விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.7 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf 252 453735 1948553 1948306 2026-06-22T12:58:19Z Booradleyp1 1964 1948553 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்வியற் களஞ்சியம் 4]] |Language=ta |Author= |Translator= |Illustrator= |Editor= |Volumes=[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf|1]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf|2]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf|3]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf|4]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf|5]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf|6]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|7]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|8]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|9]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 10.pdf|10]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 11.pdf|11]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 12.pdf|12]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 13.pdf|13]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 14.pdf|14]] [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 15.pdf|15]] |School= |Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம் |Address=தஞ்சாவூர் |Year=முதல் பதிப்பு, 1987 , மறுபதிப்பு: 2002 , 2009 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=L |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 11=பதிப்புக்குழு 12=நன்றியுரை 13to26=கட்டுரையாளர்கள் 27to28=சுருக்கக்குறியீட்டுவிளக்கம் 29=இ 635=ஈ 703=உ 1006to1022=பொருளடைவு 1023to1030=கலைச்சொற் பட்டியல் 1034=பின்னட்டை /> |Remarks={{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} *[[வாழ்வியற் களஞ்சியம் 4/பதிப்புக்‌ குழு|பதிப்புக்‌ குழு]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/நன்றியுரை| நன்றியுரை]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/கட்டுரையாளர்கள்|கட்டுரையாளர்கள்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/சுருக்கக் குறியீட்டு விளக்கம்|சுருக்கக் குறியீட்டு விளக்கம்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-1|அருஞ்சொல் அட்டவணை: இ-1]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-2|அருஞ்சொல் அட்டவணை: இ-2]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-3|அருஞ்சொல் அட்டவணை: இ-3]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-4|அருஞ்சொல் அட்டவணை: இ-4]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: இ-5|அருஞ்சொல் அட்டவணை: இ-5]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: ஈ|அருஞ்சொல் அட்டவணை: ஈ]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: உ-1|அருஞ்சொல் அட்டவணை: உ-1]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/பொருளடைவு|பொருளடைவு]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/கலைச்சொற் பட்டியல்|கலைச்சொற் பட்டியல்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 4/பின்னட்டை|பின்னட்டை]] |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN=ISBN:81-7090-084 -0 |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]] [[பகுப்பு:1000 பக்கங்களுக்கு மேற்பட்ட அட்டவணைகள்]] 9l55b3oyvp5qypxpc53vnfbb0nu5s4j பயனர்:Booradleyp1/test 2 476049 1948556 1948470 2026-06-22T13:00:53Z Booradleyp1 1964 /* சோதனை 1 */ 1948556 wikitext text/x-wiki ==சோதனை 1== வாழ்வியற் களஞ்சியம் 4 - அருஞ்சொல் அட்டவணை <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 4<br>{{Xx-larger|இ}} </b>}} |- ! colspan="5"|<b>இராசர்சு, காரல் - இரோசிமா</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே.|இராப்சன்‌, ஈ.ஜே.]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) |இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்‌|இராவணன்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்|இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பூளை|இரும்பூளை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பை மாகாளம்|இரும்பை மாகாளம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமுக வாணிக ஒப்பந்தம்|இருமுக வாணிக ஒப்பந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமைக் கொள்கை|இருமைக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி அகராதி|இருமொழி அகராதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி இலக்கணம்|இருமொழி இலக்கணம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி வழிக் கல்விமுறை|இருமொழி வழிக் கல்விமுறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருவர் போட்டி|இருவர் போட்டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருளர்|இருளர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெட்டியப்பட்டி சுவாமிகள்|இரெட்டியப்பட்டி சுவாமிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெம்பிராண்டு|இரெம்பிராண்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்|இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனார்|இரேனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேணுகை|இரேணுகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேவண சித்தர்|இரேவண சித்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனியசு ஐயர்|இரேனியசு ஐயர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைதாசர்|இரைதாசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரையிசு சேகப்பு ஆகசுட்டு|இரையிசு சேகப்பு ஆகசுட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைன் ஆறு|இரைன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரோசிமா|இரோசிமா]] |- ! colspan="5"|<b>இல்துத்மிசு - இலோயிலோ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத்‌ திறனாய்வு|இலக்கியத்‌ திறனாய்வு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத்‌ தீவுகள்‌|இலட்சத்‌ தீவுகள்‌]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்‌|இலட்சியம்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை|இலார்சு தார்ண்டைக்குச் சோதனை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி|இலார்டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்|இலார்டில்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு|இலாரன்சு, தாமசு எட்வர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு|இலாரியே, சர்வில்பிரிடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்|இலாரெலும் ஆர்டியும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி|இலால்பகதூர் சாத்திரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்|இலாலா இலசபதி ராய்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி|இலாலேசுவரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு|இலாவோசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி|இலாவோசு நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு|இலான்சுடவுன் பிரபு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு|இலான்சுபரி, சார்சு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு|இலான்பிராங்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்|இலிக்தன் இசுடைன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை|இலிங்கபுராணக் குறுந்தொகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம்|இலிங்க புராணம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில்|இலிங்கராசர் கோயில்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார்|இலிங்க ரெட்டியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு|இலிங்க வழிபாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை|இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம்|இலிங்கன், ஆபிரகாம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள்|இலிங்காயத்துகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர்|இலிங்கோற்பவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு|இலிசுட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா|இலிடா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு|இலிண்டன், இரால்பு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு|இலிண்டுமன், எட்வர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன்|இலி, திரிக்வி ஆல்வ்தன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா|இலிதுவேனியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர்|இலிப்மன், வால்டர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு|இலிபான் கசுடாவு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா|இலிபியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி|இலிபியா நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு|இலி பிளே, பிரடெரிக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு|இலிம்போபோ ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி|இலியனார்டோ டா வின்சி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது|இலியாது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்‌–சி|இலியூ சாவ்‌–சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு|இலியோகரசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு|இலியோனிதாசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல்|இலிவர்ப்பூல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி|இலிவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது|இலிவிங்சுடன், தாவீது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ|இலின்பியாவோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய்|இலினாய்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை|இலினாய் உள மொழியியல் திறன் சோதனை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர்|இலீகாக்கு, இசுடீபன் பட்லர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு|இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர்|இலீப்சிக்குப் போர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு|இலீ, போர்ட்டர் இரேமாண்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி|இலீலாவதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான்|இலூசான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா|இலூசியானா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு|இலூரி ஆரி இலாரன்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார்|இலூவிசு, ஆசுகார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி|இலெசப்சு, பெர்டினாண்டு டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ|இலெசோத்தோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி|இலெசோத்தோ நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா|இலெப்டிசு மக்னா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான்|இலெபனான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி|இலெபனான் நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு|இலெமார்க்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு|இலெய்பாக்கு மாநாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம்|இலெவலாசியன் நுட்பம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின்|இலெவின்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு|இலென்பர்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின்|இலெனின்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு|இலெனின் கிராடு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலே|இலே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி|இலேபாட்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்|இலேலாந்து, சான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு|இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா|இலைபீரியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி|இலைபீரியாவில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ|இலோயிலோ]] |- ! colspan="5"|<b>இவான்சு, சர் ஆர்தர் சான் - இளையோர் உளவியல்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருஞ்சென்னி|இளம்பெருஞ்சென்னி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானடிகள்|இளம்பெருமானடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானார்|இளம்பெருமானார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த|இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெரு வழுதியார்|இளம்பெரு வழுதியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்போதியார்|இளம்போதியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவிச்சிக்கோ|இளவிச்சிக்கோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெயினனார்|இளவெயினனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெளிமான்|இளவெளிமான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவேட்டனார்|இளவேட்டனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் இயக்கம்|இளைஞர் இயக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் கழகங்கள்|இளைஞர் கழகங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி|இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் வேலையின்மையும் கல்வியும்|இளைஞர் வேலையின்மையும் கல்வியும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய இத்தாலியர் சங்கம்|இளைய இத்தாலியர் சங்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள், மா.|இளையபெருமாள், மா.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள் பிள்ளை, சொ.|இளையபெருமாள் பிள்ளை, சொ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய மக்கள் தொகை|இளைய மக்கள் தொகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடிச் செப்பேடு|இளையான்குடிச் செப்பேடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடி மாற நாயனார்|இளையான்குடி மாற நாயனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையோர் உளவியல்|இளையோர் உளவியல்]] |- ! colspan="5"|<b>இறக்க விதி - இறைவாச நல்லூர்ப் புராணம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்க விதி|இறக்க விதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்கும் தறுவாய் நன்கொடை|இறக்கும் தறுவாய் நன்கொடை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்குமதி|இறக்குமதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறங்கு குடிக் குன்ற நாடன்|இறங்கு குடிக் குன்ற நாடன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்த மொழி|இறந்த மொழி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்தவர் வரிச் சட்டம்|இறந்தவர் வரிச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பின் போக்கு|இறப்பின் போக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பு நிலை|இறப்பு நிலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர்|இறவு சுல்கூல் படைப்போர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்|இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதி எச்சரிக்கை|இறுதி எச்சரிக்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதித் தணிக்கை|இறுதித் தணிக்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்தித் திறன்|இறுதிநிலை உற்பத்தித் திறன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்திப் பொருள்|இறுதிநிலை உற்பத்திப் பொருள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைக் கணக்குகள்|இறுதிநிலைக் கணக்குகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைச் செலவு|இறுதிநிலைச் செலவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை வருவாய்|இறுதிநிலை வருவாய்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறை|இறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைக் கொள்கை|இறைக் கொள்கை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைச்சி|இறைச்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைநிலைச் செயல்|இறைநிலைச் செயல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைமை உறைவிடம்|இறைமை உறைவிடம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்|இறையனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்2|இறையனார்2]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்3|இறையனார்3]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள்|இறையனார் அகப்பொருள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள் உரை|இறையனார் அகப்பொருள் உரை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனாராற்றுப்படை|இறையனாராற்றுப்படை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையாண்மைக் கோட்பாடு|இறையாண்மைக் கோட்பாடு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையியல்|இறையியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலி|இறையிலி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலிக் கொள்கை|இறையிலிக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவழி உரிமைக் கொள்கை|இறைவழி உரிமைக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவன்|இறைவன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவாச நல்லூர்ப் புராணம்|இறைவாச நல்லூர்ப் புராணம்]] |- ! colspan="5"|<b>இன் ஆறு - இனோனு, இசுமத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுபர்க்கு|இன்சுபர்க்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுலின் மயக்க மருத்துவம்|இன்சுலின் மயக்க மருத்துவம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பர்|இன்னம்பர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பூர் நாடு|இன்னம்பூர் நாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னா நாற்பது|இன்னா நாற்பது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை|இன்னிசை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை இருநூறு|இன்னிசை இருநூறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை வெண்பா|இன்னிசை வெண்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிலை |இன்னிலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன அழிப்பு|இன அழிப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஒதுக்கல்|இனஒதுக்கல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன ஒதுக்கீட்டுக் கொள்கை|இன ஒதுக்கீட்டுக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்கலப்பு|இனக்கலப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு அறிவியல்|இனக்குழு அறிவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு இசையியல்|இனக்குழு இசையியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு உயிரியல்|இனக்குழு உயிரியல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு ஒப்பாய்வியல்|இனக்குழு ஒப்பாய்வியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுச் சொற்பொருளியல்|இனக்குழுச் சொற்பொருளியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுப் புவியியல்|இனக்குழுப் புவியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மருத்துவம்|இனக்குழு மருத்துவம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மொழியியல்|இனக்குழு மொழியியல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு வரலாறு|இனக்குழு வரலாறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுவியல்|இனக்குழுவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக் கொள்கை|இனக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனங்கள், மனிதர்|இனங்கள், மனிதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சிறுபான்மையினர்|இனச் சிறுபான்மையினர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சொற்கள்|இனச் சொற்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஞ்சுட்டி|இனஞ்சுட்டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனத்தொடர்பு|இனத்தொடர்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனப்பெருக்க மக்கள் தொகை|இனப்பெருக்க மக்கள் தொகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமுறைச் சட்டம்|இனமுறைச் சட்டம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமேம்பாட்டியல்|இனமேம்பாட்டியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமையக் கொள்கை|இனமையக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவகைப்பாட்டின் அலகுகள்|இனவகைப்பாட்டின் அலகுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவழி மொழிப் பாகுபாடு|இனவழி மொழிப் பாகுபாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன வேறுபாட்டுணர்ச்சி|இன வேறுபாட்டுணர்ச்சி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்|இனாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்கான்|இனாம்கான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனிசந்த நாகனார்|இனிசந்த நாகனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனியவை நாற்பது|இனியவை நாற்பது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனோனு, இசுமத்து|இனோனு, இசுமத்து]] |- ! colspan="5"|{{larger|<b>{{Xx-larger|ஈ}} </b>}} |- ! colspan="5"|<b>ஈக்குவடார் - ஈனியடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்|ஈசாக்கான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்2|ஈசாக்கான்2]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கு, இசுடெல்லா|ஈசாக்கு, இசுடெல்லா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாப்புக் கதைகள்|ஈசாப்புக் கதைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவ பண்டிதர்|ஈசான சிவ பண்டிதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவாச்சாரியார்|ஈசான சிவாச்சாரியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்|ஈசான சுவாமிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்2 |ஈசான சுவாமிகள்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானதத்தர்|ஈசானதத்தர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான தேசிகர்|ஈசான தேசிகர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான முனிவர்|ஈசான முனிவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானவர்மன்|ஈசானவர்மன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசிய நாகரிகம்|ஈசிய நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுடர் தீவு|ஈசுடர் தீவு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர கீதை|ஈசுர கீதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர பாரதியார்|ஈசுர பாரதியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.|ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரா பவுண்டு|ஈசுரா பவுண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு|ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர அவிகாரவாத சைவம்|ஈசுவர அவிகாரவாத சைவம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர குப்தா|ஈசுவர குப்தா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்|ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரதத்தர்|ஈசுவரதத்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர முனிகள்|ஈசுவர முனிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரன்|ஈசுவரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டன்|ஈட்டன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டியெழுபது|ஈட்டியெழுபது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதி ஒப்பந்தம்|ஈட்டுறுதி ஒப்பந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன்|ஈடன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன் அந்தோனி|ஈடன் அந்தோனி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடித்து சிட்வெல்|ஈடித்து சிட்வெல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு|ஈடிப்பசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு சிக்கல்|ஈடிப்பசு சிக்கல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடு|ஈடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடோ, ஈரோபூமி|ஈடோ, ஈரோபூமி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்போ|ஈப்போ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்ரோ|ஈப்ரோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபல் கோபுரம்|ஈபல் கோபுரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபுரூ உளவியல்|ஈபுரூ உளவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோ|ஈபோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோயே|ஈபோயே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமச் சடங்குகள்|ஈமச் சடங்குகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமப் பேழைகள்|ஈமப் பேழைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமன் டி வேலரா|ஈமன் டி வேலரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமு|ஈமு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈயுண்ணி மாதவப் பெருமாள்|ஈயுண்ணி மாதவப் பெருமாள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்|ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரவைச் சட்டமன்றம்|ஈரவைச் சட்டமன்றம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு|ஈராக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்குடு அணை|ஈராக்குடு அணை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு நாட்டில் கல்வி|ஈராக்கு நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு|ஈராசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு பாதிரியார்|ஈராசு பாதிரியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான்|ஈரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான் நாட்டில் கல்வி|ஈரான் நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரானிய அரசியல்‌ |ஈரானிய அரசியல்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரி ஏரி|ஈரி ஏரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈலம்|ஈலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்|ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழக்காசு|ஈழக்காசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத் தமிழ் இலக்கியம்|ஈழத் தமிழ் இலக்கியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத்துப்பூதன் தேவனார்|ஈழத்துப்பூதன் தேவனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழம்|ஈழம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழமண்டல சதகம்|ஈழமண்டல சதகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழவர்|ஈழவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈற்று வரித்தொடர்|ஈற்று வரித்தொடர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனயானம்|ஈனயானம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியசு|ஈனியசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியடு|ஈனியடு]] |- ! colspan="5"|<b>உ - உஞ்சை மாகாளம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உ|உ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரகுமார பாண்டியன்|உக்கிரகுமார பாண்டியன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரப்பெருவழுதி|உக்கிரப்பெருவழுதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரன்கோட்டை|உக்கிரன்கோட்டை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்சுமால்|உக்சுமால்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியன் மொழி|உக்ரேனியன் மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியா|உக்ரேனியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவடைதல்|உகந்த அளவடைதல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு நிறுவனம்|உகந்த அளவு நிறுவனம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு மக்கள்தொகை|உகந்த அளவு மக்கள்தொகை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த சமூக உற்பத்தி அளவு|உகந்த சமூக உற்பத்தி அளவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்தருளிய நிலங்கள்|உகந்தருளிய நிலங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகரித்து|உகரித்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா|உகாண்டா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா நாட்டில் கல்வி|உகாண்டா நாட்டில் கல்வி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாய்க்குடி கிழார்|உகாய்க்குடி கிழார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகில், மேக்சு|உகில், மேக்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சச் சுமை விலை வரையறை|உச்சச் சுமை விலை வரையறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு|உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்றம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்|உச்சப் பணவீக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி|உச்சயினி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சரிப்பு முறை|உச்சரிப்பு முறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச வரம்பு|உச்ச வரம்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌|உச்சி படைப்போர்‌]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசசு|உசசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசா|உசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாசு|உசாசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாத்தானம்|உசாத்தானம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாந்துப் போர்|உசாந்துப் போர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுடாசா|உசுடாசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு|உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் ஈசா|உசுதாத் ஈசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் மன்சூர்|உசுதாத் மன்சூர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு|உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமான் சாகரம்|உசுமான் சாகரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானாபாது|உசுமானாபாது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானி, முகமது அதவுல் கனி|உசுமானி, முகமது அதவுல் கனி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானியாப் பல்கலைக்கழகம்|உசுமானியாப் பல்கலைக்கழகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன்|உசேன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன் நிசாம்சா|உசேன் நிசாம்சா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை|உசை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை2|உசை2]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை|உஞ்சை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை மாகாளம்|உஞ்சை மாகாளம்]] |- |} </center> == உள்ளிணைப்பு தேவையானவை== * [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]] * [[இபுனியன்‌ படைப்போர்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌]] ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : og22cpxjd1o8dpac0ly1yyb5uxygyz1 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/2 250 625863 1948673 1927096 2026-06-23T08:38:19Z Karuppausamy A 16739 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948673 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Karuppausamy A" /></noinclude>{{dhr|3em}} {{center|{{xx-larger|<b>பழந்தமிழர் அரசியல்</b>}} {{dhr|10em}} {{larger|சாமி. சிதம்பரனார்}} {{dhr|10em}} {{x-larger| <b> ஸ்டார் பிரசுரம் </b>}} திருவல்லிக்கேணி {{gap|3em}}மேலக் கோபுரத் தெரு<br> சென்னை-5 {{gap|6em}} மதுரை}} {{dhr|3em}}<noinclude></noinclude> py6dczhvamkfbfu95xwm0vsxf14rkx6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/459 250 628265 1948610 1886456 2026-06-23T06:51:18Z ஹர்ஷியா பேகம் 15001 1948610 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளநலவியல்|415|உளநோய்ச் சமூகப்பணி}}</noinclude>கோட்பாடுகள் உள்ளன. ஆனால் அவை உளவியலின் பல நோக்குகளுக்குத் தக்கவாறு அமைந்துள்ளன. உளப்பாகுபாட்டுத் துறை, நடத்தை இயல்துறை, முழுமை இயல்துறை, புதிய உளப்பாகுபாட்டுத்துறை, புதிய நடத்தை இயல்துறை, மனிதாபிமான உளவியல் துறை ஆகியவை உள நலம்பேண வழிகாட்டும் முறைகள் இவை அவற்றின் அடிப்படைக் கொள்கைகளுக்குத் தக அமைந்துள்ளன. பொதுவாக உளநலவியல் உள மருத்துவத்தைச் சார்ந்து வளர்ந்த காரணத்தினாலும் உளநல மருத்துவம் தொடக்ககாலத்தில் உளப்பாகுபாட்டைச் சார்ந்து இருந்த காரணத்தினாலும் உளநலக் கோட்பாடுகளின் விதிகளும் நெறிகளும் பெரும்பாலும் உளப்பாகுபாட்டைச் சார்ந்தும், மனிதாபிமான உளவியலை ஓரளவுக்குச் சார்ந்தும் உள்ளன. உளநலக் கோட்பாடுகளுள் சிறந்தவை: 1. சூழ்நிலைத் தூண்டல்கள், வேறுபடுத்தி அதற்குத்தக விளங்கும் எதிர்த் தூண்டல்கள், 2) சமூகத்தில் ஒருவரையொருவர் சார்ந்திருத்தல், 3) செயல்களில் தாமாக விழைந்து செயற்படல், 4) அறிவையும் அனுபவத்தையும் முன்னறிவுடன் பயன்படுத்துதல், 5) கடந்தகால, நிகழ்கால மனஎழுச்சிகளைச் சொல்வழி வெளிப்படுத்துதல், 6. பிறர் தேவை உணர்ந்து உதவுதல், 7. தற்கட்டுப்பாடு, 8. குடும்பம், தொழில் மற்றச் சமூகப் பொறுப்புகளை ஏற்பதற்கான ஆர்வம், 9. ஒழுக்கம், 10. தன்னம்பிக்கை, 11. இயற்கை, சமூக ஆற்றல்களோடு இயைந்து வாழ்தல், 12. மெய்யுணர்வு அடைதல் ஆகியன. உளநலவியல் உறுதியான உள்ளம் பெற நெறி முறைகளை வகுத்துள்ளது. அவற்றுள் சிறந்தவற்றுள் சிலபின்வருமாறு: 1. ஓய்வு, பயிற்சி, உணவு, தூய்மை போன்ற பழக்கங்களின் மூலம் உடலை நலத்துடன் வைத்துக் கொள்ளல் வேண்டும். 2. தொல்லைகள், அச்சங்கள் ஆகியவற்றைச் சந்திக்கத் துணிதல் வேண்டும். முடிந்த வரை முயற்சி செய்த பிறகு மிகவும் மனநிறைவு தரும் செயல்களில் தவனத்தைச் செலுத்த வேண்டும். 3. தன்னை மறக்கச் செய்யும் பொழுதுபோக்குகள், சமூகவிளையாட்டுகள், போட்டி விளையாட்டுகள் ஆகியவற்றில் கலந்து கொள்ளல் வேண்டும். 4. தொல்லைதரும் துடிப்புகளையும் மன எழுச்சிகளையும் விரும்பத்தக்க வழிகளில் வெளியிட முயலவேண்டும். அவற்றை அடக்கி ஒடுக்குதல் கூடாது. 5. சமநிலையுடைய ஆளுமையை அடைய முயல வேண்டும். இதற்குத் தடையாக உள்ளவற்றைப் புரிந்து கொண்டு, அவற்றை நீக்க வழி கோலவேண்டும். 6. நகைச்சுவையை வளர்த்துக் கொள்ள முயல வேண்டும். தவறுகளை ஒத்துக்கொண்டு, தன்னையே பார்த்து தகைக்க விழையவேண்டும். 7. தனது ஆற்றல்களுக்கு உரிய வகையில் குறிக்கோள்களை அமைத்துக்கொண்டு, அவற்றை அடைவதற்காகப் பாடுபடுவதில் மகிழ்ச்சி பெற வேண்டும். 8. தனது இன்பதுன்பங்களில் பங்கு பெறும் உண்மையான நண்பர்களை உருவாக்கிக் கொள்ளல் வேண்டும். 9. உடல் விறைப்பினைத் தவிர்த்தலும், செய்யும் வேலையில் பங்குபெறாத தசைகள் அனைத்தும் ஒய்வாகத் தளர்த்து இருக்குமாறு செய்தலும் வேண்டும். 10. தன்னைச் சுற்றியுள்ள அழகாளவற்றைக் கண்டு இன்புறுவதன் மூலம் நிகழ்காலத்தை அனுபவிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும். 11. போராட்டங்களின்போது அஞ்சாமல் இருப்பது இன்றியமையாதது. இது உளப் போராட்டங்களுக்கும் பொருந்தும். போராட்டத்திற்கான நல்ல முடிவைத் தீர எண்ணி அடைதல் வேண்டும். 12. வேண்டுவனவற்றைத் தானே உருவாக்கிக் கொள்ள வேண்டும். வெறும் பகற்கனவில் ஈடுபடுவது பயனற்றது. வலித்து முயல்வது இன்றியமையாதது. இதில் வேடிக்கையும் இன்பமும் உள்ளன. 13. தனது தனித் திறனைப்பற்றி மிகையாக எண்ணிக் கொண்டிருத்தல் கூடாது. சமூகத்தில் உள்ளோருள். பெரும்பாலோர் சாதாரண மக்களே என்பதனை உணர்ந்தறிய வேண்டும். 14. ‘காலம் பலவற்றையும் ஆற்றிவிடும்’ என்பதனை உணர வேண்டும். பொறுமையாகவும் நம்பிக்கையாகவும் இருக்க முயலவேண்டும். 15. காதல், வீரம், பாதுகாப்பு, வெற்றி ஆகியவற்றைத் தேட வேண்டும். இவற்றைப் பெற்று அனுபவிக்க முடியும் என்பதனைத் திடமாக நம்பவேண்டும். 16. தனக்குரிய தத்துவத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும். தனது இருப்பு நிலையைப் புரிந்து தனக்குள்ள பலசிக்கல்களைச் சந்திக்கத் தக்க நிலைகளை உருவாக்க வேண்டும். சிக்கல்களை நீக்கி வெற்றி கொள்ளதில் பெருமிதம் அடைய வேண்டும். 17. கடந்தகால வாழ்க்கையின் அனுபவத்தினின்னும் நெருங்கிய நண்பர்கனின் அறுபத்தினின்றும் தலையிறந்த உலகத்தலைவர்களின் வெவ்வேறான அனுபவங்களினின்றும் தனக்கென ஒரு வாழ்க்கை இயக்கம் ஒன்று வருந்துக்கொண்டு, அதை அடைவதற்கான வழிமுறையை வகுத்து நடை முறைப்படுத்த வேண்டும்.{{Right|தா.ஏ.ச.}} <section end="உளநலவியல்"/> <section begin="உனநோய்ச் சமூகப்பணி"/> {{dhr}} <b>உனநோய்ச் சமூகப்பணி</b> உனநோய் மருத்துவ முறையிலானது என்றாலும், அது அளிக்கும் பிரச்சினை மிகவும் விரிவானது. இதனால் உளநோய் மருத்துவருக்கு இந்தத் தொழிலில் தொடர்புடைய தேர்ந்த ஏனைய ஊழியர்களின் உதவி தேவைப்படுகி-<noinclude></noinclude> fxwkkgpx92bjusqf723omcmisozq9yd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/463 250 628274 1948611 1886474 2026-06-23T06:53:48Z ஹர்ஷியா பேகம் 15001 1948611 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளநோய்ச் சமூகப்பணி|419|உளநோய் மருத்துவ இயல்}}</noinclude>(Spouse) பற்றிய தகவல்கள்: அவருடைய வயது, பண்பியல் தொகுப்பு, உள-உடல் நலம் பற்றிய தகவல், அவர்கள் இருவரிடையே உள்ள உறவு நிலைமை; குழந்தைகள் பற்றிய தகவல்: குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்களின் வயது, கருச்சிதைவு ஏற்பட்டிருப்பின் அது பற்றிய விவரங்கள் ஆகியன. 6) பொது உடல் நலம்: குழந்தைப் பருவத்தில் அவனுடைய உடல்நலம், விபத்து ஏதாவது நேர்ந்திருந்தால் அது பற்றிய தகவல், குடிப்பழக்கம், போதைப்பொருள்கள் பயன்படுத்துதல் ஆகியன, 7) பண்டியல் தொகுப்பு (Personality Assessment): உணர்ச்சி மாறுபாடு இருத்தல் (Disturbance in Mood), அமைதியின்மை, ஐயப்படுதல், மெல்லமைதி வாய்ந்த தன்மை, ஆக்கம் குறைவு, சோம்பியிருத்தல், உற்சாகமின்மை, மிகுந்த கவனமாக இருந்தல் போன்ற குறிப்புகள் ஆரியன. 8) முன்னர் எப்பொழுதாவது மனநோயால் பாதிக்கப்பட்டவராயிருப்பின் அது பற்றிய விவரம். 9) இப்பொழுதுள்ள நோய் பற்றிய விவரம். 10) வேறு பிற விவரங்கள் இருப்பின் அவை பற்றிய குறிப்புகளும் தேவை. இத்தகவல்கள் அனைத்தையும் சமூகப்பணியாளர்கள் சேகரிக்க வேண்டும். நல்ல தேர்ச்சி பெற்ற உளநோய் சமூகப்பணியாளர், உளநல நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். குடும்ப மருத்துவரைப் போன்று சமூகப்பணியாளர் அறிவுரை நாடுபவருக்கும் அவரது குடும்பத்திற்கும் இடையே முக்கிய இணைப்புப் பாலமாக இருக்கிறார். சமூகப்பணியாளர் தமது சிறப்புத் தகுதியால் நோய்வாய்ப்பட்டவரின் குடும்பத்தினரிடையே சென்று, நுணுக்கமாக ஆராய்ந்து இனங்கண்டு, குடும்பச் சூழ்நிலையில் திலவி வருசின்ற முக்கிய பிரச்சினையில் உதவிபுரிகிறார். உளநோய்ச் சமூகப்பணியாளர்கள் உளநோயாளியின் சமூக இயக்கத்தில் (Social Functioning) மாறுதலை ஏற்படுத்தும் சமூக உளநிலை சார்ந்த நிகழ்ச்சிகளுக்குச் சிறப்பிடம் கொடுக்கின்றனர். நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உளச்சிதைவு அடைந்த நோயாளி மருத்துவ மனையிலிருந்து மிகுந்த பலனைப் பெறவும், மருத்துவ மனையிலுள்ள ஊழியர்களும் வல்லுநர்களும் நோயாளியின் சமூக நிலை பற்றி நன்கு புரிந்து கொள்ளவும் சமூகப் பணியாளர் உதவுகிறார். மேலும், அவர் நோயின் தன்மையினால் நோயாளி மருத்துவமனைச் சூழலில் நடந்து கொள்ளும் முறையை விளக்குவதிலும் மிகுந்த உதவி புரிகிறார்.{{Right|இரா.வி.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>சோமசுந்தரம். ஓ., ஜெயராமகிருஷ்ணன்,தி.,</b> மன நோயும் இன்றைய மருத்துவமும், நியு செஞ்சுரிபுக் ஹவுஸ் லிமிடெட், சென்னை, 1981.<br> <b>De Souza, A., De Souza, D.A.and Rajesh, C.,</b> Psychiatry in India, Medical Book Sellers, Bombay. 1984.<br> <b>Munro, A. and Mcculloch, W.,</b> Psychiatry for Social Workers, Pergamon Press, New York, 1975.<br> <b>Rose, A.M.,</b> Mental Health and Mental Disorder, W. Norton & Co., New york, 1955. <section end="உனநோய்ச் சமூகப்பணி"/> <section begin="உளநோய் மருத்துவ இயல்"/> {{dhr}} <b>உளநோய் மருத்துவ இயல்</b> இன்றைய மருத்துவ இயல் துறையிலும் உளவியல் துறையிலும் மிகவும் செல்வாக்குப் பெற்றுவரும் ஓர் அறிவியலாகும். இத்துறையின் சிறப்புக் கடந்த நூற்றாண்டுகளாக உணரப்பட்டு வருகின்றது. இது மருத்துவ இயலின் ஒரு பிரிவாக இயங்கி, மன நோய்களையும் மனக்கோளாறுகளையும் குணப்படுத்தும் ஓர் அறிவியலாக வளர்ந்து வருகின்றது. மனநோய்களின் காரணங்களைக் கண்டறிந்து, அவற்றைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் சரியான முறைகளை வகுத்துக் கொண்டு, மருத்துவத் துறையில் தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு பயன்படு அறிவியல் துறையாக இது விளங்குகின்றது. உளநோய் மருத்துவ இயவைச் சற்று விரிவாகப் பார்க்கும்போது, மனித நடத்தையின் பல்வேறு வகைகளையும் அவற்றை நிருணயிக்கும் கூறுகளையும் அவற்றைப் பாகுபாடு செய்யும் முறைகளையும் நன்கு ஆராய்ந்து, தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் ஏந்த குறிக்கோள்களைத் தன்னகத்தே கொண்டு, நடத்தையை ஒருமுகப்படுத்தும் செயல் நுட்ப முறைகளையும் கொண்டதோர் அறிவியலாக இது விளங்குவதைக் காணலாம். இது உளவியல், உடலியல், சமூகவியல் ஆகிய அறிவியல்கள் கலந்த ஒரு தனிப்பட்ட துறையாகக் கருதப்படுகின்றது. இந்த இயல் மனநோய்களை ஆராய்வதோடு, பல்வேறு படித்தரங்களிலும் வகைகளிலும் காணப்படும் செயல்முறை மனக்கோளாறுகளிலும் கவனம் செலுத்துகின்றது. பொதுவாக, உளநோய் மருத்துவ இயல் என்றால் ஆன்மாவை அல்லது உள்ளத்தைக் குணப்படுத்துதல் என்று முன்னர்ப் பொருள் கொள்ளப்பட்டது. ஆனால், இன்று உளக்கோளாறுகளைக் குணப்படுத்துவதற்கு மருத்துவத்துறையில் உருவாக்கப்பட்ட சிறப்புச் சொல்லாக இது விளங்குகிறது. உளநோய் மருத்துவ-<noinclude> <b>வா.க. 5-27 அ</b></noinclude> obpqsjfjfalzwyqlw7ov0eo8s9zmybh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/469 250 628281 1948613 1886482 2026-06-23T06:55:03Z ஹர்ஷியா பேகம் 15001 1948613 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளநோய் மருத்துவ இயல்|425|உளநோய் மருத்துவ மானிடவியல்}}</noinclude>நலம் சார்ந்த பணிகளிலும் நோய்களைத் தடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்துவதிலும், சமூக அறிவியலார்களுக்கும் உளநோய் மருத்துவர்களுக்கும் தனியான் உளநோய் இலார்களுக்கும் எழுந்துள்ள பிரச்சினையின் இயல்பு, மருத்துவ மனைசார்ந்த அமைப்பு, தனியாள் பயிற்சி, திறமை ஆகியவற்றின் மீது நேரடி ஆராய்ச்சி மேற்கொள்ளுவதிலும் ஏற்படும் முரண்பாடுகளை இத்துறை தீர்த்து வைக்கும் என்னும் நம்பப்படுகின்றது. நோய்தீர்க்கும் நடவடிக்கைகளுக்கும் ஆராய்ச்சிக்குமிடையில் இந்த விதமான ஒரு மரபு ஏற்படுவதைத் தீவிரமாகச் சிலர் எதிர்த்தனர். இத்தகைய ஒரு மரபு கேலிக்குரியதென்றும் நடைமுறைக்கொவ்வாதது என்றும் கருதப்பட்டது. சமூகக் குழு உளநோயியல் சமூக உளநோய் மருத்துவர்களின் கவர்ச்சிகரமான பலதுறைகளுள் ஒன்று என்று கருதப்பட்டது. எப்படியிருப்பினும், செயற்பணி சார்ந்தது என்று மட்டுமன்றிக் கற்பித்தலிலும் ஆராய்ச்சியிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. சமூகக்குழு உளநோயியல் செயல்திட்டங்களுக்கும், சமூக உளநோய் இயலின் நோய்க்காரண ஆராய்ச்சிக்கும், சமூக ஒப்பீடுகளுக்கும், மற்ற அடிப்படை ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுகின்றது. இங்கிலாந்து நாட்டில் சமூக உளநோய் மருத்துவம் சமூக மருத்துவம் (Social Medicine) என்ற பொருளில் பயன்படுத்தப்படுகின்றது. பிரான்சில் சமூக நோய் மருத்துவ இயல் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு குறுகிய பரப்பில் செயற்பட்டு வருகின்றது.{{Right|எம்.இரா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Aldrich, C.K.,</b> An Introduction to Dynamic Psychiatry, McGraw Hill Book Company, New York, 1955.<br> <b>Gillespie, R.D.,</b> Psychology in Children: A survey of Child Psychiatry, Oxford University Press, 1939.<br> <b>Healy, William,</b> Mental conflict and Missconduct, Little, Boston, 1917.<br> <b>Messerman, J. H.,</b> Principles of Dynamic Psychiatry, 2nd ed., Saunders, Philadelphia, 1946.<br> <b>Rosanoff, A.J.,</b> Manuel to Psychiatry, 7th Ed., John Wiley and sons, INC., New York, 1949.<br> <b>Rush, Benjamin,</b> Medical Inquiries and Observation upon the Diseases of the Mind, 4th Ed., Grigg, Philadelphia, 1930. <section end="உளநோய் மருத்துவ இயல்"/> <section begin="உளநோய் மருத்துவ மானிடவியல்"/> {{dhr}} <b>உளநோய் மருத்துவ மானிடவியல்</b>: மனிதன் ஈடுபடும் அனைத்துச் செயல்களையும் பற்றி ஆராயும் அறிவியல் மானிடவியலாகும். இச்செயல்கள் உயிரியல் செயலாகவும் பண்பாட்டுச் செயலாகவும் மாறுபடும்போது, மனிதனின் எண்ணங்களிலும் செயல்களிலும் பல பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. மனிதன் மட்டுமே உளவழியில் உயர்ந்துள்ளான், மனிதனது பொருள்சாராப் பண்பாடாகிய (Non-material Culture) கலை, இலக்கியம், மொழி, உணர்வுகள், அறிதிறன் முதலான அனைத்தும் மனிதனது சிந்தனைச் சக்தியின் வெளிப்பாடாகும். இந்த அனைத்துச் செயல்களில் வெளிப்படும் நடைத்தைமுறைகளும் அவன் தன் சமூகத்தின் பல்வேறு குழுக்களுடன் இணைந்து செயற்படும்போது, அவனது நடத்தைகளும் மாறுபடும் தன்மையன. இந்தத் தன்மைகளையும் ஒவ்வொரு பண்பாட்டிலும் மனித நடத்தை முறைகளையும் அவற்றால் தோன்றும் உளவழிப் பிரச்சினைகள், உளநோய் முதலானவற்றையும் ஆராயும் மானிடவியலின் ஒரு துணைப் பிரிவே உளநோய் மருத்துவ மானிடலியல் (Psychiatric Anthropology) ஆகும். ஒரு பண்பாட்டில் தனி ஒருவன் செயல் முறைகளுக்கும் நடத்தைக்கும், அவன் தான் சார்ந்துள்ள குழுவுடன் செயற்படும்போது ஏற்படும் நடத்தைக்கும் இடையிலுள்ள தொடர்புறவுகளை ஒழுங்குமுறையாக ஆராய வேண்டியுள்ளது. மனிதர்கள் பல்வேது செயல்களில் ஈடுபடும்போது, அவர்களிடையே எழுச்சியும் (Aggression) அதன் பின்விளைவுகளும் மனிதனது நடத்தை, அவனது ஆளுமை (Personality) முதலானவற்றை மாற்றுகின்றன. ஒவ்வொரு பண்பாட்டிலும் நிறுவனப்படுத்தப்பட்ட (Institutionalized) சமூக வரையறைகளை ஒவ்வோர் உறுப்பினரும் ஏற்க வேண்டியுள்ளது. பண்பாட்டின் நெறிமுறைகள் (Norms) ஒவ்வொரு தனியாளுக்கும் ஏற்புடையனவாக அமைந்துவிடா. அவனது செயல்களும் எண்ணங்களும் தன் சொந்தச் சமூகத்தின் பன்னெடுங்கால நெறிமுறைகளுக்கும் மரபுகளுக்கும் சற்று விலகியதாக அமைகின்றன. இதன் வெளிப்பாடு ஒருவன் தன் பண்பாட்டு மரபுகளை அச்சமூகத்தின் உறுப்பினராகித் தானே கற்கும்போது காணப்படும். சமூகத்தின் சிறந்ததாகக் கருதப்படும் அல்லது அச்சமூகத்தினரால் ஏற்றுக் கொள்ளப்படும் மரபுகளையும் நெறி முறைகளையும் இணக்கமானதாகக் கருதாமல், வேறுபட்ட ஈடுபாடுகளைக் கொண்டவர்கள் அச்சமூகத்தில் இணைந்து செயற்படாமல் தனித்தியங்குவர். இவர்களின் நடத்தை முறைகள்<noinclude></noinclude> qfhlziw2910e5b8b4ibiz36drgd5zl3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/471 250 628283 1948614 1886484 2026-06-23T06:56:18Z ஹர்ஷியா பேகம் 15001 1948614 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளப்பகுப்பு மருத்துவம்|427|உளப்பகுப்பு மருத்துவம்}}</noinclude>னின் பல குறைகளை நீக்குதற்குப் பல முறைகளைக் கையாளுகின்றனர். குழந்தை வளர்ப்பு முறையையும் பண்பாட்டின் மரபுகளை ஒருவன் கற்கும் முறையையும் (Enculturation) அடிப்படையாகக் கொண்டு ஆராய்கின்றனர், ஒவ்வொரு குழந்தையும் அந்தத்தக் குடும்பத்தின் உறுப்பினராகவும் தம் சமூகத்தின் உறுப்பினராகவும் உள்ளது. குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்களும் சமூகத்தில் ஒருசிலரால் தமக்கு இழைக்கப்படும் தீங்குகளும் ஒருவரை மிகவும் பாதிக்கின்றன. பழங்குடிச் சமூகங்களில் சூனியம், மாயவித்தை முதலானவற்றால் தமக்கு எதிரானவரின் உடல் நலனையும் உடைமைகளையும் தீங்குறச் செய்வர். இந்தத் துறை பிராய்டு (Freud) தொடங்கிய உளவியல்முறைகளிலிருந்து பெரும்பாலான உளவியல்வழி உளநோய் கண்டறிதல் முறைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. இனக்குழுவியல் (Ethnography) அணுகுமுறைகளிலேயே பெரும்பான்மையான உளப்பிணிக் கருத்துக்கள் கண்டறியப்பட வேண்டியது அவசியமாகிறது. சூழ்நிலைகளின் மூலம் விளக்கம் பெறுவது மேலும் வலிமையுள்ளதாகும். தனி ஒருவரின் பண்புக் கூறுகளைக் கண்டறியும் ஆளுமைச் சோதனைகளையும், கற்றல் செயல் முறையின் வகைகளையும், உளப்பகுப்பு முறைகளையும் உளநோய் மருத்துவ மானிடவியலார் கையாளுகின்றனர்.{{Right|சீ.ப.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Benedict, R.,</b> Patterns of Culture, New American Library, New york, 1934.<br> <b>Hoch, P.H. and Joseph zubin (Eds.),</b> Paychosexual Development in Health and Disease, Grune and Stratton, New york, 1949.<br> <b>Kardiner, A. et. al.,</b> The Psychological Frontiers of Society, Columbia University Press, New york, 1945.<br> <b>Mead, M.,</b> Coming of Age in Samoa, William Morrow & Co., New york, 1935. <section end="உளநோய் மருத்துவ மானிடவியல்"/> <section begin="உளப்பகுப்பு மருந்துவம்"/> {{dhr}} <b>உளப்பகுப்பு மருந்துவம்</b>: இதன் முக்கிய குறிக்கோளாக இருப்பது உளநோயாளிகள் தாங்கள் பயன்படுத்தும் இணக்கமைவுச் செயல்முறைகளை (Mechanisms of Adjustment) ஆழமாக அறிந்து கொண்டு, அவற்றின் மூலம் தங்களுடைய அடிப்படை உளக்கோளாறுகளைப் போக்கிக் கொள்வதாகும். இம்முறை முதன்முதலில் உளவழி நரம்புக் கோளாறுகளை (Psychoneuroses) மட்டும் தீர்க்கப் பயன்படுத்தப்பட்டது. பின்னர், மற்ற வகையான உளக்கோளாறுகளுக்கும் தீர்வு காண இம்முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. உளப்பகுப்புச் சிகிச்சை முறையைப் (Psycho Analytic Therapy) பெரிதும் கையாண்டவர் சிக்மண்டு பிராய்டு (Sigmund Freud) என்ற உளப்பகுப்பு வல்லுநர் ஆவார். அவருக்குப் பின்வந்த உளப்பகுப்பாளர்கள் (Neo-Freudians) தங்களுக்கேற்றவாறு பிராய்டு கையாண்ட உளப்பகுப்பு மருத்துவ முறையில் சிறிதளவு மாற்றங்களைச் செய்து, அம்முறையைப் பின்பற்றினர். <b>பிராய்டின் முறைகள்</b>: சிக்மண்டு பிராய்டு உளப் போராட்டங்கலிலிருந்து ஒரு மனிதன் தன்னை மீட்டுக் கொள்ளப் பல தற்காப்புச் செயல்முறைகளைக் (Defence Mechanisms) கையாளுகின்றானென்றும், அச்செயல்முறைகளை மிக அதிக அளவிற்குப் பயன்படுத்தினால் அவன் ஓர் உளநோயாளியாக மாறுவானென்றும் கூறுகிறார். பலவிதமான தற்காப்புச் செயல்முறைகளில் ‘நசுக்குதல்’ (Repression) என்ற செயல்முறை உளநோய் பலவற்றிற்கு முக்கிய காரணமாக அமைகிறது என அவர் கூறுகிறார். மனிதன் உளப்போராட்டத்தின்போது படும் துன்பமிக்கதும் வெறுக்கத் தகுந்ததுமான அனுபவங்களை நனவு நிலையிலிருந்து (Conscious Level) நசுக்கி நனவிலி உள்ளத்திற்குத் (Unconscious Mind) தள்ளி விடுவதால், நனவிலி உள்ளத்தில் ஒரு கோளாறு ஏற்படுகிறது. இக்கோளாற்றை அகற்ற அக்கோளாற்றின் மையப் பகுதி என்ன என்று கண்டு ஆராய வேண்டும். அவ்வாறு ஆராய்ந்தால் உள்ளம் மறுபடியும் தெளிவடைவது மட்டுமன்றி, உளப்பிணியாளரின் ஆளுமையை ஓரளவிற்கு வலுவாக மாற்றி அமைக்கவும் முடியுமென்று கருதப்படுகின்றது. பிராய்டு பொதுவாக நான்கு முறைகளைப் பின்பற்றினார் அவையாவன: 1) தடையில் இயைபு முறை (Free Association Method), 2) கனவு விளக்க முறை (Dream Interpretation Method), 3) எதிர்ப்பு நிலைப் பகுப்பாய்வு (Analysis of Resistance), 4) உணர்வு மாற்றங்களின் பகுப்பாய்பு (Analysis of Transference). <b>தடையில் இயைபு முறை</b>: இம்முறையில் உளநோயாளி தன் உள்ளத்திற்கு வரும் சொற்கள் சரியா - தவறா, பொருத்தமுள்ளவையா-பொருத்த மற்றவையா, நல்லவையா - கெட்டவையா என்று பாராமல், எவ்விதத்தடையுமில்லாமல் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்லும்போது சாய்வான சொகுசிருக்கையில் (Couch) இருக்கக் செய்து, உள-<noinclude></noinclude> k8vjcrgzz8ew97gof0vayfdhr8yjvp7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/474 250 628324 1948615 1886625 2026-06-23T06:57:54Z ஹர்ஷியா பேகம் 15001 1948615 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளப்பகுப்பு மருத்துவம்|430|உளப்படுத்தாத் தன்மைப் பன்மை}}</noinclude>என விட்டு விடாமல் மேலே தொடர வேண்டும். இவ்வாறு உளநோயாளிக்குத் தொடர்ந்து பயிற்சி அளித்தால், வயதிற்கேற்ற முதிர்ச்சியுற்ற உணர்வு நிலையை நாளடைவில் அவன் பெறவான். இப்பயிற்சியினால் தன்னுடைய அன்றாட வாழ்வில் ஏற்படும் இடர்களைத் தானாகவே தீர்த்துக் கொள்ளும் அவிவிற்கு அவனது ஆளுமை வலிமை அடையும். <b>பின்வந்தோரின் முறைகள்</b>: சிக்மண்டு பிராய்டு பாலுணர்வுகளுக்கு அதிகச் சிறப்பிடம் கொடுத்ததை அவருக்குப் பின் வந்த உளப்பகுப்பு வல்லூநர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. எனினும், அவர்கள் பிராய்டின் கொள்கையையும் அவர் பின்பற்றிய மருத்துவ முறைகளையும் முழுமையாகப் புறக்கணிக்கவுமில்லை. ஒவ்வொருவரும் தத்தம் கருத்திற்கேற்வறாறு உளப்பகுப்பு மருத்துவமுறையைப் பின்பற்றவாயினர். ஆல்பிரடு ஆட்லர் (Alfred Adler) என்ற உளப்பகுப்பு வல்லுநர் மனிதன் தன்னிடம் உள்ள குறைபாடுகள் காரணமாகத் தாழ்வு உணர்வு (Inferiority Feeling) பெற்று, அதனால் பலவித உளக்கோளாறுக்கு ஆளாகிறான். அதை ஈடு செய்யத் தனக்கென்றே ஒரு நடையை வாழ்வில் (Style of Life) அமைத்துக் கொள்கிறான் என்று தம் உளப்பகுப்புக் கொள்கையில் குறிப்பிடுகிறார். இதற்குக் ‘தனிஉளவியல்’ (Individual Psychology) கொள்கை என்பது பெயர். இக்கொள்கையை ஒட்டி இவருடைய மருத்துவ முறையும் அமைந்திருக்கிறது. இதற்குத் தனிஉளவியல் மருத்துவம் (Individual Psychology Therapy) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இம்மருத்துவத்தில் முதலில் உளநோயாளியின் வாழ்க்கைப் போக்கினைத் (Life style) தெரிந்து கொண்டு, பின்பு அவன் வாழ்வில் படும் அல்லல்களை அறியவேண்டும். தன் அல்லல்களைக் களைவதற்கு ஓரளவிற்குச் சமூக உணர்ச்சியையும் (Social Feeling), மற்றவர்களுடன் கலந்து ஒத்துழைக்கும் திறனையும் உளநோயாளி வளர்த்துக் கொள்ள வழி செய்ய வேண்டும். காரல் சுங்கு (Cari G. Jung) சான்ற உளப்பகுப்பு வல்லுநர் பகுப்பு உள மருத்துவம் (Analytical Psychotherapy)என்ற முறையைப் பின்பற்றினார். இம்மருத்துவ முறையில் நான்கு நிலைகள் (Stages) உள்ளன. அவையாவன: 1) உளக்கழிவு (Catharsis) நிலை, 2) விளக்கநிலை (Elucidation), 3) பயிற்சி நிலை (Education), 4) புது உருவநிலை (Transformation). இவரும் பிராய்டைப்போலத் தடையில் இயைபு முறையையும், கனவுப் பகுப்பாய்வு முறையையும் தம் மருத்துவத்தில் பயன்படுத்தினார். ஆரி இசுடாக்கு சுல்லிவன் (Harry Stack Sullivan) என்ற உளப்பகுப்பாளர் மனிதர்களிடையே ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்ளவேண்டிய உறவின் இன்றியமையாமையைத் தம் மருத்துவ முறையில் குறிப்பிட்டிருக்கிறார். இம்மருத்துவம் இவருடைய ஆள் இடையுறவுக் கொள்கையின் (Interpersonal Theory) அடிப்படையில் அமைந்துள்ளது. காரன் ஆர்னி அம்மையார் (Karen Horney) எரிக்கு புரோம் (Eric From), எரிக்கு எரிக்சன் (Eric Erickson), ஆட்டோ ராங்கு (Otto Rank) போன்ற பல உளப்பகுப்பு நிபுணர்கள் தத்தம். மருத்துவ முறையைச் செவ்வனே உளநோயாளிகளுக்குப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். பிராய்டு உளப்பகுப்பு மருத்துவத்திற்கு நாட்டிய வலுவான அடிக்கல்லின்மீது, மற்ற உளப்பகுப்புக் கொள்கையினர் அவரவர் எண்ணத்திற்கு ஏற்பக் கட்டடங்கள் கட்டி, உளப்பகுப்பு மருத்துவத்திற்குச் சீரிய தொண்டு ஆற்றியுள்ளனர்.{{Right|வ.தே.சா}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Coleman, J. C.,</b> Abnormal Psychology and Modern life, D.B, Taraporevala Sons & Co. Pvt. Ltd, Bombay, 1976.<br> <b>Morgan, C.T. and King. R.A.,</b> Introduction to Psychology, Tata Me-Graw Hill & Co., Bombay, 1971.<br> <b>Sahakian, W.S. (Ed.),</b> Psychotherapy and Counselling, Rand Me Nally, Chicago, 1976. <section end="உளப்பகுப்பு மருந்துவம்"/> <section begin="உளப்படுத்தாத் தன்மைப் பன்மை"/> {{dhr}} <b>உளப்படுத்தாத் தன்மைப் பன்மை</b>: பேசுவோன், கேட்போன் ஆகிய இருவரும் இருந்தால்தான் கருத்துப் பரிமாற்றம் முற்றுப்பெறும், கருத்துப் பரிமாற்றத்திற்குப் பேசுவோனும் கேட்போனும் தவிர, பேசப்படுவது என்னும் மூன்றாவது ஒன்றும் வேண்டும். இவை மூன்றும் முறையே தன்மை, முன்னிலை, படர்க்கை எனப்படும். இவற்றை மூவிடப் பெயர்கள் என்று இலக்கண ஆசிரியர்கள் கூறுவர். பொதுவாக, மொழிகளில் உள்ள மூவகை இடப்பெயர்களும் ஒருமை, பன்மை என்ற ஈரெண்களைக் கொண்டுள்ளன. எ-டு. :{| |- | || ஒருமை || பன்மை |- |தன்மை || நான் || நாங்கள், நாம் |- |முன்னிலை || நீ || நீங்கள் |- |படர்க்கை || தான் || தாம் |- |} {{nop}}<noinclude></noinclude> km7aun3rqpdz5jzkmctazb8k1hhh7w6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/475 250 628325 1948616 1886626 2026-06-23T07:01:15Z ஹர்ஷியா பேகம் 15001 1948616 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளப்படுத்தும் தன்மைப் பன்மை|431|உளப்போராட்டங்கள்}}</noinclude>தன்மைப் பன்மையில் உள்ள நாங்கள், நாம் என்பனவற்றில் நாங்கள் என்பது உளப்படுத்தாப் பன்மை; அதாவது இச்சொல் கேட்போனை (முன்னிலை யாரை) உளப்படுத்தவில்லை. நாம் என்பது உளப்படுத்தும் பன்மை; அதாவது, இச்சொல் கேட்போனை உளப்படுத்துகிறது. நாங்கள் அல்லது நாம் என்னும் போதே ஒருபருக்கு மேற்பட்டோர் பேசுகின்றனர் என்றாகிறது. இச்சொற்கள், இலக்கண முறையில் தன்மைப் பன்மை எனப்படுகின்றன. தன்மை ஒருமையோடு படர்க்கையரை மட்டும் கொண்டமையும் இடப் பெயர் உளப்படுத்தாத் தன்மைப் பன்மை எனப்படும். அதாவது, முன்னிலையாக உள்ள கேட்போனை நீக்குவதால் உளப்படுத்தாத் தன்மைப் பன்மை ஆகிறது. நாங்கள் (நானும் இவனும் அல்லது நானும் இவர்களும்) என்பது தன்மை, படர்க்கை ஆகிய இரண்டையும் உள்ளடக்கிப் பன்மையாக அமைகிறது. இதில் முன்னிலை (நீ, நீங்கள்) அடங்குவதில்லை.{{Right|அ.மா.ப.}} <section end="உளப்படுத்தாத் தன்மைப் பன்மை"/> <section begin="உளப்படுத்தும் தன்மைப் பன்மை"/> {{dhr}} <b>உளப்படுத்தும் தன்மைப் பன்மை</b>: கருத்துப் பரிமாற்றத்தின்போது இடம் பெறும் பேசுவோன்-தன்மை, கேட்போன் முன்னிலை, பேசப்படுவது-படர்க்கை எனப்படும். இம்மூன்றையும் மூவிடப் பெயர்கள் என்று இலக்கண ஆசிரியர்கள் கூறுவர். தமிழில் உள்ள தன்மைப் பன்மைப் பெயர்களுள் நாம் என்பது உளப்படுத்தும் தன்மைப் பன்மையாகவும், நாங்கள் என்பது உளப்படுத்தாத்தன்மைப் பன்மையாகவும் செயற்படுகின்றன. முன்னிலையாரையும் உள்ளடக்கி அமையும் தன்மைப் பன்மையே உளப்படுத்தும் தன்மைப் பன்மை எனப்படுகிறது. இவ்வகை இடப் பெயர் மொழியில் மிகவும் அருகியே காணப்படுகின்றது. இராபர்ட்டு கால்டுவெல் (Robert Caldwell) என்னும் மொழியியல் அறிஞர் இக்கூறு திராவிட மொழிகளில் மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார். திராவிட மொழிகளுள் பெரும்பான்மையானவை உலப்படுத்தும் தன்மைப் பன்மையைக் கொண்டுள்ளன. ஆனால், கன்னடம், பிராகூயி, ஈழத்தமிழ், கோண்டி மொழியின் சில கிளை மொழிகள் ஆகியவற்றில் இவ்விடப் பெயர் காணப்படவில்லை.{{Right|க.மு.