மங்கள மஞ்சரி’ (1918), ‘கீர்ணாவளி’ (1924), ‘கருண பூடணம்’ (1929) முதலிய நூல்கள் இவர்தம் வாழ்நாளின் பிற்பகுதியில் வெளியிட்ட நூல்கள் மிகப் பலவாகும். அவற்றுள் குறிப்பிடத்தக்கன, ‘இருதய கௌமுதி’ (1935), ‘இரத்தினமாலா’ (1938), ‘அமிர்த தாரா’ (1938), ‘கல்ப சக்தி’ (1943), ‘தப்த இருதயம்’ (1948) ஆகியன.{{nop}}<noinclude></noinclude> 4ximp1wrmf83xmbb02rhj5r4tn8rbqq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/445 250 628175 1948517 1886237 2026-06-22T11:42:58Z ஹர்ஷியா பேகம் 15001 1948517 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளச் சிதைவு நோய்|401|உளச் சிதைவு நோய்}}</noinclude>உள்ளூர் மிகச் சிறந்த கவிஞர் மட்டுமல்லர்; சிறந்த ஆராய்ச்சியாளருமாவர். இலக்கியம், வரலாறு, சமயம், சட்டம், ஆட்சித்துறை, மொழி பெயர்ப்புப் போன்ற பவதிறப்பட்ட துறைகளிலும் ஈடுபட்டு அவர் எழுதியளித்தவை பல பல்கலை வித்தகராக விளங்கிய இவர் ‘பரிசத் திரிமாசிகம்’ என்னும் காலாண்டு இதழையும் பல ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி வந்தார். பழஞ்சுவடிகளைத் தேடித் தொகுத்துப் பல்கால் ஆராய்ந்து, திருத்தமான பாடங்களோடு இவர் முதன் முதலாக வெளியிட்ட நூல்கள் பல. அவற்றுள் ‘சதமுக இராமாயணம்’, ‘கிரிசா கலியாணம்’, ‘நாட்டிய சங்கிரகம்’ முதலியன குறிப்பிடத்தக்கன. இவர்தம் வாழ்நாட் பெரும்பணி என்று சொல்லத்தக்க மாபெரும் நூல் ‘கேரள சாகித்திய சரித்திரம்’ என்பதாகும். அதனை இவர் 1927-இல் எழுதத் தொடங்கி ஏறத்தாழ இருபது ஆண்டுக்காலப் பேருழைப்பிற்குப்பின் 1948-ஆம் ஆண்டுதான் வெளியிட்டார். மலையாள மொழியில் எழுதப்பட்ட மிக விரிவான இலக்கிய வரலாற்று நூல் இது. இவர் 1949-இல் காலமானார்.{{Right|மா.இரா.}} <section end="உள்ளுர்ப்பரமேசுவர அய்யர்"/> <section begin="உளச் சிதைவு நோய்"/> {{dhr}} <b>உளச் சிதைவு நோய்</b>: முற்றிய மனநோயைத் ‘தெமன்சியா பிரிக்கோ’ (Dementia Praecox) என்று சொல்லி வந்தனர். இதனைப் புலூலர் (Bleuler) என்பவர் முதன் முறையாக உளச் சிதைவு நோய் (Schizophrenia) என்று குறிப்பிடுகிறார். பொதுவாக உளநோய் மருத்துவத்தில் செயல்சார் உளநோய்களை (Functional Psychosis) விவரிக்கும் பொழுது இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட உளப்போக்கு (Affect), திரிபுணர்வு (Delusion) இல்பொருள் காட்சி (Hallucination), குழப்பம் (Confusion), தற்சிந்தனை (Autism), அடையாளக் குழப்பம் (Disturbance in the Sense of Identity) ஆகியவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும். இந்நோயாளர்களின் சிந்திக்கின்ற நிலைமைக்கும் செயற்படுகின்ற நிலைமைக்கும் தொடர்பு இராது. உளச் சிதைவுக்கு அடிப்படைக் காரணம் மூளைப் பாதிப்பு என்று புலூலர் குறிப்பிடுவார். எட்டு வகையான உளச் சிதைவு நோய்கள் இருக்கின்றன என்று உளநோய் மருத்துவம் கூறுகிறது. <b>அறிகுறிகள் 1. இயைபுக் கோளாறு</b>:- ஒன்றைப் பற்றித் தொடர்ந்து சிந்திக்க இயலாத நிலையே இயையுக் கோளாறு எனப்படும். இதுவே உளச்சிதைவு நோய்க்கு அடிப்படை அறிகுறி என்று புலூலர் கூறுவார். <b>2. உளப்போக்குத் தன்மைக் கோளாறு</b>: பொருள்களிடத்திலும் மனிதர்களிடத்திலும் பற்றுச் செலுத்தாமல் இருப்பது உளப்போக்குத் தன்மைக்கோளாலுக் குரிய அறிகுறியாகும். இவ்வகை அறிகுதி முற்றிய உளச் சிதைவு நோயினரிடம் ஓங்கிக் காணப்படும். <b>3. இருமுகப் போக்கு</b>: இது மனநிலையுடன் தொடர்புடையது. இதில் ஒருவர் மீது அன்பையும் வெறுப்பையும் மாறி மாறிச் செலுத்தும் போக்கு இருக்கும். மேலும், ஒன்றைச் செய்ய விரும்புவதும் அதனைச் செய்ய விரும்பாமல் இருப்பதும் ஆகிய இரண்டு மனநிலையும் இருக்கும். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர் ஒன்றைக் கூறி, அவரே அதனை மறுப்பவராகவும் இருப்பார். சுருக்கமாகக் கூறினால் இவ்வகையினர் எதிரும் புதிருமாக இருப்பார்கள், இப்படி இருப்பது அவர்களுக்கே தெரியாது. <b>4. சாதாரண இயக்கங்களும் பாதிக்கப்படுகிற நிலைகளும்</b>: புலனுணர்வு, புலன் காட்சி, நனவுநிலை போன்றவை உளச் சிதைவு நோயினர்க்குப் பெரும்பாலும் பாதிக்கப்படுவதில்லை. <b>5. தற்சிந்தனை</b>: இதற்குக் காரணம் வெளியுலகப் பற்றின்மை ஆகும். உளச்சிதைவு நோயினர் தங்களுடைய ஆசைகளுக்கும் அச்சங்களுக்கும் மிகுதியான மதிப்புச் செலுத்துவதால் இத்தற்சிந்தனை ஏற்படுகிறது. <b>6. கவனக் கோளாறு</b>: குறைவான கவனமே உளச்சிதைவு நோயினர்க்கு இருக்கும். கவனம் செலுத்திச் செய்ய வேண்டிய பணிகளில் அவர்களைப் பிறர் தூண்டிச் செயற்பட வைக்க முடியாது. <b>7. மனத்திட்பக் கோளாறு</b>: கவனக் கோனாறு போலவே இதுவும் உளச்சிதைவு நோயினரிடம் காணப்படும். உளப்போக்குத் தன்மைக் கோளாறும், இயைபு படுத்தல் தன்மைக் கோளாறும், உளச் சிதைவு நோயினரிடம் இருப்பதால் மனத்திட்பக் கோளாறு இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். இக்கோளாறுடையவர்கள் எச்செயல்களிலும் ஆர்வம் காட்டாதவர்களாகவும் சோம்பேறிகளாகவும் எதனையும் பொருட்படுத்தாதவர்களாகவும் இருப்பர். இவர்களைத் தூண்டி மனத்திட்பம் உடையவர்களாக ஆக்குவது கடினம். <b>8. உளச்சிதைவு (தெமன்சியா)</b>: உளச்சிதைவு நோயினர். நுண்ணறிவுச் சோதனைகளைச் சிறப்பாகச்-<noinclude> <b>வா. க. 5 - 26</b></noinclude> kjyx0sz551zmvmt9onzz9bavdxk9bog பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/447 250 628177 1948518 1886242 2026-06-22T11:44:03Z ஹர்ஷியா பேகம் 15001 1948518 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளச்சிதைவு நோய்|403|உளச்சோர்வுக் கோளாறுகள்}}</noinclude>ஆனால் முற்றிலும் குணமாகா நிலையில் உள்ளவர்கள் இந்த வகையில் அடங்குவர். <b>7. உளச்சிதைவு-உணர்ச்சி சார்ந்த வகை</b>: இது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வகை. இவ்வகையினருக்கு உளச்சிதைவு மற்றும் உணர்ச்சி சார்ந்த நோய்களின் அறிகுறிகள் கலந்த ஒரு குணம் இருக்கும். <b>8. குழந்தைப் பருவ வகை</b>: பருவம் அடைவதற்கு முன் இவருக்கு உளச்சிதைவு நோய்க்குண்டால அறிகுறிகள் தென்படும். அவர்கள் இவ்வகையில் அடங்குவர். இந்நோயினால் அவதியுறுபவர்கள் மன வளர்ச்சியில் குறை உள்ளவர்களாக ஆவார்கள். <b>மருத்துவ முறைகள்:1. அதிர்ச்சி மருத்துவம்</b>: நீரிழிவு நோயைச் குணப்படுத்த ‘இன்சுலின்’ என்றமருந்து முதன்மையாகக் கையாளப்பட்டு வருகிறது. இம்மருந்தினை மன நோய் உள்படச் சில தீவிர நோயாளிகளுக்கும் பசி ஆர்வத்தைத் தூண்டச் சிறிய அளவில் கொடுத்தார்கள். உளச்சிதைவு நோயினருக்கு 1940-இலிருந்து 1950 வரை மின்வலிப்புச் சிகிச்சை அளித்து வந்தனர். இச்சிகிச்சை ஒரு வாரத்திற்குப் பலமுறை அளிக்கப்பட்டு வந்தது. இச்சிகிச்சையினால் நினைவாற்றல் குறைவு என்ற பின் விளைவு ஏற்படுகிறது. ஆனால், சில காலம் கழித்து இழந்த நினைவாற்றலை மீண்டும் பெற்று விடுவார்கள், மறதிநோய் என்ற பின்விளைவு தவிர மற்ற எந்தப் பின் விளைவுகளையும் இந்தச் சிகிச்சை முறை ஏற்படுத்துவதில்லை. <b>2. உள அறுவை மருத்துவம்</b>: போர்ச்சுகீசிய நரம்பியல் வல்லுநர் மோனிசு (கி.பி.1874-1955) என்பவர் இந்த உள அறுவை முறையை முதன் முதலில் பயன்படுத்தினார். மூளையின் முன்பக்க மடலில் நோய்த் தொடர்பான எண்ணங்கள் தேக்கி வைக்கப்பட்டிருக்கும். இந்த எண்ணங்களை மூளையின் மற்றொரு பகுதியாகிய நரம்பு முடிப்பு (Thalamus) என்பது தந்துகொண்டிருக்கிறது. அறுவை மருத்துவர் இந்த இரண்டு பகுதிகளையும் மருத்துவ முறையில் துண்டித்து விடுவர். ஆனால், உளச் சிதைவு நோயினர்க்கு இந்த முறையால் மிகுந்த பயன் ஏற்படுவதில்லை. <b>3. உள மருந்தியல்</b>: பாம்பு வேர்ச்செடி (Snake Root Plant) என்ற ஒரு வகைச் செடி இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது. பாம்புக் கடிகளுக்கு இச்செடியிலி செடியினை மருந்தாகக் கையாளுவர். இச்செடியிலிருந்து ‘செர்பெண்டினா’ (Serpentina) என்ற மருந்தைத் தயாரித்து அதை உளச்சிதைவு நோயினருக்குக் கொடுக்கிறார்கள். இம்மருந்து உட்கொண்டவுடன் இந்நோயினர் அமைதியாகக் காணப்படுவர். இப்பொழுது உளவியல் வல்லுநர்கள் உளச் சிகிச்சை, உளப்பகுப்பாய்வு ஆகிய முறைகளின் மூலம் உளச் சிதைவு நோயை முழுமையாகக் குணமாக்க முடியும் என்று நம்புகிறார்கள்.{{Right|தி.சீ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Barclay Martin,</b> Abnormal Psychology: Clinical and Scientific Perspectives, Holt, Rinehart and Winston, New York, 1977.<br> <b>Colman, C.,</b> Abnormal Psychology and Modern Life, D.B Taraporevala Sons & Co, Pvt. Ltd. Bombay. 1982.<br> <b>Jack Roy Strange,</b> Abnormal Psychology, Understanding Behaviour Disorders, T.M.H. Publishing Company Ltd., Bombay, 1965.<br> <b>Melvin Zax and Emory Cowan,</b> Abnormal Psychology Changing Conceptions, Holt, Rinehart and Winston, New York, 1976. <section end="உளச் சிதைவு நோய்"/> <section begin="உளச்சோர்வுக் கோளாறுகள்"/> {{dhr}} <b>உளச்சோர்வுக் கோளாறுகள்</b>: மனித வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதில் அவனுடைய மனநிலைகளுக்கும் பெரும் பங்கு உண்டு. மனநிலைகள் பாதிக்கப்படும் பொழுது மனிதனது வாழ்க்கையும் பலவகைகளில் பாதிப்புக்கு உள்ளாகின்றது. மனிதனைப் பாதிக்கும் மனக்கோளாறுகளுள் ஒருசில மாற்றக் கூடியவையாயும், ஒருசில மாற்ற முடியாத வையாயும் அமைந்துவிடுகின்றன. இதுபோன்ற மனக் கோளாறுகளுள் உளச்சோர்வுக் கோளாறு (Depressive Disorder) அல்லது மன அழுத்தக் கோளாறு என்பது ஒருவகையாகும். காலம் காலமாக மனித வரலாற்றில் உளச்சோர்வும் ஒருவகைக் கோளாறுதான் என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. உளச்சோர்வு 1970-ஆம் ஆண்டுகளின் கொள்ளைநோயாகக் கூட மாறும் என ஆராய்ச்சியாளர்கள் அனுமானித்து எழுதினார்கள். இத்துணை முக்கியத்துவம் இருந்தும் மனவளப் பணியாளர்களும் (Mental Health Professionals) பொதுமக்களும் கூட, உளச்சோர்வுக் கோளாறுகள் பற்றி அதிகம் அக்கறை கொள்ளாமலே இருக்கின்றார்கள். உளச்சோர்வுக் கோளாறுகள் பற்றி அறிந்து கொள்ளுதல் மனித வாழ்வுக்குப் பயனுள்ள செயலாகும்.{{nop}}<noinclude> <b>வா.க.5-26 அ</b></noinclude> 3iyt9t9uy7grny7ggyilkkuzf58rp36 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/450 250 628181 1948519 1886251 2026-06-22T11:45:20Z ஹர்ஷியா பேகம் 15001 1948519 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளத்திறன் குறைந்தோர் கல்வி|406|உளத்திறன் குறைந்தோர் கல்வி}}</noinclude>களையும் துணைக்கொண்டு, உளச் சோர்வுக் கோளாறுடையவர்களைக் குணமாக்கலாம். உளச்சோர்வுக் கோளாறுகள் ஒரு மனிதனைப் பல வகைகளில் பாதிக்கின்றன. சாதாரண உளச் சோர்வுடையவர்கள் விரைவில் பழைய நிலைக்கு வந்துவிடுகின்றனர். ஆனால், அதிகம் பாதிக்கப்படுபவர்கள் எனக் கருதப்படும் உடல்நோயாளிகள், வயதானவர்கள், தனிமையில் வாடுவோர், மனநோயாளிகளாய் முதலில் இருந்து நலமடைந்தோர் ஆகியோர் நிலையில் உளச்சோர்வுக் கோளாறுகள் விரைவில் பாதிக்கின்றன. சமுதாய மனவள நிலையங்கள் (Community Mental Health Programmes) மூலம் அவர்கள்பால் சிறப்பான கவனம் செலுத்திக் காப்பாற்றலாம்.{{Right|சீனி.நா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Beck, A.T.,</b> Affective Disorders, American Hand-book of psychiatry, Basic Books, New York, 1974.<br> <b>Ferster, C.B.,</b> Behavioral Approaches in Depression. The Psychology of Depression, Washington, D.C., Winsten & Sons, 1974.<br> <b>Gottesfeld, H.,</b> Abnormal Psychology: A Community Mental Health Perspective, Science Research Associates, Inc., New York, 1979.<br> <b>Lehmann, H.,</b> Epidemiology of Depressive Disordar, In R.R. Fieve (Ed.) Depression in the 70's Excepto Medica, Princeton, 1971.<br> <b>Scheyler, D.,</b> The Depression Spectrum, Joson Arson, New York, 1974.<br> <b>Seligman, M.E.P.,</b> Helplessness On Depressive Development and Death, Friedman & Co, San Francisco, 1975.<br> <b>Spitz, R.A.,</b> Hospitalism : An Enquity into the Genesis of Psychiatric Conditions in Early Childhood, Psychoanalytic Study of the Child, 1945. <section end="உளச்சோர்வுக் கோளாறுகள்"/> <section begin="உளத்திறன் குறைந்தோர் கல்வி"/> {{dhr}} <b>உளத்திறன் குறைந்தோர் கல்வி</b>: உளத்திறன் குறைந்தோர், திறமையற்றவர், மனவளர்ச்சி இல்லாதவர், மந்தம் உடையவர் எனப் பொதுவாகச் சொல்லப்படுகின்றனர். இவர்களுக்கு வறுமை அல்லது குறைபாடுள்ள குலமரபு காரணமாக உளத்திறன் குறைவு ஏற்படுகிறது எனப் பலரும் எண்ணுகின்றனர் ஆட்சித்திறன் உடையவரும் உலக வரலாற்றறிஞரும் எழுத்தாளருமான சவகருலால் நேரு கூடக் கணிதத்தில் திறமை குறைந்தவரே. சுவைபட எழுதும் அக்சுலியால் (Huxley) சொற்பொழிவாற்ற இயலாது. கணிதத்திலோ பேச்சிலோ திறன் இல்லாதவரை உளத்திறன் இல்லாதவர் என்று கூறிவிட முடியாது. உளத்திறன் என்பது பலவிதத் திறன்களின் கூட்டு ஆகும். சில திறன்கள் சிறந்து வெளிப்படும்போது, வேறு சில திறன்கள் வெளிப்படாது அடங்கிக் கிடக்கலாம். இரண்டாம் உலகப்போரின் போதுதான் சராசரி ஆற்றல் படைத்தோரைவிட ஊனமுற்றோர் பெரும் சாதனைகளைக் கைவினைகளின் வாயிலாகச் சாதித்து மெய்ப்பித்தனர். அன்றிருந்து, உளவியல் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை உளத்திறன் குறைந்தவர்கள் (Mentally Subnormals) ஈர்த்தனர். மாணாக்கர்களின் தோல்வி, தவறான செயல்கள் ஆகியவற்றிற்கு அவர்களின் உளத்திறன் குறை காரணமன்று; நலமறியாத ஆசிரியர்களே என்ற பேருண்மை 1960-1970-ஆம் ஆண்டுகனில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் மூலம் தான் கண்டறியப்பட்டது. மாணாக்கர்களின் வளர்ச்சிக்கோ தளர்ச்சிக்கோ பள்ளிகளும் ஆசிரியர்களும் தாம் அடிப்படைக் காரணமென்பது இன்று ஏற்கப்பட்டுள்ளது. எனவே, உளத்திறன் குறைகளை நீக்க மருத்துவம் தேவை இல்லை. நல்லாசிரியர்கள் உருவாதலை ஊக்குவிக்கும் புறச் சூழ்நிலைகளை அமைத்துத் தந்தாலே போதுமானது. அவர்களுக்குத் தேவைப்படுவது பக்குவமடைந்த முதியோரின் கண்காணிப்பே அன்றி நூலறிவன்று. ஒருவருடைய உளத்திறனைப் பொதுவாக, நுண்ணறிவு ஈவு (Intelligence Quotient) (நு.ஈ) என்று கணக்கிடுவதுண்டு. இது ஒருவருடைய உள வயதுக்கும் (ஆற்றல்) கால வயதுக்கும் (பிறப்பிலிருந்து சுழிந்த காலம்) உள்ள விகிதமாகும். இதனை நூறால் பெருக்கி ஓர் ஈவைப் பெறுகின்றனர். கால வயதுக் கேற்ற நுண்ணறிவு ஒத்ததாக இருப்பின், அந்த நுண்ணறிவின் ஈவு நூறாக இருக்கும். பத்து வயதுள்ள சிறுவன் எட்டு வயதுக்கான குழந்தைகளின் அறிவைப் பெற்றிருந்தால், அவனுக்கான நுண்ணறிவு ஈவு 80 தான், இது பொதுவாக இருக்க வேண்டிய நுண்ணறிவு ஈவு 100ஜ விடக் குறைந்தது. ஆகவே, இக் குழந்தையை உளத்திறன் குறைந்த குழந்தையாகக் கருதலாம். அது போலவே 10 வயதான ஒருவனுக்குச் சாதாரணமாக 12 வயதுக்கான குழந்தைகளின் ஆற்றல்கள் இருப்பின், அவனது நுண்ணறிவு ஈவை 120 எனலாம். இந்த ஈவானது 140க்கு அதிகமாக இருப்-<noinclude></noinclude> lmfa74qei9q6t1klqyv7pnfbmwrpboa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/453 250 628258 1948520 1886444 2026-06-22T11:46:14Z ஹர்ஷியா பேகம் 15001 1948520 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளத்திறன் குறைந்தோர் கல்வி|409|உளநலக் கல்வி}}</noinclude>சிறுசிறு கட்டங்களில் பயில வைக்கும்போது மேலும் உதவியாக இருந்திருக்கிறது. நல்ல சூழ்நிலையை அளித்து விடுவதனால் மட்டுமே இவர்களுக்குக் கல்வி வளர்ச்சி ஏற்பட்டு விடுவதில்லை. உளத்திறன் வளர்ச்சிக்கான தடை சில வேளைகளில் அமைந்து விடலாம். இவர்களுடன் ஏராளமானோர் வசித்தல், மிகுந்த ஒலியுடன் இயங்கும் வானொலி, ஒளிக்காட்சிப் பெட்டிகள், ஓய்வே இல்லாத பெற்றோர், கூட்டமான சுற்றம் அமைந்து விடுவது போன்றவை தடையாக அமையலாம். இவர்களுக்காகத் தனிப்பள்ளிகளையோ வகுப்புகளையோ நடத்துவது சிறந்ததன்று. தனிக் கவனம் செலுத்துவதுதான் சிறந்தது. பொதுப்படையான சில பண்புகளுக்கேற்பத்தான் உளத்திறன் குறைந்தோருக்கான கல்வித்திட்டம் (Curriculum) அல்லது பாடத்திட்டத்தை (Syllabus) அமைத்துக் கொள்ள வேண்டும். எல்லோருக்குமான கல்வித்திட்டத்தையே இவர்களுக்குச் சற்றுத் தாமதமாகக் கற்பிக்க வேண்டும். மேலும், ஆசிரியர்களின் அதிகமான நேரமும் கவனிப்பும் தரப்படுதல் வேண்டும். உளத்திறன் குறைந்தோருக்கு அடைய இருக்கும் வருங்காலம் பற்றிய எண்ணமோ கவலையோ இருப்பதில்லை. இப்பொழுது கற்பிக்கப்படுவதைக் கற்றுக் கொண்டால் கல்லூரிப் படிப்பின்போது மிகவும் உதவும் என்று உயர்நிலைப் பள்ளியில் சொன்னால், இதைப்பற்றி இவர்களுக்கு எத்தகைய ஈடுபாடும் ஏற்படாது. அதற்கு மாறாக, இப்பொழுது கற்பிப்பது நாளைக்குத் தரப்படும் வீட்டு வேலையைச் செய்ய உதவும் என்றால் ஆர்வங் காட்டுவார்கள். உடனுக்குடன் தொடர்பு படுத்த முடிந்தால்தான் ஏற்பர். ஆகவே, கற்பிக்கப்பட வேண்டியவை உடனுக்குடன் பயன்படுவதாக இருக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அது போலவே, இவர்களால் கற்பனை செய்து சிக்கல்களை ஊகிக்க முடிவதில்லை. அதற்கு மாறாக அன்றாடம் நிகழும் வாழ்க்கைச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டினால் உடனுக்குடன் பற்றிக் கொள்வர். எனவே, விளக்குவதற்காகக் கூறப்படும் எல்லா மாதிரிகளும் மெய்யானதாக இருத்தல் வேண்டும். இவர்களுக்கு அச்சடித்தவற்றைப் படிப்பதென்பது அவ்வளவாகப் பிடிக்காது. எதையேனும் புரியாது என்று இவர்கள் உணரும்போது ‘நன்றாகப் பாடத்தைப்படி’ என்று கூறுவது உளவியல் அடிப்படையற்ற கூற்றாகும். இத்தவற்றை ஆசிரியர்களும் பெற்றோர்களும் நிறையச் செய்கின்றனர். நூல்களை அதிகமாகப் படிக்க வைக்க முயலக் கூடாது; இவர்களுக்கு வேறு ஆற்றல்கள் உண்டு. அவற்றைப் பயன்படுத்த வேண்டும். இவர்கள் செயல்முறை வழியாகக் கற்கிறார்கள் சுருள்படச் செய்திகள், கல்விப் பயணங்கள் மூலமாகக் காண்பனவற்றையும் கேட்பவைற்றையும் நன்கு கற்கின்றனர். இவர்கள் சராசரி மாணவர்களை மிஞ்சுவது மட்டுமல்லாது, உரையாடலின்போது இவர்களின் கூர்மையான கவனிப்பு சிற்சில வேளைகளில் மீத்திறன் மாணவர்களை விடச் சிறந்திருப்பதுண்டு. அதற்கான முக்கிய காரணம் கல்விப் பயணங்கள் மீத்திறன் மாணவர்களுக்குப் பிடிக்காதவையாகும். உளத்திறன் குறைந்தோருக்குப் பள்ளிக்குச் செல்வதென்பது பிடிக்காததொன்று. ஆனால், வெளி உலகத்தோடு தொடர்பு கொள்வது என்பது அதிகமாகப் பிடிக்கும். கேள்வி, காட்சிகளின் வாயிலாக அதிகமாகப் பட்டறிவை அளிப்பது பயன்தரும். அதோடு பெருமளவிற்கு அன்றாட வாழ்க்கையோடு கல்வி இயைந்திருக்க வேண்டும்.{{Right|மா.பெ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Butterfield, E.C.,</b> On the Theory and Practice of Improving short-term Memory, American Journal of Mental Deficiency, 654-669, 1973.<br> <b>Carmen. N.,</b> A Better Start in Life, UNICEF News, Issue No. 107, 10-13, 1981.<br> <b>Cowan, A.,</b> Piaget: With Feeling, Holt Rinehart & Winston, New York, 1978.<br> <b>Fenustein, R.,</b> Cognitive Mobility in Retarded Adolescent, Effects of Instrumental Enrichment, American Journal of Mental Deficiency., 83(6), 539-550-979.<br> <b>Inhelder B.,</b> Diagnosis of Reasoning in the Mentally Retarded, John Day, New York, 1968.<br> <b>Kauffman, J.M., and Hailaban, D.P.,</b> Handbook of Special Education, Prentice Hall, Inc. Englewood Cliff., 1981. <section end="உளத்திறன் குறைந்தோர் கல்வி"/> <section begin="உள நலக் கல்வி"/> {{dhr}} <b>உள நலக் கல்வி</b>: உள்ளக் கிளர்ச்சிகள் (Emotions) செயல்களைத் தூண்டி விடுகின்றன. உள்ளக் கிளர்ச்சியினால் ஒருவர் பொருத்தக் கேடான செயல்களை வளர்க்கிறார். பொருத்தக்கேடு ஓர் உள நோய். உடல்நலக் கல்வியைப் போலக் குழந்தையின் சரியான பொருத்தப்பாட்டிற்கு உளநலக் கல்வியும் இன்றியமையாதது. உளநலம் பேணுதல் என்றால் பொருத்தக் கேட்டினைச் சீர்செய்தல் என்பது பொருள். மேலும், பொருத்தக் கேட்டின் பிற நிலைகளையும் காரணங்களையும் குணப்படுத்துதலும் அதில் அடங்கும். உளநலக் கல்வியின் நோக்கம் ஒருவரின் உள நலத்தைப் பேணுதலாகும். அக் கல்வி சரி-<noinclude></noinclude> 77pwtwlo4fqzs8cxvp2jcgknjr85i0u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/455 250 628260 1948521 1886448 2026-06-22T11:47:27Z ஹர்ஷியா பேகம் 15001 1948521 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளநலக் கல்வி|411|உளநலமற்றோர் இல்லம்}}</noinclude>அவன் விறைப்படைந்து சோர்வடைகிறான். அவன் நிலை இல்லாத் தன்மையை அடைகிறான். இந்த விறைப்பைக் குறைக்க ஏதாவது இசைவிப்பு முறைகளைக் (Adjustment Mechanisms) கையாளுகிறான். குறியிலக்கை அடைய முடியாதவர்கள் நிறைய இசைவிப்பு முறைகளைக் கையாளுகிறார்கள். அவை பின்வருவன: உள்ளடக்கல் (Suppression), சுவையற்ற நிகழ்ச்சியை வலிய மறத்தல், ஒரு கசப்பான நிகழ்ச்சியை நனவு நிலையிலிருந்து (Conscious) ஒதுக்குதல், எரிச்சலூட்டும் சிக்கலைத் தெரிந்தே தள்ளல் ஆகியவை உள்ளடக்கலில் அடங்கும். மகிழ்ச்சியல்லாத தொந்தரவு தரக்கூடிய அனுபவங்களை அல்லது ஆசைகளைத் தன்னையறியாமல் மறத்தல், அடக்குமுறையில் (Repression) அடங்கும். தன்னையறியாமல் நிகழ்வதால் ஒருவனுக்கு உள்ளடக்கலை விட அடங்கு முறையே உளநலக் குறைவை ஏற்படுத்துகிறது. உளவியல் முறையில் அடங்குமுறையை யாரும் ஊக்குவிப்பதில்லை. அடங்கிய ஆசைகளே கனவுகளாக வெளிப்படுகின்றன. தூக்கமின்மையாகிய நோய் (Insomnia) அடங்கிய ஆசையின் ஒரு நிலையே எண்ணம் செயல் குலைவுகளுக்கு எதிர்வினையாக வன்முறைப்போக்கு (Aggression) அமையலாம். அடுத்தவர் மேல் அல்லது பொருள்களின் மேல் ஆக்கிரமிப்பூ வெறுப்பு, தாக்குதல், அழித்தல் போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இது மூன்று வகைப்படும் அவை: (அ) எண்ணத்தில் வன்முறை, (ஆ) சொல்லில் வன்முறை, (இ) செயலில் வன்முறை (அ) எண்ணச் செயல் குலைவுகளுக்குக் காரணமானவர்களைத் தாக்குதல், (ஆ) தாக்கப்படும் பொருள் அல்லது ஆள் மிகவும் இடையூறாக இருக்கும் பொழுது அதனொடு சார்புடைய ஒன்றைத் தாக்குதல், (இ) தன்னைத் தானே தாக்கிக் கொள்ளுதல் என்னும் மூன்று வகைகளில் வன்முறை வெளிப்படும். <b>ஈடு செய்தல்</b>: குறைவை நிறைவு செய்தவே ஈடு செய்தல் (Compensation) என்று பொருள்படும். அழகற்ற ஒரு மாணவி கடுமையாக உழைத்து மிக்க மதிப்பெண் பெற்று உயர் நிலை பெற முயற்சிப்பதையோ, படிப்பில் கீறான நிலையில் இருக்கும் மாணவன் மிகுந்த பயிற்சி செய்து முதன்மையான விளையாட்டு வீரனாக முயற்சி செய்வதையோ சான்றாகக் கொள்ளலாம். <b>ஒன்றில் ஒன்றுதல்</b>: பள்ளியோடு தன்னை இணைத்துக் கொள்ளும் மாணவன், அன்னையோடு தன்னை இணைத்துக் கொள்ளும் சிறுமி, தன் குடும்பத்தோடு தன்னை இணைத்துப் பெருமை கொள்ளும் குழந்தை, தன் இனத்தோடும் நாட்டோடும் இணைத்துப் பெருமை கொள்ளும் குடிமகன், புதினத்தில் வரும் கதாநாயகனோடு தன்னை இனங்கண்டு கொள்ளும் வாசகன் எல்லோருமே ஒன்றில் ஒன்றுவோர் ஆகின்றனர். <b>புறத்தெறிதல்</b>: தன் குறைகளைப் பிறரின் மேல் ஏற்றிக் கூறுதல் புறத்தெறிதல் (Projection) எனப்படும். தன் செயல்களில் ஏற்படுகின்ற பின் விளைவுகளின் தோல்விகளினின்று தப்பிக்கத் தன் குற்றங்களையும் குறைகளையும் பிறர்மேல் சுமத்துதல் புறத்தெறிதல் என்று சொல்லப்படும். <b>அறிவுக்குப் பொருத்தமாக விளக்குதல்</b>: இது தான் செய்த தவற்றிற்கு அறிவுக்குப் பொருத்தமான காரணங்கள் கண்டுபிடித்துக் கூறல். ஈசாபுக் கதையில் வருகின்ற நரியின் ‘சீசீ’ இந்தப் பழம் புளிக்கும்’ என்ற கூற்றினை இதற்குச் சான்றாகக் கூறலாம். <b>இசைவிப்பை மேம்படச் செய்தல்</b>: பொருத்தக் கேடுடைய எல்லாக் குழந்தைகளும் ஒழுங்கீனச் சிக்கல்களைக் கிளப்புவதில்லை. சில குழந்தைகள் ஒழுங்காகப் பழகாதவர்களாசு, பின்வாங்குபவர்களாக, துயரம் நிரம்பியவர்களாக, நரம்புத் தளர்ச்சியுள்ளவர்களாக இருக்கிறார்கள். இந்தக் குழந்தைகளுக்கு அன்பு தேவைப்படுகின்றது. உடல் நலத்திற்கு ஒத்துவாராத பள்ளிச் செயல்களாலும், அளவுக்கு மேற்பட்ட பாதுகாப்பாலும், பெற்றோர்கள் வெறுத்து ஒதுக்குவதாலும் தனித்துவப் பற்றாக் குறையாலும் எண்ணச் செயற் குலைவுகள் ஏற்பட்டுச் சிக்கல்கள் தோன்றுகின்றன. அவையே துன்பத்திற்கும் தாழ்வுணர்ச்சிக்கும் வெட்கத்திற்கும் காரணங்களாகி விடுகின்றன. இக்குறைகளைப் போக்குவதற்குக் குழந்தையைக் குழுநிகழ்ச்சிகளில் பங்குபெறச் செய்து வெற்றி கிட்டுமாறு செய்தால், அக்குழந்தை தன்னம்பிக்கையைப் பெறும்; தன்னைப் பற்றிய நல்ல எண்ணச் சூழலை ஏற்படுத்திக் கொண்டு நல்ல உள நலம் பெறும்.{{Right|பி.என்.மு.}} <section end="உள நலக் கல்வி"/> <section begin="உள நலமற்றோர் இல்லம்"/> {{dhr}} <b>உள நலமற்றோர் இல்லம்</b>: உலகில் மற்றவர்களோடு இணக்கமான உறவையும் சமுதாயம் சார்ந்த, இயல்பொருள் சார்ந்த சூழவில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ற விதத்தில் ஆக்க முறையிலான பங்களித்தலையும், பங்கு பெறுதலையும் அளிக்கும் செயலாற்றல் தன்மையே உளநலம் அல்லது மனநலம் ஆகும். மேலும், ஒரு மனிதனின் தனித்தாளுந் தன்மையையும், இயல்புணர்வு தூண்டலையும் அவனுடைய வாழ்க்கையில் முழுமையான உளநிறைவை-<noinclude></noinclude> chg152nb1kn45yquw29ssuiah5p8tvx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/457 250 628262 1948522 1886450 2026-06-22T11:48:24Z ஹர்ஷியா பேகம் 15001 1948522 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளநலமற்றோர் இல்லம்|413|உளநலவியல்}}</noinclude>the Disabled) என அறிவித்து, ஓர் உலகச் செயல் திட்டத்தை வகுத்துள்ளது. அத்திட்டத்தின்படி, இந்தியாவில் 2-ஆம் மாநாடு (ஊனமுற்றோரின் நலனுக்கான சேவைகள் என்ற பொருளில் அமைந்த National Society for Equal Opportunities for the Handicapped, India) இந்தியா தேசிய ஊனமுற்றோர் சம வாய்ப்புச் சங்கம் என்னும் நிறுவனத்தாரால் பம்பாயில் 1985, பிப்பிரவரியில் கூட்டப்பட்டது. மேலும், இதன் 7-ஆம் உலக மாநாடு தில்லியில் 1985, மார்ச்சில் உளநலமற்றோர் அறிவியற்கல்விக் கழகம் (International Association for the Scientific Study of Mental Deficiency) என்ற பொருளில் கூட்டப்பட்டது. இம்மாநாடுகளில் உளநலமற்றோர் அல்லது மனவளர்ச்சி குன்றியோரை முன்னேற்றுவிக்கும் திட்டங்கள் உலகம் முழுமையுள்ள தலைவர்களாலும் நிறுவனங்களாலும் கலந்தாலோசிக்கப்பட்டன. இல்லங்கள் அமைத்து உளநலமற்றோரைப் பராமரிக்கும் முறை கி.பி. 19-ஆம் நூற்றாண்டிலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவில் 1981-இல் செய்த கணக்கெடுப்பின்போது இருந்த சுமார் 12 கோடி ஊனமுற்றோருள் 9.7 கோடிப் பேர் கிராமப்புறங்களிலும் 2.3 கோடிப் பேர் நகரப் புறங்களிலும் வசித்தனர் என்பது தெரியவந்தது. அவர்களுக்கு உதவிசெய்யும் பொருட்டு நான்கு தேசிய நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் மூலம் பல இல்லங்களும் சிறப்புக் கல்வி நிலையங்களும் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கப்பட்டன. சிறப்பாக, அரசாங்கத்தாலும் தனிப்பட்ட தன்னார்வம் மிக்க மக்கள் அல்லது மத நிறுவனங்களாலும் இல்லங்களும் பள்ளிகளும் நிறுவப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் நகர்ப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள மையால், கிராமப் புறங்களில் உள்ள தேவை நிறைந்தோர் பலரால் பயன்பெற முடியவில்லை. சில மாவட்டங்களில் எந்த ஒரு நிறுவனமும் இல்லாத நிலையும் காணப்படுகிறது. தமிழகத்தில் ஏறக்குறைய முப்பதிற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அரசாங்கம் இத்தகையோருக்கென்று நிதி உதவி அதிகமாக வழங்கவும், நிதி உதவி பெறுகின்ற மக்களின் எண்ணிக்கையைச் சுமார் 60,000-இலிருந்து 100,000 பேராக அதிகரிக்கவும் 7-ஆம் ஐந்தாண்டுத்திட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆகவே, இத்தகைய திட்டத்தின் மூலம் பல உளவளர்ச்சி குன்றியோர் அல்லது மனநலமற்றோருக்கான தேவைகள், முன்னேற்றத் திட்டங்கள் முதலியவை நிறைவேற்றப்பட்டு, அவர்களின் வாழ்வில் மலர்ச்சி, பாதுகாப்பு, பராமரிப்பு ஆகியவை ஏற்படும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.{{Right|சா.தி.}} <b>துணை நூல்கள்</b>:<br> Abstracts from the Reports Submitted for the 7th, World Congress of the International Association for the Scientific Study of Mental Deficiency, Held at New Delhi from March 24th 28th. 1985.<br> <b>Eisenberg, Myron G. etal..</b> Disabled People as Second Class Citizens, Springer Publishing Company, New York, 1982. <section end="உள நலமற்றோர் இல்லம்"/> <section begin="உளநலவியல்"/> {{dhr}} <b>உளநலவியல்</b>: உள்ளத்தின் நலத்தினைப்பற்றிய விதிமுறைகளைக் கூறும் அறிவியல் உளநலவியல் எனப்படும். உறுதிபெற்ற உள்ளத்தின் அடிப்படை விதிகளை ஆராயும் போது, உளக்கோளாறுகள் (Neuroses), உளநோய்கள் (Psychoses) சட்டத்திட்டத்திற்குப் புறம்பான நிகழ்ச்சிகளான கொலை, களவு, தற்கொலை, பரத்தமை, கற்பழிப்பு முதலியவற்றிற்கான காரணங்கள் ஆகியவை உளநலவியலில் அடங்கும். உளநலம் (Mental Hygiene) என்னும் சொல்லினை உளவியலில் புகுத்திய பெருமை, அடால்பு மெயர் (Adolf Meyer) என்னும் உளப்பிணி மருத்துவரைச் சாரும். ஆனால், உளநலவியல் என்னும் பகுதியையும் அமைப்பையும் தோற்றுவிக்கக் காரணமாக இருந்தவர், கிளிப்போர்டு பியச்சு (Clifford Beers) என்னும் உளநோயால் பீடிக்கப்பட்டுப்பின் குணமடைந்த ஒரு பட்டதாரி இளைஞராவர். இவர் வெளியிட்ட நூலான ‘தன்னை உணர்ந்த உள்ளம்’ (A mind that found itself) கி.பி. சில 19-ஆம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் உள மருத்துவமனைகள் இருந்த நிலையினை விவரிக்கிறது. அக்காலங்களில் கிளர்ச்சி மிக்க உளநோயர்ளிகள் கட்டுக்கடங்காது நடந்து கொள்வதனைத் தடுக்க உடம்பு, கை கால் ஆகியவற்றை அசைக்கக் கூட இயலாத வண்ணம் அதற்காகச் செய்யப்பட்ட தனிப்பட்ட கருவியில் (Straight jacket) நாள் அல்லது வாரக் கணக்கில் பொருத்தப்படுவார்கள். இவ்வாறு பொருத்தப்படுவதால், நோயாளிகளின் நோய் மிகுதியாயிற்றே ஒழியக் குறையவில்லை. நோயாளிகளுக்கு மருத்துவர்கள்மேல் வெறுப்புண்டாயிற்று. இந்த வெறுப்பு அவர்கள் நோய் நீங்குவதற்குத் தடையாக அமைந்தது. இந்த நிலையினை உள மருத்துவர்கள் அறிந்தாரில்லை, பியர்சு எழுதிய நூலின் வழியாகத் தான் இந்த உண்மை மருத்துவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரியவந்தது.{{nop}}<noinclude></noinclude> 5q9tgaka3mhtbd3i3ccvr6hclotacam விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு 4 635621 1948426 1948093 2026-06-21T23:50:28Z Info-farmer 232 -துப்புரவு 1948426 wikitext text/x-wiki {{Under_construction}} * https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.) * ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் == * '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது. ** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963 *** மொத்த கடிதங்கள்: 172 ** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288 வரை, இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69 *** மொத்த கடிதங்கள் : 116 *** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288. {{Box| * '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288''' ஆகும். * ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 107''' ஆகும். }} * [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதத் திட்ட நல்கையால் உருவானவை]] என்பதைக் காணலாம் என்றாலும், அனைத்து விவரங்களையும் கீழே தருகிறேன். === பதிப்பகங்கள் === *அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது. # 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள் # 2002 - பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள் # 2003 - தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள் # 2021 - தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள் # அமராவதி பதிப்பகம் # அருள்மொழி பிரசுரம் # செண்பகா பதிப்பகம் # பாரத் பதிப்பகம், சென்னை # பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை ==== பதிப்பகக் குறிப்புகள்==== * பாரி நிலையம் கிடைக்கவில்லை. தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும். ** எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன. * தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது. * 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..) * பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது. == கடிதக் காலக்கோடு == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]] {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் |- | 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || |- | 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] |- | 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] || [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு (பாரதிதாசன்)]]</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 49 || புதிது 004 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) || [[திருமணம்]](1962)</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 50 || புதிது 005 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 51 || புதிது 006 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 |- | 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 |- | 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 90 || புதிது 027 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 |- | 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 |- | 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] || பூம்புகார் 04 |- | 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 100 || புதிது 037 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 |- | 101 || புதிது 038 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 103 || புதிது 040 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 |- | 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] |- | 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] |- | 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] |- | 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] |- | 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] |- | 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] |- | 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 |- | 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 |- | 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 |- | 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 |- | 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 |- | 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 |- | 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 |- | 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 |- | 165 || புதிது 090 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 |- | 166 || புதிது 091 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 |- | 167 || புதிது 092 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 |- | 168 || புதிது 093 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 |- | 169 || புதிது 094 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 |- | 170 || புதிது 095 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 |- | 171 || புதிது 096 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 |- | 172 || புதிது 097 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 |- | 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 |- | 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 |- | 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 |- | 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 |- | 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 279 || புதிது 098 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 280 || புதிது 099 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 281 || புதிது 100 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 282 || புதிது 101 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 283 || புதிது 102 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 284 || புதிது 103 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 285 || புதிது 104 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 286 || புதிது 105 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 287 || புதிது 106 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 288 || புதிது 107 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- |} == இருபது தொகுதிகளில் விடுபட்டவை == {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு |- | 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || |- | 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || |- | 154 || புதிது 003 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || |} aru25q9gji08tx8396mtk019l07vwbh 1948428 1948426 2026-06-22T00:05:30Z Info-farmer 232 /* பதிப்பகங்கள் */ திருத்தம் 1948428 wikitext text/x-wiki {{Under_construction}} * https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.) * ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் == * '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது. ** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963 *** மொத்த கடிதங்கள்: 172 ** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288 வரை, இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69 *** மொத்த கடிதங்கள் : 116 *** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288. {{Box| * '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288''' ஆகும். * ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 107''' ஆகும். }} * [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதத் திட்ட நல்கையால் உருவானவை]] என்பதைக் காணலாம் என்றாலும், அனைத்து விவரங்களையும் கீழே தருகிறேன். === பதிப்பகங்கள் === *அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 20 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது. # 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள் # 2002 - பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள் # 2003 - தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள் # 2013 - பாரத் பதிப்பகம், சென்னை # 2021 - தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள் # 2021 - அருள்மொழி பிரசுரம் # அமராவதி பதிப்பகம் # செண்பகா பதிப்பகம் # பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை ==== பதிப்பகக் குறிப்புகள்==== * பாரி நிலையம் கிடைக்கவில்லை. தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும். ** எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன. * தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது. * 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..) * பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது. == கடிதக் காலக்கோடு == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]] {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் |- | 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || |- | 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] |- | 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] || [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு (பாரதிதாசன்)]]</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 49 || புதிது 004 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) || [[திருமணம்]](1962)</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 50 || புதிது 005 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 51 || புதிது 006 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 |- | 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 |- | 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 90 || புதிது 027 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 |- | 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 |- | 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] || பூம்புகார் 04 |- | 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 100 || புதிது 037 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 |- | 101 || புதிது 038 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 103 || புதிது 040 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 |- | 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] |- | 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] |- | 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] |- | 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] |- | 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] |- | 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] |- | 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 |- | 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 |- | 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 |- | 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 |- | 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 |- | 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 |- | 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 |- | 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 |- | 165 || புதிது 090 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 |- | 166 || புதிது 091 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 |- | 167 || புதிது 092 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 |- | 168 || புதிது 093 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 |- | 169 || புதிது 094 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 |- | 170 || புதிது 095 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 |- | 171 || புதிது 096 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 |- | 172 || புதிது 097 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 |- | 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 |- | 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 |- | 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 |- | 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 |- | 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 279 || புதிது 098 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 280 || புதிது 099 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 281 || புதிது 100 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 282 || புதிது 101 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 283 || புதிது 102 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 284 || புதிது 103 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 285 || புதிது 104 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 286 || புதிது 105 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 287 || புதிது 106 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 288 || புதிது 107 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- |} == இருபது தொகுதிகளில் விடுபட்டவை == {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு |- | 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || |- | 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || |- | 154 || புதிது 003 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || |} 9bzb42xoxit0mqyqwsi9qrk7fq5oiw5 1948429 1948428 2026-06-22T00:08:40Z Info-farmer 232 /* பதிப்பகங்கள் */ திருத்தம் 1948429 wikitext text/x-wiki {{Under_construction}} * https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.) * ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் == * '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது. ** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963 *** மொத்த கடிதங்கள்: 172 ** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288 வரை, இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69 *** மொத்த கடிதங்கள் : 116 *** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288. {{Box| * '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288''' ஆகும். * ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 107''' ஆகும். }} * [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதத் திட்ட நல்கையால் உருவானவை]] என்பதைக் காணலாம் என்றாலும், அனைத்து விவரங்களையும் கீழே தருகிறேன். === பதிப்பகங்கள் === *அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1963 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 21 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதன்பிறகு அவர்களின் நட்பு பதிப்பகமான பூம்புகார் பதிப்பகத்தாருக்கு அண்ணாவின் அனைத்துப் படைப்புகள் அனைத்தையும், பதிப்பிக்கும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டதாக நேரில் சந்தித்த போது கூறினர். # 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள் # 2002 - பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள் # 2003 - தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள் # 2013 - பாரத் பதிப்பகம், சென்னை # 2021 - தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள் # 2021 - அருள்மொழி பிரசுரம் # அமராவதி பதிப்பகம் # செண்பகா பதிப்பகம் # பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை ==== பதிப்பகக் குறிப்புகள்==== * பாரி நிலையம் கிடைக்கவில்லை. தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும். ** எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன. * தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது. * 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..) * பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது. == கடிதக் காலக்கோடு == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]] {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் |- | 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || |- | 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] |- | 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] || [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு (பாரதிதாசன்)]]</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 49 || புதிது 004 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) || [[திருமணம்]](1962)</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 50 || புதிது 005 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 51 || புதிது 006 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 |- | 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 |- | 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 90 || புதிது 027 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 |- | 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 |- | 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] || பூம்புகார் 04 |- | 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 100 || புதிது 037 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 |- | 101 || புதிது 038 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 103 || புதிது 040 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 |- | 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] |- | 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] |- | 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] |- | 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] |- | 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] |- | 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] |- | 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 |- | 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 |- | 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 |- | 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 |- | 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 |- | 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 |- | 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 |- | 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 |- | 165 || புதிது 090 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 |- | 166 || புதிது 091 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 |- | 167 || புதிது 092 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 |- | 168 || புதிது 093 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 |- | 169 || புதிது 094 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 |- | 170 || புதிது 095 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 |- | 171 || புதிது 096 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 |- | 172 || புதிது 097 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 |- | 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 |- | 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 |- | 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 |- | 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 |- | 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 279 || புதிது 098 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 280 || புதிது 099 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 281 || புதிது 100 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 282 || புதிது 101 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 283 || புதிது 102 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 284 || புதிது 103 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 285 || புதிது 104 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 286 || புதிது 105 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 287 || புதிது 106 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 288 || புதிது 107 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- |} == இருபது தொகுதிகளில் விடுபட்டவை == {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு |- | 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || |- | 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || |- | 154 || புதிது 003 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || |} ogtby7lue3l5q0krln0umhdddu7zlr4 விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4 4 637603 1948332 1944936 2026-06-21T16:06:02Z Info-farmer 232 /* இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் */ vsmsvd 1948332 wikitext text/x-wiki {{Under_construction}} {{c|<big>'''இங்குள்ளச் செய்திகள், அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும் ...'''}} == திட்டகாலம் == [[File:Noun-library-2821235-0C10F0.svg|280px|வலது|thumb|விக்கிமூலத்தில் ஆவணபடுத்தாத, அறிஞர் அண்ணாதுரையின் கடிதங்களை, சில பொது நூலகங்களில், படியெடுத்து ஆவணப்படுத்துகிறோம்.]] [[File:Stopwatch-2624401.svg|100px|இடது]] *'''தொடக்கம்''' : 01 ஏப்ரல் 2026 *'''முடிவு''': 31 மே 2026 ** மொத்த காலம் : இரண்டு மாதங்கள் * '''திட்ட இலக்கு''' : தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களை முழுமையாக உருவாக்குதல். தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் என்பது 1963 ஆம் ஆண்டு பாரி நிலையம் 21 தொகுதிகளாக வெளியிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பகுதி தொகுதிகளின், மெய்ப்புப்பணி முடிக்கப்பட்டுள்ளன. விடுபட்ட கடிதங்கள் இத்திட்டத்தால் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. * '''திட்டஅறிக்கை''' : 30 சூன் 2026. பொதுவாக எந்தவொரு திட்டமும் முடிந்து, ஒரு மாதத்தில் திட்ட அறிக்கையைத் தரவேண்டும். இருப்பினும், தொடக்கம் முதலே எழுதி , இறுதியறிக்கையை மாற்றிக்கொண்டே வந்து இறுதியில் தருதலே சிறந்த முறை ஆகும். * [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/காலக்கோடு|திட்டப்போக்குகள்]] என்பதில், திட்டத்தின் நிகழ்தகவுகள் தொடர்ந்து பதிவுசெய்யப்படுகிறது. == விண்ணப்பம் == * விண்ணப்பமிட்டவர் : [[பயனர்:Info-farmer]] * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன். திட்டகாலத்தை, ஒருமுறை மாற்றினர். யாதெனில், திட்டத்தை மார்சு மாதத்திலிருந்து, ஏப்ரல் மாதமாக மாற்றுமாறு கூறினர். {{clear}} === தோற்றம் === * '''நிதிநல்கை''':[[:m:Grants:Regions/South_Asia]] **[[m:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project]] - இதன் கீழ் தமிழ் விக்கிமூலத்தார் வாங்கும், இரண்டாவது நல்கை திட்டமிட்ட இதுவாகும். ** ''நிதிநல்கைக் காலக்கோடு'': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] == இத்திட்டத்தால் புதிதாக உருவான ஆவணங்கள் == * [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதத் திட்ட நல்கையால் உருவானவை]] * [[c:Category:]] ** [[c:Category:]] - திராவிட நாடு இதழ்கள் ** [[c:Category:]] - காஞ்சி இதழ்கள் # [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf]]- புதியவர்களுக்கான பயிற்சி, இதில் அளிக்கப்படுகின்றன. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்கள் அனைத்தும் புதியவை. நம்மிடம் இல்லாதவை . இத்திட்டத்தால் உருவாக்கப்படுகிறது. # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - இந்த அட்டவணையில், உள்ள கடிதங்களில் மூன்றில் ஒரு பகுதி கடிதங்களே புதிதானது. மற்ற கடிதங்கள், அதாவது மூன்றில் இரண்டு பகுதி கடிதங்களின் வடிவமே புதிதானது ஆகும். # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf]] - முழுநூலும் தேவைப்படுகிறது # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf]] - பாதி நூலே தேவைப்படுகிறது === நடப்பு === * கடிதங்கள் முதன்முதலில் வெளிவந்த இதழ்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக முதல் கடிதம் ([[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001|காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]]) வெளிவந்த [[w:திராவிட நாடு (இதழ்)]] கிடைத்துள்ளது. அதில் துப்புரவு பணி நடைபெறுகிறது. === குறிப்பு === refim19o6kxmcsrdcwflwzolqo3264o பயனர்:Booradleyp1/மணல் தொட்டி 2 642285 1948303 1947877 2026-06-21T13:58:31Z Booradleyp1 1964 /* அட்டவணை 6 */ 1948303 wikitext text/x-wiki * [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] ==அட்டவணை 6== <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 4<br> {{Xx-larger|ஈ}} </b>}} |- ! colspan="5"|<b>ஈக்குவடார் - ஈனியடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்|ஈசாக்கான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்2|ஈசாக்கான்2]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கு, இசுடெல்லா|ஈசாக்கு, இசுடெல்லா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாப்புக் கதைகள்|ஈசாப்புக் கதைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவ பண்டிதர்|ஈசான சிவ பண்டிதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவாச்சாரியார்|ஈசான சிவாச்சாரியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்|ஈசான சுவாமிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்2 |ஈசான சுவாமிகள்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானதத்தர்|ஈசானதத்தர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான தேசிகர்|ஈசான தேசிகர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான முனிவர்|ஈசான முனிவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானவர்மன்|ஈசானவர்மன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசிய நாகரிகம்|ஈசிய நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுடர் தீவு|ஈசுடர் தீவு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர கீதை|ஈசுர கீதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர பாரதியார்|ஈசுர பாரதியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.|ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரா பவுண்டு|ஈசுரா பவுண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு|ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர அவிகாரவாத சைவம்|ஈசுவர அவிகாரவாத சைவம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர குப்தா|ஈசுவர குப்தா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்|ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரதத்தர்|ஈசுவரதத்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர முனிகள்|ஈசுவர முனிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரன்|ஈசுவரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டன்|ஈட்டன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டியெழுபது|ஈட்டியெழுபது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதி ஒப்பந்தம்|ஈட்டுறுதி ஒப்பந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன்|ஈடன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன் அந்தோனி|ஈடன் அந்தோனி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடித்து சிட்வெல்|ஈடித்து சிட்வெல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு|ஈடிப்பசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு சிக்கல்|ஈடிப்பசு சிக்கல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடு|ஈடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடோ, ஈரோபூமி|ஈடோ, ஈரோபூமி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்போ|ஈப்போ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்ரோ|ஈப்ரோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபல் கோபுரம்|ஈபல் கோபுரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபுரூ உளவியல்|ஈபுரூ உளவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோ|ஈபோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோயே|ஈபோயே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமச் சடங்குகள்|ஈமச் சடங்குகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமப் பேழைகள்|ஈமப் பேழைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமன் டி வேலரா|ஈமன் டி வேலரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமு|ஈமு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈயுண்ணி மாதவப் பெருமாள்|ஈயுண்ணி மாதவப் பெருமாள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்|ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரவைச் சட்டமன்றம்|ஈரவைச் சட்டமன்றம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு|ஈராக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்குடு அணை|ஈராக்குடு அணை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு நாட்டில் கல்வி|ஈராக்கு நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு|ஈராசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு பாதிரியார்|ஈராசு பாதிரியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான்|ஈரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான் நாட்டில் கல்வி|ஈரான் நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரானிய அரசியல்‌ |ஈரானிய அரசியல்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரி ஏரி|ஈரி ஏரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈலம்|ஈலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்|ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழக்காசு|ஈழக்காசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத் தமிழ் இலக்கியம்|ஈழத் தமிழ் இலக்கியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத்துப்பூதன் தேவனார்|ஈழத்துப்பூதன் தேவனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழம்|ஈழம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழமண்டல சதகம்|ஈழமண்டல சதகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழவர்|ஈழவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈற்று வரித்தொடர்|ஈற்று வரித்தொடர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனயானம்|ஈனயானம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியசு|ஈனியசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியடு|ஈனியடு]] |- |} </center> == அட்டவணை 7 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உ|உ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரகுமார பாண்டியன்|உக்கிரகுமார பாண்டியன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரப்பெருவழுதி|உக்கிரப்பெருவழுதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரன்கோட்டை|உக்கிரன்கோட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்சுமால்|உக்சுமால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியன் மொழி|உக்ரேனியன் மொழி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியா|உக்ரேனியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவடைதல்|உகந்த அளவடைதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு நிறுவனம்|உகந்த அளவு நிறுவனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு மக்கள்தொகை|உகந்த அளவு மக்கள்தொகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த சமூக உற்பத்தி அளவு|உகந்த சமூக உற்பத்தி அளவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்தருளிய நிலங்கள்|உகந்தருளிய நிலங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகரித்து|உகரித்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா|உகாண்டா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா நாட்டில் கல்வி|உகாண்டா நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாய்க்குடி கிழார்|உகாய்க்குடி கிழார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகில், மேக்சு|உகில், மேக்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சச் சுமை விலை வரையறை|உச்சச் சுமை விலை வரையறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு|உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்|உச்சப் பணவீக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி|உச்சயினி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சரிப்பு முறை|உச்சரிப்பு முறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச வரம்பு|உச்ச வரம்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌|உச்சி படைப்போர்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசசு|உசசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசா|உசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாசு|உசாசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாத்தானம்|உசாத்தானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாந்துப் போர்|உசாந்துப் போர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுடாசா|உசுடாசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு|உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் ஈசா|உசுதாத் ஈசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் மன்சூர்|உசுதாத் மன்சூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு|உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமான் சாகரம்|உசுமான் சாகரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானாபாது|உசுமானாபாது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானி, முகமது அதவுல் கனி|உசுமானி, முகமது அதவுல் கனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானியாப் பல்கலைக்கழகம்|உசுமானியாப் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன்|உசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன் நிசாம்சா|உசேன் நிசாம்சா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை|உசை]]750 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை2|உசை2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை|உஞ்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை மாகாளம்|உஞ்சை மாகாளம்]] ==அட்டவணை 8== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கட்சிக் கருத்துரிமை|உட்கட்சிக் கருத்துரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கல் பல்கலைக்கழகம்|உட்கல் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கிடைக் குறைபாடு|உட்கிடைக் குறைபாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு|உட்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு மணவுறவு|உட்குழு மணவுறவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கூற்றுப் பகுப்பாய்வு|உட்கூற்றுப் பகுப்பாய்வு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமுதாயம்|உட்சமுதாயம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமூகம்|உட்சமூகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சுடாக்கு ஆணை|உட்சுடாக்கு ஆணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டாமரோ|உட்டாமரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டு ஆவணம்|உட்டு ஆவணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டோப்பியா|உட்டோப்பியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பண்பாடு|உட்பண்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிணைப்பு மொழிகள்|உட்பிணைப்பு மொழிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்|உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிவும் நிலச் சிதறல்களும்|உட்பிரிவும் நிலச் சிதறல்களும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்புற நடைமுறைக் கோட்பாடு|உட்புற நடைமுறைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரெக்ட்டு|உட்ரெக்ட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சன்|உட்ரோ வில்சன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌|உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடந்தை|உடந்தை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படு புணர்த்தல்|உடம்படு புணர்த்தல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படுமெய்|உடம்படுமெய்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்|உடல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் ஊனமுற்றோர் நலம்|உடல் ஊனமுற்றோர் நலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்|உடல்சார் மானிடவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் நலக் கல்வி|உடல் நலக் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியங்கியல்சார் மானிடலியல்|உடலியங்கியல்சார் மானிடலியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியல்சார் உளவியல்|உடலியல்சார் உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலுழைப்பற்ற தொழிலாளர்|உடலுழைப்பற்ற தொழிலாளர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலொறுப்புத் தண்டனை|உடலொறுப்புத் தண்டனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கல்வி|உடற்கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கூற்று வண்ணம்|உடற்கூற்று வண்ணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்பருமனும் உளவியற் கூறுகளும்|உடற்பருமனும் உளவியற் கூறுகளும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் குற்றவாளி|உடன் குற்றவாளி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் கூட்டம்|உடன் கூட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை|உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பங்காண்மை|உடன் பங்காண்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கை|உடன்படிக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கைத் துறைமுகங்கள்|உடன்படிக்கைத் துறைமுகங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்பாடு|உடன்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பிறந்த எண்ணங்கள்|உடன் பிறந்த எண்ணங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்போக்கு|உடன்போக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை|உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிலை|உடனிலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனுறை|உடனுறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகா|உடிகா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகி|உடிகி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுக்கை|உடுக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுப்பி|உடுப்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுமலைப்பேட்டை|உடுமலைப்பேட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடை|உடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமை மீட்பு உரிமை|உடைமை மீட்பு உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமையும் அரசியலுரிமையும்|உடைமையும் அரசியலுரிமையும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைய நங்கை|உடைய நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்|உடையவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு|உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு]] ==அட்டவணை 9 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டவல்லி|உண்டவல்லி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டாட்டு|உண்டாட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டியல்கள்|உண்டியல்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு செட்டு சிக்கிடு|உண்டு செட்டு சிக்கிடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு வில்கெல்ம்|உண்டு வில்கெல்ம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாமுலை எல்லப்ப நயினார்|உண்ணாமுலை எல்லப்ப நயினார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாயி வாரியர்|உண்ணாயி வாரியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணா விரதம்|உண்ணா விரதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு|உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைக் கூலி|உண்மைக் கூலி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைச் செலவு|உண்மைச் செலவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைநெறி விளக்கம்|உண்மைநெறி விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை வருமானம்|உண்மை வருமானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை விளக்கம்|உண்மை விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்ச்சி|உணர்ச்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வறி திறப் பயிற்சி|உணர்வறி திறப் பயிற்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் ஆசிரியர் கல்வி|உணர்வுசார் ஆசிரியர் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் சுற்றல்|உணர்வுசார் சுற்றல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வூட்டல்|உணர்வூட்டல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு|உணவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கட்டுப்பாடு|உணவுக் கட்டுப்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்|உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கொள்கை|உணவுக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு சேகரிக்கும் பழங்குடிகள்|உணவு சேகரிக்கும் பழங்குடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு பரிமாறுதல்|உணவு பரிமாறுதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு வேளாண்மைக் கழகம்|உணவு வேளாண்மைக் கழகம்]] ==அட்டவணை 10 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டராம பிள்ளை, அ.