}}<section end="உளப்படுத்தும் தன்மைப் பன்மை"/> <section begin="உளப்போராட்டங்கள்"/> {{dhr}} <b>உளப்போராட்டங்கள்</b>: ஒரே சமயத்தில் ஒன்றுக்கொன்று முரணான தேவைகள் (Needs), ஆசைகள் (Desires), உள்துடிப்புகள் (Impulses) ஆகியன ஒன்றோடொன்று மோதுவதால் உளப்போராட்டங்கள் (Mental Conflicts) உண்டாகின்றன. இவை ஒவ்வொரு மனிதனிடமும் அவனுக்கு உள்ளே நடைபெறும் போராட்டங்களாகும். ஆகையால் இவற்றை உள்போராட்டங்கள் என்றும் பொருள் கூறலாம். <b>உளப்போராட்ட வகைகள்</b>: உளப்போராட்டங்களைப் பொதுவாக, நான்கு வகைகளாகப் பிரிக்கலாம் அவையாவன: :1) ஈர்ப்பு - ஈர்ப்பு உளப்போராட்டங்கள் (Approach-Approach Conflicts). :2) தவிர்ப்பு - தவிர்ப்பு உளப்போராட்டங்கள் (Avoidance-Avoidance Conflicts). :3) ஈர்ப்பு - தவிர்ப்பு உளப்போராட்டங்கள் (Approach-Avoidance Conflicts). :4) இரட்டை ஈர்ப்பு-தவிர்ப்பு உளப்போராட்டங்கள் (Double Approach-Avoidance Conflicts). <b>ஈர்ப்பு-ஈர்ப்பு உளப்போராட்டங்கள்</b>: இந்த வகை உளப் போராட்டத்தின் மனிதன் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட வெவ்வேறு இலக்குகளினால் ஈர்க்கப்படுவான். இவன் இரண்டோ இரண்டிற்கு மேற்பட்டோ ஆசைகளை அல்லது விருப்பங்களை வைத்திருந்து அவற்றுள் ஒன்றை நிறைவேற்ற முயன்றால், மற்றவற்றை அவன் இழக்க நேரிடும், அதனால் எதை அணுகுவது, எதை விடுப்பது என்ற குழப்பம் ஏற்படும். பணவசதி அதிகம் இல்லாத, ஆனால் படிப்பில் மிகவும் ஆர்வம் மிக்க ஒரு பட்டதாரிக்கு, மேற்கொண்டு முதுநிலைப் பட்டப்படிபுக்குச் செல்வதா, வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பதா என்ற நிலை ஏற்படுவது இயற்கை. அவனுக்கு இவை இரண்டும் தேவைப்படுவதால் இவை இரண்டும் அவனைத் தத்தம் பக்கம் இழுக்க நேரிடும். இதனால் அவனுக்கு உளப்போராட்டம் ஏற்படும். இதைக் கீழே வரையப்பட்டுள்ள படத்தில் காணலாம். {| |- |மேற்படிப்பு || || வேலை || (+) = விருப்பு |- |(+) || ம || (+) || ம = மனிதன் |- |} கர்ட் லெவின் (Kurt Lewin) என்ற கள உளவியல் வல்லுநர் (Field Psychologist) படங்கள் மூலமாக வாழ்க்கை மண்டலத்தில் (Life Space) பலதரப்பட்ட (ஒன்றுக்கொன்று வேறுபட்ட) ஆசைகளின் காரணமாக, மனிதன் எவ்வாறு உளப்போராட்டங்களால் பாதிக்கப்படுகிறான் என்பதனைத் தெளிவாக விளக்குகிறார்.{{nop}}<noinclude></noinclude> 06vtnp8667renvc78bbuy8pekgs2l6q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/478 250 628330 1948617 1886633 2026-06-23T07:02:31Z ஹர்ஷியா பேகம் 15001 1948617 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளம்சார் உயிரியல்|434|உளம்சார் உயிரியல்}}</noinclude>இயங்குமுறைகள் பெரிதும் உதவா. எனவே, வேறு முறைகளைக் கையாள வேண்டும். அத்தகைய சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவை இயல்பானதாகவும் (Realistic) செயல் வகையில் (Practical) பயன்படுத்தக் கூடியனவாகவும் இருப்பதால், தற்காப்பு இயங்குமுறைகள் போன்று இவை பிறழ்வு நிலைக்கு அடிகோலா, இவற்றைச் செவ்வனே பின்பற்றினால், ஒருவரின் உளநலம் உளப்போராட்டங்களால் பாதிக்கப்பட மாட்டாது. 1) ஒழுங்காக இலக்குகளையும் மாற்று இலக்குகளையும் வரையறுத்து அமைத்துக் கொள்ள வேண்டும். 2) அமைத்துக் கொண்ட இலக்குகளைப் பற்றியும் மாற்று இலக்குகளைப் பற்றியும் உள்ள முக்கியமான விவரங்களைத் திரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். 3) ஒவ்வோர் இலக்கின் நல்விளைவுகளையும் தீய விளைவுகளையும் பட்டியல் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். 4) ஒரு தாளில் அவ்வாறு குறித்து வைத்த பிறகு முக்கியமில்லாத நல்ல, தீய விளைவுகளை அப்புறப்படுத்தி விடலாம். 5) வேண்டுமென்றால் தகுந்த ஆலோசனையாளரிடம் அல்லது உளவியல் வல்லுநரிடம் சென்னு உளப்போராட்டச் சூழ்நிலை பற்றிக் கலந்துரையாடலாம். 6) ஒரு தீர் குறிப்பிட்ட கால வரையறைக்குள் ஓர் ஏற்றத் தீர்வினை அடைய முயல வேண்டும். 7) பின்னர், எடுத்த முடிவு அந்தக் குறிப்பிட்ட சூழ்நிலைக்கும், அதுபற்றிக் கிடைத்த தகவலுக்கும் மிகவும் பொருத்தமானது என்று ஒப்புக் கொள்ள வேண்டும். உளப்போராட்டங்களினால் மிகவும் பாதிக்கப்படாமல் வளமான உளநலத்துடன் வாழ்வதற்கு அடிப்படையாக அமைவது வலிமையான ஆளுமையைப் பெறுவதாகும். ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்ற செய்யுளில் ஒளவையார் மனப்பழக்கத்தைப் பற்றிக் கூறுகிறார். அவ்வாறே, எல்லாம் பழக்கத்தின் பயனே என்பர் நடத்தைக் கொள்கையினர் (Behaviourists). எனவே, நல்ல பழக்க வழக்கங்கள் மூலம் கூறுதியான ஆளுமையை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.{{Right|வ.தே.சா.}} <section end="உளப்போராட்டங்கள்"/> <section begin="உளம்சார் உயிரியல்"/> {{dhr}} <b>உளம்சார் உயிரியல்</b> உளவியலின் ஒரு கிளைத் துறையாக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்ட அறிவியலாகும். மனிதர்களின் நடத்தையை ஆராய்கின்ற பல்வேறு உளவியல் துறைகளில் உளம்சார் உயிரியல் குறிப்பிடத்தக்கதாகும். உளம்சார் உயிரியல் (Psychobiology) என்ற சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் அடால்பு மெயர் (Adolf Meyer கி.பி. 1866-1950) என்பவரானார். இது பற்றி அவர் கொண்டிருத்த கருத்து, ஒரு மனிதனுடைய வாழ்க்கை வரலாத்தை (Biography) அவனுடைய மனச் செயல்முறைகளோடு ஒட்டி ஆராயும் போது, அது ஓர் உடற் கூற்றியலைப் போன்றும் உளம்சார் உயிரியல் போன்றும் இருக்கிறது என்பதாகும். இக்கருத்து இரண்டு புனை கொள்கைகளைத் தோற்றுவிக்கிறது. 1) உயிரோடிருக்கிற ஒரு மனிதனை அவன் ஒரு முழு மனிதனாகச் செயலில் ஈடுபடும்போதுதான் அறிய முடியும். 2) இந்த முழு மனிதன் படி நிலையாக அமைக்கப்பட்ட ஒருமைப்பாட்டின் சார்பாளனாக அல்லது மாதிரியாக இருக்கிறான். உளம்சார் உயிரியல் ஓர் ஆளுமை அமைப்புக் கோட்பாட்டையும் கொண்டிருக்கிறது. உளம்சார் உயிரியலின் அடிப்படையான கருத்து, உளம் உயிர்களின் ஒருமைப்பாடாகும். இக்கருத்துப்படி, முழு மனிதன் பிரிக்க முடியாத ஓர் அலகாக இருக்கிறான். இதை அறிவதற்கான அணுகும் முறைகள் பல இருக்கின்றன. அவற்றுள் இயக்க இரசாயன முறை. மறிவினை முறை, உடற்கூற்றியல் முறை ஆகியன சிலவாம். கூறப்பட்ட இந்த முறைகளில் முழு மனிதனின் நடவடிக்கைகள் ஆராயப்படுகின்றன. இவ்வாறு ஆராயப்பட்ட நடவடிக்கை உள இயக்கம் (Psychodynamics) என்று குறிப்பிடப்படுகிறது. இது ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாற்றின் பட்டியலாக இருக்கிறது; கடந்த கால, நிகழ்கால, வருங்கால நிகழ்ச்சிகளின் இணைப்பாகவும் அமைகிறது. இயக்கச் செயல்முறை மனிதர்களுடைய நடவடிக்கைகளை மட்டுமே குறிப்பிடுகிறது. இது ஓர் உயர்மட்ட நடவடிக்கையாகக் கருதப்பட்டு, ஒருமைப்பாடு (Integration) இதன் வழியாக நடைபெறுகிறது என்று கூறுகின்றனர். ஒருமைப்பாடு கீழ்மட்டத்திலும் ஒருவகையில் நடைபெறலாம். உயர்ந்த மட்டத்தில் நடைபெறுகிற ஒருமைப்பாட்டை, கீழ்மட்டத்தில் நடைபெறுகிற ஒருமைப்பாடுகளின் கூட்டுத் தொகுப்பு என்று கருதிவிடக்கூடாது, கீழ்மட்டத்தில் உள-உடலுறுப்புகளின் ஒருமைப்பாடுகளும் நடைபெறுகின்றன. இவற்றின் தொகுப்பு மேல்மட்டத்தில் நடைபெறுகிற மனச்செயல் முறையாகமாட்டா. ஒவ்வொரு கட்டத்திலும் அல்லது ஒருமைப்பாட்டிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உள-உயிரியல் செயல்முறைகள் என்றும் எல்லாவிடத்திலும் ஒன்று போவவே இருப்பதில்லை. மற்ற மாற்றங்களினால் நடவடிக்கைகள் மாற்றியமைக்கப்படுகின்றன. ஒரு மனிதனின் மொத்த நடவடிக்கை ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் ஒருவிதமாகவும் மற்றொரு காலகட்டத்தில் வேறொரு விதமாகவும் இருக்கமுடியும். இது அவனுடைய ஆளுமையின்<noinclude></noinclude> ctu0k0kzgwr4e6p0d2haiwg3i98utmu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/480 250 628333 1948619 1886636 2026-06-23T07:05:08Z ஹர்ஷியா பேகம் 15001 1948619 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளம்சார் உயிரியல்|436|உளமுதுமையியல்}}</noinclude>இச்சொல்லைப் பெரிதும் பயன்படுத்தி உயிரினங்களின் நடத்தையை ஆராயத் தொடங்கினர். சொல்லாக்க விளக்கப்படி, உளம்சார் உயிரியல் என்ற சொல் உளவியல் சார்ந்த பொருள்களிலும், உயிரியல் சார்ந்த பொருள்களிலும், இவை இரண்டிற்குமுள்ள எல்லாத் தொடர்புகளிலும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. உளம்சார் உயிரியல் உடற்கூற்று உளவியலோடும் தொடர்பு கொண்டிருக்கிறது. பெரும் பாலான அறிவியல்களின் புழக்கத்தில் உயிரினங்களின் நடத்தையில் காணப்படும் வேறுபாட்டை ஆராய்வதற்குத் தான் இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. எனவே, இந்த உயிரியல் இயற்கையான சூழ்நிலையில் உயிரினங்களின் நடத்தையை ஆராயும் ஓர் அறிவியல் என்று முடிவாகக் கூறலாம். உடலின் உள் செயல்முறைகளை விட, உயிரினங்களின் உயிரியல் சார்ந்தனவும் பிறப்பு மரபு சார்ந்தனவுமான குணப்பண்புகளை இத்துறை ஆராய்கிறது. ஐரோப்பிய விலங்கியல் வல்லுநர்கள் மனிதப் பண்பாக்களியல் (Ethology) என்று குறிப்பிடுவது உளம்சார் உயிரியலையேயாகும். அமெரிக்கர்கள் ஒப்புமை உளவியல் (Comparative Psychology) என்னும் துறையை இந்த உயிரியலுக்கு மாற்றுத் துறையாக உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், அமெரிக்க உளநோய் மருத்துவ இயலார் உளநோய்களைக் குணப்படுத்த உளம்சார் உயிரியல் முறையை ஓர் அணுகும் முறையாகப் பயன்படுத்துகின்றனர். உடற்கூற்று உளவியல் மிகவும் விரிவான எல்லையைக் கொண்டிருப்பதால், இந்த உயிரியல் அதனுள் அடங்கிய ஒரு துறையாகக் கருதப்படுகிறது. எப்படியிருப்பினும், உளம்சார் உயிரியலின் நோக்கம் இயற்கைச் சூழ்நிலையில் மனிதர்களின் நடத்தையை முழுமைப் பொருளாகக் கொண்டு ஆராய வேண்டும் என்பதுதான்.{{Right|எம். இரா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Hamburg, D.A.</b> and Others, American Handbook of Psychiatry, Vol 6, New York, 1975.<br> <b>Hollender, M.H.,</b> The Psychology of Medical Practice, W.S. Saunders Philadelphia, 1958.<br> <b>Morgan, C.T.,</b> Physiological Psychology, 3rd Ed., Mcgraw-Hill, New York, 1965.<br> <b>Meyer, A.,</b> Collected Papers of Adolf Meyer, 4 Volumes, Johns Hopkins Press, Baltimore. 1950-52. <section end="உளம்சார் உயிரியல்"/> <section begin="உளமுதுமையியல்"/> {{dhr}} <b>உளமுதுமையியல்</b>: முதுமைக் காலச் சிக்கல்களை ஆய்வது முதுமையியல் எனப்படும். இது முதுமைப் பருவத்து உயிர்மை, மருத்துவம், சமூகம், பொருளாதாரம் போன்ற பல்வேறு கூறுகளை அறிவியல் நோக்கோடு ஆராய்கிறது. முதுமை மகளிர், ஆடவர் இருபாலரின் மருத்துவப் பராமரிப்பு மற்றும் நோய்கள், காயங்கள் போன்றவற்றின் மருத்துவமும் தடுப்பும் பற்றிய ஆய்வுமுறை முதுமைநோயியல் எனப்படும். முதுமைக்காலச் சிக்கல்களுக்கு உளவியல் அடிப்படை உண்டு. இத்தகைய ஆய்வு முதன்முதலாக கி.பி. 1884-ஆம் ஆண்டில்தான் வெளிவந்தது. வாழ்வின் இந்த இறுதிப் பகுதியைப் பற்றி உளவியலார் அண்மைக்காலத்தில் மிகுதியும் ஆராயத்தலைப்பட்டுள்ளனர். <b>உள இயக்கச் செயல்</b>: சாதாரண இயக்கச் செயல், சிக்கல் இயக்கச் செயல் இரண்டும் வயது முதிரமுதிர குறையத் தொடங்குகின்றன. கீழே விழுந்து அடிபடுவதும், கருவிகளால் காயமடைவதும் முதுமை வயதினரிடையே மிகுதியும் நிகழ்கிற தென்பது உழவு மற்றும் தொழிற்சாலை விபத்துகள் பற்றிய தகவல்களிலிருந்து தெரியவருகிறது. சம நிலைபேணல் அல்லது கருவிகளால் விளையும் காயங்களைத் தவிர்ப்பது போன்றவை சிக்கல் இயக்கச் செயல்களின் முனைப்பிற்கு உட்பட்டனவாகும். <b>எதிர்வினை-காலம்</b>: வயது அதிகரிக்க அதிகரிக்க சாதாரண இயக்கச் செயல் மற்றும் சிக்கல் இயக்கச் செயல் இரண்டிற்குமான எதிர்வினைக் காலமும் (Reaction Time) பெருருகிறது. அதாவது, ஒரு தூண்டல் செயல் துலங்குவதற்கு முதியோருக்கு அதிகக் காலம் ஆகிறது. ஒரு தூரண்டலுக்கு எந்தத் துலங்கள் பொருத்தமானதாகும் என்று முடிவு செய்வது அவர்களுக்குக் கடினமாக உள்ளது. இளமுதுமையினருடன் ஒப்பிடும்போது, முதியோர் 10 முதல் 20 விழுக்காடு வரை எதிர்வினைக் காலத்தில் ஆள்வினைத் தன்மைக் குன்றியே காணப்படுகின்றனர். ஆனால், இந்த வேற்றுமையை அன்றாட வாழ்க்கையில் அவ்வளவு இன்றியமையாததாகக் கருதுவதற்கில்லை. எதிர்வினைக் காலத்தில் ஏற்படும் உணர்வுக் குறைப்பினை முதுமையினர் சமுதாய நிகழ்வுகளை மனத்திலேயே ஒத்திகை பார்த்துக் கொள்வதின் மூலம் குறைத்திட இயலும். சான்றாக, தீ விபத்து ஏற்படுவதாக மனத்தில் எண்ணிப்பார்த்து, அவ்வேளையில் எவ்வாறெல்லாம் எதிர்வினையாற்ற வேண்டுமென மனத்தில் ஒத்திகை பார்த்துக் கொண்டால்,<noinclude></noinclude> pnqrr9l1cnv09a3s2oi7yyb2y0kt7iz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/483 250 628338 1948620 1886641 2026-06-23T07:07:24Z ஹர்ஷியா பேகம் 15001 1948620 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளமொழியியல்|439|உளமொழியியல்}}</noinclude><b>எழுச்சிக்கோளாறுகள்</b>: முதியோருக்கு மனநிலை (Mood) பாதிக்கப்படுகிறது. இவர்களிடையே இக்கோளாறு சூழ்நிலையோடு ஒத்துப்போகாத அளவு அளவற்ற வெறியாகவோ உளச்சோர்வாகவோ வெளிப்படும். <b>உறுப்புவழி முளைக்கோளாறுகள்</b>: இந்நிலையில் மூளை அல்லது மூளையின் செயற்பாடு உறுப்பளவில் பாதிப்பினைப் பெறுகிறது. இதனால், நுண்ணறிவு, நினைவு, சூழ்நிலை உணர்வு, முடிவு செய்யும் திறன் ஆகியன பாதிக்கப்படுகின்றன. இத்தகைய கோளாறு உள்ள முதியவர்களுக்கு அண்மைக்கால நிகழ்வுகளோ பெயர்களோ நிளைவிலிருக்காது. அவர்களுக்கு இடம், காலம் பற்றிய சூழ்நிலை உணர்வும் இருக்காது. ஆனால், பெரும்பாலோர்க்கு இந்தக் கோளாறு மிகவும் இயல்பாக இருப்பதோடு, அவர்கள் ஒருங்கிணைப்பு வழிகளின் மூலம் ஒரு சுதந்திர வாழ்க்கையினையும் வாழ்வர். வயது முதிர்ந்தோர்க்கு ஏற்படும் கடுமையான மனக்கோளாறுகளுள் பாதிக்கு மேற்பட்டவை உறுப்புவழி மூளைக்கோளாறுத் (Organic Brain Disorders) தொகுதியினைச் சார்த்தனவாக இருக்கக்காணலாம்.{{Right|கி.இரா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Birren, James, E.,</b> The Psychology of Aging, Englewood Cliffs, Prentice-Hall, 1694.<br> <b>Botwinick, Jack,</b> Aging and Behaviour: A Comprehensive Integration of Research Findings, Springer Publishing Co., New York, 1973. <section end="உளமுதுமையியல்"/> <section begin="உளமொழியியல்"/> {{dhr}} <b>உளமொழியியல்</b>: சிந்தனை, மெய்ப்பாடு வேட்கை, ஆகியவை மனித நடத்தையின் கூறுகளாகக் கொள்ளத்தக்கவை. மனித நடத்தையின் வெளிப்பாடுகளும் தலையாயதாக விளங்குவது மொழி. மொழியின் பல்வேறு பண்புகளையும் பகுத்தும் பிரித்தும் தொகுத்தும் காணும் முயற்சியை மொழியியல் என்பர். மொழியினை ஒரு நடத்தையின் வெளிப்பாடாகக் கொண்டு ஆராய்கிற ஒன்றாக உளமொழியியல் (Psycholinguistics) விளங்குகிறது. உளமொழியியல் என்னும் தொடர், மொழியை ஒரு நடத்தை என்னும் அளவில் ஆராய்கிற பாங்கினைச் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது. மொழி பற்றிய உளவியல் ஆராய்ச்சியை ‘மொழியைப் பற்றிய உளவியல்’ என்ற விரிவான தொடரால் எளிதாகச் சுட்டிக்காட்டலாம். எனவே, உளமொழியியல் என்னும் புதியதொரு கலைச்சொல்லிற்கு அவசியமென்ன என்னும் வினா எழுவது இயல்பே. இத்துறை அறிஞர்கள் இவ்வினாவிற்கு விடையளித்துள்ளனர். மொழியினை ஆராய்வதில் உளவியலில் விளைந்துள்ள கொள்கைகளும் மொழியியலில் முளைத்துள்ள கொள்கைகளும் நேரடியாக மோதிக்கொள்வதனைக் குறிப்பிட்டுக் காட்டும் வகையில், உளமொழியியல் என்னும் கலைச் சொல் பயன் தருவதாக அமைகிறது. இருப்பினும் உளமொழியியல் வருகிற ஒரு துணைப்பாடமாகவே கொள்ளப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ‘உளமொழியியல்’ என்னும் கலைச்சொல் முதன் முதலாக 1950-ஆம் ஆண்டு அளவிலேயே வழக்கிற்கு வந்தது. அவ்வளவில் மொழியைப் பயன்படுத்துபவர்களின் வெளியீடுகளை விளக்குகிற மொழியியல் முறைகளைக் கூர்ந்து கவனிப்பதாகவே அது தோன்றியது. குறிப்பாக, தொடக்க காலங்களில் உளமொழியியல் மொழியின் அமைப்பாண்மைத் திறஞ்சார்த்த பகுப்பாய்வில் அக்கறை காட்டியது. எழுத்து, சொல், சொற்தொடர் ஆகிய உளவியல் ஆராய்ச்சி அலகுகளுக்கு இணையான மொழியியல் அலகுகளான ஓவியம், சொல்லின் இலக்கணக் கூறு, சொற்றொடர் ஆகியவற்றின் நடத்தைக் கூறுகளென்ற வகையில் அது ஆராய முற்பட்டது. இக்காலகட்டத்தில் உள மொழியியல் கொள்கை ஒருபுறமும், செய்திக் கொள்கையும் கற்றல் கொள்கையும் மறுபுறமும் மொழி நடத்தையை ஆராய்வனவாகத் தனித்தனியே ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்நிலையில், மொழியியல் கூறுகளுக்கிடையே அல்லது மொழியியல் அலகுகளுக்கு அவை சூட்டுகிற பொருள்களுக்கிடையே ஏற்படும் ஆக்கநிலையிருத்தம் பெற்ற தூண்டல் - துலங்கல் இயைபுகளின் அனுபவம், பொருளுடன் கூடிய துலங்கல் ஒன்று ஏற்படுவதற்கான நிகழ்நிறத்தைத் தீர்மானிக்கிறது என்று இக்கொள்கைகள் உய்த்துணர்ந்திருந்தன. தனியாள் பேசும்போது அவனிடம் ஏற்படும் இந்தூண்டல் - துலங்கல் நிகழ்திறமே மொழி வெளியீட்டினைப் பெருமாதிரிகளாகக் கொள்ளும்போது அவற்றில் காணும் மொழியியல் அலகுகளின் மொத்தப் பொறுப்பாக இருக்கிறது என்று இந்நிலையில் கருதப்பட்டது. நோவம் சோம்சுகி 1960-ஆம் ஆண்டு தம் உருமாற்றஞ் சார்ந்த இலக்கணக் கொள்கையை வெளியிட்டார். இது உளமொழியியலில் ஒரு புரட்சியாகக் கொள்ளப்படுகிறது. செய்திக்கொள்கை, கற்றல் கொள்கை ஆகிய இரண்டு கொள்கைகளைக் கொண்டு மொழியியல் சார்ந்த நடத்தையை முற்றிலும் புரிந்துகொள்ள முடியாது என்பதைச் சோம்சுகியின் கொள்கை அறிவுறுத்தியது. பேச்சாளர் மொழியைப்-<noinclude></noinclude> a6hud4r4btxgzp6kmxaf585drx1k1b9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/484 250 628340 1948621 1886643 2026-06-23T07:08:51Z ஹர்ஷியா பேகம் 15001 1948621 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளமொழியியல்|440|உளவழி ஒற்றுமை}}</noinclude>பயன்படுத்துவதில் கொண்டுள்ள திறமையைக் கற்றல் கொள்கை மூலம் விளக்க இயலாது என்றும், அப்படியே விளக்க முடிந்தாலும் தூண்டல் - துலங்கல்களின் நிகழ்திறங்களைப் பெறுதல் மூலம் மொழியை ஆராய்வது சிக்கனமானதன்று என்றும் சோம்சுகியும் (Noam Chomsky) அவர்தம் ஆதரவாளர்களும் எடுத்துக்காட்டினர். எண்ணற்ற வகையில் இவக்கணத்திற்குட்பட்ட சொற்றொடர்களை உருவாக்க இயலும் என்ற பேருண்மையைச் சோம்சுகி எடுத்துக்காட்டுகள் மூலம் நிறுவியுள்ளார். இதுவரை பயன்படுத்தியிராத வகையில் சொற்களைப் புதிய புதிய வகைகளில் இணைக்க முடியும் எனச் சோம்சுகி கூறுகிறார். சான்றாக, ‘வெளிறிய பசுமை எண்ணங்கள் வெறி கொண்டு துஞ்சுகின்றன’ என்ற சொற்றொடர் ஓர் இலக்கணச் சொற்றொடராய் இருப்பினும், இச்சொற்றொடரின் அமைப்பில் அடுத்தடுத்து இடம் பெறும் சொற்கள் இவ்வாறு இணைத்து தோற்றுதற்கான நிகழ்திறம் மிக மிகக் குறைந்ததே. வளரும் குழந்தை வகைவகையாகச் சொற்களைக் கையாள்கிறது. அதுவரை கேட்டிராத சொற்களையும் தானாகச் சேர்த்துக் கொள்கிறது. இந்நிலையில் அதன் சொல்லிலைபுகளின் நிகழ்திறத்தை நிருணயிப்பது எங்ஙனம்? பேசுபவர்களது மொழியமைப்பினை விடுத்து, மொழியியல் விதிகளையே மொழியின் மூல முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று கருத்து ஆய்வாளர்களது சிந்தனையைத் தூண்டியதால், பல புதிய புதிய முயற்சிகள் உளமொழியியலில் தோன்றின. இன்றைய உளமொழியியல் உலகின் வெவ்வேறு மொழிகளுக்கும் பொதுவான மொழிப் பொதுமைகளைக் கண்டறிய முயல்கிறது. ஓவியம் போன்ற அடிப்படை மொழி அலகுகளை எந்த அளவு ஏற்கலாம் என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நிகழ்கிறது. ஒவ்வொரு சொல்லும் சுட்டி நிற்கும் பொருள் குறித்து உள் மொழியியலார் ஆராய்கின்றனர். உளமொழியியல் இலக்கண வரலாற்றில் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக, பயனுடைய உருமாற்றஞ் சார்ந்த இலக்கணக் கொள்கையை உளவியல் பரிசோதனை மூலம் ஆராய்வதில், உளமொழியியலார் அக்கறை கொண்டுள்ளனர். மொழியமைப்பில் சொற்கள், சொற்றொடர்கள் போன்றவை நிகழ்கிற புள்ளியியல் பாங்குகளை ஆராய்வது உளமொழியியலின் நோக்கங்களுள் ஒன்றே. மொழியை எவ்வாறு பெறுகிறோம் என்ற உன்னதமான வினாவிற்கு விடைகாண்பதும் உளமொழியாளர்களின் நோக்கங்களுள் ஒன்றாகும். பேச்சு வழக்குகளில் காணப்படும் ஒற்றுமை, வேற்றுமைகள் உளமொழியியலாரது கவனத்தைக் கவருகின்றன. தாய்மொழியைக் கற்பது, பிறமொழிகளைக் கற்பது போன்ற கற்றல் செயல்முறைகளை உளமொழியியல் பரிசோதனைகள் மூலம் ஆராய்கின்றனர். திக்குதல், தெற்றுதல் போன்ற பேச்சு குறைபாடுகளையும் உனமொழியியலார் பல்வேறு கோணங்களில் ஆராய்கின்றனர். உலகப் பொதுமொழியொன்றை உருவாக்குதல் இயலுமா? மொழிகள் அனைத்தையும் ஒரே வரிவடிவத்தில் எழுத இயலுமா? என்பன போன்ற வினாக்களும் உளமொழியியவில் ஆராயப்பட்டு வருகின்றன. மனித நடத்தையின் ஒரு வெளிப்பாடு என்ற நிலையிலும் மனிதத் தத்துவத்தின் ஓர் அடிப்படை என்ற நிலையிலும் உளமொழியியலை, இன்றைய சமூதாயத்திற்கு உளவியல் மொழியியலார் அளித்துள்ள ஒரு கொடையாகக் கொள்ளலாம். உளமொழியியல் நடத்தையினை ஆராய்வதன் மூலம், மொழியையும் மொழியாளனான மனிதனையும் புரிந்துகொள்ள வழிவகுக்கிறது.{{Right|சீனி.நா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Cairns H.S and Cairas, C. E,</b> Psycholinguistics A Cognitive View of Language: Holt, Rinehart and Winston, N.Y., 1876.<br> <b>Green, J.</b> Psycholinguistics Chomsky and Psychology, Penguin Books, New York, 1978.<br> <b>Taylor 1.,</b> Introduction to Psycholinguistics, Holt, Rinehart and Winston, NewYork, 1976. <section end="உளமொழியியல்"/> <section begin="உளவழி ஒற்றுமை"/> {{dhr}} <b>உளவழி ஒற்றுமை</b> உலகத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் வெவ்வேறு பண்பாடுகளிலும், பொதுவான ஒற்றுமைக் கூறுகள் காணப்படுவதை விளக்கும் பண்பாட்டுப் படிமலர்ச்சிக் கோட்பாடுகளுள் ஒன்றாகும். மனிதப் பண்பாட்டின் படி மலர்ச்சியை வகுக்கும் பொருட்டு மானிடவியலார் பல பண்பாடுகளின் வளர்ச்சியினையும் அதன் தன்மைகளையும் அறியும்போது, உவகத்தின் அனைத்துப் பண்பாடுகளிலும் பல ஒற்றுமைக் கூறுகளைக் கண்டனர். இந்த உலகளாவிய பொதுத்தன்மை காணப்படுவதை அடால்பு பாசுட்டிவன் (Adolf Bastian) என்பவர், கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் தாம் உலகின் பல பகுதிகளிலும் உள்ள மக்களிடையே மேற்கொண்ட ஆய்வுகளின் வழி உணர்ந்தார். இது தவிர்த்து அவர் கி.பி. 1868-இல்<noinclude></noinclude> lweteuk92xbpm90fikpaoeeuz1uh3zb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/485 250 628341 1948625 1886644 2026-06-23T07:31:57Z ஹர்ஷியா பேகம் 15001 1948625 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளவழித் தோற்றப்...|441|உளவழித் தோற்றப்...}}</noinclude>பெர்லின் அருங்காட்சியகத்தில் பணியாற்றியபோது, தம் காலத்தைய ஐரோப்பியரும் காணாத பல்வேறு நிலப்பகுதிகளையும் மக்களையும் பற்றி அறிந்தார். அவர் தாம் அறிந்த அனைத்துப் பண்பாடுகளிலுமே பொதுவான பல பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுற்றார். இருப்பினும், அவரவர் உள்ள இடத்திற்கேற்ப மிக நுண்ணிய மாறுதல்களைக் கொண்டிருப்பது நீக்கத் தக்கதாகக் கருதலாம்: மனிதர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தூண்டுதலுக்கு ஒத்த உளப்பாங்கினையும் மனச் செயல்களையும் (Mental Processes) கொண்டுள்ளனர் என்று அவர் உணர்ந்தார். பாசுட்டியனுக்குப் பின்வந்த எர்பர்ட்டு இசுபென்சர் (Hebert Spencer), தைலர் (Tylor) ஆகியோர் மனித இன உளவழி ஒற்றுமைப் (Psychic Unity Mankind) பண்பினைத் தம் பண்பாட்டுப் படி மலர்ச்சிக் கருத்திற்கு ஏற்றுக்கொண்டு, ஒருவழிப் படிமலர்ச்சிக் கொள்கையை (Unilinear Evolution) உருவாக்க முனைந்தனர். மனிதர்கள் அனைவருமே வெவ்வேறு குழலில் வாழ்ந்தாலும் அவர்கள் அடிப்படைச் செயலில் ஒன்றுபடுகின்றனர். அதனால் அவர்களின் செயல் வடிவங்கள் ஒருநிலைப்படுத்தப்படுகின்றன என்ற கோட்பாட்டினை வலுவிழைக்கச் செய்யப் பிற்கால மானிடவியலார் முனைந்ததுண்டு. எனினும் பண்பாட்டுப் படிமலர்ச்சி ஆய்வில் புதுக்கருத்துகள் வளர இக்கோட்பாடு அடிகோலியது.{{Right|சீ.ப.}} <section end="உளவழி ஒற்றுமை"/> <section begin="உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை"/> {{dhr}} <b>உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை</b>: பண்பாட்டின் தோற்றம் அதன் வளர்ச்சி முதலானவற்றை விளக்கும்பொருட்டு, கி.பி. 20-19-ஆம் நூற்றாண்டிலும் ஆம் நூற்றாண்டிலும் பல மானிடவியலார் முனைந்தனர். அவர்கள் இந்த இரண்டு தரற்தாண்டிலும் பண்பாட்டின் படிமலர்ச்சியினை (Cultural Evolution) ஒருமித்த கருத்துடன் உருவாக்குவதில் பல மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தனர். உலகத்தின் பண்பாடுகள் அனைத்தும் ஒரு வழியிலேயே படிமலர்ச்சியடைந்தன; ஒவ்வொன்றும் அனைத்து நிலைகளையும் ஏற்றே வளர்ந்தன என்னும் கொள்கை உடைய கி.பி. 19-ஆம் நூற்றாண்டு மானிடவியலாரின் பண்பாட்டுப் படிமலர்ச்சியினை ஒருவழிப் படிமலர்ச்சி (Unilinear Evolution) என்றும், உலகத்தின் பண்பாடுகள் அனைத்தும் ஒத்த நிலையினை ஏற்காமல் தனித்தனி நிலையில் படி மலர்ச்சியடைந்தன என்னும் கொள்கை உடைய 20-ஆம் நூற்றாண்டு மானிடவியலாரின் கொள்கை பலவழிப் படிமலர்ச்சி (Multilinear Evolution) என்றும் கூறப்படும். இந்த இரண்டு கொள்கைகளும் வகுக்கப்படுவதற்கு முன்னர், மானிடவியலாரால் ஆராயப்பட்டதே. உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை (Psychogenic Evolution) ஆகும். இக்கொள்கை தத்துவவியலாரின் கி.பி. 18 -ஆம் நூற்றாண்டின் தத்துவம் சார் அறியுமுதற் கொள்கையுைம் (Philosophical Rationalism), கி.பி. 19-ஆம் நூற்றாண்டின், அறிவியல் நேர்காட்சிக் கொள்கையையும் (Scientific Positivism) அடிப்படையாகக் கொண்டது. இந்த இரண்டு தத்துவக் கோட்பாடுகளின் தாக்கம் கி.பி.18,19 ஆகிய நூற்றாண்டுப் பண்பாட்டு மானிடவியலாரிடையே பெரும் சிந்தனைப் போக்கினைத் தோற்றுவித்தது. பண்பாட்டின் கூறுகளை கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் பண்பாட்டுப் படிமலர்ச்சியியலார் ஆராயும்போது, பண்பாட்டின் தனிப்பிரிவுகளை வெவ்வேறு நிலையில் ஆராயாமல், உளவழியில் வளர்ந்த பண்பாட்டைப் பெரிதும் ஆராய்ந்தனர். பண்பாட்டுத் தன்மைகளை முதன்மையானவையாக ஆராய்வதற்கு முன்னர், மனிதர்களின் மனவளர்ச்சிப் படிகளை முதன்மையாக ஆராய்வது முதன்மையானது எனக் கருதினர். ஏனெனில், உலகனைத்தும் உள்ள வெவ்வேறு பண்பாட்டிலும் ஒத்த பல பண்பாட்டுக் கூறுகள் காணப்படினும் வேறுபாடுகள் கொண்ட பல பண்புகளும் காணப்படுகின்றன. இந்த வேறுபாடுகள் மனித வளர்ச்சியின் வழியினை வகுக்க உதவிபுரியனவாக இருக்கும் என எண்ணினர். பண்பாட்டு வேற்றுமைகளில் மனிதன் இயக்கவியலைச் (Mechanical) சார்ந்தும்; அறிவைச் (Intellectual) சார்ந்தும், ஒழுக்க நெறியைச் (Morality) சார்ந்தும் வளர்த்து வந்துள்ள நிலைகளை மதிப்பிட்டு, மனிதப் பண்பாட்டிலுள்ள சமூகம், அரசியல், சமயம் முதலான அனைத்து அமைப்புகளிலுமுள்ள நிறுவனங்களை (Institutions) வரிசைப்படுத்தி, ஒரு குறிப்பிட்ட நிறுவன அமைப்பின்மீது பல்வேறு பண்பாட்டினரின் மன வளமையினை வரிசைப்படுத்தி அறுதியிடமுடியும். ஒவ்வொரு நிறுவன அமைப்பின் மீதும் அவர்கள் கொண்டுள்ள மன நிலையினை ஆராய்ந்த பின்னர், பிற நிறுவன அமைப்பின்மீது கொண்டுள்ள மனவளமையினைக் கண்டறிந்து, குறைந்த வளர்ச்சி முதல் வளர்ந்த நிலை வரையுள்ள மனித அறிவின் வளர்ச்சியை வரிசைப்படுத்திப் பட்டியலிட்டு, மண்ணியல் கால உயிரிகளின் (Geological Organisations) வளர்ச்சியினைப்போன்று மதிப்பிடலாம் என்பர் கி.பி. 19-ஆம் நூற்றாண்டுப் படிமலர்ச்சியியலார். நாகரிகமற்றவர்களாகவும் காட்டுமிராண்டித் தன்மைக் கொண்டவர்களாகவும் வாழ்ந்து, நாகரிக-<noinclude></noinclude> c3f6bx1wvftusigomzrmpky0r242g6p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/486 250 628342 1948628 1886645 2026-06-23T07:33:05Z ஹர்ஷியா பேகம் 15001 1948628 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளவழித் தோற்றப்...|442|உளவழி நாடகம்}}</noinclude>மடைந்த மக்களினத்தில் பண்பாட்டின் அனைத்து நிலைகளும் காணப்படுகின்றன. இதன் அனைத்துத் தன்மைகளையும் ஆராய்ந்து பண்பாட்டின் படி மலர்ச்சியினை விவரிக்கும்போது, படிமலர்ச்சியியலார் நான்கு அடிப்படைக் கருத்துகளைப் பின்வருமாறு தம் அணுகுமுறையில் கொண்டனர்: (1) மனிதவினம் என்பது இயற்கையின் ஒரு பகுதியே; மனிதர்கள் இயற்கையின் விதிகளுக்கு உடன்பட்டு இயங்குகின்றனர். (2) உலகின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்தும் இயற்கை விதிகள் காலத்தினால் மாறாதவை. (3) இயற்கையின் செயல்கள் எளிமையான முழுமை பெறாத அமைப்புகளைச் சிக்கலான முமுமை பெற்ற அமைப்புகளாக மாற்றி வருகின்றன. (4) உலகனைத்தும் மக்கள் சம நிலையான மனவளமையைப் பெற்றிருந்தனர். ஆனால், அவர்களின் செயற்பாடுகளுக்கு ஏற்ப வேறுபாடுற்ற அறிவையும் அனுபவத்தையும் பெற்றுள்ளனர். இது பண்பாடுகளுக்கிடையில் மாறுபடுகிறது. இக்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, பண்டைய மனிதனின் காரணமற்றதும் தொடர்பற்றதுமான வழக்கங்களைத் தொல் பழங்கால நிலை என்றும், தாம் கொண்டுள்ள வழக்கங்களுக்குக் காரணங்களையும் தொடர்புத் தன்மைகளையும் பெருமளவு வளர்த்துக் கொண்ட நிலை பிற்கால வளர்ச்சி நிலை என்றும் கருத்தளவிற் கொண்டனர். இவர்களின் கருத்திற்கு வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்ட எழுத்துவடிவப் பத்திரமோ தொல்லியலாரால் கண்டெடுக்கப்பட்ட காலக் கணிப்புடைய அகழாய்வுப் பொருள்களோ நிற்கவில்லை. இருப்பினும் உலகனைத்தும் உள்ள பல்வேறுபட்ட பண்பாட்டின் உறுப்பினர்கள் கொண்டுள்ள ஒப்புமையைக் கொண்டு, மனிதனின் வளர்ச்சியில் அவர்களின் உளவழி வரலாற்று அடுக்கினைக் (Psycho Historic Strata) கணக்கிட்டு, அதன்வழி உளவழிப் பண்பாட்டின் முன்வரலாற்றினை (Psycho-Cultural Prehistory) அறுதியிடலாம். இதன்வழி மனத்தின் இயற்கை வரலாற்றினை அறிவியல் அடிப்படையில் வரலாற்றுக் காலச் சான்றுகளுடனும் பண்பாட்டுச் சான்றுகளுடனும் வெளிப்படுத்தினர். இதற்குப் படிமலர்ச்சியியலார் பல தொடர்ச்சியான அமைப்புகளை நுண்நிலையில் ஆராய்ந்தனர். எந்த ஒரு சமுதாயத்திலும் மனிதனது அறிவு வளர்ச்சி என்பது அவன் செய்யும் செயல்களின்வழிப் பெறப்படும் பட்டறிவின் துணையால் வருவதாகும். அவன் மேற்கொள்ளும் செயற்பாடுகளின் பிறப்பித்கேற்ப அவளது அறிவுப் புலமும் விரிவடையும், மனித மன வளர்ச்சி அவனது படிமலர்ச்சியினூடே நிகழ்ந்ததாகும். நாகரிகமற்ற பண்டைய மனிதன் அறிவுத் திறனில் மிகத் தாழ்ந்த நிலையினைக் கொண்டிருந்தான். காட்டுமிராண்டித் தன்மையிலிருந்து நாகரிகமடைந்த நிலை வரை அவனது மனவளர்ச்சி என்பது, அவன் மேற்கொண்ட செயல்களுக்கப்பால் தடுக்க முடியாத வளர்ச்சியாக மாறியது. அவன் கொண்டிருந்த வாழ்க்கை, தொழில் நுட்பத்திலும் உலகைப் பற்றிய அறிதிறனிலும் தொடர்ந்து, தொல்மனிதனது பிந்தனையின் பல பரிமாணங்களைத் தன்னுள் ஏற்றது. பண்டைய மனிதர்களது பட்டறிவே பண்பாட்டு நிலையாக மாறியது. தொன்மைச் சமுதாயம் (Ancient Society) என்னும் ஆய்வு நூலை எழுதிய மார்கன் (Morgan), உளவழித் தோற்றப் படிமலர்ச்சியினை விரிவாக விளக்கியுள்ளார். நாகரிகமற்ற நாகரிகமற்ற நிலையிலிருந்து காட்டு மிராண்டி வாழ்க்கையை ஏற்று, பண்பட்ட நிலையை எட்டிய மனித இனத்தின் மனவளர்ச்சியினை மனிதர்கள் கொண்டிருந்த ஒவ்வொரு நிறுவன அமைப்புகளின் வளர்ச்சியைக் கொண்டும், அவர்கள் மேற்கொண்ட கண்டுபிடிப்புகளைப் பொருள்சார் பண்பாட்டின் (Material Culture) முறைகளைக் கொண்டும் கணிப்பது பண்பாட்டின் அடிப்படையிலானதாகும். இக்கொள்கை மனித இனம் படிமலர்ச்சி அடைந்ததை உளவழித் தோற்ற அளவில் காட்டும் அடிப்படைக் கருத்தாக அமைத்தாலும், இன்றைய படிமலர்ச்சியியலாரும் எதிர்காலப் படிமலர்ச்சியினைக் கணக்கிடுபவரும் உளவழி வளர்ச்சியினைப் பல அடிப்படைக் கருத்துகளில் ஒன்றாகக் கொண்டு ஆராய்ந்து வருகின்றனர்.{{Right|சீ.ப.}} <section end="உளவழித் தோற்றப் படிமலர்ச்சிக் கொள்கை"/> <section begin="உளவழி நாடகம்"/> {{dhr}} <b>உளவழி நாடகம்</b>: உளவழி நாடகமுறை குழுச் சிகிச்சை (Group Therapy) முறைகளுள் ஒன்றாகும். மனநோய் மருத்துவத் துறையில் குழுவழிச் சிகிச்சை என்பது, உனநோய் மருத்துவரின் (Psychiatrist) தலைமையில் மன நோயாளிகளைக் குழுக்களாகப் பிரித்துச் சிகிச்சை அளிப்பதேயாகும். சிகிச்சைக்கான குழுவில் மற்ற மனிதர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளும் உறவில் ஏற்படும் நெடுநாளைய தடுமாற்றத்தினால் ஏற்படும் உணர்ச்சி இடர்ப்பாடுள்ள (Emotional Distress) சிறு வயதினர், இளம் பருவத்தினர் (Adolescents) வயது வந்தவர்கள் மற்றும் பிறரும் நிலையத்திலிருந்து கொண்டோ வெளியிலிருந்து வந்தோ பங்கு பெறுகின்றனர், இத்தக் குழுவின் குறிக்கோள் இந்தத் துன்பங்களிலிருந்து தீர்படுவதும் இந்தக் குழுவிலுள்ள உறுப்பினரின் தனிப்பட்ட இயக்கங்களிலும், சமூக இயக்கங்களிலும் (Social Functioning) முன்னேற்றம் காண்பதும் ஆகும். இந்தக் குழுவில் ஒருவருக்கொருவரிடத்திலும், தலைவரிடத்தி-<noinclude></noinclude> 4h3beo80fp5sh0hff4qd49l9qnlient பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/487 250 628343 1948633 1886646 2026-06-23T07:34:36Z ஹர்ஷியா பேகம் 15001 1948633 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளவழி நாடகம்|443|உளவியல்}}</noinclude>லும் உணர்ச்சிப் பரிமாற்றத்தின் (Emotional Interaction) வாவிலாக இந்தக் குறிக்கோளை அடைய முடிகிறது. உளவழி நாடக (Psycho Drama) முறையிலான குழுவழிச் சிகிச்சையை மனநோய் மருத்துவத்திற்கு, 1920-இல் சே. எல். மொரெனோவும் (J.L. Moreno), திரிகண்டு பாரோவும் (Trigant Burrow) அறிமுகப்படுத்தினர். மொரெனோ உளவழி நாடகமுறை மூலம் தன்விருப்பநிலையிலுள்ள (Spontaneity) சிக்கலைத் தீர்ப்பதனை வலியுறுத்தினார். திரிகண்டு பாரோ தனிமனிதனுக்குள்ளே அவனைப் பற்றிய இரகசியமாகப் பாதுகாக்கப்பட்ட, தனியாக வளர்க்கப்பட்ட கருத்தை, மற்றவருக்கும் தெரிவிக்கும் முறையில் ஏற்படும் தொல்லைகளே மனச்சீர்கேட்டிற்கு முக்கியமான காரணமாக உள்ளது என்று கருதுகிறார். இந்தக் குழுவழி ஆய்வின் முக்கிய நோக்கம் ஒரு சமுதாய ஊடுருவும் பாங்கினை (Socially Pervasive) வலியுறுத்தும் சமுதாய அமைப்பினை ஏற்படுத்தி, அதில் அந்த மனிதனுக்கு அவனுடைய நிலைமையைப் பற்றி எடுத்துரைக்கும் ஒரு வாய்ப்பினை அளிப்பதேயாகும். உளவழி நாடகமுறை, குழுவழிச் சிகிச்சையின் நான்கு முறைகளுள் ஒன்றாகும். இம்முறை மூலம் நோயாளியின் தடைப்பட்ட தன்விருப்ப நிலையை விடுவிக்க, மற்ற நோயாளிகளுடனும் தேர்ந்த பயிற்சியாளருடனும் சேர்ந்து பல வகைகளில் அவர் நடிக்கத் தூண்டப்படுகிறார். இதைத் தொடர்த்து, பார்வையாளர்களுடன் சேர்ந்து அதைப் பற்றிய கலந்துரையாடலும் நடைபெறும். ஒரு நோயாளி தம் சிக்கல்களில் வரக்கூடிய பலதரப்பட்ட கதைமாந்தர்களாக, தகப்பனாராகவோ மகனாகவோ வடிவேற்று நடிக்கச் செய்யப்படுகிறார். உண்மையாகவே இது ஓர் அரங்கில் நாடகமாக நடத்தப்படுகிறது. சிகிச்சை அளிப்பவர் இந்த உளவழி நாடகத்தின் வழிமுறைகளை இயக்குவதில் முதன்மையான பங்கு வகிக்கிறார். இம்மாதிரி நடிக்கும்பொழுது, அந்த நோயாளி தம் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் மனத்திலுள்ள போராட்டங்களையும் வெளிக்கொணர உளவழி நாடகம் பயன்படுகிறது. உளவழி நாடக அமைப்பில் மனநோய் மருத்துவர், உளநோய் சமூகப்பணியாளர் அல்லது உளநல மருத்துவர் (Clinical Psychologist) ஆகியோருள் ஒருவர் குழுத்தலைவராகப் பங்கேற்கிறார். நன்கு தேர்ச்சி பெற்ற இருவர் சிகிச்சைக் குழுவின் தலைமைப் பங்கை எடுத்துக் கொள்கின்றனர்; அல்லது மெரோனோவின் உளவழிநாடக முறையிலுள்ளதுபோல், உள நோயாளிகள் இயக்குநரின் உதவியுடன் உள வழிநாடகத்தை நடத்துகின்றனர். இவ்வழிச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற, அந்தச் சிகிச்சைக் குழுவின் தலைவர் தனிமனித உளநலச் சிகிச்சை முறையின் (Individual Psychotherapy) இலட்சியங்களை நன்கு கடைப்பிடிக்க வேண்டும். சிகிச்சையாளர்கள் எச்சரிக்கையுடனும் பதட்டமில்லாமலும் இருந்தால், நோயாளிகளின் சிக்கல் பற்றிய கவலையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள எளிதில் இயலும், மேலும், நோயாளிகளிடையே நடைபெறும் நாடகம் அவர்களிடையே சிக்கல்களையே வெளிக்கொணர்வதாக இருப்பதால், அவர்களிடையே ஒருவித உணர்வை வளர்க்கிறது. குழுவில் உள்ள உறுப்பினரிடையே ஏற்படும் செயல் பரிமாற்றத்தை வகைப்படுத்தவும் (Channalize) குழுவழிச் சிகிச்சை முறையை வளப்படுத்தவும் இந்த நாடக முறை ஒரு சிறந்த நுணுக்க முறையாக உள்ளது. உறுப்பினரிடையே ஏற்படும் செயல் பரிமாற்ற முறை நரம்புத் தளர்ச்சித் தொடர்பான குறைபாடுகளைக் களையவும், உணர்வு மேம்பாடு அடையவும் உதவுகிறது.{{Right|இரா.வி.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>சோமசுந்தரம், ஒ.. செயராமகிருட்டிணன், தி.,</b> மண நோயும் இன்றைய மருத்துவமும், நியு செஞ்சுரிபுக் அவுசு லிமிடெட், சென்னை, 1981.<br> <b>Rose, Arnold M.</b> Mental Health and Mental Disorder: A Sociological Approach W. Norton & Co Inc., New York, 1955.<br> <b>Shanmugam. T.E.,</b> Abnormal Psychology, McGraw Hill. New Delhi, 1981. <section end="உளவழி நாடகம்"/> <section begin="உளவாற்றல் குறைவு"/> {{dhr}} <b>உளவாற்றல் குறைவு</b>: காண்க: உளச் சிதைவு. <section end="உளவாற்றல் குறைவு"/> <section begin="உளவியல்"/> {{dhr}} <b>உளவியல்</b>: வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் உளவியலுக்குள்ள தொடர்பையும், அத்தொடர்பினால் விளையும் பல்வேறு பயன்களையும் அறியலாம். உளவியலின் கண்டுபிடிப்புகளும் கருத்துகளும் வாழ்க்கையைப் பல்வேறு. வகைகளில் பாதிக்கின்றன. நுண்ணறிவுச் சோதனைகள், மனநல உளவியல் சிகிச்சை முறைகள் போன்ற உளவியல் கண்டுபிடிப்புகள் சமுதாயத்தில் எழும் சில சிக்கல்களுக்குக் தீர்வுகாணத் தோன்றியவையே. இவை போல்வனவன்றி, வாழ்க்கைச் சிக்கல்களோடு தொடர்பில்லாதன என்று முதலிற் கருதப்பட்ட பல உளவியல் உண்மைகளும் பின்னர், மனித வாழ்க்கையைச் சீராக்கி உயர்நிலைப்படுத்த உதவியுள்ளன.{{nop}}<noinclude></noinclude> 2mnr3ykk7zyvusx9x9pyfgeige6qfxr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/501 250 628623 1948635 1887757 2026-06-23T07:36:38Z ஹர்ஷியா பேகம் 15001 1948635 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளவியல்|457|உளவியல்சார் இனக்குழுவியல்}}</noinclude>பிரிவு தனியாட்களிடையே காணப்படும் வேற்றுமைகளின் தன்னம, அவற்றின் அளவு, அவை தோன்றுதற்கான காரணங்கள் போன்றவற்றையும் ஆராய்கிறது. <b>குழந்தை உளவியல்</b>: குழந்தையின் வளர்ச்சி, இவ்வளர்ச்சியில் அதன் மரபுநிலை, சூழ்நிலை ஆகியவற்றின் பங்கு, குழந்தையிடம் காணப்படும் திறன்கள் ஆகியவற்றை அளவிடும் முறைகள், குழந்தை தனது சூழ்நிலையுடன் பொருத்தத்தினை அடையும் வகைகள் போல்வனவற்றை ஆராயும் உளவியற் பிரிவு குழந்தை உளவியம் (Child Psychology) எனப்படும். <b>நெறிபிறழ் உளவியல்</b>: சமநிலையினின்றும் பிறழிந்து நரம்பு நோய்கள், உளத்தடுமாற்றங்கள் போன்ற கோளாறுகளால் பீடிக்கப்பட்ட மனிதர்களின் அசாதாரண நடத்தைகளை விவரிக்கும் பிரிவு நெறிபிறழ் உளவியல் (Abnormal Psychology) ஆகும். இப்பிரிவு உளமருந்துவ இயலுடன் இணைந்ததாகும். இதன் வளர்ச்சிக்குப் பிராய்டின் உளப்பகுப்புக் கோட்பாடு பெரிதும் உதவியுள்ளது. <b>ஒப்புமுறை உளவியல்</b>: மனிதனின் நடத்தையுடன் பிற விலங்கினங்களின் நடத்தைகளை ஒப்பீட்டு, இவற்றினுள் காணப்படும் தொடர்புகளையும் வேறுபாடுகளையும் ஒப்புமுறை உளவியல் (Comparative Psychology) அறிகிறது. <b>சமூக உளவியல்</b>: ஒரு குழுவின் உறுப்பினராக உள்ள தனிமனிதனின் நடத்தை பற்றியும், குழுக்களுள் காணப்படும் தொடர்புகள் பற்றியும் இப்பிரிவு விவரிக்கிறது. குழுக்களுக்குள் பரவியுள்ள மனப்பான்மைகள் சார்பெண்ணங்கள் போன்றவையும் சமூக உளவியலில் (Social Psychology) ஆராயப்படுகின்றன. இவ்வுளவியல் பிரிவு ஒரு தனி பிரிவாகத் தோன்றி வளர்ச்சியடைய முக்கிய காரணமாக இருந்தவர் வில்லியம்மக்டூகல் ஆவார். <b>நடைமுறை உளவியல்</b>: தொழில் பற்றிய உளவியல் விளம்பரம் தொடர்பான செய்திகளை நடைமுறை உளவியல் (Applied Psychology) ஆராய்கிறது.{{Right|எம்.இரா.&சா.சா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Boaz, G.D.,</b> Development of Modern Psychology, Journal of the Annamalai University, Vol. XXIII, Annamalainagar, 1961.<br> <b>Klienberg, O.,</b> Social Psychology, Henry Holt, New York, 1954.<br> <b>Wenger, M.A. etal.,</b> Physiological Psychology, Holt... Rinehart and winston, New York, 1956. <section end="உளவியல்"/> <section begin="உளவியல்சார் இனக்குழுவியல்"/> {{dhr}} <b>உளவியல்சார் இனக்குழுவியல்</b>: பண்பாட்டில் ஒவ்வொரு தனிமனிதனும் தன் பண்பாட்டின் வரைமுறைகளையும் நடத்தை முறைகளையும் தான் அப்பண்பாட்டின் ஓர் உறுப்பினராகும்போது கற்றுக் கொள்ளும் முறைகளை (Enculturation) ஆராய்வது பண்பாட்டு மானிடவியல் ஆகும். இதன் உட்பிரிவே உளவியல்சார் இனக்குழுவியல் (Psychoethnography) எனப்படும். தம் பண்பாட்டின் குணநலன்கள் அனைத்தையும் ஒருவன் தன் முற்கால வளர்நிலைப் பருவத்தில் கற்கும்போது, அவன் சிந்தனைகள், மதிப்புகள் (Values), செயல்கள் ஆகியன தன் சமுதாயத்திலுள்ள உடனொத்த உறுப்பினரோடு ஒத்தமையாமல் போவதுண்டு. இத்தன்மையின் போக்கிற்குக் காரணம் அவனது மதிப்பிடும் திறனும் அவன் பண்பாட்டின் கூறுகள் மீது கொள்ளும் அறிதிறனுமாகும். ஒவ்வொரு தலைமுறையினரும் தம் சமுதாயத்தின் பண்பாட்டு மரபுகளை முழுமையாகப் பெற விரும்புவர். ஆனால், முழுமையாகப் பெற இயலாமற் போவதுண்டு. பண்பாட்டின் மரபுகளை ஏற்பதில் சிலர் மற்றவரைக் காட்டிலும் மிகவும் இணக்கமுடையராய்க் காணப்படுவர். சிலர் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏதோ சிலவகையில் எதிர்ப்புத் தன்மையைக் காட்டுவர். பண்பாட்டையும் தனிமனிதர்களையும் ஒன்று படுத்தி ஆய்வு செய்யும் உளவியல்சார் இனக்குழுவியல் தனி ஒருவன் அவனது பண்பாட்டின் மரபுகளைத் தானே கற்க முற்படும்போது, அவனது ஆளுமையில் எவ்வாறு அது பாதிப்பினையும் தாக்கத்தினையும் ஏற்படுத்துகிறது என அறிகிறது. அவ்வாறு ஒருவன் வளரும்போது அவன் அறியும் பண்பாட்டு மரபுகள் அவனை எந்த அளவு வீரியமுள்ளவனாக மாற்றுகிறது, எதிர்க்குழுவினருடன் அனைத்துச் செயல்களிலும் அவன் காட்டும் ஈட்டுத்தன்மை எவ்வாறு மற்றவரிடமிருந்து மாறுபடுகிறது என்பன அடிப்படையான அலகாகக் கொள்ளப்படுகின்றன. உளவியல்சார் இனக்குழுவியல் பரப்பில் உளவியற் கருத்துகளும் அணுகுமுறைகளும் அடிப்படையானவை. மானிடவியலார் சமுதாயம், சமூகம், குழு என்பன போன்ற ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தினை<noinclude></noinclude> tmme187ncogwvrxe33nuve5na6flmyd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/502 250 628624 1948636 1887761 2026-06-23T07:37:55Z ஹர்ஷியா பேகம் 15001 1948636 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளவியல்சார் புள்ளியியல்|458|உளவியல்சார் புள்ளியியல்}}</noinclude>ஆய்வு செய்கின்றனர். ஆனால், உளவியலார் தனி மனிதனைப் பற்றிய ஆய்வுகளையும் பெருமளவு கொண்டுள்ளனர். மானிடலியலார் ஒவ்வொரு சமுதாயத்தின் பல நிறுவனங்களையும் (Institutions) ஆராய்ந்து அச்சமுதாயத்தின் பண்பாட்டை அறிகின்றனர். இதில் தனிமனித ஆய்வுகள் அடங்கா. உளவியலார் தனிமனித மனநிலைகளையும் அவன் செயல்களின் நடத்தை முறைகளையும் அவை அவன் சார்ந்துள்ள சமுதாயம், பண்பாடு ஆகியவற்றின் அமைப்புகளோடு கொண்டுள்ள தொடர்புகளையும் காண்பர். இத்துறையில் 1920க்கு முன்பு பல்வேறு மானிடவியலார் பண்பாட்டின் அமைப்புகளில் தனி மனித நடத்தை முறைகளைக் கண்டறிந்து, மானிடவியலில் உளவியல் சார்ந்த பரப்பை விரிவுபடுத்தினர். இவர்களுள் ஏ.ஏ. கோல்டன்வீய்சர் (A.A. Golden Weiser) சி.சி. செலிக்மேன் (C.G. Seligman) முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள். சிக்மண்டு பிராய்டு (Sigmund Freud), அவர்தம் கொள்கையாளர்கள் ஆகியோரின் சிந்தனைத் தாக்கம் இப்பிறப்பின் வடிவுருவைப் பெருமளவு மாற்றிவிட்டது. முதலில் பிராய்டின் கோட்பாட்டினை ஏற்கத் தயங்கிய மானிடவியலார் பின்னர், மெதுவாக அதன் நேரடியான பயன்பாட்டினை மானிடவியலில் ஈடுபடுத்த முடியும் என உணர்ந்தனர். இதற்குப் பிராய்டு எடுத்துக் கொண்ட ஆய்வுகள் மானிடவியல் பரப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நாட்டு மக்களின் கனவுக் குறிப்பு முறையை (Dream Symbolism) மிகுதியாக உளப்பகுப்பாய்வுக்கு எடுத்துக் கொண்டமை மானிடவியலாரிடையே மிகுந்த ஈடுபாட்டை ஏற்படுத்தியது. பண்பாட்டின் அமைப்பிற்கும் தனிமனிதனுக்கும் இடையே நிகழும் இடைவினைகளை முழுமையாக அறியும் பொருட்டு எழுந்த பல்வேறு அணுகுமுறைகளுள் பண்பாட்டு உருவ அமைப்பு அணுகுமுறை (Cultural Configurational Approach), மாதிரி ஆளுமை அணுகுமுறை (Model Personality Approach), வெளிப்பாட்டு அணுகுமுறை (Projective Approach) ஆகியவை முதன்மையாகும். இந்த அணுகுமுறைகளின் வழி பண்பாட்டின் ஒருமித்த மேலாண்மைப் பண்புகள் ஏற்படுத்தும் ஆளுமை முறைகளையும், எவ்வித ஆளுமைகள் மிகுதியாக ஒவ்வொரு பண்பாட்டிலும் நிலவுகின்றன என்பதனையும், இவற்றிற்கு எவ்விதச் சமூக நிறுவனங்கள் முதன்மைப் பங்களிப்பைக் கொடுக்கின்றன என்பதனையும் அறிஞர் அறிவர்.{{Right|சீ. ப.}} <section end="உளவியல்சார் இனக்குழுவியல்"/> <section begin="உளவியல் சார் புள்ளியியல்"/> {{dhr}} <b>உளவியல் சார் புள்ளியியல்</b>: ஆராய்ச்சியின் விளைவுகளைப் பொருளுணர்ந்து கொள்வதற்கு அறிவியலாளர்கள் கணிதத்தை ஏதேனும் ஒரு வகையில் பயன்படுத்துவது இன்றியமையாததாகி விட்டது. இதற்கு உளவியல் விதிவிலக்கன்று, தங்கள் ஆய்வின் மூலம் சேகரிக்கும் தகவல்களைப் பொருள் மிக்கதாகச் செய்வதற்காக உளவியலாளர்கள் ஒரு குறிப்பிட்ட வகைக் கணிதத்தைப் பயன்படுத்துகின்றனர். அது புள்ளியியல் என்பதாகும். அறிவியலார்க்குப் புள்ளியியல் ஓர் இணக்க மிகு கருவியாகப் பல்வேறு வகைகளில் பயன்படுகின்றது. உளவியலில் புள்ளியியல் நான்கு பெரும் காரணங்களுக்கு உதவுகின்றது. முதலாவதாக சேகரிக்கப்பட்ட பெரும் அளவிலான தகவல்களைச் சுருத்திக் கூறுவதற்கும்; இரண்டாவதாக, பல்வேறு குழுக்கள் அல்லது தனியாட்களின் நடத்தை அல்லது நடத்தைக் கூறுகளை ஒப்பிடுவதற்கும்; மூன்றாவதாக, ஒரு குறிப்பிட்ட நடத்தை அல்லது நடத்தைக்கூறுகள் ஒன்றுடன் தொடர்புடையதா (அதாவது அவை ஒன்றுடன் ஒன்று ஓர் ஒழுங்கு முறையில் மாறுபடுகின்றதா) என முடிவு கட்டவும்; நான்காவதாக, இக்காலத்தே கிடைக்கும் தகவல்களிலிருந்து எதிர்கால நடத்தையை உறுதிப்படுத்தவும் உதவுகின்றது. முதன்முதலாகக் குயூட்லெட்டு (கி.பி. 1796-1874) என்னும் செருமானிய அரசவை வானியல் அறிஞரே புள்ளியியலின் சில அடிப்படை முறைகளை உயிரியல் மற்றும் சமூகநிலைத் தகவல்களுக்குப் பயன்படுத்தினார். ஐரோப்பாக் கண்டம் முழுமைக்கும் புள்ளியியல் முறைகளை அறிமுகப்படுத்தி மேம்படுத்திய பெருமை இவரையே சேரும். தட்பவெட்பநிலை மற்றும் சமூகச் செயல்களான பிறப்பு, இறப்பு, திருமணம், நோய்கள், குற்றங்கள் பற்றிய தகவல்களைப் பதிவு செய்து வைக்கும் முறையினை ஊக்குவித்த வரும் இவரேயாவர். குயூட்லெட்டின் கொள்கைகளுக்கும் உளவியலுக்கும் பாலமாக அமைந்தவர் சர் பிரான்சிசு கால்டன் (கி.பி.1822-1911) என்பவராவார். இவர் மனிதப் பாரம் பரியம் பற்றிய சிக்கலினை அவிழ்த்திட ஆர்வம் மிகக்கொண்டு, தனியாட்களின் குணநலன்களைப் பெரும் அளவில் அளவிட முனைந்தார். அதற்காக கி.பி.1882-இல் தெற்குக்கென்சிங்டன் (South Kensington) என்னுமிடத்தில் மனித உடல் அளவைச் சோதனைக்கூடம் ஒன்றை நிறுவினார். அது சாதாரணப் புலனறி மற்றும் தசைச் சோதனைகள் செய்யும் அளவிற்கு வசதியானதாக இருந்தது. புள்ளியியலின் சாதாரண வரை மற்றும் அதனின் பயன்படு இயல்புகள் போதுமானவையாக இன்மையால், கால்டன் பல்வேறு புள்ளியியல் கருவிகளைக் கண்டுபிடித்-<noinclude></noinclude> gsrxqjqbwjsvt3luke3e2i7cgdyg29v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/504 250 628626 1948637 1887775 2026-06-23T07:38:45Z ஹர்ஷியா பேகம் 15001 1948637 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளவியல்சார் மானிடவியல்|460|உளவியல்சார் மானிடவியல்}}</noinclude>தொடர் ஒட்டுறவு, பெருக்கு ஓட்டுறவு என்பன முக்கியமானவையாகும். ஒன்றிற்கு மேற்பட்ட மாறிகள் அல்லது புள்ளி விவரங்களைக் கொண்ட அனுமானங்களைச் சோதிக்கக் கைவருக்கம் (Chi-square) பயன்படுகின்றது. ஒரு சோதனைமாறி ஒன்றிற்கு மேற்பட்ட அளவைத் தொகுதிகளை வழங்கும்போது, அவ்வளவைத் தொகுதிகளுக்கிடையே வேறுபாடு உள்ளதா என்று கண்டறியப் பரவற்படி ஆய்வு (Analysis of Variance) இன்றியமையாததாகும். ஒரு முழுமைத் தொகுதியின் இயல்புகளை அறிந்திட அதிலிருந்து ஒரு கூறு அல்லது மாதிரியினை ஆய்வது வழக்கில் உள்ளது. இவ்வாறு செய்கையில் கூறுகளில் பண்பளவைகளுக்கும், அவை பிறந்த முழுமைத் தொகுதியின் பண்பளவைகளுக்கும் வேறுபாடு நிகழும். இவை கூறுக்குக் கூறு மாறுபடும். இதனைக் கண்டறியப் பயன்படும் சோதனைக்கு வேறுபாடு மிசைத் தன்மைச் சோதளை (Test of Significance) எனப் பெயராகும். இவ்வகையில் t-சோதனை, F-சோதனை, கூறு பண்புகளின் திட்ட விலக்கம் (Standard Error) ஆகியன அடங்கும்.{{Right|கி.இரா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Gaviett, H.E.,</b> Statistics in Psychology and Education, Allied Pacific Pvt. Ltd, Bombay, 1953.<br> <b>Guilford, J.P.,</b> Fundamental Statistics in Psychology and Education, McGraw Hill Book Co., New York, 1965. <section end="உளவியல் சார் புள்ளியியல்"/> <section begin="உளவியல்சார் மானிடவியல்"/> {{dhr}} <b>உளவியல்சார் மானிடவியல்</b>: தனி மனிதன், பண்பாட்டின் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஆகியோரின் உளவியற் செயல்களுக்கும் பண்பாட்டிற்குமிடையே காணப்படும் உறவுமுறைகளை ஆராயும் மானிடவியலின் ஒரு துணைப் பிரிவே உளவியல்சார் மானிடவியல் (Psychological Anthropology) ஆகும். உளவியலும், மானிடவியல்சார் உளவியலும் மனித நடத்தைகளை அறியும் வெவ்வேறு துறைகளாகும். இரண்டுமே தன் அறிவுப் பரப்பிலும் அணுகுமுறையிலும் வேறுபட்டவை. உளவியல் துறையில் பெரும்பான்மையாகத் தனிமனித மனச் செயல்களும் அதனால் விளையும் நடத்தை முறைகளும் அறியப்படுகின்றன. மானிடவியல்சார் உளவியலோ தனிமனித நடத்தை முறைகளைப் பெரும்பான்மையாக விடுத்து, மனிதக் குழுக்களின் நடத்தை முறைகளின் பண்பாட்டுக் கோலங்களை முதன்மையாக அறிகிறது. தொடக்க காலந்தொட்டே மானிடவியலில் பண்பாடு என்னும் கோட்பாடே மிகுந்த செல்வாக்குப் பெற்று, பல பரிமாணங்களில் விரிவாக ஆராயப்பட்டு வருகிறது. இதனாலேயே பல சமுதாயங்களில் மனித நடத்தை முறைகளில் காணப்படும் வேற்றுமைகள் அந்தந்தப் பண்பாட்டின் வேறுபாட்டுத் தன்மையினைக் கொண்டு விளக்கப்படுகின்றன. இந்த அணுகுமுறை மானிடவியல் துறை ஆய்வுகளின் அடிப்படையானதாகும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், குறிப்பாக 1920க்கு முன்பு பிரான்சு போவாசு (Franz Boas), கோல்டன் வீசர் (A.A. Golden Weiser), செலிக்மேன் (C.G, Seligman), இரிவர்சு மனித (W.H.R. Rivers) முதலான மானிடவியலார் நடத்தை முறைகளை விளக்குவதற்கு உளவியற் செயல்முறைகளைக் கையாள வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக் காட்டினர். முதல் உலகப் பெரும் போர் நடந்த போது உளவியலின் செல்வாக்கு மானிடவியலில் பெருமளவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர், கருத்துகளைக் கொண்டு மக்களின் நடத்தை முறைகளை ஆராய விரும்பிய மானிடவியலார் பல உளவியலாரின் தாக்கத்தைப் பெற்றனர், எட்வர்டு சப்பீர் (Edward Sapir), மார்கரெட்டு மீடு (Margaret Mead), இரால்பு இலிண்டன் (Ralf Linton), கோரா தூபாயிசு (Coll Dubois) ஆகிய மானிடவியலார் முறையே சுல்லிவன் (H.S. Sullivan), எரிக்சன் (E.H. Erikson), ஆப்பிரகாம் கார்டினர் (Abraham Kardinar) ஆகிய உளவியலாரின் செல்வாக்கையும் தாக்கத்தையும் பெற்று உலகப் போர்க் காலத்தில் உளவியல்சார் மானிடவியல் என்னும் துணைப் பரப்பை உருவாக்கினர். தனிமனிதனுக்கும் அவனது பண்பாட்டிற்கும் இடையில் நிகழும் இடைவினைகளின் பண்பை அறியும் இத்துணைப் பரப்புப் பண்பாட்டு உளவியல் (Cultural Psychology) என்றும் இனக்குழு உளவியல் (Ethno Psychology) அல்லது உளவியல்சார் இனக்குழகியவ் (Psycho ethnography) என்றும் பலவாறு கூறப்பட்டது. இருப்பினும், இந்தத் துறையின் பரப்பைப் பண்பாடும் ஆளுமையும் (Culture and Personality) பற்றிய ஆய்வுப் பரப்பு என்று சிறப்பாகக் கூறுவர் மானிடவியலார். உளவியல்சார் மானிடவியல் பண்பாட்டின் உறுப்பினர்களின் உளவியற் செயல்களை மட்டும் அறிவதோடு நில்லாமல், இனக்குழுவியல் (Ethnography) தரவினைக் கொண்டு உளவியல் முறைகளுடன் அப்பண்பாட்டிலுள்ள தனி மனிதர்களின் பலதரப்பட்ட நடத்தை முறைகளைப் பகுத்தாய்வதிலும் ஈடுபடுத்-<noinclude></noinclude> hv5ppsnyxgerbixk8335aoyp1j8bhon பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/506 250 628629 1948638 1887789 2026-06-23T07:40:05Z ஹர்ஷியா பேகம் 15001 1948638 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளவியல்வழிக் கற்பித்தல்|462|உளவியலார் ஆலோசனை}}</noinclude>ஆளுமைக் கூறுகளைக் கண்டெடுத்து அறிவதை முதன்மையாகக் கொள்கின்றன. இக்கால உளவியல்சார் மானிடவியலார் சமுதாயத்தில் தனிமனிதர்களிடம் காணப்படும் விரிந்து மாறுபட்ட ஆளுமைப் பண்புகளை அறிவதில் ஆர்வம் கொண்டுள்ளனர். ஒவ்வொரு தனி மனிதனும் பண்பாட்டைத் தன் நிலையில் அகவயப்படுத்துகின்றான். இதனால் வேறுபாடுகளுற்ற பண்பாட்டு ஆளுமைகள் காணப்படுகின்றன. இக்கால உளவியல்சார் மானிடவியல் சிறிய அளவிலான ஆய்வுப் பொருள்களை ஆராயும் போக்கை வலுப்படுத்தியுள்ளது. இதில் மக்கள் உணரும் தன்மையையும், அறிதிறனையும் (Cognition), அவர்கள் உணர்ந்த பொருளை விவரிக்கும் தன்மையினையும், புறச் சூழ்நிலை மக்களின் சிந்தனைத் திறத்திலும் நடத்தை முறையிலும் ஏற்படுத்தும் மாற்றத்தையும் அறிவது முதலானவை குறிப்பிடத்தக்க சில.{{Right|டி.வி.இரா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Benedict, R.,</b> Patterns of Culture, New American Library, New York, 1934.<br> <b>Dubois, C.,</b> People of Alore: A Social Psychological Study of an East Indian Island, University of Minnesota Press, Minncapolis, 1944.<br> <b>Hso, F. (Ed.),</b> Psychological Anthropology, Dorsey Homewood, 1961.<br> <b>Kardiner, A. (Ed.),</b> The Individual and His Society, Columbia University Press, New York, 1939.<br> <b>Mead, Margaret,</b> Coming of Age in Sumoa, William Morrow, New York, 1928. <section end="உளவியல்சார் மானிடவியல்"/> <section begin="உளவியல்வழிக் கற்பித்தல்"/> {{dhr}} <b>உளவியல்வழிக் கற்பித்தல்</b>: கற்றல் பற்றிய உளவியல் கோட்பாடுகளைக் கற்பித்தலுக்கு அடிப்படையாகக் கொள்ளுதலே உளவியல்வழிக் கற்பித்தல் எனப்படும். விலங்குகள் எவ்வாறு கற்றுக்கொள்கின்றன என்பதை ஆராய்ந்தறிந்த உளவியலார் மனிதர்கள் கற்றுக் கொள்ளும் முறைகளும் அவ்வாறே அமையும் என நம்பினர். எனவே, அவர்கள் கற்பித்தலை அம்முறைகளையொட்டி அமைக்க விரும்பினர். பின்வந்த ஆய்வுகள் மனிதக் சுற்றறுக்கும் விலங்கினக் கற்றலுக்கும் வேறுபாடுகள் இருப்பதைக் காட்டின. அறிவு சார்ந்த கற்றல், இலங்கு நூல் பல கற்றல் ஆகியன விலங்கினங்களுக்கு இயலாதவை, எண்ணிச் செயற்பட வேண்டாச் சில பழக்கங்களைக் கற்றுக் கொள்ளுவதில் விலங்கினை ஒத்தவர் மக்கள். அறிவுப் புலம் விளங்கப் பெற்ற மக்களின் கல்வி இப்புலத்தின் வளத்திற்கு ஆவது; கற்றோரை நுண்மாண் நுழைபுலம் மிக்கோராய் ஆக்குவது. மனிதக் கல்வி விலங்கினக் கல்வியின் வேறுபட்டது; மிகுதியும் அறிவு சார்ந்தது; உணர்வு, செயல் ஆகியவற்றையும் உட்கொண்டது; பெரும்பாலும் மொழிவழி ஆகுவது; சமூகச் சூழலை ஒட்டி அமைவது; பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவுவது. அறிவுத் துலக்கம் கற்போரின் (குழந்தையின்) வளர்ச்சி, உரிய வளர்ச்சிப் பருவங்களில் அமையும் அறிவுச் செயற்பாட்டினுக்கு ஏற்ற வாய்ப்புகள் ஆகியவற்றையொட்டி அமையும். கருத்துகளைக் கற்றல், அமைத்துக் கொள்ளுதல், பொருத்தமுற அமைத்துப் புதுக் கருத்துகள், கோட்பாடுகள், விதிகள் ஆகியவற்றை அமைத்தல் ஆகியன மனிதக் கல்வியின் சிறப்பியல்புகள். கற்றலுக்கு வேண்டிய பொருள்கனைக் கருத்துகளைக் காணும் முறை, அவற்றை உளங்கொள்ளும் முறை, உளங்கொண்டவற்றைப் பகுத்தும் தொகுத்தும் முன்னறிந்தவற்றோடு தொடர்புபடுத்தி விளங்கிக் கொள்ளும் விதம், விளங்கித் தெளிந்தவற்றை நினைவிலிருத்திக் கொள்ள மேற்கொள்ளும் வழிகள் ஆகியவற்றில் கற்போர் வேறுபடுகின்றனர். இவ்வாறாகும் தனியான் வேற்றுமைகள் மனிதக் கற்றலில் பரவிக் கிடப்பன. ஒருவரிடத்துக் கூட எல்லா வேலையிலும் எல்லாக் கற்கும் பொருள்களை (கருத்துகளை, செய்திகளை) ஒட்டியும் கற்கும் முறைகள் ஒரே தன்மையாக அமைவதில்லை. கற்பித்தலும் கற்றறும் விரைவாகவும் எளிதாகவும் அமைய உதவ வேண்டும். கற்பிப்போர் கற்றலில் இடையிட்டு எளிமையையும் விரைவினையும் ஆக்கித்தரல் வேண்டும். கற்போர் கற்கும் முறைகளுக்கு இயைய இவ்விடையீடு அமையுமாயின் கற்றல் சிறக்கும். கற்போர் கற்கும் பொருள் பற்றிக் கொண்டுள்ள முன்னறிவு, அவர் திறன், ஊக்கம், அவர் வளர்த்துக் கொண்டுள்ள கற்கும் முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கற்பித்தலை அமைத்து, அவர்களின் குறை கண்டுகளைதற்கான வழிமுறைகனை மேற்கொண்டு, அவர்கள் கற்ற அளவினை அளந்து மதிப்பிட்டு, முடிவுகளை அவர்க்குத் தெளியக் காட்டிக் கற்பித்தல் இன்றைய உளவியல் காட்டும் கற்பித்தல் முறையாகும். காண்க: கல்வி உளவியல்.{{Right|பி.எஸ்.பா.}} <section end="உளவியல்வழிக் கற்பித்தல்"/> <section begin="உளவியலார் ஆலோசனை"/> {{dhr}} <b>உளவியலார் ஆலோசனை</b>: உளவியலறிஞர், கல்வியாளர் ஆகியோரின் பணித் தொடர்-<noinclude></noinclude> jlxyn0wkxsylkyejekr2qkukbp5t2j1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/507 250 628633 1948639 1887801 2026-06-23T07:41:45Z ஹர்ஷியா பேகம் 15001 1948639 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளவியலார் ஆலோசனை|463|உளவியலார் நெறிமுறைகள்}}</noinclude>பான சிக்கல் குறித்துக் கருத்துரைகள் வழங்குவது உளவியல் ஆலோசனை (Psychological Consultation) எனச் சொல்லப்படும். கல்வியாளர் என்பவர் ஒரு வகுப்பறை ஆசிரியராகவோ பள்ளித் தலைமையாசிரியராகவோ பள்ளி நிருவாகியாகவோ இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட கல்விச் சிக்கலைத் தீர்த்து வைப்பதற்கான அறிவும் அனுபவமும் திறனும் கொண்ட உளவியலறிஞரிடம் கல்வியாளர் தாமே அணுகுவது உளவியலார் ஆலோசனையில் முதற்படியாகும். உளவியல் ஆலோசனை என்னும் கருத்து முதன் முதலில் கிளைடுவெல் (Glidewell), சுவாலோ (Swallow) ஆகியோரால் 1969-ஆம் ஆண்டு பயன் படுத்தப்பட்டது. இவர்கள் இருவரும் தனிக்கவனம் செலுத்தப்பட வேண்டிய அளவுக்குச் சிக்கல்களைக் கொண்ட சில மாணவர்களுக்கு உளவியலார் ஆலோசனையின் அடிப்படையில் கல்வி புகட்டி வெற்றி கண்டனர். இயல்பான இறன்களைப் பெற்றிருக்கும் ஆசிரியர்கள் உளவியலாரின் கருத்துரைகளை ஏற்பதன் மூலம் கல்விச் சிக்கல்களைத் தீர்ப்பதில் மேலும் உயரிய திறன்களைப் பெறுகின்றனர் என்பது கோவன் (Cowen, 1971) என்பவரது கருத்தாகும். உளவியல் ஆலோசனையானது ஒரு நோயாளி மருத்துவரை நாடிக்கருத்துரை கேட்பது போன்றதன்று. மாறாக, சமநிலையிலுள்ள இருதுறை வல்லுநர்கள் கூடிக் கருத்துத் தெளிவு பெறும் செயலாகும். குறிப்பிட்ட கல்விச் சிக்கலைத் தீர்ப்பதிலுள்ள முழுப் பொறுப்பும் கல்வியாளருக்கே உரியதாகும். இதில் உளவியலறிஞருக்கு ஆலோசனை கூறுவது தவிரப் பொறுப்போ அதிகாரமோ கடமையோ எதுவும் கிடையாது எனக் கேப்னான் (Caplan, 1970) கூறுகிறார். உளவியல் ஆலோசனை என்பது கல்வியாளரும் உளவியலாரும் இணைந்து பொறுப்பேற்கும் செயல் அன்று. உளவியலார் நேரடியாக மாணவருக்கே அறிவுரை வழங்காது அம்மாணவரின் ஆசிரியருக்கு அறிவுரை வழங்குவதால், உளவியல் ஆலோசனையை அறிவுரை கூறுதல் (Counselling) என்றும் சொல்லிவிட இயலாது. ஆலோசனைகள் பெற்ற ஆசிரியரை உளவியலறிஞர் மேற்பார்வை ஏதும் செய்து மதிப்பீடு செய்யது இல்லையாதலால், உளவியல் ஆலோசனையை மேற்பார்வை செய்தல் (Supervision) என்றும் கூறிவிட முடியாது. உளவியல் ஆலோசனையினை ஓர் ஆசிரியர் நான்கு வழிகளில் பெற இயலும் எனக் கேப்ளான் கூறுகிறார் அவையாவன: 1. மாணவரது சிக்கலைத் தீர்ப்பதை அடிப்படையாகக் கொண்ட மாணவர் மைய ஆலோசனை (Client-centered consultation). 2. குறிப்பிட்ட பாடத்திட்ட உருவாக்கத்தை மையமாகக் கொண்ட ஆலோசனை (Programme-centered consultation), 3. ஆசிரியரது சிக்கலைத் தீர்ப்பதை அடிப்படையாகக் கொண்ட ஆசிரியர் மைய ஆலோசனை (Consultee-centered consultation), 4. நிருவாகச் சிக்கலைத் தீர்ப்பதை அடிப்படையாகக் கொண்ட ஆலோசனை (Consultee-centered administrative consultation). உளவியல் ஆலோசனையின் வழியாக ஒரு கல்வியாளர் நான்கு வகைகளில் தம் திறன்களை உயர்த்திக் கொள்ளக் கூடும். அவை 1. கல்வியியலையொட்டிய உளவியல் அளவு (Knowledge), 2. கல்வியியலில் பயன்படுத்தக்கூடிய உளவியல் திறன்கள் (Skills), 3. கல்வியியல் தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதற்கான தன்னம்பிக்கை (Self-Confidence), 4. கல்வியியல் சிக்கலைத் தீர்க்க உதவும் விருப்பு வெறுப்பற்ற நேரிய மனப்பாங்கு (Objectivity) ஆகியன. இத்திறன்களை ஓர் ஆசிரியர் பயிற்சி பெற்ற உளவியலாளரிடமிருந்து ஆலோசனைவைப் பெறுவதன் மூலம் வளர்த்துக் கொள்ளவும், அவற்றைப் பயன்படுத்தி வகுப்பறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் இயலும். இருப்பினும், உளவியல் ஆலோசனையின் தன்மை, பயன்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.{{Right|எஸ்.த.}} <b>துணை நூல்</b>:<br> <b>Caplan, G.,</b> The Theory and Practice of Mental Health Consultation, Basic Books, New York, 1970. <section end="உளவியலார் ஆலோசனை"/> <section begin="உளவியலார் நெறிமுறைகள்"/> {{dhr}} <b>உளவியலார் நெறிமுறைகள்</b>: உளவியலார் சில தொழில் சார்ந்த நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தல் வேண்டும் என்பது உளவியலாளர்களால் வலியுறுத்தப்படுகிறது. இந்நெறி முறைகள் உளவியலாளரின் கல்வி ஆராய்ச்சி, தொழில் சார்ந்த நடத்தைகள் ஆகியவற்றிற்குத் தகுந்த தரத்தை நிருணயிக்கின்றன. இந்நெறிமுறைகளை மீறுவோரை உளவியலாளர்கள் பல வழிகளில் கண்டித்துத் திருத்த முயலுகிறார்கள். இந்நெறிமுறைகளுள் முக்கியமான சில இங்கு விளக்கப்படுகின்றன. <b>ஒழுக்கமும் சட்டத்தரமும்</b>: உளவியலாளர் தம் தொழிலில் சமூக நியதிகள், நெறிமுறைகள், சட்டத் திட்டங்கள் ஆகிவற்றிற்குக் கட்டுப்பட்டுச் செயலாற்ற வேண்டும். இவற்றை மீறுதல் தமக்கும், தம்மைச் சார்ந்துள்ள மாணவர், உதவி நாடி வருவோர் (Clients), உடன் பணியாற்றுவோர் ஆகியோருக்கும் கெட்டபெயரை உண்டாக்க ஏதுவாகும்.<noinclude></noinclude> 5tgt3hqkqpsl63ng3vn3qdm8dku22hk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/508 250 628634 1948640 1887806 2026-06-23T07:42:54Z ஹர்ஷியா பேகம் 15001 1948640 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளவியலார் நெறிமுறைகள்|464|உளவியற் சோதனைகள்}}</noinclude><b>உளவியலாளர்-உதவிபெறுவோர் தொடர்பு</b>: உளவியலாளர் உதவி பெறுபவருடனோ உதவி பெறுபவர் உளவியலாளருடனோ உணர்ச்சி முறையான உறவுகளை (காதல், கோபம்) ஏற்படுத்த முயலுவதைத் தவிர்த்தல் வேண்டும். <b>பொதுமக்களிடம் கூறும் கருத்துகள்</b>: நேரடியாகவோ மறைமுகமாகவோ பொதுமக்களிடம் கூறும் தம் கருத்துகளைக் கட்டுப்பாட்டுடனும் அறிவியற் கோட்பாடுகளைக் கவனத்தில் கொண்டும் இப்போதுள்ள உளவியல் அறிவிற்கு அப்பாற்பட்டுச் செல்லாமலும் கூறுதல் வேண்டும். <b>இரகசியம் காத்தல்</b>: பாடம் பயிற்றுவிக்கும் போதும் உதவியளிக்கும் போதும் ஆராய்ச்சி நடத்தும் போதும் வெளியிடப்படும் ஒரு தனி மனிதனின் கருத்துகளையும் அவனைச் சார்ந்த விவரங்களையும் இரகசியமாகப் பாதுகாத்தல் உளவியலாளரின் தலையாய கடமையாகும். <b>உதவி பெறுவோரின் நலன் காத்தல்</b>: உதவி பெறுவோரின் நலனையே முதன்மையாகக் கொள்ளுதல் வேண்டும், தம்மிடம் அனுப்பப்பட்ட ஓர் உதவி பெறுபவரின் நலனுக்கு முழுப் பொறுப்பேற்று, அவர் பூரண நலனடையும் வரையோ அவரை வேறொரு சிறப்பு உளவியலாளரிடம் அனுப்பும் வரையோ நன்கு கவனித்தல் வேண்டும். ஒருவர் தம்மிடம் பெறும் உதவியால் பயன் பெறாவிட்டால் உடனே அவரை அனுப்பிவிடுதல் வேண்டும். வல்லுநர்களின் தொழில் சார்ந்த சிக்கல்களினால் உதவிபெறுவோர் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். <b>சேவைகளை அறிவித்தல்</b>: உளவியலாளர் தம் தொழில் சார்ந்த சேவைத் திறனை மற்றோர்க்கு அறிவிக்க வாணிகமுறையிலான முறைகளைத் தவிர்த்து, தொழில் சார்ந்த முறைகளைப் பின்பற்றுதல் வேண்டும். அதாவது, விளம்பரப்படுத்துதல், உதவி வேண்டுவோரை வருந்தி வேண்டி அழைத்தல், தற்சான்றிதழ்களைப் பயன்படுத்திக் கவர முயலுதல், அளவுக்கதிகமான உறுதி மொழிகளைத் தருதல் ஆகியவற்றை அவர் தவிர்த்தல் வேண்டும். <b>சோதனை மதிப்பெண்களை வெளியிடுதல்</b>: உளவியல் சோதனைகளில் ஒருவர் பெற்ற மதிப்பெண்களை, அவற்றை நன்கு அறிந்து, உரிய முறையில் பயன்படுத்துவோரிடமே தெரிவித்தல் வேண்டும். <b>ஆராய்ச்சி முன்னெச்சரிக்கைகள்</b>: ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும் மனிதர்கள் மற்றும் மிருகங்களின் நலனுக்கு முழுப் பொறுப்பேற்றல் வேண்டும். உளவியலாளர்களின் தொழில் சார்ந்த இந்நெறி முறைகளின் அடிப்படைத் தத்துவத்தைப் பின்வருமாறு காட்டலாம். உளவியலாளர் தனிமனிதனின் கௌரவத்திலும் மதிப்பிலும் முற்றிலும் நம்பிக்கையுடையவராவார். அவர் மனிதன் தன்னைப் பற்றியும் மற்றோரைப் பற்றியும் புரிந்து கொள்ளுவதை அதிகப் படுத்துவதில் கவனம் கொண்டுள்ளார். அவர் தம் பதவியையோ தொழில் முறையிலான உறவையோ தம் நன்மைக்காகப் பயன்படுத்துவதையோ மற்றோர். அவருடைய தொழில் திறனை உதவி பெறுவோரின் நிலனுக்கெதிராகப் பயன்படுத்துவதையோ அறிந்து அனுமதிப்பதில்லை.{{Right|வே.க.}} <section end="உளவியலார் நெறிமுறைகள்"/> <section begin="உளவியற் சோதனைகள்"/> {{dhr}} <b>உளவியற் சோதனைகள்</b>: மனித மனத்தின் இயல்புகளைக் கண்டறிய உளவியலாளர்கள் உளவியற் சோதனைகள் பலவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஒரு மனிதன் மற்றொருவனிடமிருந்து எவ்விதங்களில் உள்ளத்தளவில் மாறுபடுகிறான் என்பதை அவனுடைய அறிவுத் திறன் (Intelligence), ஆக்கத்திறன் (Creativity), தொழிலைக் கற்கும் திறன் (Aptitude), ஆர்வம் (Interest), ஆளுமைக் குணங்கள் (Personality Traits) ஆகியவற்றை உரிய உளவியற் சோதனைகளைப் பயன்படுத்திக் கண்டறிய இயலும். கல்வியிலும் தொழில் நிறுவனங்களிலும் ஒவ்வொருவருடைய திறன், ஆர்வம் ஆகியவற்றைக் கண்டறிந்து தகுந்த தொகுதியில் சேர்க்கவும் உயர்த்தவும் உளவியற் சோதனைகள் உதவுகின்றன, உளம் சார்ந்த சிக்கல்கள், உளநோய்களின் தன்மைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து வகைப்படுத்தவும், குணமடைந்ததும் ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்டறியவும் உளவியற் சோதனைகள் (Pychological Tests) பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் பல அரசுத் துறைகள் (பாதுகாப்புத் துறை, அரசு ஊழியர் சேர்ப்பு மற்றும் நிறுவன மேம்பாட்டுத்துறை, வேலை வாய்ப்பு மற்றும் தொழில்துறை), தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் துறையைச் சேர்ந்த பெருந் தொழில்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவை உளவியற் சோதனைகளைப் பயன்படுத்திப் பெரும் பயனுற்று வருகின்றன. <b>அறிவுத்திறன் சோதனைகள்</b>: அறிவுத்திறனை மூன்று விதமாக விவரிக்கலாம். (அ) மனிதன் தன் சூழலுடன் ஒத்துப் போகும் திறன், (ஆ) கற்கும் திறன், (இ) சிந்திக்கும் திறன். அதாவது, அறிவுத் திறன் என்பது பகுத்தறிவால் சிந்தித்து, ஒரு நோக்கத்தோடு செயலாற்றி, தன் குழனுடன் சிறந்த முறையில்<noinclude></noinclude> 28kuww79poiw0t0yq0hng459af76oh9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/516 250 628687 1948641 1888009 2026-06-23T07:44:46Z ஹர்ஷியா பேகம் 15001 1948641 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உளவியற் சோதனைகள்|472|உற்சவ விளக்கம்}}</noinclude>கணிக்க உதவுகின்றன. இவற்றால் மற்றோர் ஒருவரைப் பற்றி அறிந்திருப்பதைவிட அதிகமாக அறிந்து கொள்ள முடியும். ஆளுமைக் கணிப்பான்களால் கணிக்கப்படும் குணங்களாவன: (அ) சூழலுடன் இசைந்து வாழும் திறன் (Personal Social Adjustment), (ஆ) உளநோய்க் குறிகள் (Neurotic/Psychotic Tendencies), (இ) தனித்திருதிதல்- கலந்திருத்தல் (Introversion-Extroversion), (ஈ) பாதுகாப்புணர்வு-பய உணர்வு (Security-Insecurity), (உ) பரபரப்புணர்வு அல்லது பதற்றம் (Anxiety). இவைதவிரப் பலப்பல குணங்களை ஆளுமைக் கணிப்பான்கள் கணிக்க உதவுகின்றன. <b>ஆர்வம், நாட்டம், மதிப்புச்</b> சோதனைகள் (Interest, Attitude and Values): ஒருவருடைய தொழில் கற்கும் திறனோ தொழில்திறனோ ஒருவரை ஒரு தொழிலுக்குத் தேர்வு செய்ய மிக முக்கியமானது அன்று. ஒருவருடைய ஊக்கமும் (Motivation) ஆர்வமும் (Interest) மேற்கண்டவற்றுடன் இணைந்திருத்தல் வேண்டும். பொதுவாக, ஒருவர் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்கத் தம் சொந்த விருப்பத்தை ஆழ்ந்து கவனிக்காமல் சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் உந்தப்பட்டு முடிவெடுப்பது அதிகமாக உள்ளது. இவ்வாறன்றி, ஆர்வத்தையும் ஊக்கத்தையும் அறிந்து நடத்தலும் வேண்டும். ஒருவருக்கான தகுந்த கல்வியையும் வேலையையும் தேர்வு செய்ய ஆர்வச் சோதனைகள் உதவி செய்யும். பொருள்கள், மனிதர்கள், சூழல்கள் குறித்துள்ள நாட்டத்தையும் ஒருவர் மதிக்கும் அளவையையும் சோதனைகள் மூலம் அறியலாம். பொருளால் பாகுபடுத்தும் சோதனைமுறையால் (Semantic Differential Technique) மிகத் துல்லியமாக ஒருவருடைய மன ஆழத்திலுள்ள நாட்டத்தையும் மதிப்பையும் அறியலாம். ஒருவரின் விருப்பு வெறுப்புகளை நேரடியாகக் கணித்தறியும் முறை (Direct Assessment Method) ஒன்று அண்மைக் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. விழிவிரிவுக் கணிப்புமுறை (Pupilary Dialation Assessment) என்னும் இம்முறையால் கருவிகளின் துணைக்கொண்டு விழிவிரிவு கண்காணிக்கப்படுகிறது. ஒருவர் ஒருவரையோ ஒரு பொருளையோ விருப்பமுடன் நோக்கினால் கருவிழி விரிவடைகிறது (சான்றாக, விருப்பமான தண்பர். விருப்பமான உணவு). ஆனால், அவர் வெறுப்புடன் நோக்கும்போது கருவிழி சுருங்குகிறது. இவ்விழி விரிவையும் சுருக்கத்தையும் தன்விருப்பம் போல் கட்டுப்படுத்த இயலாது. இவ்விழி விரிவின் அளவைக் கொண்டு ஒருவரின் விருப்பத்தின் அளவை அறியலாம். அதிக விருப்பமென்றால் அதிக விரிவிருக்கும். அதிக வெறுப்பிருந்தால் அதிகச் கருக்கம் இருக்கும், மக்களால் விரும்பப்படும் விளம்பரப்படங்களைத் தேர்வு செய்வது, ஆண்-பெண் இருபாலாகிடையே உள்ள ஈடுபாட்டை அறிவது போன்று பற்பல தேவைகளுக்கு இம்முறை பயன்படுத்தப்படுகிறது. கருத்து ஓட்டெடுப்பு (Opinion Polling) முறையால் ஒரு சமூகத்தின் நாட்டத்தையும் மதிப்பையும் அறியலாம். சமூக, பொருளாதார, அரசியல், மதம் சார்ந்த பன்னாட்டும் பிரச்சினைகள் குறித்த மக்களின் சுருத்துகளைக் கணித்திட இம்முறை உதவும். உளவியல் சோதனை முறைகளைப் பயன்படுத்தவும், அவற்றின் மூலம் கிடைக்கும் மதிப்பீடுகளை உணர்ந்து விளக்கவும் முறையாகப் பயிற்சி பெற்ற உளவியலாளர்களாலேயே இயலும், ஏனையோர் பயன்படுத்தினால் ஊறுகள் விளையக் கூடும்.{{Right|வே.க.}} <section end="உளவியற் சோதனைகள்"/> <section begin="உற்சவ விளக்கம்"/> {{dhr}} <b>உற்சவ விளக்கம்</b> என்னும் நூல் அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தங்கள் 23 கொண்டது. முதற் பாடல் நூல் நுவலும் பொருளைப் பற்றியும் மற்றைய 22 பாடல்களும் திருவிழாவினைப் பற்றியும் விளக்கிக் கூறுகின்றன. இந்நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. ‘சிறப்பொடுபூசனை செல்லாது’ என்னும் திருக்குறளுக்கு உரை கூறப்போத்த பரிமேலழகர், நித்தியத்தின் தாழ்வுநீரச் செய்வது நைமித்திகமாகயின் ‘சிறப்பொடு பூசனை என்றார்’ என்று விளக்கியுள்ளார். அச்சிறப்பு வழிபாடே திருவிழா ஆகும். இந்நைமித்திகத்திற்கு உற்சவம், திருவிழா, சாறு எனப் பல பெயர்கள் உள்ளன. இந்நூல் விழாக்களின் நடைமுறைகளையும் அவற்றினுட்கருத்துகளையும் பயன்கனையும் தெரிவிக்கிறது; விழாவிதிகள், மண் எடுத்தல், கொடியேற்றம் முதலிய பல செயல்களையும் விளக்கிக் கூறுகிறது. இதனால் அந்தக்கரண சுத்தி, பாசநீக்கம், மலபரிபாகம், சிவப்பேறு முதலிய பயன்கள் கிட்டும் எனவும் இந்நூல் கூறுகிறது. பாமர மக்களும் இறையருள் பெற்றுய்ய வேண்டும் என்னும் குறிக்கோளுடன் பெருமானே விழாக்காலங்களில் வெளியே உலா வருகிறார். உயிர்கள் இன்புற வேண்டும் என்னும் குறிக்கோளைக் கொண்டே கொடி ஏற்றப்படுகிறது. ஓரறிவுயிர்<noinclude></noinclude> rbegtmmiia3yvy7almwmjcno5oqa8s2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/517 250 628689 1948642 1888012 2026-06-23T07:45:38Z ஹர்ஷியா பேகம் 15001 1948642 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உற்சவ விளக்கம்|473|உற்பத்தி}}</noinclude>முதல் பகுத்தறிவு வாய்ந்த மனிதன் வரை எல்லா உயிர்களும் வேற்றுமையின்றிப் பெருமானைக் கண்டு இன்புறுகின்றன. மேலும், யாகசாலை வழிபாடு, எண்திசைகளிலும் தேவதைகளை வணங்கல், முளைகட்டுதல், மங்கலப் பொருள்கள் தோரணம் முதலியன அமைத்தல் ஆகிய! நிகழ்ச்சிகள் ஊரைத் துய்மைப்படுத்துவதோடு, மக்களின் அகத்தூய்மை, புறத்தூய்மைகளுக்கும் வழி கோலுகின்றன. நகரும் சிறந்த அழகுடன் திருவிழாக் காலங்களில் விளங்குகிறது. முதல்நாள் விழா இறையுணர்வு, உலக ஆசையைக் கட்டுப்படுத்தத் தூண்டுகிறது. இரண்டாம் நாள் விழா நல்வினையையும் தீவினையையும் நீக்கி அவனருள் நாடத் தூண்டுகிறது. மூன்றாம் நாள் விழா சத்துவம் முதலிய முக்குணை வயத்தால் உயிர்கள் அல்லலுழவாது திருந்த வழி கோலுகிறது. நான்காம் நாள் விழா மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தக்கரணங்கள் நான்கையும் தூய்மைப்படுத்தி வாழ்க்கையினை ஒழுங்குபெற நிறுத்த உதவுகிறது. ஐந்தாம் நாள் விழா ஐம்பொறிச் சேட்டையிலிருந்து உயிர் உய்தி பெற வழி செய்கிறது. ஆறாம் நாள் விழா எல்லா மக்களையும் வேற்றுமையற்ற நிலையில் பத்தி வெள்ளத்தில் ஈடுபடச் செய்கிறது. ஏழாம் நாள் விழா ஆணவமலச் சேட்டை ஒழியப் பிரணவமாகிய வில்லில் சத்தியாகிய அம்பினை ஏற்றி மற்றும் பல ஆயுதங்களையும் தாங்கி வேட்டையாடி, அம்மல ஆற்றலைக் கெடுத்து, அருளுக்குப் பாத்திரமாகும் நிலையில் உயிரைப் பக்குவப்படுத்துகிறது. இறைவன் மக்களின் அஞ்ஞான இருளை நீக்கி, அவர்கள் ஞானம் பெற வாய்ப்பூட்டும் நிலையில் நடனம் ஆடி உலாப் போந்து உயிர்களை ஆனந்தத் தழுத்துகிறான். யாவரும் ஞான நடனம் கண்டு களிக்கவும் பாசநீக்கம் பெறவும் திருச்சாந்தணிதல் என்னும் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. பாச நீக்கம் பெற்ற ஆன்மாக்கள் சிவப்பேற்றுக்குரியவர்களாதலின், இறைவனின் அபயம் பெற்றுத் தூக்கிய திருவடியில் சிவஞானம் எய்தி இன்புறவே நடராசப்பெருமான் திருவீதியுலா வருகிறார். அதனால் உயிர்களுக்கு ஏற்பட்டுள்ள மல மாசு நீங்கப்பெற்று அவை ஆனந்தத் தழுந்துகின்றன. மேலும், பல ஆற்றலைக் கொடுக்கவே தீர்த்தமாடல் என்ற செயலையும் விழாவை ஒட்டி வைத்துள்ளனர். இறுதியில் மௌன உற்சவம் என்பது நாதம் விந்துவில் ஓடுங்க இறை உருவற்றுள்ள ஒரு பெருநிலையைக் குறிப்பிடுகிறது. வீதி உலாவில் அம்மை முன்னாகவும் அப்பன் பின்னாகவும் காட்சி தருகின்றனர். ஞானத்தைத் தாய் வழங்குகிறாள். அருளை அப்பன் பாலிக்கிறான் என்பதையே அந்நிலை காட்டுகிறது. விழாக்கள் 26 நாள்கள், 18 நாள்கள், 10 நாள்கள், 3 நாள்கள் கொண்டாடும் மரபும் உண்டு. மேலும் கார்த்திகை, சட்டி முதலிய நோன்புகளையும் கொண்டாடுகின்றனர். யாவரும் பயன் பெற வேண்டும் என்பது குறிக்கோள், ஒரு நால் இயலாவிடினும் பிறநாளிலாவது வந்து இறையருள் பெற வாய்ப்பேற்படுத்த வேண்டும் என்பதற்காகவே பல நாள்கள் விழா எடுக்கின்றனர். காப்புக்கட்டல்-சரியை; திருச்சாத்தணிதல்-கிரியை; திருவுனாப்போதய்-யோகம்; தீர்த்தமாடல், பெருமானை நினைத்துத் தியானித்தல்-ஞானம் ஆக நால்வகை நெறிகளிலும் மக்கள் திருவிழாவில் இறையருள்பெற்று உய்தி பெற வாய்ப்புண்டு. ஆதலின் விழாவின் உண்மைப் பயனைத்தாம் உணர்வதோடு பிறருக்கும் அறிவுறுத்திச் கிரத்தையோடு அதனைக் கொண்டாடுவராயின் உயிர்கள் அனைத்தும் பேரின்பம் எய்தும். ‘விதியினால் தெய்வ நாள் விழா உவந்தான் என்று உண்மை மதிவல்லோர் உணர்த்தக் கேட்டோர் மறு பிறப்பறுப்பர் அன்றே’ என்று உற்சவப் பயன் கூறி இந்நூள் முடிகிறது.{{Right|இரா.ச.}} <section end="உற்சவ விளக்கம்"/> <section begin="உற்பத்தி"/> {{dhr}} <b>உற்பத்தி</b>: பண்டங்களும் பணிகளும் மனித விருப்பத்தை நிறைவேற்றும் ஆற்றலைப் பெற்றிருப்பின், அவ்வாற்றல் பயன்பாடு (Utility) எனப்படும். இவ்வாற்றல் இல்லாதவற்றிற்கு இவ்வாற்றலைப் படைத்தல் உற்பத்தி (Production) எனப்படுகிறது. இவ்வாற்றல் குறைவாக இருப்பின், இதனை மிகுதிப் படுத்துதலும் உற்பத்தியே. எனவே, பயன்பாட்டைப் படைத்தல் உற்பத்தியே. மனிதனால் குறிப்பிட்ட இடத்திலும் காலத்திலும் எதையும் ஆக்கவும் அழிக்கவும் இயலாது. ஆனால், அறிவியல் வளர்ந்திருக்கும் இக்காலத்தில் இயற்கையில் கிடைப்பவற்றின் வடிவத்தை, இடத்தை, மாற்றுவதன் மூலமும் அவை கிடைக்கும் காலத்தை மாற்றியமைப்பதன் மூலமும் பயன்பாட்டைப் படைக்க இயலும், இச்செயவே உற்பத்தியின் கருப்பொருளாகும். இயற்கையில் கிடைக்கும் களிமண் பயனுள்ளது. ஆனால், தண்ணீரை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்ற மனித விருப்பத்தை நிறைவேற்றும் ஆற்றல் அதற்கு இல்லை. அதே களிமண்ணை ஒரு பானையாக மாற்றிவிட்டால், மனித விருப்பத்தை நிறைவேற்றும் ஆற்றலை<noinclude></noinclude> toe76wboe72t9k9w76xqe3r4e91altd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/533 250 629044 1948643 1889047 2026-06-23T07:48:09Z ஹர்ஷியா பேகம் 15001 1948643 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உற்பத்தி|489|உற்பத்தி}}</noinclude>யும் வகையில் பயன்படுத்தினால், அவை உற்பத்திக் கடன்கள் (Productive Debts) ஆகின்றன. பண்டங்களையும் பணிகளையும் உற்பத்தி செய்யத்தக்க சொத்துகளை உருவாக்காமல் அல்லது உற்பத்தித் திறனை உடனடியாகவோ நெடுங்காலத்திலோ மிகுதிப்படுத்தப் பயன்படாத பிற பணிகளில் பயன்படுத்தினால். அவை உற்பத்தியற்ற கடன்கள் (Unproductive Debts) ஆகின்றன. தனியார்களும் நிறுவனங்களும் அவை பெறும் கடன்களில் பெரும் பகுதியை உற்பத்திப் பணிகளிலேயே பயன்படுத்துவது இயல்பு. ஆனால் அரசுகள் உற்பத்தியற்ற பணிகளில் செலவிடவும் கடன்களைப் பெறலாம். <b>உற்பத்திக் கடன்</b>: வருவாய் ஈட்டத்தக்க வழிகளில் செலவிடுவதற்காகப் பெறும் கடன் உற்பத்திக் கடன், இருப்புப் பாதைகள் அமைத்தல், நீர்ப்பாசனத் திட்டங்கள், மின்சாரத் திட்டங்கள் போன்றவற்றை நிறைவேற்றுதல், இரும்பு, உருக்கு, சர்க்கரை, சிமெண்டு போன்ற பலவிதமான மூலதன, நுகர் பொருள்களை உற்பத்தி செய்யத்தக்க ஆலைகளை அமைத்துப் பயன்படுத்துதல் போன்ற உற்பத்திப் பணிகளுக்கெனக் கடன்களைப் பெறும் போது, அவை உற்பத்திக் கடன்களாகின்றன. இவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்தி, முதலையும் வட்டியையும் மொத்தமாக அல்லது பகுதி பகுதியாகத் திருப்பிச் செலுத்திவிட வாய்ப்புண்டு. கடன்களைத் திருப்பிச் செலுத்துவதுடன் தொடர்ச்சியாக உற்பத்திப் பொருள்களையும் நுகர்வுப் பொருட்களையும் பெற இவை துணை செய்கின்றன. கல்வி, பொது நலம், மருத்துவம் போன்ற பணிகளுக்காக மேற்கொள்ளும் செலவினங்கள் நீண்டகால அளவில் பலன்களைத் தரத்தக்கவை; மக்களின் உற்பத்தி ஆற்றலை மிகுதிப்படுத்த வல்லவை. எனவே, இவ்வகைச் செலவினங்களுக்காகப் பெறும் கடன்களும் உற்பத்திக் கடன்களே. <b>(அ) உடனடி விளை உற்பத்திக்கடன்</b>: நேரடியாகப் பண்டங்கள், பணிகள் ஆகியவற்றின் உற்பத்தியை மிகுதிப்படுத்தும் நோக்கங்களுக்காகப் பெறப்படும் கடன்கள் உடனடி விளை உற்பத்திக் கடன்கள் (Active Productive Debts) எனப்படும். <b>(ஆ) உடனடி விளையா உற்பத்திக் கடன்கள்</b>: மனித மூலதனம், சமுதாய மூலதனம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தும் நோக்கங்களுக்காகப் பெறப்படும் கடன்கள் உடனடி விளையா உற்பத்திக் கடன்கள் (Passive Productive Debts) எனப்படும். <b>உற்பத்தியற்ற கடன்</b>: போர், துயர் துடைப்புப் பணிகள், வெள்ள இடர் காப்புப் பணிகள் போன்ற பணிகளில் செலவிடுவதற்காகப் பெறும் கடன்கள் உற்பத்தியற்ற கடன்கள் ஆகும். இக்கடன்களைப் பயன்படுத்தும் போது பண்டங்களை, பணிகளை உற்பத்தி செய்யத்தக்க சொத்துகள் உருவாவதில்லையாதலால், இக்கடன்களின் முதலையும் வட்டியையும் அரசு அதன் பொது வருமானத்திலிருந்து செலுத்த வேண்டும். இவை பளுமிக்கவை. போர்ச் செலவுகளுக்கும், பொருளாதார மந்த நிலைகனால் (Economic Depressions) உந்தப்பட்ட பற்றாக்குறைகளைச் சமப்படுத்துவதற்கும் பொதுக் கடன்களைப் (Public Debts) பயன்படுத்தியபோது, அதற்கு இங்கிலாந்தில் ‘மிகுபளுக் கடன்’ (Dead Weight Debt) என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. <b>வகைப்படுத்தலின் குறை</b>: போருக்காகவும் உள்நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும் துயர் துடைப்புப் பணி, வெள்ள இடர் காப்புப் பணி போன்றவற்றிற்காகவும் மேற்கொள்ளும் செலவினங்கள் யாவும் முழுமையாகப் பயனற்றவை என்று குறிப்பிட இயலாது; இவற்றால் மக்களின் உற்பத்தி ஆற்றல் மிகுதியாவதற்கும் வாய்ப்புகள் உண்டு. எனவே, இவ்வகைச் செலவினங்களுக்காகப் பெறும் கடன்களை முழுமையாக உற்பத்தியற்ற கடன்கள் என்று குறிப்பிட இயலாது. அரசு அதன் நிதித் தேவையை உறுதி செய்து, வருவாய், வரி, சேமிப்புக் கலைப்புப் போன்ற பல வழிகளில் பெறத்தக்க வருவாய் போக மீதியுள்ள நிதித் தேவைவை ஈடுசெய்யப் பொதுக் கடனைப் பெறுகிறது. போர்ச் செலவுகளுக்கு மட்டும் என்றோ வளர்ச்சிச் செலவுகளுக்கு மட்டும் என்றோ கடன் பெறுதல் இல்லை. இந்த அடிப்படையில் கடன்களை உற்பத்திக் கடன்கள், உற்பத்தியற்ற கடன்கள் என வகைப்படுத்துதல் சரியானதன்று என்ற கருத்தும் உண்டு.{{Right|என்.எஸ்.பா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Philip E. Taylor</b>, Economics of Public Finance, Oxford & IBH Publishing Company, Delhi, 1968.<br> <b>Tyagi, B.P.,</b> Public Finance, Jai Prakash Nath Publications, Meerut, 1984-85.<br> <b>Nagar and others,</b> Public Finance, Goel Publishing House, Meerut, 1985-86. <section end="உற்பத்தி"/> {{nop}}<noinclude></noinclude> 5uybgzcma33m8amz0n0hgx7lpduexl9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/534 250 629052 1948644 1889055 2026-06-23T07:48:58Z ஹர்ஷியா பேகம் 15001 1948644 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உற்பத்திச் சமவிளைவு வளைகோடு|490|உற்பத்திச் சமவிளைவு வளைகோடு}}</noinclude><section begin="உற்பத்திச் சம விளைவு வளைகோடு"/> {{dhr}} <b>உற்பத்திச் சம விளைவு வளைகோடு</b>: இது இரு உற்பத்திக் காரணிகளைக் கொண்டு உற்பத்தி நிகழும். கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட கருத்துருவாகும். x, y என்ற இரு உற்பத்திக் காரணி அலகுகளால் உற்பத்தி நிகழ்வதாவும், x, y காரணி அலகுகளின் பல கலவைகளிலும் சம அளவு உற்பத்தி நிகழ்பதாகவும் கருதிக் கொண்டால், x, y காரணிக் கலவைகளுக்கு உற்பத்தி அளவுகளைக் குறிக்கும் புள்ளிகளின் இணைப்பு உற்பத்திச் சம விளைவு வளைகோடு (Equal Product Curve) ஆகும். இதனைப் படம்-1 விளக்குகிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf |Page = 534 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 150 |oTop = 150 |oLeft = 25 |Location = center |Description = }} {{center|படம் - 1}} AA₁ அளவு மூலதனக் காரணியும் OA₁ அளவு உழைப்புக் காரணியும் 100 அலகுகளை உற்பத்தி செய்வதாகவும், BB₁ அளவு மூலதன அலகுகளும் OB₁ அளவு உழைப்பு அலகுகளும் அதே 100 அலகுகளை உற்பத்தி செய்வதாகவும் கொண்டால், A,B புள்ளிகளை இணைக்கும் 10 வளைகோடு, உற்பத்திச் சம விளைவு வளைகோடு (Equal Product Curve/Iso Product Curve/Iso-Quant) ஆகும். இதில் உற்பத்தி முறைகள் மாறாதிருக்கின்றன. உற்பத்திக் காரணிகள் பேரளவில் பயன்தரும் வகையில் இணைக்கப் பெற்றிருக்கின்றன என்பது உள்ளார்ந்திருக்கும் அடிப்படை எடுகோள் (Assumption) ஆகும். <b>உற்பத்திச் சம விளைவு வளைகோடும் சம நோக்கு வளைகோடும்</b>: உற்பத்திச் சமவிளைவு வளைகோடு சம நோக்கு வளைகோடு (Indifference Curve) போலத் தென்படினும் இரண்டிற்கும் அடிப்படையான வேறுபாடுகள் சில உள்ளன. அவையாவன: 1) சமநோக்கு வளைகோட்டில் குறிப்பிடப்படும் பயன்பாட்டை அளவிடுதல் இயலாது; உற்பத்திச் சமவிளைவு வளைகோட்டிவ் குறிப்பிடப்படும் பண்ட அளவை அளந்தறிதல் இயலும். (2) சம நோக்கு வளைகோட்டுப் படத்தில் இரண்டு கோடுகளுக்கிடையே குறிக்கப்படும் பயன்பாட்டு வேறுபாட்டை அளந்தறிதல் இயலாது; உற்பத்திச் சம விளைவு வளைகோட்டுப் படத்தில் இதனை அளவிடலாம். படம்-2 இதனை விளக்குகிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf |Page = 534 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 150 |oTop = 130 |oLeft = 200 |Location = center |Description = }} {{center|படம் - 2}} (3) துல்லியமாக அளவிடுதல் இயலாத காரணத்தால் படம்-3-இல் காட்டியுள்ள வகையில் சமநோக்கு {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf |Page = 534 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 140 |oTop = 300 |oLeft = 200 |Location = center |Description = }} {{center|படம் - 3}}<noinclude></noinclude> bze0oavn7x8exwtl4j863zop6f6p90w பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/751 250 629053 1948546 1947425 2026-06-22T12:36:09Z Booradleyp1 1964 1948546 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உஞ்சை|721|உட்கட்சிக்‌ கருத்‌துரிமை}}</noinclude>ளைத் தொடர்கிறான். இவள் சூரியனின் மனைவி, சூரியன் எழுமுன் இவள் தோன்றுவதால் சூரியனைப் பிறப்பிப்பவள் என்றும் சூரியனின் தாய் என்றும் கவிஞரால் விவரிக்கப்படுகிறாள். வேறொரு கவிஞர் நல்ல ஒளிபொருந்திய குழந்தையை இவள் ஏந்தி வருவதாக புனைந்துரைத்துள்ளார். விடியற்காலையில் இவள் தோன்றுவதாலும் அப்போது வேள்வித்தீ மூட்டப்படுவதாலும், அக்கினியையும் இவளையும் தொடர்புபடுத்தி அக்கினியின் காதலியாக இவளை மற்றுமொரு கவிஞர் கூறியுள்ளார். விடியற்காலைப் பொழுதுடன் இணைத்துக் கூறப்படுபவர்கள் அசுவினி தேவர்களாவர். அவர்களுடன் இவளைத் தொடர்புபடுத்திப் பாடும் பல பாடல்கள் இருக்குவேதத்தில் அமைந்துள்ளன. இருளால் மறைக்கப்பட்டுக் கிடக்கும் செல்வங்களை வெளிப்படுத்திக் காட்டுவதுடன் அவற்றை வாரி வழங்கும் வள்ளன்மை உடையவளாகவும் இவள் இருக்கிறாள். இப்பெண் தெய்வம் தன்னை வணங்குவோர்க்குப் புகழ், பெருமை, செல்வம், குழந்தைகள், பாதுகாப்பு, நீண்ட கால வாழ்வு முதலியனவற்றை எல்லாம் வழங்கும் என்று இருக்கு வேதம் கூறுகிறது. <section end="உசை"/> <section begin="உசை2"/> {{dhr}} {{larger|<b>உசை{{sup|2}}</b>}} பலி என்பவனின் பேர்த்தியும் ஆயிரம் தோள்களையுடையவன் என்று கூறப்படும் பாணாசுரனின் மகளும் ஆவாள். அரக்கர் இளவரசியான உசை (Usha) கனவில் அநிருத்தனைத் தழுவுவது போல் கண்டு விழித்துக் கொண்டாள். பின்னர், அவனைக் காணாமல் வருத்தமுற்றாள். தன் தோழி சித்திரலேகையிடம் அச்செய்தியினைக் கூறினாள். சிறந்த ஓவிய வல்லுநளாகிய சித்திரலேகை பல்வேறு அரசர்களுடைய உருவங்களையெல்லாம் எழுதிக் காட்டினாள். அவற்றைக் கண்டு அவற்றில் இன்ன உருவமுடையவன் என உசை அவளுக்குச் சொல்லி அவனைத் தன்னிடம் சேர்ப்பிக்கும்படி அவளிடம் வேண்டிக் கொண்டாள். சித்திரலேகை அரண்மனையில் உறங்கிக் கொண்டிருந்த அதிருந்தனைக் கட்டிலோடு தூக்கிக் கொண்டு வந்து உசையிடம் சேர்த்தாள். இவளும் அநிருத்தனும் இன்பம் துய்த்துக் கொண்டிருக்கும்பொழுது, அக்களவினை அறிந்த தந்தை அநிருத்தனை விலங்கிட்டுச் சிறையிலடைத்தான். இதனை நாரதரால் அறிந்த கண்ணன் தன் பேரனான அநிருத்தனை மீட்கும் பொருட்டுப் பாணாசுரனுடன் போரிட்டான். போரில் தோற்ற பாணாசுரன் உசையையும் அநிருத்தனையும் கண்ணனிடம் சேர்ப்பித்துத் தன்னைப் பொறுத்தருள வேண்டினான். உசை தான் விரும்பியபடி அநிருத்தனை மணந்து வாழ்ந்தாள். <section end="உசை2"/> <section begin="உஞ்சை"/> {{dhr}} {{larger|<b>உஞ்சை</b>}} என்பது உச்சயினி நகரம், இது உஞ்சேனை எனவும் வழங்கப்படும். காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி|உச்சயினி]]. <section end="உஞ்சை"/> <section begin="உஞ்சை மாகாளம்"/> {{dhr}} {{larger|<b>உஞ்சை மாகாளம்:</b>}} தேவார ஆசிரியர்களால் தனியே பதிகம் பாடிப் போற்றப்பெறாமல் அவர்கள்தம் பதிகங்களின் இடையே பெயர் மட்டும் சுட்டிச் சிறப்பிக்கப்பட்டுள்ள சிவத்தலங்கள் தேவார ‘வைப்புத்தலங்கள்’ எனப்படும். அத்தகு வைப்புத் தலங்களுள் ஒன்று உஞ்சை மாகாளம். இது உஞ்சேனை மாகாளம் எனவும் வழங்கப்படுகிறது. திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் இப்பதியினைத் தம் தேவாரப் பதிகங்களில் குறிப்பிட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் ‘நளிர்சோலை உஞ்சேனை மாகாளம்’ (சம். தேவா. 2–39–9) என்றும், திருநாவுக்கரசர் ‘மதில் உஞ்சை மாகாளம்’ (அப். தேவா. 6–7–11), ‘உஞ்சேனை மாகாளம்’ (அப். தேவா. 6–70–8) என்றும் குறிப்பிட்டுள்ளனர். இக்குறிப்புகளிலிருந்து இத்திருத்தலம் சோலை சூழ்ந்தது என்றும் மதில் அரண் கொண்டது என்றும் தெரிகிறது. தேவாரத் தலங்களை நாட்டடிப்படையில் தொகுத்துக் காண்போர் இத்தளம் வடநாட்டின்கண் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். உஞ்சை என்னும் பெயர் மத்திய பிரதேசத்து உச்சயினி நகரினைக் குறிப்பதாகும். உச்சயினி நகரம் உதயணன் கதை, சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்களில் உஞ்சை, உஞ்சேனை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உஞ்சேனை மாகாளம் என்னும் பெயர் உஞ்சை என்னுமிடத்தில் அமைந்த மாகாளம் என்னும் சிவன்கோயிலைக் குறிப்பதாகும். ஊர்ப்பெயரும் அங்குள்ள சிவன் கோயிற் பெயரும் சேர்ந்து தலப்பெயராக அமைந்து விளங்கும் மரபு திருமுறைப் பதிகங்களில் காணப்படுகிறது. உஞ்சை, உஞ்சேனை என வழங்கப்பெற்ற உச்சயினியில் உள்ள சிவன்கோயில் உச்சயினி மாகாளம் என்றும் கூறப்படும். உச்சயினி நகரத்தில் முருகவழிபாடு சிறந்திருந்ததாகப் பெருங்கதை கூறுகிறது. உச்சயினியில் சமண புத்த மடங்களும் மிக்கிருந்தன என்பதும் இந்நகருக்குப் புறத்தில் மாகாளவனம் என்னும் காட்டில் காளிதேவிக்குப் பெருங்கோயில் அமைந்திருந்தது என்பதும் கூறப்படுகின்றன. பல சமயங்களுக்கும் இடமாகத் திகழ்ந்த உச்சயினியிலுள்ள சிவாலயத்தின் சிறப்புணர்ந்த திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் நேரே சென்று அத்தலத்தினைத் தனிப் பதிகங்களால் பாடாவிடினும், தங்கள் பதிகப் பாக்களில் வைப்புத்தலமாக அமைத்துப் போற்றி வழிபட்டுள்ளனர். <section end="உஞ்சை மாகாளம்"/> <section begin="உட்கட்சிக் கருத்துரிமை"/> {{dhr}} {{larger|<b>உட்கட்சிக் கருத்துரிமை</b>}} அரசியல் கட்சிகள் மக்களின் எண்ணங்களை அரசாங்கத்திற்கு ஏந்திச் செல்கிற செயலாண்மைகள் ஆகும். அரசாங்கம்<noinclude></noinclude> cu47ycqq1u4ok3k6tabg6wgbipgl1gd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/540 250 629078 1948645 1889113 2026-06-23T07:50:30Z ஹர்ஷியா பேகம் 15001 1948645 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உற்பத்திச் சார்பு நிலை|496|உற்பத்திச் சார்பு நிலை}}</noinclude>காரணி அலகுகளை மேன்மேலும் அதிகரிக்கும் போது தோன்றும் உற்பத்தி அலகுகளின் அடிப்படையில் C, D, E சமநிவைப் புள்ளிகளுக்கிடையே உற்பத்தி அளவுக்கான வளர்ந்து செல் இறுதிநிலை விளைவு விதி செயற்படுவதையும், D,E,F சமநிலைப் புள்ளிகளிடையே உற்பத்தி அளவுக்கான மாறா இறுநிலை விளைவு விதி செயற்படுவதையும் E,F,G,H சமநிலைப் புள்ளிகளுக்கிடையே உற்பத்தி அளவுக்கான குறைந்து செல் இறுதிநிலை விளைவு விதி செயற்படுவதையும் படம்-14-விளக்குகிறது.{{Right|என்.எஸ்.பா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Alfred, W., Stonier Doughla C. Hague,</b> A Text Book of Economic Theory, Longman Group Limited, London, 1982.<br> <b>Koutsoyiannis,</b> Modern Micro Economics, The Macmillan Press Limited, London, 1983.<br> <b>Jhingan, M.L.,</b> Advanced Economic Theory, Vikas Publishing House Limited, New Delhi, 1975. <section end="உற்பத்திச் சம விளைவு வளைகோடு"/> <section begin="உற்பத்திச் சார்புநிலை"/> {{dhr}} <b>உற்பத்திச் சார்புநிலை</b> மனித விருப்பத்தை நிறைவேற்றும் ஆற்றல் பயன்பாடு. இப்பயன்பாட்டைப் படைத்தல் அல்லது மிகுதிப்படுத்துதல் உற்பத்திச் சார்பு நிலை (Production Function) எனப்படும். <b>உற்பத்திச் கோட்பாடு</b>: பயன்பாட்டைப் படைக்கும், பெருக்கும் பணியில் பயன்படும் காரணிகளுள் நிலம், உழைப்பு, மூலதனம், அமைப்பு என்ற நான்கு உற்பத்திக் காரணிகள் முக்கியமானவையாகும். இவ்வுற்பத்திக் காரணிகளே உற்பத்தி உள்ளீடுகள். பல வகை உள்ளீடுகளைக் குறிப்பிட்ட விகிதத்தில் இணைக்கும்போது பயன்பாடு உண்டாகிறது அல்லது மிகுதியாகிறது. தொழில்நுட்பத் திறன் மாறாதிருக்கும் நிலையில் குறிப்பிட்ட அளவு உற்பத்தியைப் பெறுவதற்கு உள்ளீடுகளை இணைத்தலில் தோன்னும் சிக்கல்களைப் பற்றியது உற்பத்திச் சார்பு நிலைக் கோட்பாடு. <b>உற்பத்திச் சார்பு</b>: சார்ந்திராத மாறிக்கும் சார்ந்திருக்கும் மாறிக்கும் (Independent and Dependent Variables) உள்ள தொடர்பைக் கணிதத்தில் சார்பு, சார்பலன், சார்பு நிலை என்ற சொற்களால் குறிப்பிடுவது இயல்பு, காரணி உள்ளீடுகளுக்கும் விளைவுக்கும் உள்ள தொடர்பை உற்பத்திச் சார்பு, உற்பத்திச் சார் பலன், உற்பத்திச் சார்பு நிலை (Production Function) என்னும் சொற்றொடர்கள் குறிக்கின்றன. x என்ற பண்டத்தை உற்பத்தி செய்ய a, b...... n என்ற இடுமான அலகுகள் பயன்படும்போது உற்பத்திச் சார்புப் பணி ::x = f(a, b ......... n) அதாவது, x அளவு பண்ட அலகுகள் உற்பத்தி செய்ய A, B ........ N உள்ளீடுகளில் முறையே a, b ........ n அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது பொருள். ஒரு நிறுவனத்தில், தொழிலில் அல்லது பொருளாதாரத்தில் குறிப்பிட்ட காலத்தில் இருக்கும் உற்பத்தித் தொழில்நுட்பத் திறனை உற்பத்திச் சார்பு நிலை குறிக்கிறது. இதனை உற்பத்திச் சார்பு நிலைச் சமன்பாடு என்றும் குறிப்பிடலாம். இவ்வுற்பத்திச் சார்பு நிலையை அட்டவணையில் கணிதச் சமன்பாடுகளாகவும், மொத்த, சராசரி, இறுதிநிலை விளைவுக் கோடுகளாகவும், சம உற்பத்தி வளைகோடுகளாகவும் குறிப்பிடுவது இயல்பு. ஒவ்வோர் உற்பத்தி நிறுவனமும் பல்வகைத் தொழில் நுட்ப நிலைகளிலும் அமைப்பு முறைகளிலும் செயற்பட வாய்ப்புகள் உண்டு. நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்தில் ஏதாவதொரு தொழில் நுட்ப நிலையிலும் அமைப்பு முறையிலும் செயற்பட்டுக் கொண்டிருக்கும். அந்நிலையில் பயன்படுத்தப்படும் பலவகை உள்ளீட்டுக் கலவைகளையும் அதனால் தோன்றக் கூடிய உற்பத்தி அளவுகளையும் கணித்துக் குறிப்பிடுவது தொழில் நுட்ப வல்லுநரின் அல்லது உற்பத்திப் பொறியாளரின் பணியாகும். காரணிகளின் விலைகளையும் (செலவுகளையும்) உற்பத்திப் பண்டத்தின் விலைகளையும் (வருமானங்களையும்) கருத்தில் கொண்டு, எவ்வகை உற்பத்திச் சார்புநிலை உயர்நிலை ஆதாயத்தைத் தரத்தக்கது என்பதைக் கணித்து, அதைப் பயன்படுத்துவது தொழில் முனைவோரின் (Entrepreneur) பணியாகும். உற்பத்திச் சார்பு நிலையைக் கணித்துத் தருவது பொறியாளர் அல்லது தொழில்நுட்ப வல்லுநரின் பணியே என்ற கருத்தைப் பேராசிரியர் இசுடிக்லர் (Prof. Stigler) ஏற்றுக்கொள்ளவில்லை. உற்பத்திச் சார்புப் பணியானது ‘பொருளாதார வல்லுநரின் தொழில்நுட்ப அறிவின் கருத்துச் சுருக்கம்’ என்பது அவருடைய கருத்து. பாதுகாப்பு நாட்டம், உச்ச விற்பனை அளவு நாட்டம், முழுச் செலவுக் கோட்பாடு, மன நிறைவு<noinclude></noinclude> 9p6dd7dhku0z9uidk05ne1wqehetmqo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/543 250 629144 1948646 1889370 2026-06-23T07:51:51Z ஹர்ஷியா பேகம் 15001 1948646 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உற்பத்திச் சார்பு நிலை|499|உற்பத்தித் திறனுக்கான கல்வி}}</noinclude>::P = K La {| |- |p — விளைவு || || L — உழைப்பு |- |c — மூலதனம் || || ‘k’ யும் ‘a’ யும் நேர்மாறிலிகள் |- |‘a’-இன் அளவு 1 க்குக் குறைவானது. || || (a < ) |- |} அதாவது, பொறிசெய் தொழில்களில் ஏற்பட்ட மிகுதியான உற்பத்திக்கு 4-இல் 3 பங்கு அளவுக்கு உழைப்பும், 4-இல் 1 பங்கு அளவுக்கு மூலதனமும் காரணமாக இருந்ததென்பதைத் தக்லசும் காப்பும் உறுதி செய்தனர். இவ்வுற்பத்திச் சார்பு நிலை ::P = KL¾ c¹/⁴ என அமைந்தது; உற்பத்தி அளவுக்கான மாறா விளைவு விதி (Law of Constant Returns) செயற்படுவதாகவும் அமைந்தது. ‘g’ அளவுக்கு மூலதன உள்ளீடு அலகுகளையும், உழைப்பு உள்ளீடு அலகுகளையும் அதிகரிப்பதாகக் கொண்டால். :p = k (gL)ᵃ (gC)¹-ᵃ ::=k (gᵃLᵃ) (g¹-ᵃ C¹-ᵃ) ::=k gᵃ X g¹-ᵃ (Lᵃ) (C¹-ᵃ) ::=kg (Lᵃ) (C¹-ᵃ) (∴ g = gᵃ X g¹-ᵃ) ::=gk x Lᵃ X C¹-ᵃ (∴ p = kLᵃ X C¹-ᵃ) ::=gᵖ அதாவது உள்ளீடு அலகுகளை g அளவுக்கு அதிகரிக்கும்போது விளைவு g அளவுக்கு இதுவே காப்பு-தக்லசின் நேர்கோட்டு உற்பத்திச் சார்பு நிலைக் கோட்பாட்டின் கருப்பொருளாகும்.{{Right|என்.எஸ்.பா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Koutsoyianrics,</b> Modern Micro Economics, The Macmillan Press Limited, London. 1983.<br> <b>Mehta, B.C., and Mandani, G.M.K.,</b> Mathematics for Economists, Sultan Chand and Sons, Delhi, 1983.<br> <b>Jhingan, M.L.,</b> Advanced Economic Theory, Vikas Publishing House, New Delhi, 1979. <section end="உற்பத்திச் சார்புநிலை"/> <section begin="உற்பத்தித் திறனுக்கான கல்வி"/> {{dhr}} <b>உற்பத்தித் திறனுக்கான கல்வி</b>: எல்லா நாடுகளும் பொருளாதார முன்னேற்றம் காண விழைகின்றன. இதனால், பொருளாதார வளத்திற்கும் கல்விக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்பதைப் பௌமன் (Bowman), ஆண்டர்சன் (Anderson), காசர் (Kaser), பென்னட்டு (Bennett) போன்றோர்தம் ஆய்வுகள் நிறுவியுள்ளன. இற்றைய படிப்பினை என்ன வென்றால் பொருள் மூவதளத்தைக் கொண்டு மட்டும் பொருளாதார வளம் காண இயலாது என்பதாகும். <b>கல்வியால் உற்பத்தித் திறன் மிகுதல்</b>: ஆடம் சுமித்து என்ற பொருளியல் வல்லூநர் காலத்திலிருந்து பொருளாதார வல்லுநர்கள் நாடுகளின் உற்பத்தித் திறன் மிகுதியாவதற்குக் கல்வி இன்றியமையாதது என்று உணர்ந்து வந்துள்ளனர். கல்விக்கும் உற்பத்தித் திறனுக்கும் உள்ள உறவைப் பல்வேறு முறைகளின் மூலம் விளக்கலாம். நுட்பமாகப் பார்க்கும்போது கல்வியானது, தனிமனிதனின் வாழ்வை வளமாக்கும் கருவியாகவும், அவனது வாழ்நாள் முழுவதற்கும் கல்வி பெறாதாரைவிட அல்லது குறைவாகக் கல்வி பெற்றவரை விட மிகுதியாகப் பொருள் ஈட்டத் துணை செய்யும் ஒரு மூலதனமாகவும் விளங்குகிறது. இவ்வாறே ஒரு நாட்டளவில் நோக்கும்போது கல்வி அந்நாட்டின் தேசிய வருமானம் உயர்வதற்கு வழி செய்கின்றது. உருசிய நாட்டைச் சேர்ந்த இசுடுருமிலின் (Strumilin) என்பவர், 1924-ஆம் ஆண்டு கல்லாத தொழிலாளர்கட்கு அடிப்படைக் கல்லி அளித்ததன் மூலமாக உற்பத்தித் திறன் 44% மிகுந்தது எனக்கண்டார். மேலும், சே.எல். ஆன்சன் (J.L. Hanson) என்பவர் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனைக் கல்வியின் மூலம், மிகுதிப்படச் செய்ய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும், சிறந்த கல்வி, பயிற்சி ஆகியவற்றின் மூலம் மனித வளத்தைப் (மூலதனத்தை) பெருக்க முயற்சிகள் பெருகி வருகின்றன எனவும் கூறுகின்றார். <b>கோத்தாரி கல்விக் குழுவின் பரிந்துரைகள்</b>: இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட கோத்தாரி கல்விக்குழு (1964-66), தமது அறிக்கையில் உற்பத்தித் திறனுக்கும் கல்விக்கும் உள்ள உறவை விளக்கியுள்ளது. கல்வியும் உற்பத்தித் திறனும் இணைந்து பெருக வேண்டுமானால், கீழ்க்காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோத்தாரி கல்விக் குழு எடுத்துரைக்கிறது. :1. அறிவியலைக் கல்வி, பண்பாடு ஆகியவற்றில் அடிப்படை உறுப்பாக மாற்றுதல்.<noinclude> <b>வா.க.5-32 அ</b></noinclude> hjawtyt12li0ku6679ekal9jdxsup6p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/544 250 629146 1948647 1889372 2026-06-23T07:54:14Z ஹர்ஷியா பேகம் 15001 1948647 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உற்பத்திமிகை|500|உற்பத்தி மேலாண்மை}}</noinclude>:2. வேலை அனுபவங்களைப் பொதுக் கல்வியின் இணைந்த உறுப்பாக மாற்றுதல். :3. வேளாண்மை, வணிகம் ஏனைய தொழில்கள் ஆகியவற்றிற்கு ஏற்ற வகைகளில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியைத் தொழில் முறைப்படுத்தல். :4. அறிவியல், தொழில் நுணுக்கச் கல்வி ஆகியவற்றின் முன்னேற்றம். :5. வேளாண்மையிலும் மற்றத் தொடர்புடைய அறிவியல் துறைகளிலும் (Allied Sciences) ஆராய்ச்சி மேற்கொள்ளுதல். கல்வி ஒருவரது உற்பத்தித் திறனை வளர்க்கும். இது அவருக்கும் நாட்டிற்கும் பொருளாதார மேம்பாட்டைத் தரும். கல்விக் கூடங்களில் மாணவர்கட்குக் கைத்தொழிலுடன் கூடிய கல்வி தருதல் அவர்களை உற்பத்தி வழிகளில் நாட்டங்கொள்ளச் செய்யும். தொழிலாளர்கட்குப் பணியிடையே தரும் கல்வி அவர்களின் உற்பத்தித் திறன் உயர உதவும். அவரவர் தொழிலை மேலும் திறமையோடும் பயன் விளையுமாறும் செய்வதற்கேற்ற கல்வி, உற்பத்தித் திறனுக்கான கல்வியின் ஒரு பிரிவாகும். உழவர் செயல் முறைக் கல்வி, தொழிலாளர் கல்வி, பணியிடைப் பயிற்சிக் கல்வி போன்றன உற்பத்தித் திறனை வளர்ப்பதற்கான கல்வியாய்க் கருதப்படும். கல்வி, திறனை வளர்க்கும்; மேலும் உற்பத்தித் திறனை வளர்ப்பதற்கும் துணை செய்யும். கல்வியின் மூலம் பெற்ற திறன்கள் உற்பத்தித் திறனைப் பெருக்கிப் பொருளாதார முன்னேற்றம் அடைய உறுதுணையாக நிற்கும்.{{Right|ஆர்.சீ.}} <section end="உற்பத்தித் திறனுக்கான கல்வி"/> <section begin="உற்பத்திமிகை"/> {{dhr}} <b>உற்பத்திமிகை</b>: காண்க : மிகை உற்பத்தி. <section end="உற்பத்திமிகை"/> <section begin="உற்பத்தி மேலாண்மை"/> {{dhr}} <b>உற்பத்தி மேலாண்மை</b>: ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் உற்பத்தி இன்றியமையாப் பங்கு வகிக்கிறது. தொழிற்றுறை உற்பத்தியை மேலாண்மை செய்வது உற்பத்தியின் தலையாய பணியாகக் கருதப்படுகிறது. உற்பத்தி மேலாண்மையை ஓர் அறிவியலாக மாற்றிய பெருமை பிரடமிக்கு தெய்லர் (Frederic W. Taylor) என்னும் அறிஞரைச் சாரும். உற்பத்தித் தொழிலில் பொருளியல் அடிப்படையில் இயக்க ஆய்வு (Motion Study), கால ஆய்வு (Time Study) என்ற உயரிய கொள்கைகளைப் புகுத்தினார். அவருடைய காலத்தில்தான் தொழிலாளர்கள் உற்பத்தியைப் பெருக்குமாறு ஊக்குவிப்புத் திட்டம் (Incentive Plan) நடைமுறைப்படுத்தப்பட்டது. எல்டோன் மாயா (Elton Mayo) என்பவரால் 1930-இல் நடத்தப்பட்ட ‘ஓௗதாள் ஆய்வு’ (Hawthorn Experiment) மூலம் பணியாளர்களின் சிறப்பிடம் அறியப்பட்டது. இன்று உலகம் முழுவதும் உற்பத்தித் துறையில் அரிய பல கண்டுபிடிப்புகளைச் செய்து வருகிறார்கள். தொழிற்கூடங்கள் அனைத்தும் இயந்திர மயமாக்கப்பட்டு வருகின்றன. தானியங்கிக் கணக்கு எந்திரம், சுணிப்பொறி (Computer) ஆசியன உற்பத்தித் தொழிலின் மேலாண்மையில் சிறப்பிடம் வகிக்கின்றன. <b>உற்பத்தி அமைப்பு</b>: உற்பத்தி ஓர் ஒழுங்கமைப்பின் முக்கிய பணியாகும். உற்பத்தி என்ற சொல்லிற்குப் பல இலக்கணங்கள் உள்ளன. குறிப்பிட்ட காரணிகளைக் கொண்டு, ஒரு காலவரையில் குறிப்பிட்ட அளவு பொருள்கனை உருவாக்குவது உற்பத்தியாகும். உற்பத்தி செய்தல் என்பது ஓர் ஒழுங்கமைப்பின் முக்கிய உள்ளமைப்பாகும். இவ்உற்பத்தி அமைப்பு (Production System) மூன்று வகையைக் கொண்டதாகும். அவையாவன: (1) உள்ளீடு (Input), (2) வெளியீடு (Output), (3) உற்பத்தித் தொழில் (Production Process). <b>உள்ளீடு</b>: ஒரு பண்டத்தை உருவாக்கத் தேவைப்படும் மூலப்பொருள், மனித உழைப்பு, இயந்திரம், கட்டடம் ஆகிய முக்கிய காரணிகளும், மின்சக்தி, கருவிகள் போன்ற பிற வளங்களும் உள்ளீடு எனப்படும். <b>வெளியீடு</b>: உற்பத்தித் தொழிலினால் வெளிக் கொண்டுவரப்படும் முடிவுற்ற பண்டங்கள் வெளியீடு எனப்படும். பொதுவாக வெளியீடும் உள்ளீடும் ஒரே அளவாக இரா. உற்பத்தித் தொழிலினால் ஏற்படும் சில தவிர்க்க முடியாத இழப்புகளே இதற்குக் காரணமாகும். இருப்பினும், உற்பத்தி மேலாண்மையின் மூலம் வெளியீட்டுப் பொருளின் மதிப்பைக் கூட்ட இயலும், உள்ளீட்டுப் பொருளுக்கும் வெளியீட்டுப் பொருளுக்கும் உள்ள விகிதத்தை உற்பத்தித் திறன் (Productivity) என்பார்கள், உற்பத்தித்திறன் என்பது உற்பத்தியிலிருந்து மாறுபட்டதாகும். <b>உற்பத்தித் தொழில்</b>: உள்ளீடுகளைக் கொண்டு மனித ஆற்றல் வளம் (Man Power Resources), இயந்திரம், சக்தி ஆகிய வளங்களைச் சரியான முறையில் பயன்படுத்தி வெளியீடாக மாற்றும் செயல் உற்பத்தித் தொழில் (Production Process) எனப்படும். உள்ளீடு, வெளியீடு, உற்பத்தித் தொழில் ஆகியவற்றின் கூட்டு அமைப்பு உற்பத்தி அமைப்பாகும். இந்த அமைப்பை மையமாகக் கொண்டு நிதி, விற்-<noinclude></noinclude> kz2g0jp4da3t6j1kjmyqq0hta26f0y5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/548 250 629150 1948648 1889376 2026-06-23T07:56:07Z ஹர்ஷியா பேகம் 15001 1948648 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உற்பத்தி மேலாண்மை|504|உற்பத்தியாளர்}}</noinclude>70 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகவுள்ளன. காகித ஆலைகளில் உள்ள இயந்திரங்கள் 40-இலிருந்து 50 ஆண்டுகள் வரை மாற்றப்படாமல் உள்ளன. இந்நிலையில் உற்பத்தியை மேலாண்மை செய்வது கடினமான பணியாகும். <b>நிதிப் பற்றாக்குறை</b>: இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகள் அனைத்திற்கும் நிதிப் பற்றாக்குறை (Deficit Finance) ஒரு பொதுச் சிக்கலாகும். இந்திய வாணிகக் கழகந்தார் (Indian Chamber of Commerce) 1982-இல் நடத்திய ஆய்வின்படி, பருத்தி, சணல், காகிதம், சர்க்கரை ஆகிய நான்கு ஆலைகளையும் நவீனப்படுத்த உருபாய் 3682 கோடி தேவைப்படுவதாகக் கணக்கிட்டுள்ளார்கள். இந்திதி முதலீட்டைப் பெறுவது இவ்வாலைகளின் நிருவாகத்தினருக்கு ஒரு பெரிய இடர்ப்பாடாக அமைந்துள்ளது. இச்சிக்கல்களைத் தவிர, உரிமம் வழங்குவது, விலைக் கட்டுப்பாடு, வரி, தேய்மானம், கணக்கிடுவது ஆகியவற்றில் அரசின் கொள்கைகள் தொழிற்சாலைகளை நவீனப்படுத்துவதற்குப் பாதகமாக அமைந்துள்ளதாகக் கே. மோத்தாவின் ஆய்வு கூறுகிறது. இவை எம்லாவற்றிற்கும் மேலாகத் தொழிலாளர்களின் அமைதியின்மை உற்பத்தி வளர்ச்சிக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. தொழிலாளர்களின் பல சிக்கல்களில் உற்பத்தியை மிகவும் பாதிக்கச் செய்வன வேலைநிறுத்தம், வேலைக்கு வாராமை ஆகியனவாகும். சிறந்த உற்பத்தி மேலாண்மைக்குப் புதிய செயல்முறைகளைக் கையாளுதல், இயந்திரங்களைப் புதுமைப்படுத்துதல், அறிவியல் நுட்பங்களைப் பொருளாதார அடிப்படையில் நடைமுறைப்படுத்துதல், சாதகமான ஏற்றுமதி, இறக்குமதி, வரி, உரிமம் வழங்குதல் ஆகிய கொள்கைகளின் மூலம் அரசு ஊக்குவித்தல் ஆகியன இன்றியமையாதனவாகும். தொழிலாளரிடையே அமைதியை உருவாக்க உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம், சாதகமான தொழிற்கூட வசதிகள், சிறந்த செய்தித் தொடர்பு முறை, கூட்டு முயற்சியினை ஊக்குவித்தல், கலந்துரையாடல், நிருவாகத்தில் தொழிலாளர்களுக்குப் பங்கு அளித்தல், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், தொழிலாளர்களுக்குக் கல்வி புகட்டல் ஆகியன அடிப்படைத் தேவைகளாகக் கருதப்படுகின்றன.{{Right|கா.ஜெ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Buffa, E.S.,</b> Production Management, John Wille and Sons, Inc, London, 1969.<br> <b>Starr Martin Kennith</b> Production Management Systems and Synthesis, Prentice Hall, NewYork, 1972.<br> <b>Samuel Eilon,</b> Elements of Production: Planning and Control, Universal Book Corporations Bombay, 1981. <section end="உற்பத்தி மேலாண்மை"/> <section begin="உற்பத்தியாளர்"/> {{dhr}} <b>உற்பத்தியாளர்</b>: பயன்பாட்டைப் படைத்தலும் மிகுதிப்படுத்துதலும் உற்பத்தியாகும். இப்பணியை ஆற்றுவதில் இயற்கைக் காரணியாகிய நிலம், இயற்கையின் பாற்பட்ட உழைப்பு, அமைப்பு, செயற்கைக் காரணியான மூலதனம் ஆகிய நான்கு காரணிகள் சிறப்பான இடம் பெறுகின்றன. உடலாலும் சிந்தனையாலும் பயன் கருதி மேற்கொள்ளப்படும் முயற்சியே உழைப்பு. ஒருவர்தம் சொந்த நிலம், உழைப்பு, மூலதனம் ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தி உற்பத்திப் பணியில் ஈடுபடலாம். இம்முறையில் உற்பத்தி அளவு குறைவாக இருக்கும். உழைப்பாளர் எல்லோரிடமும் நிலமும் மூலதனமும் இருக்குமென்பதில்லை. வாரத்திற்கு நிலத்தையும் கூலிக்கு உழைப்பையும் வட்டிக்கு மூலதனத்தையும் அளித்துத் தம் சிறப்பு உழைப்பைப் பயன்படுத்தி, பேரளவு உற்பத்தியில் ஈடுபடுபவரை உற்பத்தியாளர் (Producer), தொழில் முனைவோர் (Entrepreneur), தொழில் துணிவோர், அமைப்பாளர் எனப் பல பெயர்களில் குறிப்பிடுவது மரபு. உழைப்பாளரும் உற்பத்தியாளரும் மனிதர்களே, இருவரும் பயன் கருதி உள்ளத்தாலும் சிந்தனையாலும் முயற்சியை மேற்கொள்கின்றனர். ஆனால், இருவரும் ஆற்றும் பணிகளுக்கிடையே முனைப்பான வேறுபாடுகள் உண்டு. குறிப்பிட்ட அல்லது ஆணையிட்ட பணியை மட்டும் ஆற்றுபவர் உழைப்பாளர். தாம் ஆற்றும் பணிக்கெனக் காலக் கூலி அல்லது வேலைக் கூலியைப் பெறுவதுடன் அவர் பணி நிறைவுறுகிறது. ஆனால், உற்பத்தியாளர் ஆற்றும் பணிகளின் தன்மை முற்றிலும் மாறுபட்டது. காலம் கருதாமல் கடினமாக உழைப்பவர் உற்பத்தியாளர். அவர் பணிகள் தனிச்சிறப்புடையவை; நுட்பமானவை; இடர்தாங்கலுக்கு (Risk bearing) உட்பட்டவை. <b>பணிகள்</b> அ) எப்பொருளை எங்கு, எப்படி, உற்பத்தி செய்ய வேண்டுமென முடிவு செய்தலும் அம் முடிவிற்கேற்ப உற்பத்திக் காரணிகளை இணைத்தலுமாகும். (ஆ) உற்பத்தி அமைப்பை நிருவகித்தல்: கூட்டுப்பங்கு<noinclude></noinclude> qfbs6rqdcjm6ub9y12xvicoy8jnwurm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/554 250 629156 1948649 1889383 2026-06-23T07:57:41Z ஹர்ஷியா பேகம் 15001 1948649 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உற்பத்தியும் அளிப்பும்|510|உற்பத்தியும் அளிப்பும்}}</noinclude>கொண்டிருக்கிறது. காரணிகளின் கலவைகளைப் பல வகையில் மாற்றியமைத்துப் பயன்படுத்தலாம். உற்பத்தியில் எவ்விதத் தடங்கல்களும் இல்லை என்பது எடுகோளாகும். இவ்வெடுகோள் உண்மை நிலைக்குப் புறம்பானதாகும். இவை தவிர உயர் அளவு ஆதாயத்தைப் பெறுவதுதான் உற்பத்தியாளரின் அடிப்படை நோக்கம் என்ற கருத்தையும் ஏற்றுக்கொள்ள இயலாது. உயர் அளவு உற்பத்தி, மனநிறைவான ஆதாயம் போன்ற பல்வேறு நோக்கங்களுடன் உற்பத்தியாளர் செயற்படுவதும் உண்டு, இவ்வணுகு முறையில் இரு உற்பத்திக் காரணிகளைக் கொண்டு உற்பத்தி நிகழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு உற்பத்திக் காரணிகளை மட்டுங் கொண்டு உற்பத்தி நிகழ்வதில்லை. இக்காலத்தில் நேர்கோட்டு (Linear Programming Approach) அணுகுமுறை சிறப்பாக இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. உற்பத்தியில் பயன்படத்தக்க பல்வேறு உள்ளீடுகள், உற்பத்தியில் தோன்றத்தக்க பல இடையூறுகள் ஆகியவற்றையும் கருத்திற்கொண்டு குறிப்பிட்ட காரணி உள்ளீடு நிலையில் மிகக் குறைந்த செலவில், உயர்நிலை உற்பத்தியைக் காண இவ்வணுகுமுறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.{{Right|என்.எஸ்.பா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Chopra,</b> Advanced Economic Theory, Kalyani Publishers, Delhi, 1975.<br> <b>Hicks, J.R.,</b> Value and Capital, London, 1946.<br> <b>Stigler, G.J.,</b> The Theory of Price, Macmillan, New York, 1955. <section end="உற்பத்தியாளர்"/> <section begin="உற்பத்தியும் அளிப்பும்"/> {{dhr}} <b>உற்பத்தியும் அளிப்பும்</b>: நிலம், உழைப்பு, மூலதனம், அமைப்பு ஆகிய காரணிகள் இணைந்து செயற்பட்டு வடிவம், காலம், இடம் போன்றவற்றை மாற்றுவதன் மூலம் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நுகர்வு, முதலீட்டுத் தேவைகளின் அளவு ஆகியவற்றிற்கேற்ப உற்பத்திப் பொருள்களின் அளவுகளைக் கூட்ட அல்லது குறைக்கத் தொழில் முனைவோர் முயல்வர். <b>அளிப்பு</b>: குறிப்பிட்ட அங்காடி அமைப்பில், குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட விலையில் விற்பதற்கேற்ற நிலையில் பொருள்கள் வைக்கப்படுவது அளிப்பு (Supply) எனப்படும். உயர்ந்த விலையில் பேரளவில் பொருள்களை விற்று மிகை ஆதாயம் பெறும் எண்ணம் தொழில் முயல்வோருக்கு இருக்கு மாதலால், விலைகள் உயர உயர அளிப்பின் அளவும் பெருகும்; விலைகள் குறையக் குறைய அளிப்பின் அளவும் குறையும். அங்காடியில் அளிப்பின் அளவில் ஏற்படும் மாற்றத்தை, உற்பத்திக் காரணிகளுக்காகும் உற்பத்திச் செலவு (Factor Cost), உற்பத்தி முறையில் ஏற்படும் மாற்றங்கள், போக்குவரத்து, செய்தித் தொடர்பு வசதிப் பெருக்கம், அரசியல் சூழ்நிலைகள், உற்பத்தியாளரிடையேயுள்ள ஒற்றுமை, ஒப்பந்தங்களின் தன்மை, உற்பத்தி நிறுவனங்களின் நோக்கம், உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை, விலையின் போக்குப் பற்றிய விற்பனையாளர்களின் கணிப்பு, வரி விதித்தலின் தன்மை, அளவு, பருவகால நிலை, மாற்றுப் பொருள்களின் விலை போன்ற பல காரணிகள் வரையறை செய்தாலும், பொருளின் விலைமாற்றத்தால் தோன்றும் அளிப்பு மாற்றத்தை மட்டும் அளிப்பு விதி குறிப்பிடுகிறது. மற்றவை மாறாதிருக்கும் போது விலை உயர்ந்தால் அளிப்புப் பெருகும்; விலை குறைந்தால் அளிப்புக் குறையும் என்பது அளிப்பு விதி. <b>உற்பத்தியும் அளிப்பும்</b>: பொருளின் தன்மையைப் பொறுத்து உற்பத்தியின் ஒரு பகுதியோ உற்பத்தி முழுவதுமோ அளிப்பாக அமையலாம். பால், பழம், காய்கறிகள், மலர், இறைச்சி போன்ற விரைவில் கெட்டுவிடும் பொருள்களின் உற்பத்தியும் அளிப்பும் பெரும்பாலும் ஒரே அளவினதாக இருக்கும். இவ்வகைப் பொருள்களின் உற்பத்தி மிகுதியாக இருந்தால் அவை முழுவதற்கும் அங்காடியில் அளிக்கப்பெற்ற விலை குறைந்துவிடும்; உற்பத்தி குறைவாக இருந்தால் அங்காடி அளிப்பும் குறைந்து விலை உயர்ந்து விடும். நீண்டகால அளவிற்குப் பயன்படத்தக்க பொருள்களின் விலை நிலைக்கேற்ப அவற்றின் அளிப்பு அமையும். இக்கருத்துகளை படம் 1-உம், படம்-2 உம் தெளிவாக்குகின்றன. படம் 1-இல் விரைவில் கெட்டுப் போகத்தக்க தன்மையுடைய பொருள்களின் உற்பத்தி, அளிப்பு, தேவை அளவுகளும் படம் 2-இல் நீண்டகால அளவில் பயன்படத்தக்க பொருளின் அளிப்பு, உற்பத்தி, தேவை அளவுகளும் காட்டப்பட்டிருக்கின்றன. படம் 1-இல் உற்பத்தி OR ஆக இருந்தால் அளிப்பும் OR ஆக இருக்கும். தேவையும் (DD) அளிப்பும் (RMSSCI) L என்னும் புள்ளியில் சந்திப்பதால், விலை RL என அமையும் தேவை மாறாதிருந்து உற்பத்தி, அளிப்பின் அளவு OS ஆகவும் OT ஆகவும் இருப்பின் விலை முறையே SM ஆகவும் NT ஆகவும் அமையும். படம்2-இல் அங்காடிக் கால உற்பத்தி OT என்றும், தேவையின் அளவு D₁D₁ என்றும் கருதிக் கொண்-<noinclude></noinclude> 4lhp9sfnlsywsg7ijmfsug26ih97j3o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/557 250 629272 1948650 1889989 2026-06-23T07:59:09Z ஹர்ஷியா பேகம் 15001 1948650 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உற்பத்தியும் அளிப்பும்|513|உற்பத்தி வாய்ப்பு வளைகோடு}}</noinclude>சே.பி.சே (J.B. Say கி.பி. 1767-1832) பொருளாதார அரசியல் (Traited Economique Politique) என்ற தம் நூலில், ‘ஒவ்வோர் உற்பத்தியும் அதன்தேவையை உருவாக்கும்’ என்ற அங்காடி விதியைக் குறிப்பிட்டார். அதாவது, ஒரு பொருள் உற்பத்தியாகும்போது, அவ் உற்பத்தியில் பயன்படும் நிலம், உழைப்பு, மூலதனம், அமைப்பு என்றும் உற்பத்திக் காரணிகளின் உரிமையாளர்கள் முறையே வாரம், கூலி, வட்டி, ஆதாயம் என்ற வடிவங்களில் ஊதியங்களைப் பெறுகின்றனர். இவ்வருமானம் முழுவதையும் நுகர்வுக்காக அவர்கள் பயன்படுத்துவர். எனவே, உற்பத்தியான பொருள் நுகரப்பட்டு விடும் தேக்கம் இருக்காது; வேலையின்மையோ பிற சிக்கல்களோ இருக்காது என்ற கருத்துடன் அவருடைய விதி அமைந்தது. பின்னர் வந்த அறிஞர் ஏ.சி.பிகு (A.C. Pigou) என்பவர், ‘இறுதிநிலை உற்பத்தித் திறனுக்கேற்பட உற்பத்திக் காரணிகள் ஊதியத்தைப் பெற்றுக்கொள்ளும் நிலை’ இருக்கும் வரை, சிக்கல்கள் எவையும் தோன்றா என்றார். ஆனால் 1930-ஆம் ஆண்டளவில் தோன்றிய உலகப் பெரு மந்தத்தின்போது இக்கருத்துத் தவறானது எனக் கண்ட பேராசிரியர் கீன்சு (Keynes) நுகர்வு பற்றிய தம் உளவியல் நுகர்வு விதியை அமைத்து விளக்கினார். வருமானம் பெருகும்போது, முன்பிருந்த அளவை விட அகர்வு பெருகும் என்பது உண்மையே; ஆனால் வருமானம் பெருகிய அளவுக்கும் குறைவான அளவிலேயே பொதுவாக நுகர்வின் பெருக்கம் அமையும் என்ற உண்மையைப் பயன்படுத்தி வேலையின்மை, பெருமந்தம் போன்ற நிலைகளை மாற்றப் பல உத்திகளை விளக்கினார். வருமானம் பெருகும்போது அதில் ஒரு பகுதி நுகர்வுக்காகப் பயன்படுத்தாமல் முடக்கப்படுவதால் உற்பத்தி முழுவதும் விற்பனையாகாமல், உற்பத்தியின் ஒரு பகுதி முடக்கப்பட்டுத் தேக்க நிலை (Stagnation). வருமானக் குறைவு, வேலையின்மை போன்றவை தோன்றுமாதலால், நுகர்வுச் செலவை அரசுத் துறையில் அதிகப்படுத்தி நிலையைச் சீராக்கலாம் என்பது கீன்சின் கருத்து. வருமானத்தில் நுகர்வைக் குறைத்துச் சேமிப்பைப் பெருக்கினால் முதலீடு பெருகி மொத்த உற்பத்தி பெருகும் என்பது தொன்மைப் பொருளியலார் கருத்து. முதலீடு செய்ய மூலதனம் தேவைப்படுவதால் அம் மூலதனத்தின் தோற்றுவாயான சேமிப்பைப் பெருக்க வேண்டும் என்பது அவர்தம் கருத்து. ஆனால் பேரறிஞர் சீன்சு இதற்கு மாறுபட்ட கருத்தை வலியுறுத்தினார். நுகர்வைக் குறைத்தால் மொத்தச் செலவு குறையும்; மொத்த வருமானம் குறையும்; மொத்த வாங்குந் திறன் குறையும்; பொருள்களுக்கான தேவை குறையும்; ஆதாயமும் வருமானமும் குறையும். இவற்றின் பின்னிய விளைவாகப் பொருளாதார மந்தமும், வேலையின்மையும் தோன்றும். எனவே, பொருளாதார மந்தக் காலங்களில் நுகர்வை அரசு முதலீட்டைப் பெருக்குவதன் மூலம் பெருக்கினால், பெருக்கி (Multiplier), ஊக்கி (Accelerator) வினைவுகளால் வருமானமும் உற்பத்தியும் பெருகும் என்று கீன்சு வலியுறுத்தினார்.{{Right|என்.எஸ்.பா.}} <section end="உற்பத்தியும் அளிப்பும்"/> <section begin="உற்பத்தி வாய்ப்பு வளைகோடு"/> {{dhr}} <b>உற்பத்தி வாய்ப்பு வளைகோடு</b>: நிறுவனங்கள் பொதுவாக ஒரேயொரு பொருளை மட்டும் உற்பத்தி செய்யாமல் கூட்டுப் பொருள்களாகவோ தனிப் பொருள்களாகவோ ஒன்றுக்கும் மிகையான பொருள்களை உற்பத்தி செய்கின்றன. அவற்றை நிறுவனத்திற்கு உகந்த வரையில் வரையறுப்பது ஓர் அடிப்படை வினாவாகும். முழுவேலை நிலையில் (Full Employment) நிறுவனம் இரு பொருள்களை உற்பத்தி செய்வதாகக் கருதிக் கொண்டால், அவற்றை எந்தெந்த அளவுகளில் உற்பத்தி செய்தால் நன்று என்பதை அறிந்துகொள்ள உற்பத்தி வாய்ப்பு வளைகோடுகள் (Production Possibility Curves) பயன்படுகின்றன. இவ்வளைகோடுகளை மாற்று உருவல்கொடுகள் (Transformation Curves) என்றும், எல்லைக்கோடுகள் (Frontier Curves) என்றும் குறிப்பிடுதல் மரபு. இக்கருத்தைப் போாசிரியர் சாமுவேம்சன் (Prof. Samuelson) விளக்கிக் குறிப்பிட்டுள்ளார். உள்ளீடு (Input) அலகுகளின் அளவுகள் குறிப்பிட்ட அளவில் இருக்கின்றன என்ற எடுகோளின் அடிப்படையில் இவ் உள்ளீடு அலகுகளைக் கொண்டு, இரண்டு பொருள்களை ஒரு நிறுவனம் உற்பத்தி செய்கிறது என்று கொண்டால், x,y என்ற இவ்விரு பண்டங்களைப் பல கலவைகளில் நிறுவனம் உற்பத்தி செய்யும். ஒரு பொருளை மிகையாக உற்பத்தி செய்ய விரும்பினால் மற்றொரு பொருளின் உற்பத்தியைக் குறைக்கும். உற்பத்தி முறையில் மாற்றம் எதுவும் நிகழாது. உற்பத்தியின் அளவை மாற்ற இயலாத தன்மையுடைய குறுங்கால அளவில் உற்பத்தி நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பன போன்ற பல எடுகோள்களின் அடிப்படையில் உற்பத்தி வாய்ப்பு வளைகோடுகளை அமைத்து உற்பத்தியாளர் உயர்நிலை ஆதாயத்தைப் பெற முயல்வர். உள்ளீடுகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்ய இயலும் பொருள்களின் அளவுகளை விளக்கும் அட்டவணை உற்பத்தி வாய்ப்பு அட்டவணை எனப்படும். <b>உற்பத்தி வாய்ப்பு வளைகோடு</b>: உற்பத்தி வாய்ப்பு அட்டவணைக் குறிப்புகளை வரைபடத்தில்<noinclude> <b>வா.க. 5 - 33</b></noinclude> cjk3pk3mfmn22x0fdhbfz7evt9nzlfe பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/561 250 629277 1948651 1889996 2026-06-23T08:00:08Z ஹர்ஷியா பேகம் 15001 1948651 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உற்பத்தி வாய்ப்பு வளைகோடு|517|உற்பலாங்கி}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf |Page = 561 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 165 |oTop = 45 |oLeft = 20 |Location = center |Description = }} வருவாய்க் கோட்டிற்குச் சமமாவதால் உற்பத்தியாளர் அவற்றை விரும்பார். இந்நிலையில் உற்பத்தி வாய்ப்பு வளைகோட்டிற்கு மொத்த வருவாய்க் கோடு தொடுகோடாக அமையும் (T₁ R₁ கோடு ABCDE என்ற உற்பத்தி வாய்ப்பு வளைகோட்டிற்குத் தொடுகோடாக C என்ற புள்ளியில் அமைந்திருப்பதைக் காண்க). மேலும், இந்நிலையில் இரு பண்டங்களின் விலைவீதமும் அவைகளுக்கிடையேயான மாற்று உருவ இறுதி நிலை வீதமும் சமமாக இருக்கும். அதாவது, MRT = xy = Px/Py என்றிருக்கும். (C என்ற புள்ளியில் T₁R₁ கோட்டில் சரிவும், ABCDE என்ற வளைகோட்டின் சரிவும் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கின்றன). <b>பயன்கள்</b>: இரு பண்டங்களை ஒரு நிறுவனம் உற்பத்தி செய்யும்போது ஒவ்வொன்றிலும் எவ்வளவு பண்டங்களை எவ்வாறு உற்பத்தி செய்தல் நன்று என்பதை அறிய இவ்விளக்கம் பயன்படுகிறது. திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஒரு நாடு இன்றியமையாத பண்டங்கள், வசதிப்பண்டங்கள் ஆடம்பரப் பண்டங்கள் போன்ற பலவகையான பண்டங்களை உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில் இருக்கும். இந்நிலையில் எவ்வகைப் பண்டங்களின் உற்பத்திக்குச் சிறப்பிடம் கொடுக்க வேண்டும், அவற்றின் அளவை எவ்வாறு வரையறுக்க வேண்டும் என்பன போன்றவற்றை முடிவு செய்யவும் இக்கருந்துப் பயன்படுகிறது. மேலும், தனியார் துறை, பொதுத் துறை என்ற இரு துறைகளிலும் உற்பத்தி நிகழ்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரங்களில், எத்துறையில் எவ்வளவு உற்பத்தி நிகழும் வண்ணம் உற்பத்தி மூலவளங்களைப் பகிர்ந்து பயன்படுத்தினால் பொளாதாரம் உயர்நிலைப் பயனைப் பெறும் என்பதை அறிந்து செயற்படவும் இக்கருத்துப் பயன்படுகிறது. உடனடியாகப் பயன்படத்தக்க நுகர்வோர் பண்டங்கள், நுகர்வோர் பண்டங்களை எதிர்காலத்தில் பெருமளவில் பெற, இப்போது உடனடியாக உற்பத்தி செய்யப்பட வேண்டிய மூலதனப் பண்டங்கள் ஆகியவற்றில், பண்டங்களை உற்பத்தி செய்வதற்கு மூலவளங்களை எவ்வகையில் பங்கீடு செய்ய வேண்டும் என்பதில் முடிவுகளை மேற்கொள்ளவும் இக்கருத்துப் பயன்படுகிறது.{{Right|என்.எஸ்.பா.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Koutsoyiannics, A.,</b> Modern Micro Economics, The Macmillan Press Limited, London, 1983.