|உத்தண்டராம பிள்ளை, அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்ட வேலாயுதபாரதி|உத்தண்ட வேலாயுதபாரதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டன் கோவை|உத்தண்டன் கோவை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழப் பல்லவர்|உத்தம சோழப் பல்லவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழன்|உத்தம சோழன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தமசோழன் காசுகள்|உத்தமசோழன் காசுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம நம்பி|உத்தம நம்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகாண்டம்|உத்தரகாண்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகுரு|உத்தரகுரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகோச மங்கை|உத்தரகோச மங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர நல்லூர் நங்கை|உத்தர நல்லூர் நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர – மீமாம்சை|உத்தர – மீமாம்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரமேரூர்|உத்தரமேரூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராம சரிதம்|உத்தர ராம சரிதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராமாயண நாடகம்|உத்தர ராமாயண நாடகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்|உத்தரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்2|உத்தரன்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரை|உத்தரை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தவகீதை|உத்தவகீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தாலகர்|உத்தாலகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தான துவாதசி|உத்தான துவாதசி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தானபாதன்|உத்தானபாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திகள்|உத்திகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தியுத்தர்|உத்தியுத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரட்டாதி|உத்திரட்டாதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரம்|உத்திரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திராடம்|உத்திராடம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்துனூர்|உத்துனூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தேசங்கூறல்|உத்தேசங்கூறல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பல மரபினர்|உத்பல மரபினர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பலாச்சாரியார்|உத்பலாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதகமண்டலம்|உதகமண்டலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதய்பூர்|உதய்பூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி|உதயகிரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி2|உதயகிரி{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகுமரன்|உதயகுமரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயசங்கர் பட்டு|உதயசங்கர் பட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயசிங்கு|உதயசிங்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயணகுமார காவியம்|உதயணகுமார காவியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயணன்|உதயணன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயப்பூர்|உதயப்பூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயேந்திரம் செப்பேடுகள்|உதயேந்திரம் செப்பேடுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதாத்த அணி|உதாத்த அணி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்|உதிட்டிரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதியஞ் சேரல்|உதியஞ் சேரல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதியன்|உதியன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதீசித்தேவர்|உதீசித்தேவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதுமான் நயினார்ப் புலவர்|உதுமான் நயினார்ப் புலவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதே இந்தியர்கள்|உதே இந்தியர்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதைசுவர்|உதைசுவர்]] == அட்டவணை 11 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்டன், கர்னல்|உப்டன், கர்னல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பர்ட்டால்|உப்பர்ட்டால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பிலியர்|உப்பிலியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்புச் சத்தியாக்கிரகம்|உப்புச் சத்தியாக்கிரகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்|உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பை|உப்பை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபகார சஞ்சீவி|உபகார சஞ்சீவி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபகேசி|உபகேசி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபசாந்த பிரகரணம்|உபசாந்த பிரகரணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபசார வழக்கு|உபசார வழக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச கலை|உபதேச கலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச காண்டம்|உபதேச காண்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச சங்கிரகம்|உபதேச சங்கிரகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச ரத்ன மாலை|உபதேச ரத்ன மாலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச வெண்பா|உபதேச வெண்பா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபநயனம்|உபநயனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபநிடதங்கள்|உபநிடதங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபபுராணம்|உபபுராணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு|உபமன்யு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு2|உபமன்யு{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு3|உபமன்யு{{sup|3}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு4|உபமன்யு{{sup|4}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு5|உபமன்யு{{sup|5}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு பக்தவிலாசம்|உபமன்யு பக்தவிலாசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமானம்|உபமானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமிதி|உபமிதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபயது, தால் அல்|உபயது, தால் அல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபயவிபூதி|உபயவிபூதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபர்கோட்டு|உபர்கோட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபலக்கணம்|உபலக்கணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபவேதம்|உபவேதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாகமம்|உபாகமம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாங்கங்கள்|உபாங்கங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாத்திமைத் தொழில்|உபாத்திமைத் தொழில்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாயச் சிவ புண்ணியம்|உபாயச் சிவ புண்ணியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாய நிட்டை|உபாய நிட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாயநிட்டை வெண்பா|உபாயநிட்டை வெண்பா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாயம்|உபாயம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபேந்திரர்|உபேந்திரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபேந்திராசாரியார்|உபேந்திராசாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபேயம்|உபேயம்]] == அட்டவணை 12== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்பற்காட்டு இளங்கண்ணனார்|உம்பற்காட்டு இளங்கண்ணனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்மத்தூர்க் குறுநில மன்னர்கள்|உம்மத்தூர்க் குறுநில மன்னர்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்மாக் கட்சி|உம்மாக் கட்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்மை|உம்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்|உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமண் சாத்து|உமண் சாத்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமர்|உமர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமர் கையாம்|உமர் கையாம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமர்‌ வலியுல்லாகு|உமர்‌ வலியுல்லாகு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமறுப் புலவர்|உமறுப் புலவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாபதி சிவாச்சாரியர்|உமாபதி சிவாச்சாரியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாமகேசுவரம்பிள்ளை, த.வே.|உமாமகேசுவரம்பிள்ளை, த.வே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாமகேசுவரர்|உமாமகேசுவரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாயூன்|உமாயூன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாயூன் கபீர்|உமாயூன் கபீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமையது கலிபாக்கள்|உமையது கலிபாக்கள்]] == அட்டவணை 13 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்த்துணரவைப்பு|உய்த்துணரவைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்ந்தபிள்ளை|உய்ந்தபிள்ளை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யக்கொண்டார்|உய்யக்கொண்டார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யக்கொண்டான் திருமலை|உய்யக்கொண்டான் திருமலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யவந்த தேவ நாயனார் (திருக்கடவூர்)|உய்யவந்த தேவ நாயனார் (திருக்கடவூர்)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யவந்த தேவ நாயனார் (திருவியலூர்)|உய்யவந்த தேவ நாயனார் (திருவியலூர்)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யவந்தாள்|உய்யவந்தாள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் அளவுச் சோதனை|உயர் அளவுச் சோதனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் ஆய்தம்|உயர் ஆய்தம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்கல்வி ஆளுகை|உயர்கல்வி ஆளுகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்கல்வி நுழைவு|உயர்கல்வி நுழைவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்குடி மணம்|உயர்குடி மணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்குடியாக்கம்|உயர்குடியாக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் குடியாட்சி|உயர் குடியாட்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்தர அதிகாரம்|உயர்தர அதிகாரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழு|உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்நிலைப் பெருக்கி|உயர்நிலைப் பெருக்கி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் நீதி மன்றம்|உயர் நீதி மன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்பாலூட்டிகள்|உயர்பாலூட்டிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்பொருட்பேறு|உயர்பொருட்பேறு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்வு நவிற்சியணி|உயர்வு நவிற்சியணி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்வு நோக்கம்|உயர்வு நோக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்வுப் பன்மை|உயர்வுப் பன்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயராய்வுக் கல்வி மையங்கள்|உயராய்வுக் கல்வி மையங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்|உயிர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர் ஒலிகள்|உயிர் ஒலிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்தோன்றல்|உயிர்தோன்றல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி|உயிர்ப்பட்டி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பலி|உயிர்ப்பலி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பு|உயிர்ப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்புள்ளியியல்|உயிர்ப்புள்ளியியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர் முக்கோணம்|உயிர் முக்கோணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்வாழ் வீதம்|உயிர்வாழ் வீதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரட்டவணை|உயிரட்டவணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிராற்றல்‌|உயிராற்றல்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியம்|உயிரியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல்கல்வி மையம்|உயிரியல்கல்வி மையம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல்சார் படிமலர்ச்சி|உயிரியல்சார் படிமலர்ச்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல்சார் மானிடவியல்|உயிரியல்சார் மானிடவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல் மக்கள்தொகைக் கோட்பாடு|உயிரியல் மக்கள்தொகைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரினங்களின் தோற்றம்|உயிரினங்களின் தோற்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரெழுத்து|உயிரெழுத்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரொலி இயைபு|உயிரொலி இயைபு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயில்|உயில்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயில்வழிக் கொடை|உயில்வழிக் கொடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிலிணைப்பு|உயிலிணைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரசொலிகள்‌|உரசொலிகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரார்த்து|உரார்த்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரிச்சீர்|உரிச்சீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரிச்சொல்|உரிச்சொல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரிச்சொல் நிகண்டு|உரிச்சொல் நிகண்டு]] 0gem6kha0vxvk2g5bxmj98uhbmnc9od 1948309 1948303 2026-06-21T14:35:00Z Booradleyp1 1964 1948309 wikitext text/x-wiki * [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] == அட்டவணை 7 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உ|உ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரகுமார பாண்டியன்|உக்கிரகுமார பாண்டியன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரப்பெருவழுதி|உக்கிரப்பெருவழுதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரன்கோட்டை|உக்கிரன்கோட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்சுமால்|உக்சுமால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியன் மொழி|உக்ரேனியன் மொழி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியா|உக்ரேனியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவடைதல்|உகந்த அளவடைதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு நிறுவனம்|உகந்த அளவு நிறுவனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு மக்கள்தொகை|உகந்த அளவு மக்கள்தொகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த சமூக உற்பத்தி அளவு|உகந்த சமூக உற்பத்தி அளவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்தருளிய நிலங்கள்|உகந்தருளிய நிலங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகரித்து|உகரித்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா|உகாண்டா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா நாட்டில் கல்வி|உகாண்டா நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாய்க்குடி கிழார்|உகாய்க்குடி கிழார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகில், மேக்சு|உகில், மேக்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சச் சுமை விலை வரையறை|உச்சச் சுமை விலை வரையறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு|உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்|உச்சப் பணவீக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி|உச்சயினி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சரிப்பு முறை|உச்சரிப்பு முறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச வரம்பு|உச்ச வரம்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌|உச்சி படைப்போர்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசசு|உசசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசா|உசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாசு|உசாசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாத்தானம்|உசாத்தானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாந்துப் போர்|உசாந்துப் போர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுடாசா|உசுடாசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு|உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் ஈசா|உசுதாத் ஈசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் மன்சூர்|உசுதாத் மன்சூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு|உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமான் சாகரம்|உசுமான் சாகரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானாபாது|உசுமானாபாது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானி, முகமது அதவுல் கனி|உசுமானி, முகமது அதவுல் கனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானியாப் பல்கலைக்கழகம்|உசுமானியாப் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன்|உசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன் நிசாம்சா|உசேன் நிசாம்சா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை|உசை]]750 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை2|உசை2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை|உஞ்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை மாகாளம்|உஞ்சை மாகாளம்]] ==அட்டவணை 8== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கட்சிக் கருத்துரிமை|உட்கட்சிக் கருத்துரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கல் பல்கலைக்கழகம்|உட்கல் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கிடைக் குறைபாடு|உட்கிடைக் குறைபாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு|உட்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு மணவுறவு|உட்குழு மணவுறவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கூற்றுப் பகுப்பாய்வு|உட்கூற்றுப் பகுப்பாய்வு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமுதாயம்|உட்சமுதாயம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமூகம்|உட்சமூகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சுடாக்கு ஆணை|உட்சுடாக்கு ஆணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டாமரோ|உட்டாமரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டு ஆவணம்|உட்டு ஆவணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டோப்பியா|உட்டோப்பியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பண்பாடு|உட்பண்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிணைப்பு மொழிகள்|உட்பிணைப்பு மொழிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்|உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிவும் நிலச் சிதறல்களும்|உட்பிரிவும் நிலச் சிதறல்களும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்புற நடைமுறைக் கோட்பாடு|உட்புற நடைமுறைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரெக்ட்டு|உட்ரெக்ட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சன்|உட்ரோ வில்சன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌|உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடந்தை|உடந்தை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படு புணர்த்தல்|உடம்படு புணர்த்தல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படுமெய்|உடம்படுமெய்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்|உடல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் ஊனமுற்றோர் நலம்|உடல் ஊனமுற்றோர் நலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்|உடல்சார் மானிடவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் நலக் கல்வி|உடல் நலக் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியங்கியல்சார் மானிடலியல்|உடலியங்கியல்சார் மானிடலியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியல்சார் உளவியல்|உடலியல்சார் உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலுழைப்பற்ற தொழிலாளர்|உடலுழைப்பற்ற தொழிலாளர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலொறுப்புத் தண்டனை|உடலொறுப்புத் தண்டனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கல்வி|உடற்கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கூற்று வண்ணம்|உடற்கூற்று வண்ணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்பருமனும் உளவியற் கூறுகளும்|உடற்பருமனும் உளவியற் கூறுகளும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் குற்றவாளி|உடன் குற்றவாளி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் கூட்டம்|உடன் கூட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை|உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பங்காண்மை|உடன் பங்காண்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கை|உடன்படிக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கைத் துறைமுகங்கள்|உடன்படிக்கைத் துறைமுகங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்பாடு|உடன்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பிறந்த எண்ணங்கள்|உடன் பிறந்த எண்ணங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்போக்கு|உடன்போக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை|உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிலை|உடனிலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனுறை|உடனுறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகா|உடிகா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகி|உடிகி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுக்கை|உடுக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுப்பி|உடுப்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுமலைப்பேட்டை|உடுமலைப்பேட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடை|உடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமை மீட்பு உரிமை|உடைமை மீட்பு உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமையும் அரசியலுரிமையும்|உடைமையும் அரசியலுரிமையும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைய நங்கை|உடைய நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்|உடையவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு|உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு]] ==அட்டவணை 9 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டவல்லி|உண்டவல்லி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டாட்டு|உண்டாட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டியல்கள்|உண்டியல்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு செட்டு சிக்கிடு|உண்டு செட்டு சிக்கிடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு வில்கெல்ம்|உண்டு வில்கெல்ம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாமுலை எல்லப்ப நயினார்|உண்ணாமுலை எல்லப்ப நயினார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாயி வாரியர்|உண்ணாயி வாரியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணா விரதம்|உண்ணா விரதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு|உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைக் கூலி|உண்மைக் கூலி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைச் செலவு|உண்மைச் செலவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைநெறி விளக்கம்|உண்மைநெறி விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை வருமானம்|உண்மை வருமானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை விளக்கம்|உண்மை விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்ச்சி|உணர்ச்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வறி திறப் பயிற்சி|உணர்வறி திறப் பயிற்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் ஆசிரியர் கல்வி|உணர்வுசார் ஆசிரியர் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் சுற்றல்|உணர்வுசார் சுற்றல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வூட்டல்|உணர்வூட்டல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு|உணவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கட்டுப்பாடு|உணவுக் கட்டுப்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்|உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கொள்கை|உணவுக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு சேகரிக்கும் பழங்குடிகள்|உணவு சேகரிக்கும் பழங்குடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு பரிமாறுதல்|உணவு பரிமாறுதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு வேளாண்மைக் கழகம்|உணவு வேளாண்மைக் கழகம்]] ==அட்டவணை 10 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டராம பிள்ளை, அ.|உத்தண்டராம பிள்ளை, அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்ட வேலாயுதபாரதி|உத்தண்ட வேலாயுதபாரதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டன் கோவை|உத்தண்டன் கோவை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழப் பல்லவர்|உத்தம சோழப் பல்லவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழன்|உத்தம சோழன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தமசோழன் காசுகள்|உத்தமசோழன் காசுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம நம்பி|உத்தம நம்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகாண்டம்|உத்தரகாண்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகுரு|உத்தரகுரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகோச மங்கை|உத்தரகோச மங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர நல்லூர் நங்கை|உத்தர நல்லூர் நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர – மீமாம்சை|உத்தர – மீமாம்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரமேரூர்|உத்தரமேரூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராம சரிதம்|உத்தர ராம சரிதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராமாயண நாடகம்|உத்தர ராமாயண நாடகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்|உத்தரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்2|உத்தரன்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரை|உத்தரை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தவகீதை|உத்தவகீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தாலகர்|உத்தாலகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தான துவாதசி|உத்தான துவாதசி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தானபாதன்|உத்தானபாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திகள்|உத்திகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தியுத்தர்|உத்தியுத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரட்டாதி|உத்திரட்டாதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரம்|உத்திரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திராடம்|உத்திராடம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்துனூர்|உத்துனூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தேசங்கூறல்|உத்தேசங்கூறல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பல மரபினர்|உத்பல மரபினர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பலாச்சாரியார்|உத்பலாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதகமண்டலம்|உதகமண்டலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதய்பூர்|உதய்பூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி|உதயகிரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி2|உதயகிரி{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகுமரன்|உதயகுமரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயசங்கர் பட்டு|உதயசங்கர் பட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயசிங்கு|உதயசிங்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயணகுமார காவியம்|உதயணகுமார காவியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயணன்|உதயணன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயப்பூர்|உதயப்பூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயேந்திரம் செப்பேடுகள்|உதயேந்திரம் செப்பேடுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதாத்த அணி|உதாத்த அணி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்|உதிட்டிரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதியஞ் சேரல்|உதியஞ் சேரல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதியன்|உதியன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதீசித்தேவர்|உதீசித்தேவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதுமான் நயினார்ப் புலவர்|உதுமான் நயினார்ப் புலவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதே இந்தியர்கள்|உதே இந்தியர்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதைசுவர்|உதைசுவர்]] == அட்டவணை 11 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்டன், கர்னல்|உப்டன், கர்னல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பர்ட்டால்|உப்பர்ட்டால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பிலியர்|உப்பிலியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்புச் சத்தியாக்கிரகம்|உப்புச் சத்தியாக்கிரகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்|உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பை|உப்பை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபகார சஞ்சீவி|உபகார சஞ்சீவி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபகேசி|உபகேசி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபசாந்த பிரகரணம்|உபசாந்த பிரகரணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபசார வழக்கு|உபசார வழக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச கலை|உபதேச கலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச காண்டம்|உபதேச காண்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச சங்கிரகம்|உபதேச சங்கிரகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச ரத்ன மாலை|உபதேச ரத்ன மாலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச வெண்பா|உபதேச வெண்பா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபநயனம்|உபநயனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபநிடதங்கள்|உபநிடதங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபபுராணம்|உபபுராணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு|உபமன்யு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு2|உபமன்யு{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு3|உபமன்யு{{sup|3}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு4|உபமன்யு{{sup|4}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு5|உபமன்யு{{sup|5}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு பக்தவிலாசம்|உபமன்யு பக்தவிலாசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமானம்|உபமானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமிதி|உபமிதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபயது, தால் அல்|உபயது, தால் அல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபயவிபூதி|உபயவிபூதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபர்கோட்டு|உபர்கோட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபலக்கணம்|உபலக்கணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபவேதம்|உபவேதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாகமம்|உபாகமம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாங்கங்கள்|உபாங்கங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாத்திமைத் தொழில்|உபாத்திமைத் தொழில்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாயச் சிவ புண்ணியம்|உபாயச் சிவ புண்ணியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாய நிட்டை|உபாய நிட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாயநிட்டை வெண்பா|உபாயநிட்டை வெண்பா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாயம்|உபாயம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபேந்திரர்|உபேந்திரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபேந்திராசாரியார்|உபேந்திராசாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபேயம்|உபேயம்]] == அட்டவணை 12== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்பற்காட்டு இளங்கண்ணனார்|உம்பற்காட்டு இளங்கண்ணனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்மத்தூர்க் குறுநில மன்னர்கள்|உம்மத்தூர்க் குறுநில மன்னர்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்மாக் கட்சி|உம்மாக் கட்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்மை|உம்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்|உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமண் சாத்து|உமண் சாத்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமர்|உமர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமர் கையாம்|உமர் கையாம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமர்‌ வலியுல்லாகு|உமர்‌ வலியுல்லாகு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமறுப் புலவர்|உமறுப் புலவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாபதி சிவாச்சாரியர்|உமாபதி சிவாச்சாரியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாமகேசுவரம்பிள்ளை, த.வே.|உமாமகேசுவரம்பிள்ளை, த.வே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாமகேசுவரர்|உமாமகேசுவரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாயூன்|உமாயூன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாயூன் கபீர்|உமாயூன் கபீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமையது கலிபாக்கள்|உமையது கலிபாக்கள்]] == அட்டவணை 13 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்த்துணரவைப்பு|உய்த்துணரவைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்ந்தபிள்ளை|உய்ந்தபிள்ளை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யக்கொண்டார்|உய்யக்கொண்டார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யக்கொண்டான் திருமலை|உய்யக்கொண்டான் திருமலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யவந்த தேவ நாயனார் (திருக்கடவூர்)|உய்யவந்த தேவ நாயனார் (திருக்கடவூர்)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யவந்த தேவ நாயனார் (திருவியலூர்)|உய்யவந்த தேவ நாயனார் (திருவியலூர்)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யவந்தாள்|உய்யவந்தாள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் அளவுச் சோதனை|உயர் அளவுச் சோதனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் ஆய்தம்|உயர் ஆய்தம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்கல்வி ஆளுகை|உயர்கல்வி ஆளுகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்கல்வி நுழைவு|உயர்கல்வி நுழைவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்குடி மணம்|உயர்குடி மணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்குடியாக்கம்|உயர்குடியாக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் குடியாட்சி|உயர் குடியாட்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்தர அதிகாரம்|உயர்தர அதிகாரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழு|உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்நிலைப் பெருக்கி|உயர்நிலைப் பெருக்கி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் நீதி மன்றம்|உயர் நீதி மன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்பாலூட்டிகள்|உயர்பாலூட்டிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்பொருட்பேறு|உயர்பொருட்பேறு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்வு நவிற்சியணி|உயர்வு நவிற்சியணி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்வு நோக்கம்|உயர்வு நோக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்வுப் பன்மை|உயர்வுப் பன்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயராய்வுக் கல்வி மையங்கள்|உயராய்வுக் கல்வி மையங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்|உயிர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர் ஒலிகள்|உயிர் ஒலிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்தோன்றல்|உயிர்தோன்றல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி|உயிர்ப்பட்டி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பலி|உயிர்ப்பலி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பு|உயிர்ப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்புள்ளியியல்|உயிர்ப்புள்ளியியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர் முக்கோணம்|உயிர் முக்கோணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்வாழ் வீதம்|உயிர்வாழ் வீதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரட்டவணை|உயிரட்டவணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிராற்றல்‌|உயிராற்றல்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியம்|உயிரியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல்கல்வி மையம்|உயிரியல்கல்வி மையம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல்சார் படிமலர்ச்சி|உயிரியல்சார் படிமலர்ச்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல்சார் மானிடவியல்|உயிரியல்சார் மானிடவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல் மக்கள்தொகைக் கோட்பாடு|உயிரியல் மக்கள்தொகைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரினங்களின் தோற்றம்|உயிரினங்களின் தோற்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரெழுத்து|உயிரெழுத்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரொலி இயைபு|உயிரொலி இயைபு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயில்|உயில்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயில்வழிக் கொடை|உயில்வழிக் கொடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிலிணைப்பு|உயிலிணைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரசொலிகள்‌|உரசொலிகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரார்த்து|உரார்த்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரிச்சீர்|உரிச்சீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரிச்சொல்|உரிச்சொல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரிச்சொல் நிகண்டு|உரிச்சொல் நிகண்டு]] 0pdaz9ujw3zik5m4hn95d4vhmnb1edy வாழ்வியற் களஞ்சியம் 4 0 644038 1948307 1947194 2026-06-21T14:25:26Z Booradleyp1 1964 1948307 wikitext text/x-wiki {{header | title = வாழ்வியற் களஞ்சியம் 4 | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = | previous = | next = [[/பதிப்புக்‌ குழு/]] | year = 1987 | notes = }}{{featured download}}<br><br><br> <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="5" to="5" /> {{page break|label=}} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="7" to="9" /> {{page break|label=}} {{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} *[[/பதிப்புக்‌ குழு/]] *[[/நன்றியுரை/]] *[[/கட்டுரையாளர்கள்/]] *[[/சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]] *[[/அருஞ்சொல் அட்டவணை: இ-1/]] *[[/அருஞ்சொல் அட்டவணை: இ-2/]] *[[/அருஞ்சொல் அட்டவணை: இ-3/]] *[[/அருஞ்சொல் அட்டவணை: இ-4/]] *[[/அருஞ்சொல் அட்டவணை: இ-5/]] *[[/அருஞ்சொல் அட்டவணை: ஈ/]] *[[/பொருளடைவு/]] *[[/கலைச்சொற் பட்டியல்/]] *[[/பின்னட்டை/]] 8llrzgcwweu5eecwvigtstr5ta5tjp4 பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1948387 1948211 2026-06-21T17:43:19Z Desappan sathiyamoorthy 14764 1948387 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-267 {{Multicol-end}} nzxp315y0tpnrdczrku8q7zf7dkt4zt 1948481 1948387 2026-06-22T06:35:29Z Desappan sathiyamoorthy 14764 1948481 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 {{Multicol-end}} iiez8je6g4zruhojiuit1ksw20ogep4 பயனர்:Sridevi Jayakumar/test 2 645024 1948450 1948292 2026-06-22T02:22:21Z Sridevi Jayakumar 15329 1948450 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனகாப்பள்ளி|அனகாப்பள்ளி]] 151-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனடோலியா|அனடோலியா]] 151-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனதாரியப்பர்|அனதாரியப்பர்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தசயனம் அய்யங்கார்|அனந்தசயனம் அய்யங்கார்]] 152-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தநாகு|அனந்தநாகு]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனவரத விநாயகம்பிள்ளை|அனவரத விநாயகம்பிள்ளை]] 153-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாதபிண்டிகர்|அனாதபிண்டிகர்]] 154-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாய்|அனாய்]] 154-155 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனிச்சம்|அனிச்சம்]] 155-155 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசுரம்|அனுசுரம்]] 155-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசூயை|அனுசூயை]] 156-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுப்பீடு|அனுப்பீடு]] 156-157 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபல்லவி|அனுபல்லவி]] 157-157 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கல்வி|அனுபவக் கல்வி]] 157-158 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கூம்பு|அனுபவக் கூம்பு]] 158-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவ வழிக்கொள்கை|அனுபவ வழிக்கொள்கை]] 159-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்]] 161-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமகொண்டா|அனுமகொண்டா]] 162-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்|அனுமன்]] 162-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்கர்|அனுமன்கர்]] 163-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமான இலக்கணம்|அனுமான இலக்கணம்]] 163-166 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமானம்|அனுமானம்]] 166-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராகமாலை|அனுராகமாலை]]168-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராதபுரப் போர்|அனுராதபுரப் போர்]] 168-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுலோமம்|அனுலோமம்]] 169-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்]] 169-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்|அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்]] 173-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய நூற்போர்சங்கம்|அனைத்திந்திய நூற்போர்சங்கம்]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி]] 178-181 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திறைக்கொள்கை|அனைத்திறைக்கொள்கை]] 181-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி]] 183-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துக் கல்வி வளாகம்|அனைத்துக் கல்வி வளாகம்]] 183-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துலக ஒலியியல் கழகம்|அனைத்துலக ஒலியியல் கழகம்]] 184-186 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர்|அனோவர்]] 187-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர் மரபினராட்சி|அனோவர் மரபினராட்சி]] 187-188 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆ|ஆ]] 189-192 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கக் கல்வி|ஆக்கக் கல்வி]] 193-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கத்திறன்|ஆக்கத்திறன்]] 195-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கநிலையிருத்தம்|ஆக்கநிலையிருத்தம்]] 203-208 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கப்பொருளியல்|ஆக்கப்பொருளியல்]] 208-211 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கமும் திரிபும்|ஆக்கமும் திரிபும்]] 211-214 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர்|ஆக்கூர்]] 214-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர் அனந்தாச்சாரி|ஆக்கூர் அனந்தாச்சாரி]] 215-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சுபர்கு|ஆக்சுபர்கு]] 215-218 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சூம்|ஆக்சூம்]] 218-218 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்பர்ன், வில்லியம்|ஆக்பர்ன், வில்லியம்]] 218-219 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்ரா|ஆக்ரா]] 219-222 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லகாமா|ஆக்லகாமா]] 222-223 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லந்து பிரபு|ஆக்லந்து பிரபு]] 223-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லூத்து இரிச்சர்டு|ஆக்லூத்து இரிச்சர்டு]] 225-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகசுட்டுப் புரட்சி|ஆகசுட்டுப் புரட்சி]] 225-226 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகமங்கள்|ஆகமங்கள்]] 226-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகர்கர் (கோபால் கணேச)|ஆகர்கர் (கோபால் கணேச)]] 228-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகன்|ஆகன்]] 228-229 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாகான்|ஆகாகான்]] 229-230 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாபூல்கோ|ஆகாபூல்கோ]] 230-230 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய நிழற்பட முறை|ஆகாய நிழற்பட முறை]] 230-231 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய விமானப் படைச்சட்டம்|ஆகாய விமானப் படைச்சட்டம்]] 231-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகார நியமம்|ஆகார நியமம்]] 232-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகுபெயர்|ஆகுபெயர்]] 232-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகூரா மசுதா|ஆகூரா மசுதா]] 234-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்க்கோ|ஆங்க்கோ]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்காங்கு|ஆங்காங்கு]] 235-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில இலக்கிய வரலாறு|ஆங்கில இலக்கிய வரலாறு]] 237-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாய்]] 247-248 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு]] 248-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு|ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு]] 252-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலம் கற்பித்தல்|ஆங்கிலம் கற்பித்தல்]] 252-254 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில மொழி|ஆங்கில மொழி]] 254-258 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ சாக்சானியர்கள்|ஆங்கிலோ சாக்சானியர்கள்]] 258-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்|ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்]] 259-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் தோம்|ஆங்கோர் தோம்]] 259-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் வாட்டு|ஆங்கோர் வாட்டு]] 260-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்-செள|ஆங்-செள]] 260-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசம்|ஆசம்]] 261-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்|ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்]] 261-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாரக்கோவை|ஆசாரக்கோவை]] 262-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிபீர்க் கணவாய்|ஆசிபீர்க் கணவாய்]] 263-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியச் சங்கம்|ஆசியச் சங்கம்]] 263-264 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்|ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்]] 264-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு|ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு]] 266-267 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்|ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்]] 267-268 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய முன்னேற்ற வங்கி|ஆசிய முன்னேற்ற வங்கி]] 269-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியா|ஆசியா]] 270-290 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரம தருமம்|ஆசிரம தருமம்]] 290-291 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் தாழிசை|ஆசிரியத் தாழிசை]] 291-291 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் துறை|ஆசிரியத் துறை]] 291-291 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய நிகண்டு|ஆசிரிய நிகண்டு]] 291-292 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியமாலை|ஆசிரியமாலை]] 292-292 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் சிறப்புப் பண்புகள்|ஆசிரியர் சிறப்புப் பண்புகள்]] 292-293 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செய்கை|ஆசிரியர் செய்கை]] 293-295 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செயலுரம்|ஆசிரியர் செயலுரம்]] 295-296 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தேசியக்குழு|ஆசிரியர் தேசியக்குழு]] 296-296 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தொழில் திறன்|ஆசிரியர் தொழில் திறன்]] 296-298 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நல்லந்துவனார்|ஆசிரியர் நல்லந்துவனார்]] 298-298 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நிலை|ஆசிரியர் நிலை]] 298-301 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பங்கு|ஆசிரியர் பங்கு]] 301-301 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பணியிடைப் பயிற்சி|ஆசிரியர் பணியிடைப் பயிற்சி]] 301-303 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் - பெற்றோர் உறவு|ஆசிரியர் - பெற்றோர் உறவு]] 303-304 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர்-பெற்றோர் கழகம்|ஆசிரியர்-பெற்றோர் கழகம்]] 304-306 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மாணவர் உறவு|ஆசிரியர் மாணவர் உறவு]] 306-308 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மையங்கள்|ஆசிரியர் மையங்கள்]] 308-308 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியரும் சமுதாயமும்|ஆசிரியரும் சமுதாயமும்]] 308-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தம்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியன் பெருங்கண்ணன்|ஆசிரியன் பெருங்கண்ணன்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவகர்|ஆசீவகர்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவக வாதம்|ஆசீவக வாதம்]] 311-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுக்வித்து|ஆசுக்வித்து]] 312-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகவிராச சிங்கம்|ஆசுகவிராச சிங்கம்]] 312-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகார் ஒயில்டு|ஆசுகார் ஒயில்டு]] 312-313 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு|ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு]] 313-313 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின் ஏரி|ஆசுட்டின் ஏரி]] 313-313 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின், சேன்|ஆசுட்டின், சேன்]] 313-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்ராகான்|ஆசுட்ராகான்]] 315-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுடா|ஆசுடா]] 315-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரியா|ஆசுத்திரியா]] 315-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா|ஆசுத்திரேலியா]] 323-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்|ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்]] 334-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுருபல்|ஆசுதுருபல்]] 336-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுரை|ஆசுதுரை]] 336-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதோசு முகர்சி|ஆசுதோசு முகர்சி]] 337-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபெட்டு|ஆசுபெட்டு]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபேசியா|ஆசுபேசியா]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்|ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்]] 340-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுலோ|ஆசுலோ]] 341-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசூர் பானிபல்|ஆசூர் பானிபல்]] 341-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆஞ்சு|ஆஞ்சு]] 342-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை|ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை]] 342-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிச் சொற்கள்|ஆட்சிச் சொற்கள்]] 343-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிப்திகா|ஆட்சிப்திகா]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி மொழிகள் சட்டம்|ஆட்சி மொழிகள் சட்டம்]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி வேண்டாக் கொள்கை|ஆட்சி வேண்டாக் கொள்கை]] 345-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டங்களும் விளையாட்டுகளும்|ஆட்டங்களும் விளையாட்டுகளும்]] 349-359 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டத் தந்திரக் கோட்பாடு|ஆட்டத் தந்திரக் கோட்பாடு]] 359-365 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டனத்தி|ஆட்டனத்தி]] 365-365 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டோ, முதலாம், மகா|ஆட்டோ, முதலாம், மகா]] 365-367 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்படுநர் உளமருந்துவம்|ஆட்படுநர் உளமருந்துவம்]] 367-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்பதுக்கல்|ஆட்பதுக்கல்]] 368-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்புலா|ஆட்புலா]] 368-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லர், ஆல்பிரெடு|ஆட்லர், ஆல்பிரெடு]] 368-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லெசு|ஆட்லெசு]] 368-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, என்றி புகுக்சு|ஆடம்சு, என்றி புகுக்சு]] 369-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான்|ஆடம்சு, சான்]] 369-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான் குவின்சி|ஆடம்சு, சான் குவின்சி]] 370-371 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு மலை|ஆடம்சு மலை]] 371-371 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்பரப் பொருள்கள்|ஆடம்பரப் பொருள்கள்]] 371-372 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்|ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்]] 372-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல் வல்லான்|ஆடல் வல்லான்]] 378-380 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடானை|ஆடானை]] 380-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடிப் பெருக்கு|ஆடிப் பெருக்கு]] 381-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்|ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்]] 381-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுதுறை மாசாத்தனார்|ஆடுதுறை மாசாத்தனார்]] 382-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுபுலியாட்டம்|ஆடுபுலியாட்டம்]] 382-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடை அணிகள்|ஆடை அணிகள்]] 382-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டப்பன் ஊரணி|ஆண்டப்பன் ஊரணி]] 391-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள்|ஆண்டாள்]] 391-393 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள் பிள்ளைத் தமிழ்|ஆண்டாள் பிள்ளைத் தமிழ்]] 393-393 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகுவா|ஆண்டிகுவா]] 393-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகோனசு|ஆண்டிகோனசு]] 394-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்பட்டிக் காசுகள்|ஆண்டிப்பட்டிக் காசுகள்]] 394-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்புலவர்|ஆண்டிப்புலவர்]] 394-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியன் குழு|ஆண்டியன் குழு]] 394-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியாக்கு|ஆண்டியாக்கு]] 396-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியால்கிடாசு|ஆண்டியால்கிடாசு]] 396-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டீசு மலைத்தொடர்|ஆண்டீசு மலைத்தொடர்]] 396-397 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுக் குறியீட்டு முறைகள்|ஆண்டுக் குறியீட்டு முறைகள்]] 397-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுத் தொகை|ஆண்டுத் தொகை]] 404-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுப் பொதுக் கூட்டம்|ஆண்டுப் பொதுக் கூட்டம்]] 405-407 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுராசு|ஆண்டுராசு]] 407-408 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணத்தி|ஆணத்தி]] 408-408 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணவ மலம்|ஆணவ மலம்]] 408-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணூர்ப் போர்|ஆணூர்ப் போர்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைக் குழுக்கள்|ஆணைக் குழுக்கள்]] 409-411 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைச் சட்டம்|ஆணைச் சட்டம்]] 411-412 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணையுறுதி|ஆணையுறுதி]] 412-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திகம்|ஆத்திகம்]] 414-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திசூடி|ஆத்திசூடி]] 415-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரலோபிதிகசு|ஆத்திரலோபிதிகசு]] 415-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்|ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்]] 417-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரையன் பேராசிரியன்|ஆத்திரையன் பேராசிரியன்]] 421-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்தூர்|ஆத்தூர்]] 421-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்மநாத தேசிகர்|ஆத்மநாத தேசிகர்]] 421-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்ரு|ஆத்ரு]] 421-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்கான் கல்லறை|ஆதம்கான் கல்லறை]] 421-422 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சன் கல்விக் கருத்துகள்|ஆதம்சன் கல்விக் கருத்துகள்]] 422-423 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சுக் கல்விக் கருத்துகள்|ஆதம்சுக் கல்விக் கருத்துகள்]] 423-424 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம் சுமித்து|ஆதம் சுமித்து]] 424-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அவினி|ஆதன் அவினி]] 425-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அழிசி|ஆதன் அழிசி]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் எழினி|ஆதன் எழினி]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன்சு|ஆதன்சு]] 426-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனுங்கன்|ஆதனுங்கன்]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனோரி|ஆதனோரி]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் சிகரம்|ஆதாம் சிகரம்]] 428-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் வாராவதி|ஆதாம் வாராவதி]] 429-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாமும் ஏவாளும்|ஆதாமும் ஏவாளும்]] 429-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்]] 429-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாயம்|ஆதாயம்]] 433-440 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்|ஆதார்]] 440-440 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்ன் சோதனைகள்|ஆதார்ன் சோதனைகள்]] 440-443 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாரக் கல்வி|ஆதாரக் கல்வி]] 443-445 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார சுருதி|ஆதார சுருதி]] 445-445 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி|ஆதி]] 445-445 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்கப் பொருளாதாரம்|ஆதிக்கப் பொருளாதாரம்]] 445-450 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகள்|ஆதிக்குடிகள்]] 450-460 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்]] 460-466 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்]] 466-473 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்|ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்]] 473-475 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் தொன்மங்கள்|ஆதிக்குடிகளின் தொன்மங்கள்]] 476-478 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் பொருளாதாரம்|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்]] 478-484 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்|ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்]] 484-488 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளும் அரசும்|ஆதிக்குடிகளும் அரசும்]] 488-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகாலக் கல்வி|ஆதிகாலக் கல்வி]] 490-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகிரந்தம்|ஆதிகிரந்தம்]] 491-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்ச தேவன்|ஆதிச்ச தேவன்]] 491-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்சநல்லூர்|ஆதிச்சநல்லூர்]] 491-494 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசங்கரர்|ஆதிசங்கரர்]] 494-497 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசேடன்|ஆதிசேடன்]] 497-498 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி சைவர்|ஆதி சைவர்]] 498-498 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த கரிகாலன்|ஆதித்த கரிகாலன்]] 498-498 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த சோழன்|ஆதித்த சோழன்]] 498-499 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தன் கலைப்பாணி|ஆதித்தன் கலைப்பாணி]] 499-499 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தனார், சி. பா.|ஆதித்தனார், சி. பா.]] 499-500 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி திராவிடர் நலம்|ஆதி திராவிடர் நலம்]] 500-501 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிநகர்ப் போர்|ஆதிநகர்ப் போர்]] 501-502 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபகவன்|ஆதிபகவன்]] 502-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபருவத்தாதி பருவம்|ஆதிபருவத்தாதி பருவம்]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபுத்தர்|ஆதிபுத்தர்]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிமந்தி|ஆதிமந்தி]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி மூர்த்தி|ஆதி மூர்த்தி]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதியப்பனார்|ஆதியப்பனார்]] 504-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை1|ஆதிரை1]] 505-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை2|ஆதிரை2]] 505-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதில்சா, முகமது|ஆதில்சா, முகமது]] 505-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிலாபாத்து|ஆதிலாபாத்து]] 505-505 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவராககவி|ஆதிவராககவி]] 505-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவாயிலார்|ஆதிவாயிலார்]] 505-506 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதீனங்கள்|ஆதீனங்கள்]] 506-507 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரம் பிரதேசம்|ஆந்திரம் பிரதேசம்]] 507-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு|ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு]] 512-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரனோவ்|ஆந்திரனோவ்]] 513-514 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தை|ஆந்தை]] 514-514 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தோளிதம்|ஆந்தோளிதம்]] 514-514 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப் ஆறு|ஆப் ஆறு]] 514-514 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானிசுத்தானம்|ஆப்கானிசுத்தானம்]] 514-519 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானியப் போர்கள்|ஆப்கானியப் போர்கள்]] 519-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சிரான் தீபகற்பம்|ஆப்சிரான் தீபகற்பம்]] 523-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சு தாமசு|ஆப்சு தாமசு]] 524-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சுபர்க்கு|ஆப்சுபர்க்கு]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பனூர்|ஆப்பனூர்]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பாடி|ஆப்பாடி]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பியன் பாதை|ஆப்பியன் பாதை]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கக் குள்ளர்கள்|ஆப்பிரிக்கக் குள்ளர்கள்]] 525-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்|ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்]] 526-528 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்|ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்]] 528-528 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு|ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு]] 528-529 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்|ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்]] 529-530 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி|ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி]] 530-531 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி|ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி]] 531-531 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க மொழிகள்|ஆப்பிரிக்க மொழிகள்]] 531-533 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கா]] 533-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு|ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு]] 546-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பு வடிவ எழுத்து|ஆப்பு வடிவ எழுத்து]] 549-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்போ மலை|ஆப்போ மலை]] 550-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபட்டு|ஆபட்டு]] 550-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபர்கிராம்பி, இலேசலசு|ஆபர்கிராம்பி, இலேசலசு]] 550-551 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாசி சோன்தேவர்|ஆபாசி சோன்தேவர்]] 551-551 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாநேரி|ஆபாநேரி]] 551-552 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரகாம் பண்டிதர், மு.|ஆபிரகாம் பண்டிதர், மு.]] 552-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரர்கள்|ஆபிரர்கள்]] 553-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபு|ஆபு]] 553-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபுத்திரன்|ஆபுத்திரன்]] 555-556 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்கர்சுட்டு|ஆம்கர்சுட்டு]] 556-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுக்கு|ஆம்சுக்கு]] 557-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுடர்டாம்|ஆம்சுடர்டாம்]] 557-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்சயர்|ஆம்ப்சயர்]] 557-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்டன், சான்|ஆம்ப்டன், சான்]] 558-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பசுதியர்|ஆம்பசுதியர்]] 558-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்|ஆம்பர்]] 559-559 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்க்கு|ஆம்பர்க்கு]] 559-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்|ஆம்பூர்]] 560-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்ப்போர்|ஆம்பூர்ப்போர்]] 560-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்போரா சாடிகள்|ஆம்போரா சாடிகள்]] 560-561 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமந்திரிகை|ஆமந்திரிகை]] 561-561 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமர்சோல்டு|ஆமர்சோல்டு]] 561-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாதன்|ஆமாதன்]] 562-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாமாட்சு|ஆமாமாட்சு]] 562-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமில்ட்டன், அலெக்சாந்தர்|ஆமில்ட்டன், அலெக்சாந்தர்]] 562-564 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுக்த மாலியதா|ஆமுக்த மாலியதா]] 564-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுண்சென், ரோவால்டு|ஆமுண்சென், ரோவால்டு]] 566-567 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுராபி|ஆமுராபி]] 567-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்1|ஆமூர்1]] 569-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்2|ஆமூர்2]] 569-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் ஆறு|ஆமூர் ஆறு]] 569-570 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்க் கவுதமன் சாதேவனார்|ஆமூர்க் கவுதமன் சாதேவனார்]] 570-570 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் மல்லன்|ஆமூர் மல்லன்]] 570-570 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி1|ஆமூர் முதலி1]] 570-570 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி2|ஆமூர் முதலி2]] 570-570 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமென்|ஆமென்]] 570-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோசு|ஆமோசு]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோநைட்டுகள்|ஆமோநைட்டுகள்]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோரைட்டுகள்|ஆமோரைட்டுகள்]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்1|ஆய்1]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்2|ஆய்2]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் அண்டிரன்|ஆய் அண்டிரன்]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் எயினன்|ஆய் எயினன்]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்குடி|ஆய்குடி]] 571-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்ச்சியர்|ஆய்ச்சியர்]] 572-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்தம்|ஆய்தம்]] 572-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுப் பயணம்|ஆய்வுப் பயணம்]] 572-578 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுமுறை ஒலியியல்|ஆய்வுமுறை ஒலியியல்]] 578-581 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயத் தீர்வைகள்|ஆயத் தீர்வைகள்]] 581-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிசா|ஆயிசா]] 582-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரத்தளி|ஆயிரத்தளி]] 582-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரவேலி அயிரூர்|ஆயிரவேலி அயிரூர்]] 582-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுத பூசை|ஆயுத பூசை]] 582-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுதம்|ஆயுதம்]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]] 583-587 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்|ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்]] 587-595 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கழகம்|ஆயுள் காப்பீட்டுக் கழகம்]] 595-599 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுச் சட்டம்|ஆயுள் காப்பீட்டுச் சட்டம்]] 599-601 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயேசியசு|ஆயேசியசு]] 601-601 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காட்டு நவாபுகள்|ஆர்க்காட்டு நவாபுகள்]] 601-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்|ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்]] 604-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கினித் தீவுகள்|ஆர்க்கினித் தீவுகள்]] 604-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கேஞ்சல்|ஆர்க்கேஞ்சல்]] 604-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்குப் பெருங்கடல்|ஆர்க்டிக்குப் பெருங்கடல்]] 604-605 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்கு வட்டம்|ஆர்க்டிக்கு வட்டம்]] 605-605 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கலிசு|ஆர்கலிசு]] 605-605 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கன்|ஆர்கன்]] 605-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கனாட்டுகள்|ஆர்கனாட்டுகள்]] 606-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கான்|ஆர்கான்]] 606-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கிரீவ்சு,சேம்சு|ஆர்கிரீவ்சு,சேம்சு]] 606-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கூசு|ஆர்கூசு]] 606-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்சென்டினா|ஆர்சென்டினா]] 606-611 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ட்போர்டு|ஆர்ட்போர்டு]] 611-611 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டிஞ்சு|ஆர்டிஞ்சு]] 611-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டென்|ஆர்டென்]] 612-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்த்தாசர்சிசு|ஆர்த்தாசர்சிசு]] 612-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்தர்|ஆர்தர்]] 612-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்திகோ இராபர்ட்டோ|ஆர்திகோ இராபர்ட்டோ]] 612-613 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்நதி|ஆர்நதி]] 613-613 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ப்பு|ஆர்ப்பு]] 613-613 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பியசு|ஆர்பியசு]] 613-613 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பின்|ஆர்பின்]] 613-614 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பீலாப் போர்|ஆர்பீலாப் போர்]] 614-614 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மடா|ஆர்மடா]] 614-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா|ஆர்மா]] 616-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா மலை|ஆர்மா மலை]] 616-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மோனியம்|ஆர்மோனியம்]] 616-617 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லியன்சு|ஆர்லியன்சு]] 617-617 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லெம்|ஆர்லெம்]] 617-617 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்வங்களும் மனப்பான்மைகளும்|ஆர்வங்களும் மனப்பான்மைகளும்]] 617-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ன் முனை|ஆர்ன் முனை]] 621-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னால்டு, சே.