<br> <b>Seth, M.L.,</b> Micro Economics, Lakshmi Narayan Agarwal, Agra. 1978. <section end="உற்பத்தி வாய்ப்பு வளைகோடு"/> <section begin="உற்பலாங்கி"/> {{dhr}} <b>உற்பலாங்கி</b>: இவள் கௌரி நோன்பு மேற்கொள்வோர் அடையும் நன்மையை விளக்கும் கதை ஒன்றில் இடம்பெறும் ஒரு பார்ப்பனப் பெண் இவள் தந்தை கோபால மறையவன் என்னும் அந்தணன் ஆவான். அவன் தன் மகளை உரிய காலத்தில் அந்தண இளைஞன் ஒருவனுக்குக் கன்னிகாதானம் செய்ய முற்பட்டான். திருமணத்தில் கரம் பற்றுதல் என்னும் பாணிக் கிரகணம் நிகழுமுன்னர் மணமகன் இறந்துபட்டான். அடுத்து ஒரு மணமகனுக்குத் திருமணம் செய்ய முற்பட அவனும் இறந்தான். இவ்வாறே 20 முறை பாணிக் கிரகணம் தடைட்பட்டு, மணமகன் 20 பேரும் இறந்தமை அறிந்து, தந்தை வருத்தம் மிகவுற்று இருந்த நிலையில் அவனும் இறந்துபட்டான். தந்தையை இழந்த உற்பலாங்கி வருந்தி திருப்பூவணம் என்னும் தலத்தினை அடைந்து, அங்குள்ள மணிகர்ணிகை என்னும் தீர்த்தத்தில் நீராடி, காலமுனிவர் என்பவரைக் கண்டு வணங்கி வேண்டினாள். அவள் வரலாறுணர்ந்த அம்முனிவர், கௌரி நோன்பினை மேற்கொண்டு நிறைவு செய்யாததால் பாணிக் கிரகணம் நடக்கு முன்னர் மணமகன் இறந்துபடும் நிலையினை அவள் அடைந்தாள் என்று கூறினார். மேலுமவர், திருப்பூவணத்திலுள்ள மணிகர்ணிகையில் நீராடியதால் அவளது தீவினை நீங்கிய தென்றும், இனிக் கௌரி நோன்பு மேற்கொண்டு<noinclude></noinclude> cwn9b2vf2mm7urcmjt0pw17rcryu6fb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/562 250 629279 1948652 1889997 2026-06-23T08:01:31Z ஹர்ஷியா பேகம் 15001 1948652 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உற்பவ மாலை|518|உற்றுநோக்கல்}}</noinclude>பூசித்து அதனை நிறைவு செய்தால் அவள் நித்திய சுமங்கலி ஆவாள் என்றும் கூறினார். அவ்வாறே நோன்பு மேற்கொண்டு நிறைவு செய்த பின்னர்க் கணவனொடு கூடிச் சுமங்கலியாக விளங்கினாள் என்று கூறப்படுகிறது. இவனைப் பற்றிய கதை கௌரி நோன்பின் மாட்சியையும், திருப்பூவண மணிகர்ணிகைத் தீர்த்தச் சிறப்பையும் உணர்த்துவதாக உள்ளது.{{Right|அ.மா.ப.}} <section end="உற்பலாங்கி"/> <section begin="உற்பவ மாலை"/> {{dhr}} <b>உற்பவ மாலை</b>: இது தமிழில் பிற்காலத்தே தோன்றிய சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. ‘பிறப்புப் பற்றிப் பாடப்பட்ட செய்யுள் தொகை’ என்பது இதன் சொற்பொருளாகும். பன்னிரு பாட்டியல் இச்சிற்றிலக்கியத்தினை ‘ஆழியோள் பிறப்பு’ என்று குறிப்பிடுகிறது. வெண்பாப்பாட்டியல், நவநீதப் பாட்டியல், பிரபந்தமரபியல், சிதம்பரப்பாட்டியல் ஆகிய பாட்டியல் நூல்களில் இச்சிற்றிலக்கியம் ‘தசப்பிராதுற் பவம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இலக்கண விளக்கம், முத்துவீரியம், பிரபந்த தீபிகை ஆகியன இதனை உற்பவமாலை என்று கூறுகின்றன. திருமாலின் பத்தும் பிறப்புகளை (அவதாரங்கள்) பத்து அகவல் விருத்தங்களில் பாடிப் பரவி, தாம் போற்றும் பாட்டுடைத் தலைவனைக் காக்கும் படியாகப் புலவர் வேண்டி அமைக்கும் இலக்கியம் உற்பவமாலையாகும். திருமாலின் பத்துப் பிறப்புகளையும் சேலே ஆமை ஏனம் சிங்கம், கோல வாமனன் மூவகை இராமர், கரியவன் கற்கி என்று சுட்டி, அந்த அவதாரக் கடவுளர்களைப் பரவிப் பாட்டுடைத் தலைவனைக் காக்குமாறு வேண்டிப் பத்து ஆசிரிய விருத்தத்தால் இப்பிரபந்தம் பாடப்பெறும் என்று பன்னிருபாட்டியல் இதன் இலக்கணத்தை விளக்கமாகக் கூறியுள்ளது. பிற பாட்டியல் நூல்கள் திருமாலின் பத்து அவதாரங்களையும், ‘பத்தான அரிபிறப்பு’, ‘அரிபிறப்பு ஒருபது’, ‘அரிபிறப்பு ஈரைந்து’ என்னும் தொடர்களால் குறிப்பிட்டுள்ளன.{{Right|அ.மா.ப.}} <section end="உற்பவ மாலை"/> <section begin="உற்றுநோக்கல்"/> {{dhr}} <b>உற்றுநோக்கல்</b>: அறிவியல் ஆராய்ச்சியில் பொருள்களிடையே காரண காரியத் தொடர்பைத் தெரித்துகொள்ள முயற்சி செய்கின்றனர். இதற்காக உண்மை நிகழ்ச்சிகளைக் கவனமாக ஆராய்ந்து அவற்றின் அடிப்படையான விதிகளைக் காண முயல்கின்றனர். இதற்குப் பல சோதனைகள் செய்யப்படுகின்றன. இவற்றைத் தொகுப்பு விதிகள் என்பர். உற்றுநோக்கலும் (Observation), சோதனை (Experiment) முறைகளும் தொடர்புடையனவாக அமைகின்றன. மிகவும் முக்கியமான அறிவியல் முறைகள் உற்றுநோக்கலும் சோதனை முறைகளுமாகும். <b>உற்றுநோக்கல்</b>: உற்றுநோக்கல் என்பது கவனமாகவும் குறிக்கோளுடனும் ஒருபொருளை அல்லது நிலைமையை ஆய்வது. சோதனை முறை என்பதைக் கட்டுப்படுத்தப்பட்ட உற்றுநோக்கல் முறை என்று கூறலாம். தொகுப்பு முறை என்பது பொதுவாக அமைத்துச் சொல்வது என்பதாகும். நேர்மையான உற்றுநோக்கலும், சரியான சோதனை முறையும் பொது விதி அமைப்பதற்கு அடித்தளமாக அமைகின்றன. <b>உற்றுநோக்கல் என்றால் என்ன?</b> உற்றுநோக்கல் என்பது தற்செயலாக ஒன்று அல்லது இரண்டு முறை பார்ப்பது மட்டுமன்று பார்க்கும்பொழுது ஒழுங்காகவும் தொடர்பாகவும் பிரித்துணர்ந்து புரிந்துகொள்ளக் கூடியதாகவும் உண்மையாகவும் அமைந்திருக்க வேண்டும். எப்பொழுதும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிக்கு முன் நிகழ்ச்சியாகப் பல அமைந்திருக்கும். அவற்றுள் சில தேவையுள்ளனவாகவும் சில தேவையற்றனவாகவுமிருக்கும். நல்ல அனுபவமுடையவர் நன்றாகத் தேர்ந்தெடுத்துத் தேவையில்லாதவைற்றை நீக்கிவிடுவார். உற்றுநோக்கல் என்பது பார்ப்பது மட்டுமல்லாமல், கவனமாகவும் ஒரு நோக்கத்துடனும் செயற்படும் நிகழ்ச்சியாகும். <b>உற்றுநோக்கலின் சிறப்புக் கூறுகள் யாவை?</b> (1) ஒழுங்கான புலனறிவு: ஒரு வரையறை செய்யப்பட்ட நோக்கத்துடனும் முறையுடனும் உற்றுநோக்கல் செய்யவேண்டும். (2) உற்று நோக்கல் என்பது தேர்ந்தெடுப்பது. உற்றுநோக்கல் செய்யும்பொழுது தேவையான உண்மை நிகழ்ச்சிகளையே கவனிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, உரோசாப்பூவின் கணங்களை ஆராய்பவர் ஒரு தோட்டத்திலுள்ள உரோசாப்பூக்களை மட்டும் பார்க்கிறார், மற்றவற்றைப் பார்ப்பதில்லை, (3) பொருளின் தன்மையுள்ள அல்லது அறியப்படும் பொருள் சார்ந்த (Objectivity) இது அறநிலை சார்ந்தது. உற்றுநோக்கல் செய்யும் பொழுது, பாச உணர்வுகளுக்கு இடந்தரக் கூடாது. (4) உற்றுநோக்கல் செய்யும்பொழுது சில நிகழ்ச்சிகளிலிருந்து முடிவைத் தெரிந்துகொள்ளும் முயற்சி ஏற்படும். செவான்சு (Javons) கூறியது போல ஒருவருடைய புலனறியிலிருந்து ஏற்படுகிற உணர்விலிருந்து கண்ட உண்மைகளைக் கூறும்பொழுது பிழையில்லை. <b>யாதும் ஊகிக்கக் கூடாது</b>: சில சமயங்களில் சில நிகழ்ச்சிகளிலிருந்து சில முடிவுகளை எடுக்க நேரிடலாம். உற்றுநோக்கலில் இத்தகைய ஊகத்திற்கு இடம் தரலாகாது. ஒருவர் புலன் அறிவுகொண்டு கண்ட உண்மைகள் பிழைகளல்ல. ஆனால் மனத்தில்<noinclude></noinclude> 4w8toj3rhkc6v8enow78qcjxlqt9nwb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/564 250 629288 1948654 1890007 2026-06-23T08:03:21Z ஹர்ஷியா பேகம் 15001 1948654 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உற்றுநோக்கல்|520|உறங்கா வில்லிதாசர்}}</noinclude>வது இல்லை. கட்டுப்படுத்த முடியாத உற்று நோக்கலில் பார்க்கிறவர்க்கு எவ்வகைப் பொறுப்பும் இல்லை. ஆனால், கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கலின் பொருள்களிடத்தும் பார்க்கிறாரிடத்தும் ஒரு கட்டுப்பாடு இருக்கும். <b>உற்று நோக்கலின் வரம்புகள்</b>: 1. சில நிகழ்ச்சிகள் உற்று நோக்கலுக்கு அப்பாற்பட்டன. மிகவும் சிறியனவாக இருக்கின்ற பொருள்களும் மிகவும் பரந்து கிடக்கின்ற பொருள்களும் உற்று நோக்கலுக்கு அப்பாற்பட்டன. 2. உற்று நோக்கலும் நோக்கப்படுவனவும் ஒரே பரப்பு அல்லது காலத்திலுள்ளனவல்ல. எ-டு. நாம் மனிதர்களின் நடந்து கொள்கிற முறையைக் கவனிக்கச் சண்டையைத் தூண்டிவிட முடியாது 3. சில பொருள்கள் உற்று நோக்க முடியாதன, எ-டு. விருப்பங்கள் வெறுப்புகள் முதலியன 4. முடிவுகள் நம்ப முடியாதனவாயிருக்கின்றன. கூடே (Goode) சொல்வதுபோல் தன்னம்பிக்கை வளர வளர ஆராய்ச்சியாளரின் கருத்துகள் வளம் பெறுவதோடு அவர் உற்று நோக்களில் நம்பிக்கை இழக்கிறார். 5. பொய்த் தோற்றம் (illusory Observation): உற்று நோக்கலில் ஒருவர் கண்களை நம்புகிறார். கண்ணால் பார்ப்பதில் நிறைய பிழைகள் இருக்கின்றன. எ-டு. கானல் நீர், 6. பார்க்கும் பொருள்களில் அல்லது மனிதர்களில் ஒரு தனி உணர்வு ஏற்படுகிறது. அதாவது உண்மையான குணங்களைச் சில சமயத்தில் பார்க்க முடியாது, ஒரு மாணவன் பக்கத்தில் வந்து மேற்பார்வையிடுகிறவர் கவனித்தால் எழுதுவதை நிறுத்திவிட்டு, எழுதியதைப் படிப்பதைக் காணலாம். 7. உற்று நோக்குகிறவர்கள் உண்மையில்லாத தன்மையில் சில சமயங்களில் கவனத்தைச் செலுத்திவிடுகிறார்கள். ஒரு மனிதன் மதுக் கடையிலிருந்து குடித்து விட்டு வெளியே வந்து மக்களைச் சுடத் தொடங்கினால் குடித்ததனால் அவ்வாறு செய்கிறான் என்று சொல்லுகிறார்கள். ஆனால், அது உண்மையன்று. 8. மெதுவாக உற்று நோக்கலில் ஈடுபட்டால் நோக்குகின்றவருக்கும் நோக்குகின்ற பொருளிற்குமிடையேயுள்ள அக்கறை கெட்டுவிடும். கூட்டுச் சேரும்பொழுது உற்று நோக்களில் பணம் அதிகம் செலவாகிறது. உற்று நோக்கலில் எல்லாம் தெரிந்து கொள்ள முடியாது. <b>உற்று நோக்கலின் நன்மைகள்</b>: 1. எல்லா வகைச் சமூக அறிவியல்களுக்கும் இந்த முறை பொதுவானது. 2. இது மற்ற முறைகளை விட எளிதானது. உற்று நோக்கலில் வல்லுநராகப் பயிற்சி அதிகம் தேவையில்லை. 3. இதில் கிடைக்கிற தீர்வுகள் நேரடியானவை; உண்மையானவை. 4. எல்லா வகைச் சமூக அறிவியல்களிலும் உற்று நோக்கல் முறை தற்காலிகக் கோட்பாடு (Hypothesis) அமைப்பதற்கு அடித்தளமாக அமைகிறது. 5. கருது கோள்கள் சரியானவையா என்று பார்ப்பதற்கு உற்று நோக்கல் தேவைப்படுகிறது. 6. உற்று நோக்கலில் கிடைக்கப் பெறுகின்ற முடிவுகள் நம்பத்தக்கனவாக அமைகின்றன.{{Right|இரா.கோ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Donald. C. William,</b> The Ground of Induction, Cambridge, Mass, 1947.<br> <b>Roy F. Harrod,</b> Foundations of Inductive Logic, London, 1956.<br> <b>Ram Nath Sharma,</b> Logic, Kedar Nath Ram Nath & Co., Meerut, 1981. <section end="உற்றுநோக்கல்"/> <section begin="உறங்காப்புளி"/> {{dhr}} <b>உறங்காப்புளி</b> வைணவப் பெரியார் நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரி என்னும் ஊரில் உள்ள பழைமை வாய்ந்த புளியமரம், ஆழ்வார்திரு நகரியிலுள்ள அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலில் இது இன்றும் உள்ளது. நம்மாழ்வார் கலியுகம் தோன்றி 48 ஆம் நாள் அவதரித்ததாகக் கூறுவர். அவர் இப்புளிய மரத்தின் கீழ்தான் யோக நிலையில் என்பர். ஏழுகிளைகளையுடைய இம்மரத்தின் கிளைகள் தரைமீது படர்ந்த நிலையில் உள்ளன. இம்மரத்தின் இலைகள் இரவிலும் பகலிலும் விரிந்த நிலையில் காணப்படுவதால் இதனை உறங்காப்புளி என்று சொல்கின்றனர். இதன் பூக்கள் காய்களாக மாறினாலும் அவை முற்றுவதுமில்லை; பழுப்பதுமில்லை. இம்மரம் புராணத்துடன் தொடர்புபடுத்தப் பெற்று வழிபாட்டிற்குரியதாக விளங்குகிறது. திருமாலின் அவதாரத்தில் அவரை விட்டுப் பிரியாதிருக்க ஆதிசேடன் விரும்பியதால் மரமாகிய வேற்றுருவுடன் இங்குக் காட்சி தருகிறார் திருக்குறுங்குடி தம்பியே நம்மாழ்வாராக அவதரித்தமையால் முன்பு ஒரு மரமாக இருந்த இப்புளிய மரம் நம்மாழ்வாரின் யோகநிலை இருப்புக்குப் பின் உறங்காப்புலியாக மாறிவிட்டது என்று கூறுகிறார்கள்.{{Right|பி.தெ.}} <section end="உறங்காப்புளி"/> <section begin="உறங்கா வில்லிதாசர்"/> {{dhr}} <b>உறங்கா வில்லிதாசர்</b> எம்பெருமானார் என்றும் உடையார் என்றும் போற்றப் பெற்ற இராமானுசர் காலத்தில் வாழ்ந்த வைணவப் பெரியார்களுள் ஒருவர். அதனால் இவர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் வாழ்த்தவராவார். இவர்<noinclude></noinclude> gesf7qq9ujqc3im83tw313arlqtaf0h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/565 250 629291 1948655 1890010 2026-06-23T08:04:07Z ஹர்ஷியா பேகம் 15001 1948655 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உறங்கா வில்லிதாசர்|521|உறவிலிக் குழுக்கள்}}</noinclude>உறையூர்ச் சோழ மன்னன் அரண்மனையில் மல்லர் பிரிவுத் தலைவராக இருந்தார். இவர் இயற்பெயர் மறைந்து சிறப்புப் பெயராலேயே வழங்கப் பெற்றார். இவர் துணைவியார் பெயர் பொன்னாச்சியார். அந்த அம்மையார் கண்ணழகு நிரம்பப் பெற்றவர். வில்லியார் ஒரு நாள் உறையூரிலிருந்து தம் மூராகிய திரு வெள்ளறைக்கு நடுப்பகல் வெயிலில் காவிரியாற்றுச் கடுமணலில் போன்னாச்சியாருடன் நடந்து வரவேண்டியதாயிற்று, சுடுமணல் கொடுமைக் காற்றாத பொன்னாச்சியார் நிலை கண்டு, இவர் தம் மேலாடையை விரித்துப் போட்டுக் கொண்டே அதன்மீது நடந்துவரச் செய்தார். அப்போது அங்கிருந்த எம்பெருமானார் இதனைப் பார்த்து ‘இவ்வளவு ஈடுபாடு ஏன்’ என்று வினவ, ‘பொன்னாச்சியார் கண்ணழருக்குத் தோற்று இவ்வாறு ஈடுபட்டுள்ளேன்’ என்றார். ‘அப்படியா! இதனைவிடச் சிறந்த கண்ணழகுண்டு; காட்டுகிறேன் வாரும்’ என்று அழைத்துச் சென்று திருவரங்கம் பெரிய கோவில் பெருமானைக் காணச் செய்தார் எம்பெருமானார். அந்தச் செந்தாமரைக் கண்களின் அருட்பேரழகினை ஆராவமுதாகப் பருகிப் பேரீடுபாடு கொண்டார் வில்லியார். இராமாநுசருக்கும் தாசராயினார். அன்று முதல் இவர் பகலில் அரசர் பணியிலும், இரவில் இராமாநுசர் பணியிலும் உறக்கமின்றி ஈடுபட்டு உறங்காவில்லிதாசர் ஆயினார், ஈட்டிய பெரும் செல்வத்தைப் பக்தர் கூட்டத்துக்குப் பயன்படுத்தினார். இராமாநுசர் மடத்துப் பொறுப்பு இவர் மேலதாயிற்று. இவர் பக்தியும் பணியும் இராமாநுசருக்கு நிறைவளித்தன. இராமாநுசர் காவிரியில் நீராடுதற்குச் செல்லுங்கால் அந்தணர்குலத் தலைவர் முதலியாண்டான் கையைப் பிடித்துக் கொண்டு சென்று, நீராடித் திரும்புங்கால் இவர் கையைப் பிடித்துக் கொண்டு வருவது வழக்கம். அந்தணர் குலத்தேம் என்னும் அகங்கார மாசு, நான்காம் வருணத்தில் தோன்றிய உறங்காவில்லிதாசர் கைப்பட்டவுடன் நீங்கித் தூய்மை அடைவதாக இராமானுசர் கருதினார். இச்செய்தி ‘ஆச்சார்ய இருதயம்’ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. இவர்க்களித்த இந்தச் சிறப்பினைச் சிலர் தாழ்வு படுத்திப் பேசினர். இதனையறிந்த இராமாநுசர் வில்லியாரின் உயர்வை அவர்களுக்குத் தெரிவிக்க எண்ணினார். ஒருநாள் அவர்கள் ஆடைகளை அவர்கள் அறியா வண்ணம் சிறிதளவு கிழித்துவிடுமாறு செய்தார். கிழிசலைக் கண்ட அவர்கள் பொறுமையிழந்து சினங்கொண்டு கிழித்தவர்களைப் பலவாறு இழித்துப் பேசினர். அன்றிரவே இராமாநுசர் அடியார் சிலரை ஏவி உறங்காவில்லியார் இல்லத்தில் பொன்னாச்சியார் உறங்கும்போது நகைகளைக் கழற்றி எடுத்து வரச் செய்தார். சென்றவர்கள் நகைகளைக் கழற்றும் போது அதனை உணர்ந்து கொண்ட நாச்சியார், இராமாநுசர் அடியார்களே இவர்கள் என்று நிச்சயித்து, ஒரு பக்கத்து எடுத்தவுடன் அடுத்த பக்கத்து நகைளை எடுத்தவுடன் அடுத்த பக்கத்து நகைகளைக் கழற்றிக் கொள்வதற் நாச்சியார். காசுப் புரண்டுபடுத்தார். விழித்துக் கொண்டார் என எண்ணி அவர்கள் ஓடிச் சென்று எடுத்த நகைகளை உடையவர் முன் வைத்தனர். அரசுப் பணியிலிருந்து திரும்பிய வில்லியார் நடந்தவற்றை அறிந்தார். வந்தவர்களே உன்னைப் புரட்டி நகைகளைக் கழற்றிக் கொள்வதற்கேற்றபடி உணர்வற்றுக் கிடக்காமல் நீ புரண்டு படுத்ததனால் அன்றோ அவர்கள் சென்றுவிட்டனர் என்று கடிந்து கொண்டார். இச்செயலுக்கேற்ற தண்டனை தர வேண்டும் என எம்பெருமானாரை வேண்டி நின்றார். இதனை, இவர் மீது பொறாமை கொண்டவர்கள் அறிந்து வியந்து வெட்கித் தலைகுனிந்தனர், அப்போது இராமாநுசர் ‘இவர்களைத் திருத்துவதற்காகத் தாம் மேற்கொண்ட நாடகமே இது’ என்று தெளிவுபடுத்தி நகைகளைவும் திருப்பிக் கொடுத்தார். இராமாநுசருக்குச் செய்யும் தொண்டில் உறங்கா வில்லிதாசர்க்கு அவர் மருமக்கள் வண்டர், சுண்டர் என்ற இருவரும் இரண்டு கைகள் போல் துணையாக இருந்தனர். நம்பெருமாள் புறப்பாட்டின் போதுயாதாவது குறை நேர்ந்தால் தம்மை முடித்துக் கொள்வதற்காக ஒரு கையில் வில்லும் ஒரு கையில் கத்தியுமாகச் சென்று கொண்டிருப்பார் வில்லியார். இவ்வாறு எம்பெருமானார் அணியிலும் நம்பெருமாள் பணியிலும் சிறந்து, ஆழ்வார்கள் போல் ஆழ்ந்த பக்தியுடன் வாழ்ந்த வைணவச் செல்வர் இவ்வுறங்கா வில்லிதாசர்.{{Right|கொ.இல.}} <section end="உறங்கா வில்லிதாசர்"/> <section begin="உறவிலிக் குழுக்கள்"/> {{dhr}} <b>உறவிலிக் குழுக்கள்</b>: சமுதாயத்தில் மக்கள் சமூகம், பொருளாதாரம், அரசியல், சமயம் முதலான அமைப்புகளில் தாம் எண்ணும் பல நலன்களை அடையத் தம் வாழ்க்கை அமைப்பின் ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு பிரிவினருடனும் குழுக்களுடனும் தொடர்புற்றுச் செயற்படுகின்றனர். இத்தொடர்பு குடும்பம், திருமணம், உறவுமுறை (Kinship) முதலான சமுதாய நிறுவனங்களோடு (Social Institutions) தொடர்புற்றும் தொடர்புநாமலும் காணப்-<noinclude></noinclude> fawni2v5rfx1ruhi7mo0mzriwaq0e57 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/567 250 629319 1948656 1890129 2026-06-23T08:05:36Z ஹர்ஷியா பேகம் 15001 1948656 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உறவின்முறை மாற்றம்|523|உறவு முறை}}</noinclude>தாகவோ (Biological) வளர்நிலை சார்ந்ததாகவோ (Developmental) மட்டுமே அமைந்துள்ளன என மானிடவியலார் கூறுவர். ஏற்புச் சடங்கினை ஏற்ற ஒவ்வொரு குழுவினரும் தமக்கென்று தனிச் செயல்களைக் கொண்டிருப்பர். உலகின் பல்வேறு பகுதிகளிலும் பழங்குடிகளிடையே காணப்படும் இவ்வகையான வயது அடிப்படைக் குழுவினர் தம் செயற்பாடுகளைக் கவனிக்கும் பொருட்டுப் பொதுக் கூடங்களை (Dormitories) அமைப்பர். அவை பொழுது போக்கிடங்களாகவும், துயிற் கூடங்களாகவும், தம் பண்பாட்டின் குண நலன்களைக் கற்கும் கூடங்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. காண்க: ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள். <b>இரகசியச் சமூகங்கள்</b>: உறவிலிக் குழுக்களும் இரகசியச் சமூகம் (Secret Society) முதன்மையான ஒன்றாகும். பலகாரணிகளின் அடிப்படையில் இரகசியச் சமூகத்தில் உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். அவர்கள் தங்கள் சமுதாய நலனிற்காகச் செயற்படுவதுடன் போர் வீரர்களாகவும் செயற்படுகின்றனர். காண்க: இரசுசியச் சங்கங்கள்.{{Right|சீ.ப.}} <section end="உறவிலிக் குழுக்கள்"/> <section begin="உறவின் முறை மாற்றம்"/> {{dhr}} <b>உறவின் முறை மாற்றம்</b>: ஒரு மொழியின் அமைப்பில் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்கள் மொழிக்கூறு மாற்றங்கள் (Phylogenetic Changes) எனப்படும். இம்மொழிக்கூறு மாற்றங்கள் பெருங் காரணிகள் (Major mechanisms), சிறு காரணிகள் (Minor mechanisms) என்னும் இருவகைக் காரணிகளின் தூண்டுதலால் மொழியில் நடைபெறும். சிறுகாரணிகளுள் உறவின்முறை மாற்றம் ஒரு வகை ஆகும். ஒரு சொல் பிறிதோர் சொல்லுடன் பெரும்பான்மைச் சூழல்களில் இணைந்துவரும் நிலையில், இணைந்துவரும் சொல்லின் தாக்கத்தால் அச்சொல்லின் வடிவத்தில் மாற்றம் ஏற்படுமாயின் அதனை உறவின்முறை மாற்றம் (Contamination) என்பர் அறிஞர். தமிழ் மொழியில் பெரும்பாலும் ‘நன்மை’ என்னும் சொல்லுடன் ‘தீமை’ என்னும் சொல் இணைந்து வரும் உறவு காரணமாகத் ‘தீமை’ என்னும் சொல் ‘தின்மை’ எனப் பேச்சுவழக்கில் வடிவமாற்றம் பெறுகிறது. இதனைப் போன்றே ‘வெப்பம்’ என்னும் சொல் ‘தட்பம்’ என்பதன் தாக்கத்தால் ‘வெட்பம்’ (தட்பவெட்பம்) என வடிவமாற்றம் பெறுகிறது. உறவின்முறை மாற்றத்தால் சொற்களில் வடிவ மாற்றம், மாற்று வடிவ மாற்றம் (Alteration Change) ஆகியன நிகழப்பெறும். குறிப்பிட்ட சில மொழிக் கூறு மாற்றங்கள் மட்டுமே உறவின்முறை மாற்றம் காரணமாக நிகழப் பெறுவதால் இது சிறுகாரணிகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.{{Right|ஏ.ஆ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Hocket, C.F.,</b> A Course in Modern Linguistics, Oxford & IBH Publishing Co., New Delhi, 1958.<br> <b>Lehmann, P.W.,</b> Historical Linguistics-An Introduction, Oxford & IBH Publishing Co., New Delhi, 1973. <section end="உறவின் முறை மாற்றம்"/> <section begin="உறவு முறை"/> {{dhr}} <b>உறவு முறை</b>: மனிதன் தனித்து வாழ்வதில்லை. மற்றவர்களைச் சார்ந்து அவர்களோடு பிணைந்து வாழ்கிறான். பிறருடன் அவனுக்கு ஏற்படுகிற பிணைப்புகள் ஒரே வகையினதாகவோ ஒரே நிலையினதாகவோ ஒரே வாயிலாகவோ அமைவதில்லை. பல்வேறு வகையினங்களாகப் பல்வேறு நிலைகளில் பல்வேறு வழிகளில் அப்பிணைப்புகள் அமைகின்றன. அத்தகைய பிணைப்புகளில் சில உயிரியல் அடிப்படையில் பிறப்பின் வாயிலாக அமைவதுண்டு. அப்படிப் பிறப்பின் வாயிலாக அமையும் பிணைப்புகள் இரத்தத் தொடர்பு கொண்ட பிணைப்புகளாக அமைகின்றன. ஒருவனுக்கும் அவனுடைய பெற்றோருக்கும் அல்லது அவனுடைய மக்களுக்கும் ஏற்படுகிற பிணைப்புகள் பிறப்பின் அடிப்படையில் நிருணயிக்கப்பட்டு, இரத்தத் தொடர்பு கொண்டு அமைகின்றன. இவ்வாறு பிறப்பின் அடிப்படையில் நிருணயிக்கப்பட்டு, இரத்தத் தொடர்பினால் அமைகிற பிணைப்புகளைக் குருதி உறவு (Consanguinity) என்பர். வேறு சில பிணைப்புகள் திருமண வாயிலாக அமைவதுண்டு. அவ்வாறு திருமணத் தொடர்பு மூலமாக அமைகிற பிணைப்புகளை மண உறவு (Affinity) என்பர். ஒருவனுக்கும் அவனுடைய மனைவிக்கும் ஏற்படுகிற பிணைப்பு மண உறவு ஆகும். இந்த உறவு அவர்களிடையே ஏற்பட்ட திருமணத் தொடர்பின் வாயிலாக அமைகிறது. உயிரியல் அளவில், பிறப்பின் அடிப்படையில் நிருணயிக்கப்பட்டு, இரத்தத் தொடர்பு கொண்டு அமைகிற குருதி உறவையும், திருமணத் தொடர்பின் வாயிலாக அமைகிற மண உறவையும் உறவு (Kinship)<noinclude></noinclude> j1whc0v9znkqg91xtgfpqwv7gbts28g பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/577 250 629392 1948659 1890366 2026-06-23T08:10:52Z ஹர்ஷியா பேகம் 15001 1948659 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உறவு முறை|533|உறழ் கலிப்பா}}</noinclude>குழந்தைகள் முதலில் சாதாரணமாக இருந்து, பின்னர் முன்னோர்களின் ஆவிகளால் விகாரமான உருவமுடையவர்களாக மாறிவிடுவர் என்னும் கருத்துத் தென் ஆப்பிரிக்கச் சூலுப் (Zulu) பழங்குடியினரிடைய நிலவுகிறது. <b>உறவுமுறைச் சொல்வழக்கும் தகாப்புணர்ச்சியும்</b>: ஒவ்வொரு சமூகத்தினரிடையேயும் அவர்களின் உறவுமுறைச் சொற்களின் பொருள், அந்தந்தச் சொற்களின் கருத்துப்படியே எடுத்துக் கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு பெண் சகோதரியென அழைக்கப்பட்டால் அவள் அனைத்து வகைகளிலும் சகோதரியாகவே கருதப்பட வேண்டும். எனவே ‘சகோதரியர்’ என அழைக்கப்படும் எந்தப் பெண்டிரோடும் உடலுறவும் மண உறவும் கொள்ளுதல் பொதுவாக விலக்கப்படுவதெனக் கருதப்படுகிறது. பல பழங்குடியினரிடையே வகைப்படுத்தப்பட்ட உறவுமுறை (Classificatory Kinship) காணப்படுவதால் தகாப்புணர்ச்சித் தடையின்கீழ்ப் பல தனிப்பட்டவர்கள் உட்படுத்தப்படுகின்றனர். இவ்வகைப்பாட்டு முறையில் தந்தை, தாய், சகோதரன், சகோதரியென ஒவ்வொருவரும் வகைப்படுத்தப்படுகின்றமையால் அந்த உறவுமுறைக்கேற்றவாறு அவரவர் நடந்து கொள்ளக் கடமைப்பட்டவராகின்றனர். இத்தகைய உறவுமுறை வேறுபாடுகள் உயிரியல்சார் அமைப்பாகக் காணப்படாத போதிலும் சமுதாய அமைப்பாகக் காணப்படுகின்றன. பெற்றோரின் உடன்பிறந்தாருடைய சேய்களில் ஒரு சிலர் சகோதரர் அல்லது சகோதரியென வகைப் படுத்தப்பட்டுள்ளனர். இவர்களிடையேயும் ஒருசிலர் இரத்தத் தொடர்புடைய உறவினராகக் கருதப்படுவதில்லை. இவர்களுள் முதல் வகையினர் பெற்றோரின் நேர் உடன் பிறந்தோரின் மக்கள் (Parallel Cousins) எனவும் இரண்டாம் வகையினர் மாமன் அல்லது அத்தை பிள்ளைகள் (Cross-Cousins) எனவும் அழைக்கப்படுகின்றனர். பொதுவாகப் பெற்றோரின் நேர் உடன்பிறந்தாரின் மகன் அல்லது மகளைத் திருமணம் புரிதல் தவிர்க்கப்படுகிறது. ஆனால், மாமன் அல்லது அத்தையின் மகனை அல்லது மகளை மணம் புரிந்து கொள்ளுதல் நலமெனக் கருதப்படுகிறது, மரபியல் உறவின்படி நோக்கும்போது பெற்றோரின் நேர் உடன் பிறந்தார் மக்கள் அத்தை மாமன் மக்கள் ஆகிய இரு உறவு முறைகளுமே நெருக்கமாக உள்ளன. இருந்த போதிலும் பண்பாட்டு முறைப்படி வரையறுக்கப்பட்டுள்ள அத்தை மாமன் மக்கள் உறவு தவறாகக் கருதப்படுவதில்லை. பண்டைக்கால மனிதன் நெருங்கிய உட்குழு மணவுறவால் (Close Inbreeding) விளையும் மரபுச் சீர்கேட்டினை நன்கறித்திருந்தான். அதனால்தான், தகாப்புணர்ச்சியினைத் தடை செய்தான் என வெசுட்டர்மார்க்கு (Westermarck), மார்கன் (Morgan) முதலியோர் கூறுவர். தகாப்புணர்ச்சி விலக்கின் கடுமை பல்வேறு சமுதாயங்களில் வேறுபட்டுக் காணப்படுகிறது. சில சமூகத்தினரிடையே அரச உரிமை, மந்திரம், துணிவுடைமை போன்ற காரணங்களுக்காகத் தகாப்புணர்ச்சி பல்வேறு உறவினரிடையே அனுமதிக்கப்படுகிறது. தகாப்புணர்ச்சி விலக்கிற்கும் பண்பாடு, சமயம், மந்திரம் போன்றவற்றிற்கும் இடையேயுள்ள நெருங்கிய தொடர்பினைத் தர்க்கைம் (Durkheim), பிரேசர், பிராய்டு முதலானோர் ஆராய்ந்துள்ளனர். தகாப்புணர்ச்சி விலக்கிற்கு யாரெல்லாம் உட்படுத்தப்படுகிறார்கள் என்பதை முடிவு செய்வது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திலுள்ள உறவுமுறை அமைப்பாகும். பெற்றோரின் உடன் பிறந்தாரின் சேய்களுடன் மண உறவு கொள்ளும் முறையினை விலக்காகக் கருதுவது சமுதாயத்திற்குப் சமுதாயம் மாறுபடுகிறது. ஒவ்வொரு சமுதாயத்திலும் அமைப்பினையொட்டியே ஒரு குறிப்பிட்ட உறவினர் விலக்காகக் கருதப்படுகின்றாரா இல்லையா என்பது தெளிவாகிறது.{{Right|ம.ந.பு.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bohannan, P. and Middleton, J.</b> (Eds), Kinship and Social Organisation, The Natural History Press, New York, 1968.<br> <b>Fox, Robin,</b> Kinship and Marriage, Penquin Books, New York, 1967.<br> <b>Murdock, G.P.,</b> Social Structure, Free Press, New York, 1965.<br> <b>Schneider, D.M.,</b> American Kinship: A Cultural Account, Prentice Hall, New Jersey, 1968.<br> <b>Schusky E.L.,</b> Manual for Kinship Analysis, Holt, Rinehart and Winston, New York, 1965.<br> <b>Westermarck, F,</b> The History of Human Marriage, Macmillan, London, 1921. <section end="உறவு முறை"/> <section begin="உறழ் கலிப்பா"/> {{dhr}} <b>உறழ் கலிப்பா</b>: வெண்சீரொடு நிரை வந்தொன்றும் இலக்கணமுடைய கலித்தளையால் அமைந்து, தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம்<noinclude></noinclude> fpqwag1id1lpsuqgnp3rjbsp0c7ugiu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/578 250 629394 1948661 1890371 2026-06-23T08:18:35Z ஹர்ஷியா பேகம் 15001 1948661 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உறழ் கலிப்பா|534|உறழ்நிலை இலக்கணம்}}</noinclude>தனிச்சொல், போக்கு (சுரிதகம்) என்னும் ஆறு உறுப்புக்களுள் ஏற்பன பெற்று, நாற்சீருடைய அளவடியால் துள்ளல் ஓசையோடு இயலும் இலக்கணமுடைய கலிப்பா, நான்கு வகையுடையது. அதனை விரித்து, ‘ஒத்தாழிசைக்கலி, கலி வெண்பாட்டே, கொச்சகம் உறழொடு கலி நால்வகைத்தே’ (தொல். செய்யுள். 126) என்பர் தொல்காப்பியர். தமிழ் யாப்பிலக்கண ஆசிரியர்கள் பலருள்ளும் தொல்காப்பியர் ஒருவரே கலிப்பாவை நான்கு வகைப்படுத்தி உறழ் கலியினை ஒருவகையாகக் குறிப்பிட்டுள்ளார். ‘கூற்றும் மாற்றமும் இடையிடை மிடைந்தும், போக்கின் றாதல் உறழ் கலிக்கு இயல்பே’ (தொல். செய்யுள். 156) எனத் தொல்காப்பியம் உறழ் கலிப்பாவுக்கு இலக்கணம் வகுத்துள்ளது. ‘ஒருவர் ஒன்று கூறுதற்கு மறு மாற்றம் மற்றொருவர் கூறிச் சென்று பின்னர் அவற்றை அடக்குவதொரு சுரிதகம் இன்றி முடிவது உறழ் கலி என்றவாறு’ என நச்சினார்க்கினியர் இத்தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை வகுத்துள்ளார். இதனைத் தரவு பெறுதலும், பாட்டிடை மிடைதலும், வேறு சீர் சேர ஐஞ்சீர் ஆதலும், அவ்வாறே அறுசீர் பெறுதலும், ஒழிந்த சொற்சீர் பெறுதலும், பா மயங்கி வருதலும், அம்போதரங்கத்திற்குச் சொல்லப்பட்ட அளவை பெறுதலும் ஆகியவெல்லாம் இவ்வுறழ் கலிக்கு இலக்கணமாம் என்னும் பொருள்படப் பேராசிரியர் விளக்குவார். சிலபோது சுரிதகம் எனப்படும் போக்கு இடம் பெறலாம் என்பதும், இச்சுரிதகம் ஆசிரியச் சுரிதகமாகவே இருத்தல் வேண்டும் என்பதும் பேராசிரியர் கருத்து. பின்னர் இலக்கண ஆசிரியர்கள் இவ்வுறழ் கலியினைக் கொச்சகக் கலியுள் அடக்கி இருக்கலாம். ஆனால், தொல்காப்பிய உரையாசிரியர்களான பேராசிரியரும் நச்சினார்க்கினியரும், ‘நாடகச் செய்யுள் போல வேறுவேறு துணி பொருளாகியும் பல தொடர்ந்தமையின் பெரிதும் வேறுபாடுடைமை நோக்கியும் இது பொருளதிகாரம் ஆதலாற் பொருள் வேறுபாடு பற்றியும் வரலாற்று முறைமை பற்றியும் வேறு செய்யுள் என்றார் தொல்காப்பியர்’ என வாதிட்டுள்ளனர். இருப்பினும் இவ்வுறழ் கலி, கலி வெண்பாட்டின் இயல்புகள் பலவற்றைப் பெற்றுள்ளது. ‘வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும்’ (தொல். செய்யுள். 154) எனத் தொல்காப்பியரே இதனைச் சுட்டுகிறார். அகப் பொருளில் தலைவன் தலைவியருடைய கூற்றும் மாற்றமுமாக வருவதே இக்கலி வகையின் சிறப்பியல்பு எனலாம். இவ்வுறழ் கலிக்கு எடுத்துக்காட்டாகக் கலித்தொகை 60, 87, 91, 113, 114 ஆகியவற்றை உரையாசிரியர்கள் தருகின்றனர்.{{Right|தி.மு.}} <section end="உறழ் கலிப்பா"/> <section begin="உறழ்நிலை இலக்கணம்"/> {{dhr}} <b>உறழ்நிலை இலக்கணம்</b>: மொழிகளுக்கிடையே காணப்பெறும் ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டறிய அவற்றை ஒப்பிட்டு ஆய்தல் இன்றியமையாதது. இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட இனவழித் தொடர்பு (Genealogical Relationship) உடைய மொழிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யும் பகுதி ஒப்புமை இலக்கணம் (Comparative Grammar) எனப்பெறும். இனவழித் தொடர்பு இல்லாத இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மொழிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பெறும் மொழியியற் பகுதி உறழ்நிலை இலக்கணம் (Contrastive Grammar) எனப்படும். திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளை ஒப்பிட்டு ஆய்வது ஒப்புமை இலக்கணத்தின் பாற்பட்டதாகும். திராவிட மொழிக் குடும்பத்தினைச் சார்ந்த தமிழ் மொழியையும் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தினைச் சார்ந்த ஆங்கில மொழியையும் ஒப்பிட்டு ஆய்வது உறழ்நிலை இலக்கணத்தின் பாற்பட்டதாகும். தமிழும் ஆங்கிலமும் இனவழித் தொடர்பு இல்லாத மொழிகளாக அமைந்துள்ளமையால், அவற்றிடையே மிக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன. உறழ் நிலை இலக்கணம் இரு வேறு மொழியமைப்பினை ஒப்பிட்டு நோக்கி அவற்றிடையே காணப்பெறும் வேறுபாடுகளுக்கே முதலிடம் கொடுக்கிறது. கோட்பாட்டு நிலையிலும் பயன்பாட்டு நிலையிலும் இனவழித் தொடர்பு இல்லாத மொழிகளுக்கிடையே காணப்பெறும் ஒற்றுமை, வேற்றுமைகளைக் கண்டறிய இது பெரிதும் பயன்படுகிறது. உறழ்நிலை இலக்கணம் பிறமொழியைக் கற்பித்தலில் பெரும் பங்கு வகிக்கின்றது. இரு மொழிகளுக்கிடையே காணப்படும் ஒப்புமையுடைய பகுதிகளைக் கற்பித்தல் தேவையற்ற முயற்சியாதலின் மொழிப் பாடத் திட்டத்தில் மொழி வேறுபாடுகளுக்கே முதன்மையான இடம் கொடுக்கப்படுகின்றது. அடிப்படை மொழிக்கும் (Source Language) பயில் மொழிக்கும் (Target language) இடையே ஒலியன் நிலை, உருபன் நிலை, தொடரியல் நிலை, பொருண்மை நிலை ஆகிய நிலைகளில் காணப்பெறும் வேறுபாடுகளை உறழ்நிலை இலக்கணம் சுட்டுகின்றமையால், பிறமொழியைச் கற்பித்தலில் இதற்குச் சிறப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளது.{{Right|ஏ.ஆ.}}{{nop}}<noinclude></noinclude> c1b3i9ux9rw1ksmkyb8ksi59xt193dd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/579 250 629396 1948662 1890381 2026-06-23T08:19:28Z ஹர்ஷியா பேகம் 15001 1948662 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உறித்தாபசன் கதை|535|உறியடித் திருநாள்}}</noinclude><b>துணை நூல்கள்</b>:<br> <b>Jacek, Fisiak (Edr.),</b> Trends in Linguistics, Mouton Publishers, New York, 1984.<br> <b>Gage, W.W.,</b> Contrastive Studies in Linguistics, New York, 1961.<br> <b>Theivananthan Pillai, K.,</b> Contrastive Linguistics and Language Teaching, Annamalainagar, 1973. <section end="உறழ்நிலை இலக்கணம்"/> <section begin="உறித்தாபசன் கதை"/> {{dhr}} <b>உறித்தாபசன் கதை</b> சமண சமய நீதி போதனைக் கதையாகும்; சமண நீதிகளில் மூன்று இரத்தினங்களான நல்லறிவு, நன்னடத்தை, நன்னம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடித்தவன் கதையாகும். சமண முனிவர்களுள் ஒரு பிரிவினர் உறிச்சமணர் ஆவர். தாபசன் என்னும் உறிச்சமண தவசி போலி வேடதாரியாகத் திரிந்து ஒரு தாசியுடன் தகாத உறவு கொண்டிருந்தான். தாசிக்குப் பொருள் கொடுப்பதற்காகத் திருடத் தொடங்கினான். பொய்த்தவ ஒழுக்கத்தால் திருடிப் பொருள் சேர்த்துக் கணிகை வீடே கதி என்று கிடந்தான். இறுதியில் குற்றம் வெளிப்பட்டுத் தண்டனை அடைந்தான்.{{Right|பி.தெ.}} <b>உறியடித் திருநாள்</b> என்பது திருமால் சமயத்தவரான வைணவர் கொண்டாடும் திருநாளாகும். திருமால் கண்ணனாக அவதாரம் செய்த போது இளமையில் நிகழ்ந்த நிகழ்ச்சியினை நிறைவூட்டும் வகையில் இவ்விழா வைணவர்களால், பெருமாள் கோயிலுக்குமுன் அல்லது ஒருபகுதியில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும். ஆண்டுதோறும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச காலத்தில் தொடங்கும் கண்ணன் பிறப்பு விழாவின் பத்தாவது நாளில் இவ்விழா நடத்தப்பெறும். முற்காலத்தில் மூங்கிலால் கூடு போலச் செய்து அதன் உள்ளே முறுக்கு, சீடை, பழங்கள் முதலிய தின்பண்டங்கள் போன்றவை கட்டப்பட்டிருக்கும். ஓரப்பகுதியில் பானை கட்டப்பட்டிருக்கும். மூங்கில் அல்லது அதனைப் போன்ற நெடிய கம்பம் ஒன்றினைப் பூமியில் நட்டு அதன் உச்சியில் தின்பண்டங்கள் நிறைந்த மூங்கில் கூடு கட்டப்பட்டிருக்கும். எளிதில் கம்பத்தின்மீது ஏறமுடியாதபடி அதில் உளுந்துமா, சோற்றுக் கற்றாழை, விளக்கெண்ணெய் வழுக்குந் தன்மை மிக்க பொருள்களைப் பூசி வைப்பார்கள். அப்பசை காய்ந்து விடாமலிருக்க அதன் மீது தண்ணீரைத் தெளித்துக் கொண்டே இருப்பார்கள். புளியம்பசையும் பூசுவதுண்டு. உறியடித் திருவிழாவின்போது வழுக்கு மரமாகிய கம்பத்தின் முன்னே கண்ணன் படம் வைக்கப்பட்டிருக்கும். பீச்சாங் குழல் கொண்டு பலரும் தண்ணீரைப் பீச்சியடிப்பர். கம்பத்தில் பூசப்பட்ட பசை, நீரால் நனைந்து வழுக்கல் மிகுந்ததாக அமைந்து ஏறுபவர்களை ஏற விடாதபடி வழுக்கித் தடுத்திருக்கும். யார் வேண்டுமானாலும் கம்பத்தின் உச்சியில் ஏறித்தின்பண்டங்களை எடுக்கலாம். ஒருமுறை முயற்சி செய்து மூங்கிலில் ஏறமுடியாதவர்கள் அதில் தோல்வியுற்றவராகக் கருதப்படுவர். அந்நிலையில் மற்றவர் பெறுவர்கள் பெற முயலும் வாய்ப்பினைப் பெறுவர். சில இடங்களில் ஏறுவோர் பலரும் எத்துணை முறை வேண்டுமானாலும் முயன்று ஏற அனுமதிக்கப்படுவர். எளிதில் யாரும் ஏறிவிடாதபடி பக்கத்திலிருப்போர் ஏறுவோர் மீது தண்ணீரை வீசிக் கொண்டிருப்பர். அரிதின் முயன்று மேலேறியவர்கள் அங்குள்ள தின் பண்டங்களை எடுத்துத் தாமும் உண்டு மற்றவர்களுக்கும் மேலிருந்தே போடுவார்கள். சில இடங்களில் உறி மரத்தின்மீது தின்பண்டங்களேயன்றி, துண்டு கட்டி வைப்பதும் உண்டு. அதில் பணம் முடித்தும் வைப்பர். அவற்றை ஏறுவோர் எடுத்துக் கொள்வர். கண்ணன் சிறுவயதில் உறிமீது ஏறி வெண்ணெய் உண்டதை நினைவூட்டும் வகையில் இவ்விழா அமைகிறது. வழுக்கு மரம் ஏறுவதோடு கம்பத்தின் மேல் உறி போல் அமைந்து ஏற்று, இறக்குமாக அமைக்கப்பட்ட பானையைக் கீழிருந்து போர் கோலால் அடித்து உடைக்கும் செயலும் நடைபெறும். அப்பானை நிறைய மோர் நிரப்பப்பெற்று மஞ்சள் துணியால் மூடப்பட்டிருக்கும். உயரமான மூங்கிலில் கயிற்றால் கட்டி, ஏற்றி இறக்கும் வகையில் உறி அமைத்து அதில் பானை வைக்கப்பட்டிருக்கும். பானையின் தலைப்பகுதியில் கட்டிய கயிற்றை ஒருவர் பிடித்திருப்பார். வேடிக்கைப் பார்ப்பவர் சிறுகோலால் பானையை அடிக்க முயலுவர். அடிப்பவர்களுக்கு எட்டாத உயரத்தில் பானை உயர்த்தப்படும். பானையை ஏற்றி இறக்குபவர் தளர்ந்த நேரத்தில் பானை அடித்து உடைக்கப்படும். கண்ணனைப் போல வேடமிட்டவர் மீது வண்ணம் கலந்த தண்ணீரை ஊற்றுவர். மற்றவர்கள் மீதும் தண்ணீரை வாற்றும் வழக்கமும் உண்டு. தஞ்சை மாவட்ட மன்னார்குடி இராசகோபால சாமி கோவில், வரகூர் வேங்கடேச பெருமாள் கோவில் முதலிய வைணவப் பெருங் கோவில்களில் இக்காலத்தும் சிறப்பாக நடைபெறுகிறது.{{Right|இரா.குரு.}}{{nop}}<noinclude></noinclude> 7p8eqpu2ylj3nfyefo6pu2wncc5cyee 1948663 1948662 2026-06-23T08:20:13Z ஹர்ஷியா பேகம் 15001 1948663 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உறித்தாபசன் கதை|535|உறியடித் திருநாள்}}</noinclude><b>துணை நூல்கள்</b>:<br> <b>Jacek, Fisiak (Edr.),</b> Trends in Linguistics, Mouton Publishers, New York, 1984.<br> <b>Gage, W.W.,</b> Contrastive Studies in Linguistics, New York, 1961.<br> <b>Theivananthan Pillai, K.,</b> Contrastive Linguistics and Language Teaching, Annamalainagar, 1973. <section end="உறழ்நிலை இலக்கணம்"/> <section begin="உறித்தாபசன் கதை"/> {{dhr}} <b>உறித்தாபசன் கதை</b> சமண சமய நீதி போதனைக் கதையாகும்; சமண நீதிகளில் மூன்று இரத்தினங்களான நல்லறிவு, நன்னடத்தை, நன்னம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடித்தவன் கதையாகும். சமண முனிவர்களுள் ஒரு பிரிவினர் உறிச்சமணர் ஆவர். தாபசன் என்னும் உறிச்சமண தவசி போலி வேடதாரியாகத் திரிந்து ஒரு தாசியுடன் தகாத உறவு கொண்டிருந்தான். தாசிக்குப் பொருள் கொடுப்பதற்காகத் திருடத் தொடங்கினான். பொய்த்தவ ஒழுக்கத்தால் திருடிப் பொருள் சேர்த்துக் கணிகை வீடே கதி என்று கிடந்தான். இறுதியில் குற்றம் வெளிப்பட்டுத் தண்டனை அடைந்தான்.{{Right|பி.தெ.}} <section end="உறித்தாபசன் கதை"/> <section begin="உறியடித் திருநாள்"/> {{dhr}} <b>உறியடித் திருநாள்</b> என்பது திருமால் சமயத்தவரான வைணவர் கொண்டாடும் திருநாளாகும். திருமால் கண்ணனாக அவதாரம் செய்த போது இளமையில் நிகழ்ந்த நிகழ்ச்சியினை நிறைவூட்டும் வகையில் இவ்விழா வைணவர்களால், பெருமாள் கோயிலுக்குமுன் அல்லது ஒருபகுதியில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும். ஆண்டுதோறும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச காலத்தில் தொடங்கும் கண்ணன் பிறப்பு விழாவின் பத்தாவது நாளில் இவ்விழா நடத்தப்பெறும். முற்காலத்தில் மூங்கிலால் கூடு போலச் செய்து அதன் உள்ளே முறுக்கு, சீடை, பழங்கள் முதலிய தின்பண்டங்கள் போன்றவை கட்டப்பட்டிருக்கும். ஓரப்பகுதியில் பானை கட்டப்பட்டிருக்கும். மூங்கில் அல்லது அதனைப் போன்ற நெடிய கம்பம் ஒன்றினைப் பூமியில் நட்டு அதன் உச்சியில் தின்பண்டங்கள் நிறைந்த மூங்கில் கூடு கட்டப்பட்டிருக்கும். எளிதில் கம்பத்தின்மீது ஏறமுடியாதபடி அதில் உளுந்துமா, சோற்றுக் கற்றாழை, விளக்கெண்ணெய் வழுக்குந் தன்மை மிக்க பொருள்களைப் பூசி வைப்பார்கள். அப்பசை காய்ந்து விடாமலிருக்க அதன் மீது தண்ணீரைத் தெளித்துக் கொண்டே இருப்பார்கள். புளியம்பசையும் பூசுவதுண்டு. உறியடித் திருவிழாவின்போது வழுக்கு மரமாகிய கம்பத்தின் முன்னே கண்ணன் படம் வைக்கப்பட்டிருக்கும். பீச்சாங் குழல் கொண்டு பலரும் தண்ணீரைப் பீச்சியடிப்பர். கம்பத்தில் பூசப்பட்ட பசை, நீரால் நனைந்து வழுக்கல் மிகுந்ததாக அமைந்து ஏறுபவர்களை ஏற விடாதபடி வழுக்கித் தடுத்திருக்கும். யார் வேண்டுமானாலும் கம்பத்தின் உச்சியில் ஏறித்தின்பண்டங்களை எடுக்கலாம். ஒருமுறை முயற்சி செய்து மூங்கிலில் ஏறமுடியாதவர்கள் அதில் தோல்வியுற்றவராகக் கருதப்படுவர். அந்நிலையில் மற்றவர் பெறுவர்கள் பெற முயலும் வாய்ப்பினைப் பெறுவர். சில இடங்களில் ஏறுவோர் பலரும் எத்துணை முறை வேண்டுமானாலும் முயன்று ஏற அனுமதிக்கப்படுவர். எளிதில் யாரும் ஏறிவிடாதபடி பக்கத்திலிருப்போர் ஏறுவோர் மீது தண்ணீரை வீசிக் கொண்டிருப்பர். அரிதின் முயன்று மேலேறியவர்கள் அங்குள்ள தின் பண்டங்களை எடுத்துத் தாமும் உண்டு மற்றவர்களுக்கும் மேலிருந்தே போடுவார்கள். சில இடங்களில் உறி மரத்தின்மீது தின்பண்டங்களேயன்றி, துண்டு கட்டி வைப்பதும் உண்டு. அதில் பணம் முடித்தும் வைப்பர். அவற்றை ஏறுவோர் எடுத்துக் கொள்வர். கண்ணன் சிறுவயதில் உறிமீது ஏறி வெண்ணெய் உண்டதை நினைவூட்டும் வகையில் இவ்விழா அமைகிறது. வழுக்கு மரம் ஏறுவதோடு கம்பத்தின் மேல் உறி போல் அமைந்து ஏற்று, இறக்குமாக அமைக்கப்பட்ட பானையைக் கீழிருந்து போர் கோலால் அடித்து உடைக்கும் செயலும் நடைபெறும். அப்பானை நிறைய மோர் நிரப்பப்பெற்று மஞ்சள் துணியால் மூடப்பட்டிருக்கும். உயரமான மூங்கிலில் கயிற்றால் கட்டி, ஏற்றி இறக்கும் வகையில் உறி அமைத்து அதில் பானை வைக்கப்பட்டிருக்கும். பானையின் தலைப்பகுதியில் கட்டிய கயிற்றை ஒருவர் பிடித்திருப்பார். வேடிக்கைப் பார்ப்பவர் சிறுகோலால் பானையை அடிக்க முயலுவர். அடிப்பவர்களுக்கு எட்டாத உயரத்தில் பானை உயர்த்தப்படும். பானையை ஏற்றி இறக்குபவர் தளர்ந்த நேரத்தில் பானை அடித்து உடைக்கப்படும். கண்ணனைப் போல வேடமிட்டவர் மீது வண்ணம் கலந்த தண்ணீரை ஊற்றுவர். மற்றவர்கள் மீதும் தண்ணீரை வாற்றும் வழக்கமும் உண்டு. தஞ்சை மாவட்ட மன்னார்குடி இராசகோபால சாமி கோவில், வரகூர் வேங்கடேச பெருமாள் கோவில் முதலிய வைணவப் பெருங் கோவில்களில் இக்காலத்தும் சிறப்பாக நடைபெறுகிறது.{{Right|இரா.குரு.}}{{nop}}<noinclude></noinclude> kf7k73ppbggvtnk9vchn8qsrm8bbdy0 1948664 1948663 2026-06-23T08:26:39Z ஹர்ஷியா பேகம் 15001 1948664 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உறித்தாபசன் கதை|535|உறியடித் திருநாள்}}</noinclude><b>துணை நூல்கள்</b>:<br> <b>Jacek, Fisiak (Edr.),</b> Trends in Linguistics, Mouton Publishers, New York, 1984.<br> <b>Gage, W.W.,</b> Contrastive Studies in Linguistics, New York, 1961.<br> <b>Theivananthan Pillai, K.,</b> Contrastive Linguistics and Language Teaching, Annamalainagar, 1973. <section end="உறழ்நிலை இலக்கணம்"/> <section begin="உறித்தாபசன் கதை"/> {{dhr}} <b>உறித்தாபசன் கதை</b> சமண சமய நீதி போதனைக் கதையாகும்; சமண நீதிகளில் மூன்று இரத்தினங்களான நல்லறிவு, நன்னடத்தை, நன்னம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடித்தவன் கதையாகும். சமண முனிவர்களுள் ஒரு பிரிவினர் உறிச்சமணர் ஆவர். தாபசன் என்னும் உறிச்சமண தவசி போலி வேடதாரியாகத் திரிந்து ஒரு தாசியுடன் தகாத உறவு கொண்டிருந்தான். தாசிக்குப் பொருள் கொடுப்பதற்காகத் திருடத் தொடங்கினான். பொய்த்தவ ஒழுக்கத்தால் திருடிப் பொருள் சேர்த்துக் கணிகை வீடே கதி என்று கிடந்தான். இறுதியில் குற்றம் வெளிப்பட்டுத் தண்டனை அடைந்தான்.{{Right|பி.தெ.}} <section end="உறித்தாபசன் கதை"/> <section begin="உறியடித் திருநாள்"/> {{dhr}} <b>உறியடித் திருநாள்</b> என்பது திருமால் சமயத்தவரான வைணவர் கொண்டாடும் திருநாளாகும். திருமால் கண்ணனாக அவதாரம் செய்த போது இளமையில் நிகழ்ந்த நிகழ்ச்சியினை நிறைவூட்டும் வகையில் இவ்விழா வைணவர்களால், பெருமாள் கோயிலுக்குமுன் அல்லது ஒருபகுதியில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும். ஆண்டுதோறும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச காலத்தில் தொடங்கும் கண்ணன் பிறப்பு விழாவின் பத்தாவது நாளில் இவ்விழா நடத்தப்பெறும். முற்காலத்தில் மூங்கிலால் கூடு போலச் செய்து அதன் உள்ளே முறுக்கு, சீடை, பழங்கள் முதலிய தின்பண்டங்கள் போன்றவை கட்டப்பட்டிருக்கும். ஓரப்பகுதியில் பானை கட்டப்பட்டிருக்கும். மூங்கில் அல்லது அதனைப் போன்ற நெடிய கம்பம் ஒன்றினைப் பூமியில் நட்டு அதன் உச்சியில் தின்பண்டங்கள் நிறைந்த மூங்கில் கூடு கட்டப்பட்டிருக்கும். எளிதில் கம்பத்தின்மீது ஏறமுடியாதபடி அதில் உளுந்துமா, சோற்றுக் கற்றாழை, விளக்கெண்ணெய் வழுக்குந் தன்மை மிக்க பொருள்களைப் பூசி வைப்பார்கள். அப்பசை காய்ந்து விடாமலிருக்க அதன் மீது தண்ணீரைத் தெளித்துக் கொண்டே இருப்பார்கள். புளியம்பசையும் பூசுவதுண்டு. உறியடித் திருவிழாவின்போது வழுக்கு மரமாகிய கம்பத்தின் முன்னே கண்ணன் படம் வைக்கப்பட்டிருக்கும். பீச்சாங் குழல் கொண்டு பலரும் தண்ணீரைப் பீச்சியடிப்பர். கம்பத்தில் பூசப்பட்ட பசை, நீரால் நனைந்து வழுக்கல் மிகுந்ததாக அமைந்து ஏறுபவர்களை ஏற விடாதபடி வழுக்கித் தடுத்திருக்கும். யார் வேண்டுமானாலும் கம்பத்தின் உச்சியில் ஏறித்தின்பண்டங்களை எடுக்கலாம். ஒருமுறை முயற்சி செய்து மூங்கிலில் ஏறமுடியாதவர்கள் அதில் தோல்வியுற்றவராகக் கருதப்படுவர். அந்நிலையில் மற்றவர் பெறுவர்கள் பெற முயலும் வாய்ப்பினைப் பெறுவர். சில இடங்களில் ஏறுவோர் பலரும் எத்துணை முறை வேண்டுமானாலும் முயன்று ஏற அனுமதிக்கப்படுவர். எளிதில் யாரும் ஏறிவிடாதபடி பக்கத்திலிருப்போர் ஏறுவோர் மீது தண்ணீரை வீசிக் கொண்டிருப்பர். அரிதின் முயன்று மேலேறியவர்கள் அங்குள்ள தின் பண்டங்களை எடுத்துத் தாமும் உண்டு மற்றவர்களுக்கும் மேலிருந்தே போடுவார்கள். சில இடங்களில் உறி மரத்தின்மீது தின்பண்டங்களேயன்றி, துண்டு கட்டி வைப்பதும் உண்டு. அதில் பணம் முடித்தும் வைப்பர். அவற்றை ஏறுவோர் எடுத்துக் கொள்வர். கண்ணன் சிறுவயதில் உறிமீது ஏறி வெண்ணெய் உண்டதை நினைவூட்டும் வகையில் இவ்விழா அமைகிறது. வழுக்கு மரம் ஏறுவதோடு கம்பத்தின் மேல் உறி போல் அமைந்து ஏற்று, இறக்குமாக அமைக்கப்பட்ட பானையைக் கீழிருந்து போர் கோலால் அடித்து உடைக்கும் செயலும் நடைபெறும். அப்பானை நிறைய மோர் நிரப்பப்பெற்று மஞ்சள் துணியால் மூடப்பட்டிருக்கும். உயரமான மூங்கிலில் கயிற்றால் கட்டி, ஏற்றி இறக்கும் வகையில் உறி அமைத்து அதில் பானை வைக்கப்பட்டிருக்கும். பானையின் தலைப்பகுதியில் கட்டிய கயிற்றை ஒருவர் பிடித்திருப்பார். வேடிக்கைப் பார்ப்பவர் சிறுகோலால் பானையை அடிக்க முயலுவர். அடிப்பவர்களுக்கு எட்டாத உயரத்தில் பானை உயர்த்தப்படும். பானையை ஏற்றி இறக்குபவர் தளர்ந்த நேரத்தில் பானை அடித்து உடைக்கப்படும். கண்ணனைப் போல வேடமிட்டவர் மீது வண்ணம் கலந்த தண்ணீரை ஊற்றுவர். மற்றவர்கள் மீதும் தண்ணீரை வாற்றும் வழக்கமும் உண்டு. தஞ்சை மாவட்ட மன்னார்குடி இராசகோபால சாமி கோவில், வரகூர் வேங்கடேச பெருமாள் கோவில் முதலிய வைணவப் பெருங் கோவில்களில் இக்காலத்தும் சிறப்பாக நடைபெறுகிறது.{{Right|இரா.குரு.}} <section end="உறியடித் திருநாள்"/> {{nop}}<noinclude></noinclude> kw5ooodgdsvercsq1kmcdwsa819nir9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/580 250 629398 1948665 1890388 2026-06-23T08:28:21Z ஹர்ஷியா பேகம் 15001 1948665 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உறுத்துக் கட்டளை|536|உறுதி}}</noinclude><section begin="உறுத்துக் கட்டளை"/> {{dhr}} <b>உறுத்துக் கட்டளை</b>: வழக்கின் இருதரப்பாரில் ஒரு தரப்பினரை ஒன்றைச் செய்யுமாறு அல்லது செய்யாதிருக்குமாறு நீதிமன்றம் வலியுறுத்திப் பிறப்பிக்கும் கட்டளை அல்லது தீர்ப்பு உறுத்துக் கட்டளை (Injunction) எனப்படும். உறுத்துக் கட்டளைகள் பற்றிய விவரங்கள் குறித்த வகை மாற்றீட்டுச் சட்டம் 1963 (The Specific Relief Act, 1963, No.47 of 1963), உரிமையியல் நடைமுறைச் சட்டம் 1908 (Civil Procedure Code, 1908) ஆகியவற்றில் நிறையக் காண கிடக்கின்றன. உறுத்துக் கட்டளைகள் (1) இடைக்கால உறுத்துக் கட்டளை (Interim Injunction) அல்லது தற்காலிக உறுத்துக் கட்டளை (Temporary Injunction). (2) செயலுறுத்துக் கட்டளை (Mandatory Injunction), (3) நிலையான உறுத்துக் கட்டளை (Perpetual Injunction), (4) தடையுறுத்துக் கட்டளை (Prohibitory Injunction) எனப் பலவகைப்படும். <b>தற்காலிக உறுத்துக் கட்டளை</b> வாதியின் உறுதிமொழி ஆவண (Affidavit) மெய்ப்பிப்பின்மீது குறிப்பிட்ட கால அளவுக்கு அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பிறப்பிக்கப்படுகிறது. இதனை நீதிமன்றம் வழக்கின் எச்குழ்நிலையிலும் பிறப்பிக்கலாம். இவ்வுறுத்துக்கட்டளை (அ) வழக்குத் தொடர்பான சொத்துப் பாழாக்கப்படுதல் அல்லது சிதைக்கப்படுதல் அல்லது மாற்றப்படுதல் அல்லது விற்கப்படுதல் போன்ற சூழ்நிலையிலும், (ஆ) கடன் கொடுத்தவர்களை எதிர்வாதி மோசடி செய்யும் நிலையிலும் அல்லது சொத்தை மாற்றஞ் செய்யும் நிலையிலும் அல்லது அவ்வாறு செய்வதற்கு எண்ணங்கொண்டிருக்கும் நிலையிலும், (இ) வாதியின் சொத்தை எதிர்வாதி கைப்பற்றப் போவதாக அல்லது வேறு வகையில் ஊறுவிளைக்கப் போவதாக மிரட்டும் சூழ்நிலையிலும் பிறப்பிக்கப்படுகிறது. சில வேளைகளில் ஒப்பந்த மீறலுக்காகவும் இக்கட்டளை பிறப்பிக்கப்படுவதுண்டு. பிறப்பிக்கப்படும் உறுத்துக் கட்டளை அல்லது பிற கட்டளைகளை ஒருவர் மீறும்போது, நீதிமன்றம் அவர்தம் சொத்துகளைக் கைப்பற்றவும் அவரை மூன்று திங்களுக்கு மேற்படாத விதத்தில் உரிமைச் சிறையில் அடைக்கவும் செய்யும். <b>செயலுறுத்தும் கட்டளை</b> ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு இடும் கட்டளை. எ-டு. உரிமையில்லாத வகையில் ஒருவர் ஒரு கட்டடத்தைக் கட்டியிருக்கும் போது அதை இடிக்கச் சொல்லி ஆணை பிறப்பிப்பது. <b>நிலையான உறுத்துக் கட்டளை</b> வழக்கு விசாரணையில் தகுதி அடிப்படையில் கால வரையறையின்றித் தீர்பபாணையின் மூலம் வழங்கப்படும் ஆணை. இது (அ) எதிர்வாதி வாதியின் சொத்துக்குப் பொறுப்புரிமையராக இருக்கும் போதும், (ஆ) உண்மையான இழப்பு உறுதி செய்ய முடியாதிருக்கும்போதும், (இ) பணவழியிலான இழப்பீடு தகுந்த தீர்வழியாக இல்லாதிருக்கும் போதும், (ஈ) பல்வகை நடவடிக்கைகளைத் தடுப்பதன் பொருட்டும் பிறப்பிக்கப்படுகிறது. <b>தடையுறுத்துக் கட்டளை</b> ஒருவர் ஒரு செயலைச் செய்யாதிருக்கும் பொருட்டு வழங்கப்படும் கட்டளை.{{Right|பு.வே.}} <section end="உறுத்துக் கட்டளை"/> <section begin="உறுதி"/> {{dhr}} <b>உறுதி</b>: நன்னம்பிக்கையை உண்டாக்கத்தக்க ஒரு வாக்குறுதியை அல்லது பொறுப்பை ஏற்படுத்துகிற ஓர் அறிக்கையே உறுதி (Assurance) எனப்படும். இது இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நாடுகளிடையே ஏதேனுமொரு நோக்கத்தின் பொருட்டுச் செய்யப்படும் ஒப்பந்தமாகும். இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்புக்காகவோ ஒன்றுக்கொன்று வாணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும்பொருட்டோ மூன்றாவது நாட்டினால் தாக்கப்படும்போது அதற்குப் பாதுகாப்பு உதவி செய்வதற்காக மற்ற நாடு வாக்குறுதி கூறுவதற்கோ செய்யப்படும் ஒப்பந்தம் உறுதி எனப்படும். <b>பன்னாட்டு உறவுகளில் உறுதிமுறை</b>: பன்னாட்டு உறவுகளில் இரண்டு வல்லரசுகளுக்கெதிராக அண்டையிலுள்ள பல சிறிய நாடுகள் தத்தம் பாதுகாப்புக்காக ஒன்றுக்கொன்று உதவி செய்யும் பொருட்டு உறுதிகூறும் ஒப்பந்தங்கள் செய்வது வழக்கம். ஐரோப்பாவில் இறைமை நாடுகள் (Sovereign States) தோன்றிய கி.பி.16-ஆம் நூற்றாண்டு முதல் இத்தகைய ஒப்பந்தங்கள் பல செய்யப்பட்டு வந்துள்ளன. ஒவ்வோர் ஒப்பந்தத்திலும் ஒன்றுக்கொன்று உதவி செய்வதற்கான உறுதிமொழி காணப்பட்டது. எடுத்துக்காட்டாக, பிரான்சுக்கெதிராக இங்கிலாந்து, ஆலந்து (Holland), ஆசுத்திரியா (Austria) முதலிய நாடுகள் கி.பி. 17-ஆம் நூற்றாண்டினிறுதியிலும், கி.பி. 18-ஆம் நூற்றாண்டிலும் பல ஒப்பந்தங்களைச் செய்து கொண்டன. இவ்வொப்பந்தங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நாட்டுக்கும் பொதுப்பகையான நாட்டுக்கு எதிராக ஒப்பந்தத்தின் மற்ற நாடுகள் பாதுகாப்புத் தருவதாகக் கூறும் உறுதிமொழி அடங்கி இருந்தது. இந்த உறுதி மொழியை நிறைவேற்றுவதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒவ்வொரு நாட்டிற்கும் கடமை உண்டு. பிரெஞ்சு மாமன்னர் பதினான்காம் உலூயி-<noinclude></noinclude> erw65rnb2qhzxacma9k89olmv95k5em பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/581 250 629400 1948667 1890392 2026-06-23T08:29:07Z ஹர்ஷியா பேகம் 15001 1948667 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உறுதித் தேவைக் கோட்பாடு|537|உறுதித் தேவைக் கோட்பாடு}}</noinclude>என்பாருக்கு எதிராக இங்கிலாந்து, ஆலந்து, ஆசுத்திரியா முதலிய நாடுகள் செய்த ஒப்பந்தங்களின் நோக்கம் சக்திச் சமநிலையை (Balance of Power) நிலை நிறுத்துவது மட்டுமல்லாமல், ஒவ்வொன்றின் சுதந்திரத்தையும் பிரான்சுக் கெதிராகக் காப்பாற்றுவதுமாகும். ஒப்பந்தத்தின் வாயிலாக உறுதி கூறும் இந்தமுறை நெப்போலியப் போர்கள் நடைபெற்ற காலத்திலும் (கி.பி.1799-1815), முதல் உலகப்போர் நடைபெற்ற காலத்திலும் (1914-1918), இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலத்திலும் (1939-1945) பின்பற்றப்பட்டது. இந்தத் தற்காப்பு உடன்படிக்கை முறை போர்க்காலங்களில் மட்டுமல்லாமல், போர் நடைபெறாத காலத்திலும் ஒவ்வொரு நாடும் தனது அரசியல் சுதந்திர அமைப்பையும், சமூக, பொருளாதார அமைப்பையும், வல்லரசுகளின் ஊடுருவலினின்றும் காத்துக் கொள்ளுவதற்கும் கையாளப்படுகிறது. இப்போது மேற்கத்திய நாடுகளும் ஐக்கிய அமெரிக்க நாடும் செய்து கொண்டுள்ள வடஅட்லாண்டிக்கு ஒப்பந்த உடன்படிக்கையும், இதேபோல் சோவியத்து உருசியாவும் அதன் கூட்டாளிகளும் செய்துள்ள வார்சா ஒப்பந்தமும், தத்தம் அரசியல், சமூக, பொருளாதார அமைப்பை மற்ற வல்லரசோ அதன் கூட்டாளிகளோ ஊடுருவித் தாக்காதவாறு காத்துக் கொள்ளும் பொருட்டே ஆகும். <b>உறுதிப்பாட்டின் அரசியல் முக்கியத்துவம்</b>: தனியார் உறவுகளில் ஒருவர் மற்றவருடைய உரிமைகளுக்குப் பாதுப்புத்தரும் பொருட்டு அளிக்கும் உறுதி மொழி எவ்வாறு முக்கியமானதோ, அவ்வாறே இறைமையுடைய நாடுகளின் பாதுகாப்புக்கு வழி செய்கிற உறுதியும் அல்லது ஒப்பந்தமும் முக்கியமானதேயாகும். இவ்வுறுதிமொழியைக் காப்பாற்றும் நாடுகளின் முயற்சியையே உலக அமைதியும், நாடுகளின் பாதுகாப்பு, நல்லுறவும் சார்ந்திருக்கின்றன. இவ்வுறுதியை நிறைவேற்றக் கூடிய அளவுக்கு அதனை அளிக்கும் நாடு இராணுவ வலிமையும் பொருளாதார வலிமையும் பெற்றிருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் அது தான் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்ற இயலும். அதனுடைய மதிப்பும் பன்னாட்டளவில் உயரும்.{{Right|பா.சூ.}} <section end="உறுதி"/> <section begin="உறுதித் தேவைக் கோட்பாடு"/> {{dhr}} <b>உறுதித் தேவைக் கோட்பாடு</b>: பொருளியலில் தேவை என்பது ஒரு பொருளையோ பணியையோ மக்கள் விரும்புவதை மட்டுமன்றி, அதனை நுகர்வோரின் வாங்கும் திறனையும் குறிக்கிறது. தேவையை நிறைவேற்ற வாங்கும் திறனைப் பயன்படுத்தும் மனப்பான்மை (Willingness) இன்றியமையாததாகும். ஒரு மகிழ் உந்து (Fiat car) வாங்க வேண்டும் என ஓர் எளியவன் விரும்பினால் அது தேவையாகாது. அவ்விருப்பம் மட்டும் அப்பண்டத்தை உற்பத்தி செய்ய ஊக்கமளிக்காது. தேவை என்பது விருப்பத்தை விட அழுத்தமானது. எனவே, விருப்பத்திலிருந்து தேவையை வேறுபடுத்திக் காட்ட ‘உறுதித் தேவை’ என்ற கருத்து உருவானது. இதனைப் பொருளியல் அறிஞர் ஆல்பிரடு மார்சல் (Alfred Marshall) ‘திறமை வாய்ந்த தேவை’ என்று கூறினார். அளவு (Amount of Quantity), விலை காலம் (Time) ஆகியவை தேவையின் சிறப்பான கூறுகளாகும். அறிஞர் பென்காம் (Benbam) ‘கொடுக்கப்பட்ட விலையில் ஒரு பொருளுக்கான தேவை என்பது அதனை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதே விலையில் வாங்கும் அளவு’ என்று விளக்கமாகக் கூறுகிறார். உறுதித் தேவைக் கோட்பாட்டை (Principles of Effective Demand) முதன் முதலாக சே.எம்.கீன்சு (J.M. Keynes) வரையறுத்தார். <b>கீன்சின் கருத்து</b>: கீன்சு எழுதிய ‘வேலையின் பொதுக் கோட்பாடு’ என்ற நூலில் இடம்பெறும் சிறப்புமிக்க பல கருத்துருபுகளுள் (Concepts) உறுதித் தேவைக் கோட்பாடு தனிப்பொருள் நுட்பமுடையதாக விளங்குகிறது. இக்கருத்தின் விளக்கம் அந்நூலின் முதற்பகுதியில் இடம்பெற்று, தொடர்ந்து எழுதப்பட்டிருக்கும் கோட்பாடுகளுக்கு அடிப்படையாக விளங்குகிறது. ஒரு பொருளாதார அமைப்பின் மொத்த வேலை (Total Employment), அப்பொருளாதாரத்தில் செலவு செய்யப்படும் வருவாயின் (Spending Income) மூலம் வெளிப்படும் மொத்த உறுதித் தேவையின் வினைச்செயலாகும். மொத்த உறுதித் தேவையில் பற்றாக்குறை காணப்படும் போது வேலையின்மை நிலவுகிறது. ஒரு சமுதாயத்தில் உண்மை வருவாய் உயரும் போது நுகர்வும் பெருருகிறது. ஆனால், பெருகிய நுகர்வின் மொத்த அளவு பெருகிய மொத்த வருவாயை விடக் குறைந்த அளவில் இருக்கும். எனவே, தொடர்ந்து உயரும் வருவாயையுடைய சமுதாயத்தின் நுகர்வு, அதன் மொத்த உண்மை வருவாயை விடப் பின்தங்கிய நிலையில் காணப்படுவதற்கான உள்ளன. சமுதாயத்தின் வேலை வாய்ப்புகளில் எப்பொழுதும் வளர்ச்சி நிலை காணப்பட, வருவாய்க்கும் நுகர்வுத் தேவைக்கும் (Consumption Demand) இடையே நிலவும் இடைவெளியை நிரப்பும் அளவுக்கு முதவீட்டில் வளர்ச்சி இருக்க வேண்டும். செழிப்புமிக்க பொருளாதார வளத்தையுடைய சமுதாயத்தில் உண்மை முதலீட்டில் (Real Investment) வளர்ச்சியின்றி வேலைவாய்ப்புகளில் முன்னேற்றம் இருக்காது. இதுவே கீன்சின்<noinclude></noinclude> 6wusog9aigv4auc93swx7o2evttacpy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/582 250 629401 1948668 1890394 2026-06-23T08:30:13Z ஹர்ஷியா பேகம் 15001 1948668 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உறுதித் தேவைக் கோட்பாடு|538|உறுதிப்படுத்தல்}}</noinclude>உறுதித் தேவைக் கோட்பாட்டின் உட்பொருளாகும். சே.எம்.கீன்சு தான் உருவாக்கிய பிற கருத்துருபுகளுக்குப் பயன்படுத்திய ‘தொகு’ (Aggregate) என்ற கலைச்சொல்லை ஒரு பொருளாதாரத்தின் மொத்தத் தேவை, அளிப்பு ஆகியவற்றை விளக்குவதற்கும் பயன்படுத்தியுள்ளார். கீன்சின் தொகு தேவை என்பது, தனிப்பட்ட பொருள்கள் அல்லது தொழிற்றுறையின் மொத்தத் தேவையையும் அளிப்பையும் அவற்றின் வளைகோடுகளையும் (Curves) குறிப்பதன்று. ஒரு பொருளாதாரத்தின் மொத்தத் தேவையையும் அளிப்பையும் கிலோ அலகிலோ லிட்டர் அலகிலோ அளவிட இயலாது. எனவே பொருளாதாரத்தின் எல்லாத் துறைகளின் மொத்த உற்பத்திக்கும் பயன்படுத்தப்படும் மொத்த உழைப்பை (Labour) அளவிடும் அலகாகக் கீன்சு பயன்படுத்தினார். கீன்சின் தொகு தேவையின் விலை என்பது ஒரு குறிப்பிட்ட அளவு வெளியீட்டை (Output) உற்பத்தி செய்யப்பயன்படுத்தப்பட்ட உழைப்பிற்கு வழங்கப்பட்ட மொத்தச் செலவுப் பணமாகும்; அல்லது குறிப்பிட்ட அளவு உழைப்பாளரால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பாகும். படம்-1-இல் உள்ள தொகு தேவை வளைகோடு (DD) குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பல உழைப்பாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பைக் காட்டுகிறது. உழைப்பாளர்களின் எண்ணிக்கை பெருகும் பொழுது மொத்த உற்பத்தியிலும் பெருக்கம் காணப்படுகிறது. அதாவது தொகு தேவை விலையின் உயர்வு உழைப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. அதனால், பொருளாதாரத்தில் வேலையின்மை நிலை பெருகும். தொகு தேவை வளைகோடு DD-இன் வலப்பக்கச் சரிவு, வேலைவாய்ப்புகள் பெருகும்போது தொகு தேவையும் பெருகுகிறது என்பதை உறுதி செய்கிறது, தொகு அளிப்பு வளைகோடு SS-இன் வலப்பக்கச் சரிவு, மொத்த உற்பத்திப் பெருக்கம் வேலை வாய்ப்புகளைப் பெருக்குகிறது என்பதைக் காட்டுகிறது. அவற்றைக் குறுக்கிடும் E என்ற புள்ளி உறுதித் தேவையை வரையறுக்கிறது. அதுவே பொருளாதாரத்தின் முழு வேலை நிலையின் (Full Employment Level) மொத்த அளிப்புக்கும் தேவைக்கும் இடையேயுள்ள சமநிலை (Equilibrium) எனக் கீன்சு விளக்கியுள்ளார். அவர் கருத்துப்படி அறிஞர் சே.பி. சேயின் (J.P. Say) ‘அளிப்பு அதற்கான தேவையை உண்டாக்குகிறது’ (Supply creates its own demand) என்ற கோட்பாட்டின் உண்மை படத்தில் காட்டப்பட்டுள்ள ‘E’ புள்ளியில் அமைகிறது. கீன்சின் பேரினப் பொருளியல் அணுகுமுறை வேலையின்மை, தேவை, அளிப்பு, நுகர்வு, முதலீடு போன்றவற்றின் உறவுகளை ஆராய்ந்து, பொருளாதாரத்தின் உண்மைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழி வகைகளைக் காண முற்படுகிறது. நடைமுறைக் கொவ்வாத கோட்பாட்டளவில் மட்டுமே நிலை கொண்டிருந்த தொன்மைப் பொருளியல் ஆய்வுகளிலிருந்து கீன்சின் படைப்புகள் திருப்பு மையத்தை உண்டாக்கின எனப் பிற்கால அறிஞர்கள் கூறுகின்றனர்.{{Right|ஆ.க.}} <section end="உறுதித் தேவைக் கோட்பாடு"/> <section begin="உறுதிப்படுத்தல்"/> {{dhr}} <b>உறுதிப்படுத்தல்</b>: ஒரு நம்பிக்கையில் மக்கள் தங்களை ஆட்படுத்திக்கொண்டு, அந்நம்பிக்கையில் நிலையாக இருந்து தங்களையும் நம்பிக்கையையும் மேம்படுத்துவது உறுதிப்படுத்தல் என்பதாகும். உறுதிப்படுத்தல் என்னும் கோட்பாடு மதத்திலிருந்து வந்த கோட்பாடாகும். இது மதங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இக்கோட்பாடு மதத்திலிருந்து வந்ததென்றாலும், இது நிருவாகத்தில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. நிருவாக அமைப்புகள் அனைத்திலும் பணியாளர் குழாம் நிருவாகம் (Personnel Administration) உள்ளது. இதில் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பது முதல் பதவி ஓய்வு பெறுவதுவரை உள்ள எல்லாச் செயல்களும் முறைப்படுத்தப்பட்டுள்ளன. பணியாளர்<noinclude></noinclude> qc484za2y5z7cxybmv4dvjxpjb0i9s8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/584 250 629405 1948670 1890399 2026-06-23T08:32:14Z ஹர்ஷியா பேகம் 15001 1948670 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உறுதிப் பொருள் நான்கு|540|உறுதிமொழி}}</noinclude>எனவே, பணியாளர்களுக்கு மட்டுமன்றி நிருவாக அமைப்பின் மேம்பாட்டிற்கும் வழிவகுக்கக் கூடியது இவ்வுறுதிப்படுத்துதலே, நிருவாக அமைப்பின் மேம்பாட்டால் அதே மாதிரியான பிற நிருவாக அமைப்புகளுக்கு முன்னோடியாக (Model) அமைவதால் நிருவாக அமைப்பின் புகழ் வளரும். ஆகவே, நிருவாக அமைப்பிற்கு உறுதிப்படுத்தல் அவசியமானது.{{Right|சி.ஞா.}} <section end="உறுதிப்படுத்தல்"/> <section begin="உறுதிப் பொருள் நான்கு"/> {{dhr}} <b>உறுதிப் பொருள் நான்கு</b>: பிறவிப் பயனாக ஒவ்வொருவரும் அடைய வேண்டிய பொருள்களை நான்காகச் சான்றோர் வகைப்படுத்திக் கூறியுள்ளனர். அவை அறம், பொருள், இன்பம் வீடு என்பனவாகும். இவற்றை நாற்பொருள் என்றும் கூறுவர். இவை இம்மை மறுமை வாழ்விற்கு உறுதி அளிப்பனவாக உள்ளமையால் உறுதிப் பொருள் என்று கூறப்பட்டன. கல்விப் பயன் இந்நான்கு பெருள்களையும் அடைவிப்பதாக இருத்தல் வேண்டும் என்பதனால், பெருங்காப்பிய இலக்கணம் கூறவந்த தண்டியலங்கார ஆசிரியர் ‘நாற்பொருள் பயக்கும் நடை’ உடையதாகக் காப்பியம் அமைதல் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை நன்னூலார், ‘அறம் பொருள் இன்பம் வீட்டைதல் நூற் பயனே’ என்னும் நூற்பாவில் விளக்கியுள்ளார். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினையும் வடமொழியாளர் முறையே ‘தர்மம்’, ‘அர்த்தம்’, ‘காமம்’, ‘மோட்சம்’ என்னும் பெயர்களால் குறிப்பிட்டு, அவற்றைப் ‘புருடார்த்தம்’ எனச் சுட்டினர். இதனைத் தாயுமானவர் தம் மௌன குரு வணக்கப் பாடலில் ‘புருடர் வடிவானதே யல்லாது கனலிலும் புருடார்த்தம் ஏதுமில்லேன்’ (தாயு. மெளன குரு. 6) என்று பயன்படுத்தியுள்ளார். உலகப் பொது அறநூலாகத் திகழும் திருக்குறளுக்கு உரை வரைந்த பரிமேலழகர் தம் உரைப் பாயிரத்தில், இந்த உறுதிப் பொருள் பற்றியும், இவற்றுள் மூன்றினை மட்டுமே விதந்து கூறித் திருக்குறள் அமைக்கப்பட்டிருப்பது பற்றியும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அது வருமாறு: ‘இந்திரர் முதலிய இறையவர் பதங்களும், அந்தமில் இன்பத்து அழிவில் வீடும் நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருள் நான்கு: அலை அறம், பொருள், இன்பம், வீடென்பன, அவற்றுள், வீடென்பது சிந்தையும் மொழியும் செல்லா நிமைமைந்தது ஆகலின், துறவறமாகிய காரணவகையால் கூறப்படுவதல்லது இலக்கண வகையால் கூறப்படாமையின், நூல்களால் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்’. இதனால், திருவள்ளுவர் தம் அறநூலுள் நூற்பொருளையும் கூற விரும்பிய போதிலும், வீட்டினைப் பற்றி நேரே கூறாது விடுத்து, ஏனையவற்றை அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால் என மூன்று பால்களால் விளக்கியுள்ளார். வீடுபேற்றினை அறத்துப்பாலினுள் அமைந்த துறவற இயலுள் காரண வகையால் குறிப்பாகக் கூறியுள்ளார். இதனால், மாமூலனார் திருவள்ளுவரை, ‘அறம் பொருள் இன்பம் வீடென்னும் அந்நான்கின், திறம் தெரிந்து செப்பிய தேவு’ என்றும், கீரத்தையார், ‘முப்பாலில் நாற்பால் மொழிந்தவர்’ என்றும் பாராட்டியுள்ளனர் (திருவள்ளுவ. 8,19). தொல்காப்பியம் வாழ்விலக்கணம் கூறுங்கால் அதனை அகம், புறம் என்று இரண்டாகப் பகுத்து இலக்கணம் கூறியுள்ளது. இப்பாகுபாடு நான்கு உறுதிப் பொருளையும் உள்ளடக்கியதாகும். அகம் என்பதில் இன்பமும், புறம் என்பதில் அறம், பொருள் வீடு ஆகியனவும் அடங்கும். தமிழ் இலக்கண இலக்கியங்கள் உறுதிப் பொருள் நான்கனுள் முதற்கண் அமைந்த வெளிப்படையாக விரித்துரைக்கும் பாங்கினை, ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு’ என்றும், ‘நடுவணது எய்த இருதலையும் எய்தும்’ என்றும் அமைந்த தொடர்களால் உணரலாம்.{{Right|அ.மா.ப.}} <section end="உறுதிப் பொருள் நான்கு"/> <section begin="உறுதிமொழி"/> {{dhr}} <b>உறுதிமொழி</b>: பொது அலுவலர் முன்னிலையில் அல்லது நீதிமன்றத்தில் அல்லது வேறு சூழ்நிலையில் ஒன்றை மெய்யெனக் காட்டும் வகையில், சட்டப்படி எடுக்க வேண்டிய மெய்யுறுதி உறுதிமொழி (Oath) எனப்படும். உறுதிமொழி பண்டை நாட்களில் சமய வழக்கங்களிலும் பேரரசர்களின் முடிசூட்டு நிகழ்ச்சியிலும் மட்டுமே பயன்பட்டு வந்தது. புனித உரோமானியப் பேரரசர் உரோம் நகரத்துக்கு வந்து போப்பிடமிருந்து தமது முடியைப் பெற்றபோது, அவர் முடி சூட்டு உறுதிமொழியை (Coronation Oath) எடுத்துக் கொண்டார் என்பது வரலாறு. பண்டு உறுதிமொழிகள் கடவுளுக்கு அளிக்கும் வாக்குறுதிகளாகக் கருதப்பட்டன. அவற்றை மீறுதல் தெய்வத் தண்டனையை வருவிக்குமென்று நம்பப்பட்டது. உறுதிமொழிகள் பெரும்பாலும் சமயக் குருமார்கள் முன்னிலையிலே எடுக்கப்பட்டன. இந்த உறுதிமொழி எடுக்கும் வழக்கமும், அதை மீறினால் தெய்வத் தண்டனைக்கு உட்படுதல் வேண்டுமென்ற அச்சமும், அரசரை ஆட்சி அதிகாரங்களை எதேச்சாதிகார முறையில் கையானாதபடி தடுத்தன.{{nop}}<noinclude></noinclude> ijg31qoljqcuz9nagswg3sf164qv1sn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/585 250 629406 1948671 1890400 2026-06-23T08:33:34Z ஹர்ஷியா பேகம் 15001 1948671 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உறுப்பறை|541|உறுப்பி}}</noinclude><b>இக்கால விசாரணையில் உறுதிமொழி</b>: இன்று உரிமையியல் வழக்குகளிலும் குற்றவியல் வழக்குகளிலும் நீதிமன்றங்கள் சான்றாளர்களை விசாரிக்குமுன், ‘நான் இப்போது கூற இருக்கும் சான்றுரையானது முழு உண்மை என்றும், உண்மையைத் தவிரவேறில்லை என்றும் முழுப்பற்றுணர்ச்சியுடன் உறுதி கூறுகிறேன்’ என்று உறுதிமொழியைப் பெற்ற பின்னரே, அவர்களது சான்றுரையை ஏற்கின்றன. இந்த முறை உலகில் பெருவாரியான நாடுகளால் பின்பற்றப்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.{{Right|பு.வே.}} <section end="உறுதிமொழி"/> <section begin="உறுப்பறை"/> {{dhr}} <b>உறுப்பறை</b>: வெகுளி என்னும் மெய்ப்பாடு தோன்றுதற்கான அடிப்படைகளுள் ஒன்று உறுப்பறை. அகவாழ்வு, புறவாழ்வு ஆகிய உலகியல் வழக்கில் புலப்பட்டுத் தோன்றும் மெய்ப்பாடுகளைப் புனைந்துரை வழக்காகிய நாடக வழக்கிற்கும், புலனெறி வழக்கமாகிய செய்யுள் வழக்கிற்கும் அங்கமாகக் கொள்ளுவது தொன்றுதொட்டு வரும் தமிழ் இலக்கண மரபாகும். இவ்வகையில், மெய்ப்பாடுகளைச் செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகத் தொல்காப்பியர் கூறியுள்ளார். எண்வகை மெய்ப்பாடுகளுள் ஏழாவதாக எண்ணப்பட்டுள்ள வெகுளி என்னும் மெய்ப்பாடு உறுப்பறை, குடிகோள், அலை, கொலை என்னும் நான்கின் அடிப்படையில் தோன்றும், உறுப்பறை என்பது உறுப்பினைக் குறைத்தல் என்று பொருள்படும். உறுப்பினைக் குறைத்தலாலும் வெகுளி என்னும் மெய்ப்பாடு தோன்றும். இதனை விளக்கும் பேராசிரியர், ‘முறஞ்செவி மறைப்பாய்பு முரண் செய்த புலிசெற்று’ என்னும் கலித்தொகைச் செய்யுளடியினை மேற்கோள் காட்டியுள்ளார் (கலி. 52). தன்னை மறைந்து தாக்கித் தன் உறுப்பிற்குச் சேதம் விளைவித்த புலியினைச் செற்றும், அமைதி கொள்ளாமல் சினம் மிக்க யானை, அப்புலியினைத் தன் கொம்பினால் குத்திப் பின்னர்ச் சினந்தணியும் காட்சியினை இக்கலிப் பாடல் தொடக்கத்தில் சித்திரிக்கிறது. புலி செய்த உறுப்பறை காரணமாக யானையின்பால் வெகுளி என்னும் மெய்ப்பாடு உண்டாகியது. இவ்வகையில், உறுப்பறை காரணமாகத் தோன்றும் வெகுளி என்னும் மெய்ப்பாட்டிற்கு முறஞ்செவி மறைப்பாய்பு முரண்செய்த புலி செற்று, என்னும் கலிச் செய்யுட்பகுதி இலக்கியமாக அமைகிறது.{{Right|அ.மா.ப.}} <section end="உறுப்பறை"/> <section begin="உறுப்பி"/> {{dhr}} <b>உறுப்பி</b>: ஒரு குறிப்பிட்ட அமைப்பு முறைமையில் அண்மை உறுப்புகளால் அமையப் பெற்ற கூட்டு வடிவமே உறுப்பி எனப்படும். உறுப்பிகளுக்கு அடிப்படையாக அமையும், வடிவங்கள் உறுப்புகள் (Constituents) எனப்படும். ‘அழகிய’, ‘மலர்’ என்னும் இரண்டு வடிவங்கள் இணைந்து ‘அழகிய மலர்’ என்னும் பெயர்த்தொடர் அமையப் பெற்றுள்ளது. இப்பெயர்த் தொடராகிய உறுப்பிக்கு ‘அழகிய’, ‘மலர்’ என்பன உறுப்புகளாக அமைந்துள்ளன. இவ்விரு உறுப்புகளும் பொருள் தரும் முறைமையில் அமையப் பெற்றுள்ளதால் அண்மை உறுப்புகளாகக் கருதப்படுகின்றன. அண்மை உறுப்புகளைக் கருதுமிடத்து ஒரு தொடருக்குப் பதில் அந்த இடத்தில் ஒரு சொல் வரவியலுமாயின், அந்தத் தொடரை ஓர் உறுப்பி எனலாம். உறுப்பியின் உறுப்புகள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட அமைப்பு முறைமையிலே அமையப்பெறும், ‘அழகிய மலர்’ என்னும் பெயர்த் தொடராகிய உறுப்பியின் உறுப்புகள் பெயரடை (Adjective), தலைமைப் பெயர் (Head Noun) என்ற அமைப்பு முறைமையில் அமையப் பெற்றுள்ளன. ஓர் உறுப்பி வேறோர் உறுப்பியோடு சேர்ந்து தொடராகவோ வாக்கியமாகவோ அமையும். அவ்வாறமையும் போது அந்த உறுப்பி வாக்கியமாகிய உறுப்பிக்கு உறுப்பாகக் கருதப்படும். அழகியமலர் மலர்ந்து உதிர்ந்தது என்னும் வாக்கியமாகிய உறுப்பியில் அழகிய மலர், மலர்ந்து உதிர்ந்தது என்னும் இரண்டும் உறுப்புகளாகும். {| |- |அழகிய || || மலர் || || மலர்ந்து || || உதிர்ந்தது. |- |} <b>உறுப்பு</b>: சொற்கள் இணைந்து சொற்றொடராக அமையும்; சொற்றொடர்கள் இணைந்து வாக்கியமாக அமையும், சொற்கள் சொற்றொடருக்கும் வாக்கியத்திற்கும் உறுப்பாக (Constituents) அமைதலுண்டு. சொற்றொடரும் வாக்கியமும் உறுப்புகள் (Constitutes) ஆகும். அடிப்படையாக அமையும் வடிவங்கள் உறுப்புகள் எனப்படும். இரண்டு உறுப்புகள் பொருள்தரும் முறையில் இணைத்து நிற்கும் பொழுது அவ்வுறுப்புகள் அண்மை உறுப்புகளாகக் (Immediate Constituents) கருதப்படும். ‘வந்த’, ‘இராமன்’ என்னும் இரு வடிவங்களும் இணைந்து ‘வந்த இராமன்’ என்னும் பெயர்த் தொடர் அமையப் பெற்றுள்ளது. இது ஓர் உறுப்பி ஆகும். இப்பெயர்த் தொடராகிய உறுப்பிக்கு ‘வந்த’, ‘இராமன்’ என்பன உறுப்புகள். இவ்விரு உறுப்புகளும் பொருள் தரும் முறைமையில் பெயரெச்சம் - தலைமைப்பெயர் என்ற வகையில் இணைந்து நிற்பதால் அண்மை உறுப்புகளாகக் கருதப்படுகின்றன.{{nop}}<noinclude></noinclude> 8t7iovwyhh2wxotwc60telsou3tr3wj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/586 250 629407 1948672 1890402 2026-06-23T08:35:00Z ஹர்ஷியா பேகம் 15001 1948672 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உறுப்பு வழிபாடு|542|உறுப்பு வழிபாடு}}</noinclude>‘வந்த இராமன்’ என்னும் பெயர்த்தொடராகிய உறுப்பி அதன்மேல் அமையும் உறுப்பிக்கு அண்மை உறுப்பாக அமையலாம். இவ்வாறு இணைத்துச் சென்றால் வாக்கியம் பல்வேறு அண்மை உறுப்புகளால் அமைந்த உறுப்பியாக அமையும். ‘வந்த இராமன் சோறு சாப்பிட்டான்’ என்னும் வாக்கியத்தில் ‘வந்த இராமன்’ என்பதும் ‘சோறு சாப்பிட்டான்’ என்பதும் அண்மை உறுப்பாக அமைந்துள்ளன. {| |- |வந்த || || இராமன் || || || || சோறு || || சாப்பிட்டான் |- |} வாக்கியம் எப்போதும் உறுப்பியாகவே இருக்கும். சொல் எப்போதும் உறுப்பாகவே செயற்படும். உறுப்புகளை இணைத்து அடிப்படை எடுத்துக் காட்டமைப்புகளின் வாயிலாக வாக்கியத்தை விளக்குவது விரிவு எனப்படும்.{{Right|ஏ.ஆ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Hockett, C.F.,</b> A Course in Modern Linguistics. Oxford & IBH Publishing Co., New Delhi, 1976.<br> <b>Nida, E. A.,</b> Morphology: The Descriptive Analysis of Words, University of Michigan Press, 1949. <section end="உறுப்பி"/> <section begin="உறுப்பு வழிபாடு"/> {{dhr}} <b>உறுப்பு வழிபாடு</b>: உலகிலுள்ள அனைத்துச் சமயங்களும் வழிபாட்டு முறைகளையும் சடங்குகளையும் மிகுதியாகக் கொண்டவையாகும். இவை அந்தந்தச் சமய நம்பிக்கைகளுக்கும் மரபுகளுக்குமேற்ப ஏற்பட்டனவாகும் இதனால், வழிபாட்டு முறைகள் பலவாறாகக் காணப்படுகின்றன. தனி ஒருவர் தாம் சார்த்துள்ள குழுவினருடனோ தம் சமூகத்தினர் அனைவருடனோ சேர்ந்து பல முறைகளில் வழிபாட்டை மேற்கொள்வர். ஒவ்வொரு வழிபாட்டு முறையிலும் மக்கள்தம் நம்பிக்கைகளுக்கும் செயலின் நோக்கத்திற்கும் ஏற்ப வழிபாட்டுப் பொருள்கள் வேறுபடுகின்றன. மிகுதியாக ஆவியுலக நம்பிக்கையுடைய (Animism) பழங்குடிச் சமுதாயம் முதல் வளர்ச்சியடைந்த சமுதாயத்தினர் வரை மக்கள் ஆவியையும் முன்னோர்களையும் இயற்கையையும் உயிரினங்களையும் பொருள்களையும் உருவங்களையும் வழிபட்டு வருகின்றனர். இது தவிர்த்துச் சில சமுதாயங்களில் மனித உறுப்புகளை வழிபடும் (Organolatry) முறையும் காணப்படுகிறது. இவ்வகையான வழிபாடு பழங்குடிகளிடையே கருவளச் சடங்கிலும் (Fertility Rites), நடனச் சடங்கிலும் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. பியூப்லோப் (Pueblo) பழங்குடிகளின் சமய நம்பிக்கைகளில் கருவள முறை குறிப்பிடத்தக்கது. இவர்கள் தையோனியசு (Dionius) என்னும் கருவளத் தேவன் வளமையைத் தருவதாக நம்புகின்றனர். இவர்கள் இனப்பெருக்கத்தின் சக்திக்காகச் செய்யப்படும். சடங்குகளில் தையோனியசை வணங்குவர். இவர்களைக் காட்டிலும் இவர்களின் அண்டைய பகுதிகளில் வாழும் ஓப்பிப் (Hopi) பழங்குடிகள் இனக்குறிகளைப் (Sex symbols) பயன்படுத்துகின்றனர். இவர்கள் மேற்கொள்ளும் கருவளச் சடங்குகளிலும் இதர சாதாரணச் சடங்குகளிலும் சிறிய கருப்பு உருளைகளையும் நாணலிலான வட்டமான சக்கரங்களையும் இனக்குறிகளாகப் பயன்படுத்துகின்றனர். உருளைகள் ஆண் இனக் குறியாகவும் சக்கரங்கள் பெண் குறியாகவும் கொள்ளப்படுகின்றன. மழை வேண்டி நடத்தும் சடங்கிலும் பெண்களின் நடனங்களிலும் இனக்குறிகளைத் தொழுகைப் பீடத்திலும் நடனக் கோயிலுக்கு அருகிலும் வைத்துச் சடங்கினை மேற்கொள்வர், தங்கள் வளத்திற்குக் காரணமான தேவனை வணங்குவதற்குத் தங்கள் குறிகள் முதன்மையானவை என இவர்கள் நம்புகின்றனர். இனப்பெருக்க வளத்திற்கும் தம் குடியின் பிற செயற்பாடுகளில் வளம்பெறுவதற்கும் மேற்கொள்ளப்படும் கருவளச் சடங்கில் ஆண் பெண் உறுப்புகள் ஈடுபடுத்தப்படுவது உலகச் சமுதாயங்களில் குறைவாகக் காணப்படுகிறது. உறுப்பு வழிபாட்டில் இலிங்கத்தின் வழிபாட்டையும் (Phallic Worship) இணைத்துக் கூறப்படுவதுண்டு. இந்த வழிபாடு கருவளச் சடங்கோடு தொடர்புபடுத்தி வணங்கும்முறை எனவும் கருதுவர். இருக்கு வேத காலத்தில் ‘சிசனதேவா’ எனவரும் குறிப்புக்குப் பிறவிக்குக் காரணமானது ஆண் உறுப்பு என விளக்கங்கூறி, அதன்மூலம் இலிங்க வழிபாடு என்பது ஆண் உறுப்பு வழிபாடு என்று கூறுவார் பேராசிரியர் மெக்டோனல், இலிங்கம் ஆரியர்களல்லா தவரான தசுயூக்களுடையது (Dasyus) என்றும், அவர்கள் தாங்கள் பிறப்பதற்குக் காரணமான தங்கள் தாய் தந்தையர்களை வழிபட வேண்டும் என்ற எண்ணத்தில் தந்தையின் உறுப்பையும் தாயின் உறுப்பையும் இணைத்து வழிபாடு செய்தார்கள் என்றும் கூறுவர். இலிங்கம் என்பது இவ்விரு உறுப்புகளின் இணைப்பே என்ற ஒருவகைக் கருத்துமுண்டு. இலிங்கத்தை ஆண்குறியாகக் கருதுவது பொருத்தமாகாது எனச் சைவசித்தாந்திகள் கூறுவர். பால்<noinclude></noinclude> dguwqz8wjl0wzivotmkq2jeq5pchx1r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/587 250 629428 1948674 1890510 2026-06-23T08:38:26Z ஹர்ஷியா பேகம் 15001 1948674 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உறுமி|543|உறையூர்}}</noinclude>உணர்ச்சியை இல்லறத்தோடு இணைத்து அதனைத் தூய்மைப்படுத்தும் திருமேனியாகச் சிவனது சில திருமேனிகள் உள்ளன என அவர்கள் விளக்குவர். இலிங்கம் என்னும் சொல் ஆண்குறியை மட்டும் குறிப்பதென்பது தவறானது. இதற்குப் பல பொருள்கள் உண்டு. இலிங்கத்தின் பொதுத் தன்மையைக் கூறும்போது உருவமுடையது என்றும், உருவம் அற்றது என்றும், உருவமும் அருவமும் சேர்ந்தது என்றும் சைவ சித்தாந்திகள் கூறுவர்.{{Right|சீ.ப.}} <section end="உறுப்பு வழிபாடு"/> <section begin="உறுமி"/> {{dhr}} <b>உறுமி</b> உறுமி என்னும் இந்தத் தோற்கருவி இரண்டு முகங்களையுடையது; இடை சுருங்கி இருக்கும்; இரு முனைகளும் அகன்றிருக்கும். பம்பை என்னும் கருவியை விட இது சிறிது நீளமானது. சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள வளைந்த குச்சியை இடக் கையில் கொண்டு இதனை வாசிப்பர், இக்கருவியின் முகத்தை அடித்துத் தாக்குவதில்லை. இடப்பக்க முகத்தின் தோலில் கீழும் மேலும் குச்சி உராய்த்து ஒலியை எழுப்புகிறது. இது விலங்கு உறுமுவதைப் போன்று ஒலியை உண்டாக்குகிறது. உறுமியுடன் நாதசுரமும் சிறுபம்பையும் சேர்த்து வாசிக்கப்படுகின்றன. அப்பொழுது இது உறுமி மேளம் என்னும் பெயர் பெறுகிறது. முக்கியமாக உறுமி மேளம் சவ ஊர்வலத்தின் போதே பயன்படுத்தப்படுகிறது. மங்கலச் சடங்குகளில் இது இடம் பெறுவதில்லை. சில சமயங்களில் இக்கருவியை வாசித்துக் கொண்டே கால்களில் சதங்கைகளைக் கட்டிக்கொண்டு ஆடுகின்றனர். உறுமி காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இத்தோற்கருவி தோட்டியர் என்னும் ஒரு சாதியார் குறுந்தடியால் தேய்த்து உறுமல் ஒலியை உண்டாக்கும் ஒரு வகை முழவு. ஆட்டங்காட்டப் பழக்கிய பெருமாள் மாட்டுடன் செல்லும் பிச்சைக்காரர்களும் இதையடிப்பர்.{{Right|சு.சா.}} <section end="உறுமி"/> <section begin="உறுவை"/> {{dhr}} <b>உறுவை</b> ஆதி என்னும் தாழந்த குடிப் பெண்ணிற்கும் பகவன் என்னும் உயர்குடி ஆணுக்கும் பிறந்தவர்களாகக் கருதப்படும் எழுவருள் ஒரு பெண். ஒளவை, உப்பை, அதியமான், கபிலர், வள்ளியம்மை, திருவள்ளுவர் ஆகிய அறுவரும் ஏனைய உடன் பிறந்தோர் எனக் கூறுவர். ஆதியும் பகவனும் மணந்தபோது தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பிறந்த அப்போதே அவ்விடத்தில் விட்டுப் பிரிந்து செல்லவேண்டும் என்று ஒப்பந்தஞ் செய்து கொண்டனர். அவர்கள் காவிரிப் பூம்பட்டினத்தில் ஒரு மண்டபத்திலிருந்தபோது உறுவை என்னும் இப்பெண் குழந்தை பிறந்தது. இதனை விட்டுச் செல்லுதற்குத் தாய் தயங்கியபோது, இக்குழந்தை, ‘சண்டப் பைக்குள் உயிர்’ எனத் தொடங்கும் வெண்பாவைப் பாடியது. அதனைக் கேட்ட தாய் ஆறுதல் எய்திக் குழந்தையை அவ்விடத்தே விட்டுச் சென்றாள். மண்டபத்திற் கிடந்த குழந்தையை அருகிலிருந்தகள் விற்போர் கண்டெடுத்து வளர்த்ததாகவும், அதுவே பின்னர்க் காளியாக விளங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவள்ளுவர் வரலாறு கூறும் போது கூறப்பெற்ற உப்பை முதலியவர்களின் தோற்றம் பற்றிய கதைகளை ஆராய்ச்சியாளர் இக்காலத்தில் ஏற்றுக் கொள்வதில்லை. ஆதியும் பகவனும் மணந்தமை, ஏழு மகப்பேறு எய்தியமை பற்றிய குறிப்பு ஞானாமிர்தம் என்னும் சைவ நூலிலும் இடம் பெற்றுள்ளது.{{Right|அ.மா.ப.}} <section end="உறுவை"/> <section begin="உறைபனி தேசம்"/> {{dhr}} <b>உறைபனி தேசம்</b>: இந்நூல் கிரீன்லாந்தின் வரலாறாகும். கிறித்துவ இலக்கியச்சங்கத்தார் கி.பி. 1900-இல் இந்நூலை வெளியிட்டனர். நிலவருணனை, மக்களின் இயல்பு, கிரீன்லாந்தில் கிறித்தவச் சமய வளர்ச்சி பற்றிய ஆய்வு ஆகியவை இந்நூலின் உள்ளடக்கங்கள்.{{Right|பி.தெ.}} <section end="உறைபனி தேசம்"/> <section begin="உறையனார்"/> {{dhr}} <b>உறையனார்</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் பெயர் உறையன் என்றும் காணப்படுகிறது. இவரது பாடல் ஒன்று குறுந்தொகை 207-ஆம் பாடலாக உள்ளது. பாலைத்திணையிலமைந்துள்ள அப்பாடல், தலைவன் பிரிந்து செல்வான் எனக் கூறிய தோழியிடம் தலைவி கூறியதாக அமைந்துள்ளது. ‘பாலை நிலத்தில் ஒமை மரத்தின் கவட்டிலிருந்து, தன் இனத்தின் நீங்கிய பருந்தின் வருத்தமிக்க தனித்த ஒலி, அவ்வழிச் செல்வார்க்குத் துணையாக அமையும் மலைப்பக்கத்தருகே உள்ள சிறிய வழி’ என்று பாலைநில வழியின் இயல்பினையும் அதன் கொடுமையினையும் இவர் விளக்கியுள்ளார்.{{Right|அ.மா.ப.}} <section end="உறையனார்"/> <section begin="உறையூர்"/> {{dhr}} <b>உறையூர்</b> சங்க காலச் சோழர்களின் தலை நகரம். இது திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 1.6 கி.மீ. தொலைவில் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளது. இது உறந்தை, கோழி, கோழியூர், வாரணம், உரக புரம் முதலான பெயர்களாலும் வழங்கப்பட்டு வந்தது. உறையூர் உரோமானியர்களுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது. <b>பெயர்க்காரணம்</b>: எல்லா வகையான சிறப்புகளும் வளங்களும் செல்வச் சிறப்பும் உறையும் நகர மாதலின் இது உறையூர் என வழங்கப்பட்டதாகப் பெரியபுராண ஆசிரியர் கூறுவர். கோழியொன்று<noinclude></noinclude> ox6fyn7m8e55esxkdggy31eo7q4g4lm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/589 250 629435 1948675 1890534 2026-06-23T08:40:20Z ஹர்ஷியா பேகம் 15001 1948675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உறையூர்|545|உறையூர் இளம்பொன்......}}</noinclude><b>உறையூர்ப் புலவர்கள்</b>: அரசியல் வரலாற்றிலும், தொழில் வரலாற்றிலும் சிறப்பிடம் பெறும் உறையூர், தமிழிலக்கிய வரலாற்றிலும் தனக்கெனத் தனித்ததோர் இடத்தினைப் பெற்றுள்ளது. சங்க இலக்கியப் பாக்களை யாத்த பின்வரும் புலவர்கள் உறையூரைச் சேர்ந்தவர்கள்: 1. உறையூர் இளம்பொன் வாணிகனார் (புறம். 264), 2. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் (புறம். 13, 127-135, 241, 374, 375), 3. உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் (நற்றிணை 370), 4. உறையூர்ச் சல்லியங் குமாரனார் (குறுந்தொகை 309), 5. உறையூர்ச் சிறுகந்தனார் (குறுந்தொகை 257), 6. உறையூர்ப் பல்காயனார் (குறுந்தொகை 374), 7. உறையூர் மருத்துவன் தாமோதரனார் (புறம். 60, 170,321; அகம். 133, 257), 8. உறையூர் முதுகண்ணன் சாத்தனார் (புறம். 27-30,325: குறுந், 133), 9. உறையூர் முதுகூத்தனார் (அகம். 137,329; புறம், 331; குறுந்தொகை 353, 371; திருவள்ளுவமாலை 39), 10. உறையூர் முதுகொற்றனார் (குறுந்தொகை 221, 390). உறையூர்ப் பல்காயனார் யாப்பிலக்கணம் செய்திருந்தார் என்பதனை யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்னும் நூல்களின் உரையால் அறியலாம். <b>உறையூரின் அழிவு</b>: பிற்காலப் பாண்டியர் வலுவடைந்தபொழுது, மீண்டும் உறையூர் பாண்டியர் கைக்கு மாறியது. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1216-1235) உறையூரையும் தஞ்சையையும் தீக்கிரையாக்கினான் என்று திருக்கோயிலூர்க் கல்வெட்டுக் கூறுகின்றது. பாண்டிய நாட்டின்மீது கி.பி.1310-இல் படையெடுத்த அலாவுதீன் கில்சியின் படைத்தலைவனான மாலிக்காபூர் உறையூரையும் அழித்தான். இவ்வாறு பகைவர்களால் உறையூர் அவ்வப்போது அழிக்கப்பட்டது. இதற்கு முன்பே கி.பி. பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காவிரியின் வெள்ளப் பெருக்கால் அல்லூரும் உறையூரும் அழிந்தன என்பதனை அல்லூர்க் கல்வெட்டு அறிவிக்கிறது. இதனை உறையூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வும் உறுதி செய்கிறது. விசயநகர வேந்தனான இரண்டாம் அரி அரனின் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 1377-1404) உறையூர் விசயநகரத்தார் ஆட்சியையும் கண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலே உறையூரின் பெருமை மங்கியது. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுக்கால வரலாறு கொண்ட உறையூர் இன்று பழைய சிறப்பினை இழந்து நிற்கிறது. முன்பு உறையூரைச் சுட்டியே சீராப்பள்ளிக் குன்றினை அறிந்தனர். இன்றோ திருச்சியைச் சுட்டியே உறையூரை அறிய முடிகிறது. உறையூரில் இன்று நாச்சியார் கோயில், பஞ்சவர்ணசாமி கோயில், வெக்காலியம்மன் கோயில் ஆகியவை உள்ளன. உறையூர்க் கோட்டை, அரண்மனை ஆகியவற்றின் சிதைவுகள் இன்றும் காணப்படுகின்றன.{{Right|மா.இரா.த.}} <section end="உறையூர்"/> <section begin="உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்"/> {{dhr}} <b>உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் உறையூரைச் சேர்ந்தவர் என்பதும், இவர் தந்தை பெயர் சாத்தன் என்பதும், தொழிலால் பொன் வாணிகர் என்பதும் பெயர் கொண்டு அறியக் கூடிய செய்திகளாகும். அகநானூற்றின் 177-ஆம் பாடலில் காணப்படும் பாட பேதத்தால் இப்பெயர் கொண்ட புலவர் அப்பாடலைப் பாடியுள்ளார். என்பது கூறப்படுகிறது. இச்செய்தி ‘சங்கநூற் புலவர்கள் பெயரகராதி’ என்னும் நூலிற் காணப்படுகிறது. ஆனால், பேராசிரியர் எசு.வையாபுரிப்பிள்ளை, மர்ரே எசு. இராசம், சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தினர் ஆகியோர் பதிப்பித்த அகநானூற்றில் அதன் 177-ஆம் பாடலின் ஆசிரியர் பெயர் செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. காண்க: செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார்.{{Right|அ.மா.ப.}} <section end="உறையூர் இளம்பொன் வாணிகன் சாந்தன் கொற்றன்"/> <section begin="உறையூர் இளம்பொன் வாணிகனார்"/> {{dhr}} <b>உறையூர் இளம்பொன் வாணிகனார்</b> ஒரே ஒரு பாட்டினைப் பாடிச் சங்க காலத்துத் தொகை நூல்களில் இடம்பெற்றுள்ள சங்கப் புலவருள் ஒருவர். இவரது பாடல் புறநானூற்றில் கரந்தைத் திணைக் கையறுநிலையில் அமைந்துள்ளது (புறம்.264). இவருடைய பெயர் இளம்பொன் வாணிகனார் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இவர் பொன் வாணிகம் செய்த சிறப்பால் ‘சான்றோர் கூட்டத்துள் இவர் இயற்பெயரே வழங்காது இளம்பொன் வாணிகனார் என்ற பெயரே பெயராக வழங்கினமையின் புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர் இவரை உறையூர் இளம்பொன் வாணிகனார் என்றே குறித்தொழிந்தார்’ என்பர் பேராசிரியர் ஒளவை. துரைசாமி ஆயினும், டாக்டர். உ.வே. சாமிநாதையர் பாடபேதமாகச் ‘சாத்தன் கொற்றனார்’ என்ற பெயரையும் தந்திருந்தனால், ‘சாத்தன் கொற்றனார்’ என்பதனை இவர் இயற்பெயராகக் கொள்ளலாம். மேலும், இளம்பொன் என்பது ஓடுதலுடைய மாற்றுக் குறைந்த பொன்னாகும், இதனை வாணிகம் செய்தது பற்றி இவர் இளம்பொன் வாணிகர் ஆயினார். இத்தகைய வாணிகர் காவிரிப் பூம்பட்டினத்திலும் மதுரையிலும் வஞ்சியிலும் காஞ்சியிலும் பிற நகரங்களிலும் இருந்தனர். பொன் வகையுள் சாதரூப-<noinclude> <b>வா. க. 5 - 35</b></noinclude> fej3c7x8l2p5smlmloyf9q3bzj028e1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/590 250 629438 1948676 1890559 2026-06-23T08:42:39Z ஹர்ஷியா பேகம் 15001 1948676 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உறையூர் ஏணிச்சேரி...........|546|உறையூர்க் காந்திமதி........}}</noinclude>மும், கிளிச்சிறையும் இளம்பொன் ஆதலால், உரைத்து உரையால் அறுதியிட்டு வாணிகம் செய்வோர் இளம்பொன் வாணிகனார் ஆயினர்’ என்பர் பேராசிரியர் ஒளவை துரைசாமி. ‘பதுக்கை சேர்த்திச் செம்பூங் கண்ணியொடு, மயிற்பீலி சூட்டிப் பெயர் பொறித்துக் கல்நட்டனர்; கன்றோடு கறவைப் பசுக்களைக் கவர்ந்து வந்து பகைவரை ஓட்டிய நெடுந்தகை இறந்தபோது, அவன் இறந்ததறியாது பாணர் கூட்டம் வரும்’ என ஒரு வீரனைப் புகழ்ந்து பாடுகிறது இப்பாடல். {{Right|தி.மு.}} <section end="உறையூர் இளம்பொன் வாணிகனார்"/> <section begin="உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்"/> {{dhr}} <b>உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்</b> சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் பாடிய சங்கப் பாடல்கள் பதின்மூன்று ஆகும். அவை அனைத்தும் புறநானூற்றுப் பாடல்களே (புறம். 13, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 241, 374, 375). இவர் ஏணிச்சேரி என்னும் ஊரினர். உறையூரிடத்தே தங்கியிருந்தமையால் உறையூர் ஏணிச் சேரி முடமோசியார் எனப்பட்டார். உறையூரைச் சார்ந்த சிற்றூராய் ‘ஏணிச்சேரி’ இருந்திருக்கலாம். முடவராய் இருந்தமை பற்றி ‘முடமோசி’ என்றழைப்கப்பட்டுள்ளார் போலும், ‘மோசிகீரன்’, ‘மோசி சாத்தன்’, ‘மோசி கண்ணத்தன்’ முதலிய பெயர்களோடு முடமோசியாரையும் சேர்த்து ஏழு புலவர்கள் மோசி என்னும் பெயர்த் தொடர்புடையவர்களாக உள்ளனர். இவருடைய புறநானூற்றுப் பாடல்கள் பழந்தமிழரின் பண்பாடுகளை உணர்த்தும் குறிப்புகளைக் கொண்டுள்ளன. ‘ஈகை அரிய இழையணி மகளிரொடு சாயின் றென்ப ஆஅய் கோயில்’ (புறம். 127) என்னும் இவருடைய புறப்பாடற்பகுதி தமிழர் திருமணத்தில் தாலி அணிவிப்பதுண்டு என்னும் குறிப்புடையதாய் உள்ளது. சங்கத் தமிழ்க் கவிதைகளில் இந்திய எல்லைகள் புலப்படுமாறு பாடியுள்ள புலவர் சிலருள் மூடமோசியும் ஒருவர். ‘வடதிசையதுவே வான்தோய் இமயம்’ (புறம். 132) என்ற பாடற் பகுதியில் இதனைக் காணலாம். தமிழ்ப் புலவர்க்குரிய வீடும் செம்மாப்பும் இவர் பாடல்களில் வெளிப்படுகின்றன. இவரால் பாடப்பெற்றவர்கள் சேரமான் அந்து வஞ்சேரல் இரும்பொறை, சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி, கொங்கர், ஆய் அண்டிரன் ஆகியோராவர். இவரால் மிகுதியும் பாடப்பெற்ற சிறப்பு ஆய் அண்டிரனுக்கு உண்டு. பாடப்பெற்றோர் குறித்து ஆய்ந்தவர்கள் ‘ஆய் பற்றியன’, ‘அண்டிரன் பற்றியன’ என்று பிரித்துக் குறித்துள்ளனர். எனினும் முடமோசியார் ‘ஆஅய் அண்டிரன்’ (புறம். 129) என்று கூறி இருபெயரும் ஒருவனையே குறிப்பதாகப் பாடியுள்ளார். ஆய் அண்டிரனை இவர் பாடிய சிறப்புக் கருதியே ‘மோசி பாடிய ஆயும்’ என்று இவர் சிறப்பிக்கப்பட்டுள்ளார். பாரிக்குக் கபிலர் ஆய் அண்டிரனுக்கு முடமோசி என்று சிறப்பாகக் கூறும் அளவிற்கு ஆய் அண்டிரனைப் பற்றி மிகுதியாகப் பாடியவர் முடமோரி ஆவார்.{{Right|த.அ.}} <section end="உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்"/> <section begin="உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்"/> {{dhr}} <b>உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்</b> உறையூரைச் சொந்த ஊராகக் கொண்ட சங்க காலப் புலவர்களுள் ஒருவர். உறையூரைச் சார்ந்த முதுகண்ணன் சாத்தனார் என்றொரு சங்கப் புலவரும் வாழ்ந்திருப்பதால் இவர்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக, உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார், உறையூர் முது கண்ணன் சாத்தனார் என்று ஊரடையும் பெயரடையும் சார்ந்துவர வேறுபடுத்தி அமைத்துள்ளனர். ‘சாத்தன்’ என்னும் தெய்வப் பெயரால் அழைக்கப்பட்ட சங்கப் புலவர் பத்தொன்பதின்மருள் உறையூர்க் கதுவாய்ச் சாத்தனாரும் ஒருவர், இவர் பாடிய நற்றிணை மருதப்பாடல் (நற். 370) ஒன்று மட்டுமே சங்க இலக்கியத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இவரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளை அறிய முடியலில்லை. மருதத் திணைக்குரிய ஊடல் பற்றிய சொல்லோவியம் இவருடைய பாட்டில் அழகுற அமைந்துள்ளது.{{Right|த.அ.}} <section end="உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்"/> <section begin="உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்"/> {{dhr}} <b>உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்</b>: உறையூர் சோழமன்னர்களின் தலைநகரங்களுன் ஒன்றாக விளங்கிய சிறப்புடையது. இது ‘உறந்தை’ யென்றும், ‘கோழி’ யென்றும் வழங்கப்பட்டது; ‘ஊர் எனப்படுவது உறையூர்’ எனப் புலவராற் பாராட்டப்பட்டுள்ளது. இன்று இது திருச்சியைச் சார்ந்த ஒரு பகுதியாக உள்ளது. இங்குள்ள சிவன் கோயிலின் இறைவன் பெயர் பஞ்சவர்ணேசுவரர்; இறைவி பெயர் காந்திமதியம்மை, ‘திருமுக்கீச்சரம்’ என்று ஞானசம்பந்தர் தம் பதிகத்தில் குறிப்பிட்ட பதி இது. இங்குக் கோயில் கொண்டுள்ள காந்திமதியம்மை மீது அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கத் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் ‘உறையூர்க் காந்திமதி பிள்ளைத் தமிழ்’ பாடி அரங்கேற்றினார். இந்நூல் விரோதி கிருது ஆண்டு (கி.பி. 1852) வைகாசித் திங்கள், டாக்டர் உ.வே. சாமிநாதையரால் பதிப்பிக்கப் பெற்றது. இப்பிள்ளைத்தமிழ் சிரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு என்ற நூலில் அமைந்துள்ளது. தனி நூலாக இதுவரை பதிப்பிக்கப் பெறவில்லை.{{nop}}<noinclude></noinclude> 4hm1kujhsrim51cs6a9sd496i7bs1t6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/591 250 629440 1948677 1890561 2026-06-23T08:44:45Z ஹர்ஷியா பேகம் 15001 1948677 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உறையூர்ச் சல்லியங்......|547|உறையூர்ப் பல்காயனார்}}</noinclude>இந்நூல் பாயிரம் நீங்கலாக, காப்புப் பருவம் முதல் பொன்னூசற் பருவம் ஈறாக நூற்றொரு (101) பாடல்களைக் கொண்டுள்ளது. செங்கீரை, சப்பாணிப் பருவப் பாடல்கள் சந்தநயத்துடன் அமைந்து செவிக்கினிமை பயக்கின்றன. வாரானை, நீராடற் பருவங்களில் காந்திமதியன்னையின் பெருமையும் அள்ளன அடியார்க்கு அருள்புரியும் தன்மையும் பிற புராணச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன. அம்புலிப் பருவம் நூலாசிரியரின் கற்பனைத் திறத்திற்குச் சான்று பகர்கிறது. பெண்பாற் பிள்ளைத் தமிழுக்கே உரிய அம்மானை, நீராடல், பொன்னூசற் பருவப் பாடல்கள் சொல்லழகும் கருத்தாழமும் கொண்டு மிளிர்கின்றன. உறந்தைப் பெண்ணரசியாம் காந்தி மதியன்னையின் தலைமைப் பண்புகளும், தருமம் பொலி திருவுறையூரின் சிறப்புகளும் பாடல்களில் அமைந்து இந்நூலை அணிசெய்கின்றன.{{Right|ஆர்.ம.}} <section end="உறையூர்க் காந்திமதி பிள்ளைத்தமிழ்"/> <section begin="உறையூர்ச் சல்லியங் குமரனார்"/> {{dhr}} <b>உறையூர்ச் சல்லியங் குமரனார்</b> உறையூரைச் சேர்ந்த சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் பாடியதாகக் கிடைக்கப் பெற்றுள்ளது குறுந்தொகைப் பாட்டு ஒன்று (309) மட்டுமே. மகாபாரதம் ‘சல்லியன்’ என்னும் பெயருடைய ஒரு மன்னனைக் குறிப்பிடுகிறது. சல்லியன் என்னும் பெயர் சங்க காலத்தில் தமிழகத்திலும் இருந்துள்ளதால் பாரதக் கதை தமிழகத்தில் சங்க காலத்திலேயே பரவி இருந்தமையினை அறிய முடிகிறது. இவரைப் பற்றிய பிற செய்திகளை அறிய முடியவில்லை. ‘குமரனார்’ என்ற பெயருடைய புலவர்கள் எண்மர் காணப்படுகின்றனர். இவர்களுள் ‘சல்லியங்குமரன்’ என்ற பெயரில், ‘உறையூர்’ என்னும் ஊர்ப் பெயரடை இல்லாமல் வேறு ஒரு புலவர் பெயரும் சங்க இலக்கியப் புலவர் பட்டியலில் காணப்படுகிறது. சல்லியங்குமரனாரில் குறுந்தொகைப்பாடல் மருதத்திணையில் பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்குத் தோழி வாயில் தேரும் பாங்கில் அமைந்துள்ளது.{{Right|த.அ.}} <section end="உறையூர்ச் சல்லியங் குமரனார்"/> <section begin="உறையூர்ச் சிறுகந்தனார்"/> {{dhr}} <b>உறையூர்ச் சிறுகந்தனார்</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர்; தாம் பாடிய ஒரே அகப்பாடலால் சங்கப் புலவரென்னும் சிறப்புற்று விளங்குபவர். குறிஞ்சித் திணைக்குரியதாய் வரைவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி கூறியதாக அமைந்துள்ள அவ்வகப்பாடல் குறுந்தொகை 257-ஆம் பாடலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அப்பாடலில், ‘வெற்பன் வருதொறும் அகலினும் அகலாதாகிக் காமம் என்னும் பகை பூசல் இடும்’ எனத் தலைவி தோழிக்குக் கூறுகிறாள். தலைவன் மணம் புரிய வருகிறான் என்ற செய்தியினை அறிந்த தோழி, தன் மகிழ்ச்சியினை இதன் வாயிலாக வெளிப்படுத்துகிறாள். வேரிலும் அடிமரத்திலும் கிளையிலும் அடுக்கி வைத்தது போன்று தொங்கும் பலாமரங்கள் உள்ள இடத்தவன் எனத் தலைவனைச் சுட்டும் குறிப்பால் தலைவி தன் மகிழ்ச்சியினைப் புலப்படுத்தும் நுட்பம் இவர் பாடலில் அமைந்துள்ளது. கந்தன் என்னும் பெயர் சங்க காலத்திலும் அதனைவடுத்த காலத்திலும் தமிழகத்தில் பலர் பூண்டிருந்த பெயராகும். இப்பெயர் வடமொழியில் வழங்கப்படும் இசுகந்த (முருகன்), நிர்கந்த (அருகன்) என்னும் பெயர்களின் திரிபாகவோ சுந்து (சிவலிங்கம்) என்ற சொல்லிலிருந்து அமைக்கப்பட்டதாகவோ இருக்கலாம். அவ்வாறாயின் இப்பெயர் சமய உறவு உடையதாகத் தோன்றுகிறது. ஆனால் சிறுகந்தனாருடைய சமயம் இன்னது என்று தெரியவில்லை. சிறுகந்தன் என்பது இளங்கந்தன் என்ற பொருளில் வழங்கியிருத்தல்கூடும். இப்புலவர் சோழநாட்டின் தலைநகரான உறையூரில் வாழ்ந்தார் என்பதனை இவர் பெயரால் அறிய முடிகிறது.{{Right|தி.மு.}} <section end="உறையூர்ச் சிறுகந்தனார்"/> <section begin="உறையூர்ப் பல்காயனார்"/> {{dhr}} <b>உறையூர்ப் பல்காயனார்</b> சங்க காலப்புலவர்களுள் ஒருவர்; உறையூரில் வாழ்ந்தவர். குறுந்தொகையின் 374-ஆம் பாடல் இவர் பாடியதாகும். கூடல் பற்றிய குறிஞ்சித் திணையில் அமைந்தது அப்பாடல். அது தோழி பேசுவதாகப் பாடப்பட்டுள்ளது. தான் விரும்பிய தலைவனுடன் தனக்கு மணம்பேசப் படுவது உணர்ந்த தலைவி, தன் கனவு நனவாவதற்கு மகிழ்வதுடன், அது எவ்வாறு கைகூடிற்று என வியக்கவும் செய்கிறாள். அவ்வியப்பைப் போக்கும் வகையில் தோழி நடந்தவற்றை விளக்குகிறாள். ‘தலைவியே, நமக்குள் நாம் மறைத்து வைத்துப் போற்றிய களவொழுக்கத்தை உரிய காலத்தில் உரிய முறையில் நான் நின் பெற்றோர்க்கு உணர்த்தினேன். உடனே தலைனும் வந்து நின்னை மணம் பேசினான். எனவே பெற்றோரும் உடன்பட்டனர். இதுகாறும், பலபொருளாலும் அமைந்த தூக்கணாங் குருவிக்கூடு போலப் பலவிதமாகப் பேசிவந்த ஊராரும் மயக்கம் ஒழிந்து நம்மொடு ஒன்றாயினர்’ என்பது தோழியின் விளக்கம். இப்பாடலில், ‘அறத்தொடு நிற்றல்’ என்னும் பண்டைத் தமிழர் பண்பாடு விளக்கம் பெறுகிறது. தோழி தான் அறத்தொடு நின்றதைத் தலைவிக்குக் கூறுகிறாள். தலைவியின் உறவெல்லாம் தன் உறவாக, தலைவியின் உயிரைத் தன்னுயிராகக் கருதும் தோழியின் நட்புத்திறம் வெளியாகும். வகையில் ‘எந்தையும் தாயும்’ எனத் தலைவி<noinclude> <b>வா.க. 5-35 அ</b></noinclude> hl58mg4326elu4ndqkoo0ro8b8wj28f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/592 250 629442 1948679 1890563 2026-06-23T08:46:10Z ஹர்ஷியா பேகம் 15001 1948679 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உறையூர்ப் புராணம்|548|உறையூர் மருத்துவன் தாமோதரனார்}}</noinclude>யின் பெற்றோரைத் தன் பெற்றோராகவே சுட்டுகிறாள். கூடுவிட்டுக் கூடுபாய்ந்தாற்போல் தோழியின் நெஞ்சாக நின்று பேசும் பல்காயனாரின் பாடல்திறம் பெரிதும் போற்றற்குரியது.{{Right|மீ.மூ.}} <section end="உறையூர்ப் பல்காயனார்"/> <section begin="உறையூர்ப் புராணம்"/> {{dhr}} <b>உறையூர்ப் புராணம்</b> மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களால் இயற்றப்பட்ட புராணங்களுள் ஒன்று. வடமொழியிலுள்ள கந்தபுராணக் கருத்துகளைத் தழுவி இப்புராணம் பாடப்பட்டுள்ளது. பாயிரம் உட்படப் பதினாறு படலங்களையும் 1417 விருத்தங்களையும் கொண்டமைந்துள்ள இப்புராணம் காப்பிய உறுப்புகள் அனைத்தும் கொண்டதாகும். உறையூர் முக்கீச்சுரம், வில்வாரணியம், கோழிநகர் எனப் பலவாறு வழங்கப்படுகிறது. இத்தலத்துறையும் இறைவன் ஐவண்ணநாதரையும் (பஞ்சவர்ணேசர்) உடனுறை நாயகி காத்திமதியம்மையையும் வணங்கிப் பேறு பெற்றோர் பலர். உதங்கமுனிவரும், காசிபன் மனைவி கத்துருவும், கார்க்கோடகனும், தீத்தொழில் புரிந்த வேட்டுவனும், சிவநிந்தனை புரிந்த வணிகனொருவனும், சிவாலயத்தில் பொருள் திருடிய வணிகக் குல மங்கையொருத்தியும் உறையூர் அடைத்து அங்குள்ள திருக்குளத்தில் மூழ்கிப் பெருமானைப் பணிந்து நற்கதி பெற்றமையை இப்புராணத்தில் காணலாம். சூரவாதித்த படலத்துள் தலவரலாறும், தலத்துறை இறைவன் பற்றிய செய்தியும் விரிவாகக் காணப்படுகின்றன. உறையூரையாண்ட சோழன் வீரவாதித்தனுக்குச் சிவபெருமான் வில்வாரணியப் பெருமையினை உணர்த்த எண்ணி அங்கிருந்த கோழியினை நோக்கினார். அதனால் மிக்கவலிமை பெற்ற கோழி யானையைத் தாக்கி ஓடச்செய்தது. வியந்த சோழன் அவ்விடத்தடைத்து இறைவனை வழிபட்டான். பின்னர் அவன் மகன் சூரவாதித்தன் பட்ட மேற்று வேட்ட மேற்கொண்டு திரிசிர மலைவரை சென்றான்; மலையருகே நாடோறும் ஐந்து நாகலோகக் கன்னிகள் அருகிருக்கும் குளத்துள் மூழ்கி, நற்கணவனை வேண்டி இலிங்க வழிபாடு செய்வதைக் கண்ணுற்றான். சுமுகி அரதன லிங்கத்தையும், தேசராசி வெண்படிக லிங்கத்தையும், கமலமாமுகி சுவர்ணலிங்கத்தையும், சுலக்கணை வயிரலிங்கத்தையும், காந்திமதி நீலவண்ண லிங்கத்தையும் தனித்தனி வழிபட்டனர். இதனைக் கண்ட மன்னன் காந்திமதி மீது காதல் கொண்டு நெருங்கி உரையாடினான். அரவரசன் உடன்பட, அவளை மணந்து சோழன் நாகலோகத்தில் உள்ள இலிங்கம் பற்றியறிந்து அதனையடைந்தான். அரவரசன் மனைவி வழிபட் காந்திமதியம்மை திருவுருவத்தினையும் உறையூருக்குக் கொண்டு வந்தான். காந்திமதியும் அவள் உடன்பிறந்தோரும் வழிபட்ட ஐந்து வண்ண இலிங்கங்களும் நாகலோகத்தரசன் தந்தலிங்கமும் ஒன்றாகிக் காந்திமதியம்மை சோழயோடு வில்வாரணியத்தே காட்சி தந்தது. சோழ மன்னன் குளந்தொட்டுக் கோயில் எழுப்பி இலிங்கத்தையும் அம்மையையும் நன்னாளில் பிரதிட்டை செய்து விழாச் செய்தான். மன்னன் வேண்டியபடி, இறைவனும் புலரியில் அரதனமாகவும், பகலில் வெண்படிகமாகவும், மாலையில் கனகமாகவும் முதல்யாமத்தில் வயிரமாகவும், நடுயாமத்தில் எல்லா வண்ணந்தாங்கியும் காட்சி தந்து அருள் செய்தார். காந்திமதியம்மை மூழ்கி கோயிலருகே உள்ள திருக்குளத்தில் ஒருவர் மூழ்கினால் பழம்பிறப்புணர்ந்து, பழவினை தொலையப்பெற்று நற்பேறு பெறலாம் என இப்புராணம் கூறுகிறது. பத்து நாட்கள் திருவிழாப் பொலிவோடு உறையும் இவ்வுறையூரீசன் ஐந்து வண்ணங்காட்டியமையால் ஐந்து பெருந்தேர்களில் உலர் வருதலையும் புராணம் கூறுகிறது. திருநீற்றுப் படலத்துள் திருநீற்றின் பெருமையும் செய்முறையும் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சொற்சுவையும் பொருட்சுவையும் மிகுந்த இப்புராணம் உறையூரின் பெருமையினையும், ஆண்டுக் கோயில் கொண்டுள்ள இறைவன் வரலாற்றினையும், சைவத்தின் மேன்மையினையும் விளக்கிக் காட்டுகிறது. இப்புராணம் பாடி முடித்த பின்னர்ப் பிள்ளையவர்கள் கற்றோரால் வித்துவான் எனப் பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றார்கள். இந்நூல் பிள்ளையவர்களின் மாணாக்கரான சி. தியாகராச் செட்டியாரால் சென்னையில், தஞ்சைச் சதாவதானம் சுப்பிரமணிய ஐயரின் வித்தியாவர்த்தனி அச்சுக்கூடத்தில் விசு ஆண்டு (கி.பி.1881) பதிப்பிக்கப்பட்டது.{{Right|குரு.கோ.}} <section end="உறையூர்ப் புராணம்"/> <section begin="உறையூர் மருத்துவன் தாமோதரனார்"/> {{dhr}} <b>உறையூர் மருத்துவன் தாமோதரனார்</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர்; சோழ நாட்டிலுள்ள உறையூரைச் சேர்ந்தவர். தாமோதரன் என்பது இவர் இயற்பெயர். இதனால் இவர் திருமால் நெறியினராக இருக்கலாம் எனத் தெரிகிறது. இவர் பெயரிலுள்ள மருத்துவன் என்னும் அடைமொழியால் இவர் மருத்துவத் தொழிலை மேற்கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது. இவர் பெயரில் அமைந்துள்ள, ‘சீந்தி நீர்க்கண்டம்’ எனத் தொடங்கும் திருவள்ளுவ மாலைச் செய்யுள் ஒரு மருத்துவக் குறிப்பினைக் கொண்டுள்ளது. இவர்தம் பாடல்களாக அகநானூற்றில் (133,257) இரு பாடல்களும், புறநானூற்றில் (60,170,321) மூன்று பாடல்களும் காணப்படுகின்றன. பாலைத் திணையிலமைந்த (அகம்.257) ஓர்-<noinclude></noinclude> 5iy8qkdjuakeevxrbcio4617i4nc48w விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்–கணிதக் குறியீடுகள் 4 636079 1948685 1942491 2026-06-23T09:13:06Z TI Buhari 4634 1948685 wikitext text/x-wiki சமீப காலமாக <b>“அறிவியல் களஞ்சியம்”</b> நூலின் பத்தாம் தொகுதியை மெய்ப்புக் காணும் பணியில் ஈடுபட்ட போதுதான், கணிதக் குறியீடுகளுக்கான உதவிப் பக்கம் தேவை என உணர முடிந்தது. அத்தாக்கத்தின் விளைவே, இத்தொகுப்பு. இதில் ஏற்கனவே <b>“உத்திகளும் உபாயங்களும்”</b> தொகுப்பில் இருந்த எடுத்துக் காட்டுகளைப் பிரித்து, இங்கு கொண்டு வந்திருக்கிறேன். அவற்றுடன் மேலும் பல குறியீடுகளைச் சேர்த்திருக்கிறேன். நேரமின்மையின் காரணமாக, பல எடுத்துக் காட்டுகளை விளக்கமின்றியே தந்துள்ளேன். பின்னர், அவற்றை விரிவாக, இறையருளால், விளக்க நாடியுள்ளேன். பொறுத்தருள்க. == கணிதக் குறியீடுகள் == கணிதத்தில் பயனுறும் குறியீடுகள் பலவற்றை உபயோகிக்கும் முறை குறித்துக் கீழே காணலாம். === மாதிரி 1 === <b>நிரல்</b> <pre> {{block center/s}} {| |<math>M'_2</math> |<math>=\frac{\mu_4}{n}+\mu_2^2\frac{(n-1)}{n}-\frac{2\mu_4}{n^2}-2\mu_2^2\frac{(n-1)}{n^2}+\frac{\mu_4}{n^3}+2\mu_2^2\frac{(n-1)}{n^3}</math> |- |||<math>=\frac{\mu_4}{n}\{n^2-2n-1\}+\frac{\mu_2^2}{n^3}(n-1)\{n^2-2n+3\}</math>. |}{{center block/e}} Now since the distribution of <math>x</math> is normal, <math>\mu_4=3\mu_2^2</math>, hence {{c|<math>M'_2=\mu_2^2\frac{(n-1)}{n^3}\{3n-3+n^2-2n+3\}=\mu_2^2\frac{(n-1)(n+1)}{n^2}</math>.}} </pre> <b>விளைவு</b> {{block center/s}} {| |<math>M'_2</math> |<math>=\frac{\mu_4}{n}+\mu_2^2\frac{(n-1)}{n}-\frac{2\mu_4}{n^2}-2\mu_2^2\frac{(n-1)}{n^2}+\frac{\mu_4}{n^3}+2\mu_2^2\frac{(n-1)}{n^3}</math> |- |||<math>=\frac{\mu_4}{n}\{n^2-2n-1\}+\frac{\mu_2^2}{n^3}(n-1)\{n^2-2n+3\}</math>. |}{{center block/e}} Now since the distribution of <math>x</math> is normal, <math>\mu_4=3\mu_2^2</math>, hence {{c|<math>M'_2=\mu_2^2\frac{(n-1)}{n^3}\{3n-3+n^2-2n+3\}=\mu_2^2\frac{(n-1)(n+1)}{n^2}</math>.}} <b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Biometrika_-_Volume_6,_Issue_1.djvu/3 Biometika Volume 6] === மாதிரி 2 === <b>நிரல்</b> <pre> {{c|<math>y=\frac{\int_s^{s+ds}\frac{C}{\sigma^n}\sqrt{\frac{n}{2\pi}}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\int_0^\infty\frac{C}{\sigma^{n-1}}s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}=\frac{\sqrt{\frac{n}{2\pi}}\int_s^{s+ds}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\sigma\int_0^\infty s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}</math>,}} </pre> <b>விளைவு</b> {{c|<math>y=\frac{\int_s^{s+ds}\frac{C}{\sigma^n}\sqrt{\frac{n}{2\pi}}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\int_0^\infty\frac{C}{\sigma^{n-1}}s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}=\frac{\sqrt{\frac{n}{2\pi}}\int_s^{s+ds}s^{n-1}e^{-\frac{ns^2(1+z^2)}{2\sigma^2}}ds}{\sigma\int_0^\infty s^{n-2}e^{-\frac{ns^2}{2\sigma^2}}ds}</math>,}} <b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Biometrika_-_Volume_6,_Issue_1.djvu/8 Biometika Volume 6] === மாதிரி 3 === 2. For the probable value of the result from several series of experiments {{c|M{{=}}{{sfrac|{{sfrac|A|''a''<sup>2</sup>}}+{{sfrac|B|''b''<sup>2</sup>}}+{{sfrac|C|''c''<sup>2</sup>}}&c.|{{sfrac|''a''<sup>2</sup>}}+{{sfrac|''b''<sup>2</sup>}}+{{sfrac|''c''<sup>2</sup>}}&c.}}.}} {{bc|{{plainlist|*M {{=}} general mean. *A, B, C, &c., being the mean results as above. *''a'', ''b'', ''c'', &c., being the probable error of each.}}}} <b>கண்ட இடம் :</b> [https://en.wikisource.org/wiki/Page:Philosophical_Transactions_of_the_Royal_Society_A_-_Volume_184.djvu/578 Royal Society] === மாதிரி 4 === கணிதக் குறியீடுகளில், மற்ற மொழிகளைக் காட்டிலும் மிக அதிகமாகப் பயனுறுவது கிரேக்க எழுத்துகளேயாம். அவற்றை எவ்வாறு விக்கியில் குறியிடுவது என இங்கே காணலாம். <b>நிரல்</b> <nowiki><math> \alpha \beta \gamma \delta \epsilon \zeta \eta \theta \iota \kappa \lambda \mu \nu \xi \omicron \pi \rho \sigma \tau \upsilon \phi \psi \chi \omega</math></nowiki> <b>விளைவு</b> <math> \alpha \beta \gamma \delta \epsilon \zeta \eta \theta \iota \kappa \lambda \mu \nu \xi \omicron \pi \rho \sigma \tau \upsilon \phi \psi \chi \omega </math> ஒவ்வொரு எழுத்துப் பெயரின் ஆரம்ப எழுத்தை சிறிய எழுத்தில் (small letter) எழுதும் போது, அதன் சிறிய எழுத்துருவும், பெரிய எழுத்தில் எழுதும் போது {capital letter}, அதன் பெரிய எழுத்துருவும் கிடைக்கிறது. <b>நிரல்</b> <nowiki><math> \Alpha \Beta \Gamma \Delta \Epsilon \Zeta \Eta \Theta \Iota \Kappa \Lambda \Mu \Nu \Xi \Omicron \Pi \Rho \Sigma \Tau \Upsilon \Phi \Psi \Chi \Omega</math></nowiki> <b>விளைவு</b> <math> \Alpha \Beta \Gamma \Delta \Epsilon \Zeta \Eta \Theta \Iota \Kappa \Lambda \Mu \Nu \Xi \Omicron \Pi \Rho \Sigma \Tau \Upsilon \Phi \Psi \Chi \Omega </math> === மாதிரி 5 === வர்க்க மூலக் குறியீட்டை இட, <nowiki><math>\sqrt {a}</math></nowiki> என்று இடுகிறோம். கன மூலம் மற்றும் அதற்கு மேலுள்ள மூலங்களைக் குறிப்பிட, <nowiki><math>\sqrt[n] {a}</math></nowiki> என்று உபயோகிக்கிறோம். <b>விளைவு:</b><br> <math>\sqrt {a}</math><br> <math>\sqrt[n] {a}</math> <b>பிற குறியீடுகள்:</b><br> <b>நிரல்:</b><poem><nowiki>Infinity : <math> \infty </math> Plus or minus : <math>\pm X</math> Minus or Plus : <math>\mp X</math> Approximately : <math>X \approx Y</math> Identically Equal ≡ Symbol : <math> \equiv </math> Greater than equal to : <math>X \ge Y</math> Less than equal to : <math>X \le Y</math> ≝ : <math>x\mathrel{\stackrel{\scriptscriptstyle \mathrm{def}}{=}}E</math> x := E : <math> x \mathrel{:=} E</math> E =: x :<math>E \mathrel{=:} x</math> Partial Symbol (∂) : <math> \frac {\partial x} {\partial y}</math> Integral Sign with a circle ∮ : <math> \oint f(x)dx</math> Double integral Symbol ∬ : <math> \iint f(x)dx</math> Triple integral Symbol ∭ : <math> \iiint f(x)dx</math> Degree Symbol ° : <math>360^{\circ}</math> Inverted Δ Symbol ▽ : <math> \nabla</math> A parallel to B A ∥ B : <math> A \parallel B </math> Left Right Harpoon ⇋ : <math>\leftrightharpoons</math> Right Left Harpoon ⇌ : <math>\rightleftharpoons</math> Long Double Side Double Arrow ⟺ : <math> \Longleftrightarrow </math> {First letter capital ‘L’} Long Single Side Double Arrow ⟺ : <math> \longleftrightarrow </math> </nowiki></poem> <b>விளைவு:</b><br> Infinity : <math> \infty </math><br> Plus or minus : <math>\pm X</math><br> Minus or Plus : <math>\mp X</math><br> Approximately : <math>X \approx Y</math><br> Identically Equal ≡ Symbol : <math> \equiv</math><br> Greater than equal to : <math>X \ge Y</math><br> less than equal to : <math>X \le Y</math><br> ≝ : <math>x\mathrel{\stackrel{\scriptscriptstyle \mathrm{def}}{=}}E</math><br> x := E : <math>x \mathrel{:=} E</math><br> E =: x : <math>E \mathrel{=:} x</math><br> Partial Symbol (∂) : <math> \frac {\partial x} {\partial y}</math><br> Integral Sign with a circle ∮ : <math> \oint f(x)dx</math> <br> Double integral Symbol ∬ : <math> \iint f(x)dx</math> <br> Triple integral Symbol ∭ : <math> \iiint f(x)dx</math><br> Degree Symbol ° : <math>360^{\circ}</math><br> Inverted Δ Symbol ▽ : <math> \nabla</math><br> A parallel to B A ∥ B : <math> A \parallel B </math><br> Left Right Harpoon ⇋ : <math>\leftrightharpoons</math><br> Right Left Harpoon ⇌ : <math>\rightleftharpoons</math><br> Long Double Side Double Arrow ⟺ : <math> \Longleftrightarrow </math><br> Long Single Side Double Arrow ⟺ : <math> \longleftrightarrow </math><br> {First letter capital ‘L’} === மாதிரி 6 <b>சூத்திரத்திற்குள் இடைவெளி விடுதல்</b>=== நாம் வழமை போல, Space bar தட்டுவதால் ஏற்படும் இடைவெளி, <nowiki><math></nowiki>க்குள் நெருக்கப் படுகிறது. எனவே, நாம் Space bar தட்டி இடைவெளி விட்டிருந்தாலும், காட்சிப் படும் போது, இடைவெளி இல்லாமலேயே காட்சி தரும். அதனால், நாம் வெளிப்படையாகவே, இடைவெளிக்கான commandஐக் கொடுத்தால்தான், காட்சிப் படும் போது, இடைவெளியுடன் தோன்றும். அதற்கான commandகளைக் கீழே காணலாம். <b>நிரல்</b><poem><nowiki><math> \begin{align}f(x) &= x^2 \! +3x\! +2 \\ f(x) &= x^2+3x+2 \\ f(x) &= x^2\, +3x\, +2 \\ f(x) &= x^2\; +3x\; +2 \\ f(x) &= x^2\ +3x\ +2 \\ f(x) &= x^2\quad +3x\quad +2 \\ f(x) &= x^2\qquad +3x\qquad +2 \end{align}</math></nowiki></poem> <b>விளைவு</b> <math> \begin{align} f(x) &= x^2 \! +3x\! +2 \\ f(x) &= x^2+3x+2 \\ f(x) &= x^2\, +3x\, +2 \\ f(x) &= x^2\; +3x\; +2 \\ f(x) &= x^2\ +3x\ +2 \\ f(x) &= x^2\quad +3x\quad +2 \\ f(x) &= x^2\qquad +3x\qquad +2 \end{align}</math> === மாதிரி 7 === வெவ்வேறு விதமான அம்புக்கு குறிகளை இடும் விதம் குறித்து இங்கு காணலாம். முதல் எழுத்தை Capital ஆக இடுவதன் மூலம் இரட்டைக் கோடுகள் உருவாவதைக் காணலாம். திசையைக் குறிக்கும் எழுத்துகளும் பயன்பட்டுள்ளன. காட்டாக, SE (South East) என்பது தென்கிழக்கு திசையைக் குறிக்கும் விதமாகப் பயன் பட்டுள்ளது. <b>நிரல்</b><poem><nowiki>இடப்பக்க அம்புக் குறி ← : <math>\leftarrow </math> நீளமான இடப்பக்க அம்புக் குறி ⟵ : <math>\longleftarrow </math> இரட்டை இடப்பக்க அம்புக் குறி ⇐ : <math>\Leftarrow </math> நீளமான இரட்டை இடப்பக்க அம்புக் குறி ⟸ : <math>\Longleftarrow </math> வலப்பக்க அம்புக் குறி → : <math>\rightarrow </math> நீளமான வலப்பக்க அம்புக் குறி ⟶ : <math>\longrightarrow </math> இரட்டை வலப்பக்க அம்புக் குறி ⇒ : <math>\Rightarrow </math> நீளமான இரட்டை வலப்பக்க அம்புக் குறி ⟹ : <math>\Longrightarrow </math> இரு தலை அம்புக் குறி ↔ : <math>\leftrightarrow </math> நீளமான இரு தலை அம்புக் குறி ⟷ : <math>\longleftrightarrow </math> இரு தலை இரட்டை அம்புக் குறி ⇔ : <math>\Leftrightarrow </math> நீளமான இரு தலை இரட்டை அம்புக் குறி ⟺ : <math>\Longleftrightarrow </math> மேல் நோக்கிய அம்புக் குறி ↑ : <math>\uparrow </math> மேல் நோக்கிய இரட்டை அம்புக் குறி ⇑ : <math>\Uparrow </math> கீழ் நோக்கிய அம்புக் குறி ↓ : <math>\downarrow </math> கீழ் நோக்கிய இரட்டை அம்புக் குறி ⇓ : <math>\Downarrow </math> மேல், கீழ் நோக்கிய அம்புக் குறி ↕ : <math>\updownarrow </math> மேல், கீழ் நோக்கிய இரட்டை அம்புக் குறி ⇕ : <math>\Updownarrow </math> வட மேற்கு நோக்கிய அம்புக் குறி ↕ : <math>\nwarrow </math> வட கிழக்கு நோக்கிய அம்புக் குறி ↕ : <math>\nearrow </math> தென் மேற்கு நோக்கிய அம்புக் குறி ↕ : <math>\swarrow </math> தென் கிழக்கு நோக்கிய அம்புக் குறி ↕ : <math>\searrow </math> சிறு வாலுடன் கூடிய வலப்பக்க அம்புக் குறி : <math>\mapsto </math> சிறு வாலுடன் கூடிய நீண்ட வலப்பக்க அம்புக் குறி : <math>\longmapsto </math> </nowiki></poem> <b>விளைவு</b><poem>இடப்பக்க அம்புக் குறி ← : <math>\leftarrow </math> நீளமான இடப்பக்க அம்புக் குறி ⟵ : <math>\longleftarrow </math> இரட்டை இடப்பக்க அம்புக் குறி ⇐ : <math>\Leftarrow </math> நீளமான இரட்டை இடப்பக்க அம்புக் குறி ⟸ : <math>\Longleftarrow </math> வலப்பக்க அம்புக் குறி → : <math>\rightarrow </math> நீளமான வலப்பக்க அம்புக் குறி ⟶ : <math>\longrightarrow </math> இரட்டை வலப்பக்க அம்புக் குறி ⇒ : <math>\Rightarrow </math> நீளமான இரட்டை வலப்பக்க அம்புக் குறி ⟹ : <math>\Longrightarrow </math> இரு தலை அம்புக் குறி ↔ : <math>\leftrightarrow </math> நீளமான இரு தலை அம்புக் குறி ⟷ : <math>\longleftrightarrow </math> இரு தலை இரட்டை அம்புக் குறி ⇔ : <math>\Leftrightarrow </math> நீளமான இரு தலை இரட்டை அம்புக் குறி ⟺ : <math>\Longleftrightarrow </math> மேல் நோக்கிய அம்புக் குறி ↑ : <math>\uparrow </math> மேல் நோக்கிய இரட்டை அம்புக் குறி ⇑ : <math>\Uparrow </math> கீழ் நோக்கிய அம்புக் குறி ↓ : <math>\downarrow </math> கீழ் நோக்கிய இரட்டை அம்புக் குறி ⇓ : <math>\Downarrow </math> மேல், கீழ் நோக்கிய அம்புக் குறி ↕ : <math>\updownarrow </math> மேல், கீழ் நோக்கிய இரட்டை அம்புக் குறி ⇕ : <math>\Updownarrow </math> வட மேற்கு நோக்கிய அம்புக் குறி ↕ : <math>\nwarrow </math> வட கிழக்கு நோக்கிய அம்புக் குறி ↕ : <math>\nearrow </math> தென் மேற்கு நோக்கிய அம்புக் குறி ↕ : <math>\swarrow </math> தென் கிழக்கு நோக்கிய அம்புக் குறி ↕ : <math>\searrow </math> சிறு கோடுடன் கூடிய வலப்பக்க அம்புக் குறி : <math>\mapsto </math> சிறு கோடுடன் கூடிய நீண்ட வலப்பக்க அம்புக் குறி : <math>\longmapsto </math> வால் வளைவுடன் கூடிய வலப்பக்க அம்புக் குறி : <math>\hookrightarrow </math> வால் வளைவுடன் கூடிய இடப் பக்க அம்புக் குறி : <math>\hookleftarrow </math> மேல் தலையுடன் கூடிய வலப்பக்க அம்புக் குறி : <math>\rightharpoonup </math> கீழ் தலையுடன் கூடிய வலப்பக்க அம்புக் குறி : <math>\rightharpoondown </math> மேல் தலையுடன் கூடிய இடப் பக்க அம்புக் குறி : <math>\leftharpoonup </math> கீழ் தலையுடன் கூடிய இடப் பக்க அம்புக் குறி : <math>\leftharpoondown </math> வல மேல் தலை,இட கீழ் தலையுடன் அம்புக் குறி : <math>\rightleftharpoons</math> இட மேல் தலை,வல கீழ் தலையுடன் அம்புக் குறி: <math>\leftrightharpoons</math> <math>\twoheadleftarrow</math> <math>\twoheadrightarrow</math> <math>\Lsh</math> <math>\Rsh</math> <math>\leftleftarrows</math> <math>\leftrightarrows</math> <math>\rightrightarrows</math> <math>\rightleftarrows</math> <math>\upuparrows</math> <math>\downdownarrows</math> <math>\updownarrow</math> <math>\Lleftarrow</math> <math>\Rrightarrow</math> <math>\leftarrowtail</math> <math>\rightarrowtail</math> <math>\looparrowleft </math> <math>\looparrowright </math> <math>\leftrightsquigarrow</math> <math>\rightsquigarrow</math> <math>\circlearrowleft</math> <math>\circlearrowright</math> <math>\curvearrowleft</math> <math>\curvearrowright</math> <math>\nleftarrow</math> <math>\nrightarrow</math> <math>\nLeftarrow </math> <math>\nRightarrow </math> </poem> [https://aneescraftsmanship.com/250-arrow-symbols↑→↓↔↕↖↗↙↘⇒-in-latex/ இதையும் பார்க்கவும்] === மாதிரி 8 === மேலும் பல கணிதக் குறியீடுகள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றை விவரிக்க வேண்டிய தேவை இருக்காது என்றே எண்ணுகிறேன். இவற்றை உபயோகிக்கும் முறையை, ‘தொகு’ என்பதை அழுத்தி, வரிசை எண்ணுக்கு எதிரான பயன்படுத்தும் முறையை [usage] அறிந்து கொள்ளலாம். 01. <math>|\langle \vec\lambda,\psi\rangle|^2</math><br> 02. <math display=inline>P_\lambda\psi\big/\! \sqrt{\langle \psi,P_\lambda\psi\rangle}</math><br> 03. <math display=block>i\hbar {\frac {\partial}{\partial t}} \psi (t) =H \psi (t). </math><br> 04. <math display=block> \psi(t) = e^{-iHt/\hbar }\psi(0). </math><br> 05. <math>\hat{X}</math><br> 06. <math> \mathcal H_A </math><br> 07. <math>\psi \in \mathbb{C}^2</math><br> 08. <math>\psi_l = \begin{pmatrix} 1 \\ 0 \end{pmatrix}</math><br> 09. <math>\langle \psi,\psi\rangle = 1</math><br> 10. <math>|\alpha|^2+|\beta|^2 = 1</math><br> 11. <math>B = \frac1{\sqrt2}\begin{pmatrix} 1 & i \\ i & 1 \end{pmatrix}</math><br> 12. <math>P = \begin{pmatrix} 1 & 0 \\ 0 & e^{i\Delta\Phi} \end{pmatrix}</math><br> 13. <math>p(u)=p(l) = 1/2</math><br> 14.<math>\textstyle -e^2/(4 \pi\epsilon_{_0}r)</math><br> 15. <math>\check{H}</math><br> 16. <math>\nabla</math><br> 17. <math display="block"> \hat{V} = V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots, \mathbf{r}_N,t) ,</math><br> 18. <math display="block"> \hat{T}_n = \frac{\mathbf{\hat{p}}_n\cdot\mathbf{\hat{p}}_n}{2m_n} = -\frac{\hbar^2}{2m_n}\nabla_n^2</math><br> 19. <math display="block">\begin{align} \hat{H} & = \sum_{n=1}^N \hat{T}_n + \hat{V} \\[6pt] & = \sum_{n=1}^N \frac{\mathbf{\hat{p}}_n\cdot\mathbf{\hat{p}}_n}{2m_n}+ V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots,\mathbf{r}_N,t) \\[6pt] & = -\frac{\hbar^2}{2}\sum_{n=1}^N \frac{1}{m_n}\nabla_n^2 + V(\mathbf{r}_1,\mathbf{r}_2,\ldots,\mathbf{r}_N,t) \end{align} </math><br> 20. <math display="block"> V = \sum_{i=1}^N V(\mathbf{r}_i,t) = V(\mathbf{r}_1,t) + V(\mathbf{r}_2,t) + \cdots + V(\mathbf{r}_N,t) </math><br> 21. <math display="block">\begin{align} \hat{H} & = -\frac{\hbar^2}{2}\sum_{i=1}^N \frac{1}{m_i}\nabla_i^2 + \sum_{i=1}^N V_i \\[6pt] & = \sum_{i=1}^N \left(-\frac{\hbar^2}{2m_i}\nabla_i^2 + V_i \right) \\[6pt] & = \sum_{i=1}^N \hat{H}_i \end{align}</math><br> 22. <math> \left| \psi (t) \right \rangle</math><br> 23. <math display="block"> H \left| \psi (t) \right\rangle = i \hbar {d\over\ d t} \left| \psi (t) \right\rangle.</math><br> 24. <math display="block">\hat{H} = -\frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial x^2} </math><br> 25. <math display="block">\begin{align} \hat{H} & = -\frac{\hbar^2}{2m}\left( \frac{\partial^2}{\partial x^2} + \frac{\partial^2}{\partial y^2} + \frac{\partial^2}{\partial z^2} \right) + \frac{m\omega^2}{2} \left(x^2 + y^2 + z^2\right) \\[6pt] & = \left(-\frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial x^2} + \frac{m\omega^2}{2}x^2\right) + \left(-\frac{\hbar^2}{2m} \frac{\partial^2}{\partial y^2} + \frac{m\omega^2}{2}y^2 \right ) + \left(- \frac{\hbar^2}{2m}\frac{\partial^2}{\partial z^2} +\frac{m\omega^2}{2}z^2 \right) \end{align}</math><br> 26. <math display="block">V = \frac{q_1q_2}{4\pi\varepsilon_0 |\mathbf{r}|}</math><br> 27. <math display="block">V_j = \frac{1}{2}\sum_{i\neq j} q_i \phi(\mathbf{r}_i)=\frac{1}{8\pi\varepsilon_0}\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}</math><br> 28. <math display="block">V = \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{j=1}^N\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}</math><br> 29. <math display="block">\begin{align} \hat{H} & = -\frac{\hbar^2}{2}\sum_{j=1}^N\frac{1}{m_j}\nabla_j^2 + \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{j=1}^N\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|} \\ & = \sum_{j=1}^N \left ( -\frac{\hbar^2}{2m_j}\nabla_j^2 + \frac{1}{8\pi\varepsilon_0}\sum_{i\neq j} \frac{q_iq_j}{|\mathbf{r}_i-\mathbf{r}_j|}\right) \\ \end{align}</math><br> 30. <math>\boldsymbol{\mu}</math><br> in a uniform, magnetostatic field (time-independent) <math>\mathbf{B}</math><br> 31. <math display="block">\hat{H} = \frac{g_s e}{2m} \mathbf{S} \cdot\mathbf{B} </math><br> 32. <math display="block">\mathbf{\hat{p}} = m\dot{\mathbf{r}} + q\mathbf{A} ,</math><br> 33. <math display="block">\hat{H} = \frac{1}{2m} \left ( -i\hbar\nabla - q\mathbf{A} \right)^2 + q\phi .</math><br> 34. <math display="block"> \frac{\partial}{\partial t} \langle\psi(t)|G|\psi(t)\rangle = \frac{1}{i\hbar} \langle\psi(t)|[G,H]|\psi(t)\rangle = 0.</math><br> 35. <math display="block"> \langle H(t) \rangle \mathrel\stackrel{\mathrm{def}}{=} \langle\psi(t)|H|\psi(t)\rangle = \sum_{nn'} a_{n'}^* a_n \langle n'|H|n \rangle </math><br> 36. <math display="block">|\psi_k \rangle \sim |\psi_l\rangle \;\; \Leftrightarrow \;\; |\psi_k \rangle = e^{i\alpha} |\psi_l\rangle, \quad\ \alpha\in\mathbb{R}.</math> Use <math>\leftrightarrow</math> for single line, <math>\Leftrightarrow</math> for double line 37. <math>\rho=\sum_k p_k \rho_1^k \otimes \rho_2^k</math> 38. Alignment in equations… [3 Alignations in this example] <math>\begin{alignat}{3}\mathbb{P}(a_n)&= |\langle a_n|\psi \rangle|^2 &&\,\,\text{(Discrete, nondegenerate spectrum)} \\ \mathbb{P}(a_n) &= \sum_i^{g_n} |\langle a_n^i|\psi \rangle|^2 &&\,\, \text{(Discrete, degenerate spectrum)} \\ d\mathbb{P}(\alpha) &= |\langle \alpha | \psi \rangle |^2 d\alpha &&\,\, \text{(Continuous, nondegenerate spectrum)} \end{alignat}</math> 39. <math display=block>\begin{alignat}{9} && a \,&&+\, 3 b \,&\, + &\, & c & \,= 0 \\ 4 && a \,&&+\, 2 b \,&\, + &\, 2 & c & \,= 0 \\ \end{alignat}</math> 40. <math>\vec v.</math> 41. <math>s\in F</math> 42. <math>a_1, \ldots, a_k\in F</math> 43. <math display="block"> \begin{align} (x_1 , y_1) + (x_2 , y_2) &= (x_1 + x_2, y_1 + y_2), \\ a(x, y) &= (ax, ay). \end{align} </math> 44. <math>\sin+\exp:\R\to\R</math> 45. <math display=block>\begin{alignat}{9} && a \,&&+\, 3 b \,&\, + &\, & c & \,= 0 \\ 4 && a \,&&+\, 2 b \,&\, + &\, 2 & c & \,= 0 \\ \end{alignat}</math> 46. <math>A = \begin{bmatrix} 1 & 3 & 1 \\ 4 & 2 & 2\end{bmatrix}</math> is the matrix containing the coefficients of the given equations, <math>\mathbf{x}</math> is the vector <math>(a, b, c),</math> 47. <div id=equation1><math display=block>f^{\prime\prime}(x) + 2 f^\prime(x) + f(x) = 0</math></div> 48. {{math|''f'' : ''V'' → ''W''}} 49. <math display=block>\mathbf x = (x_1, x_2, \ldots, x_n) \mapsto \left(\sum_{j=1}^n a_{1j}x_j, \sum_{j=1}^n a_{2j}x_j, \ldots, \sum_{j=1}^n a_{mj}x_j \right),</math> 50. <div id=equation2><math display=block>\mathbf{x} \mapsto A \mathbf{x}.</math></div> 51. <math display=block>\det(f - \lambda \cdot \operatorname{Id}) = 0.</math> 52. <math>W \subseteq V</math> 53. <math>\ker(f)</math> 54. <math>\operatorname{im}(f) = \{f(\mathbf{v}) : \mathbf{v} \in V\}</math> 55. <math display=block>f \mapsto D(f) = \sum_{i=0}^n a_i \frac{d^i f}{d x^i},</math> 56. <math>f^{\prime\prime}(x)^2</math> 57. <math display=block>V / \ker(f) \; \equiv \; \operatorname{im}(f)</math> 58. <math>\textstyle{\prod_{i \in I} V_i}</math> 59. <math>\left(\mathbf{v}_i\right)_{i \in I}</math> 60. <math display="inline">\bigoplus_{i \in I} V_i</math> 61. <math display="inline">\coprod_{i \in I}V_i</math> 62. <math>V \otimes_F W,</math> 63. <math>g : V \times W \to X</math> 64. <math display=block>\mathbf{v}_1 \otimes \mathbf{w}_1 + \mathbf{v}_2 \otimes \mathbf{w}_2 + \cdots + \mathbf{v}_n \otimes \mathbf{w}_n,</math> 65. <math display=block>\begin{alignat}{6} a \cdot (\mathbf{v} \otimes \mathbf{w}) ~&=~ (a \cdot \mathbf{v}) \otimes \mathbf{w} ~=~ \mathbf{v} \otimes (a \cdot \mathbf{w}), && ~~\text{ where } a \text{ is a scalar} \\ (\mathbf{v}_1 + \mathbf{v}_2) \otimes \mathbf{w} ~&=~ \mathbf{v}_1 \otimes \mathbf{w} + \mathbf{v}_2 \otimes \mathbf{w} && \\ \mathbf{v} \otimes (\mathbf{w}_1 + \mathbf{w}_2) ~&=~ \mathbf{v} \otimes \mathbf{w}_1 + \mathbf{v} \otimes \mathbf{w}_2. && \\ \end{alignat}</math> 66. <math>\,\leq,\,</math> 67. <math display=block>\lang \mathbf x , \mathbf y \rang = \mathbf x \cdot \mathbf y = x_1 y_1 + \cdots + x_n y_n.</math> 68. <math display=block>\mathbf x \cdot \mathbf y = \cos\left(\angle (\mathbf x, \mathbf y)\right) \cdot |\mathbf x| \cdot |\mathbf y|.</math> 69. <math display=block>\lang \mathbf x | \mathbf y \rang = x_1 y_1 + x_2 y_2 + x_3 y_3 - x_4 y_4.</math> 70. <math display=block>\sum_{i=1}^\infty f_i ~=~ \lim_{n \to \infty} f_1 + \cdots + f_n</math> 71. <math display=block>\lim_{n \to \infty} |\mathbf v_n - \mathbf v| = 0.</math> 72. <math>\ell^p</math> 73. <math>(1 \leq p \leq \infty)</math> 74. <math display=block>\|\mathbf{x}\|_\infty := \sup_i |x_i| \qquad \text{ for } p = \infty, \text{ and }</math> 75. <math display=block>\|\mathbf{x}\|_p := \left(\sum_i |x_i|^p\right)^\frac{1}{p} \qquad \text{ for } p < \infty.</math> 76. <math display=block>\|\mathbf{x}_n\|_\infty = \sup (2^{-n}, 0) = 2^{-n} \to 0,</math> 77. <math>f : \Omega \to \Reals</math> 78. <math display=block>\|f\|_p := \left(\int_{\Omega} |f(x)|^p \, {d\mu(x)}\right)^\frac{1}{p}.</math> 79. <math>\|f\|_p < \infty,</math> 80. <math display=block>\lim_{k,\ n \to \infty} \int_{\Omega} \left|f_k(x) - f_n(x)\right|^p \, {d\mu(x)} = 0</math> 81. <math>L^{\;\!p}(\Omega)</math> 82. <math display=block>\langle f\ , \ g \rangle = \int_\Omega f(x) \overline{g(x)} \, dx,</math> 83. <math>p \neq 2,</math> 84. <math>\mathbf{R}[x, y] / (x \cdot y - 1),</math> 85. <math>\operatorname{T}(V)</math> 86. <math display=block>\pi : E \to X </math> 87. <math display=block>\begin{align} U_n(x) &= \frac{ \bigl(x + \sqrt{x^2-1 } ~\! \bigr)^{n+1} - \bigl(x - \sqrt{x^2-1} ~\! \bigr)^{n+1} }{ 2 \sqrt{x^2-1 } } \\ &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ n+1 }{ 2k+1 } \bigl(x^2-1\bigr)^k x^{n-2k} \\ &= x^n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ n+1 }{ 2k+1 } \bigl(1 - x^{-2}\bigr)^k \\ &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } \binom{ 2k-(n+1) }{ k } (2x)^{n-2k} & \text{ for } n > 0 \\ &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor } (-1)^k \binom{ n-k }{ k } (2x)^{n-2k} & \text{ for } n > 0 \\ &= \sum_{k=0}^{n} (-2)^{k} \frac{ (n+k+1)! }{ (n-k)! (2k+1)! } (1 - x)^k & \text{ for } n > 0 \\ &= (n + 1) \cdot {}_2F_1\bigl({-n}, n + 2 ; \tfrac32 ; \tfrac12 (1 - x) \bigr). \end{align}</math> 88. <math display=block> x_k = \cos\left(\frac{k}{n+1}\pi\right),\quad k=1,\ldots,n.</math> 89. <math display=block> \int_{-1}^1 T_n(x)\, \mathrm{d}x = \begin{cases} \dfrac{(-1)^n + 1}{1 - n^2} & \text{ if } n \ne 1 \\[3mu] 0 & \text{ if } n = 1. \end{cases}</math> 90. <math display=block> \int_{-1}^1 T_n(x)\,T_m(x) \frac{\mathrm{d}x}{\sqrt{1-x^2}} = \begin{cases} 0 & \text{ if } n \ne m, \\[5mu] \pi & \text{ if } n=m=0, \\[5mu] \frac{\pi}{2} & \text{ if } n=m \ne 0. \end{cases}</math> 91. <math display=block>\begin{align} \left(1-x^2\right)^\alpha &= -\frac{1}{\sqrt{\pi}} \, \frac{\Gamma\left(\tfrac12 + \alpha\right)}{\Gamma(\alpha+1)} + 2^{1-2\alpha}\,\sum_{n=0} \left(-1\right)^n \, {2 \alpha \choose \alpha-n}\,T_{2n}(x) \\[1ex] &= 2^{-2\alpha}\,\sum_{n=0} \left(-1\right)^n \, {2\alpha+1 \choose \alpha-n}\,U_{2n}(x). \end{align}</math> 92. <math display=block> \left.\frac{\mathrm{d}^p T_n}{\mathrm{d}x^p} \right|_{x = \pm 1} \!\! = (\pm 1)^{n+p}\prod_{k=0}^{p-1}\frac{n^2-k^2}{2k+1}, </math> 93. <math display=block> T_n(x) = \sum\limits_{m=0}^{ \lfloor n/2 \rfloor } (-1)^m \Biggl( \binom{n - m}{m} + \binom{n - m - 1}{n - 2m} \Biggr) \cdot 2^{n-2m-1} \cdot x^{n-2m}.</math> 94. <math display=block> x^n = \frac{1}{2^{n-1}} \mathop{{\sum}'}^n_{ {j=0} \atop {j \equiv n \pmod 2} } \binom{ n }{ \tfrac{n-j}{2} } T_j(x), </math> 95. <math display=block>\begin{align} T_n(x) &= \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} \binom{n}{2k} (x^2 - 1)^k x^{n-2k} \\ &= x^n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} \binom{n}{2k} (1 - x^{-2})^k \\ &= \tfrac12 n \sum_{k=0}^{ \lfloor n/2 \rfloor} (-1)^k \frac{ (n-k-1)! }{ k! (n-2k)! } ( 2 x)^{n-2k} \qquad \text{ for } n > 0 \\ & = n \sum_{k=0}^{n}(-2)^{k} \frac{ (n+k-1)! }{ (n-k)! (2k)! } ( 1 - x )^k \qquad \text{ for } n > 0 \\ & = {}_2F_1 \bigl( {-n}, n ; \tfrac12 ; \tfrac12 (1 - x) \bigr) \\ \end{align}</math> 96. <math display=block> T_n(x) = \sum\limits_{j=0}^{\lfloor n/2 \rfloor} \binom{n}{2j} \left(x^2 - 1 \right)^j x^{n-2j}. </math> 97. <math display=block> \cos n \theta = \sum_{j=0}^{\lfloor n/2 \rfloor} \binom{n}{2j} \left( \cos^2 \theta - 1 \right)^j \cos^{n-2j} \theta, </math> 98. <math>\mathfrak{A} \mathfrak{B} \mathfrak{C} \mathfrak{D} \mathfrak{E} \mathfrak{F} \mathfrak{G} \mathfrak{H} \mathfrak{I} \mathfrak{J} \mathfrak{K} \mathfrak{L} \mathfrak{M} \mathfrak{N} \mathfrak{O} \mathfrak{P} \mathfrak{Q} \mathfrak{R} \mathfrak{S} \mathfrak{T} \mathfrak{U} \mathfrak{V} \mathfrak{W} \mathfrak{X} \mathfrak{Y} \mathfrak{Z} \mathfrak{a} \mathfrak{b} \mathfrak{c} \mathfrak{d} \mathfrak{e} \mathfrak{f} \mathfrak{g} \mathfrak{h} \mathfrak{i} \mathfrak{j} \mathfrak{k} \mathfrak{l} \mathfrak{m} \mathfrak{n} \mathfrak{o} \mathfrak{p} \mathfrak{q} \mathfrak{r} \mathfrak{s} \mathfrak{t} \mathfrak{u} \mathfrak{v} \mathfrak{w} \mathfrak{x} \mathfrak{y} \mathfrak{z} </math> 99. <math display=block> \bigl(\cos \theta + i \sin \theta \bigr)^n = \sum_{j=0}^n \binom{n}{j}\, i^j \sin^j \theta \, \cos^{n-j} \theta . </math> 100. <math display=block>\begin{align} T_n(x) &= \tfrac12 \Bigl( \bigl( {\textstyle x - \sqrt{ x^2 - 1}\!~} \bigr)^n + \bigl( {\textstyle x + \sqrt{x^2 - 1}\!~} \bigr)^n \Bigr) \\[5mu] &= \tfrac12 \Bigl( \bigl( {\textstyle x - \sqrt{ x^2 - 1 } \!~} \bigr)^n + \bigl( {\textstyle x - \sqrt{x^2 - 1 }\!~} \bigr)^{-n} \Bigr). \end{align}</math> 101. <math display=block>\begin{align} \sum_{n=0}^\infty T_n(x) \frac{t^n}{n!} &= \tfrac12 \Bigl({\exp}\Bigl( t\bigl({\textstyle x - \sqrt{x^2 - 1}~\!}\bigr)\Bigr) + {\exp}\Bigl( t\bigl({\textstyle x + \sqrt{x^2 - 1}~\!}\bigr)\Bigr)\Bigr) \\ &= {e^{tx} \cosh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1} }~\! \bigr). \end{align}</math> 102. <math display=block> \sum_{n=0}^\infty U_n(x) \frac{t^n}{n!} = e^{tx} \biggl( {\cosh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1} ~\!}\bigr) + {\frac{x}{\sqrt{x^2 - 1}} \sinh}\bigl({\textstyle t\sqrt{x^2 - 1}~\!}\bigr)\biggr). </math> 103. <math display=block>\begin{align} {\tilde U}_n(2x,1) &= U_{n-1}(x), \\ {\tilde V}_n(2x,1) &= 2\, T_n(x). \end{align}</math> 104. <math display=block>T_n(x) = \tfrac12 \big(U_n(x) - U_{n-2}(x)\big).</math> 105. <math display=block> U_n(x) = \begin{cases} 2\sum_{\text{ odd }j>0}^n T_j(x) & \text{ for odd }n.\\ 2\sum_{\text{ even }j\ge 0}^n T_j(x) - 1 & \text{ for even }n, \end{cases} </math> 106. <math display=block> 2 T_n(x) = \frac{1}{n+1}, \frac{\mathrm{d}}{\mathrm{d}x}\, T_{n+1}(x) - \frac{1}{n-1}\,\frac{\mathrm{d}}{\mathrm{d}x}\, T_{n-1}(x), </math> 107. <math display=inline>\stackrel \longrightarrow{AB}.</math> 108. <math display=inline> \overline {OA}, \overline {OB}, \overline {OC}</math> <b>கண்ட இடம் :</b>1. [https://en.wikipedia.org/w/index.php?title=Hamiltonian_(quantum_mechanics) Quantum Mechanics]<br> {{spaces|27|px}}2. [https://en.wikipedia.org/w/index.php?title=Hamiltonian_(quantum_mechanics) Hamiltonian Quantum Mechanics]<br> {{spaces|27|px}}3. [https://en.wikipedia.org/w/index.php?title=Vector_space Vector Space] 2b3gcgo2wstebqreb0p1yoecohfm9md பயனர்:Booradleyp1/மணல் தொட்டி 2 642285 1948548 1948309 2026-06-22T12:39:45Z Booradleyp1 1964 1948548 wikitext text/x-wiki * [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] == அட்டவணை 7 == <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 4<br>{{Xx-larger|இ}} </b>}} |- ! colspan="5"|<b>இராசர்சு, காரல் - இரோசிமா</b> |- #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உ|உ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரகுமார பாண்டியன்|உக்கிரகுமார பாண்டியன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரப்பெருவழுதி|உக்கிரப்பெருவழுதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரன்கோட்டை|உக்கிரன்கோட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்சுமால்|உக்சுமால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியன் மொழி|உக்ரேனியன் மொழி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியா|உக்ரேனியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவடைதல்|உகந்த அளவடைதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு நிறுவனம்|உகந்த அளவு நிறுவனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு மக்கள்தொகை|உகந்த அளவு மக்கள்தொகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த சமூக உற்பத்தி அளவு|உகந்த சமூக உற்பத்தி அளவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்தருளிய நிலங்கள்|உகந்தருளிய நிலங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகரித்து|உகரித்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா|உகாண்டா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா நாட்டில் கல்வி|உகாண்டா நாட்டில் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாய்க்குடி கிழார்|உகாய்க்குடி கிழார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகில், மேக்சு|உகில், மேக்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சச் சுமை விலை வரையறை|உச்சச் சுமை விலை வரையறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு|உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்|உச்சப் பணவீக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி|உச்சயினி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சரிப்பு முறை|உச்சரிப்பு முறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச வரம்பு|உச்ச வரம்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌|உச்சி படைப்போர்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசசு|உசசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசா|உசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாசு|உசாசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாத்தானம்|உசாத்தானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாந்துப் போர்|உசாந்துப் போர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுடாசா|உசுடாசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு|உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் ஈசா|உசுதாத் ஈசா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் மன்சூர்|உசுதாத் மன்சூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு|உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமான் சாகரம்|உசுமான் சாகரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானாபாது|உசுமானாபாது]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானி, முகமது அதவுல் கனி|உசுமானி, முகமது அதவுல் கனி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானியாப் பல்கலைக்கழகம்|உசுமானியாப் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன்|உசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன் நிசாம்சா|உசேன் நிசாம்சா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை|உசை]]750 #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை2|உசை2]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை|உஞ்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை மாகாளம்|உஞ்சை மாகாளம்]] |- |} </center> ==அட்டவணை 8== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கட்சிக் கருத்துரிமை|உட்கட்சிக் கருத்துரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கல் பல்கலைக்கழகம்|உட்கல் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கிடைக் குறைபாடு|உட்கிடைக் குறைபாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு|உட்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு மணவுறவு|உட்குழு மணவுறவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கூற்றுப் பகுப்பாய்வு|உட்கூற்றுப் பகுப்பாய்வு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமுதாயம்|உட்சமுதாயம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமூகம்|உட்சமூகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சுடாக்கு ஆணை|உட்சுடாக்கு ஆணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டாமரோ|உட்டாமரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டு ஆவணம்|உட்டு ஆவணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டோப்பியா|உட்டோப்பியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பண்பாடு|உட்பண்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிணைப்பு மொழிகள்|உட்பிணைப்பு மொழிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்|உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிவும் நிலச் சிதறல்களும்|உட்பிரிவும் நிலச் சிதறல்களும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்புற நடைமுறைக் கோட்பாடு|உட்புற நடைமுறைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரெக்ட்டு|உட்ரெக்ட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சன்|உட்ரோ வில்சன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌|உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடந்தை|உடந்தை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படு புணர்த்தல்|உடம்படு புணர்த்தல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படுமெய்|உடம்படுமெய்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்|உடல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் ஊனமுற்றோர் நலம்|உடல் ஊனமுற்றோர் நலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்|உடல்சார் மானிடவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் நலக் கல்வி|உடல் நலக் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியங்கியல்சார் மானிடலியல்|உடலியங்கியல்சார் மானிடலியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியல்சார் உளவியல்|உடலியல்சார் உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலுழைப்பற்ற தொழிலாளர்|உடலுழைப்பற்ற தொழிலாளர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலொறுப்புத் தண்டனை|உடலொறுப்புத் தண்டனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கல்வி|உடற்கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கூற்று வண்ணம்|உடற்கூற்று வண்ணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்பருமனும் உளவியற் கூறுகளும்|உடற்பருமனும் உளவியற் கூறுகளும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் குற்றவாளி|உடன் குற்றவாளி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் கூட்டம்|உடன் கூட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை|உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பங்காண்மை|உடன் பங்காண்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கை|உடன்படிக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கைத் துறைமுகங்கள்|உடன்படிக்கைத் துறைமுகங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்பாடு|உடன்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பிறந்த எண்ணங்கள்|உடன் பிறந்த எண்ணங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்போக்கு|உடன்போக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை|உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிலை|உடனிலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனுறை|உடனுறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகா|உடிகா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகி|உடிகி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுக்கை|உடுக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுப்பி|உடுப்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுமலைப்பேட்டை|உடுமலைப்பேட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடை|உடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமை மீட்பு உரிமை|உடைமை மீட்பு உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமையும் அரசியலுரிமையும்|உடைமையும் அரசியலுரிமையும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைய நங்கை|உடைய நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்|உடையவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு|உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு]] ==அட்டவணை 9 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டவல்லி|உண்டவல்லி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டாட்டு|உண்டாட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டியல்கள்|உண்டியல்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு செட்டு சிக்கிடு|உண்டு செட்டு சிக்கிடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு வில்கெல்ம்|உண்டு வில்கெல்ம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாமுலை எல்லப்ப நயினார்|உண்ணாமுலை எல்லப்ப நயினார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாயி வாரியர்|உண்ணாயி வாரியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணா விரதம்|உண்ணா விரதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு|உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைக் கூலி|உண்மைக் கூலி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைச் செலவு|உண்மைச் செலவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைநெறி விளக்கம்|உண்மைநெறி விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை வருமானம்|உண்மை வருமானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை விளக்கம்|உண்மை விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்ச்சி|உணர்ச்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வறி திறப் பயிற்சி|உணர்வறி திறப் பயிற்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் ஆசிரியர் கல்வி|உணர்வுசார் ஆசிரியர் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் சுற்றல்|உணர்வுசார் சுற்றல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வூட்டல்|உணர்வூட்டல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு|உணவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கட்டுப்பாடு|உணவுக் கட்டுப்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்|உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கொள்கை|உணவுக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு சேகரிக்கும் பழங்குடிகள்|உணவு சேகரிக்கும் பழங்குடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு பரிமாறுதல்|உணவு பரிமாறுதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு வேளாண்மைக் கழகம்|உணவு வேளாண்மைக் கழகம்]] ==அட்டவணை 10 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டராம பிள்ளை, அ.|உத்தண்டராம பிள்ளை, அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்ட வேலாயுதபாரதி|உத்தண்ட வேலாயுதபாரதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டன் கோவை|உத்தண்டன் கோவை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழப் பல்லவர்|உத்தம சோழப் பல்லவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழன்|உத்தம சோழன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தமசோழன் காசுகள்|உத்தமசோழன் காசுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம நம்பி|உத்தம நம்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகாண்டம்|உத்தரகாண்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகுரு|உத்தரகுரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகோச மங்கை|உத்தரகோச மங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர நல்லூர் நங்கை|உத்தர நல்லூர் நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர – மீமாம்சை|உத்தர – மீமாம்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரமேரூர்|உத்தரமேரூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராம சரிதம்|உத்தர ராம சரிதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராமாயண நாடகம்|உத்தர ராமாயண நாடகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்|உத்தரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்2|உத்தரன்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரை|உத்தரை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தவகீதை|உத்தவகீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தாலகர்|உத்தாலகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தான துவாதசி|உத்தான துவாதசி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தானபாதன்|உத்தானபாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திகள்|உத்திகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தியுத்தர்|உத்தியுத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரட்டாதி|உத்திரட்டாதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரம்|உத்திரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திராடம்|உத்திராடம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்துனூர்|உத்துனூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தேசங்கூறல்|உத்தேசங்கூறல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பல மரபினர்|உத்பல மரபினர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பலாச்சாரியார்|உத்பலாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதகமண்டலம்|உதகமண்டலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதய்பூர்|உதய்பூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி|உதயகிரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி2|உதயகிரி{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகுமரன்|உதயகுமரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயசங்கர் பட்டு|உதயசங்கர் பட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயசிங்கு|உதயசிங்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயணகுமார காவியம்|உதயணகுமார காவியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயணன்|உதயணன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயப்பூர்|உதயப்பூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயேந்திரம் செப்பேடுகள்|உதயேந்திரம் செப்பேடுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதாத்த அணி|உதாத்த அணி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்|உதிட்டிரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதியஞ் சேரல்|உதியஞ் சேரல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதியன்|உதியன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதீசித்தேவர்|உதீசித்தேவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதுமான் நயினார்ப் புலவர்|உதுமான் நயினார்ப் புலவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதே இந்தியர்கள்|உதே இந்தியர்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதைசுவர்|உதைசுவர்]] == அட்டவணை 11 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்டன், கர்னல்|உப்டன், கர்னல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பர்ட்டால்|உப்பர்ட்டால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பிலியர்|உப்பிலியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்புச் சத்தியாக்கிரகம்|உப்புச் சத்தியாக்கிரகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்|உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பை|உப்பை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபகார சஞ்சீவி|உபகார சஞ்சீவி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபகேசி|உபகேசி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபசாந்த பிரகரணம்|உபசாந்த பிரகரணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபசார வழக்கு|உபசார வழக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச கலை|உபதேச கலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச காண்டம்|உபதேச காண்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச சங்கிரகம்|உபதேச சங்கிரகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச ரத்ன மாலை|உபதேச ரத்ன மாலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச வெண்பா|உபதேச வெண்பா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபநயனம்|உபநயனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபநிடதங்கள்|உபநிடதங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபபுராணம்|உபபுராணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு|உபமன்யு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு2|உபமன்யு{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு3|உபமன்யு{{sup|3}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு4|உபமன்யு{{sup|4}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு5|உபமன்யு{{sup|5}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு பக்தவிலாசம்|உபமன்யு பக்தவிலாசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமானம்|உபமானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமிதி|உபமிதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபயது, தால் அல்|உபயது, தால் அல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபயவிபூதி|உபயவிபூதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபர்கோட்டு|உபர்கோட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபலக்கணம்|உபலக்கணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபவேதம்|உபவேதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாகமம்|உபாகமம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாங்கங்கள்|உபாங்கங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாத்திமைத் தொழில்|உபாத்திமைத் தொழில்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாயச் சிவ புண்ணியம்|உபாயச் சிவ புண்ணியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாய நிட்டை|உபாய நிட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாயநிட்டை வெண்பா|உபாயநிட்டை வெண்பா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாயம்|உபாயம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபேந்திரர்|உபேந்திரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபேந்திராசாரியார்|உபேந்திராசாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபேயம்|உபேயம்]] == அட்டவணை 12== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்பற்காட்டு இளங்கண்ணனார்|உம்பற்காட்டு இளங்கண்ணனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்மத்தூர்க் குறுநில மன்னர்கள்|உம்மத்தூர்க் குறுநில மன்னர்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்மாக் கட்சி|உம்மாக் கட்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்மை|உம்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்|உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமண் சாத்து|உமண் சாத்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமர்|உமர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமர் கையாம்|உமர் கையாம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமர்‌ வலியுல்லாகு|உமர்‌ வலியுல்லாகு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமறுப் புலவர்|உமறுப் புலவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாபதி சிவாச்சாரியர்|உமாபதி சிவாச்சாரியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாமகேசுவரம்பிள்ளை, த.வே.|உமாமகேசுவரம்பிள்ளை, த.வே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாமகேசுவரர்|உமாமகேசுவரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாயூன்|உமாயூன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாயூன் கபீர்|உமாயூன் கபீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமையது கலிபாக்கள்|உமையது கலிபாக்கள்]] == அட்டவணை 13 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்த்துணரவைப்பு|உய்த்துணரவைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்ந்தபிள்ளை|உய்ந்தபிள்ளை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யக்கொண்டார்|உய்யக்கொண்டார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யக்கொண்டான் திருமலை|உய்யக்கொண்டான் திருமலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யவந்த தேவ நாயனார் (திருக்கடவூர்)|உய்யவந்த தேவ நாயனார் (திருக்கடவூர்)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யவந்த தேவ நாயனார் (திருவியலூர்)|உய்யவந்த தேவ நாயனார் (திருவியலூர்)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யவந்தாள்|உய்யவந்தாள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் அளவுச் சோதனை|உயர் அளவுச் சோதனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் ஆய்தம்|உயர் ஆய்தம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்கல்வி ஆளுகை|உயர்கல்வி ஆளுகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்கல்வி நுழைவு|உயர்கல்வி நுழைவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்குடி மணம்|உயர்குடி மணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்குடியாக்கம்|உயர்குடியாக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் குடியாட்சி|உயர் குடியாட்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்தர அதிகாரம்|உயர்தர அதிகாரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழு|உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்நிலைப் பெருக்கி|உயர்நிலைப் பெருக்கி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் நீதி மன்றம்|உயர் நீதி மன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்பாலூட்டிகள்|உயர்பாலூட்டிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்பொருட்பேறு|உயர்பொருட்பேறு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்வு நவிற்சியணி|உயர்வு நவிற்சியணி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்வு நோக்கம்|உயர்வு நோக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்வுப் பன்மை|உயர்வுப் பன்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயராய்வுக் கல்வி மையங்கள்|உயராய்வுக் கல்வி மையங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்|உயிர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர் ஒலிகள்|உயிர் ஒலிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்தோன்றல்|உயிர்தோன்றல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி|உயிர்ப்பட்டி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பலி|உயிர்ப்பலி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பு|உயிர்ப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்புள்ளியியல்|உயிர்ப்புள்ளியியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர் முக்கோணம்|உயிர் முக்கோணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்வாழ் வீதம்|உயிர்வாழ் வீதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரட்டவணை|உயிரட்டவணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிராற்றல்‌|உயிராற்றல்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியம்|உயிரியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல்கல்வி மையம்|உயிரியல்கல்வி மையம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல்சார் படிமலர்ச்சி|உயிரியல்சார் படிமலர்ச்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல்சார் மானிடவியல்|உயிரியல்சார் மானிடவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல் மக்கள்தொகைக் கோட்பாடு|உயிரியல் மக்கள்தொகைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரினங்களின் தோற்றம்|உயிரினங்களின் தோற்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரெழுத்து|உயிரெழுத்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரொலி இயைபு|உயிரொலி இயைபு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயில்|உயில்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயில்வழிக் கொடை|உயில்வழிக் கொடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிலிணைப்பு|உயிலிணைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரசொலிகள்‌|உரசொலிகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரார்த்து|உரார்த்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரிச்சீர்|உரிச்சீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரிச்சொல்|உரிச்சொல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரிச்சொல் நிகண்டு|உரிச்சொல் நிகண்டு]] a47zqudttasg3fxxmgjwcji847v9a9g 1948550 1948548 2026-06-22T12:44:58Z Booradleyp1 1964 /* அட்டவணை 7 */ 1948550 wikitext text/x-wiki * [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] == அட்டவணை 7 == <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 4<br>{{Xx-larger|உ}} </b>}} |- ! colspan="5"|<b>உ - உஞ்சை மாகாளம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உ|உ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரகுமார பாண்டியன்|உக்கிரகுமார பாண்டியன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரப்பெருவழுதி|உக்கிரப்பெருவழுதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரன்கோட்டை|உக்கிரன்கோட்டை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்சுமால்|உக்சுமால்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியன் மொழி|உக்ரேனியன் மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியா|உக்ரேனியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவடைதல்|உகந்த அளவடைதல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு நிறுவனம்|உகந்த அளவு நிறுவனம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு மக்கள்தொகை|உகந்த அளவு மக்கள்தொகை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த சமூக உற்பத்தி அளவு|உகந்த சமூக உற்பத்தி அளவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்தருளிய நிலங்கள்|உகந்தருளிய நிலங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகரித்து|உகரித்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா|உகாண்டா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா நாட்டில் கல்வி|உகாண்டா நாட்டில் கல்வி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாய்க்குடி கிழார்|உகாய்க்குடி கிழார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகில், மேக்சு|உகில், மேக்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சச் சுமை விலை வரையறை|உச்சச் சுமை விலை வரையறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு|உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்றம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்|உச்சப் பணவீக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி|உச்சயினி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சரிப்பு முறை|உச்சரிப்பு முறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச வரம்பு|உச்ச வரம்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌|உச்சி படைப்போர்‌]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசசு|உசசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசா|உசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாசு|உசாசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாத்தானம்|உசாத்தானம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாந்துப் போர்|உசாந்துப் போர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுடாசா|உசுடாசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு|உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் ஈசா|உசுதாத் ஈசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் மன்சூர்|உசுதாத் மன்சூர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு|உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமான் சாகரம்|உசுமான் சாகரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானாபாது|உசுமானாபாது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானி, முகமது அதவுல் கனி|உசுமானி, முகமது அதவுல் கனி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானியாப் பல்கலைக்கழகம்|உசுமானியாப் பல்கலைக்கழகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன்|உசேன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன் நிசாம்சா|உசேன் நிசாம்சா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை|உசை]]750 |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை2|உசை2]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை|உஞ்சை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை மாகாளம்|உஞ்சை மாகாளம்]] |- |} </center> ==அட்டவணை 8== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கட்சிக் கருத்துரிமை|உட்கட்சிக் கருத்துரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கல் பல்கலைக்கழகம்|உட்கல் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கிடைக் குறைபாடு|உட்கிடைக் குறைபாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு|உட்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு மணவுறவு|உட்குழு மணவுறவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கூற்றுப் பகுப்பாய்வு|உட்கூற்றுப் பகுப்பாய்வு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமுதாயம்|உட்சமுதாயம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமூகம்|உட்சமூகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சுடாக்கு ஆணை|உட்சுடாக்கு ஆணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டாமரோ|உட்டாமரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டு ஆவணம்|உட்டு ஆவணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டோப்பியா|உட்டோப்பியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பண்பாடு|உட்பண்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிணைப்பு மொழிகள்|உட்பிணைப்பு மொழிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்|உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிவும் நிலச் சிதறல்களும்|உட்பிரிவும் நிலச் சிதறல்களும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்புற நடைமுறைக் கோட்பாடு|உட்புற நடைமுறைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரெக்ட்டு|உட்ரெக்ட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சன்|உட்ரோ வில்சன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌|உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடந்தை|உடந்தை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படு புணர்த்தல்|உடம்படு புணர்த்தல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படுமெய்|உடம்படுமெய்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்|உடல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் ஊனமுற்றோர் நலம்|உடல் ஊனமுற்றோர் நலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்|உடல்சார் மானிடவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் நலக் கல்வி|உடல் நலக் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியங்கியல்சார் மானிடலியல்|உடலியங்கியல்சார் மானிடலியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியல்சார் உளவியல்|உடலியல்சார் உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலுழைப்பற்ற தொழிலாளர்|உடலுழைப்பற்ற தொழிலாளர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலொறுப்புத் தண்டனை|உடலொறுப்புத் தண்டனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கல்வி|உடற்கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கூற்று வண்ணம்|உடற்கூற்று வண்ணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்பருமனும் உளவியற் கூறுகளும்|உடற்பருமனும் உளவியற் கூறுகளும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் குற்றவாளி|உடன் குற்றவாளி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் கூட்டம்|உடன் கூட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை|உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பங்காண்மை|உடன் பங்காண்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கை|உடன்படிக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கைத் துறைமுகங்கள்|உடன்படிக்கைத் துறைமுகங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்பாடு|உடன்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பிறந்த எண்ணங்கள்|உடன் பிறந்த எண்ணங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்போக்கு|உடன்போக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை|உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிலை|உடனிலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனுறை|உடனுறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகா|உடிகா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகி|உடிகி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுக்கை|உடுக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுப்பி|உடுப்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுமலைப்பேட்டை|உடுமலைப்பேட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடை|உடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமை மீட்பு உரிமை|உடைமை மீட்பு உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமையும் அரசியலுரிமையும்|உடைமையும் அரசியலுரிமையும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைய நங்கை|உடைய நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்|உடையவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு|உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு]] ==அட்டவணை 9 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டவல்லி|உண்டவல்லி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டாட்டு|உண்டாட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டியல்கள்|உண்டியல்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு செட்டு சிக்கிடு|உண்டு செட்டு சிக்கிடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு வில்கெல்ம்|உண்டு வில்கெல்ம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாமுலை எல்லப்ப நயினார்|உண்ணாமுலை எல்லப்ப நயினார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாயி வாரியர்|உண்ணாயி வாரியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணா விரதம்|உண்ணா விரதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு|உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைக் கூலி|உண்மைக் கூலி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைச் செலவு|உண்மைச் செலவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைநெறி விளக்கம்|உண்மைநெறி விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை வருமானம்|உண்மை வருமானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை விளக்கம்|உண்மை விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்ச்சி|உணர்ச்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வறி திறப் பயிற்சி|உணர்வறி திறப் பயிற்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் ஆசிரியர் கல்வி|உணர்வுசார் ஆசிரியர் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் சுற்றல்|உணர்வுசார் சுற்றல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வூட்டல்|உணர்வூட்டல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு|உணவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கட்டுப்பாடு|உணவுக் கட்டுப்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்|உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கொள்கை|உணவுக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு சேகரிக்கும் பழங்குடிகள்|உணவு சேகரிக்கும் பழங்குடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு பரிமாறுதல்|உணவு பரிமாறுதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு வேளாண்மைக் கழகம்|உணவு வேளாண்மைக் கழகம்]] ==அட்டவணை 10 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டராம பிள்ளை, அ.|உத்தண்டராம பிள்ளை, அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்ட வேலாயுதபாரதி|உத்தண்ட வேலாயுதபாரதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டன் கோவை|உத்தண்டன் கோவை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழப் பல்லவர்|உத்தம சோழப் பல்லவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழன்|உத்தம சோழன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தமசோழன் காசுகள்|உத்தமசோழன் காசுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம நம்பி|உத்தம நம்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகாண்டம்|உத்தரகாண்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகுரு|உத்தரகுரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகோச மங்கை|உத்தரகோச மங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர நல்லூர் நங்கை|உத்தர நல்லூர் நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர – மீமாம்சை|உத்தர – மீமாம்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரமேரூர்|உத்தரமேரூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராம சரிதம்|உத்தர ராம சரிதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராமாயண நாடகம்|உத்தர ராமாயண நாடகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்|உத்தரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்2|உத்தரன்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரை|உத்தரை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தவகீதை|உத்தவகீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தாலகர்|உத்தாலகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தான துவாதசி|உத்தான துவாதசி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தானபாதன்|உத்தானபாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திகள்|உத்திகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தியுத்தர்|உத்தியுத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரட்டாதி|உத்திரட்டாதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரம்|உத்திரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திராடம்|உத்திராடம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்துனூர்|உத்துனூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தேசங்கூறல்|உத்தேசங்கூறல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பல மரபினர்|உத்பல மரபினர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பலாச்சாரியார்|உத்பலாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதகமண்டலம்|உதகமண்டலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதய்பூர்|உதய்பூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி|உதயகிரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி2|உதயகிரி{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகுமரன்|உதயகுமரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயசங்கர் பட்டு|உதயசங்கர் பட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயசிங்கு|உதயசிங்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயணகுமார காவியம்|உதயணகுமார காவியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயணன்|உதயணன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயப்பூர்|உதயப்பூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயேந்திரம் செப்பேடுகள்|உதயேந்திரம் செப்பேடுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதாத்த அணி|உதாத்த அணி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்|உதிட்டிரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதியஞ் சேரல்|உதியஞ் சேரல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதியன்|உதியன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதீசித்தேவர்|உதீசித்தேவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதுமான் நயினார்ப் புலவர்|உதுமான் நயினார்ப் புலவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதே இந்தியர்கள்|உதே இந்தியர்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதைசுவர்|உதைசுவர்]] == அட்டவணை 11 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்டன், கர்னல்|உப்டன், கர்னல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பர்ட்டால்|உப்பர்ட்டால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பிலியர்|உப்பிலியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்புச் சத்தியாக்கிரகம்|உப்புச் சத்தியாக்கிரகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்|உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பை|உப்பை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபகார சஞ்சீவி|உபகார சஞ்சீவி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபகேசி|உபகேசி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபசாந்த பிரகரணம்|உபசாந்த பிரகரணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபசார வழக்கு|உபசார வழக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச கலை|உபதேச கலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச காண்டம்|உபதேச காண்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச சங்கிரகம்|உபதேச சங்கிரகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச ரத்ன மாலை|உபதேச ரத்ன மாலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச வெண்பா|உபதேச வெண்பா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபநயனம்|உபநயனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபநிடதங்கள்|உபநிடதங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபபுராணம்|உபபுராணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு|உபமன்யு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு2|உபமன்யு{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு3|உபமன்யு{{sup|3}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு4|உபமன்யு{{sup|4}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு5|உபமன்யு{{sup|5}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு பக்தவிலாசம்|உபமன்யு பக்தவிலாசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமானம்|உபமானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமிதி|உபமிதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபயது, தால் அல்|உபயது, தால் அல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபயவிபூதி|உபயவிபூதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபர்கோட்டு|உபர்கோட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபலக்கணம்|உபலக்கணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபவேதம்|உபவேதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாகமம்|உபாகமம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாங்கங்கள்|உபாங்கங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாத்திமைத் தொழில்|உபாத்திமைத் தொழில்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாயச் சிவ புண்ணியம்|உபாயச் சிவ புண்ணியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாய நிட்டை|உபாய நிட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாயநிட்டை வெண்பா|உபாயநிட்டை வெண்பா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாயம்|உபாயம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபேந்திரர்|உபேந்திரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபேந்திராசாரியார்|உபேந்திராசாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபேயம்|உபேயம்]] == அட்டவணை 12== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்பற்காட்டு இளங்கண்ணனார்|உம்பற்காட்டு இளங்கண்ணனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்மத்தூர்க் குறுநில மன்னர்கள்|உம்மத்தூர்க் குறுநில மன்னர்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்மாக் கட்சி|உம்மாக் கட்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்மை|உம்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்|உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமண் சாத்து|உமண் சாத்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமர்|உமர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமர் கையாம்|உமர் கையாம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமர்‌ வலியுல்லாகு|உமர்‌ வலியுல்லாகு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமறுப் புலவர்|உமறுப் புலவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாபதி சிவாச்சாரியர்|உமாபதி சிவாச்சாரியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாமகேசுவரம்பிள்ளை, த.வே.|உமாமகேசுவரம்பிள்ளை, த.