ஆர்|ஆர்னால்டு, சே.ஆர்]] 621-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னை, காரன்|ஆர்னை, காரன்]] 621-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரகன்|ஆரகன்]] 621-622 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு ஆறு|ஆரஞ்சு ஆறு]] 622-622 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு சுதந்திர நாடு|ஆரஞ்சு சுதந்திர நாடு]] 622-622 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணி|ஆரணி]] 622-622 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணிப் போர்|ஆரணிப் போர்]] 622-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணியகம்|ஆரணியகம்]] 623-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரத்தி|ஆரத்தி]] 623-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரம்ப வாதம்|ஆரம்ப வாதம்]] 623-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரராட்டு|ஆரராட்டு]] 624-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல் கடல்|ஆரல் கடல்]] 624-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல்டு|ஆரல்டு]] 624-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரவாக்கு இந்தியர்|ஆரவாக்கு இந்தியர்]] 625-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராசு|ஆராசு]] 625-626 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சி முறைகள்|ஆராய்ச்சி முறைகள்]] 626-630 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்]] 630-633 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் முன்னேற்றமும்]] 633-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரால்டு|ஆரால்டு]] 635-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராவமுதாச்சாரியார்|ஆராவமுதாச்சாரியார்]] 635-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிகன்|ஆரிகன்]] 635-636 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிங்டன், சேம்சு|ஆரிங்டன், சேம்சு]] 636-637 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசுடைடசு|ஆரிசுடைடசு]] 637-637 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசோனா|ஆரிசோனா]] 637-640 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்1|ஆரிடம்1]] 640-640 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்2|ஆரிடம்2]] 640-640 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அண்ணல்|ஆரிய அண்ணல்]] 640-640 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் பிரகத்தன்|ஆரிய அரசன் பிரகத்தன்]] 640-641 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்|ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்]] 641-641 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியங்காவு|ஆரியங்காவு]] 641-641 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய சமாசம்|ஆரிய சமாசம்]] 641-643 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய தேவர்|ஆரிய தேவர்]] 643-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்|ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்]] 644-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பப் புலவர்|ஆரியப்பப் புலவர்]] 644-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பொருநன்|ஆரியப்பொருநன்]] 644-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியபட்டர்|ஆரியபட்டர்]] 644-646 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியர்|ஆரியர்]] 646-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியான்|ஆரியான்]] 650-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரினாக்கோ|ஆரினாக்கோ]] 650-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருணியரசன்|ஆருணியரசன்]] 650-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருத்திரா தரிசனம்|ஆருத்திரா தரிசனம்]] 651-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூர்|ஆரூர்]] 651-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூர் அரநெறி|ஆரூர் அரநெறி]] 651-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருர்ப் பரவையுள் மண்டலி|ஆருர்ப் பரவையுள் மண்டலி]] 651-652 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூன்-அல்-ரசீது|ஆரூன்-அல்-ரசீது]] 652-652 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோ|ஆரோ]] 652-653 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோவில்|ஆரோவில்]] 653-653 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோன்|ஆரோன்]] 653-653 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ககாலிக்கு அனானிமசு|ஆல்ககாலிக்கு அனானிமசு]] 653-654 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்சிராசு மாநாடு|ஆல்சிராசு மாநாடு]] 654-655 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ட்டாமிரா|ஆல்ட்டாமிரா]] 655-655 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்டாய்|ஆல்டாய்]] 655-656 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ப்சு|ஆல்ப்சு]] 656-656 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்க்கு|ஆல்பர்க்கு]] 657-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட் இளவரசர்|ஆல்பர்ட் இளவரசர்]] 657-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட் ஏரி|ஆல்பர்ட் ஏரி]] 657-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டா|ஆல்பர்ட்டா]] 657-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டு, முதலாம்|ஆல்பர்ட்டு, முதலாம்]] 661-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டு, முதலாம்|ஆல்பர்ட்டு, முதலாம்]] 661-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பனி|ஆல்பனி]] 661-662 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பார்க்கு|ஆல்பார்க்கு]] 662-662 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பாலோங்கா|ஆல்பாலோங்கா]] 662-662 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு பூங்கா|ஆல்பிரடு பூங்கா]] 662-662 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு, மகா|ஆல்பிரடு, மகா]] 662-663 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு மார்சல்|ஆல்பிரடு மார்சல்]] 663-664 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி|ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி]] 664-665 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)|ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)]] 665-665 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பைன்|ஆல்பைன்]] 665-665 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்போர்ட்டு, கார்டன்|ஆல்போர்ட்டு, கார்டன்]] 665-666 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்மகெரா|ஆல்மகெரா]] 666-666 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்மா ஆட்டா|ஆல்மா ஆட்டா]] 666-666 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்வா பிரபு|ஆல்வா பிரபு]] 666-667 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்காடு|ஆலங்காடு]] 667-667 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்கானம்|ஆலங்கானம்]] 667-667 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்குடி|ஆலங்குடி]] 667-668 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்குடி வங்கனார்|ஆலங்குடி வங்கனார்]] 668-668 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலத்தூர் கிழார்|ஆலத்தூர் கிழார்]] 668-668 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலந்துத் தீவுகள்|ஆலந்துத் தீவுகள்]] 668-668 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலப்புழை|ஆலப்புழை]] 668-668 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம், என்றி|ஆலம், என்றி]] 668-669 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்கிர்பூர்|ஆலம்கிர்பூர்]] 669-669 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்கீர்|ஆலம்கீர்]] 669-669 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பாக்கம்|ஆலம்பாக்கம்]] 669-669 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பூர்|ஆலம்பூர்]] 669-670 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம் பெர்ட்டு சீன்|ஆலம் பெர்ட்டு சீன்]] 670-671 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பேரி சாத்தனார்|ஆலம்பேரி சாத்தனார்]] 671-671 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பொழில்|ஆலம்பொழில்]] 671-671 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலவட்டம்|ஆலவட்டம்]] 671-672 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலவாய்|ஆலவாய்]] 672-672 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலன்புரூக்கு பிரபு|ஆலன்புரூக்கு பிரபு]] 672-672 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலாபனை|ஆலாபனை]] 672-672 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலால சுந்தரம் பிள்ளை அ.(காஞ்சி)|ஆலால சுந்தரம் பிள்ளை அ.(காஞ்சி)]] 672-672 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிக்கார்னாசசு|ஆலிக்கார்னாசசு]] 672-673 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிப்புலவர்|ஆலிப்புலவர்]] 673-673 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு|ஆலிபாக்சு]] 673-674 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு|ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு]] 674-675 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு பிரபு|ஆலிபாக்சு பிரபு]] 675-675 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலியார்|ஆலியார்]] 675-675 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலே|ஆலே]] 675-676 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா|ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா]] 676-676 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவஞ்சி|ஆவஞ்சி]] 676-676 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவடு துறை|ஆவடு துறை]] 676-676 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணக் காப்பகம்|ஆவணக் காப்பகம்]] 676-679 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணச் சான்று|ஆவணச் சான்று]] 679-684 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணம்|ஆவணம்]] 684-687 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணி அவிட்டம்|ஆவணி அவிட்டம்]] 687-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவர்கள்|ஆவர்கள்]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவர்த்தம்|ஆவர்த்தம்]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவா|ஆவா]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவிசென்னா|ஆவிசென்னா]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவியர்|ஆவியர்]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவியுலகக் கோட்பாடு|ஆவியுலகக் கோட்பாடு]] 689-691 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவுடையம்மாள்|ஆவுடையம்மாள்]] 691-691 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவுடையார் கோயில்|ஆவுடையார் கோயில்]] 691-691 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்|ஆவூர்]] 691-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் கௌதமன் சாதேவனார்|ஆவூர்க் கௌதமன் சாதேவனார்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் கௌதமன் சாதேவனார்|ஆவூர்க் கௌதமன் சாதேவனார்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்கிழார்|ஆவூர்கிழார்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்|ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் மூலங்கிழார்|ஆவூர் மூலங்கிழார்]] 692-693 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்|ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்]] 693-693 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்ந்த சிந்தனை|ஆழ்ந்த சிந்தனை]] 693-694 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்நிலைத் தியானம்|ஆழ்நிலைத் தியானம்]] 694-695 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்]] 695-702 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வார் திருநகரி|ஆழ்வார் திருநகரி]] 702-703 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வாரப்பப் பிள்ளை|ஆழ்வாரப்பப் பிள்ளை]] 703-703 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை|ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை]] 703-706 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள் நிலம்|ஆள் நிலம்]] 706-710 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்|ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்]] 710-710 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்வலத் தேவைக் கல்வி|ஆள்வலத் தேவைக் கல்வி]] 710-713 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்வார்|ஆள்வார்]] 713-713 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளத்தி|ஆளத்தி]] 713-715 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளவத்தார்|ஆளவத்தார்]] 715-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்|ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்]] 716-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்|ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்]] 716-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை|ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை]] 716-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவை|ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவை]] 716-717 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி|ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி]] 717-717 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை|ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை]] 717-717 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுநர்|ஆளுநர்]] 717-718 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுபர் (ஆளுவர்)|ஆளுபர் (ஆளுவர்)]] 718-718 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை|ஆளுமை]] 718-721 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்|ஆளுமைக் கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்]] 721-723 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக் கோட்பாடுகள்]] 723-762 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோளாறுகள்|ஆளுமைக் கோளாறுகள்]] 762-765 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை மதிப்பீடு|ஆளுமை மதிப்பீடு]] 765-786 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றலும் ஆணையுரிமையும்|ஆற்றலும் ஆணையுரிமையும்]] 786-789 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றுப்படை இலக்கியம்|ஆற்றுப்படை இலக்கியம்]] 789-792 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றுப்பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம்|ஆற்றுப்பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம்]] 792-793 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறகழூர்|ஆறகழூர்]] 793-793 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுகள்|ஆறுகள்]] 793-796 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறு நாட்டார் மலை|ஆறு நாட்டார் மலை]] 796-796 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக அடிகள்|ஆறுமுக அடிகள்]] 797-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக ஆச்சாரி|ஆறுமுக ஆச்சாரி]] 797-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக சாமிகள்|ஆறுமுக சாமிகள்]] 797-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுகஞ்சேர்வை|ஆறுமுகஞ்சேர்வை]] 797-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக நயினார்ப்பிள்ளை|ஆறுமுக நயினார்ப்பிள்ளை]] 797-798 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலர்]] 798-799 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுகம் பிள்ளை, பூ.|ஆறுமுகம் பிள்ளை, பூ.]] 799-799 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக முதலியார் வரகவி|ஆறுமுக முதலியார் வரகவி]] 799-800 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்|ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்]] 800-800 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறைகிழார்|ஆறைகிழார்]] 800-800 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்|ஆன்]] 800-801 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன் இராணியார்|ஆன் இராணியார்]] 801-802 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்சு|ஆன்சு]] 802-802 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்சு ஆல்பைன்|ஆன்சு ஆல்பைன்]] 802-802 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்செம்|ஆன்செம்]] 802-803 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்ராசு, சர் எட்மண்டு|ஆன்ட்ராசு, சர் எட்மண்டு]] 803-803 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்ரூசு, சி. எப்|ஆன்ட்ரூசு, சி. எப்]] 803-805 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்ரோசு தீவு|ஆன்ட்ரோசு தீவு]] 805-805 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்வெர்பு|ஆன்ட்வெர்பு]] 805-805 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டிதெம்|ஆன்டிதெம்]] 805-806 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டிபோட்சு தீவுகள்|ஆன்டிபோட்சு தீவுகள்]] 806-806 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டிலீசு|ஆன்டிலீசு]] 806-806 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டேரியோ|ஆன்டேரியோ]] 806-806 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்பொருநை|ஆன்பொருநை]] 806-807 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மா|ஆன்மா]] 807-808 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மிக உளவியல்|ஆன்மிக உளவியல்]] 808-809 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மிகக் கல்வி|ஆன்மிகக் கல்வி]] 809-810 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மிகக் கொள்கை|ஆன்மிகக் கொள்கை]] 810-814 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்யாங்கு|ஆன்யாங்கு]] 814-814 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்வே|ஆன்வே]] 814-814 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தக்களிப்பு|ஆனந்தக்களிப்பு]] 814-815 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தக் கூத்தர்|ஆனந்தக் கூத்தர்]] 815-815 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தகுமாரசாமி|ஆனந்தகுமாரசாமி]] 815-817 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த சங்கர துருவர்|ஆனந்த சங்கர துருவர்]] 817-817 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த சதுர்த்தசி|ஆனந்த சதுர்த்தசி]] 817-817 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த தீர்த்தர்|ஆனந்த தீர்த்தர்]] 817-818 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தர்|ஆனந்தர்]] 818-819 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தரங்கப் பிள்ளை|ஆனந்தரங்கப் பிள்ளை]] 819-820 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தவர்த்தனர்|ஆனந்தவர்த்தனர்]] 820-822 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த விக்கிரம ஆண்டு|ஆனந்த விக்கிரம ஆண்டு]] 822-822 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனாசி தத்தோ|ஆனாசி தத்தோ]] 822-822 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனாய நாயனார்|ஆனாய நாயனார்]] 822-822 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனிபால்|ஆனிபால்]] 822-824 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனே, மாதவ சிரீஅரி|ஆனே, மாதவ சிரீஅரி]] 824-825 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனை - ஐயா|ஆனை - ஐயா]] 825-825 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனைக்கா|ஆனைக்கா]] 826-826 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனைகுண்டி|ஆனைகுண்டி]] 826-826 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனைமங்கலச் செப்பேடுகள்|ஆனைமங்கலச் செப்பேடுகள்]] 826-826 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனை மலை|ஆனை மலை]] 826-827 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இ|இ]] 828-831 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கி தாமசு|இக்கி தாமசு]] 831-831 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கு|இக்கு]] 831-831 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்குடோசா|இக்குடோசா]] 831-831 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கேடா அயாட்டோ|இக்கேடா அயாட்டோ]] 831-832 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கேரி நாயக்கர்கள்|இக்கேரி நாயக்கர்கள்]] 832-833 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்சு தாமசு|இக்சு தாமசு]] 833-833 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்தா|இக்தா]] 833-833 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்தியார் உதீன் அல்தூனியா|இக்தியார் உதீன் அல்தூனியா]] 833-834 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்தியார்-உதீன்-காசிசா|இக்தியார்-உதீன்-காசிசா]] 834-834 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்பால், சர் முகமது|இக்பால், சர் முகமது]] 834-834 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்பால் நாமா-இ-சகாங்கிரி|இக்பால் நாமா-இ-சகாங்கிரி]] 834-835 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்லூ|இக்லூ]] 835-835 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்னேசியசு இலயோலா|இக்னேசியசு இலயோலா]] 835-837 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இகபானா|இகபானா]] 837-837 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இகாப் பழங்குடியினர்|இகாப் பழங்குடியினர்]] 837-838 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கர்சால்|இங்கர்சால்]] 838-839 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கர்சால், இராபர்ட்டு கிரீன்|இங்கர்சால், இராபர்ட்டு கிரீன்]] 839-839 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கர்மன் போர்|இங்கர்மன் போர்]] 839-839 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கல்சு, சான் ரேம்சு|இங்கல்சு, சான் ரேம்சு]] 839-840 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிரே|இங்கிரே]] 840-840 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிலாந்து|இங்கிலாந்து]] 840-847 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிலாந்து நாட்டில் கல்வி|இங்கிலாந்து நாட்டில் கல்வி]] 847-851 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிலாந்து வங்கி|இங்கிலாந்து வங்கி]] 851-856 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இச்சுகாக்கு ஆல்பிரெடு|இச்சுகாக்கு ஆல்பிரெடு]] 856-856 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசக்கி கதை|இசக்கி கதை]] 856-857 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசசு|இசசு]] 857-857 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசபகான்|இசபகான்]] 857-858 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசபெல்லா|இசபெல்லா]] 858-858 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசாமி|இசாமி]] 858-859 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசார்|இசார்]] 859-859 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசி|இசி]] 859-860 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசிடோர்|இசிடோர்]] 860- #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ {{Multicol-break}} smo0tqn1y4qe8l878xrlhhoztm1rplp பயனர்:Bharathblesson/test 2 645148 1948498 1948166 2026-06-22T09:30:17Z Bharathblesson 15164 1948498 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-break}} {{Multicol-end}} 1l2zgax0pbct9uaod7gin9jo91oi32s பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/1 250 645794 1948337 1947703 2026-06-21T16:59:57Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948337 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{c|<b> {{Xx-larger|தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!}} {{dhr}} {{larger|தொகுதி – 7}} {{dhr|10em}} {{x-larger|அறிஞர் அண்ணா}} {{dhr|10em}} [[படிமம்:TamilNadu Logo-gray.png|frameless|மையம்|120px]] {{Xx-larger|தமிழ் வளர்ச்சி இயக்ககம்}} {{larger|எழும்பூர் சென்னை}} 600{{gap+|1}}008.</b>}} {{dhr}}<noinclude></noinclude> s98gcng4n9oh18ktwt64j5g707c50aa பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/2 250 645798 1948338 1947710 2026-06-21T17:01:13Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948338 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{center|{{larger|<b>நூல் விவரக் குறிப்பு</b>}}}} {{rule}} {| {{Tlr|நூல் தலைப்பு |<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்!</b>|:}} {{tlr||<b>தொகுதி - 7</b> |}} {{tlr|ஆசிரியர் |<b>அறிஞர் அண்ணா</b>|:}} {{Tlr|வெளியீட்டாளர் | இயக்குநர், |:}} {{tlr||தமிழ் வளர்ச்சி இயக்ககம், |}} {{tlr||எழும்பூர், சென்னை-600 008. |}} {{Tlr|பதிப்புரிமை| தமிழ்நாடு அரசு |:}} {{Tlr|மொழி| தமிழ் |:}} {{Tlr|பதிப்புஆண்டு:| 2021 |:}} {{Tlr|விலை | 130 |:}} {{Tlr|பக்கம்| 183 + X |:}} {{Tlr|படிகள்| 1500 |:}} {{Tlr|தாள் | 70 ஜிஎஸ்எம், டிஎன்பிஎல்|:}} {{Tlr|நூலின் அளவு | 1/8 டெமி |:}} {{Tlr|அச்சிட்டோர் | உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,|:}} {{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}} {{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}} {{Tlr||சென்னை - 600113. |}} {{Tlr|நூல் கிடைக்குமிடம்| தமிழ் வளர்ச்சி இயக்ககம், |:}} {{Tlr||தமிழ் வளாகம், ஆல்சு சாலை, |}} {{Tlr||எழும்பூர், சென்னை - 600 008. |}} {{Tlr||உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,|:}} {{Tlr||இரண்டாம் முதன்மைச் சாலை, |}} {{Tlr||சி.ஜ.டி. வளாகம், தரமணி, |}} {{Tlr||சென்னை - 600 113. |}} |}<noinclude></noinclude> 9inemfr1kkalnxeb9cqtf2e7kqyutv1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/3 250 645799 1948339 1947679 2026-06-21T17:01:27Z Santharabanu 15679 top space added 1948339 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude> <poem>முனைவர் <b>கோ. விசயராகவன்</b> எம்.ஏ., எம்.ஃபில், எம்.பி.ஏ., பி.எட்., பிஎச்.டி. இயக்குநர் தமிழ் வளர்ச்சி இயக்ககம் தமிழ்ச்சாலை எழும்பூர், சென்னை - 600 008</poem> <center><b>அணிந்துரை</b></center> தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின் படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச் சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்... நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர் அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில் தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின் மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்; வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்! புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ் இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல் தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால், அண்ணாவின் "மனம்" என்னும் முத்துக்களை தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார். அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில் வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக் காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின் இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம் வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude> f69h2eofvn93y8egvkcqo2un7xtmdav 1948340 1948339 2026-06-21T17:03:24Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948340 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /></noinclude> <poem>முனைவர் <b>கோ. விசயராகவன்</b> எம்.ஏ., எம்.ஃபில், எம்.பி.ஏ., பி.எட்., பிஎச்.டி. இயக்குநர் தமிழ் வளர்ச்சி இயக்ககம் தமிழ்ச்சாலை எழும்பூர், சென்னை - 600 008</poem> <center><b>அணிந்துரை</b></center> தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின் படைப்புக்கும், தமிழர் நலனுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் முதலிடம் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்கள். கேட்பார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் அழகுத்தமிழ்ச் சொற்களையும், சீரிய எண்ணங்களையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பெரும்பேச்சாளர். தமது கருத்துக்களை பண்பாடு குறையாமல்.. பழுதில்லாமல்... நாகரிகம் விட்டு விலகாமல்... நாசூக்காக... நயமாக... நகைச்சுவையாக கூறுவதில் வல்லவர் அண்ணா அவர்கள். தமிழுக்கும், தமிழருக்கும் ஆக்கந்தரும் வகையில் தமது தனித்தன்மை வாய்ந்த தமிழ்ப் பேரிலக்கியங்களால் மக்களின் மனதிலே மகத்தான இடம் பெற்றவர். வரலாறு படைத்தவர்; வரலாறாக வாழ்பவர் அண்ணா அவர்கள்! புதுமலர்களை எடுத்துப் பூச்சரம் கட்டியதைப்போல்... இவரது பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாகத் தொகுத்து இளைய சமுதாயத்தினருக்குப் பயன்படும் வகையில் "தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்" என்னும் தலைப்பில் வெளிவந்திருக்கும் முதல் தொகுதி நூல் இது! அண்ணாவின் உள்ளத்திலெழுந்த உணர்வுமிக்க தமிழ் இலக்கியங்களை உன்னதமாய் உள்வாங்கி தமிழுக்குத் தகவல் தருகிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால், அண்ணாவின் "மனம்" என்னும் முத்துக்களை தன் இதய வைரத்தோடு கோர்த்துத் தருகிறார். அறிஞர் அண்ணா அவர்கள் தம்பிக்கு எழுதிய கடிதங்களில் வசனத்தையே கவிதையாக்கி... கவிதையையே சொற்களாக்கி சொற்களையே உவமையாக்கி... இலக்கிய ரசம் சொட்டும் சமூக சீர்திருத்தம் மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை வடித்துக் காட்டுகிறார். எழுதுகோல் என்னும் திறவுகோலால் அனைவரின் இதயங்களையும் திறந்துக் காட்டுகிறார். தங்குத்தடையின்றி தெளிந்த நீரோட்டம்போல் சீரான செந்தமிழில் இலக்கிய கடிதம் வரைந்திருக்கும் இந்நூலில் சொற்கள் அணிவகுத்துக் கொண்டு வந்து நிற்கின்றன. புராதனக் காஞ்சியைப் புதினமாக எழுதவந்த இந்தமிழ்த்தென்றல்... தமிழ்ப்பற்றில் தன்னிகரற்றுத் திகழும் 20ம் நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய படைப்பாளி பேரறிஞர்<noinclude></noinclude> qpuolsxeemikeo515zyql5h01r04n0h பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/4 250 645800 1948341 1947680 2026-06-21T17:04:48Z Santharabanu 15679 top space added 1948341 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude> அண்ணா அவர்களின் இந்நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது. தமது கனவுக் கோட்டையில் இருக்கும் நினைவுப் புதையல்களை இக்கடித இலக்கியத்தில் வைத்து இளைப்பாறுகிறது. தமிழ்மொழிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் துணை நிற்கும் இன்றைய இலக்கிய படைப்புகள் யாவும் பேரறிஞர் அண்ணா அவர்கள் விதைத்துச் சென்ற செவ்வாழையின் கன்றுகள் தாம் என்பதை அறுதியிட்டுக் கூறலாம். முகவரியைத் தொலைத்துவிட்டு மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவர்களைத் தட்டியெழுப்பி... தம் அழகுத்தமிழ் எழுத்துக்களால் சீர்திருத்தக் கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து... பாமரர்களும் உணரும் வண்ணம் கடிதம் எழுதியிருக்கும் அண்ணாவின் பேரிலக்கியங்களை நூல் வடிவில் தந்து தமிழுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள்! இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ள நூல் இது. அவருக்கு எமது மனமுவந்த பாராட்டுக்கள்! இந்நூல் மறு அச்சாகி எல்லா மக்களுக்கும் எளிதில் கிடைத்திடவேண்டும் எனும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த தமிழ்வளர்ச்சித் துறைக்கு நன்றி. தமிழும், தமிழ்நாடும் வாழ்ந்திட, அல்லும் பகலும் அயராது. உழைத்த தமிழ்நாட்டு மேனாள் முதலமைச்சர் <b>மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா</b> அவர்களுக்கும் அவர்தம் நெறியில் தமிழையும், தமிழ்நாட்டையும் போற்றி வளர்த்து வரும் <b>தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி</b> அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் <b>மாண்புமிகு தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாட்டுத் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன்</b> அவர்களுக்கும் நன்றி. தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத்தோடு நாட்டம் செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றிவரும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் <b>திரு.மகேசன் காசிராஜன் இ.ஆ.ப.</b> அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூல் சிறப்பான முறையில் மறு அச்சுப் பெற முனைந்து உழைத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் மற்றும் அந்நிறுவன அனைத்துப் பணியாளர்களுக்கும் அச்சகத்தார்க்கும் நன்றி. <b>{{rh|||இயக்குநர்}}</b><noinclude></noinclude> 9m55ld414eum4uqy3jpd7ppa9r3arg6 1948342 1948341 2026-06-21T17:05:19Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948342 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /></noinclude> அண்ணா அவர்களின் இந்நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது. தமது கனவுக் கோட்டையில் இருக்கும் நினைவுப் புதையல்களை இக்கடித இலக்கியத்தில் வைத்து இளைப்பாறுகிறது. தமிழ்மொழிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் துணை நிற்கும் இன்றைய இலக்கிய படைப்புகள் யாவும் பேரறிஞர் அண்ணா அவர்கள் விதைத்துச் சென்ற செவ்வாழையின் கன்றுகள் தாம் என்பதை அறுதியிட்டுக் கூறலாம். முகவரியைத் தொலைத்துவிட்டு மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவர்களைத் தட்டியெழுப்பி... தம் அழகுத்தமிழ் எழுத்துக்களால் சீர்திருத்தக் கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து... பாமரர்களும் உணரும் வண்ணம் கடிதம் எழுதியிருக்கும் அண்ணாவின் பேரிலக்கியங்களை நூல் வடிவில் தந்து தமிழுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர் பரிமளம் அவர்கள்! இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ள நூல் இது. அவருக்கு எமது மனமுவந்த பாராட்டுக்கள்! இந்நூல் மறு அச்சாகி எல்லா மக்களுக்கும் எளிதில் கிடைத்திடவேண்டும் எனும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த தமிழ்வளர்ச்சித் துறைக்கு நன்றி. தமிழும், தமிழ்நாடும் வாழ்ந்திட, அல்லும் பகலும் அயராது. உழைத்த தமிழ்நாட்டு மேனாள் முதலமைச்சர் <b>மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா</b> அவர்களுக்கும் அவர்தம் நெறியில் தமிழையும், தமிழ்நாட்டையும் போற்றி வளர்த்து வரும் <b>தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி</b> அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் <b>மாண்புமிகு தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாட்டுத் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன்</b> அவர்களுக்கும் நன்றி. தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வத்தோடு நாட்டம் செலுத்தித் தமிழ்த் தொண்டாற்றிவரும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் <b>திரு.மகேசன் காசிராஜன் இ.ஆ.ப.</b> அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூல் சிறப்பான முறையில் மறு அச்சுப் பெற முனைந்து உழைத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் மற்றும் அந்நிறுவன அனைத்துப் பணியாளர்களுக்கும் அச்சகத்தார்க்கும் நன்றி. <b>{{rh|||இயக்குநர்}}</b><noinclude></noinclude> 1aqdusw20knwkiyhdt4ewrz4pg1a73u பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/5 250 645801 1948343 1947686 2026-06-21T17:05:36Z Santharabanu 15679 top space added 1948343 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude> {{center|{{x-larger|<b>முன்னுரை</b>}}}} {{x-larger|"20}}-ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின் பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப் பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை படைத்துள்ளார்." அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர் அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த முனைவர் ப. ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள். அறிஞர் அண்ணா, மடல் இலக்கியத்தை "தம்பியர் கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும் ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து கொண்டார்." அண்ணா அவர்களே பேசுகிறபோது நாங்கள் 'கட்டிட மில்லாத கல்லூரிகள்' என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓர் பல்கலைக் கழகம். அவர் பல்கலைக் கழக துணைவேந்தர்; அவரே பேராசிரியர். அதனால்தான் அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகம் அவரை அழைத்து சிறப்பித்தது. எந்த ஆசிய நாட்டு அறிஞருக்கும் கிடைக்காத சிறப்பு அது. அண்ணா அவர்களின் கடித இலக்கியத்தில் இல்லாததே இல்லை எனலாம். ஆம், மேலை நாட்டு சரித்திரம், நம் நாட்டு<noinclude></noinclude> fg1q1aetfy1amdousof263w5a026syx 1948344 1948343 2026-06-21T17:06:07Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948344 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /></noinclude> {{center|{{x-larger|<b>முன்னுரை</b>}}}} {{x-larger|"20}}-ம் நூற்றாண்டில் பேரறிஞர் அண்ணாவின் பேரிலக்கியங்கள் தனி ஓர் இடத்தைப் பெற்றுத் தனித்தன்மைப் பெற்று விளங்குபவை. சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவைகளில் தனி முத்திரையைப் பதித்த பேரறிஞர் அண்ணா கடித இலக்கியத்தில் ஒப்பற்ற சாதனை படைத்துள்ளார்." அண்ணாவின் படைப்புகளை ஆய்வு செய்து அறிஞர் அண்ணாவின் தமிழ்க்கொடை எனும் ஏட்டை அளித்த முனைவர் ப. ஆறுமுகம் அவர்கள், இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள். அறிஞர் அண்ணா, மடல் இலக்கியத்தை "தம்பியர் கருத்துகளை அறிதற்கும், இயக்க ஆக்க பணிகளுக்குத் தக்க செயலை மேற்கொள்ள இசைவினை பெறுவதற்கும், இவ்வுலக நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்கும், இலட்சிய வெற்றிக்கான கருத்துக்களை, வழிவகைகளை திட்டங்களை அளிப்பதற்கும் ஏற்ற இலக்கிய வடிவமாக அண்ணா மடலைத் தேர்ந்து கொண்டார்." அண்ணா அவர்களே பேசுகிறபோது நாங்கள் 'கட்டிட மில்லாத கல்லூரிகள்' என ஒரு முறை குறிப்பிட்டுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓர் பல்கலைக் கழகம். அவர் பல்கலைக் கழக துணைவேந்தர்; அவரே பேராசிரியர். அதனால்தான் அமெரிக்க நாட்டு 'யேல்' பல்கலைக் கழகம் அவரை அழைத்து சிறப்பித்தது. எந்த ஆசிய நாட்டு அறிஞருக்கும் கிடைக்காத சிறப்பு அது. அண்ணா அவர்களின் கடித இலக்கியத்தில் இல்லாததே இல்லை எனலாம். ஆம், மேலை நாட்டு சரித்திரம், நம் நாட்டு<noinclude></noinclude> gm9g3vnfspl9uu2v5ztwnq2qr8bf654 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/6 250 645802 1948348 1947687 2026-06-21T17:12:39Z Santharabanu 15679 top space added 1948348 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude> சரித்திரம், சங்கத்தமிழ், நம் தமிழ் இலக்கியங்கள், இந்தியத் துணை கண்டத்தின் அரசியல் நிகழ்வுகள், தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்வுகள், சிறுகதைகள், சிறு நாடகங்கள், உரையாடல்கள், கவிதைகள் உரைநடைக் கவிதைகள் என பலவற்றை அளித்து சாதனைப் படைத்துள்ளார். அண்ணா அவர்கள் 'தம்பி' என விளித்து மடல் எழுதும்போது அவர் நேராகவே தம்பியருடன் உரையாடுவது போல் இருக்கும். 'தம்பி, நான் அழைக்கிறேன், கேளாதது போல் இருக்கிறாயே, கோபமா? பின்னே இருக்காதா, எத்தனை நாளாயிற்று நான் உன்னிடம் 'உரையாற்றி' என்றும், 'என்ன செய்வது எனக்குள்ள அரசியல் பணி பற்றி உனக்குத் தெரியாதா, இடையில் நேரம் கிடைக்கும் போது உனக்கு எழுதுகிறேன், இப்போது என்ன நேரம் தெரியுமா, காக்கை குரல் எழுப்புகிறது, கோழிக்கு ஏதோ அலுப்பு குரல் எழுப்பவில்லை, தெருவில் பெண்கள் முற்றத்தை சுத்தம் செய்து கோலமிடும் ஓசை கேட்கிறது, வெளியூரில் இருந்த கழக நண்பர்களுடன் உரையாடிவிட்டு இரவு 2 மணிக்குமேல் உட்கார்ந்து எழுதுகிறேன்,' என்றெல்லாம் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். இதில் அவர் கடிதம் எழுதும் நேரம், நடுவில் முடித்த பணிகள், 'தான்' இத்தனை நாள் எழுதாமல் போனதற்கு காரணங்கள், 'கோபித்துக் கொள்ளாதே' என தம்பியரை சமாதானம் செய்யும் பாங்கு இவை யாவும் விளங்கும். கடிதத்தில் அரசியல் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும்போது எவரையும் புண்படுத்தாமல் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வதில் தனிப்பாங்கு மிளிரும். கடிதத்தைப் படிப்போருக்கும், கடிதத்தைப் படிப்பது போன்று அல்லாமல் அண்ணன் தங்களுடன் உரையாடுவது போலவே ஓர் எண்ணம் எழும். கடிதத்தின் தலைப்புகள் தனித்தன்மை பெற்று விளங்குபவை. 'புதுக்கவிதை' என்ற சொல்லாக்கத்தை முதலில் தந்தவர் அண்ணா, தமிழில் புதிய சொற்களைத் தந்தவர் அண்ணா. புதுக்கவிதை முதலில் படைத்தவர் அண்ணா. கடிதங்களில் உள்ள உவமைகள் மிகமிகச் சிறப்பானவை. அண்ணாவின் கடிதங்களை ஆய்வு செய்து முனைவர். கு. விவேகானந்தன் அண்ணாவை 'உவமைகளின் வங்கி' என குறிப்பிடுவார். அண்ணா அவர்கள் கடிதங்களுக்கு தந்த தலைப்புகளில் சில இவை:<noinclude></noinclude> abmltf6vn1uz82rdc5cudza08tc9jt0 1948349 1948348 2026-06-21T17:13:49Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948349 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /></noinclude> சரித்திரம், சங்கத்தமிழ், நம் தமிழ் இலக்கியங்கள், இந்தியத் துணை கண்டத்தின் அரசியல் நிகழ்வுகள், தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்வுகள், சிறுகதைகள், சிறு நாடகங்கள், உரையாடல்கள், கவிதைகள் உரைநடைக் கவிதைகள் என பலவற்றை அளித்து சாதனைப் படைத்துள்ளார். அண்ணா அவர்கள் 'தம்பி' என விளித்து மடல் எழுதும்போது அவர் நேராகவே தம்பியருடன் உரையாடுவது போல் இருக்கும். 'தம்பி, நான் அழைக்கிறேன், கேளாதது போல் இருக்கிறாயே, கோபமா? பின்னே இருக்காதா, எத்தனை நாளாயிற்று நான் உன்னிடம் 'உரையாற்றி' என்றும், 'என்ன செய்வது எனக்குள்ள அரசியல் பணி பற்றி உனக்குத் தெரியாதா, இடையில் நேரம் கிடைக்கும் போது உனக்கு எழுதுகிறேன், இப்போது என்ன நேரம் தெரியுமா, காக்கை குரல் எழுப்புகிறது, கோழிக்கு ஏதோ அலுப்பு குரல் எழுப்பவில்லை, தெருவில் பெண்கள் முற்றத்தை சுத்தம் செய்து கோலமிடும் ஓசை கேட்கிறது, வெளியூரில் இருந்த கழக நண்பர்களுடன் உரையாடிவிட்டு இரவு 2 மணிக்குமேல் உட்கார்ந்து எழுதுகிறேன்,' என்றெல்லாம் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். இதில் அவர் கடிதம் எழுதும் நேரம், நடுவில் முடித்த பணிகள், 'தான்' இத்தனை நாள் எழுதாமல் போனதற்கு காரணங்கள், 'கோபித்துக் கொள்ளாதே' என தம்பியரை சமாதானம் செய்யும் பாங்கு இவை யாவும் விளங்கும். கடிதத்தில் அரசியல் நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும்போது எவரையும் புண்படுத்தாமல் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்வதில் தனிப்பாங்கு மிளிரும். கடிதத்தைப் படிப்போருக்கும், கடிதத்தைப் படிப்பது போன்று அல்லாமல் அண்ணன் தங்களுடன் உரையாடுவது போலவே ஓர் எண்ணம் எழும். கடிதத்தின் தலைப்புகள் தனித்தன்மை பெற்று விளங்குபவை. 'புதுக்கவிதை' என்ற சொல்லாக்கத்தை முதலில் தந்தவர் அண்ணா, தமிழில் புதிய சொற்களைத் தந்தவர் அண்ணா. புதுக்கவிதை முதலில் படைத்தவர் அண்ணா. கடிதங்களில் உள்ள உவமைகள் மிகமிகச் சிறப்பானவை. அண்ணாவின் கடிதங்களை ஆய்வு செய்து முனைவர். கு. விவேகானந்தன் அண்ணாவை 'உவமைகளின் வங்கி' என குறிப்பிடுவார். அண்ணா அவர்கள் கடிதங்களுக்கு தந்த தலைப்புகளில் சில இவை:<noinclude></noinclude> 812xyxmm59tgsyyba6fhn5auc6on6gx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/7 250 645803 1948345 1947688 2026-06-21T17:08:33Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948345 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /></noinclude> துறவி - காவியில்லை, உலாவும் - ஊழலும், ஆரியம் இருக்குமிடம், ஹெலிகாப்டரும் இரதமும், அகலிகையும் ஆச்சாரியாரும், புலித்தோலும் எலிவாலும், கிளிக்குப் பச்சை பூசுவதா, மின்னல் வேக மேதாவிலாசம், காடு இது நாடல்ல, சுகஸ்தான் வாசி, இன்றைய பகைவர் நாளைய நண்பர், ஏழைச் சொல் அம்பலம் ஏறிவிட்டது, ஜனநாயக சர்வாதிகாரி, இந்தி தமிழ் மரபு அழிக்கும் செந்தீ, மற்றொரு கூவம், வாழு வாழவிடு, எண்ண பிணைப்பு! இதயக் கூட்டு! வண்ணக் கலவை?, இவனே தமிழ் மறவன், இந்தியர் ஆகின்றனர், புதுப்பா, ஐயா! சோறு! இதோ நேரு பாரு!, நச்சரவு வளர்க்கின்றார், உன்னோடு பிறந்ததனால், கிழக்கு வெளுத்திடும் வேளை, உன்னைத்தான் நம்பியிருக்கிறேன், கருப்பு மல்லி, குன்று குடைபிடித்துக் கொள்ளுமா?, தமிழர் திருநாள். அறிஞர் அண்ணாவின் கடித இலக்கியத்தைப் பற்றி முனைவர். கு. விவேகானந்தன் குறிப்பிடும்போது கடித இலக்கியம் 'ஓர் பண்பாட்டு பேழை' என்கிறார். இப்படிப்பட்ட பேரிலக்கியம் மக்களிடம் போய்ச் சேர வேண்டும்; அதுவும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையிடம் போய்ச் சேர வேண்டும், அதை அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது என் பேரவா. அண்ணாவின் இந்த இலக்கியப் புதையல்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட மாற்றாரால் மதிக்கப்படவுமில்லை; மறைக்கவும் பட்டது. மாற்றார்தான் இப்படியென்றால் வேண்டியவர்களாலும் இது மறைக்கப்பட்டது, மறைக்கப்படுகின்றது என்பது தாங்கொணா வெட்கம் கலந்த வேதனை!! அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை ஆய்வு செய்த முனைவர். இரா. சேது நான் மேற்சொன்ன கருத்தை மிக அழகாக இப்படி வெளியிட்டுள்ளார். "அறிஞர் அண்ணாவின் இலக்கியங்கள் கருத்தொருமை கொண்டவர்களின் கவனக் குறைவாலும், கருத்து வேறுபாடு கொண்டவர் புறக்கணிப்பாலும் மறைக்கப்பட்டன" என நாகரீகமாக இயம்பியுள்ளார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் நடாத்திய கிழமை இதழ்களான 'திராவிட நாடு', 'காஞ்சி' ஆகியவற்றில் 290 மடல்கள் எழுதியுள்ளார். 1955-ல் தொடங்கி 1963 வரை 'திராவிட நாடு' இதழில் 171 மடல்களும் 1964ல் தொடங்கி 1969 வரை 'காஞ்சி' இதழில் 119 மடல்களும் வரைந்துள்ளார்.<noinclude></noinclude> bg0m6ytlcw4uydab9o3vfe2wbrx2wwy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/8 250 645804 1948347 1947706 2026-06-21T17:12:00Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948347 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /></noinclude> இப்படிப்பட்ட அண்ணாவின் பேரிலக்கியங்களை ஏழு தொகுதிகளாக தொகுத்து இன்றைய இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற, எனக்குள்ள ஆவலை பூர்த்தி செய்கிற வகையில், இதன் மூலம் பெருந் தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் ஆற்றுகின்ற 'பூம்புகார் பதிப்பக நிறுவனமும்' அதன் நிர்வாகி அருமைச் சகோதரர் திரு. பிரதாப் சிங் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். தமிழ் சமுதாயத்தின் சார்பில் அவருக்கு நான் நன்றி சொல்லி பாராட்டி மகிழ்கிறேன். தமிழ் நெஞ்சங்களே, உலகம் முழுவதும் பரவியுள்ள என் தமிழினமே உங்கள் ஒவ்வொருவர் கையிலும் இந்த நூல் தவழட்டும்; பாதுகாக்கப்படட்டும்; அடுத்த தலைமுறைக்காக! {{Right|அன்புடன்,|2em}} [[File:கையொப்பம்-பரிமளம்.png|180px|வலது]] {{dhr|10em}}<noinclude></noinclude> 59u48iu4mp0u93m2uihr8pa87io64vl பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/10 250 645806 1948322 1941472 2026-06-21T15:35:24Z Info-farmer 232 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948322 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Info-farmer" /></noinclude> {{dhr|20em}} {{rule|width=44em}} {{rule|height=3px|width=44em}} {{dhr|2em}} <b>{{c|{{Xx-larger|தம்பிக்கு <br> அண்ணாவின் கடிதங்கள்}}<br> {{dhr|2em}} {{x-larger|தொகுதி - 7}}}}</b> {{dhr|2em}} {{rule|height=3px|width=44em}} {{rule|width=44em}} {{dhr|20em}}<noinclude></noinclude> 9yo7wgy8vk7xgk9nfps1ab5z36qgpno 1948350 1948322 2026-06-21T17:14:28Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948350 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /></noinclude> {{dhr|20em}} {{rule|width=44em}} {{rule|height=3px|width=44em}} {{dhr|2em}} <b>{{c|{{Xx-larger|தம்பிக்கு <br> அண்ணாவின் கடிதங்கள்}}<br> {{dhr|2em}} {{x-larger|தொகுதி - 7}}}}</b> {{dhr|2em}} {{rule|height=3px|width=44em}} {{rule|width=44em}} {{dhr|20em}}<noinclude></noinclude> oqajf98o1zyarym0es57rldlb36bnx1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/11 250 645807 1948351 1947690 2026-06-21T17:16:14Z Santharabanu 15679 top space added 1948351 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude> {{dhr|3em}} {{Left|<b>கடிதம் : 75</b>}} {{center|{{x-larger|<b>மிரட்டல்! விரட்டல்!</b>}}}} {{left_margin|3em|<b>டாக்டர் மு.வ.வின் கருத்தும் டில்லி அரசினர் போக்கும் - டில்லியின் ஓரவஞ்சனை - கல்வி, கலை, அரசியலில்.</b>}} <b>தம்பி!</b> <b>{{x-larger|த}}</b>க்கோரைத் தேர்ந்தெடுத்து கலைத் தூதுக்குழுவிலே அனுப்பும் திறம் மத்திய சர்க்காருக்கு இல்லை. தட்டிக் கேட்கும் துணிவு, சென்னையில் இல்லை. அமைச்சர்களை அச்சம் தடுக்கிறது, துணிந்து சில வேளைகளில் கேட்டாலோ மிரட்டல், விரட்டல் தான் கிடைக்கிறது என்று கூறினவர் யார் என்ற ஆவலை கொண்டிடச் செய்தேன் அல்லவா - கோபமில்லையே என்மீது அதற்காக!! மனம் நொந்து அவர் இதுபோல் கூறுகிறார் - அரசியல் துறையிலே ஈடுபாடு கொண்டவரல்ல - ஆசிரியத் தொழிலில் இருப்பவர் - அமைதியில் ஆனந்தம் காண்பவர் - அனைத்தையும் துருவித் துருவிக் கண்டறிவார். அவ்வளவும் சொல்லிவிடக்கூட மாட்டார் - இவ்வளவு போதும் - கோடிட்டுக் காட்டினாலும் போதும் - இப்போதைக்கு இவ்வளவுபோதும் - என்று அவ்வப் போது அளந்து அளந்து கருத்து அளித்து வருபவர் - என் நண்பர் - தமிழருக்கு நல்லபல ஏடுகளைத் தந்துள்ளவர் - பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப்பெரும் பேராசிரியராக இருப்பவர், டாக்டர் மு. வரதராசன். பழைய நாட்களிலே, தம்பி, எவருடைய இடித்துரைக்கும் கலங்காது காட்டாட்சி நடத்துபவருங்கூட, புலவர்கள் புத்தி புகட்டுகின்றனர் என்றால், வெட்கப்படுபவர், வேதனைப்படுவர்,<noinclude></noinclude> 2a72zsubp63dxmb21eakz37iva1j1fl 1948352 1948351 2026-06-21T17:16:48Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948352 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{Left|<b>கடிதம் : 75</b>}} {{center|{{x-larger|<b>மிரட்டல்! விரட்டல்!</b>}}}} {{left_margin|3em|<b>டாக்டர் மு.வ.வின் கருத்தும் டில்லி அரசினர் போக்கும் - டில்லியின் ஓரவஞ்சனை - கல்வி, கலை, அரசியலில்.</b>}} <b>தம்பி!</b> <b>{{x-larger|த}}</b>க்கோரைத் தேர்ந்தெடுத்து கலைத் தூதுக்குழுவிலே அனுப்பும் திறம் மத்திய சர்க்காருக்கு இல்லை. தட்டிக் கேட்கும் துணிவு, சென்னையில் இல்லை. அமைச்சர்களை அச்சம் தடுக்கிறது, துணிந்து சில வேளைகளில் கேட்டாலோ மிரட்டல், விரட்டல் தான் கிடைக்கிறது என்று கூறினவர் யார் என்ற ஆவலை கொண்டிடச் செய்தேன் அல்லவா - கோபமில்லையே என்மீது அதற்காக!! மனம் நொந்து அவர் இதுபோல் கூறுகிறார் - அரசியல் துறையிலே ஈடுபாடு கொண்டவரல்ல - ஆசிரியத் தொழிலில் இருப்பவர் - அமைதியில் ஆனந்தம் காண்பவர் - அனைத்தையும் துருவித் துருவிக் கண்டறிவார். அவ்வளவும் சொல்லிவிடக்கூட மாட்டார் - இவ்வளவு போதும் - கோடிட்டுக் காட்டினாலும் போதும் - இப்போதைக்கு இவ்வளவுபோதும் - என்று அவ்வப் போது அளந்து அளந்து கருத்து அளித்து வருபவர் - என் நண்பர் - தமிழருக்கு நல்லபல ஏடுகளைத் தந்துள்ளவர் - பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப்பெரும் பேராசிரியராக இருப்பவர், டாக்டர் மு. வரதராசன். பழைய நாட்களிலே, தம்பி, எவருடைய இடித்துரைக்கும் கலங்காது காட்டாட்சி நடத்துபவருங்கூட, புலவர்கள் புத்தி புகட்டுகின்றனர் என்றால், வெட்கப்படுபவர், வேதனைப்படுவர்,<noinclude></noinclude> sscbeotzfs7ypvp9jp1mf6gcs4lbpam பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/12 250 645808 1948353 1947691 2026-06-21T17:17:02Z Santharabanu 15679 top space added 1948353 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|2||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> திருத்திக்கொள்ள முற்படுவர் என்று இலக்கியங்களிலே காணுகின்றோம். இன்றைய ஆட்சியினரோ, மக்களைப் பார்த்து, "பாமரர் நீவிர்! உமக்கு இதெல்லாம் என்ன தெரியும்!" என்று கூறியும், புலவர்களைப் பார்த்து, "ஏடு தூக்கிடும், உமக்கு ஏனய்யா இந்த வீண் வேலை" என்று ஏளனம் செய்தும், இறுமாந்து கிடக்கின்றனர். அதிலும், தமிழாசிரியர்கள் - அதிலும் குறிப்பாகத் தமிழ் இனத்துக்கென்று ஓர் தனி வாழ்வு அமைதல்வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர் - ஆரியம் இது, தமிழ் நெறி இது என்று பிரித்துக் காட்டிடும் போக்கினர் என்றால், பெருங்கோபம் பீறிட்டுக்கொண்டு கிளம்புகிறது. அவர்களை, 'நாத்திகர்' என்று நிந்திக்கவும், ஆட்சியாளர்கள் துடித்தெழுகின்றனர். எனவே, டாக்டர். மு.வ.வின் இந்தக் கருத்துரை கேட்டு ஆட்சியாளர் திருந்த முற்படுவர் என்றுநான் எண்ணவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை - அவருக்கும் அந்த நம்பிக்கை எழுமா என்பது ஐயப்பாடுதான்! நேரடியாக அரசியல் துறையிலே ஈடுபாடு கொள்ளாதவரும், இன்றைய அரசியலில் நெளியும் நிலைமையைக் கண்டு மனம் பொறாது பேசவேண்டி வந்ததே என்பதை நாடு காண்கிறது! அதன் பயன் மிகுதியும் உண்டு என்பது என் எண்ணம். அரசியல் துறைக்குத் தம்மை ஒப்படைக்காமல், பேதம் பிளவு என்பவை தீது, ஒற்றுமை சமரசம் என்பன நற்பண்புகள் என்பதை வலியுறுத்தத் தவறாமலிருக்கும் தமிழ்ப் பேராசிரியர்களே, டில்லியிடம் சிக்கிக்கொண்டு, நமது அமைச்சர்கள் அச்சத்தால் தாக்குண்டு கிடக்கும் நிலை கண்டு மனம் வெதும்புகின்றனர். பலருக்கு, பாரதம் ஒரே நாடு, இதனைத் தனித்தனி நாடுகளாக்கிவிட்டால் ஒற்றுமை குலைந்துபோகும் என்று டில்லிப் பெரியவர்கள் பேசும்போது, ஆம் என்றுதான் கூறத்தோன்றுகிறது. அதிலும் தமிழாசிரியர்கள், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற நெறியினைப் பாராட்டுபவரல்லவா! எனவே, பாரதநாடு ஒரே ஆட்சியின்கீழ் இருத்தல் முறை என்று கூறப்படும்போது அவர்கள் இசைவு அளிப்பது மட்டுமல்ல, எம்மனோர் உலகு முழுவதையுமே ஒரே நாடு என்று எண்ணிச்<noinclude> 7, த.அ.க.2</noinclude> pm93iufja599vzthzhvg67k3rg1w9wn 1948354 1948353 2026-06-21T17:19:34Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948354 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|2||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> திருத்திக்கொள்ள முற்படுவர் என்று இலக்கியங்களிலே காணுகின்றோம். இன்றைய ஆட்சியினரோ, மக்களைப் பார்த்து, "பாமரர் நீவிர்! உமக்கு இதெல்லாம் என்ன தெரியும்!" என்று கூறியும், புலவர்களைப் பார்த்து, "ஏடு தூக்கிடும், உமக்கு ஏனய்யா இந்த வீண் வேலை" என்று ஏளனம் செய்தும், இறுமாந்து கிடக்கின்றனர். அதிலும், தமிழாசிரியர்கள் - அதிலும் குறிப்பாகத் தமிழ் இனத்துக்கென்று ஓர் தனி வாழ்வு அமைதல்வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர் - ஆரியம் இது, தமிழ் நெறி இது என்று பிரித்துக் காட்டிடும் போக்கினர் என்றால், பெருங்கோபம் பீறிட்டுக்கொண்டு கிளம்புகிறது. அவர்களை, 'நாத்திகர்' என்று நிந்திக்கவும், ஆட்சியாளர்கள் துடித்தெழுகின்றனர். எனவே, டாக்டர். மு.வ.வின் இந்தக் கருத்துரை கேட்டு ஆட்சியாளர் திருந்த முற்படுவர் என்றுநான் எண்ணவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை - அவருக்கும் அந்த நம்பிக்கை எழுமா என்பது ஐயப்பாடுதான்! நேரடியாக அரசியல் துறையிலே ஈடுபாடு கொள்ளாதவரும், இன்றைய அரசியலில் நெளியும் நிலைமையைக் கண்டு மனம் பொறாது பேசவேண்டி வந்ததே என்பதை நாடு காண்கிறது! அதன் பயன் மிகுதியும் உண்டு என்பது என் எண்ணம். அரசியல் துறைக்குத் தம்மை ஒப்படைக்காமல், பேதம் பிளவு என்பவை தீது, ஒற்றுமை சமரசம் என்பன நற்பண்புகள் என்பதை வலியுறுத்தத் தவறாமலிருக்கும் தமிழ்ப் பேராசிரியர்களே, டில்லியிடம் சிக்கிக்கொண்டு, நமது அமைச்சர்கள் அச்சத்தால் தாக்குண்டு கிடக்கும் நிலை கண்டு மனம் வெதும்புகின்றனர். பலருக்கு, பாரதம் ஒரே நாடு, இதனைத் தனித்தனி நாடுகளாக்கிவிட்டால் ஒற்றுமை குலைந்துபோகும் என்று டில்லிப் பெரியவர்கள் பேசும்போது, ஆம் என்றுதான் கூறத்தோன்றுகிறது. அதிலும் தமிழாசிரியர்கள், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற நெறியினைப் பாராட்டுபவரல்லவா! எனவே, பாரதநாடு ஒரே ஆட்சியின்கீழ் இருத்தல் முறை என்று கூறப்படும்போது அவர்கள் இசைவு அளிப்பது மட்டுமல்ல, எம்மனோர் உலகு முழுவதையுமே ஒரே நாடு என்று எண்ணிச்<noinclude> 7, த.அ.க.2</noinclude> jko9vtyree4alg9pi6rpa493oj0nwc7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/13 250 645809 1948355 1947692 2026-06-21T17:20:42Z Santharabanu 15679 top space added 1948355 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||3}}{{rule}}</noinclude> சொந்தம் கொண்டாடிய பெருநோக்கினர்! இமயத்துடன் நிற்பானேன் - கடலையும் கடந்து எல்லா எல்லைக் கோடுகளையும் கலைத்தொழித்துக்கூட 'உலகு ஒன்று' என்ற உன்னதம் காணலாம் என்று உள்ளன்புடன் கூறத் தயங்குவதில்லை. ஆனால், அவர்கட்கும் ஒற்றுமை ஓரரசு பேரரசு என்பதன் பேரால் அநீதி நடத்திடும்போது மனம் வெதும்புகிறது - இடித்துரைக்க முற்படுகின்றனர். ஆட்சியாளர்களோ, அரசியல் துறையினர் பேசும்போது, இதெல்லாம் அரசியல் வாதிகள் கிளப்பிவிடும் கேடுகள் என்று சுடுசொல் கூறியும், தமிழாசிரியர்கள் பேசும்போது, ஆத்திசூடியும் கொன்றை வேந்தனும் படித்துக்கொண்டு கிடப்பதைவிட்டு இந்த ஆசிரியர்கள் ஏன் அரசியலில் தலையிடவேண்டும் என்று அலட்சியமாகப் பேசியும் ஆணவப்போக்குடன் உள்ளனர். விரட்டல் மிரட்டல் டில்லியிடமிருந்து நாம் பெறுவது இவையே என்று கூறுமுன்னர், டாக்டர் பல நூறு முறை தயங்கியிருப்பார் - சொல்வதா வேண்டாமா? சொல்லிப் பயன் காணமுடியுமா? சொல்வது கேட்டு, நம்மை இன்னார் என்று கண்டுகொண்டு காய்ந்திடமட்டுமே பயன்படுமோ? என்று பலப்பல வகையில் யோசித்துவிட்டு, முடிவிலேதான் இதனைச் சொல்லியே தீரவேண்டும் என்று துணிந்து கூறிவிட்டிருக்கிறார். தம்பி! கலைத்துறைப் பிரச்சினையில் மட்டுமே இந்த நிலையா என்றால் இல்லை, இல்லை, கலைத்துறைப் பிரச்சினையிலும் இது, என்றுதான் கூறவேண்டி இருக்கிறது. எந்தத் துறையிலும் இதே நிலைதான்! எந்தத் துறையிலும் டில்லி துரைத்தனம், தமிழர்க்கும் தமிழகத்துக்கும் இதே விதமான மிரட்டல் விரட்டல் அளித்துக் கொண்டுதான் அமுல் நடத்தி வருகிறது. அவ்வப்போது, ஒவ்வோர் துறையினர் உள்ளம் வெதும்பிப் பேசுவர்! மற்றத் துறையினர் அதுபோது பிரச்சினை, எந்தத் துறையினர் மனம் நொந்து பேசுகின்றனரோ, அந்த ஒரு துறைக்கு மட்டுமே உரியது என்று எண்ணி, தமக்கு உரிய பிரச்சினை அல்ல என்று எண்ணிக்கொண்டு விடுகின்றனர். டாக்டர் மு.வ. கலைத்துறையில், டில்லி காட்டும் கருத்தற்ற போக்கினையும், சென்னையில் உள்ள அச்சத்தையும் எடுத்துக் காட்டும்போது, வாணிபத் துறையினர், இது தமக்குத் தொடர்பற்ற பிரச்சினை என்று இருந்துவிடுகின்றனர்<noinclude></noinclude> 9p75cf6giuow210zxi571rcg9b071h2 1948356 1948355 2026-06-21T17:20:57Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948356 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|<b>தொகுதி 7</b>||3}}{{rule}}</noinclude> சொந்தம் கொண்டாடிய பெருநோக்கினர்! இமயத்துடன் நிற்பானேன் - கடலையும் கடந்து எல்லா எல்லைக் கோடுகளையும் கலைத்தொழித்துக்கூட 'உலகு ஒன்று' என்ற உன்னதம் காணலாம் என்று உள்ளன்புடன் கூறத் தயங்குவதில்லை. ஆனால், அவர்கட்கும் ஒற்றுமை ஓரரசு பேரரசு என்பதன் பேரால் அநீதி நடத்திடும்போது மனம் வெதும்புகிறது - இடித்துரைக்க முற்படுகின்றனர். ஆட்சியாளர்களோ, அரசியல் துறையினர் பேசும்போது, இதெல்லாம் அரசியல் வாதிகள் கிளப்பிவிடும் கேடுகள் என்று சுடுசொல் கூறியும், தமிழாசிரியர்கள் பேசும்போது, ஆத்திசூடியும் கொன்றை வேந்தனும் படித்துக்கொண்டு கிடப்பதைவிட்டு இந்த ஆசிரியர்கள் ஏன் அரசியலில் தலையிடவேண்டும் என்று அலட்சியமாகப் பேசியும் ஆணவப்போக்குடன் உள்ளனர். விரட்டல் மிரட்டல் டில்லியிடமிருந்து நாம் பெறுவது இவையே என்று கூறுமுன்னர், டாக்டர் பல நூறு முறை தயங்கியிருப்பார் - சொல்வதா வேண்டாமா? சொல்லிப் பயன் காணமுடியுமா? சொல்வது கேட்டு, நம்மை இன்னார் என்று கண்டுகொண்டு காய்ந்திடமட்டுமே பயன்படுமோ? என்று பலப்பல வகையில் யோசித்துவிட்டு, முடிவிலேதான் இதனைச் சொல்லியே தீரவேண்டும் என்று துணிந்து கூறிவிட்டிருக்கிறார். தம்பி! கலைத்துறைப் பிரச்சினையில் மட்டுமே இந்த நிலையா என்றால் இல்லை, இல்லை, கலைத்துறைப் பிரச்சினையிலும் இது, என்றுதான் கூறவேண்டி இருக்கிறது. எந்தத் துறையிலும் இதே நிலைதான்! எந்தத் துறையிலும் டில்லி துரைத்தனம், தமிழர்க்கும் தமிழகத்துக்கும் இதே விதமான மிரட்டல் விரட்டல் அளித்துக் கொண்டுதான் அமுல் நடத்தி வருகிறது. அவ்வப்போது, ஒவ்வோர் துறையினர் உள்ளம் வெதும்பிப் பேசுவர்! மற்றத் துறையினர் அதுபோது பிரச்சினை, எந்தத் துறையினர் மனம் நொந்து பேசுகின்றனரோ, அந்த ஒரு துறைக்கு மட்டுமே உரியது என்று எண்ணி, தமக்கு உரிய பிரச்சினை அல்ல என்று எண்ணிக்கொண்டு விடுகின்றனர். டாக்டர் மு.வ. கலைத்துறையில், டில்லி காட்டும் கருத்தற்ற போக்கினையும், சென்னையில் உள்ள அச்சத்தையும் எடுத்துக் காட்டும்போது, வாணிபத் துறையினர், இது தமக்குத் தொடர்பற்ற பிரச்சினை என்று இருந்துவிடுகின்றனர்<noinclude></noinclude> jmdn9hzyemety11px2hpuf0kj5sylq1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/14 250 645810 1948357 1947694 2026-06-21T17:21:35Z Santharabanu 15679 top space added 1948357 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|4||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அதுபோன்றே வாணிபத்துறையில் எழும் பிரச்சினையில் டில்லி காட்டும் ஆணவப்போக்கினை, வணிகர் சங்கம் கண்டித்தெழும் போது, டாக்டர் மு.வ. போன்ற தமிழாசிரியர்கள், இது வணிகர்களின் பிரச்சினை, நமக்கு உரியதல்ல என்று ஒதுங்கி நிற்பர். எனவே கூட்டு எண்ணம், ஏற்படவழி கிடைப்பதில்லை. தம்பி! நாம், எந்தத் துறையுடன் நேரடியாகத் தொடர்புகொண்ட பிரச்சினையாக இருப்பினும், அந்தப் பிரச்சினை, 'டில்லி - சென்னை தொடர்பினை' எடுத்துக் காட்டுவதாக அமைந்தால், அந்தப் பிரச்சினையை நமக்கு உரிய பிரச்சினை - நாட்டு மக்கள் கவனிக்க வேண்டிய பிரச்சினை என்றுதான் கொள்கிறோம். இது தமிழாசிரியர் கவனிக்க வேண்டிய பிரச்சினை, இது துரைத்தன ஊழியருக்கு மட்டுமே உரிய பிரச்சினை, இது பாட்டாளிகளுக்கு மட்டுமே சொந்தமானது என்று எந்தப் பிரச்சினையையும் நாம் ஒதுக்கி விடுவதில்லை. காரணம், நமக்கு எந்தப் பிரச்சினையும், அந்த ஒரு பெரும் பிரச்சினை இருக்கிறதே, தனி அரசுகளை விழுங்கிக் கொழுத்துப் பேரரசு ஒன்று உருவெடுக்கும் பிரச்சினை, அதனுடைய பல கூறுகளிலே ஒன்றாகவே படுகிறது. கைகால் பிடிப்புக்காரன், தைலம் தடவியும், வலியுள்ள இடத்தை நீவியும் நலன் பெற முயல்வது இயல்பு என்றாலும், வலிக்கு உள்ள காரணம் களைந்திடுவதற்கான மருத்துவம் பார்த்துக் கொண்டாக வேண்டுமல்லவா! நாம் அந்த நல்ல மருந்து தேடுகிறோம். அதுபோது, ஐயோ முதுகு எலும்பு வலிக்கிறதே! கண் எரிச்சல் தருகிறதே! கைகால் பிடிப்பு ஏற்பட்டுவிட்டதே! குமட்டலெடுக்கிறது, குடைச்சலுமிருக்கிறது! என்று அவரவர் தத்தமக்கு வந்து தாக்கும் வலிபற்றி வாய்விட்டுக் கூறிடக் கேட்கிறோம் - கேட்கும்போது நமக்கு, இவையாவும், தனித்தனி நோய்களல்ல, வெறும் குறிகள், என்று புலப்படுகிறது. கலை, மொழி, எல்லை எனப்படும் துறைகளிலே மட்டுமே தமிழருக்கு மிரட்டல் - விரட்டல் டில்லியிடமிருந்து கிடைக்கிறது, மற்ற மற்ற துறைகளிலே அரவணைப்பு கிடைக்கிறதா! எல்லாத் துறைகளிலும், ஏன்! என்ற குரல் கேட்கும் போதெல்லாம், மிரட்டல் - விரட்டல்!! தம்பி! டில்லியில், சென்ற திங்கள், இந்தியப் பேரரசு பல்கலைக் கழக இளைஞர் விழா நடத்திற்று. இதில் 31 பல்கலைக் கழகங்கள் கலந்துகொண்டன. 1600 மாணவர்கள் சென்றனர். நேரு பண்டிதர் இதில் கலந்துகொண்டு சிறப்பளித்தார்.<noinclude></noinclude> re9q63y10q04nh9ngpqjuwoum6ps4so 1948358 1948357 2026-06-21T17:22:05Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948358 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|4||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அதுபோன்றே வாணிபத்துறையில் எழும் பிரச்சினையில் டில்லி காட்டும் ஆணவப்போக்கினை, வணிகர் சங்கம் கண்டித்தெழும் போது, டாக்டர் மு.வ. போன்ற தமிழாசிரியர்கள், இது வணிகர்களின் பிரச்சினை, நமக்கு உரியதல்ல என்று ஒதுங்கி நிற்பர். எனவே கூட்டு எண்ணம், ஏற்படவழி கிடைப்பதில்லை. தம்பி! நாம், எந்தத் துறையுடன் நேரடியாகத் தொடர்புகொண்ட பிரச்சினையாக இருப்பினும், அந்தப் பிரச்சினை, 'டில்லி - சென்னை தொடர்பினை' எடுத்துக் காட்டுவதாக அமைந்தால், அந்தப் பிரச்சினையை நமக்கு உரிய பிரச்சினை - நாட்டு மக்கள் கவனிக்க வேண்டிய பிரச்சினை என்றுதான் கொள்கிறோம். இது தமிழாசிரியர் கவனிக்க வேண்டிய பிரச்சினை, இது துரைத்தன ஊழியருக்கு மட்டுமே உரிய பிரச்சினை, இது பாட்டாளிகளுக்கு மட்டுமே சொந்தமானது என்று எந்தப் பிரச்சினையையும் நாம் ஒதுக்கி விடுவதில்லை. காரணம், நமக்கு எந்தப் பிரச்சினையும், அந்த ஒரு பெரும் பிரச்சினை இருக்கிறதே, தனி அரசுகளை விழுங்கிக் கொழுத்துப் பேரரசு ஒன்று உருவெடுக்கும் பிரச்சினை, அதனுடைய பல கூறுகளிலே ஒன்றாகவே படுகிறது. கைகால் பிடிப்புக்காரன், தைலம் தடவியும், வலியுள்ள இடத்தை நீவியும் நலன் பெற முயல்வது இயல்பு என்றாலும், வலிக்கு உள்ள காரணம் களைந்திடுவதற்கான மருத்துவம் பார்த்துக் கொண்டாக வேண்டுமல்லவா! நாம் அந்த நல்ல மருந்து தேடுகிறோம். அதுபோது, ஐயோ முதுகு எலும்பு வலிக்கிறதே! கண் எரிச்சல் தருகிறதே! கைகால் பிடிப்பு ஏற்பட்டுவிட்டதே! குமட்டலெடுக்கிறது, குடைச்சலுமிருக்கிறது! என்று அவரவர் தத்தமக்கு வந்து தாக்கும் வலிபற்றி வாய்விட்டுக் கூறிடக் கேட்கிறோம் - கேட்கும்போது நமக்கு, இவையாவும், தனித்தனி நோய்களல்ல, வெறும் குறிகள், என்று புலப்படுகிறது. கலை, மொழி, எல்லை எனப்படும் துறைகளிலே மட்டுமே தமிழருக்கு மிரட்டல் - விரட்டல் டில்லியிடமிருந்து கிடைக்கிறது, மற்ற மற்ற துறைகளிலே அரவணைப்பு கிடைக்கிறதா! எல்லாத் துறைகளிலும், ஏன்! என்ற குரல் கேட்கும் போதெல்லாம், மிரட்டல் - விரட்டல்!! தம்பி! டில்லியில், சென்ற திங்கள், இந்தியப் பேரரசு பல்கலைக் கழக இளைஞர் விழா நடத்திற்று. இதில் 31 பல்கலைக் கழகங்கள் கலந்துகொண்டன. 1600 மாணவர்கள் சென்றனர். நேரு பண்டிதர் இதில் கலந்துகொண்டு சிறப்பளித்தார்.<noinclude></noinclude> ag7wqksfmithrsiul47lsw2a2rn1yuc பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/15 250 645811 1948359 1947697 2026-06-21T17:23:44Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948359 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|<b>தொகுதி 7</b>||5}}{{rule}}</noinclude> சென்னைப் பல்கலைக் கழகம் மட்டும் இந்த விழாவிற்குப் பிரதிநிதிகளை அனுப்பிவைக்கவில்லை. பாட்டும், கூத்தும், கேளிக்கையும் நிறைந்த விழா - ஒவ்வோர் பல்கலைக் கழகமும் தத்தமது கோட்டத்தில் வளர்ந்துள்ள கலைத்திறனைக் காட்டிடும் வாய்ப்பு - இதிலே சென்னைப் பல்கலைக் கழகம் கலந்து கொள்ளவில்லை. காரணம் என்ன? இந்தியப் பேரரசு, சென்னைப் பல்கலைக் கழகத்தின் வேண்டுகோளைப் புறக்கணித்தது. மதியாதார் தலைவாசல் மிதிக்கமாட்டோம் என்று சென்னைப் பல்கலைக் கழகம் கூறிவிட்டது. இந்த விழா, ஆண்டுதோறும் டில்லியிலேயே நடத்துகிறீர்கள் - இது சரியல்ல - ஒவ்வோர் ஆண்டு ஒவ்வோர் 'ராஜ்ய'த்தில் நடத்துவதுதான் நல்லது என்று சென்னைப் பல்கலைக் கழகம் கூறிற்று இந்தச் சாதாரணமான நியாயத்தைக்கூட ஏற்றுக்கொள்ள டில்லிக்கு விருப்பம் இல்லை. {{left_margin|3em| டில்லி ஒரு திட்டம் வகுப்பது, அதை முறையில்லை சரியில்லை என்று கூறி, சென்னை மறுப்பதா! நந்தா! உனக்கேன் இந்தப் புத்தி!}} டில்லியின் போக்கு இது போலிருந்திருக்க வேண்டும். சென்னைப் பல்கலைக் கழகத்தின் யோசனையைப் புறக்கணித்தது. {{left_margin|3em|புண்பட்ட மனம்; சென்னைப் பல்கலைக் கழகம், இதனைக் காட்டவும், தன் கண்டனத்தைத் தெரிவிக்கவும் டில்லி விழாவில் கலந்துகொள்ளவில்லை.}} சென்னைப் பல்கலைக் கழகத்தில் பல பாடங்கள் போதிக் கப்படுகின்றன, ஆனால் திராவிட நாடு திராவிடருக்கே என்பது பாடமாக்கப்பட்டதில்லை! சென்னைப் பல்கலைக் கழகம் கேட்டதெல்லாம் 'விநயமான கோரிக்கை' - அதற்கே டில்லி இணங்கவில்லை. சென்னைப் பல்கலைக் கழகம் என்ன செய்யும்? என்ன செய்தார் டாக்டர் மு.வ.! கலைத் தூதுக்குழு சம்பந்தமாக டில்லி<noinclude></noinclude> 4txam95uhz98pnjfj8x6tjozbqt6fzk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/16 250 645812 1948360 1947699 2026-06-21T17:24:04Z Santharabanu 15679 top space added 1948360 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|6||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> காட்டும் போக்கைக் கண்டு மனம் வெதும்பி - மிரட்டல் - விரட்டல் என்று கூறினார். சென்னை பல்கலைக் கழகம், விழாவில் கலந்து கொள்ளாது ஒதுங்கி நின்றது! அவ்வளவுதான்!! {{left_margin|3em|சென்னைப் பல்கலைக் கழகம் இதுபோல் நடந்து கொண்ட காரணம் என்ன என்பதுகூடப் பொது மக்களுக்குத் தெரியாது. தெரிவிக்கப்பட்டாலும், மற்றத் துறையினர் இது குறித்து அக்கரை காட்டி, இது டில்லி ஆதிக்கத்தின் ஒரு 'கூறு'தான் என்று கூறிட முன் வந்திருப்பார்களா என்பதும் சந்தேகமே!}} ஒன்றுபட்டு, தமிழகம் தன் உள்ளக் கொதிப்பை எடுத்துக் காட்டும் வாய்ப்பே ஏற்படவில்லை. {{left_margin|3em|கலை, கல்வித்துறை பற்றிய பிரச்சினை நம்முடைய தல்ல என்று மற்றவர்களும், எல்லை, உரிமை என்பன அரசியல் வாதிகளின் ஆயாசப் பேச்சு என்று கலை கல்வித் துறையினரும், வாணிபம், இலாப வேட்டைக்காரர் பிரச்சினை, இதில் நமக்கென்ன அக்கரை என்று பிற துறையினரும், இவ்விதம், ஒவ்வொருவர் ஒவ்வோர் 'முனை'யில் மட்டும் பார்வையைச் செலுத்திக் கொண்டு, பிற பிரச்சினைகளில் கருத்தைச் செலுத்துவதே தேவையில்லை என்று எண்ணும் போக்குக் காண்கிறோம். அதுமட்டுமல்ல; இவர் ஒவ்வொருவரும், எதற்கும் 'பிள்ளையார் சுழி' போடுவது என்பார்களே, அதுபோல, டில்லியின் போக்கைக் கண்டிக்கக் கிளம்பும்போதே, எமக்கு இந்தியா ஒரு நாடு என்பதிலோ, இந்தியர் ஓர் இன மக்கள் என்பதிலோ, ஐயம் இல்லை. நாங்கள், நாடு துண்டாடப்பட வேண்டும் என்ற தீய கொள்கை கொண்டோரல்ல! இந்தியாவின் ஐக்கியமே, எமது பேச்சு, மூச்சு என்ற 'துதி' பாடிவிட்டுத்தான், தமது கண்டனத்தை வெளியிடுகின்றனர். இப்படிப்பட்ட 'அடக்கமான'வர்களுக்கே, டில்லி வழங்குவது, மிரட்டல், விரட்டல்!}} எத்தனை காலத்துக்கு, எத்தனை பிரச்சினைகளுக்கு, இப்படி இருகரம் கூப்பி, ஐயா! ஐயா! என்று இறைஞ்சி நின்று இடியும் கடியும் பட்டுத் தீரவேண்டும் என்று இவர்கள் எண்ணுகிறார்களா, தெரியவில்லை.<noinclude></noinclude> fa98qaqne0cgyjb8h9qr5knq46zaoq9 1948361 1948360 2026-06-21T17:24:36Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948361 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|6||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> காட்டும் போக்கைக் கண்டு மனம் வெதும்பி - மிரட்டல் - விரட்டல் என்று கூறினார். சென்னை பல்கலைக் கழகம், விழாவில் கலந்து கொள்ளாது ஒதுங்கி நின்றது! அவ்வளவுதான்!! {{left_margin|3em|சென்னைப் பல்கலைக் கழகம் இதுபோல் நடந்து கொண்ட காரணம் என்ன என்பதுகூடப் பொது மக்களுக்குத் தெரியாது. தெரிவிக்கப்பட்டாலும், மற்றத் துறையினர் இது குறித்து அக்கரை காட்டி, இது டில்லி ஆதிக்கத்தின் ஒரு 'கூறு'தான் என்று கூறிட முன் வந்திருப்பார்களா என்பதும் சந்தேகமே!}} ஒன்றுபட்டு, தமிழகம் தன் உள்ளக் கொதிப்பை எடுத்துக் காட்டும் வாய்ப்பே ஏற்படவில்லை. {{left_margin|3em|கலை, கல்வித்துறை பற்றிய பிரச்சினை நம்முடைய தல்ல என்று மற்றவர்களும், எல்லை, உரிமை என்பன அரசியல் வாதிகளின் ஆயாசப் பேச்சு என்று கலை கல்வித் துறையினரும், வாணிபம், இலாப வேட்டைக்காரர் பிரச்சினை, இதில் நமக்கென்ன அக்கரை என்று பிற துறையினரும், இவ்விதம், ஒவ்வொருவர் ஒவ்வோர் 'முனை'யில் மட்டும் பார்வையைச் செலுத்திக் கொண்டு, பிற பிரச்சினைகளில் கருத்தைச் செலுத்துவதே தேவையில்லை என்று எண்ணும் போக்குக் காண்கிறோம். அதுமட்டுமல்ல; இவர் ஒவ்வொருவரும், எதற்கும் 'பிள்ளையார் சுழி' போடுவது என்பார்களே, அதுபோல, டில்லியின் போக்கைக் கண்டிக்கக் கிளம்பும்போதே, எமக்கு இந்தியா ஒரு நாடு என்பதிலோ, இந்தியர் ஓர் இன மக்கள் என்பதிலோ, ஐயம் இல்லை. நாங்கள், நாடு துண்டாடப்பட வேண்டும் என்ற தீய கொள்கை கொண்டோரல்ல! இந்தியாவின் ஐக்கியமே, எமது பேச்சு, மூச்சு என்ற 'துதி' பாடிவிட்டுத்தான், தமது கண்டனத்தை வெளியிடுகின்றனர். இப்படிப்பட்ட 'அடக்கமான'வர்களுக்கே, டில்லி வழங்குவது, மிரட்டல், விரட்டல்!