வே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாமகேசுவரர்|உமாமகேசுவரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாயூன்|உமாயூன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாயூன் கபீர்|உமாயூன் கபீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமையது கலிபாக்கள்|உமையது கலிபாக்கள்]] == அட்டவணை 13 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்த்துணரவைப்பு|உய்த்துணரவைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்ந்தபிள்ளை|உய்ந்தபிள்ளை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யக்கொண்டார்|உய்யக்கொண்டார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யக்கொண்டான் திருமலை|உய்யக்கொண்டான் திருமலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யவந்த தேவ நாயனார் (திருக்கடவூர்)|உய்யவந்த தேவ நாயனார் (திருக்கடவூர்)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யவந்த தேவ நாயனார் (திருவியலூர்)|உய்யவந்த தேவ நாயனார் (திருவியலூர்)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யவந்தாள்|உய்யவந்தாள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் அளவுச் சோதனை|உயர் அளவுச் சோதனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் ஆய்தம்|உயர் ஆய்தம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்கல்வி ஆளுகை|உயர்கல்வி ஆளுகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்கல்வி நுழைவு|உயர்கல்வி நுழைவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்குடி மணம்|உயர்குடி மணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்குடியாக்கம்|உயர்குடியாக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் குடியாட்சி|உயர் குடியாட்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்தர அதிகாரம்|உயர்தர அதிகாரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழு|உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்நிலைப் பெருக்கி|உயர்நிலைப் பெருக்கி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் நீதி மன்றம்|உயர் நீதி மன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்பாலூட்டிகள்|உயர்பாலூட்டிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்பொருட்பேறு|உயர்பொருட்பேறு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்வு நவிற்சியணி|உயர்வு நவிற்சியணி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்வு நோக்கம்|உயர்வு நோக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்வுப் பன்மை|உயர்வுப் பன்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயராய்வுக் கல்வி மையங்கள்|உயராய்வுக் கல்வி மையங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்|உயிர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர் ஒலிகள்|உயிர் ஒலிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்தோன்றல்|உயிர்தோன்றல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி|உயிர்ப்பட்டி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பலி|உயிர்ப்பலி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பு|உயிர்ப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்புள்ளியியல்|உயிர்ப்புள்ளியியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர் முக்கோணம்|உயிர் முக்கோணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்வாழ் வீதம்|உயிர்வாழ் வீதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரட்டவணை|உயிரட்டவணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிராற்றல்‌|உயிராற்றல்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியம்|உயிரியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல்கல்வி மையம்|உயிரியல்கல்வி மையம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல்சார் படிமலர்ச்சி|உயிரியல்சார் படிமலர்ச்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல்சார் மானிடவியல்|உயிரியல்சார் மானிடவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல் மக்கள்தொகைக் கோட்பாடு|உயிரியல் மக்கள்தொகைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரினங்களின் தோற்றம்|உயிரினங்களின் தோற்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரெழுத்து|உயிரெழுத்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரொலி இயைபு|உயிரொலி இயைபு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயில்|உயில்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயில்வழிக் கொடை|உயில்வழிக் கொடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிலிணைப்பு|உயிலிணைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரசொலிகள்‌|உரசொலிகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரார்த்து|உரார்த்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரிச்சீர்|உரிச்சீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரிச்சொல்|உரிச்சொல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரிச்சொல் நிகண்டு|உரிச்சொல் நிகண்டு]] i79so735ke0pe3hlq51jnuyxelscgiw 1948551 1948550 2026-06-22T12:47:03Z Booradleyp1 1964 /* அட்டவணை 7 */ 1948551 wikitext text/x-wiki * [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] == அட்டவணை 7 == <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 4<br>{{Xx-larger|உ}} </b>}} |- ! colspan="5"|<b>உ - உஞ்சை மாகாளம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உ|உ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரகுமார பாண்டியன்|உக்கிரகுமார பாண்டியன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரப்பெருவழுதி|உக்கிரப்பெருவழுதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரன்கோட்டை|உக்கிரன்கோட்டை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்சுமால்|உக்சுமால்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியன் மொழி|உக்ரேனியன் மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியா|உக்ரேனியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவடைதல்|உகந்த அளவடைதல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு நிறுவனம்|உகந்த அளவு நிறுவனம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு மக்கள்தொகை|உகந்த அளவு மக்கள்தொகை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த சமூக உற்பத்தி அளவு|உகந்த சமூக உற்பத்தி அளவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்தருளிய நிலங்கள்|உகந்தருளிய நிலங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகரித்து|உகரித்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா|உகாண்டா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா நாட்டில் கல்வி|உகாண்டா நாட்டில் கல்வி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாய்க்குடி கிழார்|உகாய்க்குடி கிழார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகில், மேக்சு|உகில், மேக்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சச் சுமை விலை வரையறை|உச்சச் சுமை விலை வரையறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு|உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்றம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்|உச்சப் பணவீக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி|உச்சயினி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சரிப்பு முறை|உச்சரிப்பு முறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச வரம்பு|உச்ச வரம்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌|உச்சி படைப்போர்‌]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசசு|உசசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசா|உசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாசு|உசாசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாத்தானம்|உசாத்தானம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாந்துப் போர்|உசாந்துப் போர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுடாசா|உசுடாசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு|உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் ஈசா|உசுதாத் ஈசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் மன்சூர்|உசுதாத் மன்சூர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு|உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமான் சாகரம்|உசுமான் சாகரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானாபாது|உசுமானாபாது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானி, முகமது அதவுல் கனி|உசுமானி, முகமது அதவுல் கனி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானியாப் பல்கலைக்கழகம்|உசுமானியாப் பல்கலைக்கழகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன்|உசேன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன் நிசாம்சா|உசேன் நிசாம்சா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை|உசை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை2|உசை2]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை|உஞ்சை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை மாகாளம்|உஞ்சை மாகாளம்]] |- |} </center> ==அட்டவணை 8== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கட்சிக் கருத்துரிமை|உட்கட்சிக் கருத்துரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கல் பல்கலைக்கழகம்|உட்கல் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கிடைக் குறைபாடு|உட்கிடைக் குறைபாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு|உட்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு மணவுறவு|உட்குழு மணவுறவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கூற்றுப் பகுப்பாய்வு|உட்கூற்றுப் பகுப்பாய்வு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமுதாயம்|உட்சமுதாயம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமூகம்|உட்சமூகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சுடாக்கு ஆணை|உட்சுடாக்கு ஆணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டாமரோ|உட்டாமரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டு ஆவணம்|உட்டு ஆவணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டோப்பியா|உட்டோப்பியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பண்பாடு|உட்பண்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிணைப்பு மொழிகள்|உட்பிணைப்பு மொழிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்|உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிவும் நிலச் சிதறல்களும்|உட்பிரிவும் நிலச் சிதறல்களும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்புற நடைமுறைக் கோட்பாடு|உட்புற நடைமுறைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரெக்ட்டு|உட்ரெக்ட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சன்|உட்ரோ வில்சன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌|உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடந்தை|உடந்தை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படு புணர்த்தல்|உடம்படு புணர்த்தல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படுமெய்|உடம்படுமெய்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்|உடல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் ஊனமுற்றோர் நலம்|உடல் ஊனமுற்றோர் நலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்|உடல்சார் மானிடவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் நலக் கல்வி|உடல் நலக் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியங்கியல்சார் மானிடலியல்|உடலியங்கியல்சார் மானிடலியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியல்சார் உளவியல்|உடலியல்சார் உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலுழைப்பற்ற தொழிலாளர்|உடலுழைப்பற்ற தொழிலாளர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலொறுப்புத் தண்டனை|உடலொறுப்புத் தண்டனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கல்வி|உடற்கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கூற்று வண்ணம்|உடற்கூற்று வண்ணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்பருமனும் உளவியற் கூறுகளும்|உடற்பருமனும் உளவியற் கூறுகளும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் குற்றவாளி|உடன் குற்றவாளி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் கூட்டம்|உடன் கூட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை|உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பங்காண்மை|உடன் பங்காண்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கை|உடன்படிக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கைத் துறைமுகங்கள்|உடன்படிக்கைத் துறைமுகங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்பாடு|உடன்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பிறந்த எண்ணங்கள்|உடன் பிறந்த எண்ணங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்போக்கு|உடன்போக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை|உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிலை|உடனிலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனுறை|உடனுறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகா|உடிகா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகி|உடிகி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுக்கை|உடுக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுப்பி|உடுப்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுமலைப்பேட்டை|உடுமலைப்பேட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடை|உடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமை மீட்பு உரிமை|உடைமை மீட்பு உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமையும் அரசியலுரிமையும்|உடைமையும் அரசியலுரிமையும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைய நங்கை|உடைய நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்|உடையவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு|உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு]] ==அட்டவணை 9 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டவல்லி|உண்டவல்லி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டாட்டு|உண்டாட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டியல்கள்|உண்டியல்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு செட்டு சிக்கிடு|உண்டு செட்டு சிக்கிடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு வில்கெல்ம்|உண்டு வில்கெல்ம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாமுலை எல்லப்ப நயினார்|உண்ணாமுலை எல்லப்ப நயினார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாயி வாரியர்|உண்ணாயி வாரியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணா விரதம்|உண்ணா விரதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு|உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைக் கூலி|உண்மைக் கூலி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைச் செலவு|உண்மைச் செலவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைநெறி விளக்கம்|உண்மைநெறி விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை வருமானம்|உண்மை வருமானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை விளக்கம்|உண்மை விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்ச்சி|உணர்ச்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வறி திறப் பயிற்சி|உணர்வறி திறப் பயிற்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் ஆசிரியர் கல்வி|உணர்வுசார் ஆசிரியர் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் சுற்றல்|உணர்வுசார் சுற்றல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வூட்டல்|உணர்வூட்டல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு|உணவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கட்டுப்பாடு|உணவுக் கட்டுப்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்|உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கொள்கை|உணவுக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு சேகரிக்கும் பழங்குடிகள்|உணவு சேகரிக்கும் பழங்குடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு பரிமாறுதல்|உணவு பரிமாறுதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு வேளாண்மைக் கழகம்|உணவு வேளாண்மைக் கழகம்]] ==அட்டவணை 10 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டராம பிள்ளை, அ.|உத்தண்டராம பிள்ளை, அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்ட வேலாயுதபாரதி|உத்தண்ட வேலாயுதபாரதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டன் கோவை|உத்தண்டன் கோவை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழப் பல்லவர்|உத்தம சோழப் பல்லவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழன்|உத்தம சோழன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தமசோழன் காசுகள்|உத்தமசோழன் காசுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம நம்பி|உத்தம நம்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகாண்டம்|உத்தரகாண்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகுரு|உத்தரகுரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகோச மங்கை|உத்தரகோச மங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர நல்லூர் நங்கை|உத்தர நல்லூர் நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர – மீமாம்சை|உத்தர – மீமாம்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரமேரூர்|உத்தரமேரூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராம சரிதம்|உத்தர ராம சரிதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராமாயண நாடகம்|உத்தர ராமாயண நாடகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்|உத்தரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்2|உத்தரன்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரை|உத்தரை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தவகீதை|உத்தவகீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தாலகர்|உத்தாலகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தான துவாதசி|உத்தான துவாதசி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தானபாதன்|உத்தானபாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திகள்|உத்திகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தியுத்தர்|உத்தியுத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரட்டாதி|உத்திரட்டாதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரம்|உத்திரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திராடம்|உத்திராடம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்துனூர்|உத்துனூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தேசங்கூறல்|உத்தேசங்கூறல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பல மரபினர்|உத்பல மரபினர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பலாச்சாரியார்|உத்பலாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதகமண்டலம்|உதகமண்டலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதய்பூர்|உதய்பூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி|உதயகிரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி2|உதயகிரி{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகுமரன்|உதயகுமரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயசங்கர் பட்டு|உதயசங்கர் பட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயசிங்கு|உதயசிங்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயணகுமார காவியம்|உதயணகுமார காவியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயணன்|உதயணன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயப்பூர்|உதயப்பூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயேந்திரம் செப்பேடுகள்|உதயேந்திரம் செப்பேடுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதாத்த அணி|உதாத்த அணி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்|உதிட்டிரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதியஞ் சேரல்|உதியஞ் சேரல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதியன்|உதியன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதீசித்தேவர்|உதீசித்தேவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதுமான் நயினார்ப் புலவர்|உதுமான் நயினார்ப் புலவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதே இந்தியர்கள்|உதே இந்தியர்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதைசுவர்|உதைசுவர்]] == அட்டவணை 11 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்டன், கர்னல்|உப்டன், கர்னல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பர்ட்டால்|உப்பர்ட்டால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பிலியர்|உப்பிலியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்புச் சத்தியாக்கிரகம்|உப்புச் சத்தியாக்கிரகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்|உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பை|உப்பை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபகார சஞ்சீவி|உபகார சஞ்சீவி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபகேசி|உபகேசி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபசாந்த பிரகரணம்|உபசாந்த பிரகரணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபசார வழக்கு|உபசார வழக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச கலை|உபதேச கலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச காண்டம்|உபதேச காண்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச சங்கிரகம்|உபதேச சங்கிரகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச ரத்ன மாலை|உபதேச ரத்ன மாலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச வெண்பா|உபதேச வெண்பா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபநயனம்|உபநயனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபநிடதங்கள்|உபநிடதங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபபுராணம்|உபபுராணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு|உபமன்யு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு2|உபமன்யு{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு3|உபமன்யு{{sup|3}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு4|உபமன்யு{{sup|4}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு5|உபமன்யு{{sup|5}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு பக்தவிலாசம்|உபமன்யு பக்தவிலாசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமானம்|உபமானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமிதி|உபமிதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபயது, தால் அல்|உபயது, தால் அல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபயவிபூதி|உபயவிபூதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபர்கோட்டு|உபர்கோட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபலக்கணம்|உபலக்கணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபவேதம்|உபவேதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாகமம்|உபாகமம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாங்கங்கள்|உபாங்கங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாத்திமைத் தொழில்|உபாத்திமைத் தொழில்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாயச் சிவ புண்ணியம்|உபாயச் சிவ புண்ணியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாய நிட்டை|உபாய நிட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாயநிட்டை வெண்பா|உபாயநிட்டை வெண்பா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாயம்|உபாயம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபேந்திரர்|உபேந்திரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபேந்திராசாரியார்|உபேந்திராசாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபேயம்|உபேயம்]] == அட்டவணை 12== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்பற்காட்டு இளங்கண்ணனார்|உம்பற்காட்டு இளங்கண்ணனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்மத்தூர்க் குறுநில மன்னர்கள்|உம்மத்தூர்க் குறுநில மன்னர்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்மாக் கட்சி|உம்மாக் கட்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்மை|உம்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்|உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமண் சாத்து|உமண் சாத்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமர்|உமர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமர் கையாம்|உமர் கையாம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமர்‌ வலியுல்லாகு|உமர்‌ வலியுல்லாகு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமறுப் புலவர்|உமறுப் புலவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாபதி சிவாச்சாரியர்|உமாபதி சிவாச்சாரியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாமகேசுவரம்பிள்ளை, த.வே.|உமாமகேசுவரம்பிள்ளை, த.வே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாமகேசுவரர்|உமாமகேசுவரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாயூன்|உமாயூன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாயூன் கபீர்|உமாயூன் கபீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமையது கலிபாக்கள்|உமையது கலிபாக்கள்]] == அட்டவணை 13 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்த்துணரவைப்பு|உய்த்துணரவைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்ந்தபிள்ளை|உய்ந்தபிள்ளை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யக்கொண்டார்|உய்யக்கொண்டார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யக்கொண்டான் திருமலை|உய்யக்கொண்டான் திருமலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யவந்த தேவ நாயனார் (திருக்கடவூர்)|உய்யவந்த தேவ நாயனார் (திருக்கடவூர்)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யவந்த தேவ நாயனார் (திருவியலூர்)|உய்யவந்த தேவ நாயனார் (திருவியலூர்)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யவந்தாள்|உய்யவந்தாள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் அளவுச் சோதனை|உயர் அளவுச் சோதனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் ஆய்தம்|உயர் ஆய்தம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்கல்வி ஆளுகை|உயர்கல்வி ஆளுகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்கல்வி நுழைவு|உயர்கல்வி நுழைவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்குடி மணம்|உயர்குடி மணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்குடியாக்கம்|உயர்குடியாக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் குடியாட்சி|உயர் குடியாட்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்தர அதிகாரம்|உயர்தர அதிகாரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழு|உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்நிலைப் பெருக்கி|உயர்நிலைப் பெருக்கி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் நீதி மன்றம்|உயர் நீதி மன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்பாலூட்டிகள்|உயர்பாலூட்டிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்பொருட்பேறு|உயர்பொருட்பேறு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்வு நவிற்சியணி|உயர்வு நவிற்சியணி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்வு நோக்கம்|உயர்வு நோக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்வுப் பன்மை|உயர்வுப் பன்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயராய்வுக் கல்வி மையங்கள்|உயராய்வுக் கல்வி மையங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்|உயிர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர் ஒலிகள்|உயிர் ஒலிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்தோன்றல்|உயிர்தோன்றல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி|உயிர்ப்பட்டி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பலி|உயிர்ப்பலி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பு|உயிர்ப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்புள்ளியியல்|உயிர்ப்புள்ளியியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர் முக்கோணம்|உயிர் முக்கோணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்வாழ் வீதம்|உயிர்வாழ் வீதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரட்டவணை|உயிரட்டவணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிராற்றல்‌|உயிராற்றல்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியம்|உயிரியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல்கல்வி மையம்|உயிரியல்கல்வி மையம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல்சார் படிமலர்ச்சி|உயிரியல்சார் படிமலர்ச்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல்சார் மானிடவியல்|உயிரியல்சார் மானிடவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல் மக்கள்தொகைக் கோட்பாடு|உயிரியல் மக்கள்தொகைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரினங்களின் தோற்றம்|உயிரினங்களின் தோற்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரெழுத்து|உயிரெழுத்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரொலி இயைபு|உயிரொலி இயைபு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயில்|உயில்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயில்வழிக் கொடை|உயில்வழிக் கொடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிலிணைப்பு|உயிலிணைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரசொலிகள்‌|உரசொலிகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரார்த்து|உரார்த்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரிச்சீர்|உரிச்சீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரிச்சொல்|உரிச்சொல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரிச்சொல் நிகண்டு|உரிச்சொல் நிகண்டு]] 606v56ulncryg03x2xpp7rhmhttc4d3 1948557 1948551 2026-06-22T13:01:26Z Booradleyp1 1964 1948557 wikitext text/x-wiki * [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf]] ==அட்டவணை 8== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கட்சிக் கருத்துரிமை|உட்கட்சிக் கருத்துரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கல் பல்கலைக்கழகம்|உட்கல் பல்கலைக்கழகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கிடைக் குறைபாடு|உட்கிடைக் குறைபாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு|உட்குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு மணவுறவு|உட்குழு மணவுறவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கூற்றுப் பகுப்பாய்வு|உட்கூற்றுப் பகுப்பாய்வு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமுதாயம்|உட்சமுதாயம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமூகம்|உட்சமூகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சுடாக்கு ஆணை|உட்சுடாக்கு ஆணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டாமரோ|உட்டாமரோ]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டு ஆவணம்|உட்டு ஆவணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டோப்பியா|உட்டோப்பியா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பண்பாடு|உட்பண்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிணைப்பு மொழிகள்|உட்பிணைப்பு மொழிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்|உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிவும் நிலச் சிதறல்களும்|உட்பிரிவும் நிலச் சிதறல்களும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்புற நடைமுறைக் கோட்பாடு|உட்புற நடைமுறைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரெக்ட்டு|உட்ரெக்ட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சன்|உட்ரோ வில்சன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌|உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடந்தை|உடந்தை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படு புணர்த்தல்|உடம்படு புணர்த்தல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படுமெய்|உடம்படுமெய்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்|உடல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் ஊனமுற்றோர் நலம்|உடல் ஊனமுற்றோர் நலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்|உடல்சார் மானிடவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் நலக் கல்வி|உடல் நலக் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியங்கியல்சார் மானிடலியல்|உடலியங்கியல்சார் மானிடலியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலியல்சார் உளவியல்|உடலியல்சார் உளவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலுழைப்பற்ற தொழிலாளர்|உடலுழைப்பற்ற தொழிலாளர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடலொறுப்புத் தண்டனை|உடலொறுப்புத் தண்டனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கல்வி|உடற்கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்கூற்று வண்ணம்|உடற்கூற்று வண்ணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடற்பருமனும் உளவியற் கூறுகளும்|உடற்பருமனும் உளவியற் கூறுகளும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் குற்றவாளி|உடன் குற்றவாளி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் கூட்டம்|உடன் கூட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை|உடன் துரத்திப் பிடிக்கும் உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பங்காண்மை|உடன் பங்காண்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கை|உடன்படிக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்படிக்கைத் துறைமுகங்கள்|உடன்படிக்கைத் துறைமுகங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்பாடு|உடன்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன் பிறந்த எண்ணங்கள்|உடன் பிறந்த எண்ணங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடன்போக்கு|உடன்போக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை|உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனிலை|உடனிலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடனுறை|உடனுறை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகா|உடிகா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடிகி|உடிகி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுக்கை|உடுக்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுப்பி|உடுப்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடுமலைப்பேட்டை|உடுமலைப்பேட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடை|உடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமை மீட்பு உரிமை|உடைமை மீட்பு உரிமை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைமையும் அரசியலுரிமையும்|உடைமையும் அரசியலுரிமையும்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடைய நங்கை|உடைய நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்|உடையவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு|உடோப்பியச் சமநிலைக் கோட்பாடு]] ==அட்டவணை 9 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டவல்லி|உண்டவல்லி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டாட்டு|உண்டாட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டியல்கள்|உண்டியல்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு செட்டு சிக்கிடு|உண்டு செட்டு சிக்கிடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்டு வில்கெல்ம்|உண்டு வில்கெல்ம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாமுலை எல்லப்ப நயினார்|உண்ணாமுலை எல்லப்ப நயினார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணாயி வாரியர்|உண்ணாயி வாரியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்ணா விரதம்|உண்ணா விரதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு|உண்மை இருப்பு விளைவுக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைக் கூலி|உண்மைக் கூலி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைச் செலவு|உண்மைச் செலவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மைநெறி விளக்கம்|உண்மைநெறி விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை வருமானம்|உண்மை வருமானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உண்மை விளக்கம்|உண்மை விளக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்ச்சி|உணர்ச்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வறி திறப் பயிற்சி|உணர்வறி திறப் பயிற்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் ஆசிரியர் கல்வி|உணர்வுசார் ஆசிரியர் கல்வி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வுசார் சுற்றல்|உணர்வுசார் சுற்றல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணர்வூட்டல்|உணர்வூட்டல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு|உணவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கட்டுப்பாடு|உணவுக் கட்டுப்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்|உணவுக் கலப்புத் தடுப்புச்சட்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவுக் கொள்கை|உணவுக் கொள்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு சேகரிக்கும் பழங்குடிகள்|உணவு சேகரிக்கும் பழங்குடிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு பரிமாறுதல்|உணவு பரிமாறுதல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உணவு வேளாண்மைக் கழகம்|உணவு வேளாண்மைக் கழகம்]] ==அட்டவணை 10 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டராம பிள்ளை, அ.|உத்தண்டராம பிள்ளை, அ.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்ட வேலாயுதபாரதி|உத்தண்ட வேலாயுதபாரதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தண்டன் கோவை|உத்தண்டன் கோவை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழப் பல்லவர்|உத்தம சோழப் பல்லவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம சோழன்|உத்தம சோழன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தமசோழன் காசுகள்|உத்தமசோழன் காசுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தம நம்பி|உத்தம நம்பி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகாண்டம்|உத்தரகாண்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகுரு|உத்தரகுரு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரகோச மங்கை|உத்தரகோச மங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர நல்லூர் நங்கை|உத்தர நல்லூர் நங்கை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர – மீமாம்சை|உத்தர – மீமாம்சை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரமேரூர்|உத்தரமேரூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராம சரிதம்|உத்தர ராம சரிதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தர ராமாயண நாடகம்|உத்தர ராமாயண நாடகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்|உத்தரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரன்2|உத்தரன்{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தரை|உத்தரை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தவகீதை|உத்தவகீதை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தாலகர்|உத்தாலகர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தான துவாதசி|உத்தான துவாதசி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தானபாதன்|உத்தானபாதன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திகள்|உத்திகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தியுத்தர்|உத்தியுத்தர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரட்டாதி|உத்திரட்டாதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திரம்|உத்திரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்திராடம்|உத்திராடம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்துனூர்|உத்துனூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்தேசங்கூறல்|உத்தேசங்கூறல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பல மரபினர்|உத்பல மரபினர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உத்பலாச்சாரியார்|உத்பலாச்சாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதகமண்டலம்|உதகமண்டலம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதய்பூர்|உதய்பூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி|உதயகிரி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகிரி2|உதயகிரி{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயகுமரன்|உதயகுமரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயசங்கர் பட்டு|உதயசங்கர் பட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயசிங்கு|உதயசிங்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயணகுமார காவியம்|உதயணகுமார காவியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயணன்|உதயணன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயப்பூர்|உதயப்பூர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதயேந்திரம் செப்பேடுகள்|உதயேந்திரம் செப்பேடுகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதாத்த அணி|உதாத்த அணி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்|உதிட்டிரன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதியஞ் சேரல்|உதியஞ் சேரல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதியன்|உதியன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதீசித்தேவர்|உதீசித்தேவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதுமான் நயினார்ப் புலவர்|உதுமான் நயினார்ப் புலவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதே இந்தியர்கள்|உதே இந்தியர்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உதைசுவர்|உதைசுவர்]] == அட்டவணை 11 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்டன், கர்னல்|உப்டன், கர்னல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பர்ட்டால்|உப்பர்ட்டால்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பிலியர்|உப்பிலியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்புச் சத்தியாக்கிரகம்|உப்புச் சத்தியாக்கிரகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்|உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பை|உப்பை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபகார சஞ்சீவி|உபகார சஞ்சீவி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபகேசி|உபகேசி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபசாந்த பிரகரணம்|உபசாந்த பிரகரணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபசார வழக்கு|உபசார வழக்கு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச கலை|உபதேச கலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச காண்டம்|உபதேச காண்டம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச சங்கிரகம்|உபதேச சங்கிரகம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச ரத்ன மாலை|உபதேச ரத்ன மாலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபதேச வெண்பா|உபதேச வெண்பா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபநயனம்|உபநயனம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபநிடதங்கள்|உபநிடதங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபபுராணம்|உபபுராணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு|உபமன்யு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு2|உபமன்யு{{sup|2}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு3|உபமன்யு{{sup|3}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு4|உபமன்யு{{sup|4}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு5|உபமன்யு{{sup|5}}]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமன்யு பக்தவிலாசம்|உபமன்யு பக்தவிலாசம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமானம்|உபமானம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபமிதி|உபமிதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபயது, தால் அல்|உபயது, தால் அல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபயவிபூதி|உபயவிபூதி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபர்கோட்டு|உபர்கோட்டு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபலக்கணம்|உபலக்கணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபவேதம்|உபவேதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாகமம்|உபாகமம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாங்கங்கள்|உபாங்கங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாத்திமைத் தொழில்|உபாத்திமைத் தொழில்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாயச் சிவ புண்ணியம்|உபாயச் சிவ புண்ணியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாய நிட்டை|உபாய நிட்டை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாயநிட்டை வெண்பா|உபாயநிட்டை வெண்பா]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபாயம்|உபாயம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபேந்திரர்|உபேந்திரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபேந்திராசாரியார்|உபேந்திராசாரியார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உபேயம்|உபேயம்]] == அட்டவணை 12== #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்பற்காட்டு இளங்கண்ணனார்|உம்பற்காட்டு இளங்கண்ணனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்மத்தூர்க் குறுநில மன்னர்கள்|உம்மத்தூர்க் குறுநில மன்னர்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்மாக் கட்சி|உம்மாக் கட்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உம்மை|உம்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்|உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமண் சாத்து|உமண் சாத்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமர்|உமர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமர் கையாம்|உமர் கையாம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமர்‌ வலியுல்லாகு|உமர்‌ வலியுல்லாகு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமறுப் புலவர்|உமறுப் புலவர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாபதி சிவாச்சாரியர்|உமாபதி சிவாச்சாரியர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாமகேசுவரம்பிள்ளை, த.வே.|உமாமகேசுவரம்பிள்ளை, த.வே.]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாமகேசுவரர்|உமாமகேசுவரர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாயூன்|உமாயூன்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமாயூன் கபீர்|உமாயூன் கபீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உமையது கலிபாக்கள்|உமையது கலிபாக்கள்]] == அட்டவணை 13 == #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்த்துணரவைப்பு|உய்த்துணரவைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்ந்தபிள்ளை|உய்ந்தபிள்ளை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யக்கொண்டார்|உய்யக்கொண்டார்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யக்கொண்டான் திருமலை|உய்யக்கொண்டான் திருமலை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யவந்த தேவ நாயனார் (திருக்கடவூர்)|உய்யவந்த தேவ நாயனார் (திருக்கடவூர்)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யவந்த தேவ நாயனார் (திருவியலூர்)|உய்யவந்த தேவ நாயனார் (திருவியலூர்)]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உய்யவந்தாள்|உய்யவந்தாள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் அளவுச் சோதனை|உயர் அளவுச் சோதனை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் ஆய்தம்|உயர் ஆய்தம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்கல்வி ஆளுகை|உயர்கல்வி ஆளுகை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்கல்வி நுழைவு|உயர்கல்வி நுழைவு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்குடி மணம்|உயர்குடி மணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்குடியாக்கம்|உயர்குடியாக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் குடியாட்சி|உயர் குடியாட்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்தர அதிகாரம்|உயர்தர அதிகாரம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழு|உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்நிலைப் பெருக்கி|உயர்நிலைப் பெருக்கி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர் நீதி மன்றம்|உயர் நீதி மன்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்பாலூட்டிகள்|உயர்பாலூட்டிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்பொருட்பேறு|உயர்பொருட்பேறு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்வு நவிற்சியணி|உயர்வு நவிற்சியணி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்வு நோக்கம்|உயர்வு நோக்கம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயர்வுப் பன்மை|உயர்வுப் பன்மை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயராய்வுக் கல்வி மையங்கள்|உயராய்வுக் கல்வி மையங்கள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்|உயிர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர் ஒலிகள்|உயிர் ஒலிகள்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்தோன்றல்|உயிர்தோன்றல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி|உயிர்ப்பட்டி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பலி|உயிர்ப்பலி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பு|உயிர்ப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்புள்ளியியல்|உயிர்ப்புள்ளியியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர் முக்கோணம்|உயிர் முக்கோணம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்வாழ் வீதம்|உயிர்வாழ் வீதம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரட்டவணை|உயிரட்டவணை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிராற்றல்‌|உயிராற்றல்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியம்|உயிரியம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல்கல்வி மையம்|உயிரியல்கல்வி மையம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல்சார் படிமலர்ச்சி|உயிரியல்சார் படிமலர்ச்சி]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல்சார் மானிடவியல்|உயிரியல்சார் மானிடவியல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரியல் மக்கள்தொகைக் கோட்பாடு|உயிரியல் மக்கள்தொகைக் கோட்பாடு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரினங்களின் தோற்றம்|உயிரினங்களின் தோற்றம்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரெழுத்து|உயிரெழுத்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிரொலி இயைபு|உயிரொலி இயைபு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயில்|உயில்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயில்வழிக் கொடை|உயில்வழிக் கொடை]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிலிணைப்பு|உயிலிணைப்பு]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரசொலிகள்‌|உரசொலிகள்‌]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரார்த்து|உரார்த்து]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரிச்சீர்|உரிச்சீர்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரிச்சொல்|உரிச்சொல்]] #[[வாழ்வியற் களஞ்சியம் 4/உரிச்சொல் நிகண்டு|உரிச்சொல் நிகண்டு]] pj39y13tjh6ffzjmgt92fxmtr5p3crm வாழ்வியற் களஞ்சியம் 4 0 644038 1948555 1948307 2026-06-22T12:59:08Z Booradleyp1 1964 1948555 wikitext text/x-wiki {{header | title = வாழ்வியற் களஞ்சியம் 4 | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = | previous = | next = [[/பதிப்புக்‌ குழு/]] | year = 1987 | notes = }}{{featured download}}<br><br><br> <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="5" to="5" /> {{page break|label=}} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="7" to="9" /> {{page break|label=}} {{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} *[[/பதிப்புக்‌ குழு/]] *[[/நன்றியுரை/]] *[[/கட்டுரையாளர்கள்/]] *[[/சுருக்கக் குறியீட்டு விளக்கம்/]] *[[/அருஞ்சொல் அட்டவணை: இ-1/]] *[[/அருஞ்சொல் அட்டவணை: இ-2/]] *[[/அருஞ்சொல் அட்டவணை: இ-3/]] *[[/அருஞ்சொல் அட்டவணை: இ-4/]] *[[/அருஞ்சொல் அட்டவணை: இ-5/]] *[[/அருஞ்சொல் அட்டவணை: ஈ/]] *[[/அருஞ்சொல் அட்டவணை: உ-1/]] *[[/பொருளடைவு/]] *[[/கலைச்சொற் பட்டியல்/]] *[[/பின்னட்டை/]] c12udt1dcqkrx1g9ze9ce86l5gd1bbr பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1948580 1948481 2026-06-22T19:07:25Z Desappan sathiyamoorthy 14764 1948580 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 {{Multicol-end}} jd1razs7184xn5r6dalsl1mipgdjr6h பயனர்:Bharathblesson/test 2 645148 1948695 1948498 2026-06-23T09:56:37Z Bharathblesson 15164 1948695 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி: சி.எஸ்|சீனிவாசாச்சாரி: சி.எஸ்]] 235-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250- {{Multicol-break}} {{Multicol-end}} qm8lf5p1uz5lsj3cwzrcb9k2py6dpti பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/45 250 645842 1948576 1942663 2026-06-22T17:27:32Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948576 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||35}}{{rule}}</noinclude> "எதை வித்துப் போட்டு வந்தூட்டே?" "மூக்குத்தியை...." "அதுவும் தொலைஞ்சுதா...." "மூக்குத்தி போனா என்ன மாமி! மூக்கு, இருக்குதேல்லோ...." "போடி, போக்கிரிப் பெண்ணே! மூக்கு இருக்குதாம், மூக்கு! இருக்கு, மூக்கும் முழியும், ராஜாத்திக்கு இருக்கிறது போலத்தான் இருக்கு. இருந்து? தரித்திரம் பிடுங்கித் திங்குதே..." "அதனாலே என்ன மாமி! நகை போட்டாத்தானா..." "உன்னோடு யார் பேசுவாங்க... அதிகமாக எதுவும் வேணாம்... மூக்குத்தி, காதுக்குக் கம்மல்... கையிலே ஒரு இரண்டு வளை...." "கழுத்துமட்டும் என்ன குத்தம் செய்தது, மாமி. இரண்டு 'வடம்' செயின் போடக்கூடாதா அதுக்கு..." "குறும்புக்காரப் பொண்ணு. அதெல்லாம் போட்டா பதினாயிரம் கண்ணுவேணும் பார்க்க, என்பாங்களே, அப்படி இருக்கும். உம்! பகவான் அழகைக் கொடுத்தாரு, அதுக்கு ஏத்த அந்தஸ்து கொடுத்தாரா...?" "போ, மாமி! எத்தனையுன்னுதான் அவரும் கொடுப்பாரு..." சிரித்துக்கொண்டே செல்கிறாள் லஷ்மி. "அவலட்சணம்னா, சொல்லி முடியாது, டோய்! அட்டைக் கருப்பு! மாறுகண்ணு! உதடு, தடிம்மனா என்னமோபோல இருக்குது. காது, துளிண்டு, எலி காது போல... செச்சே! இராத்திரி வேளையிலே, பார்த்தா, பயமே வந்துவிடும். அந்தச் சனியனுக்குக் குரல் இருக்கு பாரு, அசல் ஆந்தையேதான்..." செல்லாயி புருஷன், தம்பி, இதுபோலப் பேசுவது. மெகானிக், மாதவனிடம் பேசுகிறான். யாரைப்பற்றி இந்த வர்ணனை தெரியுமோ? தன் எஜமானருக்கு வந்துள்ள மருமகப் பெண்ணைப்பற்றி. செல்லாயி புருஷன் சிகப்பண்ணனுக்கு, மோட்டார் ஓட்டும் வேலை மோட்டூரார் வீட்டில்!! அந்த மருமகள் அவ்வளவு அவலட்சணம் என்றானே, வா, போய்ப் பார்ப்போம். இதோ இதுதான், மோட்டூரார் மாளிகை!<noinclude></noinclude> evm2attd11d3p3tqgdfp825v4dvbohj 1948577 1948576 2026-06-22T18:07:39Z Rabiyathul 5890 சரி (மேற்பார்வை) 1948577 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||35}}{{rule}}</noinclude> "எதை வித்துப் போட்டு வந்தூட்டே?" "மூக்குத்தியை...." "அதுவும் தொலைஞ்சுதா...." "மூக்குத்தி போனா என்ன மாமி! மூக்கு, இருக்குதேல்லோ...." "போடி, போக்கிரிப் பெண்ணே! மூக்கு இருக்குதாம், மூக்கு! இருக்கு, மூக்கும் முழியும், ராஜாத்திக்கு இருக்கிறது போலத்தான் இருக்கு. இருந்து? தரித்திரம் பிடுங்கித் திங்குதே..." "அதனாலே என்ன மாமி! நகை போட்டாத்தானா..." "உன்னோடு யார் பேசுவாங்க... அதிகமாக எதுவும் வேணாம்... மூக்குத்தி, காதுக்குக் கம்மல்... கையிலே ஒரு இரண்டு வளை...." "கழுத்துமட்டும் என்ன குத்தம் செய்தது, மாமி. இரண்டு 'வடம்' செயின் போடக்கூடாதா அதுக்கு..." "குறும்புக்காரப் பொண்ணு. அதெல்லாம் போட்டா பதினாயிரம் கண்ணுவேணும் பார்க்க, என்பாங்களே, அப்படி இருக்கும். உம்! பகவான் அழகைக் கொடுத்தாரு, அதுக்கு ஏத்த அந்தஸ்து கொடுத்தாரா...?" "போ, மாமி! எத்தனையுன்னுதான் அவரும் கொடுப்பாரு..." சிரித்துக்கொண்டே செல்கிறாள் லஷ்மி. "அவலட்சணம்னா, சொல்லி முடியாது, டோய்! அட்டைக் கருப்பு! மாறுகண்ணு! உதடு, தடிம்மனா என்னமோபோல இருக்குது. காது, துளிண்டு, எலி காது போல... செச்சே! இராத்திரி வேளையிலே, பார்த்தா, பயமே வந்துவிடும். அந்தச் சனியனுக்குக் குரல் இருக்கு பாரு, அசல் ஆந்தையேதான்..." செல்லாயி புருஷன், தம்பி, இதுபோலப் பேசுவது. மெகானிக், மாதவனிடம் பேசுகிறான். யாரைப்பற்றி இந்த வர்ணனை தெரியுமோ? தன் எஜமானருக்கு வந்துள்ள மருமகப் பெண்ணைப்பற்றி. செல்லாயி புருஷன் சிகப்பண்ணனுக்கு, மோட்டார் ஓட்டும் வேலை மோட்டூரார் வீட்டில்!! அந்த மருமகள் அவ்வளவு அவலட்சணம் என்றானே, வா, போய்ப் பார்ப்போம். இதோ இதுதான், மோட்டூரார் மாளிகை!<noinclude></noinclude> otojv3qvyps2l5iq3vbmmzlw7k8gtod பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/46 250 645843 1948586 1942664 2026-06-23T04:24:23Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|36||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஊஞ்சலில் தெரிகிறதா, உருவம்... மூக்கும் முழியும், கையும் காலும், சரியாகத் தெரியவில்லையே என்கிறாயா, தம்பி, தெரியாது. எல்லாம் சேர்ந்துதான் ஒரு மாமிசப் பிண்டமாகத் தெரிகிறதல்லவா - மோட்டூரார் மருமகள் கமலாம்பிகாவைக் காண்கிறாய். கூடவே நீ காண்பது என்னென்ன தெரியுமா, தம்பி, அதை மறந்துவிடாதே! காதிலே மூவாயிரம் ரூபாயில் வைரத் தோடு! தலைச் சடையில் ஆயிரத்தைந்நூறு ரூபாய் பெறுமானமுள்ள வைரத் திருகுபில்லை. மூக்குத்திகள் பச்சை! இரண்டாயிரம்! கழுத்திலே புரளும் தங்கமும் வைரமும், பத்தாயிரத்துக்கு மேல் பெறுமானமுள்ளது! இடுப்பில் காணப்படும், ஒட்டியாணத்தைச் செய்யும்போது 'பத்தர்' வீட்டிலே, ஒரே சிரிப்பு - இது என்ன இடுப்புக்கா, அல்லது நெல்கொட்டும் குதிருக்கா என்று கேட்டுக் கேலி செய்து, வீட்டார் சிரித்தார்கள்! கல் இழைத்தது! மயில் தெரிகிறதா? அருமையான வேலைப்பாடு! ஆறாயிரம் மதிப்பிடுகிறார்கள். காலில், கமலாம்பிகா அணிந்திருப்பதை, அவர்களாலும் காணமுடியாது, நாமும் பார்க்கமுடியாது; ஆடை தரையிலே புரளுவதால், நகை மறைந்து கிடக்கிறது நமக்குத் தெரியவில்லை! கமலாம்பிகாவின் உடல் அமைப்பு, பாபம், குனிந்து, தன் காலில் உள்ளதைக் காணவிடவில்லை! ஆபரணச் சுமை தாங்கி, தம்பி, இந்தக் கமலாம்பிகா! செல்லாயிக்கு மூக்குத்தியும் இல்லை - முகம் செந்தாமரையாக இருக்கிறது. காணச் சகிக்கவில்லை இந்தக் கமலாம்பிகையை - பூட்டியிருக்கும் நகைகளின் மதிப்பு மட்டும் பலப் பல ஆயிரம்! இந்த அவலட்சணத்துக்கு இவ்வளவு நகை இருக்கிறது! நகைகளின் அழகே பாழாகிறது. இந்தச் சனியன் மேலே பூட்டியதும். மரத்தாலே பாவை செய்து, பூட்டி வைத்தால் கூட, இந்த நகைகளைப் பார்க்க இலட்சணமாக இருக்கும், என்றுகூடப் பேசிக்கொள்கிறார்கள்! மூக்கும் முழியும் ராஜாத்திபோல இருக்கிறது, செல்லாயிக்கு; மூக்குத்திக்குக்கூட வழி இல்லை! இதோ, மூலைக்கோயில் காளி உருவாரம் போலக் காணப் படும் கமலாம்பிகையின் உடலில் ஆபரணச் சுமை!!