}} எத்தனை காலத்துக்கு, எத்தனை பிரச்சினைகளுக்கு, இப்படி இருகரம் கூப்பி, ஐயா! ஐயா! என்று இறைஞ்சி நின்று இடியும் கடியும் பட்டுத் தீரவேண்டும் என்று இவர்கள் எண்ணுகிறார்களா, தெரியவில்லை.<noinclude></noinclude> bgt9apyap8kb1hom4o36nlnrrvz26t8 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/17 250 645813 1948362 1947700 2026-06-21T17:26:09Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948362 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|<b>தொகுதி 7</b>||7}}{{rule}}</noinclude> தம்பி, ஒன்று புரிகிறது. இன்று எனக்கு வந்த தபாலில், டில்லியிலிருந்து வெளியாகும், இந்துஸ்தான் டைம்ஸ் இதழிலிருந்து ஒரு துணுக்கு வெட்டி அனுப்பி வைத்திருந்தார் ஒரு நண்பர். இந்த இதழ் மகாத்மாவின் புத்திரரும் ஆச்சாரியாரின் மருகருமான தேவதாஸ் காந்தியை ஆசிரியராகக் கொண்டது. இடியும் கடியும் பொறுத்துக் கொண்டு, வலியையும் வெளியே தெரியவிடுவது நாகரிகமல்ல வென்று கருதிக் கொண்டு, கரம் கூப்பிச் சிரம் தாழ்த்தி, கண்ணீர் பொழிந்து கனிவு பெறலாம் என்று காத்து நிற்போர் மட்டுமல்ல, தமிழகத்தில் விளைவு விபரீதமாகுமோ, அடக்குமுறை அவிழ்த்து விடப்படுமோ என்பது பற்றிய அச்சமற்று, வடநாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கும் ஓர் கழகம் இருக்கிறது, அது, தி.மு.க. என்பதை, டில்லி வட்டாரத்து ஏடு புரிந்துகொண்டிருப்பது, நன்றாகத் தெரிகிறது. இந்துஸ்தான் டைம்ஸ் இதழில், தி. மு. க. தேர்தலில் ஈடுபட இருப்பது பற்றிய குறிப்புரை வெளிவந்திருக்கிறது. வழக்கமான வசையும் - சாபமும் காண்கிறேன், குறிப்புரையில் கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு காமராஜர் கிளம்பிவிட்டார், எனவே இந்த தி.மு.க. தோற்று அழிந்துபோகும் என்று அந்த இதழ் 'ஜோதிடம்' கூறுகிறது. பிறகோ, அந்த ஜோதிடத்தில் அதற்கு நம்பிக்கையில்லாமல், இந்த தி. மு. க. திராவிட நாடு, தனி நாடு என்றெல்லாம் பேசுகிறது - இப்படிப்பட்ட பேச்சுக்கு இந்திய அரசியல் சட்டத்தில் இடமில்லை என்று எடுத்துக் காட்டி, வக்கீலாகிறது; வழக்கறிஞர் வேலையில் மற்றவர்களும் ஈடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தில் அதற்கு இடம் இல்லை என்றால் என்ன, ஐயா! அதற்கு இடம் இருக்கும் வகையில், இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் காட்டி, மக்களிடம் பேசலாமல்லவா, என்று வாதாடக்கூடுமே என்ற அச்சம் பிறக்கிறது. உடனே, வழக்கறிஞர் வேலையை விட்டுத் தொலைந்து, போலீஸ் வேலையை இந்த இதழ் மேற்கொண்டு, தி. மு. கழகத்தை இனியும் சும்மா விட்டு வைக்கக் கூடாது! இராஜத்துரோகக் குற்றம் செய்கிறது இந்தக் கழகம்! உடனே தகுந்த நடவடிக்கை எடுத்து தி. மு. கழகத்தை ஒடுக்கித் தீரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறது.<noinclude></noinclude> hykndmcuoghwefbzkqggkg6dkz310ap பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/18 250 645814 1948364 1947752 2026-06-21T17:28:00Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948364 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|8||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஜோதிடர் வேடம் கண்டு சிரிப்பு வருகிறது, வழக்கறிஞர் கோலம் காணும்போது பரிதாபமாக இருக்கிறது, போலீஸ் குரலில் பேசக் கேட்கும்போதோ, இந்த இதழிடம் எனக்கு அனுதாபம்கூட ஏற்படுகிறது. எவ்வளவு கிலி, பாபம், இந்த இதழுக்கு. இந்துவும் மித்திரனும் இடம் அளிப்பதில்லை, கல்கியும் விகடனும் கவனம் செலுத்துவதாகக் காட்டிக் கொள்வதில்லை காட்டுக் கூச்சல், கவைக்கு உதவாப் பேச்சு என்று காமராஜர்கள் கூறிவிடுகின்றனர். இந்த நிலையிலேயே, டில்லியில் உள்ள ஏடு, தீபட்டது போலத் 'தகதக'வென ஆடி, தடி எடு! தடைபோடு! தடைபோடு! என்று கொக்கரிக்கிறது. தம்பி! நீயும் நானும் விரும்புகிறபடியும் நாட்டில் நல்லோர் பலரும் எதிர்பார்க்கிற படியும், பொதுத் தேர்தலிலே நமக்குச் சிறப்பான வெற்றி கிடைத்து, நாம் ஆட்சி மன்றத்திலேயும் அமர்ந்து, நமது உரிமை முழக்கத்தை நடத்தினால் ஏ! அப்பா! இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஏடுகள் என்ன பாடு படுமோ என்று எண்ணும்போதே எனக்குச் சிரிப்பு வருகிறது. இந்த அரியவாய்ப்புக்காக நாம் அரும்பாடுபடும்போது, 150 ரூபாய்க்காக இதுகள் ஆலாய்ப் பறக்கின்றன, என்று நம்மவர்களிலேயே சிலர் கூறுவது கேட்கும்போது, நெடுந்தொலைவிலிருக்கிற இந்துஸ்தான் டைம்சுக்கும் புரிகிறதே, இவர்களுக்கு ஏனோ வயிறு எரிகிறது என்றெண்ணி ஆயாசமடைகிறேன். நாங்கள் எவ்வளவு அரும்பாடுபட்டு, சில வேளைகளில் கனிவு காட்டி மகிழச்செய்கிறோம், மற்றும் சில வேளைகளில் உருட்டுவிழி காட்டி மருளச் செய்கிறோம், எனினும் எல்லாம் எதன் பொருட்டு? நாம் ஒன்றாக வாழலாம். ஒரே நாடாக இருக்கலாம், ஓரரசுக்குள் இருந்திடலாம், தனித்தனி நாடுகள் தனித்தனி அரசுகள், வேண்டாம், கவி பாடியும் கதை கூறியும் நாங்கள் இதனைத்தானே எடுத்துக் கூறுகிறோம் ஒற்றுமைக்காக ஓயாது உழைக்கிறோம், ஏன் உமக்கு மட்டும் இந்த உயர்ந்த நோக்கம் ஏற்படவில்லை, எதனாலே உமக்குமட்டும், பேதபுத்தி, பிளவு மனப்பான்மை ஏற்படுகிறது, கங்கைக் கரைக்கும் காவிரிக் கரைக்கும் பேதம் ஏன் காணவேண்டும்? காசி காஞ்சி என்று ஏன் பிரித்துப் பிரித்துப் பேசுகிறீர்கள்? எல்லாம் பாரதநாடு என்று பரிவுடன் எண்ணிடலாகாதா? என்று தலைவர்கள் பேசத்தான் செய்கிறார்கள் - கேட்கும் போது சிற்சில<noinclude></noinclude> s7o2cxxhz0ehhncjkqhg2l7l0pt2i6i பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/19 250 645815 1948365 1947788 2026-06-21T17:28:24Z Santharabanu 15679 top space added 1948365 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||9}}{{rule}}</noinclude> வேளைகளிலே எனக்குக்கூடத் தம்பி! நாம்தான் ஒருவேளை தவறாக நடந்துகொள்கிறோமோ, வீணான பேதபுத்தி நம்மைப் பிடித்தாட்டுகிறதோ, ஒற்றுமையின் மேன்மையை, ஓரரசின் உன்னதத் தன்மையை, ஒரு பெரும் நாடு என்ற திட்டத்தின் அருமை பெருமையை அறிந்து போற்றிடும் அறிவற்றுப் போனோமோ, என்றெல்லாம் தோன்றச் செய்கிறது. எனினும் மறுகணம், நம் நாட்டின் இயல்பும் அதற்கேற்ப வளர்ந்துள்ள வரலாறும், அதன் பயனாக நாம் பெற்ற பெருமைகளும் வந்து நிற்கின்றன."ஏடா! மூடா! என்னை மறந்திட, துறந்திடத்தக்க நிலையிலா உன் மூதாதையர் காலமுதற்கொண்டு உன் காலம் வரையிலே நான் வாழ்ந்து வந்துகொண்டிருக்கிறேன் - இயற்கை எழிலும் வளமும் ஈந்த என்னை, உன் அன்னை என்று ஏற்றுக்கொள்ளவுமா உனக்குக் கூச்சம் ஏற்படுகிறது! உனக்கென்று ஓர் தனி இயல்பும், தனிவாழ்வு முறையும், கிடைத்திட அல்லவா, பாலூட்டிச் சீராட்டி வளர்த்து வந்தேன்! புன்னகை பூத்து நிற்கும் பூவையரெல்லாம் தாய் ஆவரோ? அவரிடம் பகை கொள்ளச் சொல்கிறேன் இல்லை! அவர்கள் அன்புடன் உன்னை அழைத்திடும்போது, அருவருப்பு அடைந்து வெறுத்து ஒதுக்கிவிடு என்று பேசினேன் இல்லை! ஆயிரம் கனிவு காட்டலாம் அம்மையே! எனினும் இதோ என் அன்னை! என்று பெருமையுடன் என்னைச் சுட்டிக்காட்டிடவா நீ தயக்கமடைய வேண்டும்! மதியற்றவனே! நேசம் வேறு, தாய்ப்பாசம் என்பது வேறு! கன்னல் மொழி பேசக்கூடும் மற்றவர் - உன் தாய் சில வேளைகளிலே கடிந்துரைக்கக் கூடச் செய்வாள் - எனினும் 'தாய் அன்பு' என்பது தனியானதல்லவா - பிற எங்கும் பெறமுடியாததோர் பேரன்பு அல்லவா! பெற்றமனம் கொண்டிடும் பாசத்தை வேறு எங்கு காண இயலும்! இதனையுமா கற்பிக்கவேண்டும்? கடுவனிடமும் கொல்லும் புலியுடமும்கூடக் காண்கிறோமே இதனை. கருத்தற்றவனே! உன்னிடம் அகமும் புறமும் அளித்து, அணி ஆரமும் மேகலையும் தந்து, அறநெறியும் பிற பெருமைகளையும் தந்து, அழகியதாய் விழுமியதாய் உன் வாழ்வு அமைவதற்கான வாய்ப்புகளைத் தேடித்தேடித் தந்து, நீ ஏற்றம் பெற்று, கொற்றம் நடாத்தி, ஏறுநடை போட்டு, எங்கணும் சென்று, என் வீரமும் அறிவும் எனக்கு என் அன்னை அளித்தாள்! என்று கூறி எனக்குப் பெருமை தேடித் தருவாய் என்று பார்த்தால், பெற்றவளை மறந்திடத் துணியும் பேதையே! கற்றதை மறந்திடும் கசடனே! என்னை மகனாக்கிக்கொள்ள ஒரு மகராசி, அழைக்கிறாள்<noinclude></noinclude> 50f64vy84a90wg5vl1ms488cm21n9lc 1948366 1948365 2026-06-21T17:28:48Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948366 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|<b>தொகுதி 7</b>||9}}{{rule}}</noinclude> வேளைகளிலே எனக்குக்கூடத் தம்பி! நாம்தான் ஒருவேளை தவறாக நடந்துகொள்கிறோமோ, வீணான பேதபுத்தி நம்மைப் பிடித்தாட்டுகிறதோ, ஒற்றுமையின் மேன்மையை, ஓரரசின் உன்னதத் தன்மையை, ஒரு பெரும் நாடு என்ற திட்டத்தின் அருமை பெருமையை அறிந்து போற்றிடும் அறிவற்றுப் போனோமோ, என்றெல்லாம் தோன்றச் செய்கிறது. எனினும் மறுகணம், நம் நாட்டின் இயல்பும் அதற்கேற்ப வளர்ந்துள்ள வரலாறும், அதன் பயனாக நாம் பெற்ற பெருமைகளும் வந்து நிற்கின்றன."ஏடா! மூடா! என்னை மறந்திட, துறந்திடத்தக்க நிலையிலா உன் மூதாதையர் காலமுதற்கொண்டு உன் காலம் வரையிலே நான் வாழ்ந்து வந்துகொண்டிருக்கிறேன் - இயற்கை எழிலும் வளமும் ஈந்த என்னை, உன் அன்னை என்று ஏற்றுக்கொள்ளவுமா உனக்குக் கூச்சம் ஏற்படுகிறது! உனக்கென்று ஓர் தனி இயல்பும், தனிவாழ்வு முறையும், கிடைத்திட அல்லவா, பாலூட்டிச் சீராட்டி வளர்த்து வந்தேன்! புன்னகை பூத்து நிற்கும் பூவையரெல்லாம் தாய் ஆவரோ? அவரிடம் பகை கொள்ளச் சொல்கிறேன் இல்லை! அவர்கள் அன்புடன் உன்னை அழைத்திடும்போது, அருவருப்பு அடைந்து வெறுத்து ஒதுக்கிவிடு என்று பேசினேன் இல்லை! ஆயிரம் கனிவு காட்டலாம் அம்மையே! எனினும் இதோ என் அன்னை! என்று பெருமையுடன் என்னைச் சுட்டிக்காட்டிடவா நீ தயக்கமடைய வேண்டும்! மதியற்றவனே! நேசம் வேறு, தாய்ப்பாசம் என்பது வேறு! கன்னல் மொழி பேசக்கூடும் மற்றவர் - உன் தாய் சில வேளைகளிலே கடிந்துரைக்கக் கூடச் செய்வாள் - எனினும் 'தாய் அன்பு' என்பது தனியானதல்லவா - பிற எங்கும் பெறமுடியாததோர் பேரன்பு அல்லவா! பெற்றமனம் கொண்டிடும் பாசத்தை வேறு எங்கு காண இயலும்! இதனையுமா கற்பிக்கவேண்டும்? கடுவனிடமும் கொல்லும் புலியுடமும்கூடக் காண்கிறோமே இதனை. கருத்தற்றவனே! உன்னிடம் அகமும் புறமும் அளித்து, அணி ஆரமும் மேகலையும் தந்து, அறநெறியும் பிற பெருமைகளையும் தந்து, அழகியதாய் விழுமியதாய் உன் வாழ்வு அமைவதற்கான வாய்ப்புகளைத் தேடித்தேடித் தந்து, நீ ஏற்றம் பெற்று, கொற்றம் நடாத்தி, ஏறுநடை போட்டு, எங்கணும் சென்று, என் வீரமும் அறிவும் எனக்கு என் அன்னை அளித்தாள்! என்று கூறி எனக்குப் பெருமை தேடித் தருவாய் என்று பார்த்தால், பெற்றவளை மறந்திடத் துணியும் பேதையே! கற்றதை மறந்திடும் கசடனே! என்னை மகனாக்கிக்கொள்ள ஒரு மகராசி, அழைக்கிறாள்<noinclude></noinclude> 5u9a34iz69w5lezqs95ev13dewosk0x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/20 250 645816 1948367 1947834 2026-06-21T17:29:49Z Santharabanu 15679 top space added 1948367 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|10||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அவள் தன் வயிற்றில் பிறக்காதவர்களாயினும் வாஞ்சனை காட்டுவதாக வாக்களிக்கிறாள் - உச்சி மோந்து முத்தமிட்டு, உன் தாயாக நான் இருக்கிறேன்! உனக்கும் உன் போலப் பல பிள்ளைகட்கும் நான், தாய்வேலை பார்க்கும் பேராவல் சுரந்திடும் உள்ளம் கொண்டேன்', எனவே உத்தமனே! உன் தாய் என்று அவளையும் இவளையும் காட்டி அழாதே! நான் தாயானேன், நீ என் மகனானாய் என்று அழைக்கிறாள், நான் இனி அந்த அம்மைக்கு மகனாகி விடுகிறேன், தாயே! விடைகொடு! என்று துணிந்து என்னைக் கேட்கிறாயே! பெற்ற வயிறு பற்றி எரிகிறதே! அந்த வேளையிலும், உன்னைப் பாவி! பழிகாரா! படுநாசமடைவாய்! என்று கூறவும் மனம் கூசுகிறதடா. பாலகனே! என்னைப் பார்! என் தாய்! என்று நீ கூறிப்பெருமைப்படத்தக்க நிலையில் நான் இல்லையா?... என்னிடம் என்னடா மகனே! குற்றம் கண்டாய்? என்னை வெறுத்துவிட்டு வேறோர் வேற்றுச் சீமையாளிடம் 'தத்து' போகவேண்டிய நிலையா வந்துற்றது? நான் என்ன நீ பசியால் துடித்து, பதறிக் கதறிடும்போது உன் முகத்தையும் பாத்திடாமல், என் சுகத்தைக் கவனித்துக்கொண்ட மாபாவியா? உன்னை மாடாய் உழைக்கச் செய்து, நான் உலவி மகிழ ஒரு மாடி கட்டிக்கொண்டேனா! உழைப்பால் நீ ஓடானாலும் பரவாயில்லை, எனக்கு ஓர் உல்லாச ஓடம் வேண்டும், அதனை நான் களிப்புக் கடலில் செலுத்தி மகிழப்போகிறேன் என்று செப்பிய வன்னெஞ்சக்காரியா! என்ன குறை கண்டாயடா மகனே! புதிய தாய் தேடிடவேண்டிய விபரீதம் நேரிட்டதா, மகனே! மகனே! மதி இழந்தனையோ! மயக்க முற்றனையோ! பேதை மகனே! எதனையும் பெறலாம், அதற்கும் ஓர் வழி கிடைக்கும், ஆனால் அன்னையின் அன்பு என்பதனை, அறியாச் சிறுவனே! விலைபோட்டு வாங்க இயலுமா! அன்னையின் அன்பு, பெற்றவள் பாசம், மலிவு விலைக்குத் தருகிறோம், வருக! பெறுக! என்று யாரோ அங்காடியில் கூவிக்கூவி விற்பதாகக் கூறுகிறாயே! விளையாட்டுப் பருவத்தினன் நீ எனினும், கூடுகட்டி வாழும் குருவிகளைப் பார்க்கத் தெரியுமே உனக்கு தாய்க் குருவியிடம் தானே குஞ்சுகள் தீனியைக் கேட்கின்றன - ஊட்டப் பெறுகின்றன! மடியிலே பாலைச் சுமந்து நிற்கும் பசு எதுவோ அதுவே நமக்குத் தாய் என்று ஊட்டிடச் செல்லும் கன்று, நீ பார்த்ததுண்டா! ஏடுகள் புகட்டுவதைக் கூடக் கவனிக்க வேண்டாம்; பக்குவம் வேண்டும் அதற்கு! கண்ணுள்ளோர் காணக்கூடிய காட்சிகளடா இவை குருவிக் கூட்டிலே காணப்படும் குடும்ப பாசமும், துள்ளிடும் கன்றுக்குப் பாலும்<noinclude></noinclude> pzc2ptmibdwmm3lgrybvny053bo3z9m 1948368 1948367 2026-06-21T17:30:14Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948368 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|10||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அவள் தன் வயிற்றில் பிறக்காதவர்களாயினும் வாஞ்சனை காட்டுவதாக வாக்களிக்கிறாள் - உச்சி மோந்து முத்தமிட்டு, உன் தாயாக நான் இருக்கிறேன்! உனக்கும் உன் போலப் பல பிள்ளைகட்கும் நான், தாய்வேலை பார்க்கும் பேராவல் சுரந்திடும் உள்ளம் கொண்டேன்', எனவே உத்தமனே! உன் தாய் என்று அவளையும் இவளையும் காட்டி அழாதே! நான் தாயானேன், நீ என் மகனானாய் என்று அழைக்கிறாள், நான் இனி அந்த அம்மைக்கு மகனாகி விடுகிறேன், தாயே! விடைகொடு! என்று துணிந்து என்னைக் கேட்கிறாயே! பெற்ற வயிறு பற்றி எரிகிறதே! அந்த வேளையிலும், உன்னைப் பாவி! பழிகாரா! படுநாசமடைவாய்! என்று கூறவும் மனம் கூசுகிறதடா. பாலகனே! என்னைப் பார்! என் தாய்! என்று நீ கூறிப்பெருமைப்படத்தக்க நிலையில் நான் இல்லையா?... என்னிடம் என்னடா மகனே! குற்றம் கண்டாய்? என்னை வெறுத்துவிட்டு வேறோர் வேற்றுச் சீமையாளிடம் 'தத்து' போகவேண்டிய நிலையா வந்துற்றது? நான் என்ன நீ பசியால் துடித்து, பதறிக் கதறிடும்போது உன் முகத்தையும் பாத்திடாமல், என் சுகத்தைக் கவனித்துக்கொண்ட மாபாவியா? உன்னை மாடாய் உழைக்கச் செய்து, நான் உலவி மகிழ ஒரு மாடி கட்டிக்கொண்டேனா! உழைப்பால் நீ ஓடானாலும் பரவாயில்லை, எனக்கு ஓர் உல்லாச ஓடம் வேண்டும், அதனை நான் களிப்புக் கடலில் செலுத்தி மகிழப்போகிறேன் என்று செப்பிய வன்னெஞ்சக்காரியா! என்ன குறை கண்டாயடா மகனே! புதிய தாய் தேடிடவேண்டிய விபரீதம் நேரிட்டதா, மகனே! மகனே! மதி இழந்தனையோ! மயக்க முற்றனையோ! பேதை மகனே! எதனையும் பெறலாம், அதற்கும் ஓர் வழி கிடைக்கும், ஆனால் அன்னையின் அன்பு என்பதனை, அறியாச் சிறுவனே! விலைபோட்டு வாங்க இயலுமா! அன்னையின் அன்பு, பெற்றவள் பாசம், மலிவு விலைக்குத் தருகிறோம், வருக! பெறுக! என்று யாரோ அங்காடியில் கூவிக்கூவி விற்பதாகக் கூறுகிறாயே! விளையாட்டுப் பருவத்தினன் நீ எனினும், கூடுகட்டி வாழும் குருவிகளைப் பார்க்கத் தெரியுமே உனக்கு தாய்க் குருவியிடம் தானே குஞ்சுகள் தீனியைக் கேட்கின்றன - ஊட்டப் பெறுகின்றன! மடியிலே பாலைச் சுமந்து நிற்கும் பசு எதுவோ அதுவே நமக்குத் தாய் என்று ஊட்டிடச் செல்லும் கன்று, நீ பார்த்ததுண்டா! ஏடுகள் புகட்டுவதைக் கூடக் கவனிக்க வேண்டாம்; பக்குவம் வேண்டும் அதற்கு! கண்ணுள்ளோர் காணக்கூடிய காட்சிகளடா இவை குருவிக் கூட்டிலே காணப்படும் குடும்ப பாசமும், துள்ளிடும் கன்றுக்குப் பாலும்<noinclude></noinclude> 9225oxx7nfeninvzm1fhm2ilxnlzcps பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/21 250 645817 1948370 1947835 2026-06-21T17:31:37Z Santharabanu 15679 top space added 1948370 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||11}}{{rule}}</noinclude> அளித்து பரிவுடன் உடலை நாவினால் நீவியும் விடும் தாய்ப்பசுவின் பாசமும்!! இந்தக் காட்சிகள் போதுமே; தாய் உள்ளத்தைத். தாயிடம்தான் பெறமுடியும் என்ற உண்மையை உணர்த்த!" என்றெல்லாம் தம்பி! தாயகம் கேட்கிறது! நான் காணுகின்ற வயலும் அதற்கு வளமூட்டும் நீர் நிலையங்களும், அந்த வளத்தை விளக்கக் குலுங்கிடும் மணியும் கனியும், அவை தமைப் பெற உழைப்பு நல்கிடும் உத்தமரின் வியர்வையும், குன்றும் குளமும், கூத்தும் பாட்டும், மக்களின் மாண்பும் பிறவும், எல்லாம் எனக்கு இதனைத்தான் காட்டுகின்றன! உனக்கு மட்டுமென்ன, நீயும் இதே எண்ணம்தான் பெறுகிறாய்!! தம்பி எனக்கும் உனக்கும் காமராஜருக்கும் என்றுகூட வேண்டுமானால் சேர்த்துக்கொண்டே பேசுவோம், தேசிங்கு ராஜன் என்ற உடனே சுரக்கும் வீர உணர்ச்சி, வங்கத்திலும் கலிங்கத்திலும் ஏற்படமுடியுமா? பாக்தாதிலும் டமாஸ்கசிலும் எப்படி தேசிங்கு ராஜன் கதை கேட்டால், வியந்து பேசுவரோ அவ்வளவுதான் கல்கத்தாவிலும் கான்பூரிலும்! கட்டப் பொம்மன் என்றதும் இங்கு தோள்பூரித்து, மாற்றானின் தாள் வணங்கமாட்டேன், என் கரத்தில் வாள் உண்டு! என்று ஆர்த்தெழத்தக்க வீரம் நமக்கு எழுவதுபோல, பிற எங்கு காணமுடியும்? பாஞ்சாலங்குறிச்சியின் வீரக் கதையைக் கூறினால், பாஞ்சாலத்தில் உள்ளவர்கள் மனதிலே சொந்தம் எழாதே! வியப்பு தோன்றக்கூடும்! சுவை மிக்க வீரக்கதை கேட்டோம் என்ற மகிழ்ச்சி பிறக்கக் கூடும்! எனக்குத் தம்பி! சாதாரணமாக நெல் காணும்போது ஏற்படும் நம் பொருள் என்ற உணர்ச்சி கோதுமையைக் காணும்போது ஏற்படமாட்டே னென்கிறதே, என்ன செய்வேன்! நம் நாடு - நம் இனம் - நம் நாட்டு இயல்பு - நமது வரலாறு - நம் நாட்டு வீரக் காதைகள் - நம் நாட்டு எழில் நம் நாட்டு முறைகள் - என்பன, தம்பி! தாயிடம் சேய்கொள்ளும் பாசம் போன்றது, இயற்கையாகச் சுரப்பது, இந்தப் பாசம், பெற, தம்பி! எத்தனை எத்தனை தலைமுறைகளாயின என்று எண்ணிப்பார்! காவிரி குறித்தும், தமிழகத்து வீரக் காதைகள் குறித்தும், இந்நாட்டுக் குன்று குறித்தும் நம்மவர் கொண்டிடும் கொள்கை குறித்தும், எத்தனை எத்தனை தலைமுறைகளாகப் பேசிப் பேசிப் பேசி; அந்தப் பாசம் நிலைத்து நிற்கிறது! சேரன் செங்குட்டுவன் காலமுதற்கொண்டு சொல்லிச் சொல்லிச் சுவை ஊறி ஊறி, நமக்கென்று ஓர் சுபாவம் அமைந்து விட்டது - அதனை சுப்பிரமணியனார் பார்த்து சூ! மந்திரக்<noinclude></noinclude> 0gqfiz7ba9kgjd1wyuigpqsa3ztoqoz 1948371 1948370 2026-06-21T17:31:52Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948371 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|<b>தொகுதி 7</b>||11}}{{rule}}</noinclude> அளித்து பரிவுடன் உடலை நாவினால் நீவியும் விடும் தாய்ப்பசுவின் பாசமும்!! இந்தக் காட்சிகள் போதுமே; தாய் உள்ளத்தைத். தாயிடம்தான் பெறமுடியும் என்ற உண்மையை உணர்த்த!" என்றெல்லாம் தம்பி! தாயகம் கேட்கிறது! நான் காணுகின்ற வயலும் அதற்கு வளமூட்டும் நீர் நிலையங்களும், அந்த வளத்தை விளக்கக் குலுங்கிடும் மணியும் கனியும், அவை தமைப் பெற உழைப்பு நல்கிடும் உத்தமரின் வியர்வையும், குன்றும் குளமும், கூத்தும் பாட்டும், மக்களின் மாண்பும் பிறவும், எல்லாம் எனக்கு இதனைத்தான் காட்டுகின்றன! உனக்கு மட்டுமென்ன, நீயும் இதே எண்ணம்தான் பெறுகிறாய்!! தம்பி எனக்கும் உனக்கும் காமராஜருக்கும் என்றுகூட வேண்டுமானால் சேர்த்துக்கொண்டே பேசுவோம், தேசிங்கு ராஜன் என்ற உடனே சுரக்கும் வீர உணர்ச்சி, வங்கத்திலும் கலிங்கத்திலும் ஏற்படமுடியுமா? பாக்தாதிலும் டமாஸ்கசிலும் எப்படி தேசிங்கு ராஜன் கதை கேட்டால், வியந்து பேசுவரோ அவ்வளவுதான் கல்கத்தாவிலும் கான்பூரிலும்! கட்டப் பொம்மன் என்றதும் இங்கு தோள்பூரித்து, மாற்றானின் தாள் வணங்கமாட்டேன், என் கரத்தில் வாள் உண்டு! என்று ஆர்த்தெழத்தக்க வீரம் நமக்கு எழுவதுபோல, பிற எங்கு காணமுடியும்? பாஞ்சாலங்குறிச்சியின் வீரக் கதையைக் கூறினால், பாஞ்சாலத்தில் உள்ளவர்கள் மனதிலே சொந்தம் எழாதே! வியப்பு தோன்றக்கூடும்! சுவை மிக்க வீரக்கதை கேட்டோம் என்ற மகிழ்ச்சி பிறக்கக் கூடும்! எனக்குத் தம்பி! சாதாரணமாக நெல் காணும்போது ஏற்படும் நம் பொருள் என்ற உணர்ச்சி கோதுமையைக் காணும்போது ஏற்படமாட்டே னென்கிறதே, என்ன செய்வேன்! நம் நாடு - நம் இனம் - நம் நாட்டு இயல்பு - நமது வரலாறு - நம் நாட்டு வீரக் காதைகள் - நம் நாட்டு எழில் நம் நாட்டு முறைகள் - என்பன, தம்பி! தாயிடம் சேய்கொள்ளும் பாசம் போன்றது, இயற்கையாகச் சுரப்பது, இந்தப் பாசம், பெற, தம்பி! எத்தனை எத்தனை தலைமுறைகளாயின என்று எண்ணிப்பார்! காவிரி குறித்தும், தமிழகத்து வீரக் காதைகள் குறித்தும், இந்நாட்டுக் குன்று குறித்தும் நம்மவர் கொண்டிடும் கொள்கை குறித்தும், எத்தனை எத்தனை தலைமுறைகளாகப் பேசிப் பேசிப் பேசி; அந்தப் பாசம் நிலைத்து நிற்கிறது! சேரன் செங்குட்டுவன் காலமுதற்கொண்டு சொல்லிச் சொல்லிச் சுவை ஊறி ஊறி, நமக்கென்று ஓர் சுபாவம் அமைந்து விட்டது - அதனை சுப்பிரமணியனார் பார்த்து சூ! மந்திரக்<noinclude></noinclude> 4120fxdr8ld56l62ogxj0jsewnqz6q0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/22 250 645818 1948372 1947836 2026-06-21T17:33:16Z Santharabanu 15679 top space added 1948372 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|12||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> காளி! ஓடிப்போ! என்று சொல்லுவாராம் அந்த 'பாசம்' ஓடியே போகுமாமே! இந்தக் கேலிக்கூத்தை என்ன வென்று சொல்வது! நம் நடிகமணி டி.வி. நாராயணசாமி, 108 நாட்கள் சிவசீலா நாடகத்தில் சிவபெருமான் வேஷம் போட்டார் - பித்தளைப் பாம்புகள், கிரீடம் - ஏகப்பட்ட 'பாரம்' - அந்தப் பழக்கத்தில், காலை வேளைகளிலேயே கூட, அந்த நாடகம் முடிந்து பல நாட்களுக்குப் பிறகும் நண்பர் நாராயணசாமி என்னிடம்வந்து பேசிக்கொண்டிருக்கையில், 'பாரம்' சுமந்து கொண்டிருக்கும் தோற்றமே இலேசாகத் தென்படும்! தம்பி, தாய்நாட்டுப் பாசம், நாராயணசாமி சுமந்தது போன்ற பாரம் அல்ல - அதுதான் தேசியம் - பாரம்பரியம் என்கிறார்களே அது அதனை விலங்குகளும் அடியோடு இழந்துவிட முடியுமா என்பது ஐயப்பாடுதான் - நாம் எங்ஙனம் அதனை இழந்துவிட முடியும் - அமைச்சர்கள், அதனை இழந்தால்தானே எமக்கு அமைச்சர் வேலை கிடைக்கிறது என்று வாதாடக் கூடும் - தம்பி! அது அவர்கள் கீழ்நிலை சென்று விட்டதைக் காட்டுவதாகுமே தவிர, நாட்டுப்பற்று எனும் மாண்பு பொருளற்றது என்பதையா காட்டிடும்! தலைமுறை தலைமுறையாக வளர்ந்து நமது குருதியுடன் கலந்துள்ள தாய்நாட்டுப் பாசத்தை, ஒரு உத்தரவு பிறப்பித்து ஒழித்துவிட முடியும் என்று எண்ணுகிறார்களே, இவர்களை என்னென்று கூறுவது! சின்ன வயதிலே சந்தைப் புறத்திலே காணாமற்போய் விட்ட குழந்தை, வேற்றாரிடம் வளர்ந்து, பெரியவனானாலும், பிறகோர் நாள், உண்மை தெரிந்ததும், தாயின் பாதத்தைத் தன் கண்ணீரால் கழுவிடக் காண்கிறோம் - கதைகளில் தலைமுறை தலைமுறையாக தொல்காப்பியரும், வள்ளுவரும், இளங்கோவும் காக்கைப்பாடினியாரும், சீத்தலைச் சாத்தனாரும் கோவூர் கிழாரும், கணியன் பூங்குன்றனாரும், கபிலரும், திருத்தக்கரும், நக்கீரரும், நாகனாரும், நச்செள்ளை யாரும், (மற்றவர் பற்றிய முறையான பெயர் வரிசையை நமது நாவலரிடம் கேட்டுப் பெறுக) ஊட்டி வளர்த்து, உருவாக்கி வைத்துள்ளதை, ஊராளவந்தவர்கள் உத்தரவு போட்டு உருக்குலைத்து விடுவதாமே! இப்படியொரு 'உற்பாதம்' நேரிட விடலாகுமா! எனவேதான் தம்பி, பாரத நாடு - இந்தியா - இந்தியர் - என்று இவர்கள் இட்டுக்கட்டி இதுகாலை திணிக்க விரும்பும் போலித்தேசீயம், முளைவிட மறுக்கிறது. நீண்ட நெடுங்காலமாக நமது பரம்பரைக்குக் கிடைத்து, கண்ணீரும் செந்நீரும்<noinclude></noinclude> o048yhsz4d7h60znamf83dmdrw5h8gz 1948373 1948372 2026-06-21T17:34:10Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948373 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|12||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> காளி! ஓடிப்போ! என்று சொல்லுவாராம் அந்த 'பாசம்' ஓடியே போகுமாமே! இந்தக் கேலிக்கூத்தை என்ன வென்று சொல்வது! நம் நடிகமணி டி.வி. நாராயணசாமி, 108 நாட்கள் சிவசீலா நாடகத்தில் சிவபெருமான் வேஷம் போட்டார் - பித்தளைப் பாம்புகள், கிரீடம் - ஏகப்பட்ட 'பாரம்' - அந்தப் பழக்கத்தில், காலை வேளைகளிலேயே கூட, அந்த நாடகம் முடிந்து பல நாட்களுக்குப் பிறகும் நண்பர் நாராயணசாமி என்னிடம்வந்து பேசிக்கொண்டிருக்கையில், 'பாரம்' சுமந்து கொண்டிருக்கும் தோற்றமே இலேசாகத் தென்படும்! தம்பி, தாய்நாட்டுப் பாசம், நாராயணசாமி சுமந்தது போன்ற பாரம் அல்ல - அதுதான் தேசியம் - பாரம்பரியம் என்கிறார்களே அது அதனை விலங்குகளும் அடியோடு இழந்துவிட முடியுமா என்பது ஐயப்பாடுதான் - நாம் எங்ஙனம் அதனை இழந்துவிட முடியும் - அமைச்சர்கள், அதனை இழந்தால்தானே எமக்கு அமைச்சர் வேலை கிடைக்கிறது என்று வாதாடக் கூடும் - தம்பி! அது அவர்கள் கீழ்நிலை சென்று விட்டதைக் காட்டுவதாகுமே தவிர, நாட்டுப்பற்று எனும் மாண்பு பொருளற்றது என்பதையா காட்டிடும்! தலைமுறை தலைமுறையாக வளர்ந்து நமது குருதியுடன் கலந்துள்ள தாய்நாட்டுப் பாசத்தை, ஒரு உத்தரவு பிறப்பித்து ஒழித்துவிட முடியும் என்று எண்ணுகிறார்களே, இவர்களை என்னென்று கூறுவது! சின்ன வயதிலே சந்தைப் புறத்திலே காணாமற்போய் விட்ட குழந்தை, வேற்றாரிடம் வளர்ந்து, பெரியவனானாலும், பிறகோர் நாள், உண்மை தெரிந்ததும், தாயின் பாதத்தைத் தன் கண்ணீரால் கழுவிடக் காண்கிறோம் - கதைகளில் தலைமுறை தலைமுறையாக தொல்காப்பியரும், வள்ளுவரும், இளங்கோவும் காக்கைப்பாடினியாரும், சீத்தலைச் சாத்தனாரும் கோவூர் கிழாரும், கணியன் பூங்குன்றனாரும், கபிலரும், திருத்தக்கரும், நக்கீரரும், நாகனாரும், நச்செள்ளை யாரும், (மற்றவர் பற்றிய முறையான பெயர் வரிசையை நமது நாவலரிடம் கேட்டுப் பெறுக) ஊட்டி வளர்த்து, உருவாக்கி வைத்துள்ளதை, ஊராளவந்தவர்கள் உத்தரவு போட்டு உருக்குலைத்து விடுவதாமே! இப்படியொரு 'உற்பாதம்' நேரிட விடலாகுமா! எனவேதான் தம்பி, பாரத நாடு - இந்தியா - இந்தியர் - என்று இவர்கள் இட்டுக்கட்டி இதுகாலை திணிக்க விரும்பும் போலித்தேசீயம், முளைவிட மறுக்கிறது. நீண்ட நெடுங்காலமாக நமது பரம்பரைக்குக் கிடைத்து, கண்ணீரும் செந்நீரும்<noinclude></noinclude> m99sbp5y4na7phpywa4cracwt346co4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/23 250 645819 1948374 1947837 2026-06-21T17:35:01Z Santharabanu 15679 top space added 1948374 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||13}}{{rule}}</noinclude> வியர்வையும் அதற்கு அளித்து, செழிப்புறச் செய்து, எந்த இயல்பு - தாய்நாட்டுப்பற்று தேசியம் - நம்மிடம் குருதியிற் கலந்திருக்கிறதோ, அதனை அழித்திட முற்படுவது அறிவீனம் என்பது மட்டுமல்ல, ஆகாத காரியம், அடாத செயல் என்பதுடன், இவர்கள் எக்காரணம்பற்றியோ வெற்றி நிலை எய்தினாலும், இவர்கள் பிடியில் சிக்கிவிட்ட மக்கள், இருந்ததையும் இழந்து, புதியதோர் இயல்பும் பெறாமல், ஏதுமற்றவர்களாக, பட்டியில் மாடென உழல வேண்டி நேரிடுமேயன்றி, எமது! எம்மவர்! எமது இயல்பும் எம்வீரர்! எமது புலவர்! எமது நெறி! என்று கூறிப் பெருமைப்பட, அறிவாற்றல் பெறமுடியாததோர் நிலை பெறுவர்! நாடு இருக்கும், அதிலே மக்கள் இருப்பர் - ஆனால் இரண்டினையும் ஒன்று ஆக்கிடும் பாசம் - பற்று - தேசியம் - இருக்காது!! வீட்டிலே இருக்கும்போது, நம்முடன் இருப்போரைவிட, அதிகமான அளவில்தான் ஆட்கள் இருக்கிறார்கள் இரயில் பயணத்தில் வீட்டிலே காணப்படுவதைவிட சிற்சில வேளைகளிலே இரயிலில் குதூகலமும் கூடக் காணப்படும் - எனினும் அதிலே செல்லும் எவரும் - இரயிலைத் தமது வீடு என்று கொள்வதில்லையே!! சிறு குடில் எனினும், அதனிடம் ஏற்படும் பாச உணர்ச்சி, புதுமெருகுடன் கூடியதாக இருப்பினும், இரயிலிடம் ஏற்படுகிறதா!! புதிய போதகர்களோ, குடிலையும் அழித்துவிடுங்கள், நாங்கள் அமைந்திருக்கும் கூடாரத்தை உமது மனையென்று கொள்ளுங்கள் என்கின்றனர்! முடியாது ஐயன்மீர், ஏனெனில் அது முடியக்கூடிய செயலல்ல என்கிறோம். விடாதே! பிடி! சிறையில் அடை! என்று இந்துஸ்தான் டைம்ஸ் கொக்கரிக்கிறது! இதிலிருந்து தம்பி, நான் துவக்கத்தில் எடுத்துக் காட்டியபடி, அங்கு வரையில், நமது கழகம் மணம் பரப்பிவிட்டிருக்கிறது என்ற பேருண்மை தெரிகிறது. இதுபோல, எங்கும் நமது கழக நிலை தெரிந்திடவேண்டும் என்பதற்காகவேதான் தம்பி, நானும் துணிந்து ஆங்கிலக் கிழமை இதழ், ஜனவரித் திங்களிலிருந்து வெளியிடுவது என்று ஏற்பாடுகளைத் துவக்கிவிட்டேன். சென்ற ஆண்டு, எப்படியும் இந்த இதழ் துவக்கி நடத்துவது என்று, ஏற்பாடுகளை என் நண்பர் S.S.P. லிங்கம் அவர்களைக் கொண்டு துவக்கினேன். அவரும் மிக ஆர்வத்துடன் பணியாற்றினார் ஆனால், என் சுபாவம்தான் உனக்குத் தெரியுமே, புதிய பொறுப்பாயிற்றே!<noinclude></noinclude> popcgj0xlo971n2535dx21g4kilu8vb 1948375 1948374 2026-06-21T17:35:45Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948375 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|<b>தொகுதி 7</b>||13}}{{rule}}</noinclude> வியர்வையும் அதற்கு அளித்து, செழிப்புறச் செய்து, எந்த இயல்பு - தாய்நாட்டுப்பற்று தேசியம் - நம்மிடம் குருதியிற் கலந்திருக்கிறதோ, அதனை அழித்திட முற்படுவது அறிவீனம் என்பது மட்டுமல்ல, ஆகாத காரியம், அடாத செயல் என்பதுடன், இவர்கள் எக்காரணம்பற்றியோ வெற்றி நிலை எய்தினாலும், இவர்கள் பிடியில் சிக்கிவிட்ட மக்கள், இருந்ததையும் இழந்து, புதியதோர் இயல்பும் பெறாமல், ஏதுமற்றவர்களாக, பட்டியில் மாடென உழல வேண்டி நேரிடுமேயன்றி, எமது! எம்மவர்! எமது இயல்பும் எம்வீரர்! எமது புலவர்! எமது நெறி! என்று கூறிப் பெருமைப்பட, அறிவாற்றல் பெறமுடியாததோர் நிலை பெறுவர்! நாடு இருக்கும், அதிலே மக்கள் இருப்பர் - ஆனால் இரண்டினையும் ஒன்று ஆக்கிடும் பாசம் - பற்று - தேசியம் - இருக்காது!! வீட்டிலே இருக்கும்போது, நம்முடன் இருப்போரைவிட, அதிகமான அளவில்தான் ஆட்கள் இருக்கிறார்கள் இரயில் பயணத்தில் வீட்டிலே காணப்படுவதைவிட சிற்சில வேளைகளிலே இரயிலில் குதூகலமும் கூடக் காணப்படும் - எனினும் அதிலே செல்லும் எவரும் - இரயிலைத் தமது வீடு என்று கொள்வதில்லையே!! சிறு குடில் எனினும், அதனிடம் ஏற்படும் பாச உணர்ச்சி, புதுமெருகுடன் கூடியதாக இருப்பினும், இரயிலிடம் ஏற்படுகிறதா!! புதிய போதகர்களோ, குடிலையும் அழித்துவிடுங்கள், நாங்கள் அமைந்திருக்கும் கூடாரத்தை உமது மனையென்று கொள்ளுங்கள் என்கின்றனர்! முடியாது ஐயன்மீர், ஏனெனில் அது முடியக்கூடிய செயலல்ல என்கிறோம். விடாதே! பிடி! சிறையில் அடை! என்று இந்துஸ்தான் டைம்ஸ் கொக்கரிக்கிறது! இதிலிருந்து தம்பி, நான் துவக்கத்தில் எடுத்துக் காட்டியபடி, அங்கு வரையில், நமது கழகம் மணம் பரப்பிவிட்டிருக்கிறது என்ற பேருண்மை தெரிகிறது. இதுபோல, எங்கும் நமது கழக நிலை தெரிந்திடவேண்டும் என்பதற்காகவேதான் தம்பி, நானும் துணிந்து ஆங்கிலக் கிழமை இதழ், ஜனவரித் திங்களிலிருந்து வெளியிடுவது என்று ஏற்பாடுகளைத் துவக்கிவிட்டேன். சென்ற ஆண்டு, எப்படியும் இந்த இதழ் துவக்கி நடத்துவது என்று, ஏற்பாடுகளை என் நண்பர் S.S.P. லிங்கம் அவர்களைக் கொண்டு துவக்கினேன். அவரும் மிக ஆர்வத்துடன் பணியாற்றினார் ஆனால், என் சுபாவம்தான் உனக்குத் தெரியுமே, புதிய பொறுப்பாயிற்றே!<noinclude></noinclude> 65qrfj9ygwcnvq8in2m71px22f0h3rx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/24 250 645820 1948376 1947952 2026-06-21T17:36:08Z Santharabanu 15679 top space added 1948376 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|14||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எப்படி இதனையும் கவனித்துக் கொள்வது! என்ற அச்சம் குடைந்தது. மெத்தச் சமாதானம் சொல்லி, நண்பர் லிங்கத்தை, இப்போதைக்கு வேண்டாம், பிறகு பார்ப்போம் என்று கூறினேன். இப்போது சென்னையிலிருந்து நடத்துவதைவிட காஞ்சியிலிருந்து வெளியிடுவது, சிறிதளவு வசதி தரும் என்ற எண்ணத்துடன், ஏற்பாடுகள் செய்துவருகிறேன். தம்பி! நான் அதற்காகக் கேட்கும் ஆதரவு நன்கொடை அல்ல - துவக்கத்திலேயே எனக்குத் தெம்பும் தைரியமும் வருவதற்காக, ஆயிரம் சந்தா தேவை என்று கேட்டேன். நான் இதுபோலக் கேட்கும்போது, தம்பி, நீ மட்டுமல்ல கேட்டுக்கொண்டிருப்பது. மாற்றுக் கட்சியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்; சர்க்காரும் உற்றுக் கேட்கிறது. என் வேண்டுகோளைத் தம்பி, நீ அன்புடனும் அக்கரையுடனும் நிறைவேற்றி வைத்தால், உனக்கும் எனக்கும் உள்ள உறவு எவ்வளவு உயர்தரமானது என்பதை அறிவதுடன் நமது கழகத்துக்கு எத்துணை செல்வாக்கு இருக்கிறது, காரியத்தை வெற்றிகரமாக்கும் ஆற்றல் நமது கழகத் தோழர்களிடம் எவ்வளவு இருக்கிறது என்பதை, மாற்றுக்கட்சியினரும், சர்க்காரும் அறிவர்! உன் அன்பும் அக்கறையும், ஆங்கில ஏடு பொறுத்த வரையில், நான் மகிழத்தக்க வகையில் இன்னும் உருவெடுக்கவில்லை என்பதைக் கூறிக்கொள்ள வருந்துகிறேன். எனினும் சொல்லிவைக்கிறேன், நிலைமையை யை அறிந்து விரைவினில் ஆதரவு திரட்டி அளித்திடும் ஆற்றல் உன்னிடம் நிரம்ப இருக்கிறது என்று அறிந்தவன் என்பதனால். இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற பல, வளமான ஆங்கில ஏடுகளை மட்டுமே வெளி உலகு காண்கிறது. எனவே திராவிடம் தெரிவதில்லை. டாக்டர் மு.வ. கூறுவதுபோல, சென்னை அமைச்சர்களையோ அச்சம் தடுக்கிறது; எப்போதேனும் அவர்கள் துணிந்து நீதி வழங்கும்படி கேட்டாலோ, மிரட்டலும் விரட்டலுமே கிடைக்கிறது. பல்கலைக் கழகத்தினரின் நியாயமான கோரிக்கையையும் டில்லி புறக்கணித்து விடுகிறது, மதிப்பளிக்க மறுக்கிறது. இப்படி ஒவ்வோர் முனையிலிருந்தும் டில்லியின் தாக்குதல் கிளம்புவது கண்டு, மனம் நொந்து<noinclude></noinclude> qzf55cwb8rgar6cwrxk6fcah1uln91y 1948377 1948376 2026-06-21T17:38:42Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948377 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|14||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எப்படி இதனையும் கவனித்துக் கொள்வது! என்ற அச்சம் குடைந்தது. மெத்தச் சமாதானம் சொல்லி, நண்பர் லிங்கத்தை, இப்போதைக்கு வேண்டாம், பிறகு பார்ப்போம் என்று கூறினேன். இப்போது சென்னையிலிருந்து நடத்துவதைவிட காஞ்சியிலிருந்து வெளியிடுவது, சிறிதளவு வசதி தரும் என்ற எண்ணத்துடன், ஏற்பாடுகள் செய்துவருகிறேன். தம்பி! நான் அதற்காகக் கேட்கும் ஆதரவு நன்கொடை அல்ல - துவக்கத்திலேயே எனக்குத் தெம்பும் தைரியமும் வருவதற்காக, ஆயிரம் சந்தா தேவை என்று கேட்டேன். நான் இதுபோலக் கேட்கும்போது, தம்பி, நீ மட்டுமல்ல கேட்டுக்கொண்டிருப்பது. மாற்றுக் கட்சியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்; சர்க்காரும் உற்றுக் கேட்கிறது. என் வேண்டுகோளைத் தம்பி, நீ அன்புடனும் அக்கரையுடனும் நிறைவேற்றி வைத்தால், உனக்கும் எனக்கும் உள்ள உறவு எவ்வளவு உயர்தரமானது என்பதை அறிவதுடன் நமது கழகத்துக்கு எத்துணை செல்வாக்கு இருக்கிறது, காரியத்தை வெற்றிகரமாக்கும் ஆற்றல் நமது கழகத் தோழர்களிடம் எவ்வளவு இருக்கிறது என்பதை, மாற்றுக்கட்சியினரும், சர்க்காரும் அறிவர்! உன் அன்பும் அக்கறையும், ஆங்கில ஏடு பொறுத்த வரையில், நான் மகிழத்தக்க வகையில் இன்னும் உருவெடுக்கவில்லை என்பதைக் கூறிக்கொள்ள வருந்துகிறேன். எனினும் சொல்லிவைக்கிறேன், நிலைமையை யை அறிந்து விரைவினில் ஆதரவு திரட்டி அளித்திடும் ஆற்றல் உன்னிடம் நிரம்ப இருக்கிறது என்று அறிந்தவன் என்பதனால். இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற பல, வளமான ஆங்கில ஏடுகளை மட்டுமே வெளி உலகு காண்கிறது. எனவே திராவிடம் தெரிவதில்லை. டாக்டர் மு.வ. கூறுவதுபோல, சென்னை அமைச்சர்களையோ அச்சம் தடுக்கிறது; எப்போதேனும் அவர்கள் துணிந்து நீதி வழங்கும்படி கேட்டாலோ, மிரட்டலும் விரட்டலுமே கிடைக்கிறது. பல்கலைக் கழகத்தினரின் நியாயமான கோரிக்கையையும் டில்லி புறக்கணித்து விடுகிறது, மதிப்பளிக்க மறுக்கிறது. இப்படி ஒவ்வோர் முனையிலிருந்தும் டில்லியின் தாக்குதல் கிளம்புவது கண்டு, மனம் நொந்து<noinclude></noinclude> cdz7dosigx860zwh0kyhk3jdntuix5v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/25 250 645821 1948378 1947953 2026-06-21T17:39:03Z Santharabanu 15679 top space added 1948378 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||15}}{{rule}}</noinclude> போயுள்ள நம்மையோ நாட்டிலே நடமாடவிடுவதே கூடாது, ஒழித்துக்கட்ட வேண்டும் என்று டில்லியிலுள்ள இந்துஸ்தான் டைம்ஸ் கூறுகிறது. இந்நிலையில், நமது கழகத்தைப் பிறர் அறிவதற்காகவாவது ஒரு ஆங்கில ஏடு - கிழமை இதழாவது வேண்டும் அல்லவா! இதை அறிந்துள்ள உனக்கு ஆதரவு திரட்டி உடனே அனுப்பி வைக்கும்படி, தம்பி, நான் பன்னிப் பன்னிக் கூறத் தேவையில்லை என்று எண்ணுகிறேன். கலை, கல்வி, அரசியல், எனும் மூன்று துறைகளிலே, டில்லி வழங்கியுள்ள மிரட்டல் விரட்டல் கண்டோம் - இனித் தம்பி, தொழில் துறையிலிருந்து கிளம்பும் ஒரு துயரக் கீதம், கேள். அதைக் கூறு முன்பு, நமது நிதி அமைச்சர் உருவத்தையும் உரையையும் நினைவிலே கொண்டுவந்து நிறுத்திக் கொள்ளவேண்டுகிறேன்!! அடுத்த கிழமை அந்தத் துயர கீதம் பற்றிக் கூறுகிறேன். {{Right|அன்பன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 26-11-'56 {{dhr|10em}}<noinclude></noinclude> 84cpzvi72wcjymlvbxwmlpg8h7wyo1f 1948379 1948378 2026-06-21T17:39:12Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948379 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|<b>தொகுதி 7</b>||15}}{{rule}}</noinclude> போயுள்ள நம்மையோ நாட்டிலே நடமாடவிடுவதே கூடாது, ஒழித்துக்கட்ட வேண்டும் என்று டில்லியிலுள்ள இந்துஸ்தான் டைம்ஸ் கூறுகிறது. இந்நிலையில், நமது கழகத்தைப் பிறர் அறிவதற்காகவாவது ஒரு ஆங்கில ஏடு - கிழமை இதழாவது வேண்டும் அல்லவா! இதை அறிந்துள்ள உனக்கு ஆதரவு திரட்டி உடனே அனுப்பி வைக்கும்படி, தம்பி, நான் பன்னிப் பன்னிக் கூறத் தேவையில்லை என்று எண்ணுகிறேன். கலை, கல்வி, அரசியல், எனும் மூன்று துறைகளிலே, டில்லி வழங்கியுள்ள மிரட்டல் விரட்டல் கண்டோம் - இனித் தம்பி, தொழில் துறையிலிருந்து கிளம்பும் ஒரு துயரக் கீதம், கேள். அதைக் கூறு முன்பு, நமது நிதி அமைச்சர் உருவத்தையும் உரையையும் நினைவிலே கொண்டுவந்து நிறுத்திக் கொள்ளவேண்டுகிறேன்!! அடுத்த கிழமை அந்தத் துயர கீதம் பற்றிக் கூறுகிறேன். {{Right|அன்பன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 26-11-'56 {{dhr|10em}}<noinclude></noinclude> lkd01p69bz41jlb4sc74yl07yfvnlqp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/26 250 645822 1948380 1947954 2026-06-21T17:39:25Z Santharabanu 15679 top space added 1948380 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude> {{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 76</b>}} {{center|{{x-larger|<b>சுகஸ்தான் வாசி...</b>}}}} {{left_margin|3em|<poem><b>தொழில் துறையில் வடக்கும் தெற்கும் - ரோச்விக்டோர் யாவும் T.V.S.ம்</b></poem>}} <b>தம்பி!</b> {{x-larger|அ}}மைச்சர் அடித்து அடித்துப் பேசுகிறாராம், வடக்கு தெற்கு என்றெல்லாம் பேசுவது தவறு - பெருந்தவறு - விஷமிகளின் கூக்குரல் என்று பேசுகிறாராம், போகுமிட மெல்லாம்!! தெற்கே தொழில் சிறிதளவு குறைவுதான் - என்கிறார், உடனே மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள் - செய்ததும், குட்டம் பிடித்தவனைக் காண்பவர்கள், ஐயா! கொஞ்சம் எட்டி நில் என்று கூறியதும், கோபம்கொண்டு கண்டபடி ஏசுவானல்லவா, அந்நிலை பெற்றவராகி, "இதற்காக ஏன் கத்துகிறீர்கள்! யார் உங்களைத் தொழில் நடத்தவேண்டாமென்று சொன்னவர்கள்? யார் உங்கள் கையைப் பிடித்துத் தடுத்தவர்கள்?" என்று வெளுத்து வாங்குவதாக எண்ணிக்கொண்டு வகைமுறை கெட்ட நிலையில் வசைமாரி பொழிந்து கொண்டு வருகிறாராம்! இது, தம்பி! தொழில் நடத்த விரும்பியவரின் கையைப் பிடித்து மட்டுமல்ல, அவருடைய முதுகில் குத்தி, மூக்கினை அறுத்து, மூலையில் டில்லி உட்காரவைத்த சோகக்காதை. வடக்கே தொழில்வளம் பெருகிவிட்டதே, தெற்கு தேய்ந்துவிட்டதே என்று பேசிக்கொண்டு இருப்பவர்களின் போக்குக்கூட இருக்கட்டும், தெற்கிலே தொழில் வளர வேண்டும். பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு பிழைக்கும் வழி<noinclude></noinclude> dgrsmw132vywarq6twtw9xnkg6ytdxw 1948381 1948380 2026-06-21T17:39:44Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948381 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 76</b>}} {{center|{{x-larger|<b>சுகஸ்தான் வாசி...</b>}}}} {{left_margin|3em|<poem><b>தொழில் துறையில் வடக்கும் தெற்கும் - ரோச்விக்டோர் யாவும் T.V.S.ம்</b></poem>}} <b>தம்பி!</b> {{x-larger|அ}}மைச்சர் அடித்து அடித்துப் பேசுகிறாராம், வடக்கு தெற்கு என்றெல்லாம் பேசுவது தவறு - பெருந்தவறு - விஷமிகளின் கூக்குரல் என்று பேசுகிறாராம், போகுமிட மெல்லாம்!! தெற்கே தொழில் சிறிதளவு குறைவுதான் - என்கிறார், உடனே மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள் - செய்ததும், குட்டம் பிடித்தவனைக் காண்பவர்கள், ஐயா! கொஞ்சம் எட்டி நில் என்று கூறியதும், கோபம்கொண்டு கண்டபடி ஏசுவானல்லவா, அந்நிலை பெற்றவராகி, "இதற்காக ஏன் கத்துகிறீர்கள்! யார் உங்களைத் தொழில் நடத்தவேண்டாமென்று சொன்னவர்கள்? யார் உங்கள் கையைப் பிடித்துத் தடுத்தவர்கள்?" என்று வெளுத்து வாங்குவதாக எண்ணிக்கொண்டு வகைமுறை கெட்ட நிலையில் வசைமாரி பொழிந்து கொண்டு வருகிறாராம்! இது, தம்பி! தொழில் நடத்த விரும்பியவரின் கையைப் பிடித்து மட்டுமல்ல, அவருடைய முதுகில் குத்தி, மூக்கினை அறுத்து, மூலையில் டில்லி உட்காரவைத்த சோகக்காதை. வடக்கே தொழில்வளம் பெருகிவிட்டதே, தெற்கு தேய்ந்துவிட்டதே என்று பேசிக்கொண்டு இருப்பவர்களின் போக்குக்கூட இருக்கட்டும், தெற்கிலே தொழில் வளர வேண்டும். பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு பிழைக்கும் வழி<noinclude></noinclude> 5n0gb9f6v6jyoqb6hksdyy4ahbaz4pb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/27 250 645823 1948382 1947958 2026-06-21T17:40:04Z Santharabanu 15679 top space added 1948382 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||17}}{{rule}}</noinclude> கிடைக்கவேண்டும், நேரு பண்டிதர் ஓயாமல் வற்புறுத்தி வருகிறாரே அதற்கேற்ப, உற்பத்தி பெருக வேண்டும், செல்வம் கொழிக்கவேண்டும் என்பதைப் பேச்சளவில் விட்டுவிடாமல், செயலுக்குக்கொண்டுவர விரும்பி, துவக்கிவிட்டுத் துடிதுடிக்கும் தொழிலதிபரின் துயரகீதம் இது. தூத்துக்குடியிலும் அதன் வட்டாரத்திலும், உப்பளம் ஏராளம். இங்கு கிடைக்கும் இயற்கைப் பொருள்களைக் கொண்டு, மிகப்பெரிய சோடா உப்பு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டார்கள். சோடா உப்பும், அதனைத் தயாரிக்கும்போது உடன் தயாராகக்கூடிய குளோரைன் - குளோரைட் - இலிமினைட் - போன்றவைகளும், கனரகத் தொழிற்சாலைகளுக்கு மிகமிகத் தேவைப்படுவன. தெற்கே, கனரகத் தொழில் வளர்ச்சி காணவேண்டுமானால், குளோரைட், குளோரைன், இலிமினைட், காஸ்டிக் சோடா, போன்ற இவைகளின் உற்பத்தி வளமாகவேண்டும். இந்தப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கு ஏற்றது, தூத்துக்குடி வட்டாரம், என்ற உண்மையை நிபுணர்கள். ஒப்புகின்றனர். சோடா உப்பும், இதுபோன்ற பொருள்களும், வெளிநாடுகளிலிருந்தே வரவழைக்கப்படுவது பொருள் பாழாகும் முறை, இந்த முறை நீடிக்குமட்டும் இங்கு புதுப்புது கனரகத் தொழில் வளருவது கடினம், எனவே சோடா உப்பு உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலை அமைப்பது அவசியம்தான் என்பதை, இந்திய சர்க்காரின் பாதுகாப்பு அமைச்சர் குழுவே எடுத்துக் காட்டிற்று. நிபுணர்கள் ஒப்பம் அளித்தனர், ஆய்வுக்குழுவினர் திட்டம் தேவைதான் என்றனர், இந்தப் பொருள்களை உபயோகிக்கும் பல்வேறு தொழிற்சாலையினரும் வரவேற்றனர். குறிப்பாக ஜவுளி ஆலைத் தொழிற்சாலையினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்; அனைவரும்கூடி இந்திய சர்க்காரிடம் முறையிட்டு, தூத்துக்குடியில் இந்தத் தொழில் துவக்கி - ஆதரவு அளிக்கவேண்டுமென்று வலியுறுத்தினர். இதுபோன்ற தொழிற்சாலை பெரிய அளவில், வேறு எங்கும் இல்லை.<noinclude></noinclude> 0ylwseyu1g1vhsbxep6zh93i5kzk86b 1948383 1948382 2026-06-21T17:40:26Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948383 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|<b>தொகுதி 7</b>||17}}{{rule}}</noinclude> கிடைக்கவேண்டும், நேரு பண்டிதர் ஓயாமல் வற்புறுத்தி வருகிறாரே அதற்கேற்ப, உற்பத்தி பெருக வேண்டும், செல்வம் கொழிக்கவேண்டும் என்பதைப் பேச்சளவில் விட்டுவிடாமல், செயலுக்குக்கொண்டுவர விரும்பி, துவக்கிவிட்டுத் துடிதுடிக்கும் தொழிலதிபரின் துயரகீதம் இது. தூத்துக்குடியிலும் அதன் வட்டாரத்திலும், உப்பளம் ஏராளம். இங்கு கிடைக்கும் இயற்கைப் பொருள்களைக் கொண்டு, மிகப்பெரிய சோடா உப்பு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டார்கள். சோடா உப்பும், அதனைத் தயாரிக்கும்போது உடன் தயாராகக்கூடிய குளோரைன் - குளோரைட் - இலிமினைட் - போன்றவைகளும், கனரகத் தொழிற்சாலைகளுக்கு மிகமிகத் தேவைப்படுவன. தெற்கே, கனரகத் தொழில் வளர்ச்சி காணவேண்டுமானால், குளோரைட், குளோரைன், இலிமினைட், காஸ்டிக் சோடா, போன்ற இவைகளின் உற்பத்தி வளமாகவேண்டும். இந்தப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கு ஏற்றது, தூத்துக்குடி வட்டாரம், என்ற உண்மையை நிபுணர்கள். ஒப்புகின்றனர். சோடா உப்பும், இதுபோன்ற பொருள்களும், வெளிநாடுகளிலிருந்தே வரவழைக்கப்படுவது பொருள் பாழாகும் முறை, இந்த முறை நீடிக்குமட்டும் இங்கு புதுப்புது கனரகத் தொழில் வளருவது கடினம், எனவே சோடா உப்பு உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலை அமைப்பது அவசியம்தான் என்பதை, இந்திய சர்க்காரின் பாதுகாப்பு அமைச்சர் குழுவே எடுத்துக் காட்டிற்று. நிபுணர்கள் ஒப்பம் அளித்தனர், ஆய்வுக்குழுவினர் திட்டம் தேவைதான் என்றனர், இந்தப் பொருள்களை உபயோகிக்கும் பல்வேறு தொழிற்சாலையினரும் வரவேற்றனர். குறிப்பாக ஜவுளி ஆலைத் தொழிற்சாலையினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்; அனைவரும்கூடி இந்திய சர்க்காரிடம் முறையிட்டு, தூத்துக்குடியில் இந்தத் தொழில் துவக்கி - ஆதரவு அளிக்கவேண்டுமென்று வலியுறுத்தினர். இதுபோன்ற தொழிற்சாலை பெரிய அளவில், வேறு எங்கும் இல்லை.<noinclude></noinclude> esaiie63b7ghdkcma4rou5svfh1s2dp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/28 250 645824 1948384 1947959 2026-06-21T17:41:11Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948384 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|18||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இதற்கு கனரகத் தொழிற்சாலை ரசாயனப் பொருள் உற்பத்திக் கம்பெனி; அமைக்கப்பட்டது. மூலதனம் ஒரு கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டில், இந்த ஒரு கோடி ரூபாய் கம்பெனியின் துவக்கவிழா விமரிசையாக நடந்தேறியது. துவக்க விழா நடத்தினவர் மைசூர் மகாராஜா!! தம்பி! இப்போது அந்தத் தொழிற்சாலை இயங்கவில்லை!! அது குறித்தே இந்தத் துயரகீதம் வெளிவந்திருக்கிறது. ஒரு கோடி ரூபாய் முதல் திரட்டி, நடத்தத் திட்டமிட்டு மும்முரமாக ஆரம்ப வேலைகளை நடத்தி வெற்றி பெற்று, 17 இலட்ச ரூபாய் வரையிலே பங்குத் தொகை திரட்டிவிட்டனர். சென்னை சர்க்காரும், 10 இலட்ச ரூபாய் அளவுக்கு இந்தத் தொழிற்சாலையில் பங்கு எடுத்துக்கொள்வதாக வாக்களித்தது. இங்ஙனம் நிபுணர்களின் ஆதரவைப் பெற்று, பிரமுகர்களின் ஆசியைப்பெற்று, துவக்க விழாவிலே மைசூர் மகாராஜாவின் வாழ்த்துகளைப் பெற்றுத் துவக்கப்பட்ட தொழிற்சாலை, இன்று மூடுவிழாவுக்கு முகூர்த்தம் பார்க்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டிருக்கிறது! ஏன் என்று நிதி அமைச்சரைக் கேள் தம்பி, ஏனா? உங்களால் முடியவில்லை! உங்கள் தெற்குக்கு அவ்வளவுதான் யோக்யதை!" என்று கொதித்துக் கூறுவார் ஆனால் அவருக்கும், உண்மை விளங்கினால், கோபமல்ல, கண்ணீர் வரும். தொழிற்சாலை அமைப்புக்காக நூறு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது; பாதைகள், பாதை ஓரத்தில் மரம் செடி. கொடிகள், காரியாலயக் கட்டிடங்கள், அவைகளைச் சுற்றி கிராதிகள், காம்பவுண்டுகள். வேலிகள், தோட்டங்கள், யாவும் கட்டப்பட்டன. சுவிட்சர்லாந்து நாட்டு விஞ்ஞானத் தொழில் நிபுணர்களின் கூட்டுறவு கேட்டுப் பெறப்பட்டது. கிரெப் கம்பெனியார், இதற்கான இயந்திரம் தரவும், தொழிற்சாலையில் பணியாற்றவும் இசைந்ததுடன், தங்கள் பங்குத் தொகையாக 6 இலட்ச ரூபாய் அளிக்கவும் ஒப்புதல் அளித்தனர். சுவிட்சர்லாந்து நாட்டு நிபுணர்களுக்கான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன!<noinclude></noinclude> 07a5c9b6lp81j08sft0mtzmt7swiohz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/29 250 645825 1948385 1947960 2026-06-21T17:42:10Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948385 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|<b>தொகுதி 7</b>||19}}{{rule}}</noinclude> சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து இயந்திரக் கருவிகள் வருவதற்கான ஏற்பாடு முடிந்துவிட்டது. கிராம்ப்டன் கம்பெனியார் மின்சார சம்சார சம்பந்தமான இயந்திரங்களை அனுப்பிவைத்துவிட்டனர். தொழிற்சாலை அமையும் இடத்தருகே வசதிக்காக இரயில்வே இலாகாவினர் விடுதி அமைத்தளித்துவிட்டனர். குடிதண்ணீர் வசதிக்காகப் பெரிய கிணறுகள் தோண்டப் பட்டாகிவிட்டன. தொழிலாளருக்கான விடுதிகள் கட்டுவதற்கான திட்டம் தயாராகி வேலை துவங்கிவிட்டது. தொழிற்சாலையின் தேவைக்காகவென்றே, பாளையங் கோட்டையிலிருந்து தூத்துக்குடி வரையில் புதிய பாதை அமைக்க ஏற்பாடாகி வேலை நடந்தேறி வருகிறது. தம்பி! இந்த ஒவ்வொரு வேலை துவக்கப்பட்டு நடந்தேறியபோதும் தொழிற்சாலை நடத்தவேண்டுமென்று திட்டமிட்டவர்களின் மனதிலேயும், தொடர்புகொண்டவர்களின் மனதிலேயும், எத்தனை ஆசை ஊறியிருக்கும்: வேலையற்ற மக்களில் எத்தனை ஆயிரம் பேர், இந்தப் புதிய தொழிற்சாலை எழுவது கேட்டும் கண்டும், இனித் தங்கள் கஷ்டம் தீரும் என்று கருதியிருப்பர். ஆனால், தம்பி! 1953 இல் மைசூர் மகாராஜாவால் துவக்கப் பட்ட இந்தத் தொழிற்சாலை, இப்போது எந்த நிலையில் இருக்கிறது தெரியுமா? 1956 செப்டம்பர் திங்களில், துயரகீதம் பாடுகிறார்கள்! துரோகம்! வஞ்சகம்! நம்பவைத்துக் கழுத்தறுப்பது! நம்பினோரை நட்டாற்றில் தள்ளுவது! தூங்கும்போது கல்லைத் தூக்கித் தலையில் போடுவது! - என்று பலப்பல கூறப்படுகிறதே, இந்தத் தொழிற்சாலை சம்பந்தமாக நடை பெற்றுள்ள சம்பவம், இவைகளை எல்லாம் தூக்கி அடிப்பதாக இருக்கிறது. கனரகத் தொழிலுக்குத் தேவையான ரசாயனப் பொருள்களைத் தயாரிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் மூலதனத்துடன் நடத்துவது என்று திட்டமிட்டுத் துவக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலையின் வளர்ச்சிக்காக ஒரு முறையும் வகுத்தனர்.<noinclude></noinclude> jsv6xr4c76omolvnr7zdk0rmtydxxun பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/30 250 645826 1948388 1947961 2026-06-21T17:43:32Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948388 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|20||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> முதல் தவணை - அல்லது முதல் கட்டம் ஒன்று; இந்த முதல் கட்டத்தில் நாளொன்றுக்கு ஐந்து டன் சோடா உப்பு தயாராகும் அளவு வேலை நடத்துவது என்றும், ஐந்தாண்டுகள் இம்முறையில் வேலை செய்தான பிறகு, தினசரி பத்து டன் சோடா உப்பு தயாராகத்தக்க விதத்தில் தொழிற்சாலையை விரிவுபடுத்துவதென்றும், முறை வகுத்துள்ளனர். தென்னாட்டிலே தொழில் வளம் ஏற்படவில்லை என்பதை அமைச்சர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்! வேண்டுமென்றே தென்னாடு புறக்கணிக்கப்படவில்லை; ஓரவஞ்சனை நடைபெற வில்லை என்று சமாதானம் கூறுகின்றனர். தென்னாட்டிலே தொழில் நடத்த, பணம் படைத்தோரும், பணத்தைத் திரட்டக்கூடியவர்களும் முன் வரவேண்டும் என்று யோசனை கூறினர்; டாட்டா, பிர்லா என்றுகூறி வயிற்றெரிச்சல்பட்டு என்ன பிரயோஜனம், உங்களுடைய அழகப்பாக்களை அழைத்துத் தொழில் நடத்தச் சொல்லுங்களேன் என்று கேலி பேசினர். அவ்விதம் புதிய தொழில்கள் துவக்கப்பட்டால் துரைத்தனம் வரவேற்கும், ஆதரவு அளிக்கும் என்று வாக்களித்தனர். இதனைக் காங்கிரஸ் பேச்சாளர்கள் நமக்கு அவ்வப்போது எடுத்துக் காட்டியும் வருகின்றனர். இப்போது, நடைபெற்று வரும் வேடிக்கையைக் கேள், தம்பி! கேள்! இவ்வளவு வேலைகள் நடந்தான பிறகு - அதற்காகப் பல இலட்சம் செலவான பிறகு - மைசூர் மகாராஜாவின் திருக்கரத்தால் அஸ்திவாரம் அமைத்து, புதிய தொழிற்சாலைக்கான துவக்க ஏற்பாடுகள் பல செய்து முடித்து, நிபுணர்களை நியமித்து, வேலையைத் துவக்கியான பிறகு, இந்திய சர்க்கார் இந்தத் தொழிற்சாலை, தகுந்தபடி நடத்தப்படுமா என்பதிலே எமக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது, என்று ஒரு கரடி'யை அவிழ்த்துவிட்டிருக்கிறது. நாளொன்றுக்கு 5 டன் சோடா உப்பு தயாராகும் என்கிறீர்களே - இதுதான் உமது உற்பத்தியின் அளவு என்றால், கட்டிவராதே, தொழிலில் இலாபம் வராதே, வீண் கஷ்ட நஷ்டமல்லவா ஏற்படும் - இந்த நிலையில் புதிய தொழிற்சாலையை ஏன் கட்டிக் கொண்டு மாரடிக்கிறீர்கள் - விட்டுத் தொலையுங்கள் என்று இந்திய சர்க்கார், தமது மேலான, ஆலோசனையைக் கூறுகிறது.<noinclude></noinclude> nlntxfyqlr2w6g5iv1n14h2xg61zq7c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/31 250 645827 1948389 1947962 2026-06-21T17:44:25Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948389 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|<b>தொகுதி 7</b>||21}}{{rule}}</noinclude> எப்படி இந்தத் தொழிற்சாலையைச் சரியான முறையில் நடத்தமுடியும் - செலவுக்கும், போடும் முதலுக்கும், எடுத்துக் கொள்ளும் கஷ்டத்துக்கும் ஏற்ற பலன் கிடைக்காதே, இதற்கு என்ன சமாதானம் சொல்கிறீர்கள் என்று இந்திய சர்க்கார், கேள்வி கேட்கிறது. தம்பி! எல்லா விவரமும் ஆதாரமும் தேடித்தந்து, புள்ளி விவரக்கணக்குக் காட்டி, திட்டத்தை விளக்கி, திட்டத்துக்கு நிபுணர்கள் ஒப்பம் அளித்ததையும் எடுத்துக் காட்டித்தான், 1953 இல், இந்திய சர்க்காரிடமிருந்து அனுமதி பெறப்பட்டது - இந்தப் புதிய தொழிற்சாலை துவக்க. இப்போது, இரண்டாண்டுகளுக்குப் பிறகு, துவக்கவிழா நடத்தி, ஊன்றிய விதை செடியான பிறகு, கில்லி எடுத்து வேர் ஆழச்சென்றிருக்கிறதா என்று பார்க்கச் சொல்வது போல, இந்தத் தொழிற்சாலை நடத்துவது இலாபகரமானதாக இருக்குமா என்பதுபற்றி எமக்குப் பலமான சந்தேகம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது, என்ன சொல்கிறீர்கள் என்று டில்லியில் உள்ள சர்க்கார் கேட்கிறது. மகள் ஆறு மாத கர்ப்பிணியான பிறகு, என் மருகன் குடும்பத்தை வளரச் செய்யக்கூடியவன்தானா என்பதுபற்றிய ஐயப்பாடு எனக்கு ஏற்பட்டுவிட்டது. எனவே என் இல்லத்துக்கே அழைத்துச் செல்ல எண்ணிவிட்டேன் என்று கூறுபவர் உண்டா! டில்லி இருக்கிறது! ஆண்டு மூன்று ஆகிறது, அஸ்திவாரம் போட்டு! பல இலட்சங்கள் செலவாயின, துவக்க வேலைகளுக்கு! தொழிற்சாலைக்கான தளம் எழும்பி விட்டது, பாதைகள் அமைந்துவிட்டன! இவ்வளவுக்கு பிறகு, இந்திய சர்க்காருக்கு, பிள்ளை பிழைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுவிட்டதாமே, கேட்டனையோ இந்த வேடிக்கையை!! துவக்கச் சொல்லேன் புதிய தொழிற்சாலைகளை, என்று பேசும் அமைச்சர்களுக்கு, தம்பி! துவக்கிய பிறகு ஏற்பட்டுள்ள இந்தத் துயரச்'சேதி' தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? என்ன செய்தார்கள்? கேட்டுப்பாரேன், காங்கிரசில் உள்ள நல்லவர்களை. வெடி குண்டு வீசுவது போல, இந்திய சர்க்கார் வீசிய கேள்வி இருந்தது எனினும் புதிய தொழிற்சாலை அமைப்பாளர்கள். இந்திய சர்க்காரின் சந்தேகத்தைப் போக்க,<noinclude></noinclude> ef6avm9l5po2vvs97c7m52zz05jk46o பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/32 250 645828 1948391 1947963 2026-06-21T17:45:02Z Santharabanu 15679 top space added 1948391 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|22||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> புள்ளி விவரங்களை மீண்டும் விளக்கி, 5 டன் உற்பத்தி என்பது, முதல் கட்டத்தில்தான், இரண்டாவது கட்டத்திலேயே நாளொன்றுக்கு பத்து டன் உற்பத்தியாகும், தொழில் கட்டி வரும், பணம் விரயமாகாது, உழைப்பு வீண்போகாது என்றெல்லாம் எடுத்துக் காட்டினர். இந்தச் சமாதானத்துக்கு, விளக்கத்துக்கு, இந்திய சர்க்கார் மறுப்பும் தரவில்லை, தமது பழைய புகாரையும் விட்டுவிடவில்லை. தம்பி! நட்டாற்றில் விடுவது என்கிறார்களே, இது வேறு என்ன? தூங்கும்போது கல்போடுவதும், துவக்கிட அனுமதி தந்து, வேலைகள் மளமளவென்று வளர்ந்திடும்போது, 'கட்டை' போடுவதும் வேறு வேறா!! எண்ணிப் பார்க்கச் சொல்லு, நம்மை எல்லாம் பேதம் பிளவு பேசுவோர் என்று எண்ணிக்கொண்டு நிந்திக்கிறார்களே, காங்கிரஸ் நண்பர்கள், அவர்களை! இத்துடன் இந்தச் சோகக் காதை நின்றுவிடவில்லை. இதுபோதும், வேதனையைக் கிளற, கதர்ச்சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு கழகத்தில் சேர! எனினும், மேலும் நடந்திருக்கும் 'வேலை'யையும் கூறுகிறேன், கேள், தம்பி. 1953 இல் ஆதாரம் காட்டி, அவசியத்தை வலியுறுத்தி, புள்ளி விவரம காட்டி, நிபுணர்களின் ஒப்புதலைக் காட்டி இந்தத் தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற்றனர். 1955 இல் தூத்துக்குடிக்கு அருகேயே, இது போன்ற வகையான புதிய தொழிற்சாலை அமைக்க, வேறோர் தரப்பினருக்கு இந்திய சர்க்கார் அனுமதி அளித்தனர். 1953 இல் அனுமதி அளித்து வேலையைத் துவக்கிய தொழிற்சாலை, உற்பத்தி செய்யும் அளவு போதாது என்பதைக் கண்டான பிறகு, மேலும் உற்பத்தியை அதிகமாக்கும் வழி அந்தத் தொழிற்சாலைக்கு இல்லை என்பதைக் கண்டறிந்த பிறகு, மற்றோர் தொழிற்சாலைக்கு அனுமதி தந்தனரா இந்திய சர்க்கார்? இல்லை, தம்பி, இல்லை. 1953 இல் துவக்கப்பட்ட தொழிற்சாலை, உற்பத்தி செய்திடும் நிலைக்கு வரவில்லை - முயற்சி மும்முரமாக நடைபெற்றுக்<noinclude></noinclude> 27ozb4c0qwhk0kljwwdvl0bt7ih0kja 1948392 1948391 2026-06-21T17:45:21Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948392 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|22||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> புள்ளி விவரங்களை மீண்டும் விளக்கி, 5 டன் உற்பத்தி என்பது, முதல் கட்டத்தில்தான், இரண்டாவது கட்டத்திலேயே நாளொன்றுக்கு பத்து டன் உற்பத்தியாகும், தொழில் கட்டி வரும், பணம் விரயமாகாது, உழைப்பு வீண்போகாது என்றெல்லாம் எடுத்துக் காட்டினர். இந்தச் சமாதானத்துக்கு, விளக்கத்துக்கு, இந்திய சர்க்கார் மறுப்பும் தரவில்லை, தமது பழைய புகாரையும் விட்டுவிடவில்லை. தம்பி! நட்டாற்றில் விடுவது என்கிறார்களே, இது வேறு என்ன? தூங்கும்போது கல்போடுவதும், துவக்கிட அனுமதி தந்து, வேலைகள் மளமளவென்று வளர்ந்திடும்போது, 'கட்டை' போடுவதும் வேறு வேறா!! எண்ணிப் பார்க்கச் சொல்லு, நம்மை எல்லாம் பேதம் பிளவு பேசுவோர் என்று எண்ணிக்கொண்டு நிந்திக்கிறார்களே, காங்கிரஸ் நண்பர்கள், அவர்களை! இத்துடன் இந்தச் சோகக் காதை நின்றுவிடவில்லை. இதுபோதும், வேதனையைக் கிளற, கதர்ச்சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு கழகத்தில் சேர! எனினும், மேலும் நடந்திருக்கும் 'வேலை'யையும் கூறுகிறேன், கேள், தம்பி. 1953 இல் ஆதாரம் காட்டி, அவசியத்தை வலியுறுத்தி, புள்ளி விவரம காட்டி, நிபுணர்களின் ஒப்புதலைக் காட்டி இந்தத் தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற்றனர். 1955 இல் தூத்துக்குடிக்கு அருகேயே, இது போன்ற வகையான புதிய தொழிற்சாலை அமைக்க, வேறோர் தரப்பினருக்கு இந்திய சர்க்கார் அனுமதி அளித்தனர். 1953 இல் அனுமதி அளித்து வேலையைத் துவக்கிய தொழிற்சாலை, உற்பத்தி செய்யும் அளவு போதாது என்பதைக் கண்டான பிறகு, மேலும் உற்பத்தியை அதிகமாக்கும் வழி அந்தத் தொழிற்சாலைக்கு இல்லை என்பதைக் கண்டறிந்த பிறகு, மற்றோர் தொழிற்சாலைக்கு அனுமதி தந்தனரா இந்திய சர்க்கார்? இல்லை, தம்பி, இல்லை. 1953 இல் துவக்கப்பட்ட தொழிற்சாலை, உற்பத்தி செய்திடும் நிலைக்கு வரவில்லை - முயற்சி மும்முரமாக நடைபெற்றுக்<noinclude></noinclude> abjepa4wokgsu8wbhs26o1bqab11dat பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/33 250 645829 1948393 1947964 2026-06-21T17:46:33Z Santharabanu 15679 top space added 1948393 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||23}}{{rule}}</noinclude> கொண்டிருக்கிறது. அந்தச் சமயத்திலே, அதே வட்டாரத்தில் வேறோர் தொழிற்சாலைக்கு அனுமதி அளிப்பது ஏன்? நீதியும் நியாயமும் மடிந்திடக்கூடாது என்ற நல்லெண்ணம் கொண்ட எவரும், அவர் எந்தக் கட்சியில் இருப்பினும், கேட்க வேண்டிய கேள்வி அல்லவா இது? கேட்பார்களா? 1953 இல் அனுமதி அளித்தது, சோடா உப்பு தயாரிக்க! 1955 இல் புதிய தொழிற்சாலைக்கு அனுமதி அளித்திருக்கிறோம். என்றால், அது சோடா உப்பு தயாரிக்க அல்ல, சோடா சாம்பல் தயாரிக்க! என்று சமாதானம் கூறிட சர்க்காருக்கு மனம் இடம் தருகிறது. தம்பி! பெயர் ஒன்றுக்கு சோடா உப்பு - Caustic Soda - மற்றொன்றுக்கு Soda Ash - சோடா சாம்பல் என்று இருக்கிறதே தவிர, தொழில் முறை, உற்பத்தி வகை ஆகியவை ஒரேவிதம்தான்! எனினும், சர்க்கார் நடத்திய இந்தத் திருவிளையாடலை, சொற்சிலம்பம் செய்து மறைத்திட முயற்சிக்கிறது! பல் ஆஸ்பத்திரிக்குப் போவானேன் - பல ரூபாய் பாழாக்கிக் கொள்வானேன் என்பதற்காகத்தான், நாலைந்து அறை கொடுத்து இவனுடைய பற்கள் கீழே உதிர்ந்திடச் செய்தேன் என்று போதையில் உள்ள காலிகூடப் பேசமாட்டான். பொறுப்பு அறிந்த சர்க்கார், பொன்னாடாக இருந்த தென்னகம் தேய்ந்திருக்கிறது, மீண்டும் இங்கு திருவும் தெம்பும் ஏற்படப் புதிய தொழில்களை அமைத்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன் பணியாற்ற வேண்டிய சர்க்கார், {{left_margin|3em|உங்கள் தொழிற்சாலை, 'கட்டி வரக்கூடிய' முறையில் இல்லை என்று நாங்கள் கருதுவதால், இது நடைபெறுவதைக் குறித்துப் பலமாகச் சந்தேகப்படுகிறோம் என்று சாக்குக் கூறிவிட்டு, இது போன்ற வகையினதாகவே வேறோர் தொழிற்சாலை நடத்த, மற்றொருவருக்கு அனுமதி அளித்திருக்கிறது. இதனை அறம் என்று கூற, யார் முன் வருவர்? இதனை நேர்மையான அரசியல் என்று கூறும் துணிவு கூட எவருக்கும் எழாதே!}} 1953 இல் ஏற்பட்ட தொழிற்சாலை Caustic Soda தயாரிக்க; 1955 இல் அனுமதி பெற்றிருப்பது Soda Ash தயாரிக்க என்று சொல்லை வைத்துக்கொண்டு 'ஜாலம்' செய்தார்கள்!!<noinclude></noinclude> q83751k16j2fcv7164dtexytydfippm 1948394 1948393 2026-06-21T17:47:15Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948394 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|<b>தொகுதி 7</b>||23}}{{rule}}</noinclude> கொண்டிருக்கிறது. அந்தச் சமயத்திலே, அதே வட்டாரத்தில் வேறோர் தொழிற்சாலைக்கு அனுமதி அளிப்பது ஏன்? நீதியும் நியாயமும் மடிந்திடக்கூடாது என்ற நல்லெண்ணம் கொண்ட எவரும், அவர் எந்தக் கட்சியில் இருப்பினும், கேட்க வேண்டிய கேள்வி அல்லவா இது? கேட்பார்களா? 1953 இல் அனுமதி அளித்தது, சோடா உப்பு தயாரிக்க! 1955 இல் புதிய தொழிற்சாலைக்கு அனுமதி அளித்திருக்கிறோம். என்றால், அது சோடா உப்பு தயாரிக்க அல்ல, சோடா சாம்பல் தயாரிக்க! என்று சமாதானம் கூறிட சர்க்காருக்கு மனம் இடம் தருகிறது. தம்பி! பெயர் ஒன்றுக்கு சோடா உப்பு - Caustic Soda - மற்றொன்றுக்கு Soda Ash - சோடா சாம்பல் என்று இருக்கிறதே தவிர, தொழில் முறை, உற்பத்தி வகை ஆகியவை ஒரேவிதம்தான்! எனினும், சர்க்கார் நடத்திய இந்தத் திருவிளையாடலை, சொற்சிலம்பம் செய்து மறைத்திட முயற்சிக்கிறது! பல் ஆஸ்பத்திரிக்குப் போவானேன் - பல ரூபாய் பாழாக்கிக் கொள்வானேன் என்பதற்காகத்தான், நாலைந்து அறை கொடுத்து இவனுடைய பற்கள் கீழே உதிர்ந்திடச் செய்தேன் என்று போதையில் உள்ள காலிகூடப் பேசமாட்டான். பொறுப்பு அறிந்த சர்க்கார், பொன்னாடாக இருந்த தென்னகம் தேய்ந்திருக்கிறது, மீண்டும் இங்கு திருவும் தெம்பும் ஏற்படப் புதிய தொழில்களை அமைத்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன் பணியாற்ற வேண்டிய சர்க்கார், {{left_margin|3em|உங்கள் தொழிற்சாலை, 'கட்டி வரக்கூடிய' முறையில் இல்லை என்று நாங்கள் கருதுவதால், இது நடைபெறுவதைக் குறித்துப் பலமாகச் சந்தேகப்படுகிறோம் என்று சாக்குக் கூறிவிட்டு, இது போன்ற வகையினதாகவே வேறோர் தொழிற்சாலை நடத்த, மற்றொருவருக்கு அனுமதி அளித்திருக்கிறது. இதனை அறம் என்று கூற, யார் முன் வருவர்? இதனை நேர்மையான அரசியல் என்று கூறும் துணிவு கூட எவருக்கும் எழாதே!}} 1953 இல் ஏற்பட்ட தொழிற்சாலை Caustic Soda தயாரிக்க; 1955 இல் அனுமதி பெற்றிருப்பது Soda Ash தயாரிக்க என்று சொல்லை வைத்துக்கொண்டு 'ஜாலம்' செய்தார்கள்!!<noinclude></noinclude> 5qc4coamswty92ysbs6ng3qc2d438il பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/34 250 645830 1948395 1947965 2026-06-21T17:49:13Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948395 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|24||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> உன் கடையில் இட்லி சாம்பார்! அவன் கடை உன் கடைக்குப் போட்டியாக நான் கிளப்பிவிடுவது என்று எண்ணிக் கொள்ளாதே, அவன் கடையில் இட்லி சட்னிதான், சாம்பார் கிடையாது, என்று சொன்னால், அதற்குப் பெயர் சமாதானமா!! சிலநாள்தான் இந்தப் போலிவாதம் கூட! இப்போது, 1955 இல் அனுமதி பெற்ற, புதிய தொழிற்சாலையினர் (Caustic soda) சோடா உப்பு தயாரிக்கவும் உரிமை பெற்று விட்டார்கள்! இப்போது நிலைமை என்ன என்பதை எண்ணிப் பார்த்திடலாம், வா, தம்பி! ஒரு கோடி ரூபாய் மூலதனம் ஏற்பாடு செய்து, அதற்கான பங்கு பெற, என்னென்ன முயற்சிகளில் ஈடுபட வேண்டுமோ அவை யாவும் செய்து முடித்து, துவக்க விழா நடாத்தி, வேலையைத் துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறது, 1953 இல் அனுமதி பெற்ற கம்பெனி. இதற்குக் கழுத்தில் கத்திவைப்பது போல, அதே தூத்துக்குடி வட்டாரத்திலேயே, வேறோர் அமைப்புக்கு அனுமதி வழங்கிற்று, டில்லி. வாழவைக்கும் வழியா இது? தொழிலை வளர்த்திடும் இலட்சணமா? மூன்று ஆண்டுகள் முயற்சியும் செலவான பணமும் குப்பைதானே!! தம்பி! இனி, இந்தத் துயரச் சேதியின் உச்சத்தைக் கவனி. 1953 இல் அனுமதிப் பெற்று, இப்போது ஊசலாடிக் கொண்டிருக்கும் கம்பெனிக்கு அமைப்பாளர், ரோச் விக்டோரியா! 1955 இல் அனுமதி பெற்றுக் கிளம்ப வந்திருக்கும் கம்பெனி T.V. சுந்தரம் ஐயங்காருடையது!! பக்கத்திலே, யாராவது, 'பாரத மாதாவின் பிள்ளை' இருந்தால், இந்தச் சேதியைக் கூறிவிட்டு, அவர் முகத்தைக் கவனித்துப்பார், தம்பி! ரோச்விக்டோரியா தூத்துக்குடித் தொழிலதிபர் - காங்கிரஸ்காரர், இப்போதைய M.L.A. முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்!<noinclude></noinclude> qbnzkg78op0y53jxzhygvv7sbn3utkb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/35 250 645831 1948396 1948102 2026-06-21T17:49:53Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948396 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|<b>தொகுதி 7</b>||25}}{{rule}}</noinclude> T.V. சுந்தரம் ஐயங்கார், காங்கிரஸ்காரராக இருந்ததில்லை! ரோச் விக்டோரியாவின் முயற்சியில் மண்ணைப் போடுவானேன்? சுந்தரம் ஐயங்கார் கம்பெனிக்கு சந்தன தாம்பூலம் அளிப்பானேன்? ரோச் விக்டோரியா மூன்றாண்டுகளாக எடுத்துக்கொண்ட முயற்சி என்ன கதி ஆவது? அஸ்திவார விழாவன்று அவர், பாபம், மைசூர் மகாராஜாவின் பக்கத்திலே நின்றுகொண்டு, பூரிப்புடன், புதிய தொழிற்சாலை பற்றிப் பேசியபோது, அவருடைய மனக்கண் முன்பு ஓங்கி நிற்கும் புகை போக்கிகளும், உருண்டு கிடக்கும் இருப்புச் சக்கரங்களும், உற்பத்தியாகும் சரக்குகளும், அவைகளை ஏற்றிச் செல்லும் பெட்டிகளும், கிடைத்திடும் இலாபத்தைக் கொட்டிவைத்திடும் கொட்டடியும், இலாபம் தேடித்தர உழைத்திடும் பல்லாயிரம் பாட்டாளிகளும், தோன்றி இருந்திருக்கக் கூடும்! நாமே காங்கிரஸ்காரர், கழகம் அல்ல! பிரமுகர் வரிசையிலே மட்டுமல்ல, தொழில் அதிபர் பட்டியலிலே, நமது பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது! காங்கிரஸ் அமைச்சராகவேகூட இருந்திருக்கிறோம். வல்லவனுக்கு, வடக்காவது தெற்காவது - எல்லாம் ஒன்றுதான்!! டில்லியில் நமது குரலுக்கு மதிப்பு எப்படியும் இருந்தே தீரும் என்று பலப்பல எண்ணிக்கொண்டிருந்திருப்பார். எல்லாவற்றிலும் இடிவிழுவதுபோல, 1955 இல் T.V.S. கம்பெனிக்கு அனுமதி அளித்தது, இந்திய சர்க்கார். இப்படி ஒரு பேரிடி வந்து விழும் என்று, ரோச் எப்படிக் கருதியிருக்க முடியும்! தொழிற்சாலை அமைப்பிலே தீவிரமாக ஈடுபட்டார். தேவையான இயந்திரங்கள் அனுப்பப்படுவதிலே தாமதம் ஏற்படுகிறது என்பதால், ரோச் விக்டோரியா, சுவிட்சர்லாந்து நாட்டுக்கே சென்று, இயந்திரங்களைச் சேகரம் செய்தாராம்! தொழிற்சாலையோ புதிது, ஆனால் தேவையானது; மூலதனமோ ஒரு கோடி: முயற்சியில் ஈடுபட்டவரோ தொழிலதிபர்; வளர்ச்சியோ குறிப்பிடத்தக்க அளவில்; எனினும்<noinclude></noinclude> rf8yz1zib8tp5jy8n6wjw39beh1wg5c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/36 250 645832 1948397 1948103 2026-06-21T17:50:39Z Santharabanu 15679 top space added 1948397 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|26||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> 1955 இல் T.V.S. கம்பெனிக்குப் புதிய அனுமதி கிடைக்கிறது! நிலைமையை, இப்போது ஆராய்ந்து பார்க்கலாம், நமது காங்கிரஸ் நண்பர்கள்! வெட்கமாகவும் இருக்கிறது, வேதனையாகவும் இருக்கிறது என்று கூறுவர் இரண்டோர் காங்கிரஸ்காரராவது; அவர்களைக் கண்ணீர்விடச் சொல்லாதே, தம்பி, இன்னுமோர் 'சேதி'யைக் கேட்டுவிட்டு, பிறகு வேண்டுமானால், வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளட்டும். ரோச் விக்டோரியாவின் முயற்சிக்கு உலைவைக்கத்தக்கதாக T.V.S. கம்பெனியார், புதிய தொழிற்சாலைக்கு அனுமதி பெற்றார்களல்லவா, அவர்கள் அந்த அனுமதியை தாரங்க தரா ரசாயன தொழிற்சாலை எனும் வேறோர் கம்பெனிக்கு மாற்றிக் கொடுத்துவிட்டார்கள்! இந்தக் கம்பெனி, வட நாட்டுக்காரருடையது! தம்பி! சம்பூரணமாகிவிட்டதல்லவா, நாராயணம்! இப்போது, சொல்லச் சொல்லு வடநாடு என்ன போக்கில் தென்னாட்டை நடத்துகிறது என்று. துக்கம் தொண்டையை அடைக்கிறது என்பர் தூய உள்ளத்தை இழந்திடாத, காங்கிரசார். சென்னை சர்க்காரிடம் முறையிடலாமே! காமராஜர் தமிழராமே! தமிழ் நாட்டுக்குந் தாழ்வு வரவிடமாட்டாராமே! அவரிடம் மனுச்செய்யலாமே! என்று முணுமுணுப்பர், சிலர். எல்லா முறைகளையும் செய்து பார்த்து மூக்கறுபட்ட நிலைக்கு வந்துற்ற பிறகுதான், மாஜி மந்திரியும், இன்றைய காங்கிரஸ் M.L.A. யுமான, ரோச் விக்டோரியாவே 1956 செப்டம்பரில், இந்தத் துயரச் 'சேதி'யை அச்சிட்டு, அனைவருக்கும் வழங்கி இருக்கிறார்! இப்படியெல்லாம் இடுக்கண் வந்துற்றதால், என் முயற்சியை விட்டுவிடுகிறேன் என்று அவர் அந்த அறிக்கையில் கூறவில்லை. இப்படி எல்லாம் நடப்பதால், நண்பர்களே! நாட்டவரே விழிமின்! எழுமின்! இந்த விபரீதப்போக்கைக் களைமின்! என்று முழக்கமிடும் முறையிலே அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் மாளிகையின் பெயர் சுகஸ்தான் என்று தெரிகிறது! தம்பி! சுகஸ்தானில் இருப்பவருக்கே, திராவிடஸ்தான்<noinclude></noinclude> 8dox046eirlo2g8oc34w8cjeihf7heo 1948398 1948397 2026-06-21T17:50:51Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948398 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|26||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> 1955 இல் T.V.S. கம்பெனிக்குப் புதிய அனுமதி கிடைக்கிறது! நிலைமையை, இப்போது ஆராய்ந்து பார்க்கலாம், நமது காங்கிரஸ் நண்பர்கள்! வெட்கமாகவும் இருக்கிறது, வேதனையாகவும் இருக்கிறது என்று கூறுவர் இரண்டோர் காங்கிரஸ்காரராவது; அவர்களைக் கண்ணீர்விடச் சொல்லாதே, தம்பி, இன்னுமோர் 'சேதி'யைக் கேட்டுவிட்டு, பிறகு வேண்டுமானால், வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளட்டும். ரோச் விக்டோரியாவின் முயற்சிக்கு உலைவைக்கத்தக்கதாக T.V.S. கம்பெனியார், புதிய தொழிற்சாலைக்கு அனுமதி பெற்றார்களல்லவா, அவர்கள் அந்த அனுமதியை தாரங்க தரா ரசாயன தொழிற்சாலை எனும் வேறோர் கம்பெனிக்கு மாற்றிக் கொடுத்துவிட்டார்கள்! இந்தக் கம்பெனி, வட நாட்டுக்காரருடையது! தம்பி! சம்பூரணமாகிவிட்டதல்லவா, நாராயணம்! இப்போது, சொல்லச் சொல்லு வடநாடு என்ன போக்கில் தென்னாட்டை நடத்துகிறது என்று. துக்கம் தொண்டையை அடைக்கிறது என்பர் தூய உள்ளத்தை இழந்திடாத, காங்கிரசார். சென்னை சர்க்காரிடம் முறையிடலாமே! காமராஜர் தமிழராமே! தமிழ் நாட்டுக்குந் தாழ்வு வரவிடமாட்டாராமே! அவரிடம் மனுச்செய்யலாமே! என்று முணுமுணுப்பர், சிலர். எல்லா முறைகளையும் செய்து பார்த்து மூக்கறுபட்ட நிலைக்கு வந்துற்ற பிறகுதான், மாஜி மந்திரியும், இன்றைய காங்கிரஸ் M.L.A. யுமான, ரோச் விக்டோரியாவே 1956 செப்டம்பரில், இந்தத் துயரச் 'சேதி'யை அச்சிட்டு, அனைவருக்கும் வழங்கி இருக்கிறார்! இப்படியெல்லாம் இடுக்கண் வந்துற்றதால், என் முயற்சியை விட்டுவிடுகிறேன் என்று அவர் அந்த அறிக்கையில் கூறவில்லை. இப்படி எல்லாம் நடப்பதால், நண்பர்களே! நாட்டவரே விழிமின்! எழுமின்! இந்த விபரீதப்போக்கைக் களைமின்! என்று முழக்கமிடும் முறையிலே அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் மாளிகையின் பெயர் சுகஸ்தான் என்று தெரிகிறது! தம்பி! சுகஸ்தானில் இருப்பவருக்கே, திராவிடஸ்தான்<noinclude></noinclude> hgqi5679g8pw91htrzuh1afnei0nxww பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/37 250 645833 1948399 1948105 2026-06-21T17:51:04Z Santharabanu 15679 top space added 1948399 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||27}}{{rule}}</noinclude> அமைந்தாலன்றி நாடு வாழ வழி ஏற்படாது என்று புத்துணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன் - அவ்வளவு வேதனைக்குரல் தெரிகிறது அந்த அறிக்கையில். சென்னை சர்க்காரால் செயலாற்ற முடியவில்லை. சென்னை சர்க்காருக்கு அதிகாரம் இல்லை. மத்திய சர்க்காருடைய 'லகா'னில் நாம் இருக்கிறோம். இந்த நிலை இருக்குமட்டும் இங்கு வாழ்வும் வளமும் கிடைக்காது. எனவே அனைவரும் ஒன்றுகூடி எழுமின். இந்த இராஜ்யத்துப் பொருளாதார சுதந்திரம் பறிபோகாமல், தடுத்து நிறுத்த வேண்டும். உடனே! உடனே! அனைவரும் அனைவரும்!! இந்த முறையிலே இருக்கிறது. சுகஸ்தானத்திலிருந்து வெளிவரும் அறிக்கை! பட்டால்தான் தெரிகிறது பலருக்கும். உன் அண்ணன், துரும்பைத் தூணாக்கிக் காட்டுகிறான் ரோச் விக்டோரியா காங்கிரஸ்காரர், அவர் இதுபோலெல்லாம் கூறியிருக்கமாட்டார் என்று, தம்பி, உன்னிடம், யாரேனும் சில காங்கிரஸ் நண்பர்கள் வாதாட வருவர் அவர்களின் மேலான பார்வைக்கு, இதோ இந்தப் பகுதியைக் காட்டு; இது ரோச் விக்டோரியா வெளியிட்ட ஆங்கில அறிக்கையில் உள்ள வாக்கியங்கள்: The Madras Government have been approached several times, the Legislators of the Tinnevelly district have also made representations on behalf of the South Indian venture and the public were looking to the State Government to give an encouragement to the Scheme. The Madras Government is however helpless in the matter, for the Government of India in the Commerce and Industries Department are dictating the policy as to what should be done or what should not be done in the State of Madras. WE ARE TIED TO THE APRON STRINGS OF THE CENTRAL GOVERNMENT. It is time therefore that all those who are interested in the Industrial Development of the South, should join hands and see to it that the economic<noinclude></noinclude> ehhvko2z1qnn0o18x30gexpasdg3z0i 1948400 1948399 2026-06-21T17:51:46Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948400 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|<b>தொகுதி 7</b>||27}}{{rule}}</noinclude> அமைந்தாலன்றி நாடு வாழ வழி ஏற்படாது என்று புத்துணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன் - அவ்வளவு வேதனைக்குரல் தெரிகிறது அந்த அறிக்கையில். சென்னை சர்க்காரால் செயலாற்ற முடியவில்லை. சென்னை சர்க்காருக்கு அதிகாரம் இல்லை. மத்திய சர்க்காருடைய 'லகா'னில் நாம் இருக்கிறோம். இந்த நிலை இருக்குமட்டும் இங்கு வாழ்வும் வளமும் கிடைக்காது. எனவே அனைவரும் ஒன்றுகூடி எழுமின். இந்த இராஜ்யத்துப் பொருளாதார சுதந்திரம் பறிபோகாமல், தடுத்து நிறுத்த வேண்டும். உடனே! உடனே! அனைவரும் அனைவரும்!! இந்த முறையிலே இருக்கிறது. சுகஸ்தானத்திலிருந்து வெளிவரும் அறிக்கை! பட்டால்தான் தெரிகிறது பலருக்கும். உன் அண்ணன், துரும்பைத் தூணாக்கிக் காட்டுகிறான் ரோச் விக்டோரியா காங்கிரஸ்காரர், அவர் இதுபோலெல்லாம் கூறியிருக்கமாட்டார் என்று, தம்பி, உன்னிடம், யாரேனும் சில காங்கிரஸ் நண்பர்கள் வாதாட வருவர் அவர்களின் மேலான பார்வைக்கு, இதோ இந்தப் பகுதியைக் காட்டு; இது ரோச் விக்டோரியா வெளியிட்ட ஆங்கில அறிக்கையில் உள்ள வாக்கியங்கள்: The Madras Government have been approached several times, the Legislators of the Tinnevelly district have also made representations on behalf of the South Indian venture and the public were looking to the State Government to give an encouragement to the Scheme. The Madras Government is however helpless in the matter, for the Government of India in the Commerce and Industries Department are dictating the policy as to what should be done or what should not be done in the State of Madras. WE ARE TIED TO THE APRON STRINGS OF THE CENTRAL GOVERNMENT. It is time therefore that all those who are interested in the Industrial Development of the South, should join hands and see to it that the economic<noinclude></noinclude> 4tul37kv36ct5jjdc81w3d67y8c2qjm பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/38 250 645834 1948401 1948106 2026-06-21T17:52:02Z Santharabanu 15679 top space added 1948401 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|28||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> freedom of the State in particular and the South as a whole, is not taken away from us. சென்னை சர்க்காரிடம் பலமுறை முறையிட்டோம் - பயனில்லை, காரணம், இந்திய சர்க்காரிடமே இந்த அதிகாரம் இருக்கிறது, மத்திய சர்க்காரின் முந்தானையில் முடிபோட்டு வைக்கப்பட்டிருக்கிறது சென்னை-தென்னகத்துத் தொழில் வளர்ச்சியில் அக்கரை கொண்டோரனைவரும் செயலாற்றி, இந்த இராஜ்யத்துக்கு சிறப்பாகவும், பொதுவாகத் தென்னகத்துக்கும் உள்ள பொருளாதார சுதந்திரம் பறிபோகாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தை, காரசாரமான முறையிலே, ஆங்கில மொழியிலே, ரோச் வெளியிட்டிருக்கிறார். தாம் ஈடுபட்ட ஒரு தொழில் முயற்சியிலே ஏற்பட்ட இடுக்கண், அதிலே டில்லி சர்க்கார் காட்டிய போக்கு, அதிலே சென்னை சர்க்காரின் செயலற்ற தன்மை, அதிகாரமற்ற நிலை, இது மனதிலே உறுத்தியதும், ரோச் விக்டோரியா, தாமோர் காங்கிரஸ்காரர், அமைச்சராகக்கூட இருந்தவர், பாரத நாடு என்ற பரந்த மனப்பான்மையைக் கொள்ள வேண்டியவர் என்று எதற்கும் கட்டுப்படமுடியா நிலைபெற்று, கொதித்தொழிந்து, கேண்மின்! தோழர்காள்! கேண்மின்! என்று கூவுகிறார். எங்கே போயிற்று, டில்லி போதிக்கும் தேசியம்!! போலிதானே!! சமயத்திலே, அந்தத் தேசியம், தேய்கிறது மாய்கிறது, இயற்கை உணர்ச்சிதான் மேலோங்கி வருகிறது!! ரோச் விக்டோரியா இந்த நிலையைக் கண்டதால், இனி நாட்டுக்கு மத்திய சர்க்காரின் ஆதிக்கப் போக்கை எடுத்துக்காட்டி, இந்த இராஜ்யத்துக்கும், தென்னகத்துக்கும், பொருளாதார சுதந்திரம் கிடைத்திடச் செய்யும் பணியில் ஈடுபட முற்படுவாரா என்று என்னைக் கேட்டுவிடாதே. நான் திருப்பி உன்னைக் கேட்பேன், கவர்னராக இருந்த நிலையிலேயே, கொதித்துப் பேசினாரே இதுபோல், குமாரசாமிராஜா, அவர் என்ன செய்தார் பிறகு, என்று! இவர் போன்றாரின் பேச்சு, நாம் மேற்கொண்டுள்ள கொள்கை, அப்பழுக்கற்றது என்பதை நமக்கு உறுதிப்படுத்த உதவுவது, வேறு விளைவுகளை நாம் அவர்களிடமிருந்து எதிர்பார்த்துப் பயன் இல்லை. சோடா உப்புக்கு அனுமதி கிடைத்தும் பயனில்லை என்றால், இத்தகைய முதலாளிமார்களுக்கு சுவை ஊட்ட<noinclude></noinclude> ks4r4z1pj2443de7ppt6uk8xfgduik8 1948402 1948401 2026-06-21T17:52:18Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948402 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|28||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> freedom of the State in particular and the South as a whole, is not taken away from us. சென்னை சர்க்காரிடம் பலமுறை முறையிட்டோம் - பயனில்லை, காரணம், இந்திய சர்க்காரிடமே இந்த அதிகாரம் இருக்கிறது, மத்திய சர்க்காரின் முந்தானையில் முடிபோட்டு வைக்கப்பட்டிருக்கிறது சென்னை-தென்னகத்துத் தொழில் வளர்ச்சியில் அக்கரை கொண்டோரனைவரும் செயலாற்றி, இந்த இராஜ்யத்துக்கு சிறப்பாகவும், பொதுவாகத் தென்னகத்துக்கும் உள்ள பொருளாதார சுதந்திரம் பறிபோகாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தை, காரசாரமான முறையிலே, ஆங்கில மொழியிலே, ரோச் வெளியிட்டிருக்கிறார். தாம் ஈடுபட்ட ஒரு தொழில் முயற்சியிலே ஏற்பட்ட இடுக்கண், அதிலே டில்லி சர்க்கார் காட்டிய போக்கு, அதிலே சென்னை சர்க்காரின் செயலற்ற தன்மை, அதிகாரமற்ற நிலை, இது மனதிலே உறுத்தியதும், ரோச் விக்டோரியா, தாமோர் காங்கிரஸ்காரர், அமைச்சராகக்கூட இருந்தவர், பாரத நாடு என்ற பரந்த மனப்பான்மையைக் கொள்ள வேண்டியவர் என்று எதற்கும் கட்டுப்படமுடியா நிலைபெற்று, கொதித்தொழிந்து, கேண்மின்! தோழர்காள்! கேண்மின்! என்று கூவுகிறார். எங்கே போயிற்று, டில்லி போதிக்கும் தேசியம்!! போலிதானே!! சமயத்திலே, அந்தத் தேசியம், தேய்கிறது மாய்கிறது, இயற்கை உணர்ச்சிதான் மேலோங்கி வருகிறது!! ரோச் விக்டோரியா இந்த நிலையைக் கண்டதால், இனி நாட்டுக்கு மத்திய சர்க்காரின் ஆதிக்கப் போக்கை எடுத்துக்காட்டி, இந்த இராஜ்யத்துக்கும், தென்னகத்துக்கும், பொருளாதார சுதந்திரம் கிடைத்திடச் செய்யும் பணியில் ஈடுபட முற்படுவாரா என்று என்னைக் கேட்டுவிடாதே. நான் திருப்பி உன்னைக் கேட்பேன், கவர்னராக இருந்த நிலையிலேயே, கொதித்துப் பேசினாரே இதுபோல், குமாரசாமிராஜா, அவர் என்ன செய்தார் பிறகு, என்று! இவர் போன்றாரின் பேச்சு, நாம் மேற்கொண்டுள்ள கொள்கை, அப்பழுக்கற்றது என்பதை நமக்கு உறுதிப்படுத்த உதவுவது, வேறு விளைவுகளை நாம் அவர்களிடமிருந்து எதிர்பார்த்துப் பயன் இல்லை. சோடா உப்புக்கு அனுமதி கிடைத்தும் பயனில்லை என்றால், இத்தகைய முதலாளிமார்களுக்கு சுவை ஊட்ட<noinclude></noinclude> 8f7fimg1biyahhdtcs0isvkl4mxy4oz பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/39 250 645835 1948403 1948129 2026-06-21T17:52:35Z Santharabanu 15679 top space added 1948403 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||29}}{{rule}}</noinclude> டில்லியிடம் வேறு பண்டங்களா கிடைக்காது! இவர்களும், நாடு வஞ்சிக்கப்படுகிறது. நாங்கள் இதற்கு உடந்தையாக இருக்கமாட்டோம், உயர்பதவி தந்தாலும் வேண்டோம். இலாபச்சுவை ஊட்டினாலும் சீந்தமாட்டோம், என்றா சீறிப் போரிடக் கிளம்புவர்? சுகஸ்தானத்தில் அல்லவா அவர்கள் வாசம்! தம்பி! உனக்கும் எனக்கும், நம்போல, உள்ளவர்களுக்கும் தான் இந்தப் பிரச்சினை குறித்து தொடர்ந்து பணியாற்றி வெற்றிகாணும் பொறுப்பு ஏற்பட்டுவிட்டிருக்கிறது. அந்தப் பணியில் நாம் ஈடுபட்டு வருகிறோம் இடையிடையே எரிச்சல் காரணமாகவோ ஏமாற்றம் கண்டதாலோ, இப்படிச் சிலர், உண்மை நிலைமையை எடுத்துக் கூறும்போது, நாம் மேற்கொண்டுள்ள பணி நியாயமானதுதான் என்று நமக்கு உறுதியும் உவகையும் ஏற்படுகிறது! அதுவரையில் அவர்கட்கு நாம் நன்றி கூறிக்கொள்ளத்தானே, வேண்டும். நாளைக்கே, ரோச் விக்டோரியாவுக்கு சாந்தியும் சமாதானமும் சந்தோஷமும்கூட அளித்திடும் சக்தி டில்லிக்கு உண்டு - பெற்றுத் தருவதாகச் சாகசம் செய்யும் திறம் காமராஜ் சர்க்காருக்கு நிரம்ப உண்டு! எனவே, மீண்டும் அவர்கள் இந்தியா - இந்தியர் - என்று பஜிக்கத் தொடங்கிவிடக்கூடும். ஆனால், அவர்களின் இந்தத் தேசிய பஜனை, உதட்டளவு என்பதும், உள்ளத்தில் இடம்பெற்றதல்ல என்பதும், அவ்வப்போது, பீறிட்டுக்கொண்டு வருகிற பேச்சுகளிலே தெரிகிறதல்லவா! அது நல்லதல்லவா, நமக்கும் நாட்டுக்கும்! அதனாலேயே, இந்தச் சம்பவத்தை எடுத்துக்கூறினேன், உனக்கும் உன் மூலம், நாட்டவருக்கும். ஆனால், இதுமட்டும் போதுமா! பிற இடங்கட்கும், உலகுக்கும். இந்தச் சம்பவங்களை எடுத்துக் காட்டி, நமது கழகத்தின் நோக்கத்தை விளக்க வேண்டாமா? ஆங்கில ஏடு மூலம்தானே அதனைச் செய்ய முடியும். ஆம்! அண்ணா! என்றுதான் சொல்கிறாய்! அன்புடன் சொல்கிறாய்! ஆனால், சந்தா? அது வரக்காணோமே!! {{Right|அன்பன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 2-12-1956 {{dhr|10em}}<noinclude></noinclude> df3di605yxo2k3hdzrr5ewq4tz7qx3s 1948404 1948403 2026-06-21T17:53:00Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948404 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|<b>தொகுதி 7</b>||29}}{{rule}}</noinclude> டில்லியிடம் வேறு பண்டங்களா கிடைக்காது! இவர்களும், நாடு வஞ்சிக்கப்படுகிறது. நாங்கள் இதற்கு உடந்தையாக இருக்கமாட்டோம், உயர்பதவி தந்தாலும் வேண்டோம். இலாபச்சுவை ஊட்டினாலும் சீந்தமாட்டோம், என்றா சீறிப் போரிடக் கிளம்புவர்? சுகஸ்தானத்தில் அல்லவா அவர்கள் வாசம்! தம்பி! உனக்கும் எனக்கும், நம்போல, உள்ளவர்களுக்கும் தான் இந்தப் பிரச்சினை குறித்து தொடர்ந்து பணியாற்றி வெற்றிகாணும் பொறுப்பு ஏற்பட்டுவிட்டிருக்கிறது. அந்தப் பணியில் நாம் ஈடுபட்டு வருகிறோம் இடையிடையே எரிச்சல் காரணமாகவோ ஏமாற்றம் கண்டதாலோ, இப்படிச் சிலர், உண்மை நிலைமையை எடுத்துக் கூறும்போது, நாம் மேற்கொண்டுள்ள பணி நியாயமானதுதான் என்று நமக்கு உறுதியும் உவகையும் ஏற்படுகிறது! அதுவரையில் அவர்கட்கு நாம் நன்றி கூறிக்கொள்ளத்தானே, வேண்டும். நாளைக்கே, ரோச் விக்டோரியாவுக்கு சாந்தியும் சமாதானமும் சந்தோஷமும்கூட அளித்திடும் சக்தி டில்லிக்கு உண்டு - பெற்றுத் தருவதாகச் சாகசம் செய்யும் திறம் காமராஜ் சர்க்காருக்கு நிரம்ப உண்டு! எனவே, மீண்டும் அவர்கள் இந்தியா - இந்தியர் - என்று பஜிக்கத் தொடங்கிவிடக்கூடும். ஆனால், அவர்களின் இந்தத் தேசிய பஜனை, உதட்டளவு என்பதும், உள்ளத்தில் இடம்பெற்றதல்ல என்பதும், அவ்வப்போது, பீறிட்டுக்கொண்டு வருகிற பேச்சுகளிலே தெரிகிறதல்லவா! அது நல்லதல்லவா, நமக்கும் நாட்டுக்கும்! அதனாலேயே, இந்தச் சம்பவத்தை எடுத்துக்கூறினேன், உனக்கும் உன் மூலம், நாட்டவருக்கும். ஆனால், இதுமட்டும் போதுமா! பிற இடங்கட்கும், உலகுக்கும். இந்தச் சம்பவங்களை எடுத்துக் காட்டி, நமது கழகத்தின் நோக்கத்தை விளக்க வேண்டாமா? ஆங்கில ஏடு மூலம்தானே அதனைச் செய்ய முடியும். ஆம்! அண்ணா! என்றுதான் சொல்கிறாய்! அன்புடன் சொல்கிறாய்! ஆனால், சந்தா? அது வரக்காணோமே!! {{Right|அன்பன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 2-12-1956 {{dhr|10em}}<noinclude></noinclude> 5nqst1vfspss6rttp6tznsrozk12wln பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/40 250 645836 1948405 1948130 2026-06-21T17:53:12Z Santharabanu 15679 top space added 1948405 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude> {{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 77</b>}} {{center|{{x-larger|<b>வெற்றிபுரி செல்ல...</b>}}}} {{left_margin|3em|<b>தமிழ் நாட்டில் வறுமை - தேர்தல் கால அரசியல்.</b>}} <b>தம்பி!</b> {{x-larger|ம}}ருத்துவ விடுதிக்கு உன்னை அழைத்துச் செல்லப் போகிறேன், வருகிறாயா? ஒவ்வொரு அண்ணன் தன் உடன் பிறந்தானை, புதிதாகக் கட்டிய மாளிகை, மணம் பரப்பும் மலர்வனம், அருவிக்கரை, என்பன போன்ற இடங்களுக்கு அழைத்துப் போய்க் காட்டுவார்கள் - குறைந்தபட்சம் ஒரு சிற்றுண்டிச் சாலைக்காவது அழைத்துச் செல்வார்கள் - எனக்கும் ஒரு அண்ணன் இருக்கிறானே, மருத்துவமனைக்கு அழைத்துப் போகிறேன் என்று கூறிட, என்று கூறிக் கோபித்துக் கொள்ளாதே, சோகமடையாதே! காரணம் இருக்கிறது, உன்னை அங்கு அழைத்துச் சென்றிட வா, தம்பி, வா! அதோ பார்! பாபம்! உடலெங்கும் புண்!! உடனிருந்து அவனுக்கு உபசாரம் செய்து கொண்டிருக்கிறாரே, அண்ணன் போல! அவர் எதிர்வீட்டுக்காரர், அண்ணன் அல்ல! துடி துடிக்கிறான் இளைஞன். பயப்படாதே, மகனே! பயப்படாதே! ஆபத்து இல்லை என்று மருத்துவர் கூறுகிறார், பயம் இல்லை, உனக்கு ஒரு குறையும் நேரிடாது! கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு வலியைப் பொறுத்துக்கொள்! - என்று கனிவுடன் கூறிக் கொண்டே, தளும்பும் தன் கண்ணீரைத் துடைத்துக் "கொள்கிறார்களே ஒரு அம்மையார், அவர்கள் அவன் தாய் அல்ல!! உடனே இங்கே அழைத்து வந்தது நல்லதாயிற்று! பைத்தியக்காரத்தனமாக, எண்ணெய் தடவலாம், பச்சிலை<noinclude></noinclude> 9t2mv5f9jo6un8e9vq5c2mhmlpj6eww 1948406 1948405 2026-06-21T17:53:28Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948406 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /></noinclude> {{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 77</b>}} {{center|{{x-larger|<b>வெற்றிபுரி செல்ல...</b>}}}} {{left_margin|3em|<b>தமிழ் நாட்டில் வறுமை - தேர்தல் கால அரசியல்.</b>}} <b>தம்பி!</b> {{x-larger|ம}}ருத்துவ விடுதிக்கு உன்னை அழைத்துச் செல்லப் போகிறேன், வருகிறாயா? ஒவ்வொரு அண்ணன் தன் உடன் பிறந்தானை, புதிதாகக் கட்டிய மாளிகை, மணம் பரப்பும் மலர்வனம், அருவிக்கரை, என்பன போன்ற இடங்களுக்கு அழைத்துப் போய்க் காட்டுவார்கள் - குறைந்தபட்சம் ஒரு சிற்றுண்டிச் சாலைக்காவது அழைத்துச் செல்வார்கள் - எனக்கும் ஒரு அண்ணன் இருக்கிறானே, மருத்துவமனைக்கு அழைத்துப் போகிறேன் என்று கூறிட, என்று கூறிக் கோபித்துக் கொள்ளாதே, சோகமடையாதே! காரணம் இருக்கிறது, உன்னை அங்கு அழைத்துச் சென்றிட வா, தம்பி, வா! அதோ பார்! பாபம்! உடலெங்கும் புண்!! உடனிருந்து அவனுக்கு உபசாரம் செய்து கொண்டிருக்கிறாரே, அண்ணன் போல! அவர் எதிர்வீட்டுக்காரர், அண்ணன் அல்ல! துடி துடிக்கிறான் இளைஞன். பயப்படாதே, மகனே! பயப்படாதே! ஆபத்து இல்லை என்று மருத்துவர் கூறுகிறார், பயம் இல்லை, உனக்கு ஒரு குறையும் நேரிடாது! கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு வலியைப் பொறுத்துக்கொள்! - என்று கனிவுடன் கூறிக் கொண்டே, தளும்பும் தன் கண்ணீரைத் துடைத்துக் "கொள்கிறார்களே ஒரு அம்மையார், அவர்கள் அவன் தாய் அல்ல!! உடனே இங்கே அழைத்து வந்தது நல்லதாயிற்று! பைத்தியக்காரத்தனமாக, எண்ணெய் தடவலாம், பச்சிலை<noinclude></noinclude> ogqeqx74q5vh25qdzpkpsjc1w2wkrc9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/41 250 645837 1948407 1948132 2026-06-21T17:53:41Z Santharabanu 15679 top space added 1948407 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||31}}{{rule}}</noinclude> வைத்துக் கட்டலாம் என்று இருந்துவிட்டிருந்தீர்களானால், இந்நேரம் 'ஜன்னி' பிறந்து மிக மிக ஆபத்தாகிவிட்டிருக்கும். இப்போது ஒரு பத்து நாள் படுக்கையில் இருக்கவேண்டும், அவ்வளவுதான், உயிருக்கு ஒரு துளியும் ஆபத்து இல்லை - என்று உள்ளன்புடன் பேசுகிறாரே, டாக்டர். அவர் வழக்கமாக வாங்கும் கட்டணத்தை வாங்காதது மட்டுமல்ல, அவரே பணம் போட்டு வாங்கிக்கொடுத்ததுதான், தட்டில் இருக்கும் பழம், மேஜைமீது இருக்கும் வலி வளிக்கும் பானம், எல்லாம்! டாக்டர், இந்த இளைஞனுக்கு நீண்ட நாளாகப் பழக்கமானவரல்ல - முதல் முறையாகத்தான் சந்தித்தார்!! தெரிகிறது அண்ணா! தெரிகிறது. இவர் யாரோ சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளை, அதனாலேதான் அனைவரும் இவ்வளவு கனிவு காட்டுகிறார்கள் என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா! இதோ இந்தத் தனி அறைப் பக்கமாகப் போகலாம் வா, தம்பி! உஸ்! பேசாதே! மெல்ல நட! - என்று உத்தரவிட்டுக் கொண்டு நிற்கிற இந்த ஆசாமிக்கு, மாதம் அறுபது ரூபாய் சம்பளம்! அதோ இரண்டு நர்சுகள் பேசிக் கொள்கிறார்கள் - என்னவென்று கவனிப்போம். {{left_margin|3em|"வாடி, லிலி! இனி நீ போய் அந்தச் சனியனைப் பார்த்துக்கொள். எனக்குத் தலைவலிக்கிறது, கண்றாவி" "கிரேஸ்! எனக்கு மட்டும் வேதனையாக இருக்காதா? என்ன சொல்லுகிறது கிழம்?" "யார் பேசினார்கள் அதனிடம்! அருகே நெருங்கினாலே, குமுட்டலல்லவா எடுக்கிறது, ஒரே நாற்றம்" "டாக்டர், என்ன சொல்கிறார்?" "அவர் ஒன்றும் சொல்லுவதில்லை. வருகிறார், மருந்து பூசுகிறார், கட்டுகிறார்கள். கிழம், இளிக்கிறது. இன்னும் எத்தனை நாள் ஆகும் என்று கேட்கிறது. நானென்ன ஜோதிடனா? என்று அட்சியமாகப் பதில் அளிக்கிறார் டாக்டர்." "நல்ல வேலை செய்தார்! ஆமாம். இந்த ஆசாமியிடம் யார்தான் முகம் கொடுத்துப் பேசுவார்கள்?"}}<noinclude></noinclude> 5gdaga1s4cn6gh9xt716444xt8tpve9 1948408 1948407 2026-06-21T17:54:13Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948408 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|<b>தொகுதி 7</b>||31}}{{rule}}</noinclude> வைத்துக் கட்டலாம் என்று இருந்துவிட்டிருந்தீர்களானால், இந்நேரம் 'ஜன்னி' பிறந்து மிக மிக ஆபத்தாகிவிட்டிருக்கும். இப்போது ஒரு பத்து நாள் படுக்கையில் இருக்கவேண்டும், அவ்வளவுதான், உயிருக்கு ஒரு துளியும் ஆபத்து இல்லை - என்று உள்ளன்புடன் பேசுகிறாரே, டாக்டர். அவர் வழக்கமாக வாங்கும் கட்டணத்தை வாங்காதது மட்டுமல்ல, அவரே பணம் போட்டு வாங்கிக்கொடுத்ததுதான், தட்டில் இருக்கும் பழம், மேஜைமீது இருக்கும் வலி வளிக்கும் பானம், எல்லாம்! டாக்டர், இந்த இளைஞனுக்கு நீண்ட நாளாகப் பழக்கமானவரல்ல - முதல் முறையாகத்தான் சந்தித்தார்!! தெரிகிறது அண்ணா! தெரிகிறது. இவர் யாரோ சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளை, அதனாலேதான் அனைவரும் இவ்வளவு கனிவு காட்டுகிறார்கள் என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா! இதோ இந்தத் தனி அறைப் பக்கமாகப் போகலாம் வா, தம்பி! உஸ்! பேசாதே! மெல்ல நட! - என்று உத்தரவிட்டுக் கொண்டு நிற்கிற இந்த ஆசாமிக்கு, மாதம் அறுபது ரூபாய் சம்பளம்! அதோ இரண்டு நர்சுகள் பேசிக் கொள்கிறார்கள் - என்னவென்று கவனிப்போம். {{left_margin|3em|"வாடி, லிலி! இனி நீ போய் அந்தச் சனியனைப் பார்த்துக்கொள். எனக்குத் தலைவலிக்கிறது, கண்றாவி" "கிரேஸ்! எனக்கு மட்டும் வேதனையாக இருக்காதா? என்ன சொல்லுகிறது கிழம்?" "யார் பேசினார்கள் அதனிடம்! அருகே நெருங்கினாலே, குமுட்டலல்லவா எடுக்கிறது, ஒரே நாற்றம்" "டாக்டர், என்ன சொல்கிறார்?" "அவர் ஒன்றும் சொல்லுவதில்லை. வருகிறார், மருந்து பூசுகிறார், கட்டுகிறார்கள். கிழம், இளிக்கிறது. இன்னும் எத்தனை நாள் ஆகும் என்று கேட்கிறது. நானென்ன ஜோதிடனா? என்று அட்சியமாகப் பதில் அளிக்கிறார் டாக்டர்." "நல்ல வேலை செய்தார்! ஆமாம். இந்த ஆசாமியிடம் யார்தான் முகம் கொடுத்துப் பேசுவார்கள்?"}}<noinclude></noinclude> 25qtqxhtyvbijwj03v7giwzt4r3z4up பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/42 250 645838 1948409 1948134 2026-06-21T17:55:13Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948409 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|32||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> லிலியுடன், தம்பி, நாமும், உள்ளே எட்டிப் பார்க்கலாமா? அதோ பார்! உடலிலே பல இடங்களிலே புண்!! ஆசாமிக்கு வலி அதிகம்தான். முகத்திலே பார், சவக்களை என்பார்களே, அப்படி இருக்கிறதல்லவா? மேலே மின்சார விசிறி இருந்தும், பக்கத்தில் நின்றபடி மயில் விசிறி கொண்டு வீசிக்கொண்டு நிற்கிறானே, அவன் பாபம், நான்கு குழந்தைகளுக்குத் தகப்பன் - நாய் பிழைப்புத்தான்! இருந்தாலும் என்ன செய்வது! என்று சகித்துக் கொண்டு ஊழியம் செய்கிறான். அதோ அந்த அலங்கார ஆசனத்தில் அமர்ந்துகொண்டு இருப்பவன், படுக்கையில் உள்ளவருக்கு மருமகன். எப்படி இருக்கிறது என்று விசாரித்துவிட்டுப் போகத்தான் வந்தான். இப்போது அவன் கரத்தில் இருப்பது ஒரு கதைப் புத்தகம் - படத்தைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கிறான். தம்பி! இந்த ஆசாமிதான் உண்மையில், சீமான்! முதலில் கண்டோமே அவன் அன்றாடம் உழைத்துப் பிழைப்பவன் - பாட்டாளியாக இருப்பதால் பராரியாகாம லிருப்பவன்! தனி அறையில் உள்ள தனவான் இரும்பு வியாபாரத்தால் கொழுத்தவர் - பெயர் தங்கப்பர். பாட்டாளியாக இருப்பவன், இரும்புப் பட்டறையில் வேலை செய்பவன், பெயர் ஆண்டியப்பன். ஆண்டியிடம் இவ்வளவு அன்பு காட்டுகிறார்கள் - உடன் இருப்போர், மருத்துவர், அனைவரும். சீமான் தங்கப்பரிடம் மருத்துவரும் மருகரும், பணியாளும் பாங்கியரும், அனைவரும் அருவருப்புக் காட்டுகின்றனர். தங்கப்பர், மருத்துவ விடுதிக்கு ஆயிரக்கணக்கில் நன்கொடை கூடத் தரக்கூடும் - வசதி உண்டு. ஆண்டிக்கு, பழவகையே டாக்டர் தம் செலவில் வாங்கிக் கொடுத்தார். காரணம் என்ன, நிலைமைக்கு? எண்ணிப்பார்! இதிலென்ன சிரமம்? இந்த மருத்துவ விடுதி ஏழைக்கு இரங்கும் நெஞ்சம் படைத்தவர்களால் நடத்தப்பட்டு வருகிறது; செல்வச் செருக்கர்களைச் சீந்துவதில்லை; சரியான முறைதான் - நல்லது... என்று மகிழ்ச்சியுடன் கூறப்போகிறாய். தம்பி! இங்கு<noinclude></noinclude> 6zc0s4se3ohf8v5ob7ywuddjc3rt5so பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/43 250 645839 1948410 1948147 2026-06-21T17:55:31Z Santharabanu 15679 top space added 1948410 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||33}}{{rule}}</noinclude> நீ காணும் இந்தப் போக்குக்குக் காரணம், இது அல்ல. இது மட்டுமல்ல. படுக்கையில் துடித்துக் கொண்டிருக்கும் ஆண்டியப்பன், உடலில் தீப்புண்கள் ஏற்பட இருந்த காரணம் வேறு - சீந்து வாரற்றுச் சாய்ந்து கிடக்கும் அந்தச் சீமானுடைய உடலிலே காணப்படும் புண்களுக்குக் காரணம் வேறு - இந்த இரு வேறு காரணங்கள்தான், இருவேறு விதமான மனப்பான்மையை, காண்போருக்கும் உடன் இருப்போருக்கும் உண்டாக்கிவிட்டிருக்கிறது. ஆண்டியின் உடலில் ஏற்பட்டுள்ள தீப்புண்களைக் காணும்போது, ஐயோ பாவம்! - என்று இரக்கமும் அன்பும் கலந்த குரலில் கூறுகிறார்கள் - சீமான் தங்கப்பன் உடலில் உள்ள புண்களைக் கண்டதும், "சனியன்! கண்றாவி!" என்று அருவருப்புடன் பேசுகிறார்கள். ஆண்டி உழைத்து அலுத்த நிலையில் தன் குடிசைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் - இருட்டும் சமயம் ஐயயோ! என்ற கூக்குரல் கேட்டது, தெருக் கோடியில் ஒரு வீடு, தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது - பலர் பதறினர் - தண்ணீர் இறைத்தனர் - மணல் வாரி வாரி வீசினர். ஒரு மூதாட்டி, தலைவிரி கோலமாக நின்றுகொண்டு, ஐயோ! குழந்தை, தொட்டிலில்... தொட்டிலில் குழந்தை..." என்று கதறி நிற்கக் கண்டனர் பலரும். பெரு நெருப்பாகிவிட்டது வீடு - உள்ளே நுழைய யாருக்கும் துணிவு இல்லை. உள்ளே ஓடமுயன்ற மூதாட்டியை மட்டும் தடுத்து நிறுத்திவிட்டனர். ஆண்டி வந்தான் - அலறல் கேட்டான் - உள்ளே, குழந்தை, தொட்டிலில் - என்ற மூன்றே வார்த்தைகள்தான் - எதிரே பெரு நெருப்பு - பாய்ந்தோடினான் உள்ளே! ஐயோ ஐயோ! என்று அலறினர் - ஆண்டியின் காதில் மூதாட்டியின் குரலொலி தவிர, வேறு எதுவும் விழவில்லை. இரண்டோர் விநாடியில் ஆண்டி, குழந்தையுடன் ஓடி வந்தான் வெளியே! குழந்தையை ஒரு பெரிய சாக்குப்போட்டு மூடி இருந்தான் - குழந்தை பிழைத்தது, ஆண்டியின் உடலெல்லாம் தீப்புண்!! சீமான் தங்கப்பன் தன் தோட்டத்தில் குடிசை போட்டுக் கொண்டு குடியிருந்து வந்த குற்றேவல்கார முனியனை, பக்கத்து ஊருக்கு ஒரு வேலையாக அனுப்பிவிட்டு, பசுமாடு இளைத்து<noinclude></noinclude> k7mw3i5graed4qtnli76u0laghi2m4p 1948411 1948410 2026-06-21T17:56:01Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948411 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|<b>தொகுதி 7</b>||33}}{{rule}}</noinclude> நீ காணும் இந்தப் போக்குக்குக் காரணம், இது அல்ல. இது மட்டுமல்ல. படுக்கையில் துடித்துக் கொண்டிருக்கும் ஆண்டியப்பன், உடலில் தீப்புண்கள் ஏற்பட இருந்த காரணம் வேறு - சீந்து வாரற்றுச் சாய்ந்து கிடக்கும் அந்தச் சீமானுடைய உடலிலே காணப்படும் புண்களுக்குக் காரணம் வேறு - இந்த இரு வேறு காரணங்கள்தான், இருவேறு விதமான மனப்பான்மையை, காண்போருக்கும் உடன் இருப்போருக்கும் உண்டாக்கிவிட்டிருக்கிறது. ஆண்டியின் உடலில் ஏற்பட்டுள்ள தீப்புண்களைக் காணும்போது, ஐயோ பாவம்! - என்று இரக்கமும் அன்பும் கலந்த குரலில் கூறுகிறார்கள் - சீமான் தங்கப்பன் உடலில் உள்ள புண்களைக் கண்டதும், "சனியன்! கண்றாவி!" என்று அருவருப்புடன் பேசுகிறார்கள். ஆண்டி உழைத்து அலுத்த நிலையில் தன் குடிசைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் - இருட்டும் சமயம் ஐயயோ! என்ற கூக்குரல் கேட்டது, தெருக் கோடியில் ஒரு வீடு, தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது - பலர் பதறினர் - தண்ணீர் இறைத்தனர் - மணல் வாரி வாரி வீசினர். ஒரு மூதாட்டி, தலைவிரி கோலமாக நின்றுகொண்டு, ஐயோ! குழந்தை, தொட்டிலில்... தொட்டிலில் குழந்தை..." என்று கதறி நிற்கக் கண்டனர் பலரும். பெரு நெருப்பாகிவிட்டது வீடு - உள்ளே நுழைய யாருக்கும் துணிவு இல்லை. உள்ளே ஓடமுயன்ற மூதாட்டியை மட்டும் தடுத்து நிறுத்திவிட்டனர். ஆண்டி வந்தான் - அலறல் கேட்டான் - உள்ளே, குழந்தை, தொட்டிலில் - என்ற மூன்றே வார்த்தைகள்தான் - எதிரே பெரு நெருப்பு - பாய்ந்தோடினான் உள்ளே! ஐயோ ஐயோ! என்று அலறினர் - ஆண்டியின் காதில் மூதாட்டியின் குரலொலி தவிர, வேறு எதுவும் விழவில்லை. இரண்டோர் விநாடியில் ஆண்டி, குழந்தையுடன் ஓடி வந்தான் வெளியே! குழந்தையை ஒரு பெரிய சாக்குப்போட்டு மூடி இருந்தான் - குழந்தை பிழைத்தது, ஆண்டியின் உடலெல்லாம் தீப்புண்!! சீமான் தங்கப்பன் தன் தோட்டத்தில் குடிசை போட்டுக் கொண்டு குடியிருந்து வந்த குற்றேவல்கார முனியனை, பக்கத்து ஊருக்கு ஒரு வேலையாக அனுப்பிவிட்டு, பசுமாடு இளைத்து<noinclude></noinclude> r4qs2t5y7j7fha9xc2y09bipi9cwx48 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/44 250 645841 1948412 1948149 2026-06-21T17:56:13Z Santharabanu 15679 top space added 1948412 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|34||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> விட்டதே, சரியாக தீனி போடுவதில்லையா? என்று அதிகாரம் பேசும் பாவனையில் இரவு எட்டு மணிக்குமேல் குடிசைக்குச் சென்று, "சத்யத்துக்குப் பொதுவாக நடக்கிறோம் எஜமான்! சாமி சாட்சியா, பசுவுக்குச் சரியானபடி தீனி போடுகிறோம் எஜமான். சந்தேகப்படாதீங்க" என்று சமாதானம் கூறிய குப்பியை...! பசுமாடு, அவள் போட்ட கூச்சலில் மிரண்டு, கட்டு அறுத்துக் கொண்டது-சீமான் அதனிடம் சிக்கிக் கொண்டான் - அன்றாடம் தீனிபோட்டு அன்புடன் பராமரிக்கும் குப்பியின் கற்பைக் காப்பாற்றும் கடமையை அந்தப் பசு மேற்கொண்டது - சீமான் உடலிலே புண் இந்த வகையில் ஏற்பட்டது! ஆண்டியிடம் அனைவரும் அன்பு காட்டுவதற்கும் சீமானிடம் அருவருப்பு அடைவதற்கும் இப்போது காரணம் விளக்கமாகிவிட்டதல்லவா! இந்த விளக்கம் பெறத்தான், நாம் மருத்துவ மனை வந்தோம். இனி வா, தம்பி, வேறோர் காட்சி காண்போம். விளக்கம் சரி, அண்ணா! ஆனால் இப்போது இந்தக் காட்சியும் அது அளித்திடும் கருத்துரையும், என்ன காரணத்துக்காக, என்று இப்போது கேட்கவேண்டாம் - மற்றோர் காட்சியையும் பார்த்துவிட்டுப் பேசுவோம். அதோ பார், ஏழ்மையாலும் அடியோடு அழித்திட முடியாத அழகும் அதற்குப் பெட்டகமாக விளங்கும் இளமையும் கொண்ட பெண் மயில்!! பொன்னகை ஒன்றுகூட இல்லை - அந்தப் புன்னகை ஒன்று போதாதா என்று அவளைத் தன் குடும்ப விளக்காகப் பெற்ற குணவான் கூறிக் களிப்படைகிறான் போலும். ஆடையிலே அழுக்கு! கூந்தலில் நெய் இல்லை! ஆனால் கண்களிலே ஓர் கனிவு கவர்ச்சி அளிக்கிறது. போனமாத வாடகை பாக்கிக்காக 'மூக்குத்தி'யை மார்வாடியிடம் விற்றுவிட்டு, பத்தரை ரூபாய் வாங்கிக்கொண்டு செல்கிறாள் அந்தப் பாவை. கலியாணத்தன்று அவள் அத்தை வீட்டார் கொடுத்த இரவல் நகையைப் போட்டு அலங்கரித்துக்கொண்டு, எடுத்த போட்டோ படத்துக்கு கண்ணாடி போட எண்ணினாள் - அதற்கு இரண்டு ரூபாய் கேட்டான் கடைக்காரன் - அவ்வளவுக்குச் சக்தி இல்லை என்று கூறி விட்டுத் திரும்பினாள். மடியில் இருக்கிறது படம்! வயிற்றிலே தவழ்கிறது செல்வம்!! "லட்சுமி எங்கேடிம்மா போய்விட்டு, வர்ரே?" "மார்வாடி கடைக்குத்தான் மாமி"<noinclude> 8.த.அ.க.2</noinclude> 1m3kvkie3jdxpyjpeai7zr8f3rvcfhw 1948413 1948412 2026-06-21T17:56:27Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948413 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|34||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> விட்டதே, சரியாக தீனி போடுவதில்லையா? என்று அதிகாரம் பேசும் பாவனையில் இரவு எட்டு மணிக்குமேல் குடிசைக்குச் சென்று, "சத்யத்துக்குப் பொதுவாக நடக்கிறோம் எஜமான்! சாமி சாட்சியா, பசுவுக்குச் சரியானபடி தீனி போடுகிறோம் எஜமான். சந்தேகப்படாதீங்க" என்று சமாதானம் கூறிய குப்பியை...! பசுமாடு, அவள் போட்ட கூச்சலில் மிரண்டு, கட்டு அறுத்துக் கொண்டது-சீமான் அதனிடம் சிக்கிக் கொண்டான் - அன்றாடம் தீனிபோட்டு அன்புடன் பராமரிக்கும் குப்பியின் கற்பைக் காப்பாற்றும் கடமையை அந்தப் பசு மேற்கொண்டது - சீமான் உடலிலே புண் இந்த வகையில் ஏற்பட்டது! ஆண்டியிடம் அனைவரும் அன்பு காட்டுவதற்கும் சீமானிடம் அருவருப்பு அடைவதற்கும் இப்போது காரணம் விளக்கமாகிவிட்டதல்லவா! இந்த விளக்கம் பெறத்தான், நாம் மருத்துவ மனை வந்தோம். இனி வா, தம்பி, வேறோர் காட்சி காண்போம். விளக்கம் சரி, அண்ணா! ஆனால் இப்போது இந்தக் காட்சியும் அது அளித்திடும் கருத்துரையும், என்ன காரணத்துக்காக, என்று இப்போது கேட்கவேண்டாம் - மற்றோர் காட்சியையும் பார்த்துவிட்டுப் பேசுவோம். அதோ பார், ஏழ்மையாலும் அடியோடு அழித்திட முடியாத அழகும் அதற்குப் பெட்டகமாக விளங்கும் இளமையும் கொண்ட பெண் மயில்!! பொன்னகை ஒன்றுகூட இல்லை - அந்தப் புன்னகை ஒன்று போதாதா என்று அவளைத் தன் குடும்ப விளக்காகப் பெற்ற குணவான் கூறிக் களிப்படைகிறான் போலும். ஆடையிலே அழுக்கு! கூந்தலில் நெய் இல்லை! ஆனால் கண்களிலே ஓர் கனிவு கவர்ச்சி அளிக்கிறது. போனமாத வாடகை பாக்கிக்காக 'மூக்குத்தி'யை மார்வாடியிடம் விற்றுவிட்டு, பத்தரை ரூபாய் வாங்கிக்கொண்டு செல்கிறாள் அந்தப் பாவை. கலியாணத்தன்று அவள் அத்தை வீட்டார் கொடுத்த இரவல் நகையைப் போட்டு அலங்கரித்துக்கொண்டு, எடுத்த போட்டோ படத்துக்கு கண்ணாடி போட எண்ணினாள் - அதற்கு இரண்டு ரூபாய் கேட்டான் கடைக்காரன் - அவ்வளவுக்குச் சக்தி இல்லை என்று கூறி விட்டுத் திரும்பினாள். மடியில் இருக்கிறது படம்! வயிற்றிலே தவழ்கிறது செல்வம்!! "லட்சுமி எங்கேடிம்மா போய்விட்டு, வர்ரே?" "மார்வாடி கடைக்குத்தான் மாமி"<noinclude> 8.த.அ.க.2</noinclude> 664gq4fiyqr2r4v6hn21xqm79njkbzj விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதத் திட்ட நல்கையால் உருவானவை 4 646953 1948323 1948095 2026-06-21T15:38:36Z Info-farmer 232 /* திட்டத்தினால் உருவான அட்டவணைகள் */ அட்டவணைகளும் அவற்றின் பக்கங்களும் எழுதப்பட்டன 1948323 wikitext text/x-wiki * இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. * நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும். == திட்டத்தினால் உருவான அட்டவணைகள் == # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - 432 பக்கங்கள் # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] - 408 பக்கங்கள் # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf]] - 176 பக்கங்கள் # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf]] - 174 பக்கங்கள் # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf]] - 193 பக்கங்கள் # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf]] - 186 பக்கங்கள் # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf]] - 195 பக்கங்கள் # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf]] - 133 பக்கங்கள் # [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf]] - 543 பக்கங்கள் == திட்டத்தினால் உருவான கடிதங்கள் == {{c|{{Box| * '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும். * ''' திட்டத்தினால் உருவாக்கிய கடிதங்களின் எண்ணிக்கை : 107/109''' ஆகும். }}}} {| class="wikitable sortable collapsible" ! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் |- | புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br> * பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106422] |- | புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || |[https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- |} imgffadtmxvop99ym9eq8dzu8p1itil 1948327 1948323 2026-06-21T15:51:13Z Info-farmer 232 /* திட்டத்தினால் உருவான அட்டவணைகள் */ வரிசை மாற்றம் 1948327 wikitext text/x-wiki * இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. * நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும். == திட்டத்தினால் உருவான அட்டவணைகள் == # 432 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] # 408 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] # 176 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf]] # 174 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf]] # 193 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf]] # 186 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf]] # 195 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf]] # 133 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf]] # 543 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf]] --------------- {{gap+|3}}<b>{{larger|2440}}</b> பக்கங்கள் - மின்வருடல் செய்த பக்கங்களின் மொத்த எண்ணிக்கை. --------------- == திட்டத்தினால் உருவான கடிதங்கள் == {{c|{{Box| * '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும். * ''' திட்டத்தினால் உருவாக்கிய கடிதங்களின் எண்ணிக்கை : 107/109''' ஆகும். }}}} {| class="wikitable sortable collapsible" ! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் |- | புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br> * பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106422] |- | புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || |[https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- |} f91zch5pimafh0er54bi19wo78v3xfy 1948330 1948327 2026-06-21T16:02:26Z Info-farmer 232 /* திட்டத்தினால் உருவான அட்டவணைகள் */ {{c|}} 1948330 wikitext text/x-wiki * இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. * நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும். == திட்டத்தினால் உருவான அட்டவணைகள் == # 432 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] # 408 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] # 176 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf]] # 174 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf]] # 193 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf]] # 186 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf]] # 195 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf]] # 133 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf]] # 543 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf]] --------------- {{c|{{gap+|3}}<b>{{larger|2440}}</b> பக்கங்கள் - மின்வருடல் செய்த பக்கங்களின் மொத்த எண்ணிக்கை.}} --------------- == திட்டத்தினால் உருவான கடிதங்கள் == {{c|{{Box| * '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும். * ''' திட்டத்தினால் உருவாக்கிய கடிதங்களின் எண்ணிக்கை : 107/109''' ஆகும். }}}} {| class="wikitable sortable collapsible" ! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் |- | புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br> * பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106422] |- | புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || |[https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- |} jql874lu9wvk9j8yuzga3sr81gk6vu1 1948331 1948330 2026-06-21T16:03:00Z Info-farmer 232 /* திட்டத்தினால் உருவான அட்டவணைகள் */ {{c|}} 1948331 wikitext text/x-wiki * இங்கு நல்கைத் திட்டத்தினால் தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. * நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும். == திட்டத்தினால் உருவான அட்டவணைகள் == # 432 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] # 408 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] # 176 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf]] # 174 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf]] # 193 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf]] # 186 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf]] # 195 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf]] # 133 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf]] # 543 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf]] --------------- {{c|<b>{{larger|2440}}</b> பக்கங்கள் - மின்வருடல் செய்த பக்கங்களின் மொத்த எண்ணிக்கை.}} --------------- == திட்டத்தினால் உருவான கடிதங்கள் == {{c|{{Box| * '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும். * ''' திட்டத்தினால் உருவாக்கிய கடிதங்களின் எண்ணிக்கை : 107/109''' ஆகும். }}}} {| class="wikitable sortable collapsible" ! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் |- | புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br> * பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106422] |- | புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || |[https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- |} mmctawmn3g501uaa26aztupkq91s548 1948333 1948331 2026-06-21T16:08:25Z Info-farmer 232 + விரிவு 1948333 wikitext text/x-wiki * [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற திட்டத்தினால், தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. * நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும். == திட்டத்தினால் உருவான அட்டவணைகள் == # 432 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] # 408 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] # 176 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf]] # 174 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf]] # 193 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf]] # 186 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf]] # 195 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf]] # 133 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf]] # 543 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf]] --------------- {{c|<b>{{larger|2440}}</b> பக்கங்கள் - மின்வருடல் செய்த பக்கங்களின் மொத்த எண்ணிக்கை.}} --------------- == திட்டத்தினால் உருவான கடிதங்கள் == {{c|{{Box| * '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும். * ''' திட்டத்தினால் உருவாக்கிய கடிதங்களின் எண்ணிக்கை : 107/109''' ஆகும். }}}} {| class="wikitable sortable collapsible" ! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் |- | புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br> * பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106422] |- | புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || |[https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- |} a3j9kv5fl79c6vvb747och9thuil39j 1948334 1948333 2026-06-21T16:09:14Z Info-farmer 232 - துப்புரவு 1948334 wikitext text/x-wiki * [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற திட்டத்தினால், தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட, அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் தரப்பட்டுள்ளன. * நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும். == திட்டத்தினால் உருவான அட்டவணைகள் == # 432 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] # 408 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] # 176 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf]] # 174 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf]] # 193 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf]] # 186 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf]] # 195 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf]] # 133 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf]] # 543 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf]] --------------- {{c|<b>{{larger|2440}}</b> பக்கங்கள் - மின்வருடல் செய்த பக்கங்களின் மொத்த எண்ணிக்கை.}} --------------- == திட்டத்தினால் உருவான கடிதங்கள் == {{c|{{Box| * '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288/290''' ஆகும். * ''' திட்டத்தினால் உருவாக்கிய கடிதங்களின் எண்ணிக்கை : 107/109''' ஆகும். }}}} {| class="wikitable sortable collapsible" ! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் |- | புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br> * பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106422] |- | புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || |[https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- |} p7g5n6tnxfu79zcufa5his11f95iylv 1948425 1948334 2026-06-21T23:45:52Z Info-farmer 232 -துப்புரவு 1948425 wikitext text/x-wiki * [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற திட்டத்தினால், தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நூலகங்களில் இருந்து ஆவணப் படுத்தப்பட்ட, அறிஞர் அண்ணாவின் விடுபட்ட கடிதங்கள் தரப்பட்டுள்ளன. * நீங்கள் அனைத்துக் கடிதங்களையும், [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு]] என்ற பக்கத்தில், விரிவான தகவல்களுடன் அறிந்து கொள்ள இயலும். == திட்டத்தினால் உருவான அட்டவணைகள் == # 432 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] # 408 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf]] # 176 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf]] # 174 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf]] # 193 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf]] # 186 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf]] # 195 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf]] # 133 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf]] # 543 பக்கங்கள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf]] --------------- {{c|<b>{{larger|2440}}</b> பக்கங்கள் - மின்வருடல் செய்த பக்கங்களின் மொத்த எண்ணிக்கை.}} --------------- == திட்டத்தினால் உருவான கடிதங்கள் == {{c|{{Box| * '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288''' ஆகும். * ''' திட்டத்தினால் உருவாக்கிய கடிதங்களின் எண்ணிக்கை : 107''' ஆகும். }}}} {| class="wikitable sortable collapsible" ! உருவான வரிசை !! [[விக்கிமூலம்:தம்பிக்கு_அண்ணாவின்_கடிதங்களின்_அடைவு#கடிதக்_காலக்கோடு|அடைவு எண்]] !! காலம் ஆண்டு.மாதம்.நாள் !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்றுஇணைப்புகள் !! ஈடுபட்டோர் |- | புதிது 001 || 34 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 002 || 47 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] ||* [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு {{smaller| (பாரதிதாசன்)}}]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 003 || 48 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 004 || 49 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) ||* [[திருமணம்|திருமணம் (1962)]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 005 || 50 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 006 || 51 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 007 || 52 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 ||[https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 008 || 53 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 04]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106415 quarry-106415] |- | புதிது 009 || 54 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 010 || 55 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 011 || 56 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 012 || 57 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01|| [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 013 || 58 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 014 || 59 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 015 || 60 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 016 || 61 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 017 || 62 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 018 || 63 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 019 || 64 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 05]]<br>* பூம்புகார் 01 || [https://quarry.wmcloud.org/query/106418 quarry-106418] |- | புதிது 020 || 83 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 021 || 84 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 022 || 85 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 023 || 86 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02|| [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 024 || 87 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 025 || 88 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 026 || 89 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 07]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106419 quarry-106419] |- | புதிது 027 || 90 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 028 || 91 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 029 || 92 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 030 || 93 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 031 || 94 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 032 || 95 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 033 || 96 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 034 || 97 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 035 || 98 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 036 || 99 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 037 || 100 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]<br> * பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 038 || 101 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 039 || 102 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 040 || 103 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106420 quarry-106420] |- | புதிது 041 || 104 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9| தமிழ்நாடு அரசு 08]]<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 042 || 105 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 043 || 106 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 044 || 107 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 045 || 108 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 046 || 109 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 047 || 110 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 048 || 111 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 049 || 112 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 050 || 113 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 051 || 114 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 052 || 115 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 09<br>* பூம்புகார் 02 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 053 || 116 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 054 || 117 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03|| [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 055 || 118 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 056 || 119 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 057 || 120 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 058 || 121 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 059 || 122 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 060 || 123 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 061 || 124 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 062|| 125 || 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 063 || 126 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 064 || 127 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 065 || 128 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* தமிழ்நாடு அரசு 10<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 066 || 129 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 067 || 130 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 068 || 131 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]<br>* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106457 quarry-106457] |- | புதிது 069 || 132 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 070 || 133 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 071 || 134 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br> * பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 072 || 135 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 073 || 136 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 074 || 137 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106422] |- | புதிது 075 || 138 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]<br>* பூம்புகார் 03 || [https://quarry.wmcloud.org/query/106407 quarry-106422] |- | புதிது 076 || 139 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 077 || 140 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || |[https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 078 || 141 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9| பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 079 || 142 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 080 || 143 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] || [https://quarry.wmcloud.org/query/106422 quarry-106407] |- | புதிது 081 || 148 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] ||* [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 082 || 154 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 083 || 158 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 084 || 159 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 085 || 160 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 086|| 161 || 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 087 || 162 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 088 || 163 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 089 || 164 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 090 || 165 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 091 || 166 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 092 || 167 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 093 || 168 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 094 || 169 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 095 || 170 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 096 || 171 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 097 || 172 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || [https://quarry.wmcloud.org/query/106409 quarry-106409] |- | புதிது 098 || 279 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 099 || 280 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 100 || 281 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 101 || 282 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 102 || 283 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 103 || 284 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 104 || 285 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 105 || 286 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 106 || 287 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- | புதிது 107 || 288 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || * [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/22|தமிழ் அரசி 10]]<br>* பூம்புகார் 07 || [https://quarry.wmcloud.org/query/106459 quarry-106459] |- |} l2tj0jphwe16e1qdqoylzyxmg35twtg வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-5 0 646994 1948304 1947201 2026-06-21T13:59:55Z Booradleyp1 1964 1948304 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை: இ-5 | previous = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-4/]] | next = [[../அருஞ்சொல் அட்டவணை: ஈ/]] | notes = }} <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 4<br> {{Xx-larger|இ}} </b>}} |- ! colspan="5"|<b>இன் ஆறு - இனோனு, இசுமத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுபர்க்கு|இன்சுபர்க்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுலின் மயக்க மருத்துவம்|இன்சுலின் மயக்க மருத்துவம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பர்|இன்னம்பர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பூர் நாடு|இன்னம்பூர் நாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னா நாற்பது|இன்னா நாற்பது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை|இன்னிசை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை இருநூறு|இன்னிசை இருநூறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை வெண்பா|இன்னிசை வெண்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிலை |இன்னிலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன அழிப்பு|இன அழிப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஒதுக்கல்|இனஒதுக்கல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன ஒதுக்கீட்டுக் கொள்கை|இன ஒதுக்கீட்டுக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்கலப்பு|இனக்கலப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு அறிவியல்|இனக்குழு அறிவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு இசையியல்|இனக்குழு இசையியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு உயிரியல்|இனக்குழு உயிரியல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு ஒப்பாய்வியல்|இனக்குழு ஒப்பாய்வியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுச் சொற்பொருளியல்|இனக்குழுச் சொற்பொருளியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுப் புவியியல்|இனக்குழுப் புவியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மருத்துவம்|இனக்குழு மருத்துவம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மொழியியல்|இனக்குழு மொழியியல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு வரலாறு|இனக்குழு வரலாறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுவியல்|இனக்குழுவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக் கொள்கை|இனக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனங்கள், மனிதர்|இனங்கள், மனிதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சிறுபான்மையினர்|இனச் சிறுபான்மையினர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சொற்கள்|இனச் சொற்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஞ்சுட்டி|இனஞ்சுட்டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனத்தொடர்பு|இனத்தொடர்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனப்பெருக்க மக்கள் தொகை|இனப்பெருக்க மக்கள் தொகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமுறைச் சட்டம்|இனமுறைச் சட்டம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமேம்பாட்டியல்|இனமேம்பாட்டியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமையக் கொள்கை|இனமையக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவகைப்பாட்டின் அலகுகள்|இனவகைப்பாட்டின் அலகுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவழி மொழிப் பாகுபாடு|இனவழி மொழிப் பாகுபாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன வேறுபாட்டுணர்ச்சி|இன வேறுபாட்டுணர்ச்சி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்|இனாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்கான்|இனாம்கான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனிசந்த நாகனார்|இனிசந்த நாகனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனியவை நாற்பது|இனியவை நாற்பது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனோனு, இசுமத்து|இனோனு, இசுமத்து]] |- |} </center> iyyyhkyai0ozilkhcot5qkxt1jql0gu பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/70 250 647326 1948295 2026-06-21T12:05:20Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948295 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|69 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌}} {{Right|69}} நாட்டினராயினும்‌ சரி, வெளிநாட்டினராயினும்‌ சரி, உன்‌ அடியை வணங்குவார்கள்‌. {{left_margin|3em|<poem>மாரி பொய்ப்பினும்‌, வாரி குன்றினும்‌, இயற்கை அல்லன செயற்கையில்‌ தோன்றினும்‌ கரவலர்ப்‌ பழிக்கும்‌இக்‌ கண்‌ அகல்‌ ஞாலம்‌ ; அதுநற்கு அறிந்தனை ஆயின்‌, நீயும்‌ நொதும லாளர்‌ பொதுமொழி கொள்ளாது பகடு புறந்தருநர்‌ பாரம்‌ ஓம்பிக்‌ குடிபுறத்‌ தருகுவை ஆயின்நின்‌ அடிபுறத்‌ தருகுவர்‌ அடங்கா தோரே,”</poem>}} இதுவே வெள்ளைக்குடி நாகனார்‌ சோழன்‌ குளமுற்றத்‌ துத்‌ துஞ்சிய கிள்ளிவனவனுக்குக்‌ கூறிய அறிவுரை, இச்‌ செய்யுள் உழவாளர்க்கு உதவி செய்வதே ஒரு நாகரிக அரசாங்கத்தின்‌ முதற்‌ கடமை என்பதை எடுத்துக்காட்டு கின்றது. தனிப்பட்ட ஒரு அரசனுக்குரிய கடமையாகக்‌ கூறப்பட்‌ டிருக்கும்‌ இல்வறிவுரை இக்காலத்து மக்களாட்சிக்கும்‌ பொருந்தும்‌ உழவுத் தொழிலே முதன்மையாக உள்ள நாட்டிலே உழவர்கள்‌ மகிழ்க்து வாழாவிட்டால்‌ அமைதி நில வாது; உற்பத்தியும்‌ வளராது. இந்த உண்மையைப்‌ பழந் தமிழர்கள்‌ உணர்ந்திருந்தனர்‌.ஆதலால்‌ உழவுத்‌ தொழில்‌ புரிவோரைப் போற்றி வந்தனர்‌ ; பாராட்டி வந்தனர்‌ ; அவர்‌ களுக்கு, முயற்சி செய்வோர்‌, உதவி செய்வோர்‌ என்ற பொருள்‌ உள்ள வேளாளர்‌ என்ற பெயரிட்டனர்‌. சமூகத்‌ திலே உயர்ந்த நிலையும்‌ அளித்தனர்‌. '''வரிக்‌ கொடுமை''' பண்டைக்கால மன்னர்களிலே தந்நலங்‌ கருதி, மக்கள்‌ தலையிலே வரிச்சுமையை ஏற்றியவர்களும்‌ உண்டு. தாங்கக்‌ ____________ வாரி - நிலத்தின்‌ வருமானம்‌, நொதுமலாளர்‌ - கோள்‌ சொல்லுவோர்‌. பகடு- ஏர்‌. பகடு புறந்தருநர்‌ “உழவர்‌. புறந்தருகுவர்‌ - வணங்குவர்‌.<noinclude></noinclude> 96rhrcjn4lfn8xihklegs26m00naptu பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/69 250 647327 1948296 2026-06-21T12:18:32Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948296 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|68 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>68 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} அவர்கள்‌ அரசர்களுக்கு அடிக்கடி உழவினரைக்‌ காக்கும்படி அறிவுரைகள்‌ கூறிவந்தனர்‌, வெள்ளைக்குடி நாகனார்‌ என்பவர்‌ ஒரு சிறந்த புலவர்‌. அவர்‌ ஒரு சிறு நிலக்கிழவருங்கூட. அவர்‌ உழவுத்தொழிலை மேற்கொண்டு வாழ்ந்தார்‌. மழை பெய்யாமையால்‌ அவ ருடைய. வேளாண்மைத்‌ தொழில்‌ ஒழுங்காக நடக்கவில்லை ; நிலமும்‌ விளையவில்லை, ஆனால்‌ அரசாங்கத்திலே வரி தண்‌ டும்‌ அலுவல்‌ பார்ப்போர்‌ அப்‌ புலவரை வரி கொடுக்கும்படி நெருக்‌கி வந்தனர்‌. நிலத்திலே விளைச்சல்‌ இல்லாத காலத்‌ திற்கும்‌ வரி கேட்டனர்‌, அவரைமட்டும்‌ அல்ல ; உழவர்கள்‌ எல்லோரிடமும்‌ அவ்வாறே வரி கொடுக்கும்படி கெடுபிடி செய்தனர்‌. இதைக்‌ கண்ட புலவர்‌ நேரே அரசனிடம்‌ சென்றார்‌. அரசாங்க அலுவலர்கள்‌ உழவர்களிடம்‌ காட்டும்‌ கருணையற்ற தன்மையை எடுத்துரைத்தார்‌. அரசன்‌, புலவர்‌ மொழியைக் கேட்டு மனம்‌ இளகினான்‌. அவருக்கும்‌, ஏனை யோருக்கும்‌ வரியைத்‌ தள்ளிக்‌ கொடுந்தான்‌. புலவருக்கு அவர்‌ வைத்‌திருந்த நிலத்தை என்றும்‌ இறையிலியாகவே (சர்வமான்யமாக) கொடுத்துவிட்டான்‌. இச்செய்தி புற நாலூற்றின்‌ 35-வது செய்யுளால்‌ தெரிகின்‌ றது. சோழன்‌ குளமுற்றத்துத்‌ துஞ்சிய ள்ளிவளவன்‌ அர சாட்சியின்‌கீழ்‌ வாழ்ந்தவர்‌ வெள்ளைக்குடி, நாகனார் என்னும்‌ புலவர்‌, அவர்‌ அரசனுக்குக்‌ கூறிய அறிவுரைதான்‌ கீழ்‌. வருவது : "மழை பெய்யுங்‌ காலத்திலே பெய்யாமற்போனாலும்‌, நிலத்தில்‌ விளைவு குறைந்தாலும்‌, மக்கள்‌ தகாத செயல்களைக்‌ செய்தாலும்‌, இப்‌ பெரிய உலகம்‌, இவைகளுக்கெல்லாம்‌ அரசர்கள்தாம்‌ காரணம்‌ என்று பழி சொல்லும்‌. இந்த உண்மையை நீ நன்றாக - உணர்ந்‌திருப்பாயானால்‌ ஒரு காரியத்தை உறுதியாகச்‌ செய்யவேண்டும்‌. கோட்சொல்லு வோரின்‌ உறுதியற்ற செரற்களைக்‌ கேட்காதே! ஏரைப்‌ பாதுகாத்து உழவுத்‌ தொழில்‌ செய்வோர்களின்‌ குடும்பங்‌ களைப்‌ பாதுகாப்பாயாக, இவ்வாறு செய்வாயானால்‌, உனக்கு அடங்காதவர்கள்‌ - பகைவர்கள்‌ - அவர்கள்‌ உள்‌<noinclude></noinclude> 7h6due4j4ezk1rovr9kmr0tcmacmpg9 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/38 250 647328 1948297 2026-06-21T12:36:53Z சந்தானம் க 7674 /* உரையில்லாதவை */ 1948297 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="0" user="சந்தானம் க" />{{Rvh|37 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude><noinclude></noinclude> 1lyoi99n7tg2rrwdy9r949qzcipjzpp 1948301 1948297 2026-06-21T13:20:36Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948301 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|37 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறநெறி காத்த அரசர்கள்‌}} {{Right|37}} யம்‌ காட்டாதவர்கள்‌ ; தம்மை நடுநிலையிலேயே நிறுத்திக்‌ கொண்டவர்கள்‌ ; துலாக்கோலைப்போல்‌ நடுநிலையிலே நிற்‌ பவர்கள்‌; சிறந்த ஒழுக்கம்‌ உள்ளவர்கள்‌ ; இத்தகையவர்கள்‌ நீதிபதிகளாக அமர்ந்திருந்து நீதி வழங்கும்‌ அறம்‌ கூறும்‌, அவையம்‌. அச்சமும்‌, அவலமும்‌, ஆர்வமும்‌ நீக்கிச்‌ செற்றமும்‌, உவகையும்‌ செய்யாது காத்து. ஞெமன்கோல்‌ அன்ன செம்மைத்து ஆகிச்‌ சிறந்த கொள்கை அறம்கூறு அவையமும்‌." {{Right|(மதுரைக்காஞ்சி, 489-492)}} நீதிபதிகளின்‌ நேர்மையை மாங்குடி மருதனார்‌ எவ்வளவு அழகாகச்‌ சித்திரிக்கிறார்‌ என்பது எண்ணத்தக்கது, நீதிபதி கள்‌ உண்மையைக்‌ கண்டறிந்து நீதி வழங்குவதில்‌ அஞ்சக்‌ கூடாது. பெருங்‌ குற்றத்திற்குக்‌ கடுந்தண்டனை விதிக்கும்‌ ஏற்படும்போதும்‌ துன்புறக்கூடாது, அவர்கள்‌ பேராசை பிடித்தவர்களாக இருக்கக்கூடாது; போதும்‌ என்ற மனம்‌ படைத்தவர்களாயிருத்தல்‌ வேண்டும்‌ ; அளவு கடந்த ஆசையுள்ள நீதிபதிகள்‌ தங்கள்‌ ஆசையை நிறைவேற்றிக்‌ கொள்ளும்‌ பொருட்டு அறத்தை அழிக்கவும்‌ செய்வார்கள்‌. இக்கருத்தை அச்சமும்‌ அவலமும்‌, ஆர்வமும்‌ நீக்கி" என்ற ஒரே வரியில்‌ தீட்டியிருக்கின்றார்‌. வழக்கிடுவோரில்‌ ஒருவர்‌ உறவினராயிருக்கலாம்‌ ; அல்லது நண்பராயிருக்கலாம்‌ : மற்றொருவர்‌ தமக்கோ, தம்‌ குடும்பத்திற்கோ பகைவராயிருக்கலாம்‌ ; நீதிபதியாக இருப்‌ பவர்கள்‌ இவற்றைச்‌ சிறிதும்‌ மனத்தில்‌ எண்ணாமல்‌ மறந்து விடவேண்டும்‌, இருவரையும்‌ சமமாகக்‌ கருதி நீதி வழங்க வேண்டும்‌. “செற்றமும்‌ உவகையும்‌ செய்யாது காத்து' என்ற வரி இவ்வுண்மையை உணர்த்துகின்றது. ஒழுக்கம் உள்ளவர்களே நீதிபதிக்குத் தகுதியுள்ளவர் கள், ஒழுக்கம் அற்றவர்களால் நீதி நிலைகுலையும். ஒரு ___________ அவலம் - துன்பம், செற்றம் - சினம், ஞெமன்கோல்- துலாக்கோல் கொள்கை - ஒழுக்கம்‌.<noinclude></noinclude> dj4ia1m13oia87xomwknxpv0o2m71nx 1948302 1948301 2026-06-21T13:21:18Z சந்தானம் க 7674 1948302 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|37 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறநெறி காத்த அரசர்கள்‌}} {{Right|37}} யம்‌ காட்டாதவர்கள்‌ ; தம்மை நடுநிலையிலேயே நிறுத்திக்‌ கொண்டவர்கள்‌ ; துலாக்கோலைப்போல்‌ நடுநிலையிலே நிற்‌ பவர்கள்‌; சிறந்த ஒழுக்கம்‌ உள்ளவர்கள்‌ ; இத்தகையவர்கள்‌ நீதிபதிகளாக அமர்ந்திருந்து நீதி வழங்கும்‌ அறம்‌ கூறும்‌, அவையம்‌. அச்சமும்‌, அவலமும்‌, ஆர்வமும்‌ நீக்கிச்‌ செற்றமும்‌, உவகையும்‌ செய்யாது காத்து. ஞெமன்கோல்‌ அன்ன செம்மைத்து ஆகிச்‌ சிறந்த கொள்கை அறம்கூறு அவையமும்‌." {{Right|(மதுரைக்காஞ்சி, 489-492)}} நீதிபதிகளின்‌ நேர்மையை மாங்குடி மருதனார்‌ எவ்வளவு அழகாகச்‌ சித்திரிக்கிறார்‌ என்பது எண்ணத்தக்கது, நீதிபதி கள்‌ உண்மையைக்‌ கண்டறிந்து நீதி வழங்குவதில்‌ அஞ்சக்‌ கூடாது. பெருங்‌ குற்றத்திற்குக்‌ கடுந்தண்டனை விதிக்கும்‌ ஏற்படும்போதும்‌ துன்புறக்கூடாது, அவர்கள்‌ பேராசை பிடித்தவர்களாக இருக்கக்கூடாது; போதும்‌ என்ற மனம்‌ படைத்தவர்களாயிருத்தல்‌ வேண்டும்‌ ; அளவு கடந்த ஆசையுள்ள நீதிபதிகள்‌ தங்கள்‌ ஆசையை நிறைவேற்றிக்‌ கொள்ளும்‌ பொருட்டு அறத்தை அழிக்கவும்‌ செய்வார்கள்‌. இக்கருத்தை அச்சமும்‌ அவலமும்‌, ஆர்வமும்‌ நீக்கி" என்ற ஒரே வரியில்‌ தீட்டியிருக்கின்றார்‌. வழக்கிடுவோரில்‌ ஒருவர்‌ உறவினராயிருக்கலாம்‌ ; அல்லது நண்பராயிருக்கலாம்‌ : மற்றொருவர்‌ தமக்கோ, தம்‌ குடும்பத்திற்கோ பகைவராயிருக்கலாம்‌ ; நீதிபதியாக இருப்‌ பவர்கள்‌ இவற்றைச்‌ சிறிதும்‌ மனத்தில்‌ எண்ணாமல்‌ மறந்து விடவேண்டும்‌, இருவரையும்‌ சமமாகக்‌ கருதி நீதி வழங்க வேண்டும்‌. “செற்றமும்‌ உவகையும்‌ செய்யாது காத்து' என்ற வரி இவ்வுண்மையை உணர்த்துகின்றது. ஒழுக்கம் உள்ளவர்களே நீதிபதிக்குத் தகுதியுள்ளவர் கள், ஒழுக்கம் அற்றவர்களால் நீதி நிலைகுலையும். ஒரு ___________ அவலம் - துன்பம், செற்றம் - சினம், ஞெமன்கோல்- துலாக்கோல் கொள்கை - ஒழுக்கம்‌.<noinclude></noinclude> e0tj2ggam6wyquzkhcjohe0qf9ulo8c பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/39 250 647329 1948298 2026-06-21T12:55:17Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948298 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|38 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>88 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} நாட்டில்‌ உள்ள குடிமக்கள்‌ அனைவரையும்‌ அரசாங்கம்‌ ஒத்த நிலையிலேயே கருதவேண்டும்‌ ; ஒத்த நீதியே வழங்கவேண்டும்‌. சாதிக்கொரு சட்டம்‌, மதத்துக்கொரு சட்டம்‌, சாதிக்கு ஏற்ற வாறு நீதி, மதத்திற்கேற்றவாறு நீதி என்று வழங்கும்‌ முறை அறத்தை அடிப்படையாகக்கெண்டிருக்க முடியாது. மக்கள்‌ அனைவரையும்‌ மக்களாகவே மதித்து நீதி வழங்குவதே சிறந்ததாகும்‌. 'மக்களாட்சி' என்று சொல்லுகின்ற இக்‌ காலத்திலும்‌ இம்முறை ஏற்படவில்லை, '''நீதி வழங்கும்‌ முறை''' பண்டைக்‌ காலத்தில்‌ நீதி வழங்கிய முறைக்கும்‌, இக்‌ கரலத்தில்‌ நீதி வழங்கும்‌ முறைக்கும்‌ ஒரு பெரிய வேற்‌ றுமை உண்டு, இந்த வேற்றுமை மிகவும்‌ குறிப்பிடத்‌ தக்கதொரு வேற்றுமை. பண்டைக்‌ காலத்தில்‌, உண்மையான குற்றவாளியைக்‌ கண்டறிந்து தண்டனை வழங்கினர்‌. குற்றமற்றவர்களுக்‌ குத்‌ துன்பம்‌ உண்டானால்‌ பாதுகாத்தனர்‌. சாட்சகயளிப்போ ரைக்‌ கொண்டு மட்டும்‌ ஒரு வழக்கிலே தீர்ப்பளிக்கமாட்‌ டார்கள்‌. நீதிபதிகளும்‌ தங்கள்‌ நுண்ணறிவைக்‌ கொண்டு குற்றம்‌ யார்‌ பக்கத்தில்‌ என்பதைக்‌ கண்டறிவார்கள்‌. மாறுவேடம்‌ பூண்டு சென்றுகூட "குற்றவாளிகள்‌ யார்‌ ? குற்றம்‌ அற்றவர்கள்‌ யார்‌?” என்பதைத்‌ தெரிந்துகொண்டு நீதி வழங்குவார்கள்‌, "பொய்க்கரி புகல்வோன்‌ ஒரு மரத்தடி. யில்‌ நின்றால்‌ அம்‌ மரம்‌ பட்டுப்போகும்‌, அவன்‌ குடும்பம்‌ பாழாகும்‌, அவன்‌ செல்வம்‌ பாழாகும்‌, அவன்‌ மீளா நரகுக்கு. ஆளாவான்‌!” என்றெல்லாம்‌ பெரய்க்கரி கூறுவோரைப்‌ பற்றிப்‌ பண்டை நூல்களில்‌ கூறப்பட்டிருக்கின்‌ றன. ஆதலால்‌ தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள்‌ பொய்க்கரி புகல அஞ்சினர்‌, ஆயினும்‌, தந்நலம்‌ காரணமாகப்‌ பொய்க்கரி புகல்வோர்‌ சிலரும்‌ இருந்திருக்கத்தான்‌ வேண்டும்‌. பொய்ச்‌ சாட்சி சொல்வோர்‌ அடையும்‌ நிலையைப்பற்றிக்‌ கூறியிருப்‌ பதைக்‌ கொண்டே அத்தகையோரும்‌ இருந்தனர்‌ என்று எண்ண இடந் தருகின்‌றது. ஆகையால்‌, நீபதிகள்‌, முழுவ தும்‌ சாட்சிகளையே நம்பித்‌ தீர்ப்புக்‌ கூறாமல்‌ உண்மை<noinclude></noinclude> khe170p1rt19n78b56zfn1o4eom48z4 1948299 1948298 2026-06-21T12:56:25Z சந்தானம் க 7674 1948299 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|38 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>38 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} நாட்டில்‌ உள்ள குடிமக்கள்‌ அனைவரையும்‌ அரசாங்கம்‌ ஒத்த நிலையிலேயே கருதவேண்டும்‌ ; ஒத்த நீதியே வழங்கவேண்டும்‌. சாதிக்கொரு சட்டம்‌, மதத்துக்கொரு சட்டம்‌, சாதிக்கு ஏற்ற வாறு நீதி, மதத்திற்கேற்றவாறு நீதி என்று வழங்கும்‌ முறை அறத்தை அடிப்படையாகக்கெண்டிருக்க முடியாது. மக்கள்‌ அனைவரையும்‌ மக்களாகவே மதித்து நீதி வழங்குவதே சிறந்ததாகும்‌. 'மக்களாட்சி' என்று சொல்லுகின்ற இக்‌ காலத்திலும்‌ இம்முறை ஏற்படவில்லை, '''நீதி வழங்கும்‌ முறை''' பண்டைக்‌ காலத்தில்‌ நீதி வழங்கிய முறைக்கும்‌, இக்‌ கரலத்தில்‌ நீதி வழங்கும்‌ முறைக்கும்‌ ஒரு பெரிய வேற்‌ றுமை உண்டு, இந்த வேற்றுமை மிகவும்‌ குறிப்பிடத்‌ தக்கதொரு வேற்றுமை. பண்டைக்‌ காலத்தில்‌, உண்மையான குற்றவாளியைக்‌ கண்டறிந்து தண்டனை வழங்கினர்‌. குற்றமற்றவர்களுக்‌ குத்‌ துன்பம்‌ உண்டானால்‌ பாதுகாத்தனர்‌. சாட்சகயளிப்போ ரைக்‌ கொண்டு மட்டும்‌ ஒரு வழக்கிலே தீர்ப்பளிக்கமாட்‌ டார்கள்‌. நீதிபதிகளும்‌ தங்கள்‌ நுண்ணறிவைக்‌ கொண்டு குற்றம்‌ யார்‌ பக்கத்தில்‌ என்பதைக்‌ கண்டறிவார்கள்‌. மாறுவேடம்‌ பூண்டு சென்றுகூட "குற்றவாளிகள்‌ யார்‌ ? குற்றம்‌ அற்றவர்கள்‌ யார்‌?” என்பதைத்‌ தெரிந்துகொண்டு நீதி வழங்குவார்கள்‌, "பொய்க்கரி புகல்வோன்‌ ஒரு மரத்தடி. யில்‌ நின்றால்‌ அம்‌ மரம்‌ பட்டுப்போகும்‌, அவன்‌ குடும்பம்‌ பாழாகும்‌, அவன்‌ செல்வம்‌ பாழாகும்‌, அவன்‌ மீளா நரகுக்கு. ஆளாவான்‌!” என்றெல்லாம்‌ பெரய்க்கரி கூறுவோரைப்‌ பற்றிப்‌ பண்டை நூல்களில்‌ கூறப்பட்டிருக்கின்‌ றன. ஆதலால்‌ தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள்‌ பொய்க்கரி புகல அஞ்சினர்‌, ஆயினும்‌, தந்நலம்‌ காரணமாகப்‌ பொய்க்கரி புகல்வோர்‌ சிலரும்‌ இருந்திருக்கத்தான்‌ வேண்டும்‌. பொய்ச்‌ சாட்சி சொல்வோர்‌ அடையும்‌ நிலையைப்பற்றிக்‌ கூறியிருப்‌ பதைக்‌ கொண்டே அத்தகையோரும்‌ இருந்தனர்‌ என்று எண்ண இடந் தருகின்‌றது. ஆகையால்‌, நீபதிகள்‌, முழுவ தும்‌ சாட்சிகளையே நம்பித்‌ தீர்ப்புக்‌ கூறாமல்‌ உண்மை<noinclude></noinclude> 6wo4zxf9gt9eqfvxbsjws5ox7po1v4a பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/434 250 647330 1948300 2026-06-21T13:17:05Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948300 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|412 பஞ்சுருட்டான்‌ பறவை}}</noinclude><center>{{fs|120%|<b>மர வகைத்‌ தீவனங்கள்‌</b>‌}}</center> <b>சுபாப்‌ புல்‌</b>. இது ஒரு நீண்ட காலத்‌ தீவன மரமாகும்‌. கடுமையான வறட்சியைக்‌ கொண்ட காலங்களைத்‌ தாங்கக் கூடிய இதை அனைத்து வகை நிலங்களிலும்‌ பயிரிடலாம்‌. இதில்‌ 25% புரதம்‌ அடங்கியுள்ளது. இதன்‌ இலைகளும்,‌ காய்களும்‌ சத்து மிகுந்தவையாகும்‌. குறைந்த நார்ப்‌ பொருளே கொண்ட இது நன்கு செரிக்கும்‌ இயல்புடையது. மாடுகளுக்கு, மொத்த தீவனத்தில்‌ 30%, ஆடுகளுக்கு 7–10% எனச்‌ சுபாப்‌ புல்லைக்‌ கொடுக்கலாம்‌. கறவை மாடுகளுக்கு, இந்தத்‌ தீவனம்‌ கொடுப்பதால்‌ 10% பால்‌ உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.இதை வேலி ஓரங்களிலும்‌, மேய்ச்சல்‌ நிலங்களிலும்‌, பாதை ஓரங்களிலும்‌ கூடப்‌ பயிரிடலாம்‌. மைமோசின்‌ என்னும்‌ நச்சுப் பொருள்‌ உள்ளமையால்,‌ இத்தீவனத்தை அளவுக்கு மேல்‌ கொடுக்கக்‌ கூடாது. <b>கிளிரிசிடியா தீவன மரம்‌</b>. இது நீண்ட கால வறட்சியைத்‌ தாங்கிப்‌ பல ஆண்டுகளுக்குப் பயன் தரக் கூடிய தீவன மரமாகும்‌. இம்மரத்தை வீடு, தோட்டம்‌, மேய்ச்சல்‌ தரிசு நிலங்களில்‌ நடலாம்‌. கலப்புத்‌ தீவனம்‌, பிண்ணாக்கு, தவிடு ஆகியவற்றில்‌ உள்ள ஊட்டச் சத்துக்கு இணையாக, இதன்‌ இலைகளில்‌ சத்துப்‌ பொருள்கள்‌ உள்ளன. இதில்‌ புரதச்‌ சத்து மிகுந்திருப்பதால்,‌ பால்‌ உற்பத்தியையும்,‌ இறைச்சி உற்பத்தியையும்,‌ அதிகரிக்கும்‌. இதனைக்‌ கறவை மாடுகளுக்கு 5–15 கி.கிராமும்‌ ஆடுகளுக்கு 1–3 கி.கிராமும்‌ கொடுக்கலாம்‌. புங்கம்‌ விதைகள்‌, புளியங்கொட்டை, வாழைத்‌ தாள்கள்‌, பலாப் பழத்‌ தோல்‌, மாங்கொட்டை போன்றவையும்,‌ பஞ்சக் கால தீவனமாக விளங்குகின்றன. <b>பசுந்‌ தீவனத்தைப்‌ பாதுகாத்தல்</b>‌. எத்தகைய பஞ்சத்‌திலும்‌ பசுந் தீவனம்‌ கிடைப்பதற்குச்‌ சிறந்த வழி பசுந் தீவனத்தைப்‌ பாதுகாத்தலாகும்‌. இதற்குச்‌ சைலேஜ்‌ தயாரித்தல்‌ என்று பெயர்‌. அதாவது, பசுந் தீவனம்‌ மிகுந்திருக்கும்‌ காலங்களில்‌, தீவனச் சோளம்‌, ஆப்பிரிக்க நெட்டை மக்காச்‌ சோளம்‌, தீவனக் கம்பு, குதிரை மசால்‌ போன்ற மிகுந்த ஈரப் பதமுள்ள பசுந் தீவனங்களை இம்முறையில்‌ பாதுகாக்கலாம்‌. இதற்காகத்‌ தோண்டப் பட்ட சைலோ குழிக்குள்‌, பாலித்தீன்‌ விரிப்பைப்‌ பரப்பி, அதன்‌ மீது யூரியா கலந்த மொலாசன்‌ தெளிக்கப் பட்ட பசுந் தீவனங்களைப்‌ போட்டு மூடி விட வேண்டும்‌. மேலும்‌, பாலித்தீன்‌ உறைகளில்,‌ இத்தகைய தீவனத்தைப்‌ போட்டுக்‌ காற்றுப்‌ புகாமல்‌ கட்டியும்‌ வைக்காலம்‌. இவ்வாறு பதப் படுத்திப்‌ பாதுகாக்கப் பட்ட தீவனத்தைப்‌ பஞ்ச காலங்களில்‌ எடுத்துப்‌ பயன்‌ படுத்தலாம்‌. இத்தீவனம்‌ பசுமையுடனும்‌, நறுமணத்துடனும்‌, சுவையுடனும்‌ இருக்கும்‌. சத்து மிகுந்த இத்தீவனத்தைக்‌ கால்நடைகள்‌ ஆர்வத்துடன்‌ விரும்பி உண்ணும்‌. {{right|—<b>ஆர்‌. கோவிந்தராஜு</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="238"/><section begin="239"/> {{fs|110%|<b>பஞ்சுருட்டான்‌ பறவை‌</b>}} இது பறவைகள்‌ தொகுதியில்,‌ கொராசிபார்ம்‌ வரிசையில்‌ கிங்‌ஃபிஷர்‌ பெருங்‌ குடும்பத்தில்‌ வண்டு உண்ணிக்‌ குடும்பத்தில்‌ அடங்கும்‌. பஞ்சுருட்டான்‌ பறவை, உலகில்‌ காணப் படும்‌ பறவைகளில்‌ மிகுதியான நிறங்களைக்‌ கொண்டு காணப் படும்‌. 50 கி. எடையும்‌ 17–35 செ.மீ. நீளமும்‌ உடையது. அலகு நீளமாகவும்‌, கூர்மையாகவும்‌, கீழ்ப் புறம்‌ சிறிது வளைந்தும்‌ காணப்படும்‌. கால்கள்‌ குட்டையாகவும்‌, சிறியனவாகவும்‌, மீன் கொத்திப்‌ பறவையை ஒத்தும்‌ காணப் படும்‌. இறகுகள்‌ நீளமாகவும்‌, கூர்மையாகவும்‌ காணப் படும்‌. நீலம்‌ கலந்த பசுமை, பசுமை, சிவப்புப்‌ போன்ற நிறங்களில்‌ இறகுகள்‌ காணப் படுகின்றன. தொண்டைப்‌ பகுதி கண் கவரும்‌ நிறத்தில்‌ தோன்றும்‌. சில குருவிகள்‌ நீளமான, வால்‌ பகுதியையும்,‌ சில குருவிகள்‌ பிளவு பட்ட வால் பகுதியையும்‌ பெற்றுக்‌ காணப் படும்‌. இக்குருவிகளில்‌ 7 பேரினங்களும்,‌ 24 வகைகளும்‌ காணப் படுகின்றன. பஞ்சுருட்டான்‌ பறவை (Bee–eaters) மரங்களிலும்‌ தந்திக்‌ கம்பங்களிலும்‌ மிகுந்து காணப் படும்‌.கூடு கட்டி முட்டையிடும்‌ தன்மையுடையது. கூடு மணலிலோ, கூரைகளிலோ காணப் படும்‌. பெண்‌ பறவை, உயர்‌ அளவாக 5 முட்டைகள்‌ இடும்‌. புணர்தலுக்கு முன்‌, இரு பால்‌ பறவைகளும்,‌ ஒன்றை ஒன்று கவருவதற்காகக்‌ குரல்‌ ஒலி எழுப்பும்‌. இப்பறவை கரப்பான்‌, வண்டு போன்றவற்றை, இறகால்‌ பிடித்து உண்ணும்‌. பூச்சியைப்‌ பிடித்தவுடன்‌, கடினமான பகுதியில்‌ அடித்து, அது செயலிழந்தவுடன்‌ உண்கிறது. பெரும்பாலும்,‌ அனைத்து இடங்களிலும்‌ இப்பறவை காணப் பட்டாலும்,‌ நியூசிலாந்தில்‌ காணப் படுவதில்லை. மைதானம்‌, காடு ஆகிய பகுதிகளில்‌ காணப் படும்‌ பறவை இடம்‌ பெயரும்‌ தன்மையுடையது. குளிர்‌ காலங்களில்‌, வெப்ப மண்டலப்‌ பகுதிகளுக்கு இது சென்று விடுகிறது.{{nop}}<noinclude></noinclude> 6l388251j7xc03xl9ptplccbclopy9p வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: ஈ 0 647331 1948305 2026-06-21T14:21:59Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை: ஈ | previous = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-5/]] | next = ../அருஞ்சொல் அட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948305 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை: ஈ | previous = [[../அருஞ்சொல் அட்டவணை: இ-5/]] | next = [[../அருஞ்சொல் அட்டவணை: உ-1/]] | notes = }} <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 4<br> {{Xx-larger|ஈ}} </b>}} |- ! colspan="5"|<b>ஈக்குவடார் - ஈனியடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்|ஈசாக்கான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்2|ஈசாக்கான்2]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கு, இசுடெல்லா|ஈசாக்கு, இசுடெல்லா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாப்புக் கதைகள்|ஈசாப்புக் கதைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவ பண்டிதர்|ஈசான சிவ பண்டிதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவாச்சாரியார்|ஈசான சிவாச்சாரியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்|ஈசான சுவாமிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்2 |ஈசான சுவாமிகள்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானதத்தர்|ஈசானதத்தர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான தேசிகர்|ஈசான தேசிகர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான முனிவர்|ஈசான முனிவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானவர்மன்|ஈசானவர்மன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசிய நாகரிகம்|ஈசிய நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுடர் தீவு|ஈசுடர் தீவு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர கீதை|ஈசுர கீதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர பாரதியார்|ஈசுர பாரதியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.|ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரா பவுண்டு|ஈசுரா பவுண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு|ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர அவிகாரவாத சைவம்|ஈசுவர அவிகாரவாத சைவம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர குப்தா|ஈசுவர குப்தா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்|ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரதத்தர்|ஈசுவரதத்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர முனிகள்|ஈசுவர முனிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரன்|ஈசுவரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டன்|ஈட்டன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டியெழுபது|ஈட்டியெழுபது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதி ஒப்பந்தம்|ஈட்டுறுதி ஒப்பந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன்|ஈடன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன் அந்தோனி|ஈடன் அந்தோனி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடித்து சிட்வெல்|ஈடித்து சிட்வெல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு|ஈடிப்பசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு சிக்கல்|ஈடிப்பசு சிக்கல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடு|ஈடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடோ, ஈரோபூமி|ஈடோ, ஈரோபூமி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்போ|ஈப்போ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்ரோ|ஈப்ரோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபல் கோபுரம்|ஈபல் கோபுரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபுரூ உளவியல்|ஈபுரூ உளவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோ|ஈபோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோயே|ஈபோயே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமச் சடங்குகள்|ஈமச் சடங்குகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமப் பேழைகள்|ஈமப் பேழைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமன் டி வேலரா|ஈமன் டி வேலரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமு|ஈமு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈயுண்ணி மாதவப் பெருமாள்|ஈயுண்ணி மாதவப் பெருமாள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்|ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரவைச் சட்டமன்றம்|ஈரவைச் சட்டமன்றம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு|ஈராக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்குடு அணை|ஈராக்குடு அணை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு நாட்டில் கல்வி|ஈராக்கு நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு|ஈராசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு பாதிரியார்|ஈராசு பாதிரியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான்|ஈரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான் நாட்டில் கல்வி|ஈரான் நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரானிய அரசியல்‌ |ஈரானிய அரசியல்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரி ஏரி|ஈரி ஏரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈலம்|ஈலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்|ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழக்காசு|ஈழக்காசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத் தமிழ் இலக்கியம்|ஈழத் தமிழ் இலக்கியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத்துப்பூதன் தேவனார்|ஈழத்துப்பூதன் தேவனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழம்|ஈழம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழமண்டல சதகம்|ஈழமண்டல சதகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழவர்|ஈழவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈற்று வரித்தொடர்|ஈற்று வரித்தொடர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனயானம்|ஈனயானம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியசு|ஈனியசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியடு|ஈனியடு]] |- |} </center> 72nf6fhesngb1box1pprvnzagccswlz வாழ்வியற் களஞ்சியம் 4/உ 0 647332 1948310 2026-06-21T14:39:16Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உ | previous = [[../ஈனியடு/]] | next = [[../உக்கிரகுமார பாண்டியன்/]] | notes = }} <pages index="வாழ்விய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948310 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உ | previous = [[../ஈனியடு/]] | next = [[../உக்கிரகுமார பாண்டியன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="703" to="704" fromsection="உ" tosection="உ" /> d2bkjou2zlzsqs1p7rt5bnrz657ufhk வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரகுமார பாண்டியன் 0 647333 1948311 2026-06-21T14:41:46Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உக்கிரகுமார பாண்டியன் | previous = [[../உ/]] | next = [[../உக்கிரப்பெருவழுதி/]] | notes = }} <pag..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948311 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உக்கிரகுமார பாண்டியன் | previous = [[../உ/]] | next = [[../உக்கிரப்பெருவழுதி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="704" to="705" fromsection="உக்கிரகுமார பாண்டியன்" tosection="உக்கிரகுமார பாண்டியன்" /> 14a13cm9zzvo7l0tlmhgi5aj27mxcbs வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரப்பெருவழுதி 0 647334 1948312 2026-06-21T14:45:51Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உக்கிரப்பெருவழுதி | previous = [[../உக்கிரகுமார பாண்டியன்/]] | next = ../உக்கிரன்கோட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948312 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உக்கிரப்பெருவழுதி | previous = [[../உக்கிரகுமார பாண்டியன்/]] | next = [[../உக்கிரன்கோட்டை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="705" to="705" fromsection="உக்கிரப்பெருவழுதி" tosection="உக்கிரப்பெருவழுதி" /> 1yz0w4blu2v2ur2ft47zjocen3amm40 வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரன்கோட்டை 0 647335 1948313 2026-06-21T14:50:55Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உக்கிரன்கோட்டை | previous = [[../உக்கிரப்பெருவழுதி/]] | next = [[../உக்சுமால்/]] | notes = }}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948313 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உக்கிரன்கோட்டை | previous = [[../உக்கிரப்பெருவழுதி/]] | next = [[../உக்சுமால்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="705" to="706" fromsection="உக்கிரன்கோட்டை" tosection="உக்கிரன்கோட்டை" /> 12lwg1lg56hxc4xzzqaxysrg4qgkllf வாழ்வியற் களஞ்சியம் 4/உக்சுமால் 0 647336 1948314 2026-06-21T14:55:02Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உக்சுமால் | previous = [[../உக்கிரன்கோட்டை/]] | next = [[../உக்ரேனியன் மொழி/]] | notes = }} <pages..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948314 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உக்சுமால் | previous = [[../உக்கிரன்கோட்டை/]] | next = [[../உக்ரேனியன் மொழி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="706" to="707" fromsection="உக்சுமால்" tosection="உக்சுமால்" /> 6mv76cp5v1m1ntb4hzxgut00jx0z8pp வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியன் மொழி 0 647337 1948315 2026-06-21T15:01:54Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உக்ரேனியன் மொழி | previous = [[../உக்சுமால்/]] | next = [[../உக்ரேனியா/]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948315 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உக்ரேனியன் மொழி | previous = [[../உக்சுமால்/]] | next = [[../உக்ரேனியா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="707" to="709" fromsection="உக்ரேனியன் மொழி" tosection="உக்ரேனியன் மொழி" /> qqjmo1gzhuzlze9cc0ee94cp1ie19mq வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியா 0 647338 1948316 2026-06-21T15:06:12Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உக்ரேனியா | previous = [[../உக்ரேனியன் மொழி/]] | next = [[../உகந்த அளவடைதல்/]] | notes = }} <pages in..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948316 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உக்ரேனியா | previous = [[../உக்ரேனியன் மொழி/]] | next = [[../உகந்த அளவடைதல்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="709" to="712" fromsection="உக்ரேனியா" tosection="உக்ரேனியா" /> t28xluvvoyz14i875ab7lcy12d0abwc வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவடைதல் 0 647339 1948317 2026-06-21T15:10:58Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உகந்த அளவடைதல் | previous = [[../உக்ரேனியா/]] | next = [[../உகந்த அளவு நிறுவனம்/]] | notes = }}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948317 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உகந்த அளவடைதல் | previous = [[../உக்ரேனியா/]] | next = [[../உகந்த அளவு நிறுவனம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="712" to="713" fromsection="உகந்த அளவடைதல்" tosection="உகந்த அளவடைதல்" /> qahkvv9c3bzfri32w6p4shwzg171u7c வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு நிறுவனம் 0 647340 1948318 2026-06-21T15:14:59Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உகந்த அளவு நிறுவனம் | previous = [[../உகந்த அளவடைதல்/]] | next = ../உகந்த அளவு மக்கள்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948318 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உகந்த அளவு நிறுவனம் | previous = [[../உகந்த அளவடைதல்/]] | next = [[../உகந்த அளவு மக்கள்தொகை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="713" to="715" fromsection="உகந்த அளவு நிறுவனம்" tosection="உகந்த அளவு நிறுவனம்" /> qude94eqvzgyfzuyot5isq4x1kvz80h வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு மக்கள்தொகை 0 647341 1948319 2026-06-21T15:20:42Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உகந்த அளவு மக்கள்தொகை | previous = [[../உகந்த அளவு நிறுவனம்/]] | next = ../உகந்த சமூக உ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948319 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உகந்த அளவு மக்கள்தொகை | previous = [[../உகந்த அளவு நிறுவனம்/]] | next = [[../உகந்த சமூக உற்பத்தி அளவு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="715" to="718" fromsection="உகந்த அளவு மக்கள்தொகை" tosection="உகந்த அளவு மக்கள்தொகை" /> go9dhkv2jjb2fksmjru2it4n5q47q1b வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த சமூக உற்பத்தி அளவு 0 647342 1948320 2026-06-21T15:25:47Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உகந்த சமூக உற்பத்தி அளவு | previous = [[../உகந்த அளவு மக்கள்தொகை/]] | next = ../உகந்தர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948320 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உகந்த சமூக உற்பத்தி அளவு | previous = [[../உகந்த அளவு மக்கள்தொகை/]] | next = [[../உகந்தருளிய நிலங்கள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="718" to="720" fromsection="உகந்த சமூக உற்பத்தி அளவு" tosection="உகந்த சமூக உற்பத்தி அளவு" /> 2v4khljibdi5oj74k6g14pxirv46mws வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்தருளிய நிலங்கள் 0 647343 1948321 2026-06-21T15:29:13Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உகந்தருளிய நிலங்கள் | previous = [[../உகந்த சமூக உற்பத்தி அளவு/]] | next = ../உகரித்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948321 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உகந்தருளிய நிலங்கள் | previous = [[../உகந்த சமூக உற்பத்தி அளவு/]] | next = [[../உகரித்து/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="720" to="721" fromsection="உகந்தருளிய நிலங்கள்" tosection="உகந்தருளிய நிலங்கள்" /> i1h387h15e38pe03u6anbph47oqf2ap வாழ்வியற் களஞ்சியம் 4/உகரித்து 0 647344 1948324 2026-06-21T15:43:24Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உகரித்து | previous = [[../உகந்தருளிய நிலங்கள்/]] | next = [[../உகாண்டா/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948324 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உகரித்து | previous = [[../உகந்தருளிய நிலங்கள்/]] | next = [[../உகாண்டா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="721" to="722" fromsection="உகரித்து" tosection="உகரித்து" /> dx1mhedxs4nwbavrrj92mzp7muqqyf6 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/435 250 647345 1948325 2026-06-21T15:46:01Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948325 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பட்டம்‌ 413}}</noinclude>பச்சை நிற வால்‌ பகுதியை உடைய பஞ்சுருட்டான்‌ பறவை, சிறிய பஞ்சுருட்டான்‌ பறவை எனப்‌ பல வகையுண்டு. இவை சிறியனவாகவும்‌, 7 செ.மீ. நீளம்‌ உடையனவாகவும்‌ காணப் படும்‌. இதன்‌ மேல்‌ பகுதி பச்சை நிறமாகவும்‌, தொண்டைப்‌ பகுதி மஞ்சளாகவும்‌, வால்‌ பகுதி சதுரமாகவும்‌ விளங்கும்‌. ஆப்பிரிக்கா, சஹாரா ஆகிய பகுதிகளில்‌ இப்‌ பறவைகளைக்‌ காணலாம்‌. சிவப்புத்‌ தொண்டைப்‌ பஞ்சுருட்டான்‌ பறவை 26 செ.மீ. நீளம்‌ கொண்டிருக்கும்‌. இப்பறவை செனகல்‌, உகாண்டா, கெமரூன்‌ ஆகிய நாடுகளில்‌ காணப் படுகிறது. இதன்‌ தொண்டைப்‌ பகுதி, சிவப்பு நிறத்தில்‌ காணப் படும்‌. கறுப்பு நிறப்‌ பஞ்சுருட்டான்‌ பறவை 20 செ.மீ. நீளம்‌ இருக்கும்‌. இது உகாண்டாவில்‌ மிகுந்து காணப் படுகிறது. {{right|—<b>அ. சிவானந்தம்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="239"/><section begin="240"/> {{fs|110%|<b>பட்டகம்‌</b>}} வடிவக்‌ கணிதத்தில்‌, முப்பரிமாண வடிவ அமைப்பில்‌ உள்ள உருவம்‌ பட்டகம்‌ (prism) எனப் படும்‌. பட்டகம்‌, சம அமைப்புள்ள செவ்வகங்கள்‌ அல்லது முக்கோணங்களுக்குச்‌ சம அமைப்புடைய இரண்டு இணை அடிகளைக்‌ கொண்டது. பக்க முகங்கள்‌ (lateral faces) எனப் படும்‌ பக்கங்கள்‌ இணைகரங்களாக இருக்கும்‌. பக்க முகங்கள்‌ ஒன்றையொன்று வெட்டிக்‌ கொள்ளும்‌ பகுதி பக்க விளிம்பு (lateral edge) என்றும்‌, விளிம்பு உச்சிப்‌ புள்ளியில்‌ (lateral vertex points) வெட்டிக் கொள்கின்றன ‌ என்றும்‌ குறிக்கப்படுகின்றன. அடிப் பக்கங்களின்‌அமைப்பிற்கேற்பப்‌ பட்டகங்‌களின்‌ பெயர்கள்‌ குறிக்கப் படுகின்றன. {{right|—<b>பங்கஜம்‌ கணேசன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="240"/><section begin="241"/> {{fs|110%|<b>பட்டம்‌</b>}} 18ஆம்‌ நூற்றாண்டின்‌ இடையில்‌ அறிவியலில்‌ பட்டங்களைப்‌ பயன் படுத்துகிற வழக்கம்‌ தோன்றியது. 1749ஆம்‌ ஆண்டில்‌ அலெக்சாந்தர்‌ வில்சன்‌, தாமஸ்‌ மெல்லில்‌ என்னும்‌ ஸ்காட்லாந்திய அறிஞர்கள்‌ வெப்ப நிலை அளவிகளைப்‌ பட்டத்‌ தொடர்களில்‌ பொருத்தி, முகில்களின்‌ வெப்ப நிலைகளை அளவிட்டனர்‌. 1883ஆம்‌ ஆண்டில்‌ டக்னஸ்‌ ஆர்ச்சிபால்ட்‌ என்பார்‌, பட்டங்களில்‌ வேக அளவீட்டுக்‌ கருவிகளைப்‌ பொருத்தி, 1200 அடி உயரத்தில்‌ காற்றின்‌ வேகத்தை அளவிட்டார்‌. 1752ஆம்‌ ஆண்டில்‌ பெஞ்சமின்‌ ஃபிராங்கிளின்‌ பட்டத்தைப்‌ பயன் படுத்தி, மின்சாரத்தின்‌ காரணமாகவே மின்னல்‌ ஏற்படுகிறது என்பதை மெய்ப்பித்தார்‌. லாரன்ஸ்‌ ஹார்கிரேன்‌ என்னும்‌ ஆஸ்திரேலியர்‌ 1892ஆம்‌ ஆண்டில்,‌ பெட்டிப்‌ பட்டங்களைக்‌ (box kites) கண்டு பிடித்தார்‌. குக்வியல்மோ மார்க்கோனி 1894ஆம்‌ ஆண்டில்‌, இங்கிலாந்திலிருந்து, நியூ ஃபவுண்டுலாந்துக்கு முதல்‌ முதலாக அனுப்பிய வானொலி அலைகளை வாங்குவதற்கு, நியூஃபவுண்டுலாந்தில்‌ நிறுவப் பட்ட வான்‌ கம்பி ஒரு பெட்டிப்‌ பட்டத்தின்‌ உதவியால்,‌ வானில்‌ எழுப்பப் பட்டது குறிப்பிடத் தக்கது. அது முதல்‌ பட்டங்களின்‌ மூலம்,‌ வானொலி அலைகளைப்‌ பரப்புகிற மற்றும்‌ வாங்குகிற கருவிகளையும்‌ நிறுவுதல்‌ தொடங்கி விட்டது. அமெரிக்கா, ஐரோப்பிய வானிலை ஆய்வு நிலையங்கள்‌ வளி மண்டலத்தின்‌ அழுத்தம்‌, வெப்ப நிலை, ஈரப் பதம்‌, காற்றோட்டத்தின்‌ திசை, திசை வேகம்‌ போன்றவற்றை அளவிடப்‌ பட்டங்களைப்‌ பயன் படுத்தி வந்தன. 1925ஆம்‌ ஆண்டுக்குப்‌ பிறகு, விமானங்கள்‌ நடைமுறைக்கு வந்ததும்‌, பட்டங்களின்‌ பயன்பாடு குறையத்‌ தொடங்கியது. 1937ஆம்‌ ஆண்டுக்குப்‌ பிறகு, தானியங்கி வானொலிக்‌ கருவிகள்‌ பொருத்தப் பட்ட பலூன்கள்‌ வந்தன. எனினும்‌, வளி மண்டத்தின்‌ கீழ்ப்‌ படலங்களை ஆழமாகவும்‌, கூர்மையாகவும்‌ ஆராயத்‌ தற்போதும்‌ பெட்டிப்‌ பட்டங்கள்‌ பயன் படுகின்றன. <b>போர்க் காலப்‌ பயன்‌</b>. தொலைவுகளுக்குச்‌ சைன்களை அனுப்புதல்‌, கொடிகளை உயர்த்திக்‌ காட்டுதல்‌, திசை காட்டிகளையும்‌, விளக்குகளையும்‌ உயரங்களில்‌ செலுத்துதல்‌ போன்ற பணிகளுக்குப்‌ பட்டங்கள்‌ பயன் படும்‌. இரண்டாம்‌ உலகப்‌ போரின் போது, பட்டத்‌ தொடர்களைப்‌ பயன் படுத்தி, ராடார்‌ அலை எதிர்‌ பலிப்புப்‌ படலங்களை வானில்‌ மிதக்க விட்டனர்‌. எதிரிகளின்‌ இலக்குகளை நோக்கிக்‌ குண்டுகளை வீசவும்‌ உதவும்‌. இவ்வாறு உயர்‌ அளவாக 3 கி.மீ. தொலைவிலுள்ள எதிரி இலக்குகளை நோக்கிக்‌ குண்டுகளை வீசலாம்‌.<noinclude></noinclude> a1pjt5v8wsnirw439ycevtn9zd3wirn பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/436 250 647346 1948328 2026-06-21T15:53:08Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948328 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|414 பட்டம்‌}}</noinclude>எதிரிகளின்‌ பாசறைகளையும்‌, முற்றுகையிலுள்ள கோட்டைகளின்‌ உட்பகுதிகளையும்,‌ உயரமான நிலைகளிலிருந்து ஒளிப் படங்கள்‌ எடுக்கவும்‌ பயன் படும்‌. 1887ஆம்‌ ஆண்டிலேயே டக்னஸ்‌ ஆர்ச்சிபால்டு என்பார்‌ பட்டங்களில்‌ ஒளிப் படக்‌ கருவிகளை வைத்து, நிலங்களைப்‌ படமெடுத்தார்‌. இம்முறையில்‌ வில்லியம்‌ எட்டி என்பார்‌, ஸ்பெயினுக்கும்‌, அமெரிக்காவுக்குமிடையில்‌ போர்‌ நடை பெற்ற போது, நூற்றுக்கணக்கான ஒளிப் படங்கள்‌ எடுத்தார்‌. விமானங்கள்‌ வருவதற்கு முன்,‌ பட்டங்களிலும்‌, வெப்பக்‌ காற்று பலூன்களிலும்‌, மனிதர்கள்‌ பயணம்‌ செய்து, எதிரிப்‌ படை நிலைகளை உளவு பார்த்தனர்‌. பலூன்களை விடப்‌ பட்டங்களே இப்பயன்பாட்டிற்கு மிகவும்‌ ஏற்றவையாக இருந்தன. ஏனெனில்‌, கடுங் காற்றில்‌ பலூன்கள்‌ அலைக்‌கழிக்கப் படுவதில்லை; அவை பலூன்களைப்‌ போல்‌ இல்லாமல்,‌ காற்றாடிகள்‌ எதிரிகளின்‌ துப்பாக்கிக்‌ குண்டுகளுக்கு எளிய இலக்காக அமைவதில்லை. பட்டங்களுக்கு சேதம்‌ ஏற்பட்டாலும்,‌ செப்பனிடுவது எளிது. மேலும்‌ வானில்‌ விரைவாக ஏற்றவும்‌, தரையிறக்கவும்‌ எளிது. பலூன்களை விட, எளிய கட்டமைப்புக்‌ கொண்டவை, பராமரிக்கவும்‌ எளிதானவை. ஹைட்ரஜன்‌ ஹீலியம்‌ போன்ற விலையுயர்ந்த வளிமங்கள்‌ தேவைப் படாத சிறப்புக்‌ கொண்டவை. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 436 |bSize = 450 |cWidth = 415 |cHeight = 305 |oTop = 268 |oLeft = 18 |Location = center}} 1894ஆம்‌ ஆண்டில்‌ பேடன் பவல்‌ என்னும்‌ படைத் தலைவர்‌ 36 அடி உயரமுள்ள பட்டத்தில்‌ மனிதர்களைப்‌ பறக்கச்‌ செய்து, வெள்ளோட்டம்‌ பார்த்தார்‌. அதன்‌ பின்னர்,‌ பல சிறிய காற்றாடிகளைக்‌ கொண்ட தொடரின்‌ மூலம்‌ 100 அடி உயரத்திற்கு மனிதர்களை அனுப்பினார்‌. அத்தொடரில்‌ 12 அடி உயரமும்,‌ அகலமும்‌ கொண்ட, அறுகோண வடிவமுள்ள ஐந்தாறு பட்டங்கள்‌ இருந்தன. அவற்றைச்‌ சில நிமிடங்களில்‌ ஒரு சிறிய உருளைகளாக உருட்டிப்‌ பாதுகாப்பாக வைத்து விடலாம்‌. அதன்‌ மொத்த எடை ஏறத் தாழ 45 கி.கி. காற்றடிக்காத<noinclude></noinclude> s1d92e2l9jjeo2l7ahc3ffpn1k8xumt பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/437 250 647347 1948335 2026-06-21T16:43:28Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948335 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பட்டம்‌ 415}}</noinclude>போது தொடரின்‌ கயிற்றை, ஒரு குதிரை வண்டியில்‌ கட்டி இழுத்து, வானில்‌ எழுப்பலாம்‌. அமெரிக்காவில்‌ 1897ஆம்‌ ஆண்டில்‌ வைஸ்‌ என்பார்,‌ இத்தகைய பட்டங்களை வடிவமைத்து ஆய்ந்தார்‌; 1898ஆம்‌ ஆண்டில்‌ ரஷ்யப்‌ படையினர்‌ பட்டங்களைப் பயன் படுத்தினார்‌. ஜெர்மனியிலும்‌, ஐரோப்பிய நாடுகளிலும்‌, இராணுவப்‌ பட்டங்கள்‌ உருவாக்கப் பட்டன. இரண்டாம்‌ உலகப்‌ போரின்‌ போது, தரையிலிருந்து விமானங்களைச்‌ சுடப்‌ பயிற்சி பெறும்‌ வீரர்களுக்கு இலக்குகளாகப்‌ பட்டங்கள்‌ பயன் பட்டன. அவற்றை உண்மையான விமானங்களைப்‌ போலவே பறக்குமாறு, தரையிலிருந்து இயக்க முடிந்தது. ஜெர்மானியப்‌ படையினர்‌ திருகு வானூர்திகளில்‌ காணப் படுவது போல, விசிறியும்,‌ வாலும்‌ பொருத்தப் பட்ட ஆள் தூக்கிப்‌ பட்டங்களை வடிவமைத்துள்ளனர்‌. நடுக் கடலில்‌ விபத்தில்‌ சிக்கித்‌ தவிக்கும்‌ ஒரு கப்பலுக்கு, மீட்புக்‌ கப்பல்‌களிலிருந்து தொடர்புகளை அனுப்பவும்‌, பின்னர்,‌ அக்கயிறுகளின்‌ மூலம்‌ தடித்த கயிறுகளை அனுப்பி, விபத்துக்குள்ளான கப்பலை நிலைப் படுத்தவும்‌ செய்வர்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 437 |bSize = 450 |cWidth = 415 |cHeight = 120 |oTop = 240 |oLeft = 18 |Location = center}} <b>பறப்பு</b>. பட்டமும்,‌ விமானமும்‌ காற்றில்‌ பறப்பதற்கும்‌, பாய் மரக் கப்பல்‌ நீரில்‌ விரைவதற்கும்,‌ காற்றின்‌ உந்து விசையே காரணம்‌.அலெக்சாந்தர்‌ கிரஹாம்‌ பெல்‌ பெரிய பெட்டிப்‌ பட்டத்தை வடிவமைக்க,தாமஸ்‌ செல்‌ஃபிரிட்ஜ்‌ என்னும்‌ அமெரிக்கப்‌ படை வீரரைப்‌ பட்டத்தில்‌ 175 அடி உயரத்திற்குப்‌ பறக்க விட்டார்‌. 1907–1909இல்‌ அவர்‌ ஏனைய பொறியாளர்களின்‌ உதவியுடன்,‌ பொறி (engine) பொருத்திய பல விமானங்களை வடிவமைத்தார்‌. ரைட்‌ சகோதரர்கள்‌ பறக்க விட்ட விமானம்‌ கூட ஒரு பெட்டிப்‌ பட்டத்தின்‌ வடிவமுள்ளதேயாகும்‌. ஒரு விமானம்‌ முன்னேறிச்‌ செல்லும் போது, காற்று, அதன்‌ உட்புறம்‌ குழிந்து, இறக்கைகளைத்‌ தாங்கிப்‌ பிடித்து, மேலே உயர்த்துகிறது. அத்துடன்,‌ இறக்கையின்‌ மேல்‌ காற்றழுத்தம்‌ குறைவதாலும்,‌ விமானம்‌ மேலே எழும்‌. அது போலக்‌ கயிற்றினால்‌ தரையுடன்‌ பிணைக்கப் பட்டிருக்கும்‌ பட்டத்தைக்‌ காற்று முன்னோக்கித்‌ தள்ளுகிறது. மேலும்‌, காற்றாடியின்‌ விளிம்புகளில்‌ படும்‌ காற்றினால்‌, பட்டத்தின்‌ மேல்‌ பரப்பில்‌ ஓரளவு வெற்றிடத்தை உண்டாக்குகிறது. கயிற்றிலுள்ள இழு விசை, காற்றின்‌ தள்ளு விசை ஆகியவற்றின்‌ தொகுபயன்‌ பட்டத்தை உயரே செலுத்துகிறது. <b>பட்ட வகைகள்‌</b>. எளிய சிறு பட்டங்கள்‌, அலங்காரப்‌ பட்டங்கள்‌, பெட்டிப்‌ பட்டங்கள்‌, தொடர்‌ பட்டங்கள்‌ என, பட்டங்கள்‌ பல வகைப் படுகின்றன. ஹார்கிரேவ்‌ உருவாக்கிய பெட்டிப்‌ பட்டம்‌, அறிவியல்‌ ஆய்வுகளுக்கு ஏற்றது. இப்பட்டத்தின்‌ நான்கு பக்கங்களின்‌ நடுப்‌ பகுதிகளும்‌ திறந்திருக்கும்‌. 30–100 சதுர அடி வரையான பரப்புகளுள்ளதாக வடிவமைக்கப் படுகிறது. காற்றோட்டம்‌ குறைவாக இருக்கும் போது, பெரிய பரப்புள்ள பெட்டிப்‌ பட்டங்கள்‌ பயன் படுத்தப் படும்‌. 1910ஆம்‌ ஆண்டு மே 5ஆம்‌ நாள்‌ வர்ஜீனியா மாநிலத்திலுள்ள மவன்ட் வெதர்‌ என்னுமிடத்தில்,‌ 10 பட்டங்கள்‌ இணைக்கப் பட்ட ஒரு தொடரின்‌ முதல்‌ பட்டம்‌ 7.2 கி.மீ. உயரத்திற்குப்‌ பறந்தது. அத்தொடரிலிருந்து பட்டங்களின்‌ மொத்தப்‌ பரப்பளவு 683 சதுர அடி. அத்தொடர்‌ 14.4 கி.மீ. நீளமுள்ள கம்பியினால்‌, பறக்க விடப் பட்டது. கயிற்றின்‌ எடையும்‌, காற்று கயிற்றை அழுத்துவதும்,‌ பட்டத்தை மிகு உயரத்திற்குப்‌ பறக்க விடாமல்‌ தடுக்கின்றன. எனவே, பெரும்‌ உயரத்திற்குப்‌ பறக்க விடப் படும்‌ பட்டங்களைச்‌ செலுத்த, உலோகக்‌ கம்பிகள்‌ பயன் படுகின்றன. எஃகினாலான பியானோ தந்திக்‌ கம்பிகள்‌ இதற்கு மிகவும்‌ ஏற்றவை. 0.3 விட்டமுள்ள ஒரு கம்பியின்‌ எடை ஒரு மைலுக்கு ஏறத் தாழ 6 கி.கி. அளவேயிருக்கும்‌. இக்கம்பிகள்‌ 93.25–104.44 கி.கி. வரையான இழு விசைகளைத்‌ தாங்க வல்லது. சமயத்தில்‌, பட்டத் தொடரின்‌ அனைத்துப்‌ பட்டங்களையும்‌, ஒரே கம்பியின்‌ மூலம்‌ செலுத்துவதுண்டு. ஆயினும்,‌ முதல்‌ பட்டத்தை ஒரு மெல்லிய கம்பி மூலமும்‌ அடுத்தடுத்த<noinclude></noinclude> acp8wix1ryn2jcfn6rh2a6mbxdlxpug பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/438 250 647348 1948336 2026-06-21T16:59:15Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948336 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|416 பட்டம்‌}}</noinclude>பட்டங்களைப்‌ படிப் படியாக அதிகரிக்கிற தடிமனுள்ள கம்பிகளிலும்‌ இணைத்துப்‌ பறக்க விடுவதே சிறந்தது. காற்றின்‌ திசை வேகத்திற்கு நேர் விகிதமான அளவில்‌, கம்பி ஓர்‌ உருளையிலிருந்து வெளியிடப் படும்‌. ஒரு பட்டம்‌ சுமக்கக் கூடிய கம்பியின்‌ நீளம்,‌ பட்டத்தின்‌ பரப்பளவையும்,‌ காற்றின்‌ வேகத்தையும்‌ பொறுத்தது. சராசரியாகப்‌ பத்து சதுர அடி பரப்புள்ள ஒரு மட்டம்‌ 0.3" தடிமனுள்ள கம்பியின்‌ ஏறத் தாழ ஆயிரம்‌ அடி நீளத்தைச்‌ சுமக்க முடியும்‌. இவ்வாறு, முதல்‌ பட்டம்‌ ஓரளவு கம்பியைத்‌ தொய்வில்லாமல்‌ இழுத்துச்‌ சென்றதும்,‌ அடுத்த பட்டம்‌ இணைக்கப் படும்‌. இது போல, அடுத்தடுத்துப்‌ பட்டங்கள்‌ இணைக்கப் படும்‌ போது, கம்பியின்‌ தடிமனும்,‌ படிப் படியாகக்‌ கூடும்‌. பட்டங்களின்‌ எண்ணிக்கை கூடும் போது, கம்பியின்‌ இழு விசையும்‌ கூடும்‌. தொடரின்‌ மேல்‌ பகுதியிலுள்ள பட்டங்கள்‌ சீரற்ற காற்றோட்டத்தால்‌ அலைக்கழிக்கப் படும்‌.காற்றாடித்‌ தொடரின்‌ நீளம்‌ மிகும் போது, அதைப்‌ பறக்க விடுவதற்கு நீண்ட நேரமாகும்‌. அந்த இடை நேரத்தில்,‌ காற்று வீசும்‌ வேகம்‌ எதிர்பாராத விதமாக அதிகரித்து, அதன்‌ காரணமாகக்‌ கம்பியின்‌ இழு விசை திடீரென உயர்ந்து, கம்பியறுந்து போகவும்‌, வாய்ப்பு உண்டு. இதைத்‌ தவிர்க்கப்‌ பட்டங்களின்‌ எண்ணிக்கையைக்‌ குறைக்காமல்,‌ அவற்றின்‌ பரப்பளவைக்‌ குறைப்பது சிறந்தது. காற்றின்‌ வேகம்‌ முழு உயரத்திற்கும்‌ ஒரே சீராக மாறுவதில்லை. அத்துடன்‌ வெவ்வேறு உயரங்களில்,‌ அதன்‌ திசை வெவ்வேறாகவும்‌ இருக்கும்‌. எனவே, தொடரிலுள்ள பட்டங்கள்‌ வெவ்வேறு திசைகளில்‌ தள்ளப் பட்டுக்‌ கம்பியிலுள்ள இழு விசையைப்‌ பரவலாக்கி விடும்‌. இதன்‌ காரணமாகப்‌ பட்டத்‌ தொடர்களை மிகப்‌ பெரும்‌ உயரங்களுக்குப்‌ பறக்க விட முடிகிறது. காற்‌றோட்டத்தின்‌ வேகம்‌ மணிக்கு 19 கி. மீட்டருக்கும்‌ குறைவாக இருக்குமானால்‌, பட்டங்களைப்‌ பறக்க விட முடியாது. புயல் வேகத்தில்‌ காற்று வீசினால்,‌ பட்டம்‌ குறைந்த உயரத்திலேயே பறக்கும்‌. <b>பட்டம்‌ உருவாக்கும்‌ முறை</b>. பட்டத்தின்‌ பரிமாணங்களை வசதிக்கேற்ப அமைத்துக்‌ கொள்ளலாம்‌. பொதுவாக, நீள அகலங்களில்‌ உருவாக்கப் படும்‌ பட்டங்களை அமைப்பது பற்றியே இங்கு விளக்கப் படுகின்றன. வில்லியம்‌ எட்டி என்பார்,‌ 1890ஆம்‌ ஆண்டில்,‌ சாய் சதுரப்‌ பட்டத்தை உருவாக்கினார்‌. இதனை உருவாக்க, 107 செ.மீ. நீளமுள்ள இரண்டு மூங்கில்‌ சிம்புகள்‌ தேவை. அவற்றில்‌ ஒன்று, முதுகு நாணாகவும்‌ மற்றது வில்லாகவும்‌ அமையும்‌. முதுகு நாணின்‌ ஒரு முனையிலிருந்து 8.375 தொலைவில்‌ வில்லின்‌ மையத்தைப்‌ பொறுத்தி, இறுகக்‌ கட்ட வேண்டும்‌. வில்லின்‌ ஒரு முனையில்‌ ஒரு நூலைக் கட்டி, நாணேற்றி மறு முனைக்கு இழுத்துக்‌ கட்ட வில்லின்‌ மையத்துக்கும்,‌ நூலுக்கும்‌ இடையில்‌ 8.37 தொலைவு இருக்குமாறு வில்‌ வளைக்கப் பட வேண்டும்‌. அடுத்து, ஒரு நூலைப்‌ பட்டத்தின்‌ விளிம்புக்‌ கோடுகளாக, நான்கு குச்சி முனைகளையும்‌ இணைக்குமாறு கட்டி, இந்தச்‌ சட்டகத்தை ஒரு பட்டத் தாளின்‌ மேல்‌ வைத்துத்‌ தாளின்‌ விளிம்புகளை நூலுக்கு மேலாக மடித்து ஒட்டி விட வேண்டும்‌. பட்டத்தைப்‌ பறக்க விடச்‌ சூட்சுமக்‌ கயிற்றைச்‌ சரியான முறையில்‌ இணைக்க வேண்டும்‌. ஒரு நூலை முதுகு நாண்‌ குச்சியின்‌ மேல்‌ முனையிலிருந்து 7” தொலைவில்‌ கட்டி, மற்றொரு நூலை முதுகுத்‌ தண்டின்‌ கீழ் முனையில்‌ கட்டி, பறக்க விடும் கயிற்றுடன்‌ முடிச்சுப்‌ போட வேண்டும்‌. பட்டம்‌ நேராகப்‌ பறக்கும் படி, முடிச்சை நகர்த்திச்‌ சரி செய்ய வேண்டும்‌. 1902இல்‌ சிலாஸ்‌ கோனைன்‌ என்பார்‌ சிறப்பாகப்‌ பறக்கக் கூடிய ஒருபெட்டிப்‌ பட்டத்தை வடிவமைத்தார்‌. அதற்கு 91.44 செ.மீ. நீளமுள்ள நான்கு சிம்புகளும்‌ 55.56 செ.மீ. நீளமுள்ள நான்கு சிம்புகளும்‌ தேவை. சிம்புகள்‌ சதுரக்‌ குறுக்குப்‌ பரப்புள்ளவையாக இருப்பது நல்லது. 166.37 செ.மீ. நீளமும்‌, 25.4 செ.மீ. அகலமும்‌ கொண்ட இரண்டு பட்டக்‌ காகிதத்‌ துண்டுகள்‌ அல்லது பட்டுத்‌ துணித்‌ துண்டுகளை எடுத்து, அவற்றின்‌ சிறிய விளிம்புகளை இணைத்து, இரண்டு நீண்ட சிம்புகளை (படம்‌ 1) அவற்றில்‌ மாட்டி, ஒட்ட வேண்டும்‌. பசை காய்ந்த பின்,‌ மற்ற இரண்டு நீண்ட சிம்புகளை வளையங்களின்‌ நடுப் பகுதியில்‌ ஒட்டிச்‌ சதுரக்‌ குறுக்குப்‌ பரப்புள்ள பெட்டியாகச்‌ செய்து, குட்டைச்‌ சிம்புகளாகக்‌ குறுக்குச்‌ சட்டங்களாகப்‌ பொறுத்த வேண்டும்‌. சூட்சுமக் கயிறுகளை அமைக்க, ஒரு நூலை எடுத்துக்‌ கொண்டு, அதன்‌ ஒரு விளிம்பின்‌ மையத்தில்‌ கட்ட வேண்டும்‌. இதே போல, மற்றொரு நூலைக்‌ குறுக்காக அமைத்து, இரண்டு நூல்களின்‌ மையங்களையும்‌ இணைத்து முடிச்சிட்டுப்‌ பட்டக் கயிற்றில்‌ இணைக்க வேண்டும்‌. <b>பாதுகாப்பு விதி</b>. பட்டம்‌ விடுகிறவர்‌ சில தற்காப்பு வழிகளைக்‌ கடைப் பிடித்தல்‌ இன்றியமையாததாகும்‌. பட்டத்தில்‌ உலோகக்‌ கம்பிகளோ, தகடுகளோ இருக்கக்‌ கூடாது. அவை மின்னலைக்‌ கவர்ந்திழுத்துப்‌ பட்டம்‌ விடுபவரை, மின்னதிர்ச்சிக்கு உள்ளாக்கக் கூடும்‌. தொலை பேசிக் கம்பி அல்லது மின்‌ கம்பியில்‌ நூல்‌ படும்‌ வகையில்‌ பட்டம்‌ விடக் கூடாது. அவற்றினாலும்,‌ மின்னதிர்ச்சி ஏற்படலாம்‌. மழை பெய்யும் போதோ, இடி<noinclude></noinclude> 2azmx9yijzez3i7rgt4g0wa30fjxb0m பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/439 250 647349 1948346 2026-06-21T17:10:57Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948346 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பட்டல்லா 417}}</noinclude>இடிக்கிற போதோ, பட்டம்‌ விடக் கூடாது. ஈரமான நூல் எளிதாக மின்சாரத்தைக்‌ கடத்தும்‌. {{right|—<b>கே. என்‌. ராமச்சந்திரன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="241"/><section begin="242"/> {{fs|110%|<b>பட்டல்லா‌</b>}} ஒட்டுச் சிப்பி (limpet) எனப் படும்‌ கடற்கரையோரப்‌ பாதைகளில்‌ ஓட்டி வாழும்‌ இந்த நத்தை வகை உயிரி, மெல்லுடலிகள்‌ (Mollusca) தொகுதியில்,‌ வயிற்றுக் காலிகள்‌ (gastropoda) வகுப்பில்‌ அடங்கும்‌. துணை வகுப்பான ஸ்ட்ரெட்டோ நியூரா அல்லது முன் செவுளிகள்‌ (prosobranchiata) என்னும்‌ கூட்டத்திலுள்ள வரிசை ஆஸ்பிடோபிராங்கியேட்டா அல்லது டயட்டோ கார்டியாவினைச்‌ சேர்ந்த டோக்கோ கிளாஸா (docoglossa) என்னும்‌ துணை வரிசையில்‌ இது வருகிறது. உணவாக விளங்கும்‌ இது, சிறிய முட்டை வடிவமான மெல்லியக்‌கமுடைய (sluggish) உயிராகும்‌. பாறைகளைக்‌ கொண்ட கடற்கரைகளின்‌ ஓரங்களில்,‌ அலைப் பரப்பினிடையே வாழ்வதற்கேற்ற முழுத்‌ தகஅமைப்புடைய இவ்விலங்கு, ஒரு முட்டை வடிவமான சிறிய எரிமலைக்‌ கூம்பு போல்‌ (volcanic cone) மேல்‌ நோக்கி நீண்டுள்ள ஓட்டினைப்‌ பெற்றுள்ளது. ஓட்டின்‌ மூடி (operculum) இதில்‌ இல்லை. இளம்‌ நிலையில்‌ இவ்வோடு தெளிவான சுருள்களைக்‌ கொண்டுள்ளது. ஓட்டின்‌ அடியில்‌ நிறமிகளைக்‌ கொண்ட போர்வை (mantle) போன்ற தளர்ச்சியான உடலுறை உள்ளது. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 439 |bSize = 450 |cWidth = 415 |cHeight = 273 |oTop = 290 |oLeft = 18 |Location = center}} வயிற்றுப் பக்கத்தின்‌ நடுவில்‌ ஒரு பெரிய பாதம்‌ உண்டு. அதிலுள்ள அகன்ற ஊர்ந்து செல்லும்‌ பரப்பினால்‌, இவ்விலங்கு கரையோரப்‌ பாறைகளில்‌ ஒட்டிக்‌ கொள்கிறது. பாதத்தைச்‌ சுற்றிலும்‌ ஒரு பெரிய லாட வடிவமான போர்வைத்‌ தசை (pallial muscle) உள்ளது. இது இவ்விலங்கிற்குப்‌ பாறைகளில்‌ ஒட்டிக்‌ கொள்ளப்‌ பயன் படுகிறது. தலையில்‌ இரு பருமனான உணர் நீட்சிகளும்‌, நிறமிகளைக்‌ கொண்ட குழி போன்ற கண்களும்‌ உள்ளன. உண்மையான போர்வைக் குழி (mantle cavity) முன் புறம்‌ மட்டுமே காணப் படுகிறது. செவுள்கள்‌ தேய்ந்து எஞ்சிய<noinclude><br>{{rh|அ. க. 14–27}}</noinclude> f1h2vvzxbzf2otsnpeiwwoa5wdat3oi பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/440 250 647350 1948363 2026-06-21T17:27:10Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948363 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|418 பட்டாணி}}</noinclude>உறுப்புகளாக (vestiges) தலையின்‌ முன் பகுதியில்‌ உள்ளன. ஆனால்‌, பாதத்திற்கும்,‌ போர்வைக்கும்‌ இடையில்‌ இரண்டாம்‌ போர்வைக் குழி (secondary cavity) ஒன்று பரவியுள்ளது. இக்குழியில்‌ உள்ள வரிசையான சிறு செவுள்கள்,‌ இரண்டாம்‌ நிலைச்‌ செவுள்கள்‌ (secondary Branchiae) அல்லது போர்வைச்‌ செவுள்கள்‌ (pallialgills) எனப் படுகிறது. இவையே சுவாச உறுப்புகளாகும்‌. <b>உணவூட்டம்‌ </b>. பட்டல்லா சிறு கடற் பூண்டுகளையும்‌, (sea seeds) கடற்‌ தாவரங்களையும்‌ உண்ணும்‌. பாறைகளில்‌ படிந்துள்ள கடற்பாசிகளைத்‌ தன்‌ நீளமான பல்‌ நாக்கினால்‌ சுரண்டி உண்ணும்‌. பல்‌ நாக்கில்‌ சில கொக்கி போன்ற ஓரப்‌ பற்களைக்‌ (marginal teeth) கொண்ட வரிசைகள்‌ உள்ளன. உணவு தேடுவதற்காக, நெடுந் தொலைவுக்கு இவை சென்றாலும்,‌ முடிவில்‌ தாம்‌ வாழுமிடத்திற்கு மீண்டும்‌ வரும்‌ காரணம்,‌ இவற்றிலுள்ள குறிப்பிடத் தக்க இருப்பிட உள்ளுணர்வு (homing instinct) என்றும்‌, தாம்‌ வாழும்‌ பாறையில்‌ உள்ள பள்ளத்தைக் கூட இவை மறப்பதில்லை என்றும்‌ கண்டறிந்துள்ளனர்‌. <b>இதயம்‌</b>. திருகு சுழற்சியின்‌ (torsion) காரணமாக ஏற்பட்ட வலம்புரிச்‌ சுழற்சி (dextral coiling) அல்லது கடிகார முள்‌ போன்ற சுழற்சியினால்‌ (clockwise coiling) பொதுவாக, உடலின்‌ இடப் புறத்து உறுப்புகள்‌ தேய்வுற்று விடும்‌. நிறமற்ற குருதி, குருதிக் குழலில்‌ காணப் படும்‌. <b>சிறு நீரகங்கள்</b>‌. இடச்‌ சிறுநீரகத்தை விட வலச்‌ சிறுநீரகம்‌ பெரியதாக உள்ளது. இது ஆணின்‌ விந்துச்‌ செல்களையும்‌ தாங்கியுள்ளது. <b>நரம்பு மண்டலம்</b>‌. பட்டல்லாவின்‌ நரம்பு மண்டலம்‌ எளிய அமைப்புடையது. இதில்‌ மூளை நரம்புச்‌ செல் திரள்கள்‌ (cerebral ganglia) பாத நரம்புச்‌ செல் திரள்கள்‌ (Padal ganglia), உடற் சுவர்‌ நரம்புச்‌ செல் திரள்கள்‌ (visceral ganglia) ஆகியவை உள்ளன. <b>உணர்வுறுப்பு</b>. தலையில்‌ உள்ள இரட்டை உணர்‌ நீட்சிகள்,‌ தொடு உணர்வுறுப்புகளாக உள்ளன. இவை நுகர்ச்சிச்‌ செல்களையும்‌ (olfactory cell) தாங்கியுள்ளன. கண்கள்‌ இரண்டும்,‌ கிண்ணங்கள்‌ போன்று நிறமிகளைக்‌ கொண்ட உட்குழிவையும்,‌ அவற்றுடன்‌ இணைந்த நரம்பிழைகளையும்‌ உடையவை. பாத நரம்புச்‌ செல் திரள்களின்‌ அருகில்,‌ இரட்டைச்‌ சம நிலை உறுப்புகள்‌ (Statocysts) உள்ளன. செவுள்களின்‌ அடிப் பகுதியும்‌ மிகச்‌ சிறியதாகக்‌ காணப் படும்‌ ஆஸ்ப்ரேடியம்‌ நீரின்‌ தூய்மையை அறிய உதவும்‌ வேதி உணர்வி (chemoreceptor) ஆகும்‌. <b>இனப் பெருக்கமும்‌ வளர்ச்சியும்</b>‌. இதில்‌ பாலினங்கள்‌ வேறுபட்டவை. ஒற்றை இனவுறுப்பு (gonad) மட்டுமே உள்ளது. அது வலச்‌ சிறுநீரகத்தில்‌ திறப்பதால்‌, அச்சிறுநீரகமே இன உறுப்பு நாளமாகப்‌ பணி புரிகிறது. ஆண்‌, பெண்‌, இனச் செல்கள்‌ கடல்‌ நீரில்‌ விடப்‌ படுவதால்‌, புறக் கருவுறுதல்‌ நடைபெறுகிறது. கரு முட்டையிலிருந்து ட்ரோக்கோபோர்‌ (trochophore) என்னும்‌ வேற்றிளவுயிரி (larva) தோன்றி, வளர்கிறது. இது கூம்பு போன்ற உச்சித் தட்டு (apical plate) மற்றும்‌ அதிலிருந்து நீண்டுள்ள உச்சிக்‌ குறுயிழைக்‌ கொத்து (apical cillary tuft) மூன்று குறுயிழை வளையங்கள்‌ (ciliated circles) ஆகியவற்றைக்‌ கொண்ட தனித்து நீந்தி வாழும்‌ உயிர்‌. சில காலம்‌ நீந்திய பின்னர்‌, இது வெலிஜர்‌ (Veliger) என்னும்‌ மற்றொரு வேற்றிள உயிரியாக மாறி, பின்னர்,‌ அது முதிய சிப்பி ஆகும்‌ போது, பாறைகளில்‌ ஒட்டிக்‌ கொள்ளும்‌. {{right|—<b>பா. சீதாராமன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="242"/><section begin="243"/> {{fs|110%|<b>பட்டாணி‌</b>}} இதன்‌ தாவரவியல்‌ பெயர்‌ பைசம்‌ சட்டைவம்‌ (<i>Pisum sativum</i>) என்பதாகும்‌. இதில்‌ வயல்‌ பட்டாணி, தோட்டப்‌ பட்டாணி என இரு வகையுண்டு. வயல்‌ பட்டாணிக்குப்‌ பைசம்‌ சட்டைவம்‌ வகை ஆர்வென்ஸ்‌ (<i>Pisum sativum var arvense</i>) என்றும்‌, தோட்டப்‌ பட்டாணிக்குப்‌ பைசம்‌ சட்டைவம்‌ வகை ஹார்ட்டென்ஸ்‌ (<i>Pisum sativum var hortense</i>) என்றும்,‌ தாவரப்‌ பெயர்கள்‌ உண்டு. இத்தாவரம்‌ ஃபபேசி குடும்பத்தைச்‌ சேர்ந்தது. தொன்று தொட்டுப்‌ பயிரிடப் பட்டு வரும்‌ பயிர்களில்‌ பட்டாணியும்‌ ஒன்று. பட்டாணியின்‌ தாயகம்,‌ தென் மேற்கு ஆசியாவாகும்‌. இப்பயிர்‌ முதன் முதலில்,‌ ஐரோப்பாவிலும்‌ பின்பு உலகின்‌ ஏனைய பகுதிகளிலும்‌ சாகுபடி செய்யப் பட்டது. வெப்ப நாடுகளின்‌ மலைப் பகுதிகளிலும்‌ இது பயிரிடப் படுகிறது. இந்தியாவில்,‌ இமாலய மலைப்‌ பகுதிகளில்‌ முதன்‌ முதலில்‌ பட்டாணி பயிரிடப் பட்டது. <b>அமைப்பு</b>. இது ஒரு பருவச்‌ சிறிய ஏறு செடியாகும்‌. பட்டாணியின்‌ தண்டு நிமிர்ந்து நிற்க இயலாத தன்மை கொண்டது. பற்றுக் கம்பிகளின்‌ வாயிலாக, இச்செடி படர்ந்து மேலேறி வளரும்‌. இதில்‌ குட்டை, நடுத்தர உயரம்‌, உயரம்‌<noinclude></noinclude> f43i6men12n2ro2u66ak3vtiepwvoy9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/267 250 647351 1948369 2026-06-21T17:30:22Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இருந்தன. அதனால் அந்த ஆய்வுப்பயணம் வெற்றியுடன் முடிந்தது. {{Right|<b>சீ.ப.</b>}} <section end="சக்காகாவியா"/> <section begin="சக்திச் சமநிலை"/> {{dhr}} {{larger|<b>சக்திச் சமநிலை:</b>}} ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948369 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சக்திச்‌ சமநிலை|241|சக்திச்‌ சமநிலை}}</noinclude>இருந்தன. அதனால் அந்த ஆய்வுப்பயணம் வெற்றியுடன் முடிந்தது. {{Right|<b>சீ.ப.</b>}} <section end="சக்காகாவியா"/> <section begin="சக்திச் சமநிலை"/> {{dhr}} {{larger|<b>சக்திச் சமநிலை:</b>}} பன்னாட்டு அரசியலில் அமைதியைக் காக்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அம்முயற்சிகளில் தோன்றியது. சக்திச்சமநிலை (Balance of Power) என்ற கோட்பாடு ஆகும். இது பழங்காலத்திலிருந்து செயற்பட்டுக் கொண்டு வருகின்றது. ஒரு நாடு மற்றொரு நாட்டோடு தொடர்பு வைத்துக் கொள்வதன் நோக்கமே சக்திச் சமநிலைக்காகத்தான். கிரேக்க நகர அரசுகளில் இக்கோட்பாடு இருந்து வந்துள்ளது. கௌடலியரின் அருத்த சாத்திரத்தில் இக்கோட்பாடு மண்டலக் கோட்பாடாகக் காட்சியளிக்கின்றது. அதிகாரம், அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் என்ற அடிப்படையின் இது தோன்றியது. நாடுகளின் அதிகாரங்களைச் சமப்படுத்துவதையோ ஒரு நாட்டின் அதிகாரத்தை மையமாகக் கொண்டு (Preponderance) இயங்குவதையோ சக்திச் சமநிலை எனலாம். <b>விளக்கம்:</b> சக்திச் சமநிலைக் கோட்பாட்டிற்குப் பலவாறான விளக்கங்கள் தரப்படுகின்றன. மார்கந்தோ, பால்மர் பெர்கின்சு ஆகியோர் பன்னாட்டரசியல் வல்லுநர்கள். மார்கந்தோ சக்திச் சமநிலை என்பதற்கு நான்கு விதமான விளக்கங்கள் கூறியுள்ளார். ஒரு குறிப்பிட்ட அதிகாரப் பகிர்வுமுறை கொண்டு வர எடுக்கப்படும் கொள்கை சக்திச் சமநிலை என்பது முதல் விளக்கம். இரண்டாவது பன்னாட்டரசியலில் நாடுகளின் உண்மையான சிக்கல்களை விவரிப்பது சக்திச் சமநிலை, மூன்றாவது பன்னாட்டளவில் கூடுமானவரை சமமாக அதிகாரப் பகிர்வு செய்யப்படும் முறைநான்காவது அரசியல் அதிகாரப் பகிர்வு பன்னாட்டு உறவில் நாடுகளுக்கிடையே காணப்படுவதை விளக்குவதென்று கூறியுள்ளார். மொத்தத்தில், நாடுகளுக்கிடையே உள்ள அதிகாரப் பகிர்வு சக்திச் சமநிலை ஆகும். இப்பகிர்வும் கூடுமானவரை சமமாக இருக்க வேண்டுமென்கிறார். நாடுகளின் ஒப்பந்தங்கள், மற்றும் எதிர்ப்புகள் வாயிலாக ஓர் அதிகாரம் அல்லது அதிகாரங்களின் கூட்டமைவு பிற நாடுகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் வலிமை பெற்றுவிடாமல் தடைசெய்தல் அதிகாரச் சமநிலை ஆகும். <b>நிறுவும் வழி:</b> சக்திச் சமநிலையை ஏற்படுத்தச் சில வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. வலுக்குறைந்த நாட்டை வலுமிகுந்த நாடு தாக்க முயலும்போது, வலியற்ற நாடு பிறிதொரு நாட்டுடனோ நாடுகளுடனோ சேர்ந்து ஒப்பந்தம் செய்து கொள்ளும். இதனால், வலுமிகுந்த நாடு தனது ஆக்கிரமிப்பு முயற்சியைக் கைவிடும் அல்லது தள்ளிப்போடும். இதுவே சக்திச் சமநிலை. ஒப்பந்தங்கள் மூலம் சக்திச் சமநிலை காக்கப்படும். மாறாக, வலுவான நாடு ஆக்கிரமிப்பு முயற்சியைக் கைவிடாமல் பிறநாடுகளுடன் சேர்ந்து இவ்வொப்பந்தத்திற்கு எதிராக எதிர் ஒப்பந்தம் செய்து கொண்டு, பன்னாட்டரங்கில் சக்திச் சமநிலையை உருவாக்கவும் முயற்சி செய்யலாம். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் நேசநாடுகளும், அச்சுநாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் இவ்வகையைச் சேரும். இன்று அமெரிக்க ஐக்கியநாடும் சோவியத்து உருசியாவும் மேற்கொள்ளுகிற படைக்குறைப்பு முயற்சிகள் சக்திச் சமநிலையைக் காப்பதற்கேயாம். நாடுகளின் நடவடிக்கைகளில் குறுக்கீடு செய்தும், குறுக்கீடு செய்யாமலும் சக்திச் சமநிலை காக்கப்படுகின்றது. இரண்டாம் உலகப்போர் முடிவடைவதற்கு முன், கிரேக்கநாடு பொதுவுடைமைப் பிடியில் சிக்காமலிருக்க அந்நாட்டின் விவகாரங்களில் இங்கிலாந்து தலையிட்டது. குறுக்கீடு செய்யாமலிருப்பதை நடுநிலைக்கொள்கை எனக் கூறலாம். இரு வல்லரசுகளுக்கிடையே அமைந்துள்ள இடையீட்டு அரசுகள் (Buffer States) வல்லரசுகளுக்கிடையே மோதல்வாராமல் தவிர்த்து, சக்திச் சமநிலையைக் காக்கின்றன. சுவிட்சர்லாந்து முதல் உலகப்போருக்கு முன் செருமனி, இத்தாலி, பிரான்சு, ஆசுத்திரியா போன்ற நாடுகளுக்கு இடையில் அமைந்த நாடாக இருந்தது. இந்நாடு நேரடியாக வல்லரசுகளின் மோதலைத் தவிர்த்துச் சமநிலையைக் காத்தது. ஒரு நாட்டைப் பலநாடுகள் சேர்ந்து பிடித்து அந்நாட்டைப் பகிர்ந்து கொள்ளுவதன் வழியாகவும் சக்திச் சமநிலை நிலைநாட்டப்படும். வல்லரசு ஒவ்வொன்றும் தங்களுக்கு எதிரான நாடுகளில் பிரிவினை முயற்சிகளை மேற்கொள்ளுதல் பிரித்தாளுதல் எனப்படும். இதன் வாயிலாகவும் சக்திச் சமநிலை காக்கப்படுகின்றது. இவ்வாறு பல வழி முறைகள் சக்திச் சமநிலையைக் காக்க வரையப்பட்டுள்ளன. <b>பயன்:</b> சக்திச் சமநிலை பன்னாட்டரங்கில் நாடுகளின் தொடர்பை ஒழுங்குபடுத்தக் கூடிய காரணியாகப் பயன்படுகின்றது. எல்லா நாடுகளின் தொடர்பை ஒழுங்குபடுத்துவதால் நாடுகளின் இறைமையும் சுதந்திரமும் காக்கப்படுகின்றன. குறிப்பாகச் சிறிய நாடுகள் சுதந்திரமாகச் செயற்பட இதுவழி வகுத்துள்ளது. பன்னாட்டு அமைப்புகள், கூட்டுப் பாதுகாப்பு ஆகியன இதனால்தான் உருவாக்கப்பட்டுள்ளன. வல்லரசுகளின் நடவடிக்கைகள் சிலவற்றையும் தடுக்கக்கூடிய பன்னாட்டு உணர்வை இது வளர்த்துள்ளது. {{nop}}<noinclude> <b>வா.க. 8 – 16</b></noinclude> nfemr5q62exkgbo7edjo4f3vvm00yhj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/271 250 647352 1948386 2026-06-21T17:42:50Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 271 |bSize = 480 |cWidth = 353 |cHeight = 540 |oTop = 50 |oLeft = 53 |Location = center |Description = }} {{center|சகந்நாதர் கோயில் பூரி}} {{nop}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948386 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 271 |bSize = 480 |cWidth = 353 |cHeight = 540 |oTop = 50 |oLeft = 53 |Location = center |Description = }} {{center|சகந்நாதர் கோயில் பூரி}} {{nop}}<noinclude></noinclude> aedcp2utfjpiqvr53bh7b5pvc3pq65w பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/441 250 647353 1948390 2026-06-21T17:44:36Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948390 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பட்டாணி 419}}</noinclude>என மூவகை உண்டு. பட்டாணியின்‌ ஆணி வேர்‌ நன்றாக வளர்ந்து, 1000 செ.மீ. ஆழம்‌ வரை செல்லும்‌. இதிலிருந்து பல பக்க வேர்கள்‌ தோன்றும்‌. சில சமயங்களில்‌, உருண்டையான வேர் முடிச்சுகளை இளஞ் செடியின்‌ ஆணி வேர்களில்‌ காணலாம்‌. தண்டு, கோண வடிவிலோ, உருண்டையாகவோ காணப் படும்‌. மாற்றடுக்கில்‌ அமைந்துள்ள இலைகள்‌, இறகுக்‌ கூட்டிலை வகையாகும்‌. இதில்‌ 1–3 இரட்டைச்‌ சிற்றிலைகள்‌ இருக்கும்‌. இலைக் காம்பின்‌ நுனி நோக்கி அமைந்துள்ள சிற்றிலைகள்‌ பற்றுக் கம்பிகளாக மாறியிருக்கும்‌. முட்டை வடிவச்‌ சிற்றிலைகள்‌ பச்சையாகவும்‌, பளபளப்பாகவும்‌ இருக்கும்‌. பளபளப்பில்லாத மஞ்சள்‌ இலை வகையும்‌ காணப் படும்‌. இலையடிச்‌ செதில்கள்‌ பெருத்து இலை போன்றிருக்கும்‌. இதன்‌ அடிப் பகுதி அரிதாகக்‌ கருநீல நிறமாகயிருக்கிறது. இலைக் கோணத்தில்‌ உண்டாகியுள்ள மலர்கள்‌ அவரைப் பூப்‌ போன்றிருக்கும்‌. கண் கவரும்‌ இம்மலர்கள்‌ 2–5 எனத்‌ துணர்‌ (raceme) மஞ்சரியில்‌ காணப் படுகின்றன. <b>சாகுபடி முறை</b>. பட்டாணி குளிர்ச்சியான பருவத்தில்‌ செழித்து வளர்கிறது. குளிர்‌ பருவ அவரை வகையை விடப்‌ பட்டாணி மிகக்‌ குறைந்த வெப்ப அளவைக்‌ குறிப்பாக, இளஞ் செடிப்‌ பருவத்தில்‌ தாங்கி வளரக் கூடியது. ஆனால்‌, மிகவும்‌ கடுமையான உறை பனி தொடர்ந்து நீடித்தால்‌, செடிகளால்‌ அதனைத்‌ தாங்க இயலாது. பூக்கும்‌ பருவத்தில்‌ உறை பனி இருந்தால்‌, காய்கள்‌ குறைவாக உற்பத்தியாகும்‌. காய்கள்‌ உருமாறியும்,‌ விதைகள்‌ நிறம்‌ மாறியும்‌ இருக்கும்‌. இதே போல்‌ 27°Cக்கு மேலும்‌ வளர்ச்சிப் பருவம்‌ குறுகி விடும்‌. பயிரின்‌ வளர்ச்சியின்‌ போதும்,‌ சராசரி வெப்ப நிலை 13–18°C இருந்தால்‌, சிறந்த விளைச்சலைத்‌ தரும்‌. வெப்ப மண்டலங்களில்‌ 5 மாதம்‌ குளிர் காலம்‌ நிலவும்‌ பகுதிகளில்‌, பட்டாணியை வளர்க்கலாம்‌. விதை முளைப்பதற்குத்‌ தேவையான குறைந்த அளவு வெப்ப நிலை 4°C அதிக அளவு வெப்ப நிலை 24°C ஆகும்‌. சீராக மழை பெய்யும்‌ இடங்களும்,‌ பட்டாணி விளைவிற்கு மிகவும்‌ ஏற்றவை. பட்டாணி 2.5 கி.மீ. உயரமுள்ள மலைப்‌ பகுதிகளில்‌ நன்கு விளையும்‌. இதைப்‌ பல விதமான மண் வகைகளிலும்‌ பயிர்‌ செய்யலாம்‌. ஆனால்‌, நிலத்தில்‌ போதிய வடிகால்‌ வசதி இருத்தல்‌ வேண்டும்‌. களிச் சேற்று வண்டல்‌, மணல்‌ கலந்த களிச் சேற்று வண்டல்‌, களி மண்‌ நிலங்கள்‌ ஆகியன பட்டாணிச்‌ சாகுபடிக்கு ஏற்றவை. பொதுவாக அமிலத்‌ தன்மை வாய்ந்த நிலங்களில்‌ குறிப்பாக, கார–அமில நிலை 5.5க்குக்‌ குறைவான உள்ள நிலங்களில்‌ இது நன்கு வளராது. பட்டாணியின்‌ பயிர்‌ வளர்ச்சிக்கு ஏற்ற கார–அமில நிலை 5.5–6.5 ஆகும்‌. இதை விதைப்பதற்கு முன்பு, நிலத்தை நன்கு பண்படுத்தல்‌ வேண்டும்‌. நிலத்தின்‌ மேற்பரப்பிலிருக்கும்‌ மண் கட்டிகளை உடைத்துத்‌ தூளாக்க வேண்டும்‌. வட இந்தியச்‌ சம வெளிப்‌ பகுதிகளில்‌, செப்டம்பர்‌–நவம்பரில்‌ பட்டாணி விதைக்கப் படுகிறது. இது மலைப் பகுதிகளில்,‌ ஏப்ரல்–மே வரை விதைக்கப் படுகிறது. பொதுவாக, விதைகளை ஓரிரு ஆண்டுகளுக்கு முளைப்புத் திறன்‌ கெடாமல்,‌ சேமித்து வைத்திருக்கலாம்‌. நோயில்லாத விதைகளைத்‌ தேர்ந்தெடுத்து, விதைக்க வேண்டும்‌. விதையுடன்‌ கிலோவிற்கு 2 கிராம்‌ வீதம்‌ திராம்‌ அல்லது கேப்டான்‌ மருந்தைக்‌ கலந்து கொள்ள வேண்டும்‌. பின்பு, விதைகளுடன்‌ ரைசோபிய நுண்ணுயிரிகளைக்‌ கலந்து விதைக்க, விளைச்சல்‌ கூடும்‌. விதைகள்‌ தரைக்‌ கீழ்‌ முளைத்தல்‌ (hypogeal germination) முறையில்‌ முளைக்கும்‌. இந்தியாவில்‌ கோதுமை அல்லது பார்லி போன்ற பயிருக்கு முன்னதாக, இது பயிரிடப்‌ படுகிறது. தானியப்‌ பயிர்களுடன்‌ கலப்பாகவும்,‌ சாகுபடி செய்யப் படுகிறது. பட்டாணிச்‌ செடிக்கு, ஹெக்டேருக்கு 25 டன்‌ தொழு உரம்‌, 25 கி.கி, தழைச் சத்து, 70 கி.கி. மணிச் சத்து, 50 கி.கி. சாம்பல்‌ சத்து உரங்கள்‌ அடியுரமாக இடப் படுகின்றன. தமிழ்நாட்டில்‌ மலைப் பகுதியில்‌ பயிராகும்‌ பட்டாணிக்கு, அடியுரமாக 15டன்‌ தொழு உரம்‌, 90 கி.கி. தழைச் சத்து, 125 கி.கி. மணிச் சத்து, 100 கி.கி. சாம்பல்‌ சத்து எனப்‌ பரிந்துரைக்கப் படுகிறது. மேலுரமாக விதைத்த 20ஆம்‌ நாள்‌ 90 கி.கி. தழைச் சத்து இடப் படுகிறது. சம வெளியில்‌ பயிராகும்‌ பட்டாணிப் பயிருக்கு 12.5 டன்‌ தொழு உரம்‌, 50 கி.கி. தழைச் சத்து, 60 கி.கி. மணிச் சத்து, 30 கி.கி. சாம்பல்‌ சத்து இடப் படும்‌. களர் நிலத்தில்‌ சாகுபடி செய்யப் படும்‌ பட்டாணியில்,‌ மாங்கனீஸ்‌ பற்றாக்குறை உண்டாவதற்கு வாய்ப்பு உண்டு. இச்சத்துக்‌ குறைவால்,‌ விதைக் கருமை நோய்‌ (marsh spot) உண்டாகும்‌. இச்சத்துப்‌ பற்றாக்‌ குறையினைப்‌ போக்கிடுவதற்கு, ஹெக்டேருக்கு 16 கி.கி. மாங்கனீஸ்‌ சல்‌ஃபேட்‌ உப்பை மண்ணில்‌ இட வேண்டும்‌. விதைகள்‌ ஒழுங்காக முளைப்பதற்கு, விதைக்கும்‌ முன்‌ ஒரு முறை நீர்‌ பாய்ச்ச வேண்டும்‌. விதைக்கும் போது, நிலத்தில்‌ போதுமான ஈரம்‌ இராவிடில்‌, விதைத்த பின்‌ சிறிதளவு நீரைப்‌ பாய்ச்ச வேண்டும்‌. இதற்குப்‌ பின்‌ வறட்சியான காலத்தில்‌ 10–15 நாள்களுக்கு ஒரு முறை நீர்‌ பாய்ச்ச வேண்டும்‌. நிலத்தில்‌ அவ்வப்போது தோன்றும்‌ களைகளை அகற்றி, அழிக்க வேண்டும்‌. குறிப்பாக, இளம்‌ பருவத்தில்‌ களைகளில்‌ லாமலிருத்தல்‌ செடி நன்கு வளர்வதற்கு உதவும்‌. உலர்ந்த பட்டாணியைப்‌ பெரும்‌ பரப்பில்‌ உற்பத்தி செய்யும் போது, டினோசெப் அம்மோனியம்‌ (dinoseab am<noinclude><br>{{rh|அ. க. 14–27அ}}</noinclude> mfk166u5dwcc7ozz2t0kp2hp6kx3ned பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/442 250 647354 1948414 2026-06-21T18:00:49Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948414 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|420 பட்டாணி}}</noinclude>monium) என்னும்‌ களைக் கொல்லியைப்‌ பயன் படுத்தலாம்‌. வயல்‌ பட்டாணிக்கு விதைத்தது முதற்கொண்டு அறுவடை வரையிலான காலம்‌ அல்லது பயிரிடப் பட்ட வகை, விதைத்த பருவம்‌, வளர்ச்சியின்‌ போது நிலவுகின்ற வானிலைக் கூறுகள்‌ ஆகியவற்றைப்‌ பொறுத்து 60–200 நாள்கள்‌ இருக்கும்‌. பச்சைப் பட்டாணி அல்லது காய்களுக்காகச்‌ சாகுபடி செய்யும் போது, 55–84 நாள்களில்‌ அறுவடை செய்யலாம்‌. தீவனத்திற்காகச்‌ சாகுபடி செய்தால்,‌ ஏறக் குறைய 75 நாள்களில்‌ காய்கள்‌ உண்டானதும்‌, அறுவடை செய்யப் படுகிறது. உலர்ந்த பட்டாணிக்காகச்‌ சாகுபடி செய்தால்,‌ செடியின்‌ அடிப் பகுதியிலுள்ள காய்கள்‌ நெற்றாகிப்‌ பட்டாணித்‌ தானியம்‌ உறுதியடைந்ததும்‌, அறுவடை செய்ய வேண்டும்‌. இச்சமயத்தில்‌, இலைகள்‌ மஞ்சளாகி உதிர்ந்து கொண்டே வருவது குறிப்பிடத் தக்கது. உரிய வேளையில்‌ அறுவடை செய்யாமலிருந்தால்‌, பட்டாணி நிற மாற்றமடைவதுடன்‌ நொறுங்கி விடவும்‌ செய்யும்‌. செடிகளை அறுத்துக்‌ குச்சியால்‌ அடித்துத்‌ தூய்மை செய்து, விதைகளைத்‌ தனித்தெடுப்பர்‌. முன்னேறிய நாடுகளில், ‌அறுவடை முதல்‌ தானியங்களைத்‌ தொகுப்பது வரையிலான பணிகளுக்கு எந்திரங்கள்‌ பயன் படுகின்றன. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 442 |bSize = 450 |cWidth = 415 |cHeight = 242 |oTop = 63 |oLeft = 18 |Location = center}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> <b>பூச்சிகளும்,‌ நோய்களும்</b>‌. பட்டாணியின்‌ விதைகளைச்‌ சேமித்து வைத்திருக்கும் போதும்,‌ பட்டாணிச்‌ செடிகளை நிலத்தில்‌ பயிரிடப் பட்டிருக்கும் போதும், பல்வேறு பூச்சிகள்‌ பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பட்டாணி அசுவினியான அசிர்தோசைஃபர்ம்‌ (<i>Acyrthosiphum pisum</i>) பைசம்‌ பல நாடுகளில்‌ பேரிழப்பை ஏற்படுத்துகிறது. இது, செடிகளின்‌ சாற்றை உறிஞ்சிக்‌ குட்டையாக்கும்‌. மேலும்,‌ இப்பூச்சி 25 வகைக்கு மேற்பட்ட நச்சுயிரிகளைப்‌ பரப்புகிறது. 40% நிக்கோட்டின்‌ சல்‌ஃபேட்‌ தெளித்தோ, 0.05% மாலத்தியான்‌ அல்லது டைகுளோர்வாஸ்‌ பூச்சி கொல்லி மருந்தைத்‌ தெளித்தோ, கட்டுப் படுத்துவது சிறந்ததாகும்‌. பட்டாணி இராப் பூச்சியான லேஸ்‌ பெரிசா நைக்ரிகானா (<i>Laspeyresia nigricana</i>) பட்டாணியில்‌ அழிவு உண்டாக்கும்‌. அழிவுற்ற விதைகளில்,‌ பூசண வளர்ச்சி உண்டாகி, ஏனைய விதைகளையும்‌ அழுகச்‌ செய்யும்‌. முன் விதைப்பு, ஆசில்‌ஃபாஸ்‌ மெத்தில்‌, டெட்ரா குளோர்வின்‌ஃபால்‌ என்னும்‌ பூச்சிக் கொல்லிகளும்‌ சிறந்த பூச்சிக்‌ கட்டுப்பாட்டைத்‌ தருகின்றன. பட்டாணிக்‌ கூட்டு வண்டுகளான சைட்டோனா (sitona) புருகஸ்‌ பைசோரம்‌ முதலியவை (<i>Bruchus pisorum</i>) விதைகளைத்‌ தின்று, பேரிழப்பை ஏற்படுத்துகின்றன. 1% தொட்டினால்‌ அல்லது 10% DDT மருந்தைச்‌ செடி பூத்திருக்கும் போது, தூவி இதனைக்‌ கட்டுப் படுத்தலாம்‌. ஹீலியாதிஸ்‌ ஆர்மிஜெரா (<i>Heliothis armigera</i>) என்னும்‌ காய்ப் புழுக்கள்‌ இலையையும்,‌ பருப்புகளையும்‌ தின்று அழிக்கின்றன. இவற்றைக்‌ கட்டுப் படுத்த மோனோகுரோட்டோஃபாஸ்‌ அல்லது கார்பரில்‌ நனையும்‌ தூள்‌<noinclude></noinclude> mkkrae62rl4yftsf3vcmwyq1o66vk5h பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/443 250 647355 1948415 2026-06-21T18:29:18Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948415 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பட்டாணிக்‌ குருவி 421}}</noinclude>மருந்தைச்‌ செடிகளின்‌ மீது தெளிக்கலாம்‌. காய்த்‌ துளைப்பானான எட்டியெல்லா சிங்கிநெல்லா (<i>Etiella zinckenella</i>) புழுவை 4% கார்பரில்‌ அல்லது எண்டோசல்‌ஃபான்‌ தூளைத்‌ தூவிக்‌ கட்டுப் படுத்தலாம்‌. இலைப் பேன்கள்‌ (<i>Caliothrips indicus</i>) இலைகளின்‌ நுனிப் பகுதித்‌ திசுக்களைச்‌ சுரண்டிச்‌ சாற்றை உறிஞ்சி, வெளுப்பான தோற்றத்தைத்‌ தரும்‌. கார்பரில்‌ 4% தூவும்‌ தூளைத்‌ தூவியோ, 0.05% மாலத்தியான்‌ மருந்தைத்‌ தெளித்தோ, இதனைக்‌ கட்டுப் படுத்தலாம்‌. இலைத்‌ துளைப்பான்‌ (<i>Phytomyza atricornis</i>) புழுக்கள்‌ கூட்டம்‌ கூட்டமாகச்‌ சென்று, இலைகளைத்‌ துளைத்து, அவற்றுள்‌ கூட்டுப் புழுக்களாகின்றன. பாதிக்கப்பட்ட இலைகள்‌ சுருண்டும்,‌ காய்ந்தும்‌ விடுகின்றன. இவற்றை 0.05% மோனோகுரோட்டோஃபாஸ்‌ அல்லது 0.03% டைமெத்‌தோயேட்‌ அல்லது மெத்தில்‌ டெமெட்டான்‌ அல்லது <!---- Words Repeated ----> 0.01% ஃபாஸ்பமிடான்‌ மருந்தைத்‌ தெளித்துக்‌ கட்டுப் படுத்தலாம்‌. ஹெட்டிரோடெரா கோட்டிங்கியானா (<i>Heterodera goetingiana</i>) என்னும்‌ நார்ப் புழு, வேர்களைத்‌ தாக்கிச்‌ செடி வளர்ச்சியைப்‌ பாதிக்கும்‌. செடி குட்டையாகவும்,‌ மஞ்சளாகியும்‌ இருக்கும்‌. காய்கள்‌ உண்டாகு முன்,‌ செடி சில சமயங்களில்,‌ காய்ந்தும்‌ விடும்‌. பட்டாணியில்‌ தோன்றும்‌ நோய்களுள்‌, இலைக்‌ கருகல்‌, வேரழுகல்‌, அடிச் சாம்பல்‌, சாம்பல்‌ நோய்‌, பாக்டீரியக்‌ கருகல்‌ முதலியவை குறிப்பிடத் தக்கவை. ஆஸ்கோகைட்டா (ascochyta) சிற்றினங்கள்,‌ பட்டாணித்‌ தண்டிலும்‌, காய்களிலும்,‌ இலைகளிலும்,‌ எண்ணற்ற, சிறிய, ஒழுங்கற்ற வடிவமுடைய, கருஞ்சிவப்பு–கறுப்பு நிறப் புள்ளிகளை உண்டாக்குகின்றன. நோயில்லாத விதைகளை விதைத்தும்‌, நோயுற்ற செடிப்‌ பகுதிகளை அவ்வப்போது அகற்றியும்‌, மூன்றாண்டுப்‌ பயிர்ச்‌ சுழற்சியைக்‌ கடைப் பிடித்தும்‌, இவ்வகை நோய்ப்‌ பூசணங்களைக்‌ கட்டுப் படுத்தலாம்‌. வேரழுகல்‌ நோயை, அஃபானோமைசஸ்‌ பூட்டிசெஸ்‌ (<i>Aphanomyces euteidies</i>) என்னும்‌ மண்ணில்‌ வாழும்‌ பூசணம்‌ உண்டாக்குகிறது. குளிர்‌ காலத்தில்‌ மண்ணின்‌ வெப்ப நிலை 22–29°C இருக்கும் போது, வேரழுகல்‌ மிகுதியாக உண்டாகிறது. இந்த நோய்க்கு எதிர்ப்புத்‌ திறன்‌ கொண்ட வகைகளை உருவாக்க இயலவில்லை. பத்தாண்டுப்‌ பயிர்ச் சுழற்சியைக்‌ கடைப் பிடித்தும்‌, இந்த நோயைக்‌ கட்டுப் படுத்த இயலவில்லை. பியூசேரியம்‌ ஆக்சிஸ்போரம்‌ வகை பைசி (<i>Fusarium oxysporum var pisi</i>) என்னும்‌ பூசணம்‌ ஏற்படுத்தும்‌ வாடல்‌ நோயினால்‌ இலைகள்‌ மஞ்சளாகும்‌; செடி குட்டையாகும்‌; வேர்கள்‌ கறுப்பாகி விடும்‌. பின்‌ பருவ விதைப்பும்‌, எதிர்ப்புத்‌ திறன்‌ வகைகளைப்‌ பயிரிடலும்‌, விதைகளுடன்‌ கிலோவிற்கு 4 கிராம்‌ வீதம்‌ திராம்‌ மருந்து‌ தெளித்தலும்,‌ ஓரளவுக்கு இதனைக்‌ கட்டுப்படுத்தும்‌. <b>பயன்</b>‌ . பட்டாணிப்‌ பயிரிலிருந்து, உலர்ந்த பட்டாணி தானியத்தையும்,‌ பச்சைப்‌ பட்டாணியையும்‌ பெறலாம்‌. இவற்றைப்‌ புரதம்‌ செறிந்த உணவாகப்‌ பயன் படுத்தலாம்‌. உலர்ந்த பட்டாணியை வேக வைத்தோ, உப்புத்‌ தெளித்து வறுத்தோ, உண்ணுவதும்‌, மாவாக்கிப்‌ பல வகை உணவுகளில்‌ சேர்த்து உண்ணுவதும்,‌ இந்தியாவில்‌ வழக்கத்தில்‌ உள்ளது. மேலும்,‌ பட்டாணியை உடைத்துப்‌ பருப்பாக்கி, உணவுப்‌ பண்டங்கள்‌ செய்வதும்‌ உண்டு. பச்சைப்‌ பட்டாணிக்‌ காயிலிருந்து, தானியத்தைத்‌ தனித்தெடுத்து, மற்றக்‌ காய்கறிகளுடன்‌ சமைத்து உண்ண இறைச்சியில்‌ மணத்தைத்‌ தரும்‌. குறிப்பாக, இதனைக்‌ குருமா, காய்கறிச் சோறு (Vegetable rice) முதலியவற்றைத்‌ தயாரிக்கப்‌ பயன் படுத்தலாம்‌. முன்னேறிய நாடுகளில்,‌ பச்சைப்‌ பட்டாணியை டப்பாக்களில்‌ அடைத்துச்‌ சேமித்து வைத்திருந்து, பயன் படுத்துகின்றனர்‌. பன்றிகளுக்குப்‌ புரதத்தைத்‌ தரும்‌ உணவுப்‌ பொருளாகப்‌ பட்டாணியைத்‌ தீவனத்தில்‌ சேர்ப்பதுண்டு. ரொட்டி, குடி பானம்‌ போன்றவற்றில்‌ புரதச்‌ செறிவிற்காகப்‌ பட்டாணியைப்‌ பயன் படுத்தும்‌ ஆராய்ச்சி நடை பெற்று வருகிறது. இந்தியாவில்‌ உயரமாக வளரும்‌ உருண்டையான வெள்ளை அல்லது சாம்பல்‌ நிற விதைகளுடைய வயல்‌ பட்டாணியைத்‌ பசுந் தீவனத்திற்காகவே வளர்ப்பர்‌. {{right|—<b>கோ. அர்ச்சுனன்‌</b>}} <b>துணை நூல்</b>. D.E. Kay, <i>Food Legumes</i>, Tropical Products Institute, London, 1979. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="243"/><section begin="244"/>{{fs|110%|<b>பட்டாணிக்‌ குருவி‌</b>}} இது குட்டையான, வட்டமான இறகுகளைக்‌ கொண்டிருப்‌பதால்‌, பறக்கும்‌ திறன்‌ குறைவாகவே காணப் படுகிறது. இதன்‌ குரல்‌ இனிமையாக இருக்கும்‌. நீண்ட தொலைவில்‌ இருந்தும் கூட, இதன்‌ குரலைக்‌ கேட்க முடியும்‌. இறகுகளில்‌ 10 முதனிலை இறகுகளும்‌, 12 கால்‌ இறகுகளும்‌ காணப் படுகின்றன. இப்பறவை பெரும்பாலும்‌ மரங்களில்‌<noinclude></noinclude> 7fo34c9qwftvlg6udo9u5p9ep2yydnk பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/444 250 647356 1948421 2026-06-21T19:32:52Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948421 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|422 பட்டினி இறப்பு}}</noinclude>வாழ்கிறது. சில சமயம்‌, மலைப்‌ புறங்களில்‌ காணப் படுகிறது. பெரும்‌பாலும்‌, கணுக்காலி, சிலந்தி, நத்தை ஆகியவற்றை உணவாக உட்கொள்கிறது. பட்டாணிக்‌ குருவி முட்டையிடுவதற்கெனத்‌ தனிப் பட்ட பகுதிகளைத்‌ தேர்ந்தெடுப்பதில்லை. இரு பால்‌ உயிரிகளும்‌, கூடு கட்டுதலில்‌ ஈடுபாடு காட்டுகிறது. முட்டை இட்டுக்‌ குஞ்சு‌ பொரித்தல்‌ வெளிப்‌ புறங்களில்‌ நடை பெறுகிறது. இரு பால்‌ உயிரிகளுமே, இனவுயிரிகளைப்‌ பேணிக் காக்கின்றன. எதிர்‌ இனங்களைப்‌ பெறுவதற்காக, வசீகரிக்கும்‌ குரல்களை எழுப்பும்‌. தன்‌ இனங்களுடன்‌ நட்புடன்‌ இருக்கும்‌. இக்குருவி பிற வகைக்‌ குருவிகளிடம்‌ அவ்வாறு இருப்பதில்லை. பெரும்பாலும்‌ நீளமான வால்‌ பகுதியை உடைய இக்குருவி, மரப் பட்டைகளின்‌ இடுக்குகளில்‌ மிகுதியாக வசிக்கும்‌. ஒரு முறையில்‌ 13 முட்டைகளை இடும்‌. இவற்றைப்‌ பொரித்து, இளவுயிரிகள்‌ வெளி வருவதற்கு 17 நாள்கள்‌ ஆகும்‌. ஓய்வெடுக்கும்‌ போதும்‌, தூங்கும்‌ போதும்‌, கூட்டம்‌ கூட்டமாக இருக்கும்‌. இக்குருவியில்‌ மேலும்‌ 20 துணை இனங்கள்‌ காணப் படுகின்றன. அவற்றில்‌ குறிப்பிடத்‌ தக்கவை சிவப்புத்‌ தலையுடைய பட்டாணிக்‌ குருவி, நீள வாலுடைய ஜாவா பட்டாணிக் குருவி, புதர்ப்‌ பட்டாணிக்‌ குருவி, கறுப்புப்‌ பட்டாணிக்‌ குருவி ஆகியவையாகும்‌. பட்டாணிக்‌ குருவி, ஐரோப்பா, வடக்கு ஆசியா ஆகிய பகுதிகளில்‌ மிகுதியாகக்‌ காணப் படுகிறது. மேற்கு, தெற்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில்‌ காண ப்படுவனவற்றில்‌ கண்‌ பகுதியில்‌ கருமையான பட்டை காணப் படும்‌. ஏனையவற்றில்‌ வெண்மை நிறத்‌ தலைப் பகுதி காணப்‌ படுகிறது. {{right|—<b>அ. சிவானந்தம்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="244"/><section begin="245"/> {{fs|110%|<b>பட்டினி இறப்பு</b>}} பஞ்சம்‌, நிலச் சரிவு, சுரங்கம்‌ ஆகியவற்றில்‌ சிக்கிக்‌ கொள்ளல்‌, பெற்றோர்‌ தம்‌ கவனக்‌ குறைவு, வேண்டுமென்றே உணவை ஒதுக்குதல்‌,உண்ண மறுத்தல்‌ முதலான பல காரணங்களால்,‌ பட்டினி இறப்பு (starvation death) ஏற்படலாம்‌. ‌<b>அறிகுறி‌</b>. உடல்‌ நலக்‌ குறைவு, பசியும்‌, வலியும்‌ தோன்றுதல்‌, தோல்‌ அடிக்‌ கொழுப்புக்‌ குறைதல்‌, கண்கள்‌ குழி விழுதல்‌, பாவை விரிவடைதல்‌, கன்னங்கள்‌ ஒட்டிப்‌ போதல்‌, எலும்புகளின்‌ துருத்தல்‌, உலர்ந்த உதடு, தோல்‌, நாக்கின்‌ மீது அழுக்குப்‌ படிதல்‌, தாங்க முடியாத தாகம்‌, உமிழ் நீர்‌ கட்டியாகக்‌ குறைந்து காணப் படுதல்‌, குரல்‌ கம்முதல்‌, தோல்‌ உலர்ந்து, மெலிந்து, நெகிழ்வுத் தன்மை இழந்து, சுருக்கம்‌ விழுந்து, நிறமி தோன்றுதல்‌, நாடித் துடிப்பு குறைந்தும்,‌ மெதுவாகவும்‌ இருத்தல்‌, உடல்‌ வெப்பம்‌ மிகவும்‌ குறைதல்‌, சிறுநீர்‌ வெளிப்படுவது குறைதல்‌, சிறுநீரில்‌ அமிலம்‌ காணப் படுகின்றன. 40%க்கும்‌ மேலாக உடல்‌ எடையிழப்பு ஏற்பட்டால்,‌ மரணம்‌ ஏற்படும்‌. மரணத்திற்கு முன்பு, உள வய மாற்றங்கள்‌ ஏற்படலாம்‌. நாட்பட்ட நோயாளிகளில்‌ சோர்வு. மிகையாகச்‌ சிறுநீர்‌ பிரிதல்‌, சோகை, உடல்‌ வெப்பம்‌ குறைதல்‌,குருதி அழுத்தக்‌ குறைவு ஆகியவை தோன்றும்‌, சுய நினைவிழப்பு, கால்–கை மற்றும்‌ முகத்தில்‌ வீக்கம்‌, பேதி, சீத பேதி, காச நோய்‌, ஆகியவையும்‌ தோன்றுகின்றன. குருதியில்‌ சர்க்கரை, குளோரைடு, கொலாஸ்ட்ரால்‌ ஆகியவற்றின்‌ அளவு குறைகிறது. இதயத்‌ தளர்வாலும்‌, இதயத்தில்‌ கபில நிறச் சூம்பலாலும்‌ நோய்த்‌ தொற்றாலும்‌ மரணம்‌ உண்டாகிறது. நீரும்,‌ உணவும்‌, முழுமையாகத்‌ தவிர்க்கப்‌ பட்டால்,‌ 10–12 நாள்களில்‌ மரணம்‌ விளையும்‌. உணவு மட்டும்‌ நிறுத்தப் பட்டால்,‌ 6–8 வாரங்களில்‌ மரணம்‌ நேரிடும்‌. வயது, பாலினம்‌, உடல் நிலை, உடல்‌ வெப்பம்‌ போன்ற கூறுகள்‌ மரணத்தை அறுதியிடுகின்றன. குற்றஞ் சார்ந்த மருந்தியல் படி, உணவே அருந்தாது தற்கொலை செய்து கொள்ளலாம்‌. அரசியல்‌ காரணங்கள்‌ குறித்து, உணவு அருந்தாமல்‌ இறக்க நேரிடுகிறது. தற்செயல்‌ பட்டினிச்‌ சாவுகளுக்குப்‌ பஞ்சமும்‌, பயணம்‌ செய்யும்‌ கப்பல்‌ நடுக் கடலில்‌ உடைந்து போதலும்‌, விபத்துகளில்‌ சிக்கி, உணவின்றித்‌ தவிப்பதும்‌ காரணங்களாகின்றன. {{right|—<b>அ. கதிரேசன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="245"/><section begin="246"/> {{fs|110%|<b>பட்டுப்‌ பூச்சி</b>}} பட்டுப் பூச்சிகளின்‌ உடலிலிருந்து உண்டாகும்‌ மெல்லிய இழை வடிவான நார்ப்‌ பொருளே பட்டு ஆகும்‌. ஏறக் குறைய 500 விதமான பூச்சிகளில்‌ மல்பெரிப்‌ பட்டுப் பூச்சியே (<i>Bomhyn mori</i>) பட்டு உற்பத்தியில்‌ இன்றியமையாதது. <b>பட்டு</b>. நான்கு வகையான பட்டுப் பூச்சிகளிலிருந்து கிடைக்கிறது. அவற்றில்,‌ முசுக்கொட்டைப்‌ பட்டு என்பது சில மல்பெரி அல்லது கம்பளிப் பூச்சியின்‌ இலைகளை உண்டு வாழும்‌ பட்டுப் பூச்சியின்‌ கூட்டிலிருந்து கிடைக்கிறது.{{nop}}<noinclude></noinclude> qoxw8ycizcmc604xcbj7lzcjr5n66oz பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/445 250 647357 1948423 2026-06-21T19:47:13Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948423 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பட்டுப்‌ பூச்சி 423}}</noinclude>இப்பூச்சி கணுக்காலித்‌ தொகுதியில்,‌ இன்சென்டா எனும்‌ பூச்சி வகுப்பில்‌, செதிற்சிறகி (lepidoptera) வரிசையில்‌ பாம்பிசீயா என்னும்‌ குடும்பத்தைச்‌ சேர்ந்தது. முசுக்கொட்டைப்‌ பட்டுப் பூச்சி மங்கலான வெண்ணிறத்தில்‌ குட்டையாகவும்‌, தடித்தும்‌, பின் புறம்‌ மொட்டையாகவும்‌, இருக்கும்‌. பெண்‌ பூச்சி ஆணை விடச்‌ சற்றுப் பெரியதாகவும்‌, நீளமாகவும்‌, இருக்கும்‌. இதன்‌ இறக்கைகள்‌ குட்டையானவை. வலுவில்லாதவை. முன்‌ வளைந்து, அரிவாள்‌ வடிவிலிருக்கும்‌. பின்‌ இணை உடலின்‌ இறுதி வரையில்‌ நீண்டிருப்பதில்லை. இப்பூச்சியின்‌ இளவுயிரி சாம்பல்‌ நிறமாக அல்லது மங்கலான வெண்ணிறமாக மேலே சாதாரண கம்பளிப் பூச்சிகளுக்கு இருப்பது போன்ற மயிர்‌ பெறாமல்‌ இருக்கும்‌. இது முழு வளர்ச்சியடையும்‌ போது, 7.5–9 செ.மீ. நீளமிருக்கும்‌. இதைச்‌ சார்ந்த ஏனைய இனங்களின்‌ இளவுயிரிகளை விட, இது மெலிந்திருக்கும்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 445 |bSize = 900 |cWidth = 385 |cHeight = 415 |oTop = 315 |oLeft = 42 |Location = center}} <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> இதன்‌ உடலில்‌ தலையும்‌, அதை அடுத்து 3 கண்ட மார்பும்‌, அதன்‌ பின்னால்,‌ 12 கண்ட வயிறும்‌ இருக்கும்‌. இரண்டாம்‌ மார்புக் கண்டம்‌ புடைத்துக்‌ கொண்டிருக்கும்‌. வாலில்‌ ஒரு சிறு முள்‌ போன்ற கொம்பு அல்லது நீட்சி இருக்கும்‌. மார்பில்‌ 3 இரட்டைக்‌ கால்கள்‌ உண்டு. வயிற்றில்‌ 5 இரட்டையான தடித்த சதை நீட்சிகள்‌, முனையில்‌ கொக்கி போன்ற மயிருடன்‌ இருக்கும்‌. முதல்‌ 3 இணைக் கால்கள்‌ மட்டுமே முதிர்‌ பூச்சி நிலையிலும்‌ இருக்கும்‌. ஐரோப்பாவிலுள்ள பட்டுப் பூச்சியில்‌ ஓர்‌ ஆண்டுக்கு ஒரு தலைமுறையே உண்டாகும்‌. ஜப்பானில்‌ ஆண்டுக்கு 2 தலைமுறைகளும்‌, இந்தியாவில்‌ 6 தலைமுறைகளும்‌ உண்டாகின்றன. ஒற்றைத்‌ தலை முறை நாடுகளில்‌, கோடையின்‌ தொடக்கத்தில்‌ பட்டுக்‌ கூட்டிலிருந்து வெளி வரும்‌ பூச்சிகள்‌ முட்டையிட்டு விட்டு, 3 அல்லது நான்கு நாள்களில்‌ இறந்து விடும்‌. ஒரு பெண் பூச்சி 200–500 முட்டைகள்‌ இடும்‌. அதற்கென்றே வைத்திருக்கும்‌ காகிதத்‌ துண்டுகளில்‌ முட்டை இடும் படி அமைத்திருப்பர்‌. இந்த முட்டைக்‌ காகிதங்களே (egg card) குளிரறைகளில்‌ சேமித்து வைத்து, வசந்த காலம்‌ வந்ததும்,‌ முசுக்கொட்டை, தளிர்த்துப்‌ பச்சை இலைகள்‌ உண்டானதும்‌, முட்டைகளை அவையப்‌ பெட்டிகளில்‌ இப்புழுக்கள்‌, பொரிந்த 5 வாரம்‌ வரையிலும்,‌ இலையைத்‌ திண்று வளரும்‌. ஒரு நாளில்‌ ஒரு புழு, தன்‌ எடை அளவுள்ள இலையைத்‌ தின்று வளரும்‌. அதன்‌ வளர்ச்சிக்‌ காலத்தில்,‌ 4 முறை தோலுரிக்கும்‌. 5 வாரம்‌ ஆன பின்னர்‌, 7.5 செ.மீ. நீளமுள்ள புழுக்கள்‌ கூடு கட்டத்‌ தொடங்குகின்றன. என்றாவது ஒரு நாள்‌ புழு இரையெடுக்காமல்‌, தலையை உயர்த்திக் கொண்டு, குச்சி போன்ற ஆதரவைத்‌ தேடி முன்னும்,‌ பின்னும்‌ சாய்ந்தாடும்‌. அப்போது அப்புழுக்‌களைச்‌ சந்திரிகை எனும்‌ அறைகளடங்கிய தட்டுகளில்‌ இட வேண்டும்‌. புழு கூட்டைப்‌ பின்னத்‌ தொடங்கும்‌ இக்காலத்தில்,‌ புழு வளர்ப்போர்‌ தூய்மையைக்‌ கையாள வேண்டும்‌. கூடு கட்டும்‌ புழுக்களுக்குக்‌ கூடுதல்‌ ஒளி இருக்கக் கூடாது. <b>பட்டுச்‌ சுரப்பி</b>. இப்பூச்சிகளில்‌ பட்டை உற்பத்தி செய்பவை, உமிழ் நீர்ச்‌ சுரப்பிகளேயாகும்‌. பக்கத்திற்‌கொன்றாக, இரு சுரப்பிகளில்‌ இருந்து, பிசின்‌ போன்ற நீர்மம்‌ வெளி வரும்‌.இரண்டு சுரப்பிகளின்‌ முனைகளும்,‌ ஒன்று சேர்ந்து, கீழுதட்டிலுள்ள ஒரு துளை வழியாக வெளியே திறக்கும்‌. புழு முதிர்ச்சியடையும்‌ போது, இந்தச்‌ சுரப்பிகளின்‌ பையைப்‌ போன்ற பகுதியில்,‌ தெளிவான பிசுபிசுப்பான சுரப்பி நிறைந்திருக்கும்‌. வெளியே வந்து காற்றில்‌ பட்டதும்‌, இப்பிசின்‌ கெட்டியான இழையாகி விடுகிறது. இவ்விழை இரண்டு நுண்ணிழைகளை ஒட்டிக்‌ கொண்டு உருவாகும்‌. உள்ளிழை பைப்ராயின்‌ எனும்‌ புரதத்தினாலும்‌, வெளி உறை செரிசின்‌ எனும்‌ புரதத்தாலும்‌ ஆக்கப் பட்‌டுள்ளன. இதனால்,‌ பட்டின்‌ இழையைக்‌ கொளுத்தினால்‌, பறவைகளின்‌ இறக்கையைப்‌ பொசுக்கினால்‌ போன்று நாற்றம்‌ வரும்‌. இந்த நாற்றத்தின்‌ மூலம்,‌ செயற்கைப்‌ பட்டினின்று இயற்கைப்‌ பட்டை பிரித்தறியலாம்‌. இளவுயிரி கூடு நெய்யும் போது, ஒரே நேரத்தில்‌ இரண்டு சுரப்பிகளிலிருந்து தொடர்ச்சியாக ஒரே நூலாகச்‌ சுற்றிக்‌<noinclude></noinclude> ouek3qtjof54mrz26ukjxg68lbrno9f பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/446 250 647358 1948424 2026-06-21T23:12:53Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948424 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|424 பட்டுப்‌ பூச்சி}}</noinclude>கொள்ளக் கூடிய இரண்டு இழைகளை வெளியே பீச்சிக் கொண்டே போகும்‌. இழை 800–1200 மீ. நீளமிருக்கும்‌. ஒழுங்கான வரிசையில்,‌ தொடர்ச்சியாக ஏறக் குறைய வளைவுகள்‌ உண்டாகும் படி, மூன்று நாள்களுக்கு அசைத்துக்‌ கொண்டு பின்னும்‌, இவ்வாறு வெளி வரும்‌ நூல்‌ இரண்டு சுரப்பிகளில்‌ இருந்து வருவதால்‌, இரண்டு நுண்ணிய இழைகள்‌ இருக்கும்‌. ஏனைய இரண்டு சுரப்பிகள்‌ ரெசின்‌ போன்ற பொருளை உண்டாக்குகின்றன. அப்பொருள்‌, நூற்கும்‌ பட்டு இழை வெளி வருவதற்கு உதவுவதோடு, வெளி வந்த இழைகள்‌ ஒன்றாக ஒட்டிக்‌ கொள்ளவும்‌ உதவுகிறது. கூடுகட்டி 10–12 நாள்கள்‌ ஆன பிறகு, உள்ளே இருக்கும்‌ பூச்சி வெளிவரத்‌ தொடங்கும்‌. அது கூட்டின்‌ ஒரு முனையைத்‌ துளைத்து, இழைகளை ஒதுக்கி வழி செய்து கொண்டு, வெளி வரும்‌. வந்தவுடன்,‌ ஆணும்,‌ பெண்ணும்‌ கூடும்‌. பிறகு பெண்‌ 4–6 நாள்களில்‌ முட்டையிடும்‌. பட்டிழையை நுண்ணோக்கியால்‌ பார்த்தால்‌, அது தட்டையாக ஒன்றன்‌ பக்கத்தில்‌ ஒன்றாக இட்ட இரு நுண்ணிழைகள்‌ பெற்றிருக்கும்‌. இந்த அடை வடிவக் கூடுகள்‌ வெண்மையாகவோ, மஞ்சளாகவோ இடையில்‌ சற்று ஒடுங்கியிருக்கும்‌. இனங்களுக்கேற்பக்‌ கூடுகளின்‌ எடை வேறு படும்‌. அவை 2.5–3.8 செ.மீ. அங்குல நீளமும்‌ 1.3–2.5 செ.மீ. அகலமும்‌ இருக்கும்‌. வெளியே கடினமான, உறுதியான ஓடு போன்ற பகுதியும்‌, அதற்கு வெளியே தளர்ச்சியான, அங்குமிங்கும்‌ ஓடும்‌ பஞ்சு போன்ற இழைகளுள்ள பகுதியும்‌ இருக்கும்‌. அனைத்திற்கும்‌ உள்ளே அடுக்குகள்‌ மிக நெருக்கமாகவும்,‌ மிகச்‌ செறிவாகவும்‌ ஒரு தோற்படம்‌ போலக்‌ காணப் படும்‌. இந்த உட்பகுதியுள்ள இழைப்‌ பகுதியை நூலாகச்‌ சுற்றிக்‌ கொள்ள முடிவதில்லை. ஒரு கூடு உள்ளிருக்கும்‌ கூட்டுப்‌ புழுவுடன்‌ 15.50 கிராம்‌ எடையிருக்கும்‌. 300–600 கூடுகள்‌ 0.5 கி.கி. நிறையை ஏற்படுத்தும்‌. ஒரு கூட்டிலிருந்து 1200 மீ. நீளமுடைய பட்டு இழை கிடைக்கும்‌. 11 கி.கி. பட்டுக் கூட்டிலிருந்து 1 கி.கி. பட்டு எடுக்கலாம்‌. பட்டுப் பூச்சி கூடு கட்டி முடித்த பின்னர்‌, அக்‌கூண்டுகளைக்‌ கொதி நீரிலோ, வெளியிலோ வைத்து, உள்ளிருக்கும்‌ கூட்டுப் புழுவைக்‌ கொன்று விட்டுப்‌ பின்னர்ப்‌ பட்டிழையைப்‌ பிரித்தெடுத்துப்‌ பட்டாக்குவர்‌. இல்லையெனில்‌, கூட்டுப் புழு முதிர்வடைந்து, கூட்டில்‌ ஒரு பகுதியைத்‌ துளையிட்டு வெளி வரும்‌. அத்தகைய கூடுகள்,‌ இழைப்‌ பிரித்தலுக்குப் பயன்படா. பட்டிழைக்காக மட்டுமன்றிப்‌ பட்டு நரம்பிற்காகவும்,‌ பட்டுப் பூச்சிகள்‌ வளர்க்கப்‌ படுகின்றன. முழு வளர்ச்சியடைந்த பட்டுப்‌ புழுவை 10% அசிடிக்‌ அமிலத்தில்‌ முக்கிக்‌ கொன்று, புழுவின்‌ கீழுதட்டை வெட்டிய பின்,‌ சுரப்பியிலிருக்கும்‌ பொருளைக்‌ கடினமான இழையாக இழுத்துப்‌ பட்டு நரம்பு தயாரிக்கப் படுகின்றது. பட்டுப் பூச்சியைப்‌ பல்வேறு நோய்கள்‌ தாக்குகின்றன. பெப்ரைன்‌ எனும்‌ நோயே, மிகுதியும்‌ பட்டுப்‌ புழுக்களைத்‌ தாக்கிக்‌ கொல்வதாகும்‌. இந்நோய்‌ நொசீமா,பாம்பைசிஸ்‌ எனும்‌ ஒரு செல்‌ உயிரியால்‌ பரவுகிறது. இதனால்,‌ புழுக்கள்‌ நிறம்‌ மாறி, உணவின்றி இறந்து விடுகின்றன. மஸ்கார்டின்‌ என்பது பட்டுப் புழுவைத்‌ தாக்கும்‌ மற்றொரு நோய்‌. இது, பவேரியா பேசியானா எனும்‌ காளான்களால்‌ ஏற்படுகிறது. பிளாசெரி (flecherie) என்பது நுண்ணுயிர்‌ நோயாகும்‌. இதனால்,‌ புழுப் பருவம்‌ மிகுதியாகப்‌ பாதிக்கப் படுகிறது. கிராசரி (grasserie) என்பது வைரஸ்‌ நுண்ணுயிரியால்‌ ஏற்படும்‌ நோயாகும்‌. இதனால்,‌ கடைப் புழுப்‌ பருவத்தில்‌ பாதிப்பு மிகுதி. இத்தகைய நோய்களைத்‌ தடுப்பதற்கு நோயற்ற முட்டைகளும்‌, புழுக்களுக்குச்‌ சரியான உணவும்‌, தூய இருப்பிடமும்‌, பொருத்தமான வெப்ப நிலையும்‌ இன்றியமையாதவை. <b>ஆமணக்குப்‌ பட்டுப் பூச்சி</b>. இது பட்டு உற்பத்தி செய்யும்‌ பூச்சிகளில்‌ ஒன்றாகும்‌. பல்வேறு பட்ட 500 வகைப்‌ பூச்சிகள்‌ பட்டு உற்பத்தி செய்தாலும்‌, மக்கள்‌ ஆடையாக நெய்து உடுத்தப்‌ பயன் படும்‌ பட்டு பல வகை அந்துப்‌ பூச்சிகளின்‌ மூலமே கிடைக்கிறது. சீன நாட்டு மல்பெரி எனும்‌ முசுக்கொட்டை மர இலையை உண்டு வாழும்‌ அந்துப்‌ பூச்சிகளே (<i>Bombyx mori</i>) உலகிலேயே பெருமளவில்‌ பட்டு அளிப்பவையாகும்‌. ஆயினும்‌, உலகெங்கும்‌ பல்வேறு வகைக்‌ காட்டுப்‌ பட்டுப்‌ பூச்சிகளிலிருந்தும்,‌ பட்டு உற்பத்தியாகிறது. இந்தியாவில்‌ உள்ள அத்தகைய ஒரு பட்டுப் பூச்சியே ஆமணக்குப்‌ பட்டுப் பூச்சி ஆகும்‌. இது பிலோசாமியா ரிசனை (<i>Philosamia riccini, B.</i>) அல்லது அட்டாகஸ்‌ ரிசைனை (<i>Attacus ricini, D.</i>) என்று குறிப்பிடப் படுகிறது. முசுக்கொட்டைப்‌ பயிரை நம்பியிராது, ஆமணக்கு, பப்பாளி, காட்டாமணக்கு, மர வள்ளி போன்ற தாவரங்‌களின்‌ இலைகளை உண்டு வாழக் கூடிய வளர்ப்புப்‌<noinclude></noinclude> q9xm6gr4n8lv01p516d7kq4hmpi24yv பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/89 250 647359 1948451 2026-06-22T04:08:01Z Gunathamizh 3151 எழுத்துணரியாக்கம் 1948451 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Gunathamizh" />{{Rvh|88 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>88 பழந்தமிழர் அரசியல் நான்கு தெருக்கள் கூடும் இடத்திற்குச் சந்தி என்று பெயர். ஊர் நடுவிலே, நாற்சந்தி கூடுமிடத்திலே, குற்ற வாளிகளைக் கண்டறிந்து நண்டனை கொடுக்கும் மன்றம் ஒன்று இருந்தது. அந்த மன்றத்தின் தலைவர் குற்றவாளி களைக் கண்டறிந்து அவர்களைக் கைப்படுப்பதிலே வல்லவர்; அவர் அக் குற்றவாளிகளுக்கு மேற்கூறியவாறு கயிற்றால் கட்டி நிலத்திலே அறைந்து கொல்லும் கடுந் தண்டனை கொடுத்து வந்தார். அந்த மன்றத்திலிருந்து மேற்கண்ட குற்றங்களுக்குக் கொலைத் தண்டனை கொடுக்கப்படும் என்று உரத்த குரலுடன் அறிவித்துக்கொண்டே யிருப்பார்கள். இந்த நீதிமன்றத்தைத்தான் பூத சதுக்கம் என்றும். தண்டனையை நிறைவேற்றும் காவலனைத்தான் பூதம் என் றும் சிலப்பதிகாரம் சித்திரிக்கின்றது. பூத சதுக்கத்திற்கு இவ்வாறு பொருள் கொள்ளுதல்தான் பொருத்தமாகும். மேலே காட்டிய திருக்குறள், சிலப்பதிகாரம் இரண்டினா லும் கொலைத் தண்டனைக்குரியவர்கள் யார் யார் என்பதைக் கண்டோம். 1.தீயிடுவோர்: 2. உணவிலே நஞ்சிடுவோர்: 3. கருவி யால் கொலை செய்வோர்: 4. கள்வர்; 5. வழியிலே செல் வோரைத் துன்புறுத்துவோர்: 6. கொள்ளைக் கூட்டத்தார்; 7. பொய்த் தவ வேடத்தார்; 8. கணவனை வஞ்சிக்கும் பெண்டிர்; 9. அரசனுக்குக் கேடு சூழும் அமைச்சர்; 10. பிறர்மனை விரும்புவோர்: 11. பொய்க்கரி புகல்வோர்; 12. புறங்கூறுவோர். இந்தப் பன்னிரண்டு கும்பல்களைச் சேர்ந்தவர்களும் மனித சமுதாயத்திற்குத் தீங்கு செய்வோர்; சமுதாயக் கட்டுக்கோப்பைச் சீரழிப்போர். இவர்கள் கூட்டத்தைப் பெருகவிடாமல் தடுத்தால்தான் மக்கள் மன அமைதியுடன் வாழ முடியும். இந்த உண்மையை முன்னோர்கள் உணர்ந் திருந்தனர். ஆகலால்தான். இவர்கள் எல்லாம் கொலைத் தண்டனைக்கு உரியவர்கள் என்று முடிவு செய்யப்பட்டனர். பொய்சாட்சி புகல்வோர்க்கும் கொலைத் தண்டனை கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பது குறிப்<noinclude></noinclude> bfnxsr6c8ytb33uw3a09jvvpjozsn83 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/90 250 647360 1948452 2026-06-22T04:08:14Z Gunathamizh 3151 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குற்றமும் தண்டனையும் . 89 பிடத் தக்கது. சில வழக்குகளில் குற்றவாளிகள் குற்றமற் றவர்களாக விடுதலை செய்யப்படுகின்றனர்; குற்றமற்றவர் கள் குற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948452 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Gunathamizh" />{{Rvh|89 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>குற்றமும் தண்டனையும் . 89 பிடத் தக்கது. சில வழக்குகளில் குற்றவாளிகள் குற்றமற் றவர்களாக விடுதலை செய்யப்படுகின்றனர்; குற்றமற்றவர் கள் குற்றவாளிகளாகத் தண்டிக்கப்படுகின்றனர். இதற்குச் சாட்சிகளே முதற்காரணமாவர். குற்றவாளிகளிலே, நீதியை அநீதியாக்கும் பெரும குற்றவாளிகள் சாட்சிகள்தாம். ஆத லால்தான் பொய்ச்சாட்சி புகன்றோர்க்குக் கொலைத் தண்டனை கொடுத்து வந்தனர் முன்னோர். பழந்தமிழ் நூல்களில் கூறப் பட்டிருக்கும் கொலைத் தண்டனைக்குரியவர்கள் வரிசையைப் பார்த்தால் நமக்கு வியப்பைத் தருகின்றது. இவர்களிலே பலருக்குக் கொலைத் தண்டனை விதிக்க இக்காலத்தில் சட்டம் இல்லை. குறிப்பாக, கள்வர், வழிப்பறி செய்வோர். பொய் வேடத்தார். கணவனை வஞ்சிக்கும் காரிகையர், பிறர் மனை விரும்புவோர், பொய்க்கரி புகல்வோர். புறம் கூறு வோர் ஆகியோர்க்குக் கொலைத் தண்டனை விதிப்பதில்லை. இதுதான் இக்கால நீதியாக இருக்கின்றது. சிலர் இவர்களுக்கெல்லாம் கொலைத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்வோரைப் பரிகசிப்போர் உண்டு. இன்னும் மக்களாட்சி நடைபெறும் சில நாடு களிலே. அரசாங்க அலுவலிலே அமர்ந்துகொண்டு கையுறை (லஞ்சம்) வாங்குவோர்க்குக் கொலைத் தண்டனையுண்டு; அரசாங்கத்தின் பணத்தை வீணாக்குவோர்க்குக் கொலைத் தண்டனை உண்டு. பல நாடுகளிலே இவர்கள் கொலைத் தண்டனைக்குரிய குற்றவாளிகளாகக் கருதப்படுவதில்லை. குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்கும் பழங்கால நீதி முறைகளைக் கண்டு எள்ளி நகையாடுவதில் பயன் இல்லை: அத்தகைய கொடுந்தண்டனை கொடுத்ததன் கருத்தைத்தான் நாம் காணவேண்டும். இத்தகைய கொடுந் தண்டனைகளால் மனித சமுதாயத்துக்கு நன்மை ஏற்பட்டதா தீமை ஏற்பட்டதா என்பதைத்தான் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். கடுந் தண்டனையின் வாயிலாகத்தான் குற்றங்களை ஒழிக்க முடியும் : கடுந்தண்டனை உண்டு என்றால்தான் குற்ற வாளிகள் குற்றம் புரிய அஞ்சுவார்கள். இக்கருத்துடன் தான் கொலைத் தண்டனை போன்ற கொடுந் தண்டனைகளைக் 6<noinclude></noinclude> trc36237ps23d9uia7zz6kkquzghyun 1948453 1948452 2026-06-22T04:09:21Z Gunathamizh 3151 எழுத்துணரியாக்கம் 1948453 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Gunathamizh" />{{Rvh|89 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>குற்றமும் தண்டனையும் . 89 பிடத் தக்கது. சில வழக்குகளில் குற்றவாளிகள் குற்றமற் றவர்களாக விடுதலை செய்யப்படுகின்றனர்; குற்றமற்றவர் கள் குற்றவாளிகளாகத் தண்டிக்கப்படுகின்றனர். இதற்குச் சாட்சிகளே முதற்காரணமாவர். குற்றவாளிகளிலே, நீதியை அநீதியாக்கும் பெரும குற்றவாளிகள் சாட்சிகள்தாம். ஆத லால்தான் பொய்ச்சாட்சி புகன்றோர்க்குக் கொலைத் தண்டனை கொடுத்து வந்தனர் முன்னோர். பழந்தமிழ் நூல்களில் கூறப் பட்டிருக்கும் கொலைத் தண்டனைக்குரியவர்கள் வரிசையைப் பார்த்தால் நமக்கு வியப்பைத் தருகின்றது. இவர்களிலே பலருக்குக் கொலைத் தண்டனை விதிக்க இக்காலத்தில் சட்டம் இல்லை. குறிப்பாக, கள்வர், வழிப்பறி செய்வோர். பொய் வேடத்தார். கணவனை வஞ்சிக்கும் காரிகையர், பிறர் மனை விரும்புவோர், பொய்க்கரி புகல்வோர். புறம் கூறு வோர் ஆகியோர்க்குக் கொலைத் தண்டனை விதிப்பதில்லை. இதுதான் இக்கால நீதியாக இருக்கின்றது. சிலர் {{gap|1}}இவர்களுக்கெல்லாம் கொலைத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்வோரைப் பரிகசிப்போர் உண்டு. இன்னும் மக்களாட்சி நடைபெறும் சில நாடு களிலே. அரசாங்க அலுவலிலே அமர்ந்துகொண்டு கையுறை (லஞ்சம்) வாங்குவோர்க்குக் கொலைத் தண்டனையுண்டு; அரசாங்கத்தின் பணத்தை வீணாக்குவோர்க்குக் கொலைத் தண்டனை உண்டு. பல நாடுகளிலே இவர்கள் கொலைத் தண்டனைக்குரிய குற்றவாளிகளாகக் கருதப்படுவதில்லை. {{gap|1}}குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்கும் பழங்கால நீதி முறைகளைக் கண்டு எள்ளி நகையாடுவதில் பயன் இல்லை: அத்தகைய கொடுந்தண்டனை கொடுத்ததன் கருத்தைத்தான் நாம் காணவேண்டும். இத்தகைய கொடுந் தண்டனைகளால் மனித சமுதாயத்துக்கு நன்மை ஏற்பட்டதா தீமை ஏற்பட்டதா என்பதைத்தான் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். {{gap|1}}கடுந் தண்டனையின் வாயிலாகத்தான் குற்றங்களை ஒழிக்க முடியும் : கடுந்தண்டனை உண்டு என்றால்தான் குற்ற வாளிகள் குற்றம் புரிய அஞ்சுவார்கள். இக்கருத்துடன் தான் கொலைத் தண்டனை போன்ற கொடுந் தண்டனைகளைக் 6<noinclude></noinclude> cpiwnfncknyt38nmnhiq65jfc62rpzw பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/91 250 647361 1948454 2026-06-22T04:09:43Z Gunathamizh 3151 எழுத்துணரியாக்கம் 1948454 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Gunathamizh" />{{Rvh|90 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>90 90 பழந்தமிழர் அரசியல் கொடுத்துவந்தனர். இதனால் நல்ல பலன் ஏற்பட்டது என்பதி லும் ஐயம் இல்லை. குற்றம் புரிந்தோர், தப்பித்துக்கொள்ளுவதற்கு வழி யும், வசதியும் இருந்தால் குற்றங்களைத் தடுக்க முடியாது: குற்றவாளிகள் பெருகிக்கொண்டுதான் இருப்பார்கள். குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளுவதற்கு வழி வகுத் திருக்கும் அரசாங்கம், நாளடைவில், குற்றவாளிகள் - மனித சமுதாயத்தை மதிக்காதவர்கள் - மக்கள் வாழ்வுக்குக் கேடு சூழ்பவர்கள் - ஆகியோரின் செல்வாக்கிற்குக் கட்டுப்பட்ட தாகவே ஆகிவிடும். இந்த நிலைமை வலுப்பெற்று வளர்ந் தால், தந்நலத்தையே குறிக்கோளாகக் கொண்ட குற்றவாளி களே ஆளும் பதவிகளை அடைந்துவிடுவார்கள். இத்தகைய நிலைமை ஏற்படுவதைத் தடுக்கத்தான் சமுதாயப் புல்லுருவி களுக்குக் கடுந் தண்டனை விதிக்கும் முறையை முன்னோர்கள் அறநெறியாகக் கொண்டனர். இத்தகைய அறநெறியைத் தான் பண்டைத் தமிழ் மன்னர்களும் பின்பற்றினர். . {{gap|1}}குற்றங்களுக்குத் தண்டனையளிப்பதிலே பழந்தமிழ் வேந்தர்கள் கைக்கொண்ட அறநெறி மிகச் சிறந்ததாகும். இதனை இக்கால அரசியல் வல்லுநர்கள் சிந்தித்துப் பார்ப் பார்களானால், குற்றங்களைத் தடுப்பதற்கு, முன்னோர் பின் பற்றிய தண்டனை முறைகள் தவறானவை அல்ல என்பதை ஒப்புக்கொள்ளுவார்கள்.<noinclude></noinclude> b8vkao231frwdyk7992qfxikahef6e4 வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா 0 647362 1948455 2026-06-22T04:12:44Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உகாண்டா | previous = [[../உகரித்து/]] | next = [[../உகாண்டா நாட்டில் கல்வி/]] | notes = }} <pages index..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948455 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உகாண்டா | previous = [[../உகரித்து/]] | next = [[../உகாண்டா நாட்டில் கல்வி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="722" to="726" fromsection="உகாண்டா" tosection="உகாண்டா" /> hubc7azli20nyreyv6z969mhjsyxcq5 வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா நாட்டில் கல்வி 0 647363 1948456 2026-06-22T04:38:36Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உகாண்டா நாட்டில் கல்வி | previous = [[../உகாண்டா/]] | next = [[../உகாய்க்குடி கிழார்/]] | not..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948456 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உகாண்டா நாட்டில் கல்வி | previous = [[../உகாண்டா/]] | next = [[../உகாய்க்குடி கிழார்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="726" to="728" fromsection="உகாண்டா நாட்டில் கல்வி" tosection="உகாண்டா நாட்டில் கல்வி" /> nd1mvuocfmg6nuqrrtc62wgcjq8y6vb வாழ்வியற் களஞ்சியம் 4/உகாய்க்குடி கிழார் 0 647364 1948457 2026-06-22T04:44:04Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உகாய்க்குடி கிழார் | previous = [[../உகாண்டா நாட்டில் கல்வி/]] | next = ../உகில், மேக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948457 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உகாய்க்குடி கிழார் | previous = [[../உகாண்டா நாட்டில் கல்வி/]] | next = [[../உகில், மேக்சு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="728" to="728" fromsection="உகாய்க்குடி கிழார்" tosection="உகாய்க்குடி கிழார்" /> t6rs38glydi0apfi7fnn1r00waenvgt வாழ்வியற் களஞ்சியம் 4/உகில், மேக்சு 0 647365 1948458 2026-06-22T04:52:25Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உகில், மேக்சு | previous = [[../உகாய்க்குடி கிழார்/]] | next = ../உச்சச் சுமை விலை வரைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948458 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உகில், மேக்சு | previous = [[../உகாய்க்குடி கிழார்/]] | next = [[../உச்சச் சுமை விலை வரையறை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="728" to="728" fromsection="உகில், மேக்சு" tosection="உகில், மேக்சு" /> enr79gvbsnejcj5wsfwovqz8wmfo1xl வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சச் சுமை விலை வரையறை 0 647366 1948459 2026-06-22T04:55:51Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உச்சச் சுமை விலை வரையறை | previous = [[../உகில், மேக்சு/]] | next = ../உச்ச நம்பக வெளியீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948459 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உச்சச் சுமை விலை வரையறை | previous = [[../உகில், மேக்சு/]] | next = [[../உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="728" to="730" fromsection="உச்சச் சுமை விலை வரையறை" tosection="உச்சச் சுமை விலை வரையறை" /> bh807jnvmj547au10lx4iq5z2sj5s2k வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு 0 647367 1948460 2026-06-22T04:59:50Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு | previous = [[../உச்சச் சுமை விலை வரையறை/]] | next..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948460 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு | previous = [[../உச்சச் சுமை விலை வரையறை/]] | next = [[../உச்சநீதி மன்றம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="730" to="732" fromsection="உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு" tosection="உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு" /> c0vyiblsdwc8f1truaoewtsv2d1gpsb வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சநீதி மன்றம் 0 647368 1948461 2026-06-22T05:01:53Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உச்சநீதி மன்றம் | previous = [[../உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு/]] | next = [[..//]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948461 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உச்சநீதி மன்றம் | previous = [[../உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="732" to="732" fromsection="உச்சநீதி மன்றம்" tosection="உச்சநீதி மன்றம்" /> b8yxvzcwe03vwn6l9nla521lec772b7 1948462 1948461 2026-06-22T05:06:00Z Booradleyp1 1964 1948462 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உச்சநீதி மன்றம் | previous = [[../உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு/]] | next = [[../உச்சப் பணவீக்கம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="732" to="732" fromsection="உச்சநீதி மன்றம்" tosection="உச்சநீதி மன்றம்" /> 7pgg3y43jz6aoqh6zm4ci58mbotfxw1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/216 250 647369 1948463 2026-06-22T05:07:34Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மத்தியில் தோன்றாமலில்லை, தைப்பிங்குக் கிளர்ச்சியும் (Taiping கி.பி. 1848 - 1865), 1900-இல் நடந்த குத்துச் சண்டை வீரர்கள் கிளர்ச்சியும் (Boxer Rebellion) மிகவும் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948463 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீனக் கிளர்ச்சி|188|சீன சப்பானியப் போர்}}</noinclude>மத்தியில் தோன்றாமலில்லை, தைப்பிங்குக் கிளர்ச்சியும் (Taiping கி.பி. 1848 - 1865), 1900-இல் நடந்த குத்துச் சண்டை வீரர்கள் கிளர்ச்சியும் (Boxer Rebellion) மிகவும் பயங்கரமான கிளர்ச்சிகளாகும். சீனப் புரட்சிக்கு இவையே வழிகாட்டியாக அமைந்தன. <b>தைப்பிங்கு இயக்கம்</b>: தைப்பிங்கு இயக்கத்தைத் தோற்றுவித்தவர் அங்-கியு-சுவான் ஆவார். அவர் உழவர் குடும்பத்தைச் சார்ந்தவர், கல்வியில் தேர்ச்சி பெறாத காரணத்தால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் அமெரிக்கப் பாதிரியான இசாச்சர் இராபர்ட்சு (Issacher Roberts) என்பவரின் உதவியை நாடினார். அவர்தம் சமயக் கருத்துகளால் பெரிதும் உந்தப்பட்ட அங்-கியு-சுவான் தோற்றுவித்த முதல் இயக்கம் பாய்-சங்-டிஊய் என்பதாகும். (Assciation of God Worshipers) அதற்குக் ‘கடவுளை வணங்குவோர் கழகம்’ எனப் பொருள் கொள்ளலாம். நாங்கின் இவ்வியத்திற்கு கி.பி. 1843-இல் தலைநகராபிற்று. இதற்கிடையில் அங்-சியு-சுவான், ‘தியன்-வாங்’ (Tien Wang) என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டார். அது (Heavenly King) விண்ணுலக மன்னன் எனப் பொருள்படும். சீனமொழியில் தைப் பிங் டியன் குவா என்பதாகும். சமயச் சார்புடைய இவ்வியக்கம் காலப் போக்கில் தீவிர இயக்கமாயிற்று. மஞ்சு அரசைக் கவிழ்ப்பதே இதன் நோக்கமாகும். <b>தோன்றக் காரணம்</b>: இவ்வியக்கம் தோன்றுவதற்கான காரணங்கள் பின்வருவன: சீனா வீழ்ச்சியினைத் தழுவியமை, அதிகாரிகளின் ஊழல் மிகுந்தமை, வரிச்சுமை மக்களுக்கு மிகுதியாயினமை, மஞ்சூரியர்களுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டமை, மக்கள் தொகை கி.பி. 1850-இல் 430 மிலியனை எட்டியமை. நிலங்கள் 35 விழுக்காடே விரிவடைந்தமை, வாணிகப் பொருளாதாரம் பாதித்தமை. குடியானவர்கள் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டமை. <b>கிளர்ச்சி பரவியமை</b>: தைப்பிங்குக் கிளர்ச்சி முதன் முதல் தோன்றிய இடம் குவாங்சியாகும். பின்பு இது ஊனான், ஊப்பே ஆகிய நகரங்களுக்கும் பரவி கி.பி.1851-இல் யாங்டிசி (Yangtse) நதியை அடைந்து அரசுப் படையைத் தோற்கடித்து ஊகான் நகரங்களைக் கைப்பற்றியது. மஞ்சு மரபை ஒழித்துக் குடியானவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சீனப் புகழை மீண்டும் நிலை நாட்டுவதே இதன் மூக்கிய நோக்கமாகும். ஆனால், கிளர்ச்சி வெற்றி பெறவில்லை. சீனாவில் தோன்றிய மற்றொரு கிளர்ச்சி குத்துச் சண்டை வீரர்களின் கிளர்ச்சியாகும் (Boxer Rebeilion). சீனாவில் நூறு நாட் சீர்திருத்தம் வெற்றி பெறவில்லை. மேலும் வல்லரசுகளின் ஆக்கிரமிப்பு சீனாவை அரைக் குடியேற்ற நாடாக (Semi Colony) ஆக்கியது. எனவே, சீனர்கள் கொதித்தெழுந்தனர். இதுவே குத்துச் சண்டை வீரர்கள் கழகத்திற்கு வழி வகுத்தது. இவ்வியக்கம் எப்போது தோன்றியது என்பது சரியாகத் தெரியவில்லை. எனினும், இது ஒரு இரகசியக் கழகமாகும். இது கி.பி. 19-ஆம் நூற்றாண்டீல் நிலவியது. இதற்கு ஐ-கோ சுவான் எனப்பெயர். இது ‘நியாயப் போர்க் கரங்கள்’ எனப் பொருள்படும். ‘சகோதரர்கள் இயக்கம்’ (Harmonious Brotherhood) எனவும் பெயர் பெற்றது. ஐரோப்பியர்கள் இவர்களைக் குத்துச் சண்டை வீரர் எனக் குறிப்பிட்டனர். <b>வெளிநாட்டினர் எதிர்ப்பு</b>: சீனர்களின் கிளர்ச்சிகளைக் கண்டு வெளிநாட்டினர் வெருண்டனர். மஞ்சு அரசிடம் பாதுகாப்பு வேண்டினர். ஆயினும் பயனில்லை. முடிவில் அவர்களே தத்தம் அரசாங்கத்தின் மூலம் பாதுகாப்பைத் தேடிக் கொண்டனர். 8000 சப்பானியப் படைவீரர்களும், 4500 உருசியப் படை வீரர்களும், 3000 ஆங்கிலேயப் படைவீரர்களும், 2500 அமெரிக்கப் படைவீரர்களும், 800 பிரஞ்சுப் படைவீரர்களும் சீனாவுக்குள் வந்து சேர்ந்தனர், சீனருக்கும் வெளிநாட்டினருக்கும்போர் தொடங்கியது. செருமன் நாட்டுக் கெய்சரை மகிழ்விக்கக் கவுன்ட் வொன்வால்டர்சி (Count von Waldersee) என்பவரை வெளி நாட்டினர் படைக்குத் தளபதியாக்கினர். ஆனால், பீக்கிங்கு நகர் பிடிக்கப்படும்வரை அவார் வந்து சேரவில்லை. எனவே, உருசியத் தளபதி இலினிவிச்சு (Linievitch) அப்பொறுப்பை ஏற்று நடத்தினார். அப்போரில் இலட்சக் கணக்கான சீனர்கள் கொல்லப்பட்டனர். கிராமங்களும், நகரங்களும் அழிக்கப்பட்டன. சரியான தலைவர்களின்றி இவ்வியக்கம் தோல்வியுற்றது. குத்துச் சண்டை வீரர்கள் உடனபடிக்கை (Boxer Protocal) 1901-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. மஞ்சு அரசுக்கு இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டதுடன் அதன் வீழ்ச்சிக்கும் இக்கிளர்ச்சி காரணமாய் அமைந்தது. இவ்வாறு பல கிளர்ச்சிகள் சீனாவில் தோன்றியதன் விளைவாகச் சீனர்கள் விழிப்புற்றனர். சீனாவில் 1911-இல் புரட்சி தோன்றியது.{{Right|<b>க.பூ.சி.</b>}} <section end="சீனக் கிளர்ச்சி"/> <section begin="சீன-சப்பானியப் போர், முதலாம்"/> {{dhr}} <b>சீன-சப்பானியப் போர், முதலாம்(கி.பி. 1894-95)</b>: சேய்மைக் கிழக்கு நாடுகளின் வரலாற்றில் சீன-சப்பானியப் போர் சிறப்பான இடத்தினைப் பெற்றுள்ளது. சீனாவிற்கும் சப்பானுக்குமிடையே கி.பி. 1885-ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு சில ஆண்டுகளில் சப்பானின் பேராதிக்க<noinclude></noinclude> 5bbpxkv0uyr2raqetug5h80ftjkq7m4 வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம் 0 647370 1948464 2026-06-22T05:09:33Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உச்சப் பணவீக்கம் | previous = [[../உச்சநீதி மன்றம்/]] | next = [[../உச்சயினி/]] | notes = }} <pages..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948464 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உச்சப் பணவீக்கம் | previous = [[../உச்சநீதி மன்றம்/]] | next = [[../உச்சயினி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="732" to="733" fromsection="உச்சப் பணவீக்கம்" tosection="உச்சப் பணவீக்கம்" /> 7662vq4uxtopfrdrkjkogu8mhgdiqo6 வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி 0 647371 1948466 2026-06-22T05:16:36Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உச்சயினி | previous = [[../உச்சப் பணவீக்கம்/]] | next = [[../உச்சரிப்பு முறை/]] | notes = }} <pages..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948466 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உச்சயினி | previous = [[../உச்சப் பணவீக்கம்/]] | next = [[../உச்சரிப்பு முறை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="733" to="735" fromsection="உச்சயினி" tosection="உச்சயினி" /> aj5rqg98f1whgxak33a1vni41lv7yt2 வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சரிப்பு முறை 0 647372 1948467 2026-06-22T05:19:30Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உச்சரிப்பு முறை | previous = [[../உச்சயினி/]] | next = [[../உச்ச வரம்பு/]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948467 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உச்சரிப்பு முறை | previous = [[../உச்சயினி/]] | next = [[../உச்ச வரம்பு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="735" to="738" fromsection="உச்சரிப்பு முறை" tosection="உச்சரிப்பு முறை" /> trww64dqarsiymz9j0pqavdg0p1351h வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச வரம்பு 0 647373 1948468 2026-06-22T05:21:44Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உச்ச வரம்பு | previous = [[../உச்சரிப்பு முறை/]] | next = [[../உச்சி படைப்போர்‌/]] | notes = }}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948468 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உச்ச வரம்பு | previous = [[../உச்சரிப்பு முறை/]] | next = [[../உச்சி படைப்போர்‌/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="738" to="741" fromsection="உச்ச வரம்பு" tosection="உச்ச வரம்பு" /> n3sl9cxltpp046szzxcgf8lv577o4p0 வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌ 0 647374 1948469 2026-06-22T05:24:33Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உச்சி படைப்போர்‌ | previous = [[../உச்ச வரம்பு/]] | next = [[../உசசு/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948469 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உச்சி படைப்போர்‌ | previous = [[../உச்ச வரம்பு/]] | next = [[../உசசு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="743" to="743" fromsection="உச்சி படைப்போர்‌" tosection="உச்சி படைப்போர்‌" /> e0s1gkbra6ygglj84dg0095t14z5bqt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/217 250 647375 1948471 2026-06-22T05:39:07Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உணர்வு மேலும்மேலும் வளர்ந்தது. சீனாவிற்கும் சப்பானுக்கும் இடையில் அமைந்துள்ள கொரியாவின் காரணமாக இவ்விரு நாடுகளிடையே போர் மூண்டது. ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948471 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீன சப்பானியப் போர்|189|சீன சப்பானியப் போர்}}</noinclude>உணர்வு மேலும்மேலும் வளர்ந்தது. சீனாவிற்கும் சப்பானுக்கும் இடையில் அமைந்துள்ள கொரியாவின் காரணமாக இவ்விரு நாடுகளிடையே போர் மூண்டது. சீன - சப்பானியப் போர் உருவாகப் பல காரணங்கள் இருந்தன. கொரியாவில் உருசியாவின் செல்வாக்கு வளர்வதைச் சப்பான் விரும்பவில்லை. எனவே, சப்பான் உருசியாவின் ஆதிக்கத்தை முறியடிக்கத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. உணவுப் பற்றாக்குறையினால் வாடிக் கொண்டிருந்த சப்பான், நெல் மிகுதியாக விளையும் கொரியாவில் தன் அரசியல் செல்வாக்கை நிலைநாட்ட விரும்பியது. அண்டை நாடான கொரியாவில் உள்நாட்டுக் குழப்பமும் கலவரங்களும் தலைவிரித்தாடின. இந்நிலையில் சப்பான் கொரியாவின் விவகாரங்களில் தலையிட்டு அமைதியை நிலைநாட்ட முயன்றது. சப்பானின் தலைமை அமைச்சராக இருந்து ஈட்டோ, தம் நாட்டில் அரசுக்கெதிராக எழுந்த அரசியல் கட்சிகளைத் திசை திருப்பப் போரில் இறங்கவும் தயாரானார். சீனாவும், சப்பானும் கி.பி. 1885-ஆம் ஆண்டில் கையெழுத்தான தீன்சுட்டின் (Tienstein) உடன்படிக்கையைச் செல்லாததாக்க விரும்பின. கொரியாவில் தம் செல்வாக்கை நிறுவ, ஐரோப்பிய நாடுகள் பல முனைந்தன. இதனைக் கண்ட சப்பான் கொரியாவில் தானே முன்னணியில் நிற்க எண்ணியது. கொரியாவில் ஏற்பட்ட ஒரு கிளர்ச்சியே, சீன-சப்பானியப் போரின் உடனடிக் காரணமாகத் திகழ்ந்தது. அக்கிளர்ச்சி சமயத் தொடர்புடையது. சமய இயக்கமாகத் திகழ்ந்த அந்த இயக்கம் விரைவில் ஓர் அரசியல் இயக்கமாக மாறியதால், நாட்டில் கொலைகள் மலிந்தன. இதனை அடக்க இயலாத சூழலில் கொரிய அரசு, சீன அரசின் படை உதவியை நாடியது. சீனப்படை கொரியா வந்தடைந்தது. ஒப்பந்தப்படி சீன அரசு சப்பானுக்கு இதனைத் தெரிவித்தது. சப்பான் படையும் கொரியாவை அடைந்தது. இப்படைகள் கொரியாவை அடையும் முன்பே இக்கிளர்ச்சி ஒடுக்கப்பட்டது. எனவே, இரு நாடுகளின் படைகளையும், கொரியாவை விட்டு வெளியேற வேண்டுமென்று கொரியா ஆணையிட்டது. கொரியச் சிக்கலில் சப்பானின் தலையீட்டைச் சீனாவும், கொரியப் பிற்போக்காளர்களும் எதிர்த்தனர். சீனாவின் தூண்டுதலால், கொரிய அரசு சப்பானை வெளியேறுமாறு வேண்டியது. சப்பான் இக்கோரிக்கைகளைப் புறக்கணித்ததுடன், சீனப் படைகளே முதலில் வெளியேற வேண்டுமென வற்புறுத்தியது. இந்நிலையில் இரு நாடுகளும் மேலும் மேலும் தம் படைகளைக் கொரியாவில் குவித்தன. சப்பான் திடீரெனக் கொரியாவின் தலைநகரான சியோலைக் கைப்பற்றியது. சீனப்படைகள் வெளியேற்றப்பட வேண்டுமென ஆணையிடக் கொரிய அரசை வற்புறுத்தியது சப்பான். சீன-சப்பானியப் போர் தொடங்கியது. <b>போரின் போக்கு</b>: மேலை நாட்டுப் புதியப் போர் முறைகளைக் கற்றிருந்த வலிமைமிக்க சப்பானியப் படை, சீனப்படைகளை இரண்டே மாதங்களில் கொரியாவிலிருந்து விரட்டியடித்தது. ‘யாலு’ நதிக்கரையில் சீனாவின் கப்பற்படையும் தோற்கடிக்கப்பட்டது. ‘போர்ட் ஆர்தர் துறைமுகம்’ சப்பானியர் வசமாயிற்று. மஞ்சூரியாவைக் கைக்கொண்ட சப்பான் சீனாவின் உட்பகுதியில் நுழைந்து சாண்டுங்கு மாகாணத்தின் வடக்கிலுள்ள வைகைவைத் (Wai-Hai-Wai) துறைமுகத்தையும் கைப்பற்றியது. அச்சமுற்ற சீனா, சப்பானுக்கு அடிபணிந்தது. கி.பி, 1895-இல் சி மோனா செகி உடன்படிக்கையில் (Treaty of Shimonoseki) கையெழுத்திட்டது. அவ்வுடன்படிக்கையின் முக்கிய அமிசங்களாவன: 1) கொரியா சுதந்திர நாடாக்கப்பட்டது. 2) இலியோடுங் தீபகற்பமும், பார்மோசாத்தீவும், பாசுகபோர்சுத் தீவுக் கூட்டங்களும் சப்பானுக்கு வழங்கப்பட்டன. 3) சீனா சப்பானுக்குப் போர் இழப்பீடாக 251,602,56 பொற்காசுகளை வழங்க ஒப்புக்கொண்டது. அத்தொகை கொடுக்கப்படும் வரை வைகைவைத் துறைமுகப்பட்டினத்தைச் சீனா சப்பானிடம் பிணையாக வைத்தது. 4) சாகி (Sahsi) சுங்கிங்கு (Chung King), சூச்சௌ (Soochow), காங்சௌ (Hangchow) ஆகிய நான்கு துறைமுகங்களையும் சப்பானிய வாணிகத்திற்குச் சீனா திறந்து விட்டது. மேலும், ஐரோப்பிய நாடுகளுக்குச் சீனாவில் அளிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும், சப்பானுக்கும் அளிக்கப்பட்டன. 5) சப்பான் சில பொருள்களைச் சீனாவில் உற்பத்தி செய்ய உரிமை பெற்றது. அப்பொருள்களுக்கு எல்லாவித வரிகளிலிருந்தும் விலக்களிக்கப்பட்டது. <b>விளைவுகள்</b>: இப்போர் தூரக் கிழக்கு நாடுகளின் வரலாற்றில் குறிப்பிடத்தர்க ஒன்றாகும். இப்போரின் விளைவாகச் சப்பானின் பெருமை யாங்கணும் உயர்ந்தது. அது பல நன்மைகளைப் பெற்றது. சீனாவின் திறமையின்மை உலகுக்கு நன்குபுலப்பட்டது. சீனத் தோல்வியின் விளைவாக, ஐரோப்பிய நாடுகள் சீனாவைத் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொள்ள நினைத்தன, கொரியா விடுதலை பெற்றதும், பார்மோசா சப்பானுக்கு வழங்கப்பட்டதும் சீனாவிற்குத் தீங்காக முடிந்தன. இமியோடுங் தீபகற்பம் சப்பானுக்கு வழங்கப்பட்டதை உருசியா (Russia) எதிர்த்தது, உருசியா, செருமனி, பிரான்சு ஆகிய நாடுகள், சப்பான் இலி<noinclude></noinclude> cm58zge9gfygsv9r7iccc5aa199kocu பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/447 250 647376 1948472 2026-06-22T05:57:42Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948472 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பட்டுப்‌ பூச்சி 425}}</noinclude>பட்டுப் பூச்சி இது ஒன்றே ஆகும்‌. இது ஒரு பல பயிருண்ணி (polyphagous) ஆகும்‌. இது ஒரு முழுமையான வளர்ப்புப்‌ பூச்சியேயானாலும்‌ காடுகளிலும்‌ காணக் கூடியது. ஆமணக்குப்‌ பட்டுப் பூச்சி, கணுக்காலித்‌ தொகுதியில்‌ அறுகால்‌ பூச்சி வகுப்பில்,‌ லெப்பிடாப்டிரா எனும்‌ செதிற்சிறகி வரிசையில்‌ பாம்பிகாய்டியா எனும்‌ பெருங்‌ குடும்பத்தில்‌ சடுர்னிடே எனும்‌ குடும்பத்தைச்‌ சார்ந்தது. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 447 |bSize = 525 |cWidth = 415 |cHeight = 120 |oTop = 195 |oLeft = 35 |Location = center |Description = {{fs|80%|{{gap|6.5em}}<b>பெண் பூச்சி{{gap|16em}}ஆண் பூச்சி</b>}}}} பருத்த உடலைப்‌ பெற்றுள்ளது. கருமையான உடலும்‌, வெண்‌ பகுதிகளடங்கிய கரும் பழுப்பு நிற இறக்கைகளும்‌ உள்ளன. ஆண்‌ பூச்சி பெண்‌ பூச்சியை விடச்‌ சற்று சிறியதாகவும்‌, ஆணின்‌ உணர் கொப்புக்‌ கிளைகள்‌ சற்று நீளமாகவும்‌ காணப் படும்‌. இறக்கைகளில்‌ உள்ள வெள்ளை வண்ணக் கோடுகள்,‌ ஆண்‌ பூச்சிகளில்‌ மிகுதியாகக்‌ காணப் படுகின்றன. இரு பால்‌ பூச்சிகளிலுமே, இறக்கைகளின்‌ நடுவில்‌, பிறை போன்ற வெண்‌ புள்ளிகள்‌ உள்ளன. மேலும்‌, முன்‌ இறக்கைகளின்‌ வெளிப் புற முனையில்‌ கண்‌ போன்ற கரும் புள்ளி இருப்பது, சற்று அச்சமான தோற்றத்தை உருவாக்கக்‌ கூடியது. உணர் கொம்புகள்‌ மிகவும்‌ அடர்ந்த இரு சீப்பு அமைப்புடையவை.கீழுதட்டுப்‌ பால்ப்புகள்‌ (lobal palps) மிகச் சிறியவை. பி.ரிசைனை (<i>P.ricini</i>) எனும்‌ அந்தும்‌, பி.சின்தயா (<i>P.cynthia</i>) எனும்‌ அந்தும்‌ அஸ்ஸாமிய ஆமணக்குப்‌ பட்டுப்‌ பூச்சிகளாகக்‌ கருதப் படுகின்றன. இரண்டுக்கும்‌ உள்ள வேறுபாடுகள்‌ மிகக்‌ குறைவு; பூச்சிகளின்‌ நிறங்களில்‌ காணப் படும்‌ சில மாற்றங்களைத்‌ தவிர, இரண்டும்‌ ஒன்று போலவுள்ளன. ஆயினும்,‌ பி.சின்தயா தற்போது காடுகளில்‌ மட்டுமே காணப் படுகிறது. பி.ரிசைனை மட்டும்‌ வளர்ப்புப்‌ பூச்சியாக்கப் பட்டுள்ளது. ஒரு தாய்ப்‌ பூச்சி ஏறத் தாழ 120 முதல்‌ 1200 முட்டைகளை ஒரே இடத்தில்‌ கூட்டமாக இடுகிறது. இம்‌ முட்டைகளிலிருந்து 10 நாள்களுக்குள்‌ இளம்‌ புழுக்கள்‌ வெளி வருகின்றன. வெளி வரும்‌ கம்பளிப்‌ புழுக்கள்‌ பசுமையாகவும்‌, பழுப்புத்‌ தலையுடனும்‌, உடலில்‌ பல சிறு முனைப்பு (tubercle) சிறு முன் மயிர்கள்‌ (Still hair) உள்ளவையாகவும்‌ விளங்கும்‌. முழு வளர்ச்சி அடைந்த கம்பளிப் புழு 8 செ.மீ. நீளம்‌ உடையது. அது 17–25 நாள்களில்‌ புழுப்‌ பருவத்தைக்‌ கடக்கிறது. இப்பருவத்தில்‌, பயிர்களின்‌ இலைகள்‌ இவற்றிற்கு உணவாகின்றன. வளர்ச்சியடைந்த புழுக்கள்‌ எங்கு வேண்டுமானாலும்,‌ கூடு கட்டும்‌ திறனுடையவாதலால்‌,<noinclude></noinclude> 79cymun8ff2go3ccpryqieukzskfozs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/218 250 647377 1948473 2026-06-22T05:59:08Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யோடுங் தீபகற்பத்தைச் சீனாவிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வற்புறுத்தி, அதில் வெற்றியும் கண்டன. இலியோடுங் தீபகற்பத்திற்கு இழப்பீடாகச் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948473 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீன-சப்பானியப் போர்|190|சீன-சப்பானியப் போர்}}</noinclude>யோடுங் தீபகற்பத்தைச் சீனாவிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வற்புறுத்தி, அதில் வெற்றியும் கண்டன. இலியோடுங் தீபகற்பத்திற்கு இழப்பீடாகச் சப்பான், 49 மிலியன் பொற்காசுகளைப் பெற்றது. விளங்கிய இந்நிகழ்ச்சிக்கு முழு முதற்காரணமாக உருசியாவைப் பழிவாங்கச் சப்பான் தக்க சமயத்தை எதிர் தோக்கியது. சீனாவின் தோல்வி, சீனாவில் மஞ்சுவம்சத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது. சீன மக்கள் பல சீர்திருத்தங்களை விரும்பினர். பல கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டுச் சீனாவிற்குப் புத்துயிர் ஊட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சீனாவில் கன்பூசியக் கோட்பாடு மறைந்தது. மேலை நாடுகளின் கொள்கைகளும் கோட்பாடுகளும் அதன் இடத்தைப் பிடித்துக் கொண்டன. சீனா ஐரோப்பிய நாடுகளின் வேட்டைக் காடாக மாறியது. <b>சீன சப்பானியப் போர் - இரண்டாம்</b> (கி.பி.1937 -1941): ஆதிக்க மனப்பான்மை கொண்ட சப்பான் சிறுகச் சிறுகத் தன் ஆதிக்கத்தை வடசீனா முழுவதிலும் பரப்புவதில் முனைந்தது. அதனால் சப்பானியப் படைகளுக்கும் சீனப்படைகளுக்கும் அடிக்கடி கைகலப்பு ஏற்பட்டது. இக்கைகலப்புகளைப் பயன்படுத்திச் சப்பான், 1937-ஆம் ஆண்டு சீனாவின் மீது போர் தொடுத்தது. இப்போர் 1941-ஆம் ஆண்டு முடிவுற்றது. <b>காரணங்கள்</b>: 1. சப்பானின் ஆக்கிரமிப்புக் கொள்கையே இப்போரின் முதற்காரணம் ஆகும். 2. கருத்து வேறுபாடுகொண்ட கோமின்டாங்குக்கட்சியும் பொதுவுடைமைக்கட்சியும் சப்பானிய ஆதிக்கத்தை எதிர்க்கும் பொருட்டு, ஒன்றுபட்டு இணைந்து செயற்பட்டன. அதனால், சப்பான் ஆத்திரமடைந்தது. 3. சீனப் பொருளாதாரம் நலிந்ததற்குச் சப்பானே காரணம் என்று சீனர்கள் கருதினர். தங்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தடையாக நிற்கும் சப்பானின் ஆதிக்கத்தைச் சீனாவில் ஒழிக்க வேண்டுமென்று சீனர்கள் விரும்பினர். 4. சப்பானின் முதலமைச்சர் ‘கிரோதா கோக்கி’ என்பார் கிழக்காசியாவில் அமைதியைப் பராமரிக்கும் முழுப்பொறுப்பையும் சப்பான் மேற்கொண்டுள்ளதாக 1934-இல் அறிக்கை ஒன்றினை விடுத்தார், அயல் விவகார அமைச்சக உயரதிகாரியான அமான் எய்சி (Aman Eiji) அமெரிக்கா, செருமனி முதலான அந்நிய அரசுகள் சீனாவுக்கு ஆயுத உதவியும், நிதியுதவியும் செய்வதைக் கண்டித்து எச்சரிக்கை விடுத்தார். இது ‘சப்பானிய மன்றோ கோட்பாடு’ எனச் சொல்லப்பட்டது. இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் சீனாவும் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதனால், இரு நாடுகளுக்கிடையே பகைமை வளர்ந்தது. 5. சப்பான், 1933-ஆம் ஆண்டு செகோல் என்ற மாநிலத்தைக் கைப்பற்றிக் கொண்டது. அதிலிருந்து சீனாவை அகப்படுத்தும் நோக்குடனேயே அது செயற்பட்டு வந்தது. அதற்கேற்ப 1935-இல் தியன்சின் என்னுமிடத்தில் சப்பானியச் செய்தித்தாள் நிருபர் இருவர் கொல்லப்பட்டனர். அந்நகரத்தில் சப்பானியர்கள் பல சலுகைகளைப் பெற்று வாழ்ந்து வந்தனர். இந்நிகழ்ச்சியைப் பயன்படுத்திச் சப்பான் கோ-உமேது (Ho-Umcdu) என்னும் ஒப்பந்தம் ஒன்றினைச் சீனாவுடன் செய்து கொண்டது. 6. வடக்குக் கோப்பே மாநிலத்தில் 1937-ஆம் ஆண்டு தளபதி சங் செ யுவான் (Sung Chch Yuan) என்பாரின் தலைமையில் சீனப் பாதுகாப்புப்படையொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது எல்லைப் பகுதிகளில் இருந்து வந்த சப்பானிய வீரர்கள் சீன வீரர்களைக் கேலியும் கிண்டலும் செய்து வந்தவர். சப்பான் மஞ்சூரியாவைக் கைப்பற்றிய பின்னர் சைலுங்கு, கியாங்கு, கிரீன், இலியோனிங்கு என்னும் மூன்று மாநிலங்களையும் இணைத்து, மஞ்ககோ எனும் பெயரில் பொம்மை அரசு ஒன்றினை நிறுவியது. இதனைச் சீனா கடுமையாக எதிர்த்தது. சீனர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். சப்பானியப் பிரதமர் கிரோட்டா கீழ்க்காணும் மூன்று அமிசக் கோரிக்கை ஒன்றைச் சீன அரசுக்கு அனுப்பினார். 1. மஞ்சுகோவைச் சீனா அங்கீகரிக்க வேண்டும். 2. சப்பானுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க வேண்டும். 3. சீனப் பொதுவுடைமையாளர்களை நசுக்குவதில் சப்பானின் உதவியைச் சீனா ஏற்றுக்கொள்ள வேண்டும். <b>உடனடிக்காரணம்</b>: பீக்கிங்கு நகருக்குத் தெற்கில் இருபது கல் தொலைவில் 1937-இல், வான்பிங்கு என்னும் சிறு நகரில் மார்க்கோ போலோ பாலம் (உலுக் கெளசியா என்னுமிடம்) அருகில் பாசறை அமைத்திருந்த சீனப் படைவீரர்கள் மீது சப்பானிய வீரர்கள் சுட்டனர். இதுவே ‘உலுக்கெளசியா நிகழ்ச்சி’ என்று கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சி பற்றி இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குறை கூறினர். <b>போரின் போக்கு</b>: உலுக்கெளசியா நிகழ்ச்சிக்குப் பின் சப்பான் பீக்கிங்கு அருகில் தனது படைகளைக் குவித்தது. சீனப் படைகள் பீக்கிங்குக்கும் தியன்ட்சனுக்கும் தெற்கில் பின்வாங்கிச் செல்ல வேண்டுமென்று சப்பானிய வடசீனப் படைத் தளபதி சுசூகி (Kazuki) சீனத் தளபதி சுங்கிடம் வேண்டினார்.<noinclude></noinclude> 37ckmtiltl55sm45xnpc7xef8v8fler பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/219 250 647378 1948474 2026-06-22T06:11:39Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சுங்கு இணங்க மறுத்ததால், சப்பானியப் படை 1937-இல் அல்லிரு நகரங்களையும் கைப்பற்றியது. பின்னர் உள் மங்கோலியாவிற்குள் புகுந்து கால்கான் நகரை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948474 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீனத்தத்துவம்|191|சீனத்தத்துவம்}}</noinclude>சுங்கு இணங்க மறுத்ததால், சப்பானியப் படை 1937-இல் அல்லிரு நகரங்களையும் கைப்பற்றியது. பின்னர் உள் மங்கோலியாவிற்குள் புகுந்து கால்கான் நகரைக் கைப்பற்றியது. அடுத்துச் சூய்யுவான் மாநிலத்தையும் கைப்பற்றியது. சப்பானியரால் இப்போர் யாங்கட்சிச் சமவெளிக்கும் விரிவுபடுத்தப்பட்டது. கடும்போருக்குப் பின்னர்ச் சாங்கை கைப்பற்றப்பட்டது. அடுத்து நான்கிங்கு நகரும், கடற்கரை நகரமான காண்டனும், யாங்கட்சியின் கரையிலுள்ள காங்கெளவும் வீழ்ந்தன. இருப்பினும் வடக்கிலும் மத்திய சீனாவிலும் நடைபெற்ற போர்களில் சப்பானியர் தோற்கடிக்கப்பட்டனர். சப்பானியரின் முன்னேற்றம் 1938 இறுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது. அச்சமயத்தில் வடசீனா, கடற்கரைப் பகுதி, கிழக்கு பகுதி, கிழக்கு மாநிலங்கள், மத்திய யாங்கட்சிச் சமவெளி ஆகியன மட்டும் சப்பானின் பிடியில் இருந்தன. மேற்குச் சீனா சுதந்திரமாய் இருந்தது. உடனடியான இறுதி வெற்றிபெற முடியாததால் சப்பானிய வீரர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் இரண்டாம் உலகப் போர் மூண்டது. சீனா நேச நாடுகளை ஆதரித்தது. சப்பான் 1941-ஆம் ஆண்டு செருமனிக்கு ஆதரவாகப் போரில் இறங்கியது. இப்போர் உலகப்போரின் ஒரு பகுதியாக மாறியது. இரண்டாம் உலகப்போர் முடிவுற்றதும் சீன சப்பானியப் போரும் முடிவுற்றது. இதில் சப்பான் பெரும் இழப்பினைப் பெற்றது. <b>விளைவுகள்</b>: இப்போரின் விளைவாகச் சீனாவில் சியாங் கே சேக்கின் செல்வாக்குக் குறைந்தது. அவரது அரசாங்கத்திலுள்ள மக்கள் ஆதரவற்றவர்களாக உணர்ந்தனர். அவரது நிருவாகம், செயலாற்றும் முறை ஆகியவற்றை மக்கள் ஐயுற்றனர். பொதுவுடைமைக் கட்சியின் செல்வாக்கு விரைவில் மேலோங்கியது. அவர்கள் பன்னாட்டு அரசியல் அரங்கிலும் செல்வாக்குப் பெற்றனர். சப்பான் பீக்கிங்கில் 1937-இல் நிறுவிய சீனக் குடியரசின் இடைக்கால அரசாங்கமும், முன்பே நிறுவப்பட்டிருந்த மஞ்சுகோ அரசும் செருமனி, இசுபெயின் (Spain) இத்தாலி, உருமேனியா முதலான நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அப்போது, உருசியா கோமின்டாங்குப் பொதுவுடைமைக் கட்சியை ஆதரித்தது. இவ்வாறு சீன பொதுவுடைமைக் கட்சியின் அரசாங்கமானது உருசியாவின் பக்கம் நெருங்கிக் கொண்டிருந்தமை, இப்போரின் விளைவுகளுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.{{Right|<b>ம.சு.</b>}} <section end="சீன-சப்பானியப் போர், முதலாம்"/> <section begin="சீனத்தத்துவம்"/> {{dhr}} <b>சீனத்தத்துவம்</b>: சீனத்தத்துவம் மிகச் சிறந்த உலகத் தத்துவங்களுள் ஒன்று என்று கருதப்படும். சீனாவில் தத்துவ சாத்திரத்தை (Chinese Philosophy) கி.மு. 551 முதல் கி.மு. 479 வரை வாழ்ந்த கன்பியூசியசு என்பவர் முதன்முதலாக விளக்கம் செய்தார். சீனாவிலுள்ள மக்களும், பிறநாடுகளிலிருந்த மக்களைப் போல் இயற்கையில் ஏற்படுகின்ற மாறுதல்களும், மக்களின் செயல்களும் கடவுள் செயல் என்று கருதினார்கள். மேலும் உலகிற்கும் மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நினைத்தார்கள். ஆகையினால், இயற்கை நிகழ்ச்சிகளைக் கவனித்து, மக்களின் எதிர்காலத்தை அறிந்து கொள்வதற்கான மந்திரமுறைகளைக் கடைப்பிடித்தனர். அத்தகைய நம்பிக்கையைக் கன்பியூசியசு மாற்றினார். அவர் சீன இலக்கியத்தை நன்றாக ஆராய்ந்து, நான்கு பாகங்களாகவும் ஆறு சூத்திரங்களாகவும் பிரித்தார். அவைகளே சீனமக்களின் வேத நூல்களாகத் திகழ்ந்தன, ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக அவருடைய உபதேசங்களைச் சீனமக்கள் பெரிதும் பின்பற்றினர். அவருடைய உபதேசங்கள் மக்களிடையே ஏற்படுகின்ற தொடர்புகளைப் பற்றியதாகும். அவருடைய உபதேசங்களில் சிறப்பாகக் கருதப்படுவது அன்பேயாகும். ஓர் அரசாங்கத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் அன்புடையவராயிருக்க வேண்டும் என்றும், அந்த அரசாங்கமே குறிக்கோள் அரசாங்கமாகும் என்றும் கூறினார். தாவோ (Tao) மதத்தை இல ஓட்சா (Lao-tza) என்னும் பெரியவர் நிறுவினார்: அவர் கி.மு.604-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடைய கொள்கை தாவோ-தே-கிங்கு என்னும் நூலில் காணப்படுகிறது. தாவோ என்னும் இயற்கைக் கொள்கை மிகவும் வல்லமையுடையது; நிலையானது. அக்கொள்கையின்படி, இயற்கை மிகவும் அழகு வாய்ந்தது மட்டுமல்லாமல் நன்மை பயப்பதுமாகும். ஆகையினால், மக்கள் இயற்கையான வாழ்வு வாழ வேண்டும். இலஒட்சாயின் சீடரான சாவுண்ட்சே (Chauntzc) கூறிய அறிவுரை என்னவெனில், துறவிகளையும் அறிஞர்களையும் புறக்கணித்துவிடவேண்டும். அப்பொழுது தான் வழிப்பறி நிற்கும். நவரத்தினங்களைத் தூர எறிந்து விட்டால் களவு நின்றுவிடும். மனிதர்கள் எளிய வாழ்க்கையைக் கடைப்பிடிக்க நினைவுச் சின்னங்களையும், ஆசனங்களையும் அகற்றி விடவேண்டும். சண்டைகளையும் கலவரங்களையும் நிறுத்த நாழியையும் தராசையும். உடைக்கவேண்டும் என்று சாவுண்ட்சே கூறினார். இலக்கியம், சட்டம், அரசியல், அறநெறிகள் தீமைக்கும் பாபத்திற்கும் இருப்பிடம் என்று கருதினார். குயிசி (Hai-shic) என்பவரும் குங்-சுன் லுங்கு (Kung- Sun lung) என்பவரும் சாவுண்ட்சே (Chaun-tze) கூறியதனை ஒத்துக்கொண்டனர். மோட்சே (Mo-tze) என்பனர் சிறந்த அறிஞர், அவர் அன்டை<noinclude></noinclude> 1eoe4wetiu4c7lgag6g8ytfr1z3mk67 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/448 250 647379 1948475 2026-06-22T06:14:51Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948475 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|426 பட்டுப்‌ பூச்சி}}</noinclude>முசுக்கொட்டைப்‌ பட்டுப்‌ புழுவுக்குத்‌ தேவையான தனிப் பட்ட சந்திரிகைகள்‌ போன்ற அமைப்புகள்‌ இதற்குத்‌ தேவையில்லை. ஆமணக்குப்‌ பட்டுக் கூடு மிகவும்‌ இறுக்கமாகப்‌ பின்னப் படுவதில்லை. பட்டு இழைகள்‌ வெண்மையாக அல்லது செங்கல்‌ சிவப்பாக இருந்து வந்தன. ஆனால்‌, முழுமையான உள் இனக் கலப்பு (total inbreeding) முறையினால்‌ வெள்ளை நிறக் கூடுகள்‌ மட்டுமே உண்டாக்கக் கூடிய இனம்‌ பிரிக்கப் பட்டுச்‌ சிவப்பு கூட்டுச்‌ சந்ததிகள்‌ வெளியேற்றப் பட்டு விட்டன. ஆமணக்குப்‌ பட்டு இழைகள்‌ மல்பெரிப்‌ பட்டு இழையைப்‌ போன்ற ஒரே இழையாக இராமையால்‌, நேரடியாக நூற்கப் படுகின்றன. இதே காரணத்தினால்,‌ கூட்டுப் புழு முழு வளர்ச்சியடைந்து, பட்டுப் பூச்சியாக வெளி வருகின்றது. மல்பெரிப்‌ பட்டைப்‌ போன்று, கூட்டுப் புழு கொல்லப் படுவதில்லை. இதனால்‌, குறுகிய காலத்தில்‌, ஆமணக்குப்‌ பட்டுப் பூச்சிகளின்‌ எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும்,‌ அடுத்த சந்ததிக்‌காகக்‌ கூடுகளைத்‌ தனியாக ஒதுக்கவும்‌ தேவையில்லை. வளர்ச்சியடைந்த பூச்சி, பட்டுக்‌ கூட்டை விட்டு வெளி வருவது ஒரு நுட்பமான செயலாகும்‌. பல சடுர்னிடே அந்துகளில்‌ முன்‌ இறக்கையில்,‌ இரு முள்கள்‌ உள்ளன. முது நிலை நிறைவுயிரிப்‌ பூச்சி கூட்டை விட்டு வெளி வரு முன்,‌ தன்‌ இறக்கையால்‌ கூட்டைக்‌ கிழித்து விடும்‌. மேலும்‌, மல்பெரிப்‌ பட்டுப் பூச்சி தன்னால்‌ சுரக்கப் படும்‌ ஒரு நீர்மத்தால்,‌ கூட்டின்‌ ஒரு முனையைக்‌ கரைத்துக்‌ கூட்டை விட்டு வெளி வரும்‌. ஆனால்‌, ஆமணக்குப்‌ பட்டுப் பூச்சி அவ்வாறு செய்வதில்லை. இதன்‌ கூடு, கட்டப் படும்‌ போதே, வெளி வருவதற்கு ஏற்றதாக, ஒரு பக்கத்தில்‌ வளர்க்கப் பட்ட இழையினால்‌ மூடப்‌ பட்டுள்ளது. இதனால்,‌ வெளியிலிருந்து கூட்டினுள்‌ செல்வது கடினம்‌. ஆனால்‌,பூச்சி உள்ளிருந்து வெளி வரும்‌ போது, இழைகள்‌ நகர்ந்து விலகி வழி விடுகின்றன. பூச்சி வெளி வந்த பின்,‌ கூடு உள் வெளி மாற்றம்‌ செய்யப் பட்டு, கூட்டின்‌ உள்ளிருக்கும்‌ கூட்டுப்‌ புழுவின்‌ தோல்‌ வெளியேற்றப்‌ படுகிறது. பின்னர்‌, கூடு குளிர் நீரில்‌ 18 மணி நேரத்திற்கு ஊற வைக்கப் பட்டு, 45 நிமிடங்கள்‌ வெப்பமான சோடா நீரில்‌ கழுவப் பட்டு, உலர வைக்கப் பட்டு இழையாக நூற்கப் படும்‌. ஆமணக்குப்‌ பட்டுக் கூட்டில்‌ உள்ள பட்டின்‌ எடையைக்‌ காண, ஒரு வளர்ந்த புழு முதல்‌, பூச்சி வரை எடை போடப்படுமேயானால்,‌ கீழ்க் காணுமாறு அமைகிறது. முழு வளர்ச்சியடைந்த புழு 126.0 கிராம்‌. கூடு, கூட்டுப் புழு வெளி வரு முன்‌ 47.4 கிராம்‌. கூட்டுப் புழு வெளி வந்த பின்‌ 8.2 கிராம்‌. கூட்டுப் புழுவின்‌ தோல்‌ 1.1 கிராம்‌. எனவே, எஞ்சியுள்ள பட்டு இழையின்‌ எடை 7.7 கிராம்‌ மட்டுமே. 26 கிராம்‌ எடையுள்ள முட்டைகள்‌ 1600 புழுக்களையும்,‌ 4 கிலோ எடையுள்ள பட்டையும்‌ அளிப்பதற்கு, உணவுப்‌ பயிராக 1/2 ஹெக்டேர்‌ நிலத்தில்‌, விளைந்த ஆமணக்குப்‌ பயிர்‌ தேவைப் படுகிறது. ஒரு ஆமணக்குப்‌ பட்டுப் புழு, ஒரு பவுண்டு பட்டு அளிக்க 75 முதல்‌ 90 பவுண்டு வரை இலைகளை உணவாக எடுத்துக் கொள்கிறது. ஒரு முழுமையாக வாழ்க்கைச்‌ சுழற்சிக்கு, ஆமணக்குப்‌ பூச்சி கோடையில்‌ 80 நாள்களும்‌, குளிர் காலத்தில்‌ 85 நாள்களும்‌ எடுத்துக் கொள்ளும்‌. ஆமணக்குப்‌ பட்டுப் பூச்சி ஒர்‌ ஆண்டில்‌ 5–6 தலைமுறைகள்‌ உண்டாக்கக் கூடிய பன்முறைச்‌ சுழற்சியுள்ள ஒரு பூச்சியினமாகும்‌. இத்தகைய ஆமணக்குப்‌ பட்டுப் புழு, மாறுபடும்‌ வெப்ப நிலையையும்‌, ஈரப் பதத்தையும்‌ தாங்கக்‌ கூடியது. இது சாதாரணச்‌ சம வெளி முதல்‌ 1.5 கி.மீ. உயரம்‌ வரையிலும்‌ மிகவும்‌ வெற்றிகரமாக வாழக்‌ கூடியது. ஆனால்‌, நீர்‌ தங்கும்‌ இடங்கள்‌ இதன்‌ வாழ்க்கைக்கு ஏற்றதல்ல. ஆமணக்குப்‌ பட்டுப் பூச்சி வளர்ப்பிற்கு ஆமணக்குப்‌ பட்டு வளர்ப்பு (ericulture) என்று பெயர்‌. இவ்வகைப்‌ பட்டு வளர்ப்பு சிக்கனமானாலும்,‌ எளிதில்‌ மேற்கொள்ளக்‌ கூடியதுமாகும்‌. சூழ்நிலை சரியாக அமையுமானால்‌, இப்புழுக்களை ஆண்டு முழுவதும்‌ வளர்க்கலாம்‌. இந்தியாவில்‌, அஸ்ஸாம்‌ மாநிலத்தின்‌ மலைப்‌ பகுதிகளில்‌ குடிசைத்‌ தொழிலாகப்‌ பரவியிருந்த, இந்த ஆமணக்குப்‌ பட்டு வளர்ப்பு தற்போது ஒரிசா, மேற்கு வங்கம்‌, மத்தியப் பிரேதசம்‌, தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில்‌ நடைமுறைப் படுத்தப்‌ பட்டுத்‌ தமிழ்நாட்டில்,‌ சேலம்‌ மாவட்டம்‌ ஆத்தூர்‌ வட்டத்தில்,‌ ஒரு முதன்மைத்‌ தொழிலாகச்‌ செய்யப் பட்டுள்ளது. வறண்ட காற்று இராமையும்‌, குறைந்த வெப்பமும்‌, ஈரப் பதமும்‌ தேவைப் படுவதால்,‌ தென்‌ இந்தியாவில்‌ மேற்குக்‌ கடற்கரைப்‌ பகுதிகள்‌ ஆமணக்குப்‌ பட்டு வளர்ப்புக்கு ஏற்ற சூழ்நிலை காணப் படுகிறது. மர வள்ளிக்‌ கிழங்குகள்‌ பெரியனவாகவும்‌, எடை கூடுதலாகவும்‌ இருக்க, 5 மாதத்திற்குப் பின்‌ அவற்றின்‌ இலைகள்‌ அவ்வப்போது உதிர்க்கப் படுகின்றன. அந்த இலைகள்‌ ஆமணக்குப்‌ பட்டு வளர்ப்பிற்குப்‌ பயன் படுத்தப்‌ படுகின்றன. ஆமணக்குப்‌ பட்டு வளர்ப்பு மர வள்ளிப்‌ பயிரில்‌ மேற்கொள்ளப் படுமேயானால்,‌ விவசாயிகளுக்கு அது ஒரு பருவ காலத்‌ துணை வருவாயாக அமையும்‌.<noinclude></noinclude> amlpxf583o0jc0w9z8q3icfchyvhf6n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/268 250 647380 1948476 2026-06-22T06:19:48Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சக்திச் சமநிலையை அறுதியிட்டுக் கூறுவதும் அளவிடுவதும் சிக்கலான ஒன்றாக அமைந்துள்ளது. சக்திச் சமநிலை என்பது உத்தரவாதமில்லாத, உண்மையில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948476 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சக்தி தத்துவம்‌|242|சக்தி தத்துவம்‌}}</noinclude>சக்திச் சமநிலையை அறுதியிட்டுக் கூறுவதும் அளவிடுவதும் சிக்கலான ஒன்றாக அமைந்துள்ளது. சக்திச் சமநிலை என்பது உத்தரவாதமில்லாத, உண்மையில்லாத, தருக்கமுறையிலான வெறுங்கோட்பாடு என்றும், மனநிறைவில்லாக் கோட்பாடென்றும் ஆர்கன்சுகி (Organski) என்பார் கூறியுள்ளார். எவ்வாறெனினும், இக்கோட்பாட்டால்தான் பல போர்கள் தவிர்க்கப்பட்டு, நிலையான அமைதிக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதென்பதை யாரும் மறுக்க முடியாது. {{Right|<b>சி.ஞா.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Morgenthau, H.J.,</b> Politics Among Nations, The Struggle for Power and Peace, New York, 1954. <b>Palmer, N.D. and Perkins, H.C.,</b> International Relations: The World Community in Transition, New York, 1953. <section end="சக்திச்‌ சமநிலை"/> <section begin="சக்தி தத்துவம்"/> {{dhr}} {{larger|<b>சக்தி தத்துவம்:</b>}} பிரகதாரணிய உபநிடதம் சக்தி தத்துவத்தைப் பற்றிச் சிறப்பாகக் கூறுகிறது. படைத்தல் தொழில் செய்கின்ற இறைவனுக்கு மூவகைச் சந்ததிகள் உண்டு. அவை தெய்வங்கள், மனிதர்கள், பேய்கள் எனப்படும். அவை இறைவனிடம் சென்று வாழ்வதற்குரிய வழிகளைக் கேட்டுத் தெரிந்து கொள்கின்றன. அவை இறைவனிடம் சென்றபோது இறைவன் தா, தா, தா என்று மூன்று முறை கூறினார். தா என்றால் தாம (Dama) அல்லது தன்னடக்கம் என்பது பொருள். தெய்வங்கள் தேவலோக இன்பத்திலே ஆழ்ந்திருப்பதால் அவர்களுக்குத் தன்னடக்கம் வேண்டும் என்னும் பொருள்படத் ‘தா’ என்று கூறினார். மனிதர்களுக்கு, தா என்றால் தானம் என்று பொருள். அவர்கள் பெரும் பொருளீட்டுவதில் காலங் கழிக்கிறார்களாதலின் அவர்கள் தானம் செய்யவேண்டும் என்னும் பொருள்படத் ‘தா’ என்று கூறினார். பேய்கள் கொடுமை செய்து கொண்டிருப்பதால் அவற்றை நோக்கித் தயையுடன் இருங்கள் என்று அறிவுரை புகட்டினார். மேற்கூறிய தெய்வ, மனித, பேய்க் குணங்கள் மனிதர்களிடம் அமைந்திருக்கின்றன. தெய்வ குணமுடையவர்கள் தன்னடக்கமில்லாமல் இன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். மனித குணமுடையவர்கள் ஆசையினால் பொருளீட்டிக் கொண்டிருக்கின்றனர். பேய்க் குணமுடையவர்கள் தங்கள் சக்தியைத் தீய வழிகளில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். நல்ல வழிகளில் சக்தியைப் பயன்படுத்தினால் பெரிய சாதனைகளைச் செய்யலாம். ஆகையினால் சக்தியிருப்பதனால் தீமை எதுவுமில்லை. மனிதனைச் சக்தி மிகுதியாகவுடைய ஒரு மின்சுழற்சிப் பொறி (Dynamo) என்று கூறலாம். மனிதனிடம் அமைந்திருக்கும் உயிர்ச் சக்தியானது கிளர்ச்சி செய்கிற, திரும்பவும் எழுகிற தன்மை வாய்ந்தது. அதனை அடக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது. அந்தச் சக்தியை நல்ல வழிகளில் பயன்படுத்துவதில் தான் சிக்கல்கள் அமைந்திருக்கின்றன. இந்தியத் தத்துவத்தில் சக்தி என்பது தெய்விகமானது, தீமை தருவதன்று எனக் கூறப்படுகிறது. எல்லா உயிரினங்களிலும் சக்தி அமைந்திருக்கிறது என்று சங்கரர் கூறுகிறார். அந்தச் சக்தியின் நோக்கம் சிவசக்தியை அடைவது. மந்திரசக்தி என்பது உச்சரிக்கும் வார்த்தைகளில் அடங்கியிருக்கிறது. ஆன்ம சக்தியினால் மனிதன் விதியையும் வெல்ல முடியும் என்ற கருத்து, இந்திய நாட்டில் நிலவி வருகிறது. இந்தியத் தத்துவத்தில் சக்தி என்பது உடல் சார்ந்த தன்மையினும் மேலானது. அரசர்க்குரிய சக்தியும், கவிஞரின் சக்தியும், திறமைமிக்கவரின் சக்தியும் காரியத்தைத் தோற்றுவிக்கிற காரணத்திலடங்கிய சக்தியும் அதனுள் அடங்கும். பிரமனின் சக்தி சரசுவதி என்றும், திருமாலின் சக்தி இலக்குமி என்றும். சிவனின் சக்தி பார்வதி என்றும் சொல்லப்படும். சக்தி என்னும் கொள்கை இந்தியத் தத்துவத்தில் சிறப்பாக வழங்கப்படுகிறது. இராமானுசர் மாயா சக்தி வியக்கத்தகுந்தது என்று கூறுகிறார். சங்கரர் அதனை அறியாமை என்றும், மயக்கத்தை உண்டுபண்ணுகிறதென்றும், உலகமாகத் தோற்றமளிக்கிறதென்றும் குறிப்பிடுகிறார். கிருட்டிணன் கீதையிலே அருச்சுனனிடம் கோழைத்தனத்தைவிட்டு எழுந்து போர்புரியத் தூண்டுகிறார். மேலும் அவர், வலிமையுடையவர்களிடம் வலிமையாக இருக்கிறார் என்று கூறுகின்றார். நல்ல செயல்களிலீடுபடும் சக்தியை, தீய செயல்களின் சக்தியிலிருந்து பிரித்துணர வேண்டும். இராவணன் யாருக்கும் தலை வணங்கமாட்டேன் என்று கூறியது, அழிவுக்கு முன் தோன்றும் அகந்தையைக் குறித்து நின்றது. இராமனின் சக்தியானது அறத்தை நிலைநாட்ட, அமைதியைக் காக்கப் பயன்பட்டது. சாந்தோக்கிய உபநிடதம் சக்தியில்லாவிடில் உலகைக் காக்க முடியாது என்று கூறுகிறது. மேலும் அது, ஆன்மாவிலிருந்து வரும் சக்தியையும், உண்மையிலிருந்து வரும் சக்தியினையும் குறிக்கிறது. மகாநாராயண உபநிடதம், உயிர்ச் சக்தியிலிருந்து வலிமையும், வலிமையிலிருந்து தவமும் நோன்பும் வருகின்றன என்று கூறுகிறது. உபநிடதத்தில் கூறப்படும் ஓசசு<noinclude></noinclude> obipqxzpcwbvur6qyk2c33pdo2t25jh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/220 250 647381 1948477 2026-06-22T06:21:10Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யும் போர் செய்யாமையையும் நடைமுறையில் பின்பற்றினார். கான் பெயி-ட்சே (Han-Fei-Tze) என்பவர் சட்டத்தைச் சிறப்பாகக் கொண்ட தத்துவ சாத்திரத்தை எழுதி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948477 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீனத்தத்துவம்|192|சீனத்தத்துவம்}}</noinclude>யும் போர் செய்யாமையையும் நடைமுறையில் பின்பற்றினார். கான் பெயி-ட்சே (Han-Fei-Tze) என்பவர் சட்டத்தைச் சிறப்பாகக் கொண்ட தத்துவ சாத்திரத்தை எழுதியவர். அவர் சட்டத்தையும் அதிகாரத்தையும் அரசியல் முறைகளையும் மனிதன் புறக்கணித்தல் கூடாதென்றும், அவைதாம் மக்களுக்கு நன்மையளிப்பவை என்றும், மக்கள் இன்பமாக வாழ அறிவைப் பயன்படுத்தவேண்டும் என்றும் கூறினார். சீனாவில் தோன்றிய தத்துவ சாத்திரங்களில் பெரும் பாலானவை ‘அகத்தில் ஞானி, புறத்தில் அரசன்’ என்ற கொள்கையுடையன. அவை மனிதனுடைய ஒழுக்க குணங்கள் எவை என்று சிந்தித்தன. நூலறிவிற்குச் சிறப்பிடம் அளிக்கவில்லை. ஒழுக்கத்திறகே சீனத்தத்துவம் சிறப்பிடம் அளிக்கிறது. (கி.மு. 221 - கி.பி. 960) சீன நாட்டினை இடைக்காலத்தில், சட்டத்தைச் சிறப்பாகக் கொண்டவர்கள் ஆண்டு வந்தார்கள். கன்பியூசியன் கொள்கை கி.மு.136-க்கு முன் மேலோங்கியிருந்தது. புத்த சமயம் சீனாவில் பொதுமக்களால் ஆதரிக்கப்பட்டது. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் இருத்தல் (Being) இருத்தல் இன்மை (Nonbeing) என்ற சிக்கல்கள் இரண்டு பெரிய புத்தப் பள்ளிகளில் தோன்றின. கடைசியில் சிக்கல்கள் மறைந்து போயின. தியானக் கொள்கையைப் போதி தர்மா என்பவர் (Bodhidharma) புகுத்தினார். அவர் பற்றுதல் இல்லாமல், எந்தப் பொருளிலும் நாட்டமில்லாமல் தியானத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்றார். இக்காலத்துக்குரிய (கி.மு.960- கி.பி. 1912). கொள்கையானது, புதியகன்பியூசியசு கொள்கை என்பதாகும். அக்கொள்கை ஒன்று பலவாகவும், பல ஒன்றாகவும் சேரும் என்பதாகும். பகுத்தறிவுள்ள புதிய கன்பியூசியசு கொள்கை, பகுத்தறிவுக் கொள்கை எனவும் கருத்துக் கொள்கை எனவும் இருவகைப்படும். செங்-சுவின் (Cheng-chu) கருத்து மனிதனுடைய தன்மை குறைபாடில்லாத குணங்களோடு மட்டும் நின்றுவிடாமல், மற்றும் பல தன்மைகளைக் கொண்டிருக்கவேண்டும். மனிதனிடம் ஒழுங்கான குணங்கள் அமைந்திருக்கவேண்டும். சென் (Sen) என்றால் உயிர் கொடுக்கின்ற சக்தி என்று பொருள்படும். அது மிகவும் சிறப்புடையது. ஒவ்வொரு மனிதனிடமும் அது அடங்கியிருக்கிறது. மனிதனுடைய கடமை அதனை வளர்ச்சியடையச் செய்தலாகும். செங்-காவோ (Cheng Hao) என்பவர் மேற்கூறிய உயிர்ச்சக்தி எல்லாப் பொருள்களிலும் காணப்படுகிறது; அது நன்மை தீமைகளைப் பிரிந்து அறியும் சக்தியுடையது. மனம் அமைதியாயிருப்பதற்குத் தான் என்ற அகங்கார குணம் இல்லாமலிருக்க வேண்டும்; வஞ்சனை இல்லாதிருக்க வேண்டும் என்று கூறுகிறார். கருத்தியலான புதிய கன்பியூசியா கொள்கை (Idealistic Neo-confucianism). பகுத்தறிவு வாய்ந்த புதிய கன்பியூசியசு கொள்கைக்கும் (Principle) பருப் பொருள் தன்மை வாய்ந்த சக்திக்கும் (Material Force) இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்துகிறது. யு-கிசியாங்-சான் (Ui Hsiang-shan) என்பவர் மனந்தான் கொள்கையின் அடிப்படை என்றார். சீனத் தத்துவத்தில் 20-ஆம் நூற்றாண்டில் சிறிது குழப்பநிலை ஏற்பட்டது. மேலை நாடுகள் சீனக் கொள்கைகளில் தலையிட்டன. சேம்சு (James), தூயி (Dewey) முதலியவர்களின் பயன்வழிக் கொள்கையைப் (Pragmatism) புரட்சித் தலைவரான கியு சி (Hu-shih) மக்களுக்கு எடுத்துரைத்தார். மார்க்சின் தத்துவத்தை மக்கள் பின்பற்றினர். பங்-வு-லான் (Fung Yu-lan) என்பவர் கி.பி. 1895-ஆம் ஆண்டில் பகுத்தறிவுக் கொள்கையுடைய புதிய கன்பியூசியசு கொள்கையை வளர்த்தார். கிசியங்-சி-லி (Hsiung shih-li) என்பவர் கருத்தியல் சார்பான புதிய கன்பியூசியசு கொள்கையை மக்களுக்கு எடுத்துரைத்தார். சாங்-துங்-சன் (Chang Tung-San) என்பவரின் கொள்கையைத் திருத்தியமைக்கப்பட்ட காண்டின் கொள்கை என்றும், அறிவாராய்ச்சியுடைய பன்மை வாதம் என்றும் கூறுவர். இவரது கொள்கை காண்டின் (Kant) கொள்கையிலிருந்து பெறப்பட்டதே. ஆயினும், காண்டின் சில கருத்துகளை இவர் ஒத்துக்கொள்ளவில்லை. அது போலவே அறிவினையும் அனுபவத்திற்கு முன்பும் பின்பும் என்ற வேறுபாட்டினையும் இவர் ஒத்துக்கொள்ளவில்லை. இவர் கருத்து அறிவென்பது புலன்காட்சியும், கருத்துணர்வும், மன உணர்வும் ஒருங்கிணைந்தது என்பதே. இவர் மேல் நாட்டுத் தருக்கவியலை இக்கால உளவியலுடனும், சமூக இயலுடனும் இணைத்தார். இரண்டாம் உலகப் போரின்போது புலன்கடந்த நுண் பொருள் ஆராய்ச்சியிலிருந்து, சமூக இயலுக்குக் கவனத்தைச் செலுத்தி, மார்க்சின் கொள்கையை ஆதரித்தார். மார்க்சின் தத்துவம் செயல்முறைக்கு உகந்ததாகவும், அறிவியல் தொடர்புடையதாகவும், பொதுமக்களைக் கவர்வதாகவும் அமைத்திருக்கிறது என்று இவர் கூறினார்.{{Right|<b>இரா.கோ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Creel, H.G.,</b> Chinese Thought, from Confucius to Mao Tse Tung, Chicago, 1953.<br> <b>Fung Yu-lan,</b> The spirit of Chinese Philosophy, translated by E.R. Hughes, London, 1947.<noinclude></noinclude> ey8noqpuzd6sijnsrxdlz0h5sip4yp4 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/449 250 647382 1948478 2026-06-22T06:33:20Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948478 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பட்டுப் புழு வளர்ப்பு 427}}</noinclude>விவசாயிகளின்‌ குறைந்த கவனமே அதற்குப்‌ போதுமானது. மேலும்,‌ பட்டுப் பூச்சியைத்‌ தாக்கக் கூடிய பல்வேறு நோய்களை எதிர்க்கும்‌ ஆற்றலை ஆமணக்குப்‌ பட்டுப் பூச்சிகள்‌ கொண்டுள்ளமையால்,‌ ஆமணக்குப்‌ பயிரை உண்ணும்‌ ஆமணக்குப்‌ பட்டுப் பூச்சிகள்‌ பெரியன வாகவும்‌, மிகுபட்டுள்ள கூட்டை அளிப்பவையாக இருந்தாலும்‌ கூட, அறிவியல்‌ ஆய்வுகளின் படி மர வள்ளிச்‌ செடியில்‌ வளர்க்கப் படும்‌ பட்டுப் பூச்சிகள்‌ ஆமணக்குப்‌ பயிரை உண்ணும்‌ பூச்சிகளுக்கு ஈடு கொடுப்பது அறியப் பட்டுள்ளது. {{right|—<b>முத்து. வரதராசன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="246"/><section begin="247"/>{{fs|110%|<b>பட்டுப் புழு வளர்ப்பு</b>}} பட்டுப் புழு வளர்ப்பு என்பது ஒரு குடிசைத்‌ தொழிலாகும்‌. பட்டுப்‌ பூச்சியை‌ வளர்த்து, அதன்‌ புழுக்களின்‌ கூடுகளிலிருந்து பட்டைப்‌ பெறும்‌ முறையே பட்டுப் பூச்சி வளர்ப்பாகும்‌. கி.மு.2697 ஆண்டுகளுக்கு முன்,‌ சீன நாட்டு மன்னர்‌ கீலாகீங்‌–டியீன்‌ மனைவி சி–விங்–ஷி என்பவரால்‌, கண்டு பிடிக்கப் பட்ட பட்டு இழை, தற்போது உலகெங்கும்‌ பரவியுள்ளது. இந்தியாவில்‌, பல வகைப்‌ பட்டுப்‌ பூச்சிகள்‌ வளர்க்கப் படுகின்றன. அவை, முசுக்கொட்டைப்‌ பட்டு, ஈரிப் பட்டு, டாசர்‌ பட்டு என்பன. இவற்றில்,‌ முசுக்‌கொட்டைப்‌ பட்டே பெருமளவில்‌ வளர்க்கப் படுகிறது. எனவே, பட்டுப்‌ பூச்சி வளர்த்தல்‌ என்பது முசுக்‌ கொட்டைப்‌ பட்டு வளர்த்தலையே குறிக்கிறது. பட்டுப்புழு வளர்ப்பிற்கு 25°–30°C வெப்ப நிலையும்‌, 70–80% ஈரப் பதமும்‌ இன்றியமையாதவை. இந்தியாவின்‌ வெப்பப்‌ பகுதிகளிலும்‌, பீட பூமிகளிலும்‌, மலைப்‌ பகுதிகளிலும்‌ இத்தகைய வெப்ப நிலை காணப் படுகிறது. ஆனால்‌, முசுக்கொட்டைப்‌ பயிர்‌ எந்த வெப்ப நிலையிலும்‌, எத்தகைய மண்ணிலும்‌ வளர்கிறது. இப்பயிர்‌ செய்வதற்கு முன்,‌ ஏப்ரல்‌, மே மாதங்களில்‌ நிலத்தைப்‌ பல முறை உழவு செய்ய வேண்டும்‌. ஒரு ஹெக்டேருக்கு 20–25 டன்‌ தொழு உரமிட்டும்,‌ இடைவெளியில்‌ குறுக்குக்‌ கோடுகள்‌ இட்டுக்‌ கோடுகளின்‌ சந்திப்புகளில்‌ சிறு குழியிட்டு, 2 அல்லது 3 முசுக்கொட்டைப்‌ பயிர்க்‌ குச்சிகளை நட வேண்டும்‌. ஒவ்வொரு குச்சியும்‌, 20–22 செ.மீ நீளமிருக்கவேண்டும்‌. இத்தகைய குச்சிகள்‌ வளர்ந்து, ஹெக்டேருக்கு ஆறு அல்லது எட்டு முறை இலைகளை அறுவடைக்கு அளிக்கும்‌. இதன்‌ மூலம்,‌ ஹெக்டேர்‌ ஒன்றுக்கு 25–30 மெட்ரிக்‌ டன்‌ இலைகள்‌ கிடைக்கின்றன. இப்பயிர்‌ 12 ஆண்டுகள்‌ வரை இலைகளைத்‌ தரும்‌ தன்மை பெற்றது. புழுக்கள்‌ அடங்கிய தட்டுக்களை வைப்பதற்காக, மூங்கிலால்‌ செய்யப் பட்ட பல அறைகள்‌ அடங்கிய அலமாரி, புழுக்களை இடுவதற்காக மூங்கிலால்‌ பின்னப் பட்ட வட்டமான தட்டு, முசுக்கொட்டை இலைகளைப்‌ பறித்து வருவதற்கான மூங்கில்‌ கூடை, புழுக்கள்‌ கூடு கட்ட, சந்திரிகை எனும்‌ வட்டமான மூங்கில்‌ தட்டு போன்றவை பட்டுப் புழு வளர்ப்பதற்கு அடிப்படையானவை. முட்டையிட்ட பத்தாம்‌ நாளில்‌ புழுக்கள்‌ வெளி வருகின்றன. இவை, கால்‌ அங்குல நீளமுள்ள மயிரிழை போன்றிருக்கும்‌. இவற்றிலிருந்து பொரிக்கப் பட்ட கம்பளிப்‌ புழுக்களை உமி, தவிடு நிரம்பிய மூங்கில்‌ தட்டுகளில்‌ இட வேண்டும்‌. உடல்‌ இளந்தளிர்‌ முசுக்‌ கொட்டைப்‌ பயிர்‌ இலைகளைக்‌ தூளாக வெட்டிப்‌ புழுக்களுக்குப்‌ போட வேண்டும்‌. முதல்‌ மூன்று நாள்களுக்கு 2 அல்லது 3 மணிக்கொரு முறை இலைகளை மாற்ற வேண்டும்‌. முதலில்‌, புழுக்களுக்கு முழு இலை அளிக்கலாம்‌. புழுக்கள்‌ ஒதுக்கிய இலைகளையும்‌, கழிவுகளையும்‌ உடன்‌ நீக்க வேண்டும்‌. முதல்‌ பருவத்தில்,‌ ஒரு புழு 0.1 கி. இலைகளை ஒரு நாளில்‌ உண்ணுகிறது. இறுதிப்‌ பருவத்தில்‌ 5 கிராம்‌ இலைகளை உண்ணுகிறது. புழுப் பருவம்‌ முழுவதும்‌ 90 கிராம்‌ எடையுள்ள இலை களை உணவாக எடுத்துக்‌ கொள்கிறது. இந்த எடை முட்டையிலிருந்து வெளி வந்த புழுவைப்‌ போன்று 30,000 மடங்கு மிகுதியாகும்‌. பொன்னிறமாகத்‌ தோன்றும்‌ இப்புழுக்கள்‌ மூன்று நாள்களில்‌ கூடு கட்டிக்‌ கொண்டு, அதனுள்‌ உறங்கத்‌ தொடங்கும்‌. முழு வளர்ச்சி அடைந்த புழுக்களைச்‌ சந்திரிகை எனும்‌ மூங்கில்‌ தட்டில்‌ 8 செ.மீ. இடைவெளியில்‌ வைக்க வேண்டும்‌. அவை உண்பதைத்‌ தவிர்த்துக்‌ கூட்டுப் புழு நிலைக்குத்‌ தம்மை ஆயத்தப்‌ படுத்திக்‌ கொள்ளும்‌. பட்டுப்‌ புழுக்‌ கூடு பிரிக்கக் கூடியவாறு, ஒரே இழையால்‌ சுற்றப் பட்டிருக்கும்‌. இக்கூட்டிலிருந்து புழுக்கள்‌ வெளியே வருமேயானால்,‌ இழைகள்‌ அறுபடும்‌ என்பதால்‌, கூட்டினுள்‌ இருக்கும் போதே, வெந்நீரில்‌ இட்டு அல்லது சூரிய ஒளியில்‌<noinclude></noinclude> 39u4hx25kz93ettefj66tf8aedfyysm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/221 250 647383 1948479 2026-06-22T06:33:29Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>Hou Wai-lu et al.,</b> A short History of Chinese Philosophy, translated by Wangcheng chung, Paking, 1959. <section end="சீனத்தத்துவம்"/> <section begin="சீனப்புரட்சி"/> {{dhr}} <b>சீனப்புரட்சி (கி. பி. 1911)</b>: சீனப்புரட்சி சீன வரலாற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948479 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீனப்புரட்சி|193|சீனப்புரட்சி}}</noinclude><b>Hou Wai-lu et al.,</b> A short History of Chinese Philosophy, translated by Wangcheng chung, Paking, 1959. <section end="சீனத்தத்துவம்"/> <section begin="சீனப்புரட்சி"/> {{dhr}} <b>சீனப்புரட்சி (கி. பி. 1911)</b>: சீனப்புரட்சி சீன வரலாற்றில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தியதால் வரலாற்றுச் சிறப்புப் பெற்றுள்ளது, இப்புரட்சி கி.பி. 1911-ஆம் ஆண்டில் தோன்றியது. இது நெடிது நாள் சீனாவை ஆண்ட மஞ்சு அரச குலம் வீழவும், சீனாவில் குடியாட்சி மலரவும் காரணமாக அமைந்தது. சற்றேறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக ‘விண்ணார்ந்த பேரரசு’ என்ற நிலையில் செம்மாந்து நின்ற சீனா, வலிமையின்மையின் காரணமாக நாட்டின் எல்லைகளையும் உரிமைகளையும் மக்களின் இறைமையையும் கூடக் காப்பாற்றிக்கொள்ள இயலாத வகையில், பல தடவை ஐரோப்பியர்களால் தோற்கடிக்கப்பட்டு, அவமானத்தால் சோம்பிக் கிடந்தது. ஏறத்தாழ 267 ஆண்டுகள் சீனாவை ஆண்டு வந்த மஞ்சு வம்சம் கி. பி. 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் உள் நாட்டுக் குழப்பங்களாலும், பொருளாதாரச் சீர்குலைவினாலும், அயல்நாட்டினரின் செல்வாக்காலும் பெரிதும் பாதிக்கப்பட்டு வலிமை இழந்தது. இத்தகைய சூழலில் தோன்றிய அடுக்கடுக்கான பல நிகழ்ச்சிகள் சீனாவில் 1911-ஆம் ஆண்டில் புரட்சி தோன்ற வழி வகுத்தன. <b>காரணங்கள்</b>: 1) சீன மக்கள் மஞ்சு அரச வம்சத்தினரை அயலார்களாகவே கருதினர்; மஞ்சு வம்சத்தினரும் சீனர்களைத் தாழ்வாகவே கருதினர். அதன் விளைவாக மஞ்சு அரசர்களைச் சீனர்கள் வெறுத்தனர்; மஞ்சு ஆட்சியும் செவ்வாக்கிழந்தது. (2) 14.11.1908-இல் புதிய சீனாவைப் படைப்பதில் துடிப்புடன் பணியாற்றி வந்த, அரச மூதாட்டி பேரரசி தோவேசகும் (Empress Dowger-Tsu Tsi) அவரால் சிறையில் அடைக்கப்பட்ட பேரரசரும், ஒருவர் பின் ஒருவராக ஒரே நாளில் மாண்டனர். மஞ்சு குலப் பெருமைக்கு அயராது பாடுபட்ட இவ்வம்மையாரின் இறப்பிற்குப் பின்னர், ஆட்சிப் பொறுப்பேற்ற சிறுவனும் அவனுக்குப் பாதுகாவலாக அமர்த்தப்பட்ட ஆட்சியாளனும் திறமையற்றவர்களாயிருந்தனர். (3) சீனப்புரட்சி தோன்றியதற்கான அடிப்படைக் காரணம் பொருளாதாரச் சீரழிவே. சீனாவில் ஏற்பட்ட மக்கள்தொகைப் பெருக்கம் உணவுப் பஞ்சம், வெள்ளச் சேதம், பருவக்காற்றுத் தவறியமை ஆகியவற்றால் சீனாவின் பொருளாதாரம் சீர்கெட்டது. மக்கள்தொகை கி.பி. 1885-ஆம் ஆண்டு 377 மிலியனாக இருந்தது 1911-இல் 430 மிலியனாக உயர்ந்தது. அதற்குத் தகுந்தாற்போல், நாட்டில் உணவு உற்பத்தி பெருகவில்லை; மாறாக வெள்ளம் பெருகியது. பசியாலும் பட்டினியாலும் இலட்சக்கணக்கானோர் மாண்டனர். அதனால் மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். (4) சீனாவில் நிதிநிலை மிகவும் பாதிக்கப்பட்டமையும், புரட்சிக்குக் காரணமாயிற்று. படைச் சீரமைப்பாலும், இரயில் பாதைகள் அமைத்ததாலும், புதிய கல்விச் சாலைகள் நிறுவப்பட்டதாலும் அரசின் செலவினங்கள் மிகவும் உயர்ந்தன. சீன சப்பானியப் போரின் விளைவாகச் சீனா பெரும் பொருனைப் போர் இழப்பீட்டுத் தொகையாகச் சப்பானுக்கு வழங்க வேண்டியிருந்தது. மேலும், 1900-இல் ஏற்பட்ட பாகசர் கலகமும் அரசின் நிதிநிலையைச் சீர்கெடச் செய்தது. எனவே அரசு, மக்கள் மீது வரிப் பளுவைச் சுமத்தியது. மக்களோ அரசை எதிர்த்தனர்; அகற்றவும் எண்ணினர். (5) சீனாவிலிருந்து அயல்நாடுகளுக்குக் குடியேறிய மக்கள், அங்குக் கண்ட நாகரிகத்திலும் சனநாயகக் குடியரசுத் தத்துவங்களிலும் ஈடுபாடு கொண்டு, தாயகம் திரும்பியதும் புரட்சி வழியில் சென்றனர்; புரட்சி இயக்கங்களை நிறுவினர். (6) சீனாவில் புரட்சிக் கருத்துகள் காட்டுத்தீப்போல் பரவச் செய்தித் தாள்கள், தபால் தத்திப் போக்குவரத்துச் சாதனங்கள் ஆகியவை மிகவும் பயன்பட்டன, எனவே, சீர்திருத்த வாதிகள் தம் கருத்துகளை மக்களிடையே எளிதில் பரப்பினர். (7) நாட்டின் மைய அரசு வலிமைமிக்கதாக இல்லை. அதனால் நாடு முழுவதிலும் மன்னரின் அதிகாரம் ஏற்றுக்கொள்ளப் பெறவில்லை. மாநில அரசுகள் மத்திய அரசுடன் ஒத்துழைக்க மறுத்தன. எடுத்துக்காட்டாக இருப்புப்பாதைகள் அமைக்கும் உரிமையை மைய அரசு அயல்நாடுகளுக்கு வழங்கியது. மாநில அரசுகளோ அதனைக் கடுமையாக எதிர்த்தன. மாநில ஆளுநர்கள் குட்டி அரசர்கள் போன்று சுய ஆட்சி செலுத்தினர். (8) அயற் படையெடுப்பினின்றும் நாட்டைக் காக்க மஞ்சு அரசர்களால் இயலவில்லை. அபினிப் போர்களில் இவர்கள் படுதோல்வியுற்றனர்; அண்டை நாடான சப்பானுடன் நடந்த போரிலும் தோல்வியே கண்டனர். இதுபோன்ற அடுக்கடுக்கான தோல்விகளால் மக்களுக்கு வலிமையற்ற மஞ்சு அரசின் மீது நம்பிக்கை தளர்ந்தது. (9) ஐரோப்பிய அரசுகள் சீனாவின் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டு, ஆங்காங்குத் தம் செல்வாக்கினை நிலைநாட்டின. போர் நிர்ப்பந்தங்கள் மூலம் பல சிறப்பான வாணிகச் சலுகைகளைப் பெற்ற அயல்நாட்டினர், இருப்புப் பாதைகள் அமைக்கும் உரிமையும் பெற்றனர். ஐரோப்பியரின் பொருளாதாரச் சுரண்டல் சீனாவை மேலும் வறுமையாக்கியது. (10) உருசிய-சப்பானியப்<noinclude> <b>வா. க. 9 - 13</b></noinclude> 5nb377fgigg0tlic3urcw0g73yi60ff பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/269 250 647384 1948480 2026-06-22T06:35:22Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "(Osas), தேசசு (Tesas), ஆகியவை உடல், மனம் ஆகியவற்றின் சேர்க்கையால் ஏற்படுகின்ற சக்திகளாகும். மகாத்மா காந்தி அகிம்சை, சத்தியம் என்ற படைக்கலன்களால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948480 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சக்லர்‌ சுழற்சி|243|சக்லர்‌ சுழற்சி}}</noinclude>(Osas), தேசசு (Tesas), ஆகியவை உடல், மனம் ஆகியவற்றின் சேர்க்கையால் ஏற்படுகின்ற சக்திகளாகும். மகாத்மா காந்தி அகிம்சை, சத்தியம் என்ற படைக்கலன்களால் தீமையை அகற்றினார். ஆன்மிக சக்தியைப் பற்றிப் பேசிய அவர் ஆன்மிக வாழ்க்கையை மேற்கொண்டமையினால் ‘மகாத்மா’ என்ற பட்டம் அவருக்குக் கிடைத்தது. {{Right|<b>இரா.கோ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Devasenapathi, V.A.,</b> Saiva Siddhanta, University of Madras, 1974. <b>Swami Prabhavananda,</b> The Upanishads, Sri Ramakrishna Math, Mylapore, Madras, 1979. <section end="சக்தி தத்துவம்‌"/> <section begin="சக்லர் சுழற்சி"/> {{dhr}} {{larger|<b>சக்லர் சுழற்சி:</b>}} பொருளாதாரத்தில் நிகழும் ஏற்றத் தாழ்வுகளை விளக்கும் வாணிகச் சுழற்சிகளுள் 9 முதல் 11 ஆண்டுக் கால இடைவெளியில் தொடர்ந்து நிகமும் சுழற்சியைச் சக்லர் சுழற்சி (Juglar Cycle) குறிக்கும். போட்டிப் பொருளாதாரத்தின் இயற்பியல் ஆற்றல் மூலங்கள், நாட்டு மொத்த வருமானம், தொழில் உற்பத்தி, முதலீடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பலவகையான உறுதியற்ற ஏற்ற இறக்கங்களை உண்டாக்குவதால் பொருளாதார நடவடிக்கையில் செழிப்பும் மந்தமும் மாறி மாறி நிகழ்கின்றன. இத்தகைய மாற்றங்களின் போக்குகளைச் சோசப்பு ஏ. கம்பீட்டர், கால அடிப்படையில் ஆராய்ந்து அவற்றை மூவகைச் சுழற்சிகளாக விளக்கியுள்ளார். அவையாவன: 1) சராசரி 50 ஆண்டுகளைத் தழுவிய நீண்டகாலக் கோண்டிராடிப்புச் சுழற்சி (Kondratieff Cycle), 2) குறுகிய கால 40 திங்கள் அல்லது 31 ஆண்டுகளைக் கொண்ட கிட்சின் சுழற்சி (Kitchin Cycle), 3) இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட சக்லர் சுழற்சி (Juglar Cycle). (காண்க: கிட்சின் சுழற்சி, கோண்டிராடிப்பின் சுழற்சி.) பொதுவாக நடைமுறையில் கூறப்படும் வாணிகச் சுழற்சி சக்லர் சுழற்சியையே குறிக்கும். கிளெமெண்டு சக்லர் (Clement Juglar) என்னும் பிரெஞ்சு நாட்டு மருத்துவராயிருந்த பொருளியல் வல்லுநர். ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கி.பி. 1862–ஆம் ஆண்டில் ஆராய்ந்து தம் கோட்பாட்டை உருவாக்கினார். பிற வாணிகச் சுழற்சி ஆய்வுகளுக்கு முன்னோடியாக இக்கோட்பாடு வெளியிடப்பட்டது. சோசப்பு ஏசும்பீட்டர், சக்லர், கிட்சின், கோண்டிராடிப்பு ஆகிய சுழற்சிகளை ஒருங்கிணைத்து மூன்று கருதுகோள்களுடன் தம் கோட்பாட்டை உருவாக்கினார். அவருடைய கருத்தின்படி ஒவ்வொரு சக்லர் சுழற்சியும் மூன்று கிட்சின் சுழற்சிகளை உள்ளடக்குகிறது. அதேபோன்று ஒவ்வொரு கோண்டிராடிப்பின் சுழற்சியும் 6 சக்லர் சுழற்சிகளைத் தன்னுள் அடக்குகிறது. இம்மூன்று சுழற்சிகளும் எல்லாக் காலத்திலும் ஒன்றிற்கொன்று இடைப்பட்டு எதிரெதிர் செயல் (Interact upon each other) விளைவுகளை உண்டுபண்ணுகின்றன என்பதனைச் சும்பீட்டர் வலியுறுத்தினார். இச்சுழற்சிகளின் பொருளாதாரச் செழிப்பு, வீக்கம், மத்தம், தேக்கம் ஆகிய நிலைகள் ஒரே காலத்தில் நிகழ் நேரிடின் அவற்றின் விளைவுகளின் தாக்கம் பொருளாதாரத்தில் தீவிர வீரியமுடையதாயிருக்கும். இதற்கு 1930–ஆம் ஆண்டுகளின் உலகப் பெருமந்தம் (Great Depression of 1930’s) சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. உலகப் பெருமந்தத்தின் கடுமைக்கு இதுவே ஒரு முக்கிய காரணமெனச் சும்பீட்டர் தம் எண்ணிக்கை அடிப்படையிலான ஆய்வுகளின் (Emperical) அடிப்படையில் தெளிவுற விளக்கினார். சக்லரின் வாணிகச் சுழற்சி செழிப்பு, சிக்கல், நொடிப்பு ஆகிய மூன்று கட்டங்களைக் கொண்டது. விலைகளின் மாற்றங்களினால் அங்காடியில் உண்டாகும் உறுதியற்ற தன்மைக்குச் சக்லர் தலையாய இடம் அளித்தார். விலைகளில் உண்டாகும் ஏற்றத்தாழ்வுகள் மூல காரணிகளாகப் பொருளாதாரத்தின் பணம், கடன், நிதிமுறை ஆகியவற்றைச் சீர்குலையச் செய்கின்றன. அவற்றால் முதலீட்டு நிலை (Investment Level), உற்பத்தி, உறுதித்தேவை ஆகியன கேடுறுகின்றன. அவற்றைத் தொடர்ந்து வட்டி வீதங்கள், கடன்கள் ஆகிய மாறிகளின் (Nominal Variables) செயற்பாடுகளிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. பிற்காலத்திய வாணிகச் சுழற்சிக் கோட்பாடுகள் கால அளவைப் புறக்கணித்துக் கணித நுட்பத்துடன் (Mathematical Technique) ஆராயப்பட்டவையாயுள்ளன. பொருளாதார நடவடிக்கைகளில் உண்டாகும் மாற்றங்களைத் தக்கவாறு அமைத்துக்கொள்ளத் தேவைப்படும் காலத்தைப் பொறுத்து வாணிகச் சுழற்சிகள் நிகழ்கின்றன எனப் பல அண்மைக் காலப் பொருளியல் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றபடியால் புதிய கோட்பாடுகள் காலத்தேக்கத்தை (Time Lag) அடிப்படையாகக் கொண்டுள்ளன. காலத்தேக்கம் என்பது தேவை, நுகர்வு, முதலீடு ஆகியவற்றின் மாற்றங்கள், வருமானம், விலைகள், வட்டிவீதம் போன்றவற்றிற்கு உகந்தவாறு அமைந்து உற்பத்தியைச்<noinclude> <b>வா.க. 8 – 16அ</b></noinclude> gbchleibj4mjn9e7g58ut4iu3cyfwlo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/222 250 647385 1948482 2026-06-22T06:46:37Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "போரில், சப்பான் ஈட்டிய மாபெரும் வெற்றி, சீனாவில் தேசிய உணர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்தது. மேலும் சீர்திருத்தப் புரட்சிக் கருத்துக்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948482 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீனப்புரட்சி|194|சீனப் பெருஞ்சுவர்}}</noinclude>போரில், சப்பான் ஈட்டிய மாபெரும் வெற்றி, சீனாவில் தேசிய உணர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்தது. மேலும் சீர்திருத்தப் புரட்சிக் கருத்துக்களுக்கு இது உரமூட்டியது. 11) சீனாவில் தோன்றிய துங்-மெங்-கு (Tung-Mong-Hui) என்னும் புரட்சி இயக்கத்தின் தோற்றமும், சன்-யாட்- சென்னின் வருகையும் சீனாவின் புரட்சி தோன்ற நல்லதொரு சூழலை வாக்கின. மேற்கூறப்பட்ட காரணங்களால் உழவர்கள் மாணவர்கள், வணிகர்கள், ஏழைகள், மாநில ஆளுநர்கள் ஆகிய அனைத்துப் பிரிவினரும் மஞ்சு வம்ச ஆட்சியினரைத் தகர்த்தெறியத் துடித்தனர். இந்நிலையில் இருப்புப் பாதைகளைத் தேசிய மயமாக்குவதில் ஏற்பட்ட சிக்கல், சீனாவில் புரட்சி வெடிக்க உடனடிக் காரணமாக அமைந்தது. சீனாவில் இருப்புப்பாதைகள் அமைக்க உரிமைகள் பெற்ற பிரிட்டன், பிரான்சு, செர்மனி, அமெரிக்கா முதலான நாடுகள் மைய, தெற்கு, தென்மேற்குச் சீனாவில் இருப்புப் பாதைகளை அமைத்தன. அந்த நேரத்திலேயே சீனாவின் சில தனியார் கம்பெனிகளும் 1905 முதல் இருப்புப் பாதைகளை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தன. சீன அரசு 1911-இல் தனியார் இருப்புப்பாதை அமைக்கும் உரிமைகளைத் தேசியமயமாக்கியது. இவ்வாறு செய்வதன் மூலம் சீன அரசு 6 மிலியன் பவுன்களை அயலாரிடம் கடனாக எதிர்பார்த்தது. இதளை அறிந்த புரட்சிவாளர்களும் மாநில ஆளுநர்களும் கலகம் செய்தனர். செக்வான் மாநிலத்தில் பெருங்கலகம் ஏற்பட்டது. 9.10.1911- இல் ஆன்கௌ (Hankow) நகரில் வெடிகுண்டு ஒன்று வெடித்தது; அதனால் புரட்ரியும் தோன்றியது. அதைத் தொடர்ந்து இராணுவப் புரட்சியும் ஏற்பட்டது. இலீ-யுவான்-கங்கு (Les-Yuan-Hung) புரட்சி அணியின் தலைவராகப் பதவி ஏற்றார், புரட்சி காட்டுத் தீயெனப் பரவியது. ஆள்கென, கன்வாங்கு ஊசாங்கு (Hankow, Hanyang, Wachang) முதலான நகரங்கள் புரட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டன. யாங்ட்சி நதிப் பள்ளத்தாக்கிலிருந்து புரட்சி படிப்படியாகத் தென் மாநிலங்கள் முழுவதும் பரவியது. வட மாநிலங்களில் புரட்சி பரவவில்லை. <b>புரட்சியின் போக்கு</b>: காட்டுத் தீப்போல் புரட்சி பரவி, ஏறத்தாழ 18 மாதங்களில் 14 மாநிலங்களில் புரட்சிக் கொடிகள் பறந்தன. இந்நிலையில் மஞ்சு அரசாங்கம் செயலிழந்து காணப்பட்டது. பேரரசரும் அரசவையாரும் கலக்கமுற்றனர். புதியதாக நிறுவப்பட்ட தேசிய சபையும் புரட்சியைப் பயன்படுத்திக் கொண்டு, அரசிடம் பல புதிய உரிமைகளை வழங்குமாறு வற்புறுத்தியது. இந்நிலையில் தளபதி யுவான்-சி-கே தலைமையமைச்சராக அமர்த்தப்பட்டார். யுவான்-சி-கேயிடம் நம்பிக்கை கொண்டிருந்த சுன்-யாட்-சென் அவராலேயே சீனாவில் குடியரசை அமைக்கலாம் என்று கருதினார். ஆனால் தலைவராக அமர்ந்த யுவான்-சி-கே குடியரசு இலட்சியங்களுக்கு மாறாக நடக்க முற்பட்டார். படை வலிமை அவரிடமிருந்ததால் தம் விருப்பம்போலச் செயலாற்றத் தொடங்கினார்; அடக்குமுறை ஆட்சியை அமைத்தார், அதைக் கண்ட சுன்-யாட்-சென்னின் தொண்டர்கள் புதிய தலைவரான யுவானுக்குப் பகையாகக் கிளர்ச்சிகள் செய்யலாயினர். சுன்-யாட்-சென், 1911-இல் நிறுவிய கோமின்டாங்கு என்ற தேசிய கட்சி புரட்சியில் இறங்கியது. இப்புரட்சி, யுவானால் நசுக்கப்பெற்றது. சன் - யாட்-சென் சப்பானுக்குத் தப்பி ஓடினார். யுவான் தானே அரசராக முயற்சி செய்தார். அதற்கு நாட்டில் எதிர்ப்பு இருந்ததால் உள்நாட்டுக் கலகம் தொடர்ந்தது. இந்த நிலமையைப் பயன்படுத்திக் கொண்ட சப்பான் சீனாவைத் தன் ஆதிக்கத்தின் கீழ்க் கொணர முற்பட்டது. இத்தருணத்தில் முதலாம் உலகப்போர் தொடங்கியதால், சீனாவின் நிலைமை தொடர்ந்து குழப்பங்களுக்கு உட்படலாயிற்று முடிவாக, 1911-ஆம் ஆண்டு சீனப்புரட்சியின் விளைவாக, 1912-இல் சீனாவின் மஞ்சு குல அரசு முடிவுற்றது. முடியாட்சியை எதிர்த்த குடியரசுத் தலைவர்களின் தோல்வியின் காரணமாகச் சீனா, பொது உடைமைக் கட்சியின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது.{{Right|<b>ம.சு.</b>}} <section end="சீனப்புரட்சி"/> <section begin="சீனப் பெருஞ்சுவர்"/> {{dhr}} <b>சீனப் பெருஞ்சுவர்</b> உவகில் மிக நீளமான சுவராகும். இதன் நீளம் 2,410 கி.மீ. ஆகும். சீனப் பெருஞ்சுவர் சீனாவின் வடபகுதியில் உள்ள கிழக்குக் கடற்கரைப் பகுதி ஊரான சான்-கை-கூன் (Shan-hai-Kuan) என்ற இடத்திலிருந்து கான்சுப் (Kansu) பகுதி வரை நீண்டு செல்கிறது. சீனர்கள் இச்சுவரைச் சீன நீட்டளவை முறையில் 10,000 இலி (Li) நீளச்சுவர் (The Wall of Ten thousand Li) எனக் கூறுகின்றனர். இலி 0.5கி. மீட்டருக்கு சமமானது. சீனப் பெருஞ்சுவரின் உயரம் 8 மீட்டர் ஆகும். இச்சுவரில் ஆங்காங்கே உள்ள இடைவெளிகளில் 11 முதல் 12 மீ. உயரமுடைய சிறு கோபுரங்கள் காணப்படுகின்றன. இவை 180 முதல் 270 மீ. இடைவெளிகளில் தொடர்ச்சியாக உள்ளன. இச்சுவரின் அடிப்பகுதியின் அகலம் 8 மீட்டரும் மேற்பகுதியின் அகலம் 5 மீட்டரும் ஆகும். சுவரின் இடையில் மண், செங்கல், கருங்கல் ஆகியவற்றை நிரப்பிப் பாதைபோல் செய்து உள்ளனர். இவற்றின் மேல் செங்கற்களைப் பரப்பிச் சுண்ணாம்பால் பூசி உள்ளனர். சுவரின் மேல் உள்ள இப்பாதை குதிரை வீரர்கள் செல்வதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.{{nop}}<noinclude></noinclude> 3dzt0qi0u3xtmenvvpb2u84r7abf581 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/450 250 647386 1948483 2026-06-22T06:48:30Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948483 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|428 பட்டுப் புழு நோய்கள்‌}}</noinclude>வைத்துக்‌ கொல்லப் படுகிறது. இதற்கு வேக வைத்தல்‌ என்று பெயர்‌. இத்தகைய கூடுகள்‌ வளர்ந்த பின்னர்,‌ அதன்‌ மேற்புறம்‌ தூய்மைப் படுத்தப் பட்டு, மீண்டும்‌ இள வெப்ப நீரில்‌ ஊற வைத்து, 5 அல்லது 6 கூடுகளின்‌ இழைகள்‌ பிரித்தெடுக்கப் பட்டுச செர்‌ இழையாகச்‌ சுற்றப் படும்‌. இத்தகைய பட்டிற்குக்‌ கச்சாப் பட்டு (saw silk) என்று பெயர்‌. 50% மட்டுமே நூற்கும்‌ பட்டாக மாற்றப் படும்‌. எஞ்சியவை கழிவுப்‌ பட்டாகி விடும்‌. பட்டு மீண்டும்‌ பண்படுத்தப் பட்டு, முறுக்கேற்றப் பட்டு உண்மையான பட்டிழையாகிறது. செர் உயர்ந்த கூடு 1 கிராம்‌ எடை உள்ளது. இதில்‌ 60% புழு எடையும்‌, 40% பட்டு எடையுமாகும்‌. எனவே 1 கி.கி. பட்டு இழைக்கு 60,000 கூடுகள்‌ தேவைப் படும்‌. இதற்கு 1 டன்‌ முசுக்கொட்டைப் பயிர்‌ இலை வேண்டும்‌. ஒரு கூட்டிலிருந்து, 1200 மீ. நீளமுள்ள பட்டு இழை கிடைக்கிறது. பட்டுப் பூச்சி வளர்த்தல்,‌ இந்தியாவில்‌ விரைந்து வளர்ந்து வருவதற்குக்‌ காரணங்கள்‌ 1942இல்‌ பிரகாம்பூரில்‌ தொடக்கப் பட்ட மையப்‌ பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையமும்‌, 1947இல்‌ தொடங்கப் பட்ட மையப்‌ பட்டுப்‌ பண்ணையுமேயாகும்‌. இத்தகைய மையங்களின்‌ கிளைகள் ஓசூர்‌, மூகூர்‌, சித்கைட்டா ஆகிய இடங்களில்,‌ பட்டுப் பூச்சி வளர்ப்போர்க்குப்‌ பயிற்சி அளிக்கின்றன. {{right|—<b>முத்து. வரதராசன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="247"/><section begin="248"/> {{fs|110%|<b>பட்டுப் புழு நோய்கள்‌</b>}} பட்டுப் புழு வளர்ப்பில்,‌ மிகவும்‌ இன்றியமையாதது புழுக்களைப்‌ பூச்சி, நோய்கள்‌ முதலியவற்றிலிருந்து காப்பதாகும்‌. ‌<b>பெப்ரின்‌ நோய்‌‌</b>. இந்நோய்‌ நோசிமா பாம்பிசிஸ்‌ என்னும்‌ புரோட்டாசோவா நுண்ணுயிரியால்‌ உண்டாகிறது. இதை மிளகு நோய்‌ என்றும்‌ குறிப்பிடுவர்‌. இந்நோய்‌, தாய்ப் புழுவின்‌ முட்டையின்‌ மூலமும்‌ பரவுகிறது. இந்நோய்‌ தாக்கிய முட்டைகள்‌ ஒன்றின்‌ மேல்‌ ஒன்றாக இடப் படும்‌. மேலும்,‌ அவை முட்டையிலிருந்து பிரிந்து வந்து விடும்‌. நோய்த்‌ தாக்கிய புழுக்கள்‌, தம்‌ உடலில்‌ கரும்‌ புள்ளிகளுடனும்‌, சோர்வடைந்தும்,‌ மெலிந்தும்,‌ உணவு உட்கொள்ளாமலும்,‌ ஒரே சமயத்தில்,‌ சட்டையுரிக்காமலும்‌ காணப் படும்‌. பின்னர்‌, புழுக்கள்‌ கூடு கட்டாமல்‌ இறந்து விடும்‌. கூடுகளைக்‌ கட்டினாலும்,‌ புழுக்கள்‌ உட்புறம்‌ இறந்து விடும்‌. அந்துப்‌ பூச்சிப் பருவத்தில்‌ இறகுகளின்‌ பக்கத்தில்,‌ கரும் புள்ளிகள்‌ தோன்றும்‌. கூட்டுப் புழுவிலிருந்து வரும்‌ பூச்சிகளின்‌ இறகுகள்‌ நன்கு வளராமலும்,‌ முட்டையிடும்‌ திறன்‌ குறைந்தும்‌ காணப் படும்‌. இந்நோய்‌ வராமல்‌ தடுக்க, முட்டையிட்ட தாய்ப்‌ பூச்சியைப்‌ பரிசோதித்து, நோயற்ற முட்டைகளை வைத்துக் ‌கொண்டு, ஏனையவற்றை எரித்து விட வேண்டும்‌. மேலும்‌, முட்டைகளை 2% பார்மலின்‌ கரைசலில்,‌ 2 நிமிடம்‌ வைத்திருந்து பின்,‌ நீரால்‌ கழுவ வேண்டும்‌. புழுக்களை வளர்க்கும்‌ அறையையும்,‌ பிற கருவிகளையும்‌ தூய்மையாக வைத்திருக்க வேண்டும்‌. <b>பாக்டீரியா நோய்</b>‌. இந்நோய்களில்‌ குடல்‌ தொடர்‌பானவை, பாக்டீரியாவாலும்‌, உயர்‌ தட்ப வெப்ப நிலைகளினாலும்‌, குறைந்த காற்றோட்டத்தாலும்‌, தகுதியற்ற தரம்‌ குறைந்த இலைகளை உணவாகக்‌ கொடுப்பதாலும்‌, புழுக்களின்‌ குடலில்‌ காரத் தன்மை குறைவதாலும்‌, புழுக்களின்‌ எண்ணிக்கை மிகுவதாலும்‌ உண்டாகின்றன. இந்நோய்‌ குடல்‌ நோய்‌, செப்டிசிமியா, சோட்சோ என மூவகைப் படும்‌. <b>குடல்‌ நோய்‌</b> . இந்நோய்‌ ஸ்டெரெப்டோக்காக்கை கோலை புரோடியஸ்‌ என்னும்‌ பாக்டீரியாவால்‌ உண்டாகிறது. நோய்‌ தாக்கிய புழுக்கள்‌ மெலிந்தும்‌, செரிமானமும்,‌ பசியும்‌ இன்றியும்‌, வளர்ச்சி குறைந்தும்‌, சோர்வடைந்தும்‌ காணப் படும்‌. சில புழுக்கள்‌ சட்டையுரித்தலின்‌ போது, உணவு உட்கொள்ளா, புழுக்களின்‌ உடல்‌ சுருங்கி, அழுகி விடும்‌. புழுக்களின்‌ வாயிலிருந்து நீர்மம்‌ வெளி வரும்‌. கழிவுப்‌ பொருள்‌ கடினமற்றும்‌, உருமாறியும்,‌ குடலின்‌ தோலுடன்‌ வெளி வரும்‌. இதை வயிற்றுப் போக்கு எனலாம்‌. இந்நோயைத்‌ தடுக்க, பருவ காலங்களுக்கேற்பத்‌ தகுந்த முட்டைகளைத்‌ தேர்ந்தெடுக்க வேண்டும்‌. முட்டைகள்‌ சரியான முறையில்‌ பொரிக்க, 25°C வெப்பமும்‌, 85% ஈரப் பசையும்‌ இருக்க வேண்டும்‌. சத்துப்‌ பொருள்கள்‌ நிறைந்த இலைகளை உணவாகக்‌ கொடுக்க வேண்டும்‌. <b>செப்டிசீமியா</b>. ஸ்டெரெப்டோகாகை, ஸ்டேபை<noinclude></noinclude> rv0wdqsahle90g27mlwhu91bgum4idn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/223 250 647387 1948484 2026-06-22T06:58:05Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 223 |bSize = 375 |cWidth = 330 |cHeight = 160 |oTop = 66 |oLeft = 23 |Location = center |Description = }} {{center|சீனப் பெருஞ்சுவர்}} இச்சுவரை முழுவதும் அறிவியல் வளர்ச்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948484 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீனப்பெருஞ்சுவர்|195|சீனமொழி}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 223 |bSize = 375 |cWidth = 330 |cHeight = 160 |oTop = 66 |oLeft = 23 |Location = center |Description = }} {{center|சீனப் பெருஞ்சுவர்}} இச்சுவரை முழுவதும் அறிவியல் வளர்ச்சியுறாத காலத்திலேயே கைகளால் சுட்டியுள்ளனர். இதனைக் கட்ட நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலம் பிடித்தது எனக் கூறப்படுகிறது. சீனாவின் சின் (Chin) மரபுப் பேரரசர் குட்டையாக இருந்த சுவரை உயரமாக்கினார். தொல்லியல் ஆய்வுகளின் மூலம் சின் மரபு காலத்திற்கு (கி.மு. 221 முதல் கி.பி. 206 முடிய) முன்பே இச்சுவர் எழுப்பப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சர் ஆரெல் இசிட்டீன் (Sir Aurel Stein) என்பவர் சிங்கியாங்கு (Sinkiang) என்ற பகுதியில் உள்ள பாலை நிலப்பகுதிகளில் ஆய்வு செய்து இச்சுவரின் பகுதிகளைக் கண்டுபிடித்தார். இப்பகுதியில் உள்ள சுவர் ஆன் மரபு (Han period) காலத்தில் (கி.மு. 202 முதல் கி.பி. 220 முடிய) கட்டப்பட்டது என்பதை இவர் கண்டுபிடித்தார். எனவே, இச்சுவர் பல்வேறு காலங்களில் கட்டப்பட்டும் பெரிதுபடுத்தப்பட்டும் உள்ளது. நாடோடிக் கூட்டத்தினரின் படையெடுப்பைத் தடுப்பதற்காகவே நீளமாக இச்சுவர் கட்டப்பட்டது. சூய் (Sui) மரபினர் காலத்தில் (கி.பி.589 முதல் கி.பி. 618 வரை) சீனப் பெருஞ்சுவரின் நீளம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. மிகப்பெரும் விரிவு மிங்கு (Ming) மரபினர் காலத்தில் நிகழ்ந்தது. இதன் பின்னர் வந்த அரசர்கள் இச்சுவரின் விரிவாக்கத்தைப் பற்றிக் கருதவில்லை. இக்காலத்தில் சீன அரசு இச்சுவரைப் புதுப்பித்தும் பாதுகாத்தும் வருகிறது.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="சீனப் பெருஞ்சுவர்"/> <section begin="சீனமொழி"/> {{dhr}} <b>சீனமொழி</b>: ஆசிய நாடுகளில் மிகப்பெரிய நிலப்பரப்பையும் மக்கள் தொகைகையும் கொண்ட நாடு சீனா. இது 9597900 ச.கி.மீ. பரப்பளவுடையது. இது உலகின் நிலப்பகுதியில் 114 பங்கு ஆகும். வடக்கில் மங்கோலியா மக்கட் குடியரசும், வடகிழக்கில் சோவியத்து ஒன்றியமும் வடகொரியாவும், கிழக்கில் மஞ்சட் கடலும், கிழக்குச் சீனக்கடலும், தென்கிழக்கில் தென் சீனக்கடலும், தெற்கில் வியட்நாம், இலாவோசு, பர்மா, இந்தியா, நேபாளம், பூட்டான் ஆகியவையும், தென்மேற்கில் பாகிசுத்தானும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. சீனர்களின் மொழியாகிய சீனமொழி சீன-திபெத்திய (Sino-Tibetian) மொழிக்குடும்பத்திலும். ஒரு தனித்த கிளைமொழி ஆகும். சீனதிபெத்திய மொழிக்குடும்பத்தில் திபெத்திய மொழி, உலோலே பர்மியமொழி (Lolo-Burmean), காரன் மொழி (Karen) சீன மொழி (Chinese) ஆகியன அடங்கும். ஆனால் அண்மைக்கால ஆய்வுகளில் அறிஞர்கள் காரன்.<noinclude> <b>வா.க. 9 - 13அ</b></noinclude> in44y0n9o9q19dy9wgb5s9jvak8ha0y பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/224 250 647388 1948485 2026-06-22T07:33:41Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உலோலோ-பர்மியன் இரண்டும் நெருக்கமான உறவுடையவை என்ற முடிவைத் தந்துள்ளனர். ஒவ்வொரு சீன-திபெத்திய மொழிப் பிரிவுகளுள்ளும் பல மொழிகள் இடம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948485 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீன மொழி|196|சீன மொழி}}</noinclude>உலோலோ-பர்மியன் இரண்டும் நெருக்கமான உறவுடையவை என்ற முடிவைத் தந்துள்ளனர். ஒவ்வொரு சீன-திபெத்திய மொழிப் பிரிவுகளுள்ளும் பல மொழிகள் இடம்பெறுகின்றன. சீனமொழியினுள்ளும் பல பிரதேச மொழிகள் (Dialects) உள்ளன. அவற்றுள் சில ஒன்றுக்கொன்று தெளிவற்றனவாய்க் (Mutually Unintelligible) காணப்பெறுகின்றன. இவற்றிடையே ஒலிப்பு முறையிலும் இலக்கண அமைப்பிலும் வேறுபாடுகளும் உள்ளன. வடக்கு, மத்திய, மேற்குச் சீனப்பகுதிகளில் மாண்டரினும் தென்கிழக்குச் சீகப்பகுதிகனில் கான், காக்கர், சியாயும் (Ksiay) வழங்குகின்றன. அலுவலக மொழியாக (Official Language) மாண்டரின் பிரதேச மொழியே காணப்படுகின்றது. சீன எழுத்து மொழி முதலில் உயர் இலக்கியங்களில் (Classical Literature) இடம்பெற்றது. இது அமைப்பிலும் சொல்லாட்சியிலும் பேச்சுமொழியிலிருந்து பெரிதும் வேறுபட்டது. பல்லாண்டுக்கால இலக்கியப் பயிற்சி உடையாருக்கே இது புரிந்து கொள்ளப்படும் நிலையில் காணப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான வரிவடிவங்கள் இடம்பெற்றன. அவற்றுள் பெரும்பான்மையும் குழப்பம் நிறைந்தவை. இச்சிக்கல் நிறைந்த சீன எழுத்துக்கனே பெரும்பாலோர் கல்வியறிவு பெறுவதைத் தடைசெய்தன எனலாம். ஒரு திட்டம் 1900-இன் முற்பகுதியில் மண்டரின் பேச்சு அடிப்படையில் தேசிய மொழியின் ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்டது. பெய்கூய் (Paihue) என்னும் எழுத்துமுறை 1920-இல் கண்டுபிடிக்கப்பட்டது. இது பழைய எழுத்துமுறையை மாற்றியமைத்தது. இதைச் சில மாதங்களிலே கற்க முடியும். இதன் வரி வடிவங்களும் எளிமையாக்கப்பெற்றன. பெரும்பாலான பொதுவடிவங்கள் உருவரக்கப்பட்டன. இவை அனைத்து வெளியீடுகளிலும் பழைய எழுத்துகளுக்குப் பதில் பயன்படுத்தப்பட்டன. இது மொழி அல்லது தேசிய மொழி எனப்பட்டது. ஐக்கிய நாடுகளில் உள்ள ஐந்து மொழிகளில் இதுவும் ஒன்றாயிற்று. ஒரு பிரதேச மொழியின் பேச்சாளி (Speaker of the Language) தன் சொந்தப் பிரதேச மொழியின் உச்சரிப்பிற்கு ஏற்பவே நூல்களைப் படிப்பதால் இடத்திற்கு இடம் ஒரே மொழி ஒலிப்புமுறையில் வேறுபட்டது. எனவே, பீக்கிங்குப் (Paking) பிரதேச வரிவடிவத்தின் ஒலிப்பு முறையை அடியாகக் கொண்டு 1956-இல் இக்காலப் பொது மொழியைப் பரப்பும் பொருட்டுப் பின்-இன் பின்-இன் (Pin-yin) ஒலிப்புமுறை உருவாக்கப்பட்டு, 1958-இல் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. சீனமொழி வரலாற்றறிஞர்கள் கி.மு. 500 வரையுள்ள சீன மொழியைப் பழஞ் சீனமொழி (Proto-Chinese) என்றும், கி.மு.500 முதல் கிறித்தவ ஆண்டுத் தொடக்கம் வரையுள்ள சீனமொழியை ஆர்ச்சிய சீனமொழி (Archaie Chinese) என்னும், கிறித்தவ ஆண்டுத் தொடக்கமுதல் கி.பி. 1000 வரையுள்ள சீனமொழியை இடைக்காலச் சீனமொழி என்றும், கி.பி. 11 முதல் இக்காலம் வரை உள்ளதை இக்காலச் சீனமொழி என்றும் வகைப்படுத்துவர். பழஞ் சீனமொழி பழைய கல்வெட்டுக் காலத்தவை என்னும், அதன்பிறகு உள்ள மொழியில் பெரும்பாலும் கடன் வாங்கப்பட்டவை மிகுதி என்றும், கன்பியூசியசு, மென்சியசு ஆகியோரின் ஆர்ச்சிய படைப்புக்கள் சீனமொழிக் காலத்தவை என்றும் குறிப்பர். சீனமொழியின் ஒலி அமைப்பு (Sound System) குரல் ஒலிப்பு முறையை (Tone) அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனவே, இதை ஒலிப்புமுறை மொழி (Tonal Language) என்பர். குரல் ஒலிப்பின் வேறுபாடுகளால் ஒரே சொல்லைப் பல பொருள்படுமாறு காட்டலாம். பொதுவாக ஒரே ஒலியைத்தான் உயிர் மெய்கொண்டிருக்கும். எழுவாய் முறையால் தான் வேறுபடுத்திக் காட்டமுடியும், ஆர்ச்சிய சீன மொழியில் ஆறு குரல் ஒலிப்புகள் (Tones) உள்ளன. இக்காலச் சீனமொழியில் நான்கு மட்டுமே உள்ளன. சீனமொழிகளில் பெரும்பாலும் ஈரசைச் சொற்களே உள்ளன. இக்காலச் சீனமொழியில் கூட்டுச் சொற்கள் (Compound Words) கையாளப்படுகின்றன. ஓரசைச் சொற்கள் பெரும்பாலும் மெய்யில் தொடங்கும். மெய்யெழுத்தில் இவை முடிவதில்லை. மெய் இணைப்பு (Consonant Cluster) கிடையாது. சீனக் கூட்டுச் சொற்களில் முன் ஒட்டு (prefix) இல்லை. இடை ஒட்டுகள் காணப்படுகின்றன. ஆனால் பெரும்பான்மையானவை பின் இது பொது ஒட்டுகளாகவே (Sufix) உள்ளன. இடம் (Person), எண் (Number) இவற்றை வினைச் சொற்களுக்குப் பதில் சுட்டுப் பெயரிலேயே (Pronouns) இடுகின்றனர். சீன எழுத்து மொழியில் பட (Pictorial) எழுத்துக்களே கையாளப்பெறுகின்றன. சீன அகராதிகள் வேறுபட்ட 40,000 அடையாளங்களைப் (Symbols) பதிவு செய்துள்ளன. ஆனால், நடைமுறையில் எல்லாக் கருத்துக்களையும் வெளியிட 10,000 அடையாளங்கள் போதுமானதாய் உள்ளன. சீனமொழி கற்றவர்களுக்கு 20,000 அடையாளங்கள் மட்டுமே தேவையாக உள்ளன. குறிப்பிட்ட சொற்கள் பெரும்பாலும் ஒரு குறி அல்லது குறிகளிள் கலவையால் விளக்கப் பெறுயின்றன, கி.பி. 2-ஆம் நூற்றாண்டின்<noinclude></noinclude> c1kvwux59vvu1zfcx657b6jili7cyzl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/225 250 647389 1948486 2026-06-22T07:55:44Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முற்பகுதியில் சீன எழுத்துமுறை கண்டுபிடிக்கபட்டது எனக் கருதப்பெறுகிறது. பழங்காலச் சீனக்கல வெட்டுக்களில் பத்து முதல் அறுபது வகைக் குற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948486 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீனர் ஆண்டுக் கணக்கீடு|197|சீனா}}</noinclude>முற்பகுதியில் சீன எழுத்துமுறை கண்டுபிடிக்கபட்டது எனக் கருதப்பெறுகிறது. பழங்காலச் சீனக்கல வெட்டுக்களில் பத்து முதல் அறுபது வகைக் குறிகள் காணக்கிடைக்கின்றன. இவை சாங்கு (Shang) பரம்பரைக் காலத்தவை (கி.மு. 1766-1122) எனப்படுகின்றன. இதற்குப்பின் சீன எழுத்துமுறையிலுள்ள பிற்கால முன்னேற்றங்களைக் காணமுடிகிறது. சூ (Chou) பரம்பரை வரை (கி.மு.1122-221) இந்நிலை நீடிக்கிறது. இக்காலத்து முக்கிய வரிவடிவங்களைச் ‘சூ வரிவடிவம்’ எனக் குறிப்பிடுகின்றனர். பின்னர் எழுதுவதற்குரிய தூரிகை (Brush) கண்டுபிடிக்கப்பட்டது. இது, தடையின்றி வேகமாகவும் தெளிவாகவும் எழுத வகைசெய்தது. வரிவடிங்கள் புதுப்பொலிவுடன் விளங்கின. மரபுப்படி சீன எழுத்துக்களை ஆறுவகையாகப் பாருபடுத்துவர். இவற்றுள் மிகப் பொதுவானவை சாங்-சிங்கு (Ksong-shing); 75 விழுக்காடு இவ்வகையே பயன்படுத்தப்படுகிறது, மேலும், சியாங்-சிங்கு (Ksiang- kshing), சிப்-சிப்பு (Chip-ship), கீய் (Hui-i) சௌ-சூ (Chuau-chu) சியா-சே (Chia-chich) என்பனவும் பயன்படுத்தப்படுகின்றன.{{Right|<b>தா.ஈ.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>Trimothy Shopen,</b> Language and their status, Winthe- of Publisher, Cambridge, 1979. <section end="சீனமொழி"/> <section begin="சீனர் ஆண்டுக் கணக்கீடு"/> {{dhr}} <b>சீனர் ஆண்டுக் கணக்கீடு</b>: சீனரின் பண்டைய கால ஆண்டுக் கணக்கீடு நிலவுக்கும் கதிரவனுக்கும் ஒருங்கே தொடர்பான (Luni Solar) கணக்கீடாக இருந்தது. சாதாரணமாக ஓராண்டு 12 மாதங்களாக நிலவைச் சார்ந்து பிரிக்கப்பட்டது. அதனைக் கதிரவன் கணிப்புடன் இசைவு செய்ய 13-ஆம் மாதம் ஒன்றினைச் சேர்த்து அதனை ஓர் ‘ஞாயிறு ஆண்டு’ (Solar year) எனக் கூறினர். சீனர்கள் தங்கள் ஆண்டுத் தொடக்கத்தை மதிநிலை மாதத்தில் தொடங்குகின்றனர். அச்சமயம் கதிரவன் வான் நிலையில் மீனம் (Pisces) இராசிக்குள் நுழையும் போது புத்தாண்டைத் தொடங்குகின்றனர். இப்புத்தாண்டு நாள் சனவரித் திங்கள் 20-ஆம் நாள் முதல் பிப்பிரவரித் திங்கள் 19-ஆம் நாள்களுக்கிடையே ஓர் நாளாக உள்ளது. சீனர்கள் வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிக்க, 60-ஆண்டுகள் கொண்டது ஓர் காலமண்டலம் என்றனர். இக்கால மண்டலம், ஆட்சி செய்யும் அரசன் அரியணை ஏறியதிலிருந்தும் கணக்கிடப்பட்டது.{{Right|<b>பு.எ.மோ.</b>}} <section end="சீனர் ஆண்டுக் கணக்கீடு"/> <section begin="சீனா"/> {{dhr}} <b>சீனா</b>: தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மிகப் பெரிய நாடு சீனா. இது உலகிலேயே மிக்க மக்களைக் கொண்ட நாடு. சீனாவில் (China) சுமார் 95 கோடி மக்கள் வாழ்கின்றனர். இதன் பரப்பளவு 97,40,000 சதுரக் கிலோ மீட்டர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 225 |bSize = 375 |cWidth = 173 |cHeight = 143 |oTop = 80 |oLeft = 193 |Location = center |Description = }} {{center|சீன அமைவிடம்}} சீனாவின் வடக்கு, மேற்கு, தெற்குத் திசைகளில் உயர்ந்த மலைகள் சூழ்ந்துள்ளன. சீனாவின் கிழக்குப் பகுதி சமவெளி ஆகும். இங்கு, யாங்டீசு, ஊவாங்ஓ என்னும் பெரிய ஆறுகள் பாய்கின்றன. சீனாவின் பெரிய நகரங்கள் இப்பகுதியில்தான் இருக்கின்றன. சாங்கை, காண்டன், தீன்ட்சுடின் சீனாவின் முக்கிய நகரங்கள், பீக்கிங்கு நகரம், சீனாவின் தலைநகரம் ஆகும். இப்போது இந்நகர் பெய்சிங்கு (Baijing) என்று வழங்கப்படுகிறது. தென்கிழக்குச் சீனாவில் நெல் அதிகம் விளைகிறது. கோதுமை, சோளம், பருத்தி, புகையிலை, கரும்பு முதலியன பயிரிடப்படுகின்றன. இரும்பும் நிலக்கரியும் சீனாவில் மிகுதியாகக் கிடைப்பதால், தொழிற்சாலைகள் சீனாவில் மிகுதியாக உள்ளன. சீன நாகரிகம் பழைமை வாய்ந்தது. சீனர்கள் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே பட்டுத் துணிகளைத் தயாரித்து மற்ற நாடுகளோடு வணிகத்தில் ஈடுபட்டனர். காகிதத்தைச் சீனர்களே முதன்முதலில் தயாரித்தனர்; அச்சுக்கலையைக் கண்டுபிடித்தனர். வெளிநாட்டினர் படையெடுக்கா வண்ணம் சீனாவின் எல்லை நெடுகிலும் சுமார் 2,400 கிலோ மீட்டர் நீளமுள்ள பெரும் சுவர் ஒன்றினைச் சீனர்கள்<noinclude></noinclude> qplnmcnx2z137g7drfkk74xl2wtpoa4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/226 250 647390 1948487 2026-06-22T08:11:25Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கட்டினர். கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இச்சுவர் இன்றும் பழுதடையாமல் இருக்கின்றது. சீனர்களின் கட்டடக் கலையின் திறமையினை சுவர் வெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948487 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீனா|198|சீனா}}</noinclude>கட்டினர். கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இச்சுவர் இன்றும் பழுதடையாமல் இருக்கின்றது. சீனர்களின் கட்டடக் கலையின் திறமையினை சுவர் வெளிப்படுத்துகின்றது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 226 |bSize = 375 |cWidth = 175 |cHeight = 145 |oTop = 80 |oLeft = 15 |Location = center |Description = }} {{center|சீன நிலப்பிரிவுகள்}} மட்பாண்டங்கள் செய்வதில் சீனர்கள் உலகப் புகழ்பெற்றவர்கள். சீனர்கள் சிற்பக் கலையிலும் ஓவியக் கலையிலும் கைதேர்ந்தவர்கள். சீன மக்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இசுலாம், கிறித்தவ மதத்தைப் பின்பற்றுபவர்களும் உண்டு. சீனாவில் பௌத்தமதம், இந்தியாவிலிருந்து கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் பரவியது. பௌத்த சிற்பக்கலை அடிப்படையில் பல கோயில்கள் சீனாவில் கட்டப்பட்டுள்ளன. அவற்றைப் பகோடாக்கள் என்று கூறுகின்றனர். ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கன்பியூசியசு என்ற சீனப் பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றும் மதம் சீனர்களால் விரும்பப்பட்டுப் பலர் அம்மதத்தினைப் பின்பற்றுபவர்களாகவும் உள்ளனர். சீனாவில் பல நூற்றாண்டுகளாக மன்னர் ஆட்சி நடைபெற்றது. பல வமிசங்களைச் சேர்ந்த மன்னர்கள் ஆட்சி செய்தனர். செங்கிசுகான் என்ற மன்னர் பல அரசர்களை வென்று சக்தி வாய்ந்த ஒரு பேரரசை நிறுவினார். செங்கிசுகானுடைய பேரன் குப்ளேகான் ஆட்சி ஐரோப்பா வரையிலும் பரவியிருந்தது. சுன்யாட் சென் என்ற தலைவர் கி.பி. 1912-இல் சீனாவை ஒரு குடியரசாக மாற்றினார். சிறிது காலத்திற்குப் பின் சீனாவில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. பொது உடைமைக் கட்சியினர் கி.பி. 1949-இல் சீனாவில் ஆட்சிக்கு வந்தனர். அப்போது சீனாவின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த சியாங்கேசேக்கு பார்மோசாத்தீவுக்குத் தப்பியோடினார். சீனாவின் பொதுவுடைமைக் கட்சியினர் 1949-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தனர். ‘சீன சனநாயகக் குடியரசு’ என்று சீனாவைக் குறிப்பிட்டனர். சுமார் 37 ஆண்டுகளாக உள்நாட்டுக் குழப்பங்களாலும், போர்களினாலும், வெளிநாட்டினரின் படையெடுப்புக்களாலும் வறுமையாக்கப்பட்ட சீனாவின் மக்களையும், சீனாவின் பல்வேறு பகுதிகளையும் ஒற்றுமைப் படுத்துகின்ற முயற்சியில் சீனாவின் பொதுவுடைமை அரசாங்கம் முயன்று வெற்றிபெற்றது; சீனாவைப் புதிய நாடாக்கும் முயற்சியில் அரசு முனைந்து தொழிற்சாலைகள் நிரம்பிய சமதரும சமுதாயத்தைச் சீனாவில் அமைத்திடத் திட்டங்கள் தீட்டி வெற்றி பெற்றது. உலக வல்லரசு நாடுகளுள் ஒன்றாகச் சீனா இன்று மதிக்கப்படுகிறது. மக்களின் சுகாதார முன்னேற்றத்தில் சீன அரசாங்கம் மிக்க அக்கறை காட்டி, எல்லோருக்கும் கட்டாயமாகத் தடுப்பு ஊசி போட்டுத்தொத்து வியாதிகள் பரவாமல் தடுத்துவிட்டது. மருத்துவர்களின் எண்ணிக்கையினை மிகுதிப்படுத்தி எல்லோருக்கும் தகுந்த மருத்துவ வசதியினைச் சீன அரசாங்கம் அளிக்கிறது. சீன அரசாங்கம் நாட்டின் முன்னேற்றத்திற்காக நிலச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. வேளாண்மை செய்யப்படாத நிலங்களையெல்லாம், வேளாண்மை செய்ய மக்களை ஊக்குவித்து, வேளாண்மை செய்யப்படாத இடங்களுக்கு மக்கள் குடியேற வழிவகுத்தது. வேளாண்மையில் மக்கள் ஈடுபட்டதால் உற்பத்தி பெருகியது. சீனா, 1953-ஆம் ஆண்டு முதல், ஐந்தாண்டுத் திட்டங்களை தீட்டித் திட்டமிட்ட பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி செய்தது. தொழிற்சாலைகள் பெரும் அளவில் ஏற்படுத்தப்பட்டன. சிறு நகரங்கள் பெருகின மற்றநாடுகளோடு கடல் வழியாக வாணிகம் மேற்கொண்டதனால், கடற்கரைப் பகுதிகளில் சிறிய நகரங்கள் வளரலாயின.{{nop}}<noinclude></noinclude> srmx9umsmifinpspf8fyilgae1fqv6w பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/227 250 647391 1948488 2026-06-22T08:21:16Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 227 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 158 |oTop = 37 |oLeft = 36 |Location = center |Description = }} {{center|மஞ்சூரியாத் தொழிற்சாலை}} தொழில் துறையில் முன்னேற்றம் அட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948488 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீனா|199|சீனா}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 227 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 158 |oTop = 37 |oLeft = 36 |Location = center |Description = }} {{center|மஞ்சூரியாத் தொழிற்சாலை}} தொழில் துறையில் முன்னேற்றம் அடைய முயற்சிகள் மேற்கொண்ட சமயம், வேளாண்மை நலிந்து போகாமல் இருக்க மக்கள் அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுத்தது. சீனாவில் 1960 முதல் 1969 வரை, பண்பாட்டுப் புரட்சி சீன அரசின் வழிகாட்டுதலோடு நடைபெற்றது. கோடிக்கணக்கான மக்கள் பெரும்பாலும் இளைஞர்கள், பெண்கள் நகரங்களை விட்டுக் கிராமப்புறங்களுக்குச் சென்று உழவர்களோடு வாழ்ந்து, அவர்களின் உழவு தொழிலில் உதவிகள் செய்து, கிராமப்புறங்களில் (முன்னேற்றம் காணப்புரட்சியில் ஈடுபட்டனர். கிராமங்களில் சிறு தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டன. உழவர்கள் வேளாண்மையில் ஈடுபட்டு, வேலையில்லாமல் இருக்கும் காலங்களில் சிறு தொழில்களில் ஈடுபாடு கொள்ளச் சிறு தொழிற்சாலைகள் கிராமப்புறங்களில் தோன்றின. அதனால், சீனாவில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டது. <b>ஆன் (Han) சீனர்கள்</b>: சீனர்களில் 90 விழுக்காட்டினர் மரபுவழி ஆன் சீனர்கள் என்று கூறப்படுகின்றனர். சீன மொழியினை இவர்கள் பல்வேறு வகையில் (Dialects) பேசுகின்றனர். <b>சீனர்களின் சமயம்</b>: மேலைநாடுகளில் காணப்படும் சமயம் சீனர்களிடம் இல்லை. சீனர்களின் பண்பாடு, ஒரு குறிப்பிட்ட சமயத்தின் அடிப்படையில் அல்லது பின்னணியில் வளரவில்லை. மேலை நாடுகளில் இருப்பதுபோல், சீனாவில் ஒரு பலமான திருச்சபை தோன்றி வளரவில்லை. சமுதாய ஒழுக்க நெறிகளும், தேசிய கொள்கைகளும், சீனாவில் ஒவ்வொரு பகுதியிலும் காணப்பட்ட நம்பிக்கைகளும் சடங்குகளும், படித்தவர்களின் பண்பாடும் இணைந்து சீனாவின் சமயத்தினை வளர்த்தன. சீனர்களின் மதம், இப்பின்னணியில்தான் வளர்ந்தது என்பது கூர்ந்து நோக்கற்பாலது. மூன்று வகையான மத நம்பிக்கைகளும் பாரம் பரியங்களும் சீனாவில் தோன்றி வளர்ந்தன. அவற்றைப் பின்பற்றுவோருள் முதலில் என்பியூரியசு என்ற தத்துவ ஞானியின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களும், அடுத்து, தாவோ (Tao) என்ற தத்துவ ஞானியின் கொள்கையினைப் பின்பற்றுபவர்களும். அடுத்துப் பௌத்த சமயக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களும் அடங்குவர். சீன அரசியல் சட்டத்தின்படி (1954), சீனர்களுக்குச் சமய சுதந்திரம் உண்டு. நல்ல கல்வியினை மக்களுக்கு அளித்துவிட்டால், ஒரு புதிய சமுதாய ஒழுங்கினை ஏற்படுத்திவிட்டால், குருட்டு நம்பிக்கைகள் தாமாகவே மறைந்துவிடும் எனச் சீனப் பொதுவுடைமை அரசாங்கம் கருதுகிறது. <b>சீன அரசாங்கமும் அரசியலும்</b>: சீனாவில் பொதுவுடைமைக் கட்சி 1921-இல் தோற்றுவிக்கப்பட்டது. சீனமக்களின் குடியரசு 1949-இல் தோன்றியது. சீனாவில் புரட்சி ஏற்படவும், மறுமலர்ச்சி தோன்றிடவும், வெவ்வேறு காலகட்டங்களில் சீனப் பொதுவுடைமைக் கட்சி தன் கொள்கைகளில் தத்துவ முறையிலும் அரசியல் பின்னணியிலும், சில மாறுதல்களை ஏற்படுத்திக் கொண்டது. சாங்கை என்ற பெரிய நகரில், சீனாவின் பொதுவுடைமைக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. நகர்ப்புறங் மக்கள் குடிகளில் வாழும் மக்கள் மூலம் சீனாவில் குடியரசு ஏற்பட முடியும் என்று மக்கள் பொதுவுடைமைக் கட்டி நம்பியது, ஆனால், 1927-இல் பொதுவுடைமைக் கட்சிக்கு எதிராகச் சியாங்-கே-சேக்கு தலைமையில் இயங்கிய கோமின்டாங்கு என்ற தேசிய கட்சி சீனப் பொதுவுடைமைக் கட்சியினரைச் சீனாவின் நகர்ப்புறங்களிலிருந்து, இராணுவப் புரட்சியின் மூலம் விரட்டியது. இந்நிலையில், பழமையான மரபுகளில் ஊறிப்போன கிராம மக்களின் ஆதரவினைச் சீனப் பொது உடைமைக் கட்சியினர் பெறுவதற்காகத் தங்கள் அரசியல் நடவடிக்கைகளைச் சீனாவின் கிராமப் புறங்களில் மேற்கொண்டனர். சீனாவில் வேளாண்மைப் புரட்சி ஏற்பட வேண்டும் என்ற கொள்கையினைப் பரப்பினர். நிலமில்லாத உழவர்கள், நிலச் சுவான்தார்களிடமிருந்தும், பண்ணை முதலாளிகளிட<noinclude></noinclude> 2qru1zm57gyu2t2wzfhd31i09hkw1ot பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/228 250 647392 1948489 2026-06-22T08:30:28Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மிருந்தும், நிலங்களைப் பறிமுதல் செய்து, நிலமில்லாத உழவர்களுக்குப் பகிர்த்தளிக்க வேண்டும் என்று சீனப் பொதுவுடைமையர் வாதிட்டு நேரடி நட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948489 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீனா|200|சீனா}}</noinclude>மிருந்தும், நிலங்களைப் பறிமுதல் செய்து, நிலமில்லாத உழவர்களுக்குப் பகிர்த்தளிக்க வேண்டும் என்று சீனப் பொதுவுடைமையர் வாதிட்டு நேரடி நடவடிக்கைகளில் இறங்கினர். இந்தச் சீனப் புரட்சியின் பின்னணியில் தோன்றிய மாபெருந் தலைவர்தான் மா-சே-துங்கு ஆவர். சீனாவில் கிராமப்புறங்களில் வாழ்ந்த சுவான்தார்களின் உழவர்களை, நிலச் கொடியபிடியிலிருந்து விடுவிக்க, உழவர்களின் சங்கங்கள் ஒன்றுபட்டு இயங்க வேண்டும் என்று வற்புறுத்தினார் மா-சே-துங்கு. இந்தக் கருத்தின் பின்னணியில்தான் ‘கிராமப்புறங்களிலிருந்து நகரங்களைச் சூழ்ந்து கொள்ளல்’ என்ற புரட்சிக்கான வழிமுறையினைச் சீனப் பொதுவுடைமைக் கட்சி உருவாக்கியது. இதை நடைமுறைப்படுத்துவதற்குச் சீனப் பொதுவுடைமைக் கட்சி செஞ்சேனை (Red army) என்ற ஒன்றினைக் கட்டுப்பாடுள்ள அங்கத்தினர்களைக் கொண்டு உருவாக்கியது. கோமின்டாங்குக் கட்சியினர் தாக்குதல் நடத்தினால், அதை எதிர் ஏற்க வேண்டிய பயிற்சியும் பொதுவுடைமையினருக்குத் தரப்பட்டது. எங்கெங்குச் சீனக் கட்சியினர் செல்வாக்கு உள்ளதோ, அங்கங்கெல்லாம் வட்டார அரசாங்கத்தினை ஏற்படுத்தினர். சீனா 1940-ஆம் ஆண்டில் மக்கள் குடியரசினை ஏற்படுத்தியதிலிருந்து ஒரு புதிய சக்திவாய்ந்த அரசினை அமைத்துவிட்டனர். ‘மக்களின் சனநாயக ஆதிக்கம்’ என்று புதிய அரசாங்கத்தினை பற்றிக் கூறினர். சீனாவின் சமூக, பொருளாதார, அரசியல், இராணுவ முன்னேற்றத்திற்கான திட்டங்களைச் சீனப் பொதுவுடைமைக் கட்சியின் உயர்மட்டக்குழு தீட்டியது. அக்குழுவில் சீன உயர் அதிகாரிகளாகச் சுமார் 200 அறிஞர்கள் உள்ளனர். சீனாவின் வெளிநாட்டுக் கொள்கையினையும் இவ்வுயர்மட்டக் குழுவினரே உருவாக்குகின்றனர். நான்கு வகையான ‘சீன மக்கள் சமுதாயம்’ சீனாவில் உண்டு என்று சீனப் பொதுவுடைமை அரசாங்கம் கருதுகிறது. சமூக-பொருளாதார அடிப்படையில் சமுதாயம் கவனிக்கப்படுகிறது. 1. உழைக்கும் இனத்தினர்- உழைப்பாளிகள், 2. சிறு நடுத்தரவகுப் புக்குடிமக்கள் (Bourgeois) 3. உழவர்கள் 4. தேசிய நடுத்தர வகுப்புக் குடிமக்கள். இவர்களை மட்டும் உள்ளடக்கிய சமுதாயத்தினை ‘மக்கள்’ (‘The People’) என மா-சே-துங்கு விளக்கினார். இவர்களுக்கு எதிரியாகக் கீழ்க்காணுபவர்கள் கருதப்பட்டனர். :1. பெரும் நிலச் சுவான்தார்கள் :2. அதிகாரத்தில் உள்ள பெரும் முதலாளிகள் :3. பெரும் குற்றங்களைப் புரிபவர்கள் :4. கோமின்டாங்குக் கட்சியினர், அவர்களின் ஆதரவாளர்கள். ஆக, முதலில் சொல்லப்பட்ட சீனமக்கள் சமுதாயத்தினை, மக்கள் சனநாயக எதேச்சாதிகார அரசு (சீன அரசாங்கம்) சனநாயகத் தத்துவத்தின் அடிப்படையில் பாதுகாக்கும் என அறிவிக்கப்பட்டது. மக்களுக்கு எதிரியாக உள்ளவர்களை எதேச்சதிகாரத்தின் மூலம், அரசு அவர்களை அடக்கும் எனச் சீன அரசாங்கம் அறிவித்தது. சீனப் பொது உடைமை அரசாங்கம் 1949 முதல் 1953 வரை மக்கள் மத்தியில் தன் செல்வாக்கினைப் பெருக்கியது. அரசாங்கப் பணியில், மக்களின் பேராளர்களை அமர்த்தியது. சீன மக்களின் அரசியல் ஆலோசனை மாநாடு ஒன்றினைப் பீக்கிங்கு நகரில், 1949-ஆம் ஆண்டு சீனப் பொதுவுடைமை அரசாங்கம் கூட்டியது. இந்த மாநாட்டில் 622 அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர். நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வந்த மக்கள் பிரதிநிதிகள் இவர்கள். சீனாவின் முன்னேற்றத்திற்காகத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ‘புதிய சனநாயகத்தினை உருவாக்குவது’ என்று முடிவு செய்யப்பட்டது. <b>அரசியல் அமைப்புச் சட்டம்</b> (1954): தேசிய அளவில், நிலச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. அரசாங்க எதிரிகள் ஒடுக்கப்பட்டனர். சீனாவில் உள்ள எல்லாத் தேசிய இனங்களுக்கும் சம உரிமைகள் அளிக்கப்பட்டன. நிரந்தரமான அரசியல் அமைப்புச் சட்டம் எழுதப்பட்டது. இதுதான், சீனாவின் 1954-ஆம் ஆண்டின் அரசியல் அமைப்புச் சட்டம் என்று குறிப்பிடப்பட்டது. சீனப் பொதுவுடைமை அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கைகளின் எதிரொலியாக, 1954-ஆம் ஆண்டின் அரசியல் அமைப்புச் சட்டம் அமைந்தது. மக்கள் சனநாயகக் குடியரசாக, சீனா உருவாக்கப்படும். மக்களிடமே எல்லா அதிகாரங்களும் இருக்கும். ஒற்றுமையான நாடாகச் சீனா உருவாக்கப்படும். பல்வேறு தேசிய இனங்கள்கொண்ட நாடாகச் சீனா இருக்கும். அதன்படி எல்லா இனங்களுக்கும் சமமான உரிமைகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலம் அளிக்கப்பட்டது. சுரண்டலற்ற சமுதாயம் உருவாகிட வழிவகைகள் காணப்பட்டன. பொதுவுடைமைப் பொருளாதாரம் அமைந்திடப் பொருளாதாரத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. தேசிய அளவில் பொருளாதார முன்னேற்றத்திற்கென்று திட்டங்கள் தீட்டப்பட்டன. தேசிய சனநாயக காங்கிரசு என்ற அமைப்பு, சீன அரசின்<noinclude></noinclude> 7a9xy7d4fsx9qllt8u16rkwbulbjnpa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/229 250 647393 1948490 2026-06-22T08:39:23Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஓர் அங்கமாகச் சட்டங்கள் உருவாக்கும் பணியினை மேற்கொண்டது. குடியரசின் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. நிருவாகத்தினை மேற்கொள்ள ஒரு தேசிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948490 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீனா|201|சீனா}}</noinclude>ஓர் அங்கமாகச் சட்டங்கள் உருவாக்கும் பணியினை மேற்கொண்டது. குடியரசின் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. நிருவாகத்தினை மேற்கொள்ள ஒரு தேசிய ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது. தலைமை மக்களின் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. நீதி நிருவாகத்தினை இம்மன்றம் கவனித்துக் கொண்டது. சீனாவில் 1976-வரை, சூ-என்-லாய் (Chou-En-lai) பிரதமராகவும், மா-சே-துங்கு சீனப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராகவும், சூ-டே (Chu Teh), அரசாங்க உயர் அதிகாரியாகவும் அரசியலில் புகழபெற்று விளங்கினர். இவர்கள் சீன மக்களின் அன்புக்குரிய தலைவர்களாக விளங்கினர். பண்பாட்டுப் புரட்சியின் விளைவாக, மாநிலங்களுக்கு மிக்க அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன. நிருவாகத்தில், இராணுவத்தின் பங்கு அதிகரிக்கப்பட்டது. மா-சே-துங்கு ‘நிர்வாகத்தினை எளிமைப்படுத்துக’ (Simplify Administration) என்ற கொள்கையினை 1967-இல் அறிவித்து வெற்றியும் கண்டார். மாநிலச் சுயாட்சியுடன், கீழ்மட்டத்தில் உள்ள மாவட்டங்கள் இட நிருவாக அமைப்புகள் யாவற்றிற்கும். அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலம் அதிக உரிமைகள் கொடுத்து, எல்லாப் பகுதிகளிலும் உள்ள சிக்கல்களைத் தீர்க்க அதிக உரிமைகளையும், அதிகாரங்களையும் வழங்கினார். சீன மக்களின் விடுதலைப் படை என்ற அமைப்பானது, 1965க்குப் பிறகு, சீன அரசாங்க நிருவாகப் பொறுப்பில் பெரும்பங்கினை ஏற்றது; நீதி, நிருவாகப் பொறுப்பினையும் ஏற்றது. சமுதாயத்தில் பொதுச் சுகாதாரம், நிதி நிருவாகம், பொது மக்களின் நலத்திற்கு ஏற்றவாறு பேருந்துப் பயணங்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டது. சீன அரசாங்கத்தில் சில மாற்றங்கள் 1971-இல் செய்யப்பட்டன. இராணுவ அமைச்சர் இலின் பியா (Lin piao) பதவி நீக்கம் செய்யப்பட்டார். நிருவாகத் துறையில் இராணுவத்தினரின் பங்கு குறைக்கப்பட்டுக் குடிமக்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டுவரப்பட்டது. <b>1975-இல் உருவாக்கப்பட்ட சீன அரசியல் அமைப்புச் சட்டம்</b>: சீனாவில் 1966-இல் ஏற்பட்ட பண்பாட்டுப் புரட்சியின் விளைவாக, அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்து, 1975-இல் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தினை உருவாக்கிச் செயற்படுத்தினர். அதன்படி பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழுவின் தலைவரே சீனாவின் இராணுவ அமைச்சராக இருப்பார். இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் வாயிலாக உழவர்கள் தங்களுக்கென்று சொந்தமாகச் சிறிதளவு நிலப்பரப்பை ஆக்கிக்கொள்ள உரிமை வழங்கப்பட்டது. உழைப்போர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் உரிமை கொடுக்கப்பட்டது. உழைப்போர் அனைவரும் தங்கள் வருமானத்தைப் பெருக்கிச் கொள்ளத் தனியார் துறையில் ஈடுபட உரிமைகள் வழங்கப்பட்டன. <b>சீனாவில் நிருவாக அமைப்பு முறை</b>: நிருவாகத்தின் ஒழுங்கு முறைக்காகச் சீனா, 29 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 21 மாநிலங்கள் உண்டு. மாநிலங்கள், செங்கு (Sheng) என்று சொல்லப்படுகின்றன; 5 பகுதிகள் சுய ஆட்சிப் பகுதியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. 3 பகுதிகள் நகராட்சித் தகுதி உடையன. சீனாவில், சீனப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமையில் தான் அரசாங்கம் நடைபெறுகிறது. 1954-ஆம் ஆண்டு சீன அரசியல் அமைப்புச் சட்டத்திலிருந்து, இக்கொள்கை எந்தவித மாற்றமும் இல்லாமல், இன்றுவரை நடைமுறையில் இருந்து வருகிறது. திருத்தப்பட்ட 1975-ஆம் ஆண்டு அரசியல் அமைப்புச் சட்டத்தில், பொதுவுடைமைக் கட்சியின் மேற்பார்வையில், உழைப்பாளர்களும் உழவர்களும் கூட்டாகச் சேர்ந்து சீனாவின் தலைமைப் பொறுப்பினை ஏற்று, வழிநடத்திச் செல்ல வேண்டும் என்ற கொள்கை உறுதி செய்யப்பட்டது. சீனப் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கே அதிக அதிகாரங்கள் தரப்பட்டன. இக்குழுவே அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்த முடியும். சீனப் பொதுவுடைமைக் கட்சி, சீனாவை நவீனப்படுத்தும் முயற்சியில், 1949 முதல் தீவிரமாக ஈடுபட்டுள்ளது, பழைமையான சமூகக் கருத்துகளை ஏற்க மறுத்துவிட்டனர். மார்க்கிசம்-லெனினிசக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, சீன நாட்டின் சமுதாய மறுமலர்ச்சிக்காகச் சீனப்பொதுவுடைமை கட்சி பாடுபடுகிறது. மனிதர்களுக்குள் இருக்கும் ஆக்கும் சக்திக்கு அதிக முதன்மை தரப்படுகிறது. சீனாவில், சமுதாயத்தில் உள்ள அனைவரும் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும்; தன்னலமற்றவர்களாக வாழ வேண்டும்; அரசுக்கும் கட்சிக்கும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும், தன்னடக்கம் உள்ளவர்களாக, தற்கட்டுப்பாடுடையவர்களாக இருக்க வேண்டும் எனப்பொதுவுடைமைக் கட்சி அறிவுறுத்துகிறது. {{nop}}<noinclude></noinclude> 0s7chezuv046yusansjvu7lmcuyhupv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/230 250 647394 1948491 2026-06-22T08:48:27Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொதுமக்களின் கல்வியில் மிகுந்த அக்கறை காட்டப்பட்டுத் திட்டங்கள் இயற்றப்பட்டுச் செயற்படுத்தப்பட்டன. பொதுமக்களை ஒன்று திரட்டி, பொதுவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948491 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீனா|202|சீனா}}</noinclude>பொதுமக்களின் கல்வியில் மிகுந்த அக்கறை காட்டப்பட்டுத் திட்டங்கள் இயற்றப்பட்டுச் செயற்படுத்தப்பட்டன. பொதுமக்களை ஒன்று திரட்டி, பொதுவுடைமை இயக்கத்திற்குள் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டன. சீன அரசியலில் பொது மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இக்கொள்கைகளின் செயற்பாடு ‘பொதுமக்கள் நடவடிக்கை’ என்று கூறப்பட்டது. பொதுவுடைமைக் கோட்பாடுகளின் அடிப்படையில், சீனநாட்டின் சமுதாய மறுமலர்ச்சிக்கான கல்வி அறிவினைப் பொதுவுடைமை அரசாங்கம், திட்டமிட்ட வகையில் மக்களுக்கு அளிக்கிறது. கட்டுப்பாடுள்ள, அரசியல் நம்பிக்கையுள்ள, பல இலட்சக்கணக்கான பொதுவுடைமை இளைஞர்களைக் கட்சி உருவாக்கியுள்ளது. வகுப்பறையில் பணிபுரிந்தாலும், வயல்வெளிகளில் வேலை செய்தாலும், ஆலைகளில் பணி ஆற்றினாலும், பொதுவுடைமைக் கோட்பாடுகளின் அடிப்படையில் கடமை உணர்வோடு ஒவ்வொரு சீனக் குடிமகனும் பணியாற்றிடல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு நடைமுறையிலும் வெற்றி கண்டுள்ளனர் சீன மக்கள். <b>சீனர்களின் சமுதாயத்தில் உள்ள சிறப்புக் கூறுகள்</b>: பல்வேறு நாடுகளிலிருந்தும் சீனாவைப் பார்க்க மக்கள் வருகின்றனர். புகைவண்டிப் பயணம் மிகவும் இனியதாகச் சீனாவில் உள்ளது. இருக்கைகளும், புகைவண்டிப் பெட்டிகளும் சுத்தமாக இருக்கின்றன. வசதியாகப் பிரயாணம் செய்ய உட்காரும் இருக்கைகள், பின்புறமாகச் சாய்ந்து தூங்க வசதியாக அமைக்கப்பட்டுள்ளன. குளிர்சாதனப் பெட்டிகள் உள்ள தொடர்வண்டிப் பெட்டிகள், சீனாவில் பயணம் செய்பவர்களுக்கு வசதியாக உள்ளன. தொடர்வண்டிப் பெட்டியில் பயணம் செய்பவர்களுக்காகப் பணிபுரியும் பெண்கள், ஈரத்துணியால் நடை பாதையினையும் மற்ற இடங்களையும் சுத்தஞ் செய்கின்றனர். சீனர்கள் தாம் அருந்தும் தேனீரைப் பச்சைத் தேநீர் என்று கூறுகின்றனர். சீனர்கள், அதிகம் பதப்படுத்தப்படாத ‘பச்சைத்’ தேயிலையையே பயன்படுத்துகின்றனர். பாலோ சீனியோ கலப்பதில்லை. தேயிலையைக் கோப்பையில் போட்டு. வெந்நீரை ஊற்றிச் சில வினாடிகள் முடிவிட்டுப்பிறகு அதைக் குடிக்கின்றனர். பிற நாட்டிலிருந்து சீனாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும், அரசாங்க விருந்தாளிகளையும் ‘சமதரும உடன்பிறப்பு உணர்வுடனும்’ சீனர்களுக்கே உரித்தான விருந்தோம்பும் உபசார மரபுடனும் வரவேற்றுத் தங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளைக் காட்டுகின்றனர். சீனர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் மிகவும் கவனமாக இருக்கின்றனர். சீனாவின் கிராமங்கள், கிராமப்புறங்கள் முதலியன சிறப்பாக அமைந்துள்ளன. வளர்ந்துவரும் நகரங்கள், பெரிய தொழிற்சாலைகள், தொழில் நுட்பக் கல்லூரிகள், நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவை அடங்கிய நாடு சீனா ஆகும். உற்பத்தியைப் பெருக்குதல், அறிவியவில் இடைவிடா ஆராய்ச்சி ஆகியவற்றையெல்லாம் சீனாவில் உள்ள கிராமங்களில் காணலாம். தந்தத்தினாலான பொருள்களைச் செதுக்குதல் சீனாவின் பழமையான கலைகளுள் ஒன்று. சீனர்களின் இளைய தலைமுறையினர் மரபுவழித் தொழில்களை நன்கு கற்றுக்கொள்கின்றனர்; அனுபவ அறிவினைப் பெறுகின்றனர். பழங்கலைகள் மறுமலர்ச்சி பெற்று வளர்கின்றன. கலைத்துறையில் வளர்ச்சியும் தொடர்ச்சியும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சித்திரம் பூ வேலைப்பாடுகள் அமைந்தபட்டுத் துணிகள் உற்பத்திபீல் சீனா புகழ்பெற்று விளங்குகிறது. மேடைவரிப்பந்து (Table Tennis) விளையாட்டில் சீனர்கள் மிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்த விளையாட்டில் சீனர்களே உலகில் முன்னணியிலுள்ளனர். நடனக்கலையில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். தேசப் பாதுகாப்பு, கைத்தொழில், வேளாண்மை அறிவியல், தொழில் நுட்பம் ஆகியவற்றையெல்லாம் நவீனமயப்படுத்துதலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினைச் சீனர்கள் அடைந்துள்ளனர். கிராமப்புறங்களில் ‘வெறுங்கால்’ ‘வைத்தியர்களை’ (Barefoot doctors) அனுப்பிக் கிராம மக்களின் சுகாதார நலனில் அக்கறை செலுத்தி வருகிறது சீன அரசாங்கம், சீன ‘ஆயுர்வேத’ வைத்திய முறை புகழ்வாய்ந்தது. சீனாவில் உள்ள மலைகளில் கிடைக்கும் பச்சிலைகள், வேர்கள், பட்டைகள் போன்ற மூலப்பொருள்களைக் கொண்டு ஆயுர்வேத வைத்திய முறையில் மருந்துகள் தயாரிக்கின்றனர். மக்கள் தங்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்துகின்றனர். தயிசிசுவான் என்ற சீன மரபுவழி உடற் பயிற்சியினை நாடோறும் விடியற்காலையில் செய்கின்றனர்.{{Right|<b>தா.எ.</b>}} {{nop}}<noinclude></noinclude> e7yhk0151em6n0qepcht7gpjlwx3zwh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/231 250 647395 1948492 2026-06-22T08:59:56Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>துணை நூல்கள்</b>:<br> <b>Bonavia, D.,</b> The Chinese, New York, 1980.<br> <b>Bonavia, D.,</b> The Chinese A portrait, London, 1981.<br> The Cambridge History of China, 14 Vols. C.U.P. 1978. <b>சீனாபு ஆறு</b>: தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948492 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீனாபு ஆறு|203|சீனிச் சர்க்கரைப் புலவர்}}</noinclude><b>துணை நூல்கள்</b>:<br> <b>Bonavia, D.,</b> The Chinese, New York, 1980.<br> <b>Bonavia, D.,</b> The Chinese A portrait, London, 1981.<br> The Cambridge History of China, 14 Vols. C.U.P. 1978. <b>சீனாபு ஆறு</b>: தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாறு (திரு ஐயாறு) ஐந்து வெண் ஆறுகள் (காவேரி, வடவாறு, வெட்டாறு, வெண்ணாறு, குடமுருட்டி) செல்லுமிடமாக இருப்பதால் அப்பெயர் பெற்றுள்ளது போல, வடமேற்கு இந்தியாவிலுள்ள பஞ்சாபு (ஐந்து ஆறுகள்) என்ற மாநிலம், சிந்து ஆற்றின் துணையாறுகளாகிய சீனாபு, சீலம், சட்லசு, இராவி, பியாசு ஆகிய ஐந்து ஆறுகள் செல்லுமிடமாகலிருப்பதால் அப்பெயர் பெற்றுள்ளது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 231 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 138 |oTop = 182 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|சீனாபு ஆறு}} சீனாபு ஆறு, இமயமலைப் பகுதியில் உற்பத்தியாகிப் பஞ்சாபு மாநிலத்தில், உலகின் நீண்ட ஆறுகளுள் ஒன்றாகிய சிந்து ஆற்றுடன் அதன் துணையாறாகக் கலக்கிறது. சீனாபு ஆறு சம்மு காசுமீர் வழியாக மேற்கு நோக்கி ஓடி, பிறகு தென்மேற்காகச் சென்று, பாகிசுத்தான் நாட்டிற்குள் புகுந்து சட்லெசு ஆற்றுடன் இணைகிறது. சீனாபு ஆற்றின் நீலம் ஏறக்குறைய 964 கி.மீ. பனி மூடிய இமயமலையில் உற்பத்தியாவதால் சீனாபு ஆறு பனி நீரைத் தொடர்ந்து பெறுகிறது. இமயமலையின் உயர் குன்றுகளிலுள்ள நீர் பெறும் தளங்களிலிருந்து (Catchment Area ) நீரைப் பெறுகின்றது. நீர்பெறும் தளங்களிலிருந்து பாதி நீரைச் சிந்து ஆறும், அவ்வளவில் நான்கில் ஒரு பாகத்தைச் சீனாபு ஆறும், எஞ்சிய நீரை மற்ற ஆறுகளும் கொண்டு செல்கின்றன. கிழக்குப் பாகிசுத்தானிலும், மேற்குப் பஞ்சாபிலும் பல ஆயிரம் ச.கி.மீ. நிலங்கள் சீனாபு ஆற்றினால் நீர்ப்பாசனம் பெறுகின்றன. சிந்து ஆறும், அதன் துணையாறுகளும் இந்தியா, பாகிசுத்தான் ஆகிய இரு நாடுகளிலும் பாய்வதால் 1960-ஆம் ஆண்டில் சிந்து ஆறு உடன்படிக்கையொன்று, இரு நாடுகளுக்குமிடையே உருவாயிற்று. அதன்படி மேற்கு ஆறுகளாகிய சிந்து, சீனாபு, சீலம் ஆறுகள் பாகீசுத்தான் நாட்டினும், ரொவி, பியாசு, சட்லெசு ஆறுகள் இந்திய நாட்டிலும் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென ஒப்பந்தமாகியுள்ளது. சீனாபு ஆறு பாகிசுத்தான் நாட்டிற்குப் பயன்படும் முக்கிய ஆறுகளுள் ஒன்றாகும். பாகிசுத்தானில் கிழக்குப் பஞ்சாயு மாநிலம் தான் அதிக மக்கள் தொகையுள்ள இடம். மழை இங்குக் குறைவாகப் பெய்த போதிலும், சீனாபு மற்றும் பிற ஆறுகளின் கால்வாய்கள் மூலம் நீர்ப்பாசனம் பெறுவதால் உழவுதொழில் பெருமளவில் செய்யப்படுகிறது. தொடர்ந்து வேளாண்மை செய்வதற்குத் தேவையான நீரைப் பெற்றுக்கொள்ள, மலையடிவாரத்தில் இவ்வாறுகளின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டுள்ளன. சீனாபு, சீலம் ஆறுகள் வேளாண்மை உற்பத்திப் பொருள்கள் விளைவிக்கப் பெரிதும் பயன்படுகின்றன. கோடையில் பருத்தியும் கரும்பும் பயிர் செய்வதற்கும், குளிர் காலத்தில் கோதுமை, பார்லி, சோளம் ஆகிய தானிய வகைகள் பயிர் செய்வதற்கும் இவ்வாறுகள் பயன்படுகின்றன.{{Right|<b>சி.பி.</b>}} <section end="சீனா"/> <section begin="சீனிச் சர்க்கரைப் புலவர்"/> {{dhr}} <b>சீனிச் சர்க்கரைப் புலவர்</b>: இவர் கி.பி.18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். இவர், பாண்டி நாட்டைச் சேர்ந்த இராமநாதபுரத்தையடுத்த திருப்புன்னை வாயிலுக்கு 1 கி.மீ. தொலைவிலுள்ள சிறுகம்பையூரில் இரண்டாம் சர்க்கரைப் புலவரின் இரண்டாம் மகனாகப் பிறந்தவர். இவர் தமையன் சாந்துப் புலவர்; தம்பி முத்து முருகப் புலவர். இவர் திருச்செந்தூர்ப் பரணியை இயற்றி விருப்பினும், ‘புகையிலை விடுதூது’ எனும் தூதுச் சிற்றிலக்கியத்தால் புகழ்பெற்றவர், முருகப் பெருமான் மீது அன்பு கொண்டவராதலின், முருகனுக்கும் புகையிலைக்கும் சிலேடையாக அந்நூலினைப் பாடியுள்ளார். இவர் புகையிலையை முருகனுக்கு மட்டுமன்றிச் சிவபெருமான், பிரமன், திருமால் ஆகியோருக்கும் தமிழுக்கும் உவமைப்படுத்திச் சிலேடை<noinclude></noinclude> t2jlln763olfwvpo04pw8spld4c32ld பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/232 250 647396 1948497 2026-06-22T09:29:48Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யாகக் கூறியுள்ளார். இதில், பிரமபத்திரம் எனப்படும் புகையிலையே சிறப்பிடம் பெற்றுள்ளது. இந்தூதுப்பிரபந்தம் பழனி முருகன் மீது மையல் கொண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948497 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|204|சீனிவாச அய்யங்கார், பி.டி.}}</noinclude>யாகக் கூறியுள்ளார். இதில், பிரமபத்திரம் எனப்படும் புகையிலையே சிறப்பிடம் பெற்றுள்ளது. இந்தூதுப்பிரபந்தம் பழனி முருகன் மீது மையல் கொண்டு, அவர்பால் புகையிலையைத் தூதாக விடுத்ததாக 59 கண்ணிகளால் பாடப்பட்டதாகும். அவற்றுள் 53 கண்ணிகள் புகையிலையினைப் புகழ்ந்துரைப்பனவாக அமைந்துள்ளன.{{Right|<b>வீ.சொ.</b>}} <section end="சீனிச் சர்க்கரைப் புலவர்"/> <section begin="சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி"/> {{dhr}} <b>சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி (கி.பி. 1874-1941)</b>: இவர் கி.பி. 1874-ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் சீனிவாசனின் தலைமகனாகப் பிறந்தார். இவர் தன் மேற்படிப்பை மதுரைக் கல்லூரியிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும், சட்டக் கல்லூரியிலும் முடித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகயிருந்த திரு. பாசியம் அய்யங்காரின் மகள் அரங்கநாயகியை மணந்தார். இவருக்கு ஒரு பெண்ணும், ஒரு மகனும் இருந்தனர். காங்கிரசுத் தியாகியான அம்புசம்மாள்தான் இவர்தம் புதல்வியாவர். இவர் மகன் பார்த்தசாரதி வழக்குரைஞராகப் பணியாற்றினார். இவர் இப்போது ஆவடியில் வைணவக் கோயிலை உருவாக்கி அதைப் பராமரித்தும் வருகிறார். திரு.சீனிவாசன் தம் வழக்குரைஞர் தொழிலை கி.பி.1898-இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடங்கினார். மயினுடைய (Mayne) இந்து சட்டத்தை இவர் வெளியிட்டார். இவர் கல்வி, சமுதாயச் சீர்திருத்தம், அரசியல் ஆகியவற்றிலும் நாட்டம் கொண்டிருந்தார். சென்னைப் பல்கலைக்கழக உறுப்பினராக 1912-இல் இருந்தார். கோவையில் 1916-இல் கூட்டப்பட்ட சமுதாயச் சீர்திருத்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். இவர் காங்கிரசுத் தலைவர்களான சர் சங்கரன் நாயர், சேலம் விசயராகவாச்சாரியார் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். முதலில் கோகலேயுடனும் பிறகு காந்தியடிகளிடமும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இவர் அரசியலில் 1920-இல் தீவிரமாக ஈடுபட்டார். தலைமை வழக்குரைஞர் பதவியை விட்டு விலகித் திருநெல்வேலியில் நடந்த சென்னை மாநில மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். சட்டமன்றக் குழு உறுப்பினர் பதவியையும் விடுத்துக் காங்கிரசுக் கட்சி வளர்ச்சியில் மிக்க ஈடுபாடு காட்டத் தொடங்கினார். சென்னையில் ஏறக்குறையப் பத்தாண்டுகள் காங்கிரசு இயக்கத்தை வெற்றியுடன் நடத்தினார். அக்கட்சிக்கு வெற்றியும் 1926-இல் தேடித் தந்தார். சென்னையிலிருந்து மத்திய சட்டமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்மன்றத்தில் காங்கிரசின் துணைத்தலைவராகவும் தலைவராகவும் பணியாற்றினார். கௌகாத்தியில் 1926-இல் நடந்த காங்கிரசு மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். இவர் இந்து-முசுலீம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டார். எதிர்கால இந்தியாவிற்குக் கூட்டாட்சியைப் பரித்துரைக்கும் விதத்தில் ஓர் அரசியலமைப்பை உருவாக்கி வெளியிட்டார். சென்னையில் சைமன் குழுவைப் புறக்கணித்தார். இவர் 1928-இல் ஐரோப்பா சுற்றுப் பயணம் செய்தார். இந்தியத் தேசிய காங்கிரசின் இலண்டன் கிளையை உருவாக்கினார். மோதிலால் நேருவுடன் 1930 இல் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரசியலிலிருந்து இடைக்காலமாக விலகினார். மீண்டும் 1939-ஆம் ஆண்டு அரசியலுக்குத் திரும்பித் திருபுரா மாநாட்டில் கலந்து கொண்டார், 1941 ஆம் ஆண்டு மே மாதம் 19-ஆம் தேதி மாரடைப் பினால் மயிலையில் தமது வீட்டில் இறந்தார். இவரது நினைவாகச் சென்னை ஆள்வார்பேட்டையில் ஓர் தெரு இருக்கின்றது.{{Right|<b>கே.சே.</b>}} <section end="சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி"/> <section begin="சீனிவாச அய்யங்கார், பி.டி"/> {{dhr}} <b>சீனிவாச அய்யங்கார், பி.டி</b>: இவர் கி.பி. 1863-இல் தஞ்சை மாவட்டத்திலுள்ள புள்ளை பூதம் குடியில் பிறந்தார். இத்தலம் வைணவ ஆழ்வார்கள் அவதரித்த தலமாகும். இவர் கும்பகோணம் அரசுக் கல்லூரியிலும், திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியிலும் மேற்படிப்புப் படித்தார். 1884-இல் முதுகலைப் பட்டம் பெற்றவுடன் புனித சூசையப்பர் கல்லூரியில் 5 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றினார். விசாகப்பட்டினத்திலுள்ள திருமதி. ஏ.வி.என். கல்லூரியில் 1890-இல் முதல்வராகப் பணி ஏற்ற இவர் 27 ஆண்டுகள் தொடர்ந்து இருந்து ஓர் வரலாற்றுச் சாதனையைச் செய்துள்ளார். இவர்தாம் ஓய்வுபெற்ற பிறகும்கூட தமது அறிவுப் பசியைப் போக்கவில்லை. இவர் எழுதிய நூல்களான மராத்தியர் காலம், இந்தியக் கற்காலம் (1925) இரண்டும் புகழைத் தேடித்தந்தன. இவரது ஆற்றலுக்கு மதிப்புக் கொடுத்துச் சென்னைப் பல்கலைக்கழகம் இந்திய வரலாற்றுத் துறையில் ஓர் இணைப் பேராசிரியராக 1928-இல் இவரை ஆக்கியது. இவர் 1930-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாறு, அரசியல் துறைப் பேராசிரியராக ஆனார். இவருக்கு முன்னர் பேராசிரியர் க.அ. நீல கண்ட சாத்திரியார் இப்பதவியில் இருந்தார். தமது வாழ்நாளில் இறுதி மூன்றாண்டுகளில் மூன்று வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நூல்களை எழுதினார். அவையாவன: முந்தைய ஆரியப் பண்பாடு, தமிழர்<noinclude></noinclude> tnntsoikyzfcvh0jmjospltqi7pyqqk பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/451 250 647397 1948514 2026-06-22T11:34:18Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948514 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பட்டுப் புழு நோய்கள்‌ 429}}</noinclude>லோகாக்கை என்னும்‌ பாக்டீரியாக்கள்‌, புழுக்களின்‌ குருதியில்‌ உடலில்‌ ஏற்படும்‌ காயங்களின்‌ மூலம்‌ உட்புகுந்து, நோயை உண்டாக்குகின்றன. நோயால்‌ தாக்கப் பட்ட புழுக்களின்‌ முன் கால்கள்‌ வலிமையற்று விடும்‌. தோல்‌ சுருங்கும்‌. வாந்தி ஏற்படும்‌. மலம்‌ நீர்‌ கலந்து வெளிப் படும்‌. புழுக்கள்‌ இறந்த பின்,‌ மஞ்சள்‌ அல்லது சிவப்பு நிறமாக மாறி, முன் பகுதி பருத்துப்‌ பின் பகுதி சுருங்கி விடும்‌. <b>சோட்டா</b>. இந்நோய்‌ பேசில்லஸ்‌ துரிஞ்சியன்சிஸ்‌ என்னும்‌ பாக்டீரியாவால்‌ உண்டாகிறது. இந்தப்‌ பாக்டீரியா நச்சு நீர்மத்தைச்‌ சுரந்து, அவை குடலின்‌ செரிமான நீருடன்‌ கலந்து, குடலால்‌ உறிஞ்சப் பட்டு, நரம்புகள் பாதிக்கப்‌ படுகின்றன. இதை வாத நோய்‌ என்பர்‌. நோய்‌ தாக்கிய புழுக்கள்,‌ பசியின்றிச்‌ சோர்வடைந்து, தோல்‌ சுருங்கி, வாந்தியெடுக்கும்‌. முன் கால்கள்‌ வலிவிழந்து, இறந்து விடும்‌. புழுக்கள்‌ இறந்தவுடன்,‌ உடல்‌ கறுப்பு நிறமாக மாறி, உடலிலிருந்து கெடு மணமுள்ள நீர்மம்‌ வெளிப் படும்‌. <b>வைரஸ்‌ நோய்கள்</b>‌. பட்டுப்‌ புழுக்களைக்‌ கிராசரி, பாலிஹெட்ரோசிஸ்‌, கட்டினா, பிளாச்சரி என்னும்‌ வைரஸ்‌ நோய்கள்‌ தாக்குகின்றன. <b>கிராசரி</b>. இந்நோய்‌ போரிவினா என்னும்‌ வைரசால்‌ உண்டாகிறது. நோய்த்‌ தாக்கிய புழுக்கள்,‌ மஞ்சள்‌ நிறமாக உள்ளமையால்,‌ இதைக்‌ காமாலை நோய்‌ என்றும்‌ கூறுவர்‌. இந்நோயால்‌ பசி குறைந்து, தோல்‌ வலிவிழந்து, உடலின்‌ இரு பகுதிகளுக்கிடையேயுள்ள தோல்‌ பருத்துப்‌ பளப்பளப்பாக இருக்கும்‌. உடலின்‌ உட்புறமுள்ள நீர்மம்‌ கடினமாகிப்‌ புழுக்கள்‌ மஞ்சள்‌ நிறமாக, குறைந்த உணவாலும்‌,தரமற்ற இலைகளை உணவாகக்‌ கொடுப்பதாலும்‌, தட்ப வெப்ப நிலை மாற்றங்களாலும்‌, காற்றுக்‌ குறைவாலும்‌ ஏற்படும்‌. இந்நோயைத்‌ தடுக்க, புழுக்களை வளர்க்கும்‌ அறைகள்‌ காற்றோட்டத்துடனும்‌, சீரான தட்ப வெப்ப நிலைகளுடனும்‌ இருக்க வேண்டும்‌. புழுக்களைக்‌ கையாளும்‌ போது, காயங்கள்‌ ஏற்படாமல்‌, பார்த்துக்‌ கொள்ள வேண்டும்‌. தரமான இலைகளையே உணவாகக்‌ கொடுக்க வேண்டும்‌. புழுக்கள்‌ வளர்க்கப் படும்‌ கருவிகளை 2% பார்மலினால்‌ கழுவ வேண்டும்‌. <b>பாலிஹெட்ரோசிஸ்‌</b>. இந்நோய்க்‌ காரணி ஸ்மிதிவா என்னும்‌ வைரஸ்‌ ஆகும்‌. முட்டைகள்‌ பொரிக்க வைத்திருக்கும்‌ போதும்,‌ உண்ணும்‌ உணவு மூலமும்‌, நோய்‌ தாக்குகிறது. நோய் தாக்கிய புழுக்களுக்குப்‌ பசி குறைந்து விடும்‌. வளர்ச்சி குறைந்து உடலின்‌ மேல்‌ பகுதியில்‌, மஞ்சள்‌ அல்லது வெள்ளை நிறத்‌ தழும்புகள்‌ காணப் படும்‌. புழுக்கள்‌ மென்மையான வெள்ளை நிறமான மலத்தை வெளியேற்றும்‌. <b>பளாச்சரி</b>. இந்நோய்‌ மொராடோரி என்னும்‌ வைரசினால்‌ உண்டாகிறது. இந்த வைரஸ்‌ உணவுடன்,‌ வாய் வழியாகப்‌ புழுக்களின்‌ உடம்பினுள்‌ புகுந்து தாக்குகின்றது. <b>கட்டினா</b>. இதுவும்‌ வைரஸ்‌ நோய்‌ ஆகும்‌. நோய்த்‌ தாக்கிய புழுக்களின்‌ தலை பளப்பளப்பாகக்‌ காணப் படும்‌. பசியிருக்காது, வாயினின்று வெண்ணிற நீர்மம்‌ வெளி வரும்‌. தொண்டைப்‌ பகுதிக்குக்‌ கீழ்‌ உணவு இல்லாமல்‌, செரிமான நீர்‌ மட்டும்‌ உள்ளமையால்‌, மஞ்சள்‌ நிறமாகவும்,‌ கண்ணாடி போன்றும்‌ இருக்கும்‌. பொதுவாக, வைரஸ்‌ நோயால்‌ தாக்கப்பட்ட புழுக்களை எரித்து விட வேண்டும்‌. புழுக்களை வளர்க்கும்‌ அறைகளையும்‌, கருவிகளையும்,‌ தூய்மையாக வைத்திருக்க வேண்டும்‌. <b>பூசண நோய்கள்</b>‌. இந்நோய்கள்‌ வெள்ளை, மஞ்சள்‌, பச்சை என்று மூவகை மஸ்கார்டைன்‌ பூசணத்தால்‌ ஏற்படுகின்றன. <b>வெள்ளை மஸ்கார்டைன்‌</b>. இது பைலேரியா பஸ்சியானா என்னும்‌ பூசணத்தால்‌ உண்டாகிறது. இந்தப்‌ பூசணம்‌ தோல்‌, சுவாசக்‌ குழல்‌ இவற்றின்‌ மூலம்‌ உள்ளே புகுந்து, புழுக்களைத்‌ தாக்குகிறது. நோயுற்ற புழுக்களின்‌ உடலின்‌ குருதி கடின நீர்மமாக மாறி, பின்‌ குருதி ஓட்டம்‌ நின்று, புழுக்கள்‌ இறந்து விடுகின்றன. நோய்த்‌ தாக்கிய புழுக்களுக்குப்‌ பசி இருக்காது. அவை சுறுசுறுப்பற்று, உடலில்‌ எண்ணெய்‌ படிந்த தோற்றத்துடன்‌, வாந்தியும்‌, பேதியும்‌ எடுத்து உடல்‌ கடினமாகி இறந்து விடும்‌. இறந்த புழுக்களின்‌ மேல்‌ வெள்ளை நிற மாவு போன்ற தூள்‌ படரும்‌. இந்நோய்‌ உயர்‌ வெப்பமும்,‌ ஈரப் பசையும்‌ உள்ள நிலையில்‌ பெருகக்‌ கூடியதாகையால்,‌ புழுக்கள்‌ வளர்க்கப் படும்‌ அறையைக்‌ காற்றோட்டமாகவும்‌, குறைவான ஈரப் பசையுடையதாகவும்‌ வைத்திருக்க வேண்டும்‌. நோயால்‌ தாக்கப்‌ பட்ட புழுக்களை, உடனே எரித்து விட வேண்டும்‌. மேலும்‌ செரசான்‌, சுண்ணாம்புத் தூள்‌ 1:19 என்னும்‌ அளவில்‌ கலந்து புழுக்களை வளர்க்கும்‌ அறையில்‌ தெளிக்க வேண்டும்‌. புழு வளர்ப்பு முடிந்தவுடன்‌, அறையை 5% பார்மலினைப்‌ பயன் படுத்தி நன்றாகத்‌ தூய்மையாக்க வேண்டும்‌. <b>பச்சை மஸ்கார்டைன்‌</b>. இந்நோய்‌ மேட்டோரைசியம்‌<noinclude></noinclude> 0lovucbsj1e9et6x6w8zzg6de8uun5b வாழ்வியற் களஞ்சியம் 4/உசசு 0 647398 1948523 2026-06-22T11:50:02Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசசு | previous = [[../உச்சி படைப்போர்‌/]] | next = [[../உசா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948523 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசசு | previous = [[../உச்சி படைப்போர்‌/]] | next = [[../உசா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="743" to="744" fromsection="உசசு" tosection="உசசு" /> o1zhose16br99cczov97r9zer1ooohx பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/452 250 647399 1948524 2026-06-22T11:50:14Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948524 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|430 பட்டை உண்ணி}}</noinclude>அனிநோபிலியே என்னும்‌ பூசணத்தால்‌ உண்டாகிறது. இந்தப்‌ பூசணம்,‌ புழுக்களின்‌ மேல் தோலைத்‌ துளைத்து, உட்புகுந்து தாக்குகிறது. நோயால்‌ தாக்கப்பட்ட புழுக்கள்‌ உணவு உட்கொள்ளாமல்,‌ மஞ்சள்‌ நிறமாக மாறி, இறந்து விடும்‌. புழுக்கள்‌ இறந்த பின்,‌ விரைந்து மண்‌ நிறம்‌ கலந்து, மஞ்சள்‌ நிறமாகவும்,‌ வெள்ளை நிறமாகவும்‌ மாறி, இறுதியில்‌ பச்சை நிறமாகி விடும்‌. <b>மஞ்சள்‌ மஸ்கார்டைன்</b>. இந்நோய்‌ ஏறத் தாழ வெள்ளை மஸ்கார்டைன்‌ போலவே இருக்கும்‌. இம்மூவகைப்‌ பூசண நோய்களுக்கும்,‌ தடுப்பு முறைகள்‌ வெள்ளை மஸ்கார்டைன்‌ நோயின்‌ கட்டுப்பாட்டில்‌ கூறியிருப்பதைப்‌ போன்றேயாகும்‌. <center>{{fs|120%|<b>பட்டுப் புழுவைத்‌ தாக்கும்‌ பூச்சிகள்‌</b>‌}}</center> <b>டிரைகோலைகா பாம்பிஸ்</b>‌. இப்பூச்சி ஈ இனத்தைச்‌ சேர்ந்தது. இதை யூ.ஜி. ஈ என்பர்‌. இந்தத்‌ தாய்ப்‌ பூச்சி 3–5 பருவப் பட்டுப் புழுக்களின்‌ மேல்‌ முட்டையிடும்‌. மூன்று நாளில்‌ முட்டைகளிலிருந்து வெளி வரும்‌ புழு, பட்டுப் புழுவின்‌ உடலைத்‌ துளைத்து, உட்புறம்‌ சென்று, அங்குள்ள கொழுப்புப்‌ பொருள்களை உட்கொள்ளும்‌. பின்னர்‌, மீண்டும்‌ 1 வாரம்‌ கழித்துப்‌ பட்டுப் புழுவின்‌ உடலைத்‌ துளைத்து, வெளி வந்து மண்ணில்‌ விழுந்து விடும்‌. பிறகு, கூட்டுப் புழுவாக மாறி, 2 வாரத்தில்‌ மீண்டும்‌, தாய்ப்‌ பூச்சியாக வெளி வரும்‌. இதன்‌ உயிர்‌ வாழ்க்கை 15–23 நாள்‌ ஆகும்‌. சில சமயங்களில்‌, இது பட்டுப் புழு கூடு கட்டிய பிறகு, அதனைத்‌ துளைத்து வெளி வரும்‌. இவ்வாறு ஏற்படும்‌ மிகு சேதத்தைக்‌ கட்டுப் படுத்த, புழு வளர்ப்பு அறையின்‌ நாற்புறமும்‌ நைலான்‌ வலையைக்‌ கொசு வலையைப்‌ போன்று அமைத்து, அதன்‌ கீழ்‌, பட்டுப்‌ புழுக்களைப்‌ பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்‌.யு.ஜி.ஈ. தாக்கிய புழுக்களைத்‌ தனியே எடுத்து எரித்து விட வேண்டும்‌. தட்டுகளில்‌ யு.ஜி.ஈ. இன்‌ புழுவோ, கூட்டுப்புழுவோ இருந்தால்‌ ,அதையும்‌ எடுத்து எரித்து விட வேண்டும்‌. சன்னல்‌, கதவு முதலியவற்றிற்கு நைலான்‌ வலை அடித்துப்‌ பட்டுப் புழு வளர்க்கும்‌ அறைகளில்,‌ இப்பூச்சி உட்புகாமல்‌ தடுக்க வேண்டும்‌. <b>பேன்</b>‌. இது வளர்ந்த அந்துப் பூச்சி, கூட்டுப் புழு, பட்டுப் புழு ஆகியவற்றைத்‌ தாக்குகிறது. பேன்‌ தாக்கிய பட்டுப் புழுவின்,‌ உடலில்‌ கறுப்புப்‌ புள்ளிகள்‌ காணப் படும்‌. புழுக்கள்‌ பசி குறைந்து, சோர்வடைந்து மஞ்சள்‌ கலந்த பச்சை நிற நீர்மத்தாலான வாந்தி எடுக்கும்‌. பேன்‌, பட்டுப் புழுவின்‌ உடலிலுள்ள சத்துப்‌ பொருள்களை உறிஞ்சி, நச்சு நீர்மத்தைப்‌ புழுக்களின்‌ உடலில்‌ செலுத்துவதால்,‌ பட்டுப் புழு இறந்து விடும்‌. பட்டுப் புழு வளரும்‌ அறைகளைத்‌ தூய்மையாக வைப்பதால்,‌ பேன்‌ தாக்குதலைத்‌ தவிர்க்கலாம்‌. <b>எறும்பு</b>. இது பட்டுப் புழுக்களையும்‌, கூட்டுப்‌ புழுக்களையும்‌ தாக்கி அழிக்கும்‌, இதனைக்‌ கட்டுப்‌ படுத்த, பட்டுப் புழுக்கள்‌ வளர்க்கப் படும்‌ தட்டுகளிலுள்ள மரத்தாங்கல்‌ எறும்புக் குழிகளில்‌ இட வேண்டும்‌. பல்லி, எலி இவை பட்டுப் புழுக்களையும்‌, கூட்டுப்‌ புழுக்களையும்‌ கடித்து கூட்டின்‌ உட்புறம்‌ இருக்கும்‌ புழுக்களை உண்ணும்‌. எனவே, பட்டுப் புழு வளர்க்கப் படும்‌ வீடுகளில்,‌ பல்லி, எலிகள்‌ இல்லாமல்‌ கவனித்துக் கொள்ள வேண்டும்‌. பட்டுப் புழுக்கள்‌ வளர்க்கும்‌ அறையிலுள்ள கதவு, சன்னல்‌ முதலியவற்றிற்குக்‌ கம்பி வலைகள்‌ அடித்துப்‌ பாதுகாப்பாக வைக்க வேண்டும்‌. {{right|—<b>இராபின்சன்‌ தாமஸ்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="248"/><section begin="249"/> {{fs|110%|<b>பட்டை உண்ணி‌</b>}} இது கிழக்கு, மைய, தென்‌ ஆஃப்ரிக்காவில்‌ பெருமளவில்‌ காணப் படுகிறது. உருண்டை வடிவ உடலுடனும்‌, குமிழ்க்‌ கழலைகள்‌ கொண்ட கால்களுடனும்‌ காணப் படும்‌. இது கடின உண்ணி, மெல்லிய உண்ணி என இரண்டு வகைப் படும்‌. கடினமான உண்ணி, ஆர்னிதோடோரஸ்‌ மென பேட்டா வகையைச்‌ சார்ந்தது. இதற்குக்‌ கண்கள்‌ இல்லை. பெண்‌ வகை 12–114 மி.மீ. நீளமும்‌, ஆண்‌ வகை 8–7 மி.மீ. நீளமும்‌ பெற்றிருக்கும்‌. மண்‌ குடிசையிலும்‌, பாய்‌ வேயப்பட்ட கூரையிலும்‌, தரை இடுக்கிலும்‌ இது காணப் படுகிறது. இரவில்‌ மனிதரைக்‌ கடித்துக்‌ குருதியை உறிஞ்சும் போது, குருதி உறை எதிர்ப் பொருளையும்,‌ வலி நீக்கிப்‌ பொருளையும்‌ உட்செலுத்துகிறது. மனிதன்‌, கோழிக் குஞ்சு, பன்றி ஆகியவற்றில்‌ மூவகை உண்ணிகள்‌ வாழ்கின்றன. விட்டு விட்டு வரும்‌ காய்ச்சலைக்‌ கடத்தும்‌ நுன்மக்‌ கடத்தியாக விளங்குகிறது. (பொரிலியாட்டனி). பைரத்ரம்‌ போன்ற மருந்து, பட்டை உண்ணியைத்‌ தாக்குகிறது.{{nop}}<noinclude></noinclude> eubl6siv91ncdxff7vc2f9m0dv3rwou வாழ்வியற் களஞ்சியம் 4/உசா 0 647400 1948525 2026-06-22T11:51:53Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசா | previous = [[../உசசு/]] | next = [[../உசாசு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948525 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசா | previous = [[../உசசு/]] | next = [[../உசாசு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="744" to="744" fromsection="உசா" tosection="உசா" /> tqdxdua0jyjn7rhld11wh4ummuhrf2o வாழ்வியற் களஞ்சியம் 4/உசாசு 0 647401 1948526 2026-06-22T11:54:28Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசாசு | previous = [[../உசா/]] | next = [[../உசாத்தானம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948526 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசாசு | previous = [[../உசா/]] | next = [[../உசாத்தானம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="744" to="744" fromsection="உசாசு" tosection="உசாசு" /> 01s0cdk2bav04liv2ypmqtrtmva5yel வாழ்வியற் களஞ்சியம் 4/உசாத்தானம் 0 647402 1948527 2026-06-22T11:56:39Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசாத்தானம் | previous = [[../உசாசு/]] | next = [[../உசாந்துப் போர்/]] | notes = }} <pages index="வாழ்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948527 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசாத்தானம் | previous = [[../உசாசு/]] | next = [[../உசாந்துப் போர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="744" to="744" fromsection="உசாத்தானம்" tosection="உசாத்தானம்" /> 52989574r327mlku2bz04h6g13kble7 வாழ்வியற் களஞ்சியம் 4/உசாந்துப் போர் 0 647403 1948528 2026-06-22T11:58:24Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசாந்துப் போர் | previous = [[../உசாத்தானம்/]] | next = [[../உசுடாசா/]] | notes = }} <pages index="வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948528 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசாந்துப் போர் | previous = [[../உசாத்தானம்/]] | next = [[../உசுடாசா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="744" to="744" fromsection="உசாந்துப் போர்" tosection="உசாந்துப் போர்" /> etlm766cxbk4v49tuqu6cly2gu3g09v