<noinclude></noinclude> otllv6gd47334i8espap13ccw4jdt6s 1948623 1948586 2026-06-23T07:31:16Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1948623 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{rh|36||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஊஞ்சலில் தெரிகிறதா, உருவம்... மூக்கும் முழியும், கையும் காலும், சரியாகத் தெரியவில்லையே என்கிறாயா, தம்பி, தெரியாது. எல்லாம் சேர்ந்துதான் ஒரு மாமிசப் பிண்டமாகத் தெரிகிறதல்லவா - மோட்டூரார் மருமகள் கமலாம்பிகாவைக் காண்கிறாய். கூடவே நீ காண்பது என்னென்ன தெரியுமா, தம்பி, அதை மறந்துவிடாதே! காதிலே மூவாயிரம் ரூபாயில் வைரத் தோடு! தலைச் சடையில் ஆயிரத்தைந்நூறு ரூபாய் பெறுமானமுள்ள வைரத் திருகுபில்லை. மூக்குத்திகள் பச்சை! இரண்டாயிரம்! கழுத்திலே புரளும் தங்கமும் வைரமும், பத்தாயிரத்துக்கு மேல் பெறுமானமுள்ளது! இடுப்பில் காணப்படும், ஒட்டியாணத்தைச் செய்யும்போது 'பத்தர்' வீட்டிலே, ஒரே சிரிப்பு - இது என்ன இடுப்புக்கா, அல்லது நெல்கொட்டும் குதிருக்கா என்று கேட்டுக் கேலி செய்து, வீட்டார் சிரித்தார்கள்! கல் இழைத்தது! மயில் தெரிகிறதா? அருமையான வேலைப்பாடு! ஆறாயிரம் மதிப்பிடுகிறார்கள். காலில், கமலாம்பிகா அணிந்திருப்பதை, அவர்களாலும் காணமுடியாது, நாமும் பார்க்கமுடியாது; ஆடை தரையிலே புரளுவதால், நகை மறைந்து கிடக்கிறது நமக்குத் தெரியவில்லை! கமலாம்பிகாவின் உடல் அமைப்பு, பாபம், குனிந்து, தன் காலில் உள்ளதைக் காணவிடவில்லை! ஆபரணச் சுமை தாங்கி, தம்பி, இந்தக் கமலாம்பிகா! செல்லாயிக்கு மூக்குத்தியும் இல்லை - முகம் செந்தாமரையாக இருக்கிறது. காணச் சகிக்கவில்லை இந்தக் கமலாம்பிகையை - பூட்டியிருக்கும் நகைகளின் மதிப்பு மட்டும் பலப் பல ஆயிரம்! இந்த அவலட்சணத்துக்கு இவ்வளவு நகை இருக்கிறது! நகைகளின் அழகே பாழாகிறது. இந்தச் சனியன் மேலே பூட்டியதும். மரத்தாலே பாவை செய்து, பூட்டி வைத்தால் கூட, இந்த நகைகளைப் பார்க்க இலட்சணமாக இருக்கும், என்றுகூடப் பேசிக்கொள்கிறார்கள்! மூக்கும் முழியும் ராஜாத்திபோல இருக்கிறது, செல்லாயிக்கு; மூக்குத்திக்குக்கூட வழி இல்லை! இதோ, மூலைக்கோயில் காளி உருவாரம் போலக் காணப் படும் கமலாம்பிகையின் உடலில் ஆபரணச் சுமை!!<noinclude></noinclude> ph7ctigwp9mivyphd2t0r3o8xatinrn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/47 250 645844 1948587 1942665 2026-06-23T04:32:25Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948587 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||37}}{{rule}}</noinclude> தம்பி! செல்லாயி, கமலாம்பிகை - இருவரில் யாரைக் கண்டதும், முகம் மலரும் சொல்லு. ஆண்டி - தங்கப்பன் மருத்துவமனையில்! செல்லாயி - கமலாம்பிகா அவரவர் மனையில்!! இந்தக் காட்சிகள், ஏன் நான் காணச் சொன்னேன் தெரியுமா? தம்பி! நமது முன்னேற்றக் கழகம், தீப்பிடித்துக் கொண்ட குடிசைக்குள்ளே தீரமாக நுழைந்து, தொட்டிலில் இருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து காப்பாற்றியதால், உடலெங்கும் தீப்புண் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு, அனைவராலும் அன்புடன் பராமரிக்கப் பட்டுவரும், ஆண்டியப்பன்! வாடகை பாக்கிக்காக மூக்குத்தியை மார்வாடிக்கடையிலே விற்று விட்டு வீடு திரும்பும், அழகி செல்லாயிபோல என்றும் சொல்லலாம். காங்கிரஸ், கமலாம்பிகை போல ஆபரணச் சுமைதாங்கியாகக் காட்சி அளிக்கிறது! நம்மை, செல்லாயிபோல மூக்கும் முழியும், பார்த்தால் ராஜாத்தி போல இருக்கிறது என்று நல்ல மனம் படைத்தோர் பாராட்டத்தான் செய்கிறார்கள். கமலாம்பிகையின் உடலில் புரளும் நகைகளைப் பார்த்தவர்கள். இந்த அவலட்சணத்துக்கு இவ்வளவு ஆபரணச் சுமை கிடைத்திருக்கிறது என்று அருவருப்புடன் பேசுவது போலத்தான் இன்று, பொதுமக்கள், காங்கிரசிடம் உள்ள பணபலம் பற்றி அருவருப்புடன் பேசுகிறார்கள். இந்தக் கருத்தை எடுத்துக் காட்டவே நான் உனக்கு இந்த இருவேறு காட்சிகளைக் காட்டினேன். ஆபரணச் சுமை தாங்கியாக உள்ள கமலாம்பிகையின் மாளிகையில் வேலை செய்து பிழைக்கும் சிகப்பண்ணனே அல்லவா, அந்த மாது இருக்கம் அவலட்சணத்தை எடுத்துக் காட்டி அருவருப்பாகப் பேசுகிறான் - அது போன்றே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியினால் அவதிப்பட்டு வரும் மக்கள், அந்தக் கட்சியிடம் குவிந்து கிடக்கும் பணபலத்தைக் கண்டு அருவருப்புடன்தான் பேசுகிறார்கள். செல்லாயி விஷயத்தில் ஆதரவு காட்டிப் பேசுவது போலத்தான், பணபலமற்ற நமது கழகத்தைக் குறித்துப் பேசுகின்றனர். ஊழல் மிகுந்த ஆட்சி, உதவாக்கரைத் திட்டமிடும் ஆட்சி, முதலாளிக்குச் 'சலாமிடும்' ஆட்சி, வெளிநாடு<noinclude></noinclude> 8ejor618f35vxutv2eqs58uz9e7bxu2 1948588 1948587 2026-06-23T04:33:38Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948588 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||37}}{{rule}}</noinclude> தம்பி! செல்லாயி, கமலாம்பிகை - இருவரில் யாரைக் கண்டதும், முகம் மலரும் சொல்லு. ஆண்டி - தங்கப்பன் மருத்துவமனையில்! செல்லாயி - கமலாம்பிகா அவரவர் மனையில்!! இந்தக் காட்சிகள், ஏன் நான் காணச் சொன்னேன் தெரியுமா? தம்பி! நமது முன்னேற்றக் கழகம், தீப்பிடித்துக் கொண்ட குடிசைக்குள்ளே தீரமாக நுழைந்து, தொட்டிலில் இருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து காப்பாற்றியதால், உடலெங்கும் தீப்புண் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு, அனைவராலும் அன்புடன் பராமரிக்கப் பட்டுவரும், ஆண்டியப்பன்! வாடகை பாக்கிக்காக மூக்குத்தியை மார்வாடிக்கடையிலே விற்று விட்டு வீடு திரும்பும், அழகி செல்லாயிபோல என்றும் சொல்லலாம். காங்கிரஸ், கமலாம்பிகை போல ஆபரணச் சுமைதாங்கியாகக் காட்சி அளிக்கிறது! நம்மை, செல்லாயிபோல மூக்கும் முழியும், பார்த்தால் ராஜாத்தி போல இருக்கிறது என்று நல்ல மனம் படைத்தோர் பாராட்டத்தான் செய்கிறார்கள். கமலாம்பிகையின் உடலில் புரளும் நகைகளைப் பார்த்தவர்கள். இந்த அவலட்சணத்துக்கு இவ்வளவு ஆபரணச் சுமை கிடைத்திருக்கிறது என்று அருவருப்புடன் பேசுவது போலத்தான் இன்று, பொதுமக்கள், காங்கிரசிடம் உள்ள பணபலம் பற்றி அருவருப்புடன் பேசுகிறார்கள். இந்தக் கருத்தை எடுத்துக் காட்டவே நான் உனக்கு இந்த இருவேறு காட்சிகளைக் காட்டினேன். ஆபரணச் சுமை தாங்கியாக உள்ள கமலாம்பிகையின் மாளிகையில் வேலை செய்து பிழைக்கும் சிகப்பண்ணனே அல்லவா, அந்த மாது இருக்கம் அவலட்சணத்தை எடுத்துக் காட்டி அருவருப்பாகப் பேசுகிறான் - அது போன்றே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியினால் அவதிப்பட்டு வரும் மக்கள், அந்தக் கட்சியிடம் குவிந்து கிடக்கும் பணபலத்தைக் கண்டு அருவருப்புடன்தான் பேசுகிறார்கள். செல்லாயி விஷயத்தில் ஆதரவு காட்டிப் பேசுவது போலத்தான், பணபலமற்ற நமது கழகத்தைக் குறித்துப் பேசுகின்றனர். {{left_margin|3em|ஊழல் மிகுந்த ஆட்சி, உதவாக்கரைத் திட்டமிடும் ஆட்சி, முதலாளிக்குச் 'சலாமிடும்' ஆட்சி, வெளிநாடு}}<noinclude></noinclude> 7652do1kdmcoa4r0ddxgjtahh764okq 1948624 1948588 2026-06-23T07:31:50Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948624 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|<b>தொகுதி 7</b>||37}}{{rule}}</noinclude> தம்பி! செல்லாயி, கமலாம்பிகை - இருவரில் யாரைக் கண்டதும், முகம் மலரும் சொல்லு. ஆண்டி - தங்கப்பன் மருத்துவமனையில்! செல்லாயி - கமலாம்பிகா அவரவர் மனையில்!! இந்தக் காட்சிகள், ஏன் நான் காணச் சொன்னேன் தெரியுமா? தம்பி! நமது முன்னேற்றக் கழகம், தீப்பிடித்துக் கொண்ட குடிசைக்குள்ளே தீரமாக நுழைந்து, தொட்டிலில் இருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து காப்பாற்றியதால், உடலெங்கும் தீப்புண் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு, அனைவராலும் அன்புடன் பராமரிக்கப் பட்டுவரும், ஆண்டியப்பன்! வாடகை பாக்கிக்காக மூக்குத்தியை மார்வாடிக்கடையிலே விற்று விட்டு வீடு திரும்பும், அழகி செல்லாயிபோல என்றும் சொல்லலாம். காங்கிரஸ், கமலாம்பிகை போல ஆபரணச் சுமைதாங்கியாகக் காட்சி அளிக்கிறது! நம்மை, செல்லாயிபோல மூக்கும் முழியும், பார்த்தால் ராஜாத்தி போல இருக்கிறது என்று நல்ல மனம் படைத்தோர் பாராட்டத்தான் செய்கிறார்கள். கமலாம்பிகையின் உடலில் புரளும் நகைகளைப் பார்த்தவர்கள். இந்த அவலட்சணத்துக்கு இவ்வளவு ஆபரணச் சுமை கிடைத்திருக்கிறது என்று அருவருப்புடன் பேசுவது போலத்தான் இன்று, பொதுமக்கள், காங்கிரசிடம் உள்ள பணபலம் பற்றி அருவருப்புடன் பேசுகிறார்கள். இந்தக் கருத்தை எடுத்துக் காட்டவே நான் உனக்கு இந்த இருவேறு காட்சிகளைக் காட்டினேன். ஆபரணச் சுமை தாங்கியாக உள்ள கமலாம்பிகையின் மாளிகையில் வேலை செய்து பிழைக்கும் சிகப்பண்ணனே அல்லவா, அந்த மாது இருக்கம் அவலட்சணத்தை எடுத்துக் காட்டி அருவருப்பாகப் பேசுகிறான் - அது போன்றே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியினால் அவதிப்பட்டு வரும் மக்கள், அந்தக் கட்சியிடம் குவிந்து கிடக்கும் பணபலத்தைக் கண்டு அருவருப்புடன்தான் பேசுகிறார்கள். செல்லாயி விஷயத்தில் ஆதரவு காட்டிப் பேசுவது போலத்தான், பணபலமற்ற நமது கழகத்தைக் குறித்துப் பேசுகின்றனர். {{left_margin|3em|ஊழல் மிகுந்த ஆட்சி, உதவாக்கரைத் திட்டமிடும் ஆட்சி, முதலாளிக்குச் 'சலாமிடும்' ஆட்சி, வெளிநாடு}}<noinclude></noinclude> oegunul1o0uhmf5hkl9s21elz7k027r 1948627 1948624 2026-06-23T07:32:52Z Info-farmer 232 -துப்புரவு 1948627 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|<b>தொகுதி 7</b>||37}}{{rule}}</noinclude> தம்பி! செல்லாயி, கமலாம்பிகை - இருவரில் யாரைக் கண்டதும், முகம் மலரும் சொல்லு. ஆண்டி - தங்கப்பன் மருத்துவமனையில்! செல்லாயி - கமலாம்பிகா அவரவர் மனையில்!! இந்தக் காட்சிகள், ஏன் நான் காணச் சொன்னேன் தெரியுமா? தம்பி! நமது முன்னேற்றக் கழகம், தீப்பிடித்துக் கொண்ட குடிசைக்குள்ளே தீரமாக நுழைந்து, தொட்டிலில் இருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து காப்பாற்றியதால், உடலெங்கும் தீப்புண் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு, அனைவராலும் அன்புடன் பராமரிக்கப் பட்டுவரும், ஆண்டியப்பன்! வாடகை பாக்கிக்காக மூக்குத்தியை மார்வாடிக்கடையிலே விற்று விட்டு வீடு திரும்பும், அழகி செல்லாயிபோல என்றும் சொல்லலாம். காங்கிரஸ், கமலாம்பிகை போல ஆபரணச் சுமைதாங்கியாகக் காட்சி அளிக்கிறது! நம்மை, செல்லாயிபோல மூக்கும் முழியும், பார்த்தால் ராஜாத்தி போல இருக்கிறது என்று நல்ல மனம் படைத்தோர் பாராட்டத்தான் செய்கிறார்கள். கமலாம்பிகையின் உடலில் புரளும் நகைகளைப் பார்த்தவர்கள். இந்த அவலட்சணத்துக்கு இவ்வளவு ஆபரணச் சுமை கிடைத்திருக்கிறது என்று அருவருப்புடன் பேசுவது போலத்தான் இன்று, பொதுமக்கள், காங்கிரசிடம் உள்ள பணபலம் பற்றி அருவருப்புடன் பேசுகிறார்கள். இந்தக் கருத்தை எடுத்துக் காட்டவே நான் உனக்கு இந்த இருவேறு காட்சிகளைக் காட்டினேன். ஆபரணச் சுமை தாங்கியாக உள்ள கமலாம்பிகையின் மாளிகையில் வேலை செய்து பிழைக்கும் சிகப்பண்ணனே அல்லவா, அந்த மாது இருக்கம் அவலட்சணத்தை எடுத்துக் காட்டி அருவருப்பாகப் பேசுகிறான் - அது போன்றே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியினால் அவதிப்பட்டு வரும் மக்கள், அந்தக் கட்சியிடம் குவிந்து கிடக்கும் பணபலத்தைக் கண்டு அருவருப்புடன்தான் பேசுகிறார்கள். செல்லாயி விஷயத்தில் ஆதரவு காட்டிப் பேசுவது போலத்தான், பணபலமற்ற நமது கழகத்தைக் குறித்துப் பேசுகின்றனர். {{left_margin|3em|ஊழல் மிகுந்த ஆட்சி, உதவாக்கரைத் திட்டமிடும் ஆட்சி, முதலாளிக்குச் 'சலாமிடும்' ஆட்சி, வெளிநாடு-}}<noinclude></noinclude> ecqo48f7lsiiv9jlu45nblkj5j7dv61 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/48 250 645845 1948589 1942666 2026-06-23T04:56:27Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948589 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|38||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>{{left_margin|3em|களில் கடன்படும் ஆட்சி, அடக்குமுறை அவிழ்த்துவிடும் ஆட்சி.}} என்று அடுக்கடுக்காக, அருவருப்புடன் காங்கிரஸ் ஆட்சியின் அவலட்சணத்தை எடுத்துக் காட்டுகின்றனர்; எனினும் இறுதியில், ஒரு பெருமூச்சுடன் இவ்வளவு அக்ரமம் செய்த ஆட்சிதான் என்றாலும், தேர்தலில் மக்களை வளையவைப்பதற்குத் தேவையான பணபலத்தை மலைபோலப் பெற்றிருக்கிறதே! பாபம், திராவிட முன்னேற்றக் கழகத்தார், ஓயாது உழைக்கிறார்கள், உள்ளன்புடன் பாடுபடுகிறார்கள், ஏச்சும் இழிமொழியும் பழிச்சொல்லும் வீசப்படுகிற போதும் தாங்கிக்கொண்டு பணியாற்றுகிறார்கள். எனினும் தேர்தலில் ஈடுபடுவதற்குத் தேவையான பணபலம் இல்லையே - ஏராளமான செலவு இருக்கிறதே, எப்படிச் சமாளிக்க முடியும் என்றுதான் பேசிக் கொள்கிறார்கள். நமது கழகத் தோழர்களிடையேகூட இந்தப் பேச்சு எழக் கேட்டிருக்கிறேன். தம்பி! ஆண்டியப்பனைப் பார்த்தோமல்லவா! அது போலத்தான், நமக்குக் கையிலே போதுமான பணவசதி இல்லாதிருக்கலாம்; ஆனால் நாம் பொதுமக்களிடம் ஆற்றி வரும் பணி வீண்போகப் போவதில்லை; அவர்களிடம் பணம் இல்லை; எனவே, செலவுக்கு அவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாகாது, நம்மாலானதையெல்லாம் நாம் செய்து தரவேண்டும் என்ற ஆர்வத்துடன், தூய தொண்டுக்கு துணை நிற்க வேண்டும் என்ற நல்ல மனம் படைத்தோரெல்லாம் முன்வரத்தான் செய்வார்கள்... தம்பி! அரசியலில், அதிலும் தேர்தல் கால அரசியலில், பணத்துக்கு இருக்கிற செல்வாக்கையும் கண்டிருக்கிறேன்; பணபலத்தையும் சுக்கு நூறாக்கக்கூடிய மக்கள் சக்தி வீறு கொண்டெழுந்ததையும் பார்த்திருக்கிறேன். எனவே நான், நமது கழகத்துக்குப் போதுமான தேவையான பணபலம் இல்லை என்பது பற்றி எண்ணாமலுமில்லை, சில வேளைகளிலே ஏக்கம்கூட அடைகிறேன். ஆனால் உன்னிடம் சொல்லுவதிலே மகிழ்ச்சி அடைகிறேன். மனம் உடைந்து போகவில்லை - அந்த நிலை ஏற்படவிடக்கூடாது என்று நமது கழகத் தோழர்களும், ஆதரவாளர்களும், ஆண்டியப்பனுக்கு இலவசமாக மருத்துவமும் பார்த்து, பழம் பண்டமும் வாங்கித் தந்த டாக்டர் போல, பரிவுடன் நடந்துகொள்ளக் காண்கிறேன், மகிழ்ச்சி அடைகிறேன்.<noinclude></noinclude> gs7504jbvhgfnrqwbvv6ir01qon1usi 1948629 1948589 2026-06-23T07:33:21Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948629 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|38||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>{{left_margin|3em|களில் கடன்படும் ஆட்சி, அடக்குமுறை அவிழ்த்துவிடும் ஆட்சி.}} என்று அடுக்கடுக்காக, அருவருப்புடன் காங்கிரஸ் ஆட்சியின் அவலட்சணத்தை எடுத்துக் காட்டுகின்றனர்; எனினும் இறுதியில், ஒரு பெருமூச்சுடன் இவ்வளவு அக்ரமம் செய்த ஆட்சிதான் என்றாலும், தேர்தலில் மக்களை வளையவைப்பதற்குத் தேவையான பணபலத்தை மலைபோலப் பெற்றிருக்கிறதே! பாபம், திராவிட முன்னேற்றக் கழகத்தார், ஓயாது உழைக்கிறார்கள், உள்ளன்புடன் பாடுபடுகிறார்கள், ஏச்சும் இழிமொழியும் பழிச்சொல்லும் வீசப்படுகிற போதும் தாங்கிக்கொண்டு பணியாற்றுகிறார்கள். எனினும் தேர்தலில் ஈடுபடுவதற்குத் தேவையான பணபலம் இல்லையே - ஏராளமான செலவு இருக்கிறதே, எப்படிச் சமாளிக்க முடியும் என்றுதான் பேசிக் கொள்கிறார்கள். நமது கழகத் தோழர்களிடையேகூட இந்தப் பேச்சு எழக் கேட்டிருக்கிறேன். தம்பி! ஆண்டியப்பனைப் பார்த்தோமல்லவா! அது போலத்தான், நமக்குக் கையிலே போதுமான பணவசதி இல்லாதிருக்கலாம்; ஆனால் நாம் பொதுமக்களிடம் ஆற்றி வரும் பணி வீண்போகப் போவதில்லை; அவர்களிடம் பணம் இல்லை; எனவே, செலவுக்கு அவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாகாது, நம்மாலானதையெல்லாம் நாம் செய்து தரவேண்டும் என்ற ஆர்வத்துடன், தூய தொண்டுக்கு துணை நிற்க வேண்டும் என்ற நல்ல மனம் படைத்தோரெல்லாம் முன்வரத்தான் செய்வார்கள்... தம்பி! அரசியலில், அதிலும் தேர்தல் கால அரசியலில், பணத்துக்கு இருக்கிற செல்வாக்கையும் கண்டிருக்கிறேன்; பணபலத்தையும் சுக்கு நூறாக்கக்கூடிய மக்கள் சக்தி வீறு கொண்டெழுந்ததையும் பார்த்திருக்கிறேன். எனவே நான், நமது கழகத்துக்குப் போதுமான தேவையான பணபலம் இல்லை என்பது பற்றி எண்ணாமலுமில்லை, சில வேளைகளிலே ஏக்கம்கூட அடைகிறேன். ஆனால் உன்னிடம் சொல்லுவதிலே மகிழ்ச்சி அடைகிறேன். மனம் உடைந்து போகவில்லை - அந்த நிலை ஏற்படவிடக்கூடாது என்று நமது கழகத் தோழர்களும், ஆதரவாளர்களும், ஆண்டியப்பனுக்கு இலவசமாக மருத்துவமும் பார்த்து, பழம் பண்டமும் வாங்கித் தந்த டாக்டர் போல, பரிவுடன் நடந்துகொள்ளக் காண்கிறேன், மகிழ்ச்சி அடைகிறேன்.<noinclude></noinclude> 7m7w0njd5oxid8nub0stxkc69blvzyb பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/49 250 645846 1948590 1942667 2026-06-23T05:04:02Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948590 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||39}}{{rule}}</noinclude> சென்ற கிழமை சென்னை மூலக்கொத்தளம் வட்டாரத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தேர்தல் நிதி 100 ரூபாய் தருவதாகச் சொன்ன நமது தோழர்கள், 50 மட்டுமே கொடுத்தனர் - எனக்கு பேச்சே எழவில்லை! அதனை நான் கூட்டத்திலேயே குறிப்பிட்டுக் கூறினேன் - பெருமையும் நம்பிக்கையும் கொள்ளச் செய்யும் சேதி கேள்,தம்பி - நான் சிறிதளவு சலிப்புடன் பேசுவது கண்ட தோழர்கள் கூடிக் கலந்து பேசி, என்னிடம் தெரிவித்தனர், இந்த வட்டாரத்தின் சார்பாக நமது நண்பர் துரைராஜ் அவர்கள் ஆயிரம் ரூபாய் தேர்தல் நிதி அளிக்க இசைந்திருக்கிறார் - என்று கூறினர். மகிழ்ந்தேன்! கூட்டத்தில் இதனை அறிவித்தேன் - அப்போது மக்கள் அந்தச் சந்தோஷச் செய்தியை எத்துணை ஆர்வத்துடன் வரவேற்றனர் என்பதைக் கண்டு நான் பூரித்துப் போனேன்! பழம் வாங்கி வந்து தந்ததும், ஆண்டியப்பன் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பான் - அதுபோலானேன்! நமது கழகத்தில் வரலாற்றிலே, மிக முக்கியமான கட்டம், இந்தத் தேர்தல். நம்மைச் சுற்றி நச்சு நினைப்பினர் ஏவிவரும் பொச்சரிப்புகள் கொஞ்சமல்ல நம்மைப்பற்றி, நடமாடவிடும் நிந்தனைகளின் அளவும் அதிகம், வகையும் பலப்பல. ஒரு முகாம், இருமுகாமிலிருந்து மட்டுமல்ல, பல்வேறு முகாம்களும் மும்முரமாக இந்தத் திருத்தொண்டில் ஈடுபட்டு, தத்தமது முழுச்சக்தியையும் பயன்படுத்துகின்றன. இதை நான் எதிர்பார்த்த துண்டு எளிதிலே வழிவிடுவார்கள் என்று எண்ணிடும் ஏமாளியா, நாம்; அல்லவே!! பொது வாழ்வுத் துறையில் புதியவர்கள் என்று அலட்சியமாகப் பேசுவது மட்டுமல்ல, புகக்கூடாதவர்கள் என்று வெறுப்புடன் பேசுவோர் நிரம்பிய நிலையை நான் அறிவேன். அவர்கள், நாம் ஈடுபடும் இந்தத் தேர்தல் முயற்சியில், முதல் கட்டத்திலேயே தடுத்து நிறுத்தி, தகர்த்து அழிக்காவிட்டால், ஒரு முறை 'உள்ளே' போக இடமளித்துவிட்டால், பிறகு, அந்தக் கழக வளர்ச்சியைத் தடுக்கமுடியாது என்ற திகில்கொண்ட நிலையில், முதல் முயற்சியையே, முழுப்பலம் கொண்டு தாக்கி முறியடித்தாக வேண்டும் என்ற எண்ணத்துடன் பணியாற்றுவர் என்பதை எதிர்பார்த்தவனே! நான் இப்போது காணும் நிலைமை, நான் எதிர்பாராததுமல்ல, என்னைத் திடுக்கிடச் செய்யக்கூடியதுமல்ல. என் நிலையே அது என்றால், தம்பி, எனக்கு அன்பும் ஆதரவும் அளிப்பதன் மூலம் ஆற்றலைத் தரும் உன் நெஞ்சு உரத்தை விளக்கவா வேண்டும்!<noinclude></noinclude> numee1ew4fecctkd85yww81gogzb4kg 1948630 1948590 2026-06-23T07:34:04Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948630 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|<b>தொகுதி 7</b>||39}}{{rule}}</noinclude> சென்ற கிழமை சென்னை மூலக்கொத்தளம் வட்டாரத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தேர்தல் நிதி 100 ரூபாய் தருவதாகச் சொன்ன நமது தோழர்கள், 50 மட்டுமே கொடுத்தனர் - எனக்கு பேச்சே எழவில்லை! அதனை நான் கூட்டத்திலேயே குறிப்பிட்டுக் கூறினேன் - பெருமையும் நம்பிக்கையும் கொள்ளச் செய்யும் சேதி கேள்,தம்பி - நான் சிறிதளவு சலிப்புடன் பேசுவது கண்ட தோழர்கள் கூடிக் கலந்து பேசி, என்னிடம் தெரிவித்தனர், இந்த வட்டாரத்தின் சார்பாக நமது நண்பர் துரைராஜ் அவர்கள் ஆயிரம் ரூபாய் தேர்தல் நிதி அளிக்க இசைந்திருக்கிறார் - என்று கூறினர். மகிழ்ந்தேன்! கூட்டத்தில் இதனை அறிவித்தேன் - அப்போது மக்கள் அந்தச் சந்தோஷச் செய்தியை எத்துணை ஆர்வத்துடன் வரவேற்றனர் என்பதைக் கண்டு நான் பூரித்துப் போனேன்! பழம் வாங்கி வந்து தந்ததும், ஆண்டியப்பன் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பான் - அதுபோலானேன்! நமது கழகத்தில் வரலாற்றிலே, மிக முக்கியமான கட்டம், இந்தத் தேர்தல். நம்மைச் சுற்றி நச்சு நினைப்பினர் ஏவிவரும் பொச்சரிப்புகள் கொஞ்சமல்ல நம்மைப்பற்றி, நடமாடவிடும் நிந்தனைகளின் அளவும் அதிகம், வகையும் பலப்பல. ஒரு முகாம், இருமுகாமிலிருந்து மட்டுமல்ல, பல்வேறு முகாம்களும் மும்முரமாக இந்தத் திருத்தொண்டில் ஈடுபட்டு, தத்தமது முழுச்சக்தியையும் பயன்படுத்துகின்றன. இதை நான் எதிர்பார்த்த துண்டு எளிதிலே வழிவிடுவார்கள் என்று எண்ணிடும் ஏமாளியா, நாம்; அல்லவே!! பொது வாழ்வுத் துறையில் புதியவர்கள் என்று அலட்சியமாகப் பேசுவது மட்டுமல்ல, புகக்கூடாதவர்கள் என்று வெறுப்புடன் பேசுவோர் நிரம்பிய நிலையை நான் அறிவேன். அவர்கள், நாம் ஈடுபடும் இந்தத் தேர்தல் முயற்சியில், முதல் கட்டத்திலேயே தடுத்து நிறுத்தி, தகர்த்து அழிக்காவிட்டால், ஒரு முறை 'உள்ளே' போக இடமளித்துவிட்டால், பிறகு, அந்தக் கழக வளர்ச்சியைத் தடுக்கமுடியாது என்ற திகில்கொண்ட நிலையில், முதல் முயற்சியையே, முழுப்பலம் கொண்டு தாக்கி முறியடித்தாக வேண்டும் என்ற எண்ணத்துடன் பணியாற்றுவர் என்பதை எதிர்பார்த்தவனே! நான் இப்போது காணும் நிலைமை, நான் எதிர்பாராததுமல்ல, என்னைத் திடுக்கிடச் செய்யக்கூடியதுமல்ல. என் நிலையே அது என்றால், தம்பி, எனக்கு அன்பும் ஆதரவும் அளிப்பதன் மூலம் ஆற்றலைத் தரும் உன் நெஞ்சு உரத்தை விளக்கவா வேண்டும்!<noinclude></noinclude> 69cjre1odn22jv7ysx7qiw6s17tok15 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/50 250 645847 1948596 1942668 2026-06-23T05:58:05Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948596 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|40||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஒன்று நான், காண்கிறேன்! எனக்கே, உள்ளத்தில் ஓர் சாந்தியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது; நமது கழக வரலாற்றின் ஒவ்வோர் கட்டம் தெரியும் போதும், நாம் அதனைக் கடந்து செல்ல முடியுமா; அல்லது பயணம் அந்த இடத்துடன் நின்று போகுமா என்ற ஐயப்பாடு - உனக்கோ உன் போன்ற எண்ணற்ற தம்பிகட்கோ அல்ல - எனக்கு ஏற்படுவதுண்டு! ஆனால், நாட்டிலே, தம்பி; நீ நற்பணியாற்றி அதன் மூலம் திரட்டித் தரும் ஆற்றல், என் ஐயப்பாட்டினைத் துரத்தி அடிக்கிறது, அச்சத்தை அயர்வைப் போக்குகிறது, வெற்றி முரசு ஒலிக்கிறது; ஒவ்வோர் கட்டத்தின் போதும். இதனை, நான், நமது கழகத் துவக்கத்திலிருந்து காண்கிறேன். பெரியாருடைய திருமணத்தால், மனதிலே பேரிடி விழுந்த நிலை பெற்று, குருசாமியார் ஓடோடி வந்து, என்னைப் பிடித்திழுத்து கச்சையை வரிந்து கட்டிவிட்ட நாளிலிருந்து, இன்று என் செயலை, பிச்சுப்பிள்ளை விளையாட்டு என்று எண்ணிக்கொண்டு எச்சில் துப்புகிறாரே, இந்த நாள்வரையில், ஒவ்வோர் கட்டத்திலும், நான் இந்தக் கவர்ச்சியூட்டும் உண்மையைச் சந்திக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் - என்று பெயரிட்டுக் கொண்டு, முன்பு போலவே நாம். தொடர்ந்து பணியாற்ற வேண்டும் - என்று, சென்னை முத்தியாலுப்பேட்டையில் ஓர் இல்லத்தில், ஆலோசனைக் கூட்டம் நடத்தியபோது, நான் சொன்ன நேரத்தில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களிலிருந்து பொறுமைக்கு இருப்பிடம் எனத்தகும் நமது பொதுச் செயலாளர் வரையிலே கொதித்து எழுந்து, கோபம் கொப்பளிக்கும் நிலைபெற்று, நாம் ஏன் பெயர் மாற்றிக்கொண்டு போக வேண்டும், நமக்குத்தான் ஜனநாயக முறைப்படி பழைய பெயர் சொந்தம் என்று வாதாடிய காட்சி இப்போதும் நான் காண்கிறேன். அன்று, நாம் இந்த அளவிலும் வகையிலும் வளருவோம் பொதுவாழ்வு துறையில் இந்தவிதமான நிலை பெறுவோம், ஒரு பொதுத் தேர்தலில் ஈடுபடும் கட்டம் காண்போம் என்று எண்ணியவர்கள் எத்தனை பேர் இருக்கமுடியும் என்று எண்ணுகிறாய்!! ஆனால் அந்தக் கட்டம் காண்கிறோம். காண்பாய்! காண்பாய்! மூடா, கேள், என் ஆரூடத்தை! இதுதான்<noinclude></noinclude> 2uz7h2vuc9cvnyhohsys7gi155ocxyd 1948632 1948596 2026-06-23T07:34:30Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948632 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|40||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> ஒன்று நான், காண்கிறேன்! எனக்கே, உள்ளத்தில் ஓர் சாந்தியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது; நமது கழக வரலாற்றின் ஒவ்வோர் கட்டம் தெரியும் போதும், நாம் அதனைக் கடந்து செல்ல முடியுமா; அல்லது பயணம் அந்த இடத்துடன் நின்று போகுமா என்ற ஐயப்பாடு - உனக்கோ உன் போன்ற எண்ணற்ற தம்பிகட்கோ அல்ல - எனக்கு ஏற்படுவதுண்டு! ஆனால், நாட்டிலே, தம்பி; நீ நற்பணியாற்றி அதன் மூலம் திரட்டித் தரும் ஆற்றல், என் ஐயப்பாட்டினைத் துரத்தி அடிக்கிறது, அச்சத்தை அயர்வைப் போக்குகிறது, வெற்றி முரசு ஒலிக்கிறது; ஒவ்வோர் கட்டத்தின் போதும். இதனை, நான், நமது கழகத் துவக்கத்திலிருந்து காண்கிறேன். பெரியாருடைய திருமணத்தால், மனதிலே பேரிடி விழுந்த நிலை பெற்று, குருசாமியார் ஓடோடி வந்து, என்னைப் பிடித்திழுத்து கச்சையை வரிந்து கட்டிவிட்ட நாளிலிருந்து, இன்று என் செயலை, பிச்சுப்பிள்ளை விளையாட்டு என்று எண்ணிக்கொண்டு எச்சில் துப்புகிறாரே, இந்த நாள்வரையில், ஒவ்வோர் கட்டத்திலும், நான் இந்தக் கவர்ச்சியூட்டும் உண்மையைச் சந்திக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் - என்று பெயரிட்டுக் கொண்டு, முன்பு போலவே நாம். தொடர்ந்து பணியாற்ற வேண்டும் - என்று, சென்னை முத்தியாலுப்பேட்டையில் ஓர் இல்லத்தில், ஆலோசனைக் கூட்டம் நடத்தியபோது, நான் சொன்ன நேரத்தில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களிலிருந்து பொறுமைக்கு இருப்பிடம் எனத்தகும் நமது பொதுச் செயலாளர் வரையிலே கொதித்து எழுந்து, கோபம் கொப்பளிக்கும் நிலைபெற்று, நாம் ஏன் பெயர் மாற்றிக்கொண்டு போக வேண்டும், நமக்குத்தான் ஜனநாயக முறைப்படி பழைய பெயர் சொந்தம் என்று வாதாடிய காட்சி இப்போதும் நான் காண்கிறேன். அன்று, நாம் இந்த அளவிலும் வகையிலும் வளருவோம் பொதுவாழ்வு துறையில் இந்தவிதமான நிலை பெறுவோம், ஒரு பொதுத் தேர்தலில் ஈடுபடும் கட்டம் காண்போம் என்று எண்ணியவர்கள் எத்தனை பேர் இருக்கமுடியும் என்று எண்ணுகிறாய்!! ஆனால் அந்தக் கட்டம் காண்கிறோம். காண்பாய்! காண்பாய்! மூடா, கேள், என் ஆரூடத்தை! இதுதான்<noinclude></noinclude> b0y1yfmxhsc3ioz2lmd88un40zti7m5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/51 250 645848 1948599 1942669 2026-06-23T06:08:04Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948599 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||41}}{{rule}}</noinclude>நீ காணப்போகும் கடைசிக் கட்டம் என்று மனக்கசப்பு முற்றி விட்ட காரணத்தால் பகை பேசும் நிலைக்குச் சென்றுவிட்ட சிலர் கூறுகின்றனர். தம்பி! நான் என் வரையில் பேசுவதானால், இதனைக் கூறுவேன்; இது கடைசிக் கட்டம் ஆகிவிட்டால் கூட நான் கவலைப்பட மாட்டேன்; ஏனெனில் இவர்கள் 'ஆரூடம்' பலிக்கத் தக்கதானால், நான் இந்தக் கட்டத்தையேகூட எட்டிப் பார்த்திருக்கக் கூடாது. இந்தக் கட்டம் அளவுக்கு 'ஆயுள்' - இவ்வளவு ஆரூடத்துக்குப் பிறகும் இருந்ததல்லவா என்றுகூட எண்ணி மகிழ்ச்சி கொள்வேன். என் சுபாவம் அப்படிப்பட்டது. ஆனால் கழகத்தின் சார்பில் பேசுகிறேன் - ஆரூடம் முன்பு பலித்ததில்லை, இம் முறையும் பலிக்காது! தம்பி! ஒவ்வொரு கட்டமாக நினைவிலே கொண்டு வந்து பார், நான் கூறுவதன் உண்மை தெரியும்! எத்தனை எத்தனை பழிச் சொற்களை, நம் வழியிலே கண்டோம் - பயணம் குந்தகப்படவில்லையே! காரணம் என்ன? ஐயப்பாடு, அச்சம், அயர்வு, எழும்போதெல்லாம், ஆர்வத்துடன், நமக்கு ஆதரவு அளித்திடப் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் முன்வருகின்றனர்! அண்ணன் அல்ல, பரிவுடன் பேசுகிறார்! தாய் அல்ல, ஆனால் பாசம் காட்டுகிறார்! டாக்டர், ஆனால் கட்டணம் வாங்கவில்லை! ஆண்டியப்பனைக் கண்டோமல்லவா - அது போலவே என்ன செய்வது என்று திகைக்கும் போதெல்லாம், என்ன நேரிடுமோ என்று கை பிசைந்து கொள்ளும்போதெல்லாம், நமக்கு உறுதுணையாக மக்கள் ஆதரவு வந்து சேருகிறது. அந்த ஆதரவே 'அறிவகம்' - அச்சகம் - திடல் பல ஊர்களில் கழகப்பணி மனைகள் - இப்படி, உள்ளன. இரண்டு கிழமைகளுக்கு முன்புதான், குளித்தலைக்குப் பக்கத்திலே பணிக்கம்பட்டி என்ற சிற்றூரில் சிறிய அளவில் சிங்கார மாளிகை எனத்தகும் கழகக் கட்டிடம் ஒன்றினைத் திறந்துவைக்கும் வாய்ப்பினை, தோழர்கள் எனக்கு அளித்தனர். (அடுத்த கிழமை, படம் காணலாம்) அன்று நான் அந்தச் சிற்றூருக்குச் செல்வதற்கு, கடுமழையையும் கடந்து செல்ல வேண்டி இருந்ததால், நீண்ட நேரம் தாமதமாகிவிட்டது - எனினும் பல்லாயிரவர், மழை மிரட்டியது கண்டும் மனம் கலங்காமல் திடலில் இருந்தனர். அவர்கள் காட்டிய உற்சாகத்தை நான், காலங்கடந்து சென்ற பொறுப்புக் குறைந்த போக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, நானே சிறிதளவு வெட்கப்பட்டுப் போனேன். கழகப்பணிமனையைத் தோழர்கள் என்னிடம் காட்டியபோது, அவர்கள் முகம் எத்துனை பொலிவு பெற்றது.<noinclude></noinclude> lhk1wdeygvszm1h0bc4pjw247pyifoh 1948634 1948599 2026-06-23T07:35:05Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948634 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|<b>தொகுதி 7</b>||41}}{{rule}}</noinclude>நீ காணப்போகும் கடைசிக் கட்டம் என்று மனக்கசப்பு முற்றி விட்ட காரணத்தால் பகை பேசும் நிலைக்குச் சென்றுவிட்ட சிலர் கூறுகின்றனர். தம்பி! நான் என் வரையில் பேசுவதானால், இதனைக் கூறுவேன்; இது கடைசிக் கட்டம் ஆகிவிட்டால் கூட நான் கவலைப்பட மாட்டேன்; ஏனெனில் இவர்கள் 'ஆரூடம்' பலிக்கத் தக்கதானால், நான் இந்தக் கட்டத்தையேகூட எட்டிப் பார்த்திருக்கக் கூடாது. இந்தக் கட்டம் அளவுக்கு 'ஆயுள்' - இவ்வளவு ஆரூடத்துக்குப் பிறகும் இருந்ததல்லவா என்றுகூட எண்ணி மகிழ்ச்சி கொள்வேன். என் சுபாவம் அப்படிப்பட்டது. ஆனால் கழகத்தின் சார்பில் பேசுகிறேன் - ஆரூடம் முன்பு பலித்ததில்லை, இம் முறையும் பலிக்காது! தம்பி! ஒவ்வொரு கட்டமாக நினைவிலே கொண்டு வந்து பார், நான் கூறுவதன் உண்மை தெரியும்! எத்தனை எத்தனை பழிச் சொற்களை, நம் வழியிலே கண்டோம் - பயணம் குந்தகப்படவில்லையே! காரணம் என்ன? ஐயப்பாடு, அச்சம், அயர்வு, எழும்போதெல்லாம், ஆர்வத்துடன், நமக்கு ஆதரவு அளித்திடப் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் முன்வருகின்றனர்! அண்ணன் அல்ல, பரிவுடன் பேசுகிறார்! தாய் அல்ல, ஆனால் பாசம் காட்டுகிறார்! டாக்டர், ஆனால் கட்டணம் வாங்கவில்லை! ஆண்டியப்பனைக் கண்டோமல்லவா - அது போலவே என்ன செய்வது என்று திகைக்கும் போதெல்லாம், என்ன நேரிடுமோ என்று கை பிசைந்து கொள்ளும்போதெல்லாம், நமக்கு உறுதுணையாக மக்கள் ஆதரவு வந்து சேருகிறது. அந்த ஆதரவே 'அறிவகம்' - அச்சகம் - திடல் பல ஊர்களில் கழகப்பணி மனைகள் - இப்படி, உள்ளன. இரண்டு கிழமைகளுக்கு முன்புதான், குளித்தலைக்குப் பக்கத்திலே பணிக்கம்பட்டி என்ற சிற்றூரில் சிறிய அளவில் சிங்கார மாளிகை எனத்தகும் கழகக் கட்டிடம் ஒன்றினைத் திறந்துவைக்கும் வாய்ப்பினை, தோழர்கள் எனக்கு அளித்தனர். (அடுத்த கிழமை, படம் காணலாம்) அன்று நான் அந்தச் சிற்றூருக்குச் செல்வதற்கு, கடுமழையையும் கடந்து செல்ல வேண்டி இருந்ததால், நீண்ட நேரம் தாமதமாகிவிட்டது - எனினும் பல்லாயிரவர், மழை மிரட்டியது கண்டும் மனம் கலங்காமல் திடலில் இருந்தனர். அவர்கள் காட்டிய உற்சாகத்தை நான், காலங்கடந்து சென்ற பொறுப்புக் குறைந்த போக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, நானே சிறிதளவு வெட்கப்பட்டுப் போனேன். கழகப்பணிமனையைத் தோழர்கள் என்னிடம் காட்டியபோது, அவர்கள் முகம் எத்துனை பொலிவு பெற்றது.<noinclude></noinclude> 3nwjre81rbtlzsqknxl571qlbqmn336 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/89 250 647359 1948569 1948451 2026-06-22T15:14:15Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948569 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|88 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>88 {{center|பழந்தமிழர் அரசியல்}} {{gap|1}} நான்கு தெருக்கள் கூடும் இடத்திற்குச் சந்தி என்று பெயர். ஊர் நடுவிலே, நாற்சந்தி கூடுமிடத்திலே, குற்ற வாளிகளைக் கண்டறிந்து தண்டனை கொடுக்கும் மன்றம் ஒன்று இருந்தது. அந்த மன்றத்தின் தலைவர் குற்றவாளி களைக் கண்டறிந்து அவர்களைக் கைப்படுப்பதிலே வல்லவர்; அவர் அக் குற்றவாளிகளுக்கு மேற்கூறியவாறு கயிற்றால் கட்டி நிலத்திலே அறைந்து கொல்லும் கடுந் தண்டனை கொடுத்து வந்தார். அந்த மன்றத்திலிருந்து மேற்கண்ட குற்றங்களுக்குக் கொலைத் தண்டனை கொடுக்கப்படும் என்று உரத்த குரலுடன் அறிவித்துக்கொண்டே யிருப்பார்கள். {{gap|1}} இந்த நீதிமன்றத்தைத்தான் பூத சதுக்கம் என்றும், தண்டனையை நிறைவேற்றும் காவலனைத்தான் பூதம் என் றும் சிலப்பதிகாரம் சித்திரிக்கின்றது. பூத சதுக்கத்திற்கு இவ்வாறு பொருள் கொள்ளுதல்தான் பொருத்தமாகும். {{gap|1}} மேலே காட்டிய திருக்குறள், சிலப்பதிகாரம் இரண்டினா லும் கொலைத் தண்டனைக்குரியவர்கள் யார் யார் என்பதைக் கண்டோம். {{gap|1}} 1.தீயிடுவோர்: 2. உணவிலே நஞ்சிடுவோர்: 3. கருவி யால் கொலை செய்வோர்: 4. கள்வர்; 5. வழியிலே செல் வோரைத் துன்புறுத்துவோர்: 6. கொள்ளைக் கூட்டத்தார்; 7. பொய்த் தவ வேடத்தார்; 8. கணவனை வஞ்சிக்கும் பெண்டிர்; 9. அரசனுக்குக் கேடு சூழும் அமைச்சர்; 10. பிறர்மனை விரும்புவோர்: 11. பொய்க்கரி புகல்வோர்; 12. புறங்கூறுவோர். {{gap|1}} இந்தப் பன்னிரண்டு கும்பல்களைச் சேர்ந்தவர்களும் மனித சமுதாயத்திற்குத் தீங்கு செய்வோர்; சமுதாயக் கட்டுக்கோப்பைச் சீரழிப்போர். இவர்கள் கூட்டத்தைப் பெருகவிடாமல் தடுத்தால்தான் மக்கள் மன அமைதியுடன் வாழ முடியும். இந்த உண்மையை முன்னோர்கள் உணர்ந் திருந்தனர். ஆகலால்தான். இவர்கள் எல்லாம் கொலைத் தண்டனைக்கு உரியவர்கள் என்று முடிவு செய்யப்பட்டனர். {{gap|1}} பொய்சாட்சி புகல்வோர்க்கும் கொலைத் தண்டனை கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பது குறிப்<noinclude></noinclude> 4zcwssovjdbnjw2l5de8ghucorew5q7 1948570 1948569 2026-06-22T15:16:00Z சந்தானம் க 7674 1948570 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|88 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>88 {{center|பழந்தமிழர் அரசியல்}} {{gap|நான்கு தெருக்கள் கூடும் இடத்திற்குச் சந்தி என்று பெயர். ஊர் நடுவிலே, நாற்சந்தி கூடுமிடத்திலே, குற்ற வாளிகளைக் கண்டறிந்து தண்டனை கொடுக்கும் மன்றம் ஒன்று இருந்தது. அந்த மன்றத்தின் தலைவர் குற்றவாளி களைக் கண்டறிந்து அவர்களைக் கைப்படுப்பதிலே வல்லவர்; அவர் அக் குற்றவாளிகளுக்கு மேற்கூறியவாறு கயிற்றால் கட்டி நிலத்திலே அறைந்து கொல்லும் கடுந் தண்டனை கொடுத்து வந்தார். அந்த மன்றத்திலிருந்து மேற்கண்ட குற்றங்களுக்குக் கொலைத் தண்டனை கொடுக்கப்படும் என்று உரத்த குரலுடன் அறிவித்துக்கொண்டே யிருப்பார்கள்1}} {{gap|இந்த நீதிமன்றத்தைத்தான் பூத சதுக்கம் என்றும், தண்டனையை நிறைவேற்றும் காவலனைத்தான் பூதம் என் றும் சிலப்பதிகாரம் சித்திரிக்கின்றது. பூத சதுக்கத்திற்கு இவ்வாறு பொருள் கொள்ளுதல்தான் பொருத்தமாகும்.1}} {{gap|மேலே காட்டிய திருக்குறள், சிலப்பதிகாரம் இரண்டினா லும் கொலைத் தண்டனைக்குரியவர்கள் யார் யார் என்பதைக் கண்டோம்.1}} {{gap|1}} 1.தீயிடுவோர்: 2. உணவிலே நஞ்சிடுவோர்: 3. கருவி யால் கொலை செய்வோர்: 4. கள்வர்; 5. வழியிலே செல் வோரைத் துன்புறுத்துவோர்: 6. கொள்ளைக் கூட்டத்தார்; 7. பொய்த் தவ வேடத்தார்; 8. கணவனை வஞ்சிக்கும் பெண்டிர்; 9. அரசனுக்குக் கேடு சூழும் அமைச்சர்; 10. பிறர்மனை விரும்புவோர்: 11. பொய்க்கரி புகல்வோர்; 12. புறங்கூறுவோர். {{gap|1}} இந்தப் பன்னிரண்டு கும்பல்களைச் சேர்ந்தவர்களும் மனித சமுதாயத்திற்குத் தீங்கு செய்வோர்; சமுதாயக் கட்டுக்கோப்பைச் சீரழிப்போர். இவர்கள் கூட்டத்தைப் பெருகவிடாமல் தடுத்தால்தான் மக்கள் மன அமைதியுடன் வாழ முடியும். இந்த உண்மையை முன்னோர்கள் உணர்ந் திருந்தனர். ஆகலால்தான். இவர்கள் எல்லாம் கொலைத் தண்டனைக்கு உரியவர்கள் என்று முடிவு செய்யப்பட்டனர். {{gap|பொய்சாட்சி புகல்வோர்க்கும் கொலைத் தண்டனை கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பது குறிப்1}}<noinclude></noinclude> ps99igkoo13leijsvmuaswq146bfpus 1948572 1948570 2026-06-22T15:17:48Z சந்தானம் க 7674 1948572 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|88 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>88 {{center|பழந்தமிழர் அரசியல்}} நான்கு தெருக்கள் கூடும் இடத்திற்குச் சந்தி என்று பெயர். ஊர் நடுவிலே, நாற்சந்தி கூடுமிடத்திலே, குற்ற வாளிகளைக் கண்டறிந்து தண்டனை கொடுக்கும் மன்றம் ஒன்று இருந்தது. அந்த மன்றத்தின் தலைவர் குற்றவாளி களைக் கண்டறிந்து அவர்களைக் கைப்படுப்பதிலே வல்லவர்; அவர் அக் குற்றவாளிகளுக்கு மேற்கூறியவாறு கயிற்றால் கட்டி நிலத்திலே அறைந்து கொல்லும் கடுந் தண்டனை கொடுத்து வந்தார். அந்த மன்றத்திலிருந்து மேற்கண்ட குற்றங்களுக்குக் கொலைத் தண்டனை கொடுக்கப்படும் என்று உரத்த குரலுடன் அறிவித்துக்கொண்டே யிருப்பார்கள் இந்த நீதிமன்றத்தைத்தான் பூத சதுக்கம் என்றும், தண்டனையை நிறைவேற்றும் காவலனைத்தான் பூதம் என் றும் சிலப்பதிகாரம் சித்திரிக்கின்றது. பூத சதுக்கத்திற்கு இவ்வாறு பொருள் கொள்ளுதல்தான் பொருத்தமாகும். மேலே காட்டிய திருக்குறள், சிலப்பதிகாரம் இரண்டினா லும் கொலைத் தண்டனைக்குரியவர்கள் யார் யார் என்பதைக் கண்டோம். 1.தீயிடுவோர்: 2. உணவிலே நஞ்சிடுவோர்: 3. கருவி யால் கொலை செய்வோர்: 4. கள்வர்; 5. வழியிலே செல் வோரைத் துன்புறுத்துவோர்: 6. கொள்ளைக் கூட்டத்தார்; 7. பொய்த் தவ வேடத்தார்; 8. கணவனை வஞ்சிக்கும் பெண்டிர்; 9. அரசனுக்குக் கேடு சூழும் அமைச்சர்; 10. பிறர்மனை விரும்புவோர்: 11. பொய்க்கரி புகல்வோர்; 12. புறங்கூறுவோர். இந்தப் பன்னிரண்டு கும்பல்களைச் சேர்ந்தவர்களும் மனித சமுதாயத்திற்குத் தீங்கு செய்வோர்; சமுதாயக் கட்டுக்கோப்பைச் சீரழிப்போர். இவர்கள் கூட்டத்தைப் பெருகவிடாமல் தடுத்தால்தான் மக்கள் மன அமைதியுடன் வாழ முடியும். இந்த உண்மையை முன்னோர்கள் உணர்ந் திருந்தனர். ஆகலால்தான். இவர்கள் எல்லாம் கொலைத் தண்டனைக்கு உரியவர்கள் என்று முடிவு செய்யப்பட்டனர். பொய்சாட்சி புகல்வோர்க்கும் கொலைத் தண்டனை கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பது குறிப்<noinclude></noinclude> d84knbxnup7pllpuoge37nl2nbyifiy பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/90 250 647360 1948567 1948453 2026-06-22T15:03:35Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948567 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|89 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|குற்றமும் தண்டனையும்}} {{Right|89}} பிடத் தக்கது. சில வழக்குகளில் குற்றவாளிகள் குற்றமற் றவர்களாக விடுதலை செய்யப்படுகின்றனர்; குற்றமற்றவர் கள் குற்றவாளிகளாகத் தண்டிக்கப்படுகின்றனர். இதற்குச் சாட்சிகளே முதற்காரணமாவர். குற்றவாளிகளிலே, நீதியை அநீதியாக்கும் பெரும குற்றவாளிகள் சாட்சிகள்தாம். ஆத லால்தான் பொய்ச்சாட்சி புகன்றோர்க்குக் கொலைத் தண்டனை கொடுத்து வந்தனர் முன்னோர். பழந்தமிழ் நூல்களில் கூறப் பட்டிருக்கும் கொலைத் தண்டனைக்குரியவர்கள் வரிசையைப் பார்த்தால் நமக்கு வியப்பைத் தருகின்றது. இவர்களிலே பலருக்குக் கொலைத் தண்டனை விதிக்க இக்காலத்தில் சட்டம் இல்லை. குறிப்பாக, கள்வர், வழிப்பறி செய்வோர், பொய் வேடத்தார். கணவனை வஞ்சிக்கும் காரிகையர், பிறர் மனை விரும்புவோர், பொய்க்கரி புகல்வோர். புறம் கூறு வோர் ஆகியோர்க்குக் கொலைத் தண்டனை விதிப்பதில்லை. இதுதான் இக்கால நீதியாக இருக்கின்றது. {{gap|1}}இவர்களுக்கெல்லாம் கொலைத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்வோரைப் பரிகசிப்போர் சிலர் உண்டு. இன்னும் மக்களாட்சி நடைபெறும் சில நாடு களிலே. அரசாங்க அலுவலிலே அமர்ந்துகொண்டு கையுறை (லஞ்சம்) வாங்குவோர்க்குக் கொலைத் தண்டனையுண்டு; அரசாங்கத்தின் பணத்தை வீணாக்குவோர்க்குக் கொலைத் தண்டனை உண்டு. பல நாடுகளிலே இவர்கள் கொலைத் தண்டனைக்குரிய குற்றவாளிகளாகக் கருதப்படுவதில்லை. {{gap|1}}குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்கும் பழங்கால நீதி முறைகளைக் கண்டு எள்ளி நகையாடுவதில் பயன் இல்லை: அத்தகைய கொடுந்தண்டனை கொடுத்ததன் கருத்தைத்தான் நாம் காணவேண்டும். இத்தகைய கொடுந் தண்டனைகளால் மனித சமுதாயத்துக்கு நன்மை ஏற்பட்டதா தீமை ஏற்பட்டதா என்பதைத்தான் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். {{gap|1}}கடுந் தண்டனையின் வாயிலாகத்தான் குற்றங்களை ஒழிக்க முடியும் : கடுந்தண்டனை உண்டு என்றால்தான் குற்ற வாளிகள் குற்றம் புரிய அஞ்சுவார்கள். இக்கருத்துடன் தான் கொலைத் தண்டனை போன்ற கொடுந் தண்டனைகளைக் 6<noinclude></noinclude> iane9cijuodxy8yy7glx3araio33m1u பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/91 250 647361 1948573 1948454 2026-06-22T15:57:30Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948573 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|90 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>90 {{center|பழந்தமிழர் அரசியல்}} கொடுத்துவந்தனர். இதனால் நல்ல பலன் ஏற்பட்டது என்பதி லும் ஐயம் இல்லை. குற்றம் புரிந்தோர், தப்பித்துக்கொள்ளுவதற்கு வழி யும், வசதியும் இருந்தால் குற்றங்களைத் தடுக்க முடியாது: குற்றவாளிகள் பெருகிக்கொண்டுதான் இருப்பார்கள். குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளுவதற்கு வழி வகுத் திருக்கும் அரசாங்கம், நாளடைவில், குற்றவாளிகள் - மனித சமுதாயத்தை மதிக்காதவர்கள் - மக்கள் வாழ்வுக்குக் கேடு சூழ்பவர்கள் - ஆகியோரின் செல்வாக்கிற்குக் கட்டுப்பட்ட தாகவே ஆகிவிடும். இந்த நிலைமை வலுப்பெற்று வளர்ந் தால், தந்நலத்தையே குறிக்கோளாகக் கொண்ட குற்றவாளி களே ஆளும் பதவிகளை அடைந்துவிடுவார்கள். இத்தகைய நிலைமை ஏற்படுவதைத் தடுக்கத்தான் சமுதாயப் புல்லுருவி களுக்குக் கடுந் தண்டனை விதிக்கும் முறையை முன்னோர்கள் அறநெறியாகக் கொண்டனர். இத்தகைய அறநெறியைத் தான் பண்டைத் தமிழ் மன்னர்களும் பின்பற்றினர். {{gap|1}}குற்றங்களுக்குத் தண்டனையளிப்பதிலே பழந்தமிழ் வேந்தர்கள் கைக்கொண்ட அறநெறி மிகச் சிறந்ததாகும். இதனை இக்கால அரசியல் வல்லுநர்கள் சிந்தித்துப் பார்ப் பார்களானால், குற்றங்களைத் தடுப்பதற்கு, முன்னோர் பின் பற்றிய தண்டனை முறைகள் தவறானவை அல்ல என்பதை ஒப்புக்கொள்ளுவார்கள்.<noinclude></noinclude> pdyxk4gc1c72rpmhgcc529tp2yey3ad 1948574 1948573 2026-06-22T15:58:28Z சந்தானம் க 7674 1948574 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|90 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>90 {{center|பழந்தமிழர் அரசியல்}} கொடுத்துவந்தனர். இதனால் நல்ல பலன் ஏற்பட்டது என்பதி லும் ஐயம் இல்லை. குற்றம் புரிந்தோர், தப்பித்துக்கொள்ளுவதற்கு வழி யும், வசதியும் இருந்தால் குற்றங்களைத் தடுக்க முடியாது: குற்றவாளிகள் பெருகிக்கொண்டுதான் இருப்பார்கள். குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளுவதற்கு வழி வகுத் திருக்கும் அரசாங்கம், நாளடைவில், குற்றவாளிகள் - மனித சமுதாயத்தை மதிக்காதவர்கள் - மக்கள் வாழ்வுக்குக் கேடு சூழ்பவர்கள் - ஆகியோரின் செல்வாக்கிற்குக் கட்டுப்பட்ட தாகவே ஆகிவிடும். இந்த நிலைமை வலுப்பெற்று வளர்ந் தால், தந்நலத்தையே குறிக்கோளாகக் கொண்ட குற்றவாளி களே ஆளும் பதவிகளை அடைந்துவிடுவார்கள். இத்தகைய நிலைமை ஏற்படுவதைத் தடுக்கத்தான் சமுதாயப் புல்லுருவி களுக்குக் கடுந் தண்டனை விதிக்கும் முறையை முன்னோர்கள் அறநெறியாகக் கொண்டனர். இத்தகைய அறநெறியைத் தான் பண்டைத் தமிழ் மன்னர்களும் பின்பற்றினர். {{gap|1}}குற்றங்களுக்குத் தண்டனையளிப்பதிலே பழந்தமிழ் வேந்தர்கள் கைக்கொண்ட அறநெறி மிகச் சிறந்ததாகும். இதனை இக்கால அரசியல் வல்லுநர்கள் சிந்தித்துப் பார்ப் பார்களானால், குற்றங்களைத் தடுப்பதற்கு, முன்னோர் பின் பற்றிய தண்டனை முறைகள் தவறானவை அல்ல என்பதை ஒப்புக்கொள்ளுவார்கள்.<noinclude></noinclude> 6dosgjm7nr7w8u8sxhouowemr7go3sw வாழ்வியற் களஞ்சியம் 4/உசுடாசா 0 647404 1948529 2026-06-22T12:00:53Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசுடாசா | previous = [[../உசாந்துப் போர்/]] | next = ../உசுத்திநாவ், திமித்திரி பெடரோவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948529 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசுடாசா | previous = [[../உசாந்துப் போர்/]] | next = [[../உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="744" to="745" fromsection="உசுடாசா" tosection="உசுடாசா" /> m6zt69o4cvbk1vxv6o5vrv2z2yf406o வாழ்வியற் களஞ்சியம் 4/உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு 0 647405 1948530 2026-06-22T12:03:16Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு | previous = [[../உசுடாசா/]] | next = ../உசுதாத் ஈ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948530 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு | previous = [[../உசுடாசா/]] | next = [[../உசுதாத் ஈசா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="745" to="746" fromsection="உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு" tosection="உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு" /> ig3vkb9l8xjkg5ex5ocqkiygca66ebl வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் ஈசா 0 647406 1948531 2026-06-22T12:05:09Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசுதாத் ஈசா | previous = [[../உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு/]] | next = ../உசுதா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948531 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசுதாத் ஈசா | previous = [[../உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு/]] | next = [[../உசுதாத் மன்சூர்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="746" to="746" fromsection="உசுதாத் ஈசா" tosection="உசுதாத் ஈசா" /> 6hb0hb3uof2ccemf9mscxfyltpz3644 வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் மன்சூர் 0 647407 1948532 2026-06-22T12:07:27Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசுதாத் மன்சூர் | previous = [[../உசுதாத் ஈசா/]] | next = ../உசுபெக்குச் சோவியத்துக் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948532 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசுதாத் மன்சூர் | previous = [[../உசுதாத் ஈசா/]] | next = [[../உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="746" to="746" fromsection="உசுதாத் மன்சூர்" tosection="உசுதாத் மன்சூர்" /> cerhczqwvvrz7842udobq4jb2kyyzxd வாழ்வியற் களஞ்சியம் 4/உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு 0 647408 1948533 2026-06-22T12:10:11Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு | previous = [[../உசுதாத் மன்சூர்/]] | next = ../உசு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948533 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு | previous = [[../உசுதாத் மன்சூர்/]] | next = [[../உசுமான் சாகரம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="746" to="748" fromsection="உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு" tosection="உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு" /> 5qvf9ibb4zyrx1xdrhuoip74nrz0erh வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமான் சாகரம் 0 647409 1948534 2026-06-22T12:14:15Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசுமான் சாகரம் | previous = [[../உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு/]] | next = ../உசும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948534 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசுமான் சாகரம் | previous = [[../உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு/]] | next = [[../உசுமானாபாது/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="748" to="748" fromsection="உசுமான் சாகரம்" tosection="உசுமான் சாகரம்" /> exv6cjteq17rq7h2h2tb4m9mf82hrq4 வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானாபாது 0 647410 1948535 2026-06-22T12:16:19Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசுமானாபாது | previous = [[../உசுமான் சாகரம்/]] | next = [[../உசுமானி, முகமது அதவுல் கனி/]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948535 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசுமானாபாது | previous = [[../உசுமான் சாகரம்/]] | next = [[../உசுமானி, முகமது அதவுல் கனி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="748" to="748" fromsection="உசுமானாபாது" tosection="உசுமானாபாது" /> 8t17lvsjne9q1ffny84nid5pcokgfx6 வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானி, முகமது அதவுல் கனி 0 647411 1948536 2026-06-22T12:19:01Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசுமானி, முகமது அதவுல் கனி | previous = [[../உசுமானாபாது/]] | next = ../உசுமானியாப் பல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948536 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசுமானி, முகமது அதவுல் கனி | previous = [[../உசுமானாபாது/]] | next = [[../உசுமானியாப் பல்கலைக்கழகம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="748" to="749" fromsection="உசுமானி, முகமது அதவுல் கனி" tosection="உசுமானி, முகமது அதவுல் கனி" /> cjigxrk3lcwd9ofu29h3y2fa9p7u9e8 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/453 250 647412 1948537 2026-06-22T12:21:28Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பட்டை நிற மாலை 431}}</noinclude>ரெபிகெயலஸ்‌ என்பது மெல்லிய பட்டை உண்ணி வகையைச்‌ சார்ந்தது. இது முட்டை, முட்டைப் புழு, கூட்டுப் புழு, முதிர்‌ உண்ணி என்னும்‌ நான்கு நிலைகள்‌ கொண்டுள்ளது. இந்த உண்ணி மனிதனைக்‌ கடிக்கும் போது, மனிதனுக்கு வலிமையிழப்பும்,‌ அதன்‌ விளைவாக நுண்ணுயிர்ப்‌ பாதிப்பும்‌ உண்டாகின்றன. இந்நோய்‌ முற்றும்‌ போது, நினைவிழப்பு, மூச்சு மண்டலச்‌ செயலிழப்பு, மரணம்‌ ஆகியவை ஏற்படுகின்றன. இவ்வகை உண்ணி நாய்களையும்‌ தாக்குகிறது. வட, தென்‌ அமெரிக்காவில்,‌ இவ்வுண்ணியால்‌ தாக்குண்டோர்‌களில்‌ பாறை மலைப் புள்ளிக்‌ காய்ச்சலையும்‌, மார்செயில்‌ காய்ச்சலையும்‌ உண்டாக்கும்‌. தென்‌ ஆஃப்ரிக்கா உண்ணி, கடிப்புக்‌ காய்ச்சலையும்‌, இந்திய உண்ணி, டைப்பஸ்‌ காய்ச்சலையும்‌ உண்டாக்குகின்றன. கர்நாடக மாநிலத்தில்‌, கீயாசனூர்‌ என்னும்‌ காட்டில்‌, இந்நோய்‌ முதலில்‌ கண்டு பிடிக்கப்பட்ட தால்,‌ இது கீயாசனூர்‌ காட்டு நோய்‌ (Kyasruru forest disease) எனப் படுகிறது. ஹீமோபைசாலிஸ்‌ ஸ்பினிகேரா என்னும்‌ வகை, கியாசனூர்‌ காட்டு நோயைத்‌ தோற்றுவிக்கிறது. ஹையலோம்மா, டெர்மசென்டர்‌ வகை, மிகு நுண்ணுயிர்கள்‌ குருதிப்‌ பெருக்குக்‌ காய்ச்சலை (viral haemorrhagic fever) உண்டாக்கும்‌. இது நுண்மக்‌ கடத்தியாகச்‌ செயல் படுகிறது. உண்ணிச்‌ செயலிழப்பு நோயில்‌, உண்ணி கடித்த பின்‌, மனித உடலுக்குள்‌ செல்லும்‌ நரம்பு‌ நச்சு விரைவாகப்‌ பெருக்கமடையும்‌ தளர்ந்த செயலிழப்பு நோயை உண்டாக்குகிறது. நோய்க்‌ குறியியலின்‌ தன்மை தெளிவாகத்‌ தெரியவில்லை. தசை இழையிலும்‌, நரம்புத்‌ தசைச்‌ சந்திப்புகளிலும்,‌ நைவுகள்‌ தோன்றிச்‌ செயலிழப்பு உண்டாகிறது. இந்த உண்ணிச்‌ செயலிழப்பு, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, தென்‌ ஆஃபிக்கா ஆகிய நாடுகளில்‌ காணப் படுகிறது. ஆண்‌ குழந்தைகளை விடப்‌ பெண்‌ குழந்தைகள்‌ பெருமளவில்‌ பாதிக்கப் படுகின்றனர்‌. பெண்களின்‌ நீண்ட சடை முடிகளில்,‌ உண்ணி ஒளிந்து இருக்க இயலும்‌ என்பது இதற்குக்‌ காரணமாகலாம்‌. உண்ணி கடித்த 5–6 நாள்களில்‌ மனிதனின்‌ கால்‌ கைகள்‌ மரத்துப்‌ போகின்றன. கை, கால்‌, சுருக்கு தசை ஆகியவை செயலிழக்கின்றன. அனிச்சைச் செயல்‌ குறைந்து, தோல்‌ பொரிப்பு தோன்றுகிறது. இந்நோயை இளம் பிள்ளை வாத நோயிலிருந்து பிரித்தறிய வேண்டும்‌. நோயின்‌ போது மூச்சு மண்டலப்‌ பாதிப்பால்‌ மரணம்‌ ஏற்படுகிறது. நோய்‌ தோன்றிய 48 மணி நேரத்தில்‌, உண்ணியை அகற்றி விட்டால்‌, நோய்த்‌ தாக்கத்திலிருந்து விடுபடலாம்‌. {{right|—<b>மு.கி. பழனியப்பன்‌</b>}} <b>துணை நூல்</b>. D.B. Jelliffe and J.Stanfield, <i>Diseases of Children in the Subtropics and Tropics</i>, Third Edition, ELBS and Edward Arnold Publishers Ltd, London, 1981. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="249"/><section begin="250"/> {{fs|110%|<b>பட்டை நிற மாலை‌</b>}} நெருக்கமான நிற மாலை வரிகள்‌ குழுவாகவோ, பட்டையாகவோ அமைந்த அலை வரிசை, பட்டை நிற மாலை எனப் படும்‌. மூலக் கூற்று நிலையிலுள்ள வளிமங்‌களும்‌, வேதிச்‌ சேர்மங்களும்‌ இத்தகைய பட்டை அலை வரிசைகளை உண்டாக்கும்‌. சிறிய அளவிலான பிரிகைத்‌ திறன்‌ கொண்ட ஒரு நிற மாலை காட்டியின்‌ மூலம்‌, மூலக் கூறுகளினால்‌ வெளியிடப் படுகிறது அல்லது உட்கவரப் படுகிற ஒளியைப்‌ பார்த்தால்,‌ நிற மாலையில்‌ வரிகளுக்குப்‌ பதிலாக, அகலமான சமச் சீர்மையற்ற பட்டைகள்‌ தென் படும்‌. இப்பட்டைகளில்‌ ஒரு பெருமமான பொலிவு பெற்றிருக்கும்‌. அந்த விளிம்பு, பட்டை முகப்பு (band head) எனப் படும்‌. அதிலிருந்து, மற்ற விளிம்பை நோக்கிச்‌ செல்லும் போது, பொலிவு குறைந்து கொண்டே போகும்‌. சில பட்டை அலை வரிசைகளில்‌, பொலிவு குறையும்‌ திசை, குறைந்த அலை நீளப்‌ பக்கத்திலும்‌, வேறு சில பட்டை அலை வரிசைகளில்,‌ அதிக அலை நீளப் பக்கத்திலும்‌ இருக்கும்‌. ஒரு பட்டை அமைப்பில்,‌ ஏறத் தாழச்‌ சமமான இடைவெளியில்‌ முன்னேறி (progression) எனப் படும்‌ பட்டைகள்,‌ வரிசையாக அமைந்திருக்கும்‌. வெவ்வேறு முன்னேறிகளில்‌ உள்ள ஒத்த நிலைப்‌ பட்டைகள்,‌ வரிசைகள்‌ எனப்படும்‌ குழுக்களாக அமையும்‌. உயர்‌ பிரி திறன்‌ கொண்ட நவீன நிற மாலை காட்டிகளைப்‌ பயன்படுத்தி, இப்பட்டைகளை ஆராய்ந்தால்,‌ மூலக் கூற்று நிலை வளிமங்கள்‌ வெளியிடுகிற பட்டைகளில்‌ பெரும்பாலானவை மிக நெருக்கமாக அமைந்த வரிகளாலானவை என்பது புலனாகும்‌. அவற்றின்‌<noinclude></noinclude> cl5g26qqufy7b60u0s22q3aefzq2fja வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானியாப் பல்கலைக்கழகம் 0 647413 1948538 2026-06-22T12:21:50Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசுமானியாப் பல்கலைக்கழகம் | previous = [[../உசுமானி, முகமது அதவுல் கனி/]] | next = ../..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948538 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசுமானியாப் பல்கலைக்கழகம் | previous = [[../உசுமானி, முகமது அதவுல் கனி/]] | next = [[../உசேன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="749" to="750" fromsection="உசுமானியாப் பல்கலைக்கழகம்" tosection="உசுமானியாப் பல்கலைக்கழகம்" /> 4k897ljprh4d3gal41zoaxbo73dwrtg வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன் 0 647414 1948539 2026-06-22T12:24:06Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசேன் | previous = [[../உசுமானியாப் பல்கலைக்கழகம்/]] | next = [[../உசேன் நிசாம்சா/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948539 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசேன் | previous = [[../உசுமானியாப் பல்கலைக்கழகம்/]] | next = [[../உசேன் நிசாம்சா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="750" to="750" fromsection="உசேன்" tosection="உசேன்" /> t7zix4al0502v0mwx49ug9dvocp1hmv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/270 250 647415 1948540 2026-06-22T12:24:13Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சீராக்குவதற்குத் தேவைப்படும் காலத்தைக் குறிக்கிறது. இவற்றை விளக்கும் கணிதப் படிவங்கள் (Mathematical Models) வேக வளர்ச்சிக் கோட்பாட்டை (Accelaration Principle) மை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948540 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சக ஆண்டு|244|சக பிணையாளி}}</noinclude>சீராக்குவதற்குத் தேவைப்படும் காலத்தைக் குறிக்கிறது. இவற்றை விளக்கும் கணிதப் படிவங்கள் (Mathematical Models) வேக வளர்ச்சிக் கோட்பாட்டை (Accelaration Principle) மையக் கருத்தாகக் கொண்டுள்ளன. {{Right|<b>அ.கு.சா.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Clark, John J., & Morris Cohen,</b> Business Fluctuations, Growth & Economic Stability, Random House, Newyork, 1963. <b>Danten Carl & Lloyd Valentine,</b> Business Cycles & Forecasting, South Western, Cincinnati, 1978. <b>Hansen Alvin,</b> Business Cycles & National Income, Norton, New York, 1951. <b>Schumpeter Joseph A.,</b> Business Cycles, McGraw Hill, Newyork, 1939. <section end="சக்லர்‌ சுழற்சி"/> <section begin="சக ஆண்டு"/> {{dhr}} {{larger|<b>சக ஆண்டு</b>}} இந்தியாவில் பண்டைக் காலத்தில் வழக்கிலிருந்த ஆண்டு முறை. சக ஆண்டு கி.பி. 78–இல் தொடங்குகிறது. தென்னிந்தியக் கல்வெட்டுகளில் குறிப்பாகத் தமிழகத்துக் கல்வெட்டுகளில், சக ஆண்டுமுறையே குறிப்பிடப்பட்டுள்ளது. சக ஆண்டை முதன்முதலில் குறிப்பிட்டுள்ள கல்வெட்டு மேலைச் சாளுக்கிய மன்னன் முதலாம் புலிகேசியினுடைய அய்கொளேக் கல்வெட்டாகும். இதில் சக ஆண்டு 465 (கி.பி. 542) எனக் கூறப்பட்டுள்ளது. எனினும், இலக்கிய வழக்கில் இவ்வாண்டு முறை சக 380 (கி.பி. 457) என உலோகவிபாகம் என்னும் நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நூலைத் தமிழகத்துத் திருப்பாதிரிப் புலியூரில் வாழ்ந்த சமணமுனிவரான சிம்மசூரி என்பவர் எழுதினார். இந்த ஆண்டு முறையை நிறுவிய மன்னன் யார் என்பது பற்றிப் பற்பல கருத்துகள் நிலவுகின்றன. இதனைத் தோற்றுவித்தவன் சககுலத்தைச் சார்ந்த நாகபானன் என டாக்டர் பிளீட்டும் (Fleet), சாத்தனள் எனத் துப்ரேயும் (Doubriel), கனிசுகன் என இராப்சனும் (Rapson) கருதுகின்றனர். இராப்சனின் கருத்தே இன்று பல அறிஞர்களால் ஏற்கப்பட்டுள்ளது. சக ஆண்டு சைத்திரத் திங்கள் 1–ந்தேதி தொடங்குகிறது. சக ஆண்டு முறையை இந்திய அரசு ஏற்றுக் கொண்டு விழாக்கள் பலவற்றைச் சக ஆண்டு நாள்களில் கொண்டாடுகிறது. {{Right|<b>இரா.வே.</b>}} <section end="சக ஆண்டு"/> <section begin="சகதல்பூர்"/> {{dhr}} {{larger|<b>சகதல்பூர்</b>}} மத்திய பிரதேச மாநிலத்தில் பசுதர் மாவட்டத்தின் தலைநகரம், சகதல்பூர் (Jagdalpur) நகரம் இந்திராவதி ஆற்றிற்குத் தெற்கில் அமைந்துள்ளது. இந்நகரத்தைச் சுற்றிக் காடுகள் உள்ளன. இந்நகரத்திலிருந்து இரெய்பூர், காங்கர் ஆகிய நகரங்களுக்குச் சாலை வசதிகள் உள்ளன. இந்நகரம் வேளாண் பொருள் விற்பனைக்குப் புகழ்பெற்றது. இந்நகரத்தைப் பசுத்தர் (Bastar) என்றும் கூறுவர். பசுத்தர் சிற்றரசின் தலைநகரமாக முன்பு இந்நகரம் விளங்கியது. இந்நகரத்தின் மக்கள் தொகை 63,632 (1981). {{Right|<b>சு.இரா.</b>}} <section end="சகதல்பூர்"/> <section begin="சகந்நாதர்"/> {{dhr}} {{larger|<b>சகந்நாதர்</b>}} இந்துக்களின் கடவுளான கிருட்டிணர் அல்லது கண்ணனின் மற்றொரு பெயராகும். ஒரிசாவிலுள்ள பூரிப்பகுதியில் இவர் சகந்நாதர் எனக் கூறப்படுகிறார். சகந்நாதர் என்பதற்கு உலகத்தின் தலைவர் என்பது பொருள். சகந்நாதரின் ஆலயங்கள் பூரி, பல்லாப்பூர் (Ballabhpur) மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் உள்ளன. பூரி நகரிலுள்ள சகந்நாதர் கோயில் கி.பி. 12–ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கோயிலின் மரச்சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. சகந்நாதருடன் அவர் தமையன் பலராமரும், தங்கை சுபத்திரையும் காணப்படுகின்றனர். சகந்நாதர் வழிபாட்டில் பௌத்த மத தாக்கம் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். சகந்நாதருக்கு விழா சூன், சூலை மாதங்களில் கொண்டாடப்படுகிறது. அப்பொழுது இவரைத் தேரில் வைத்து ஊர்வலமாக அத்தேரை இழுத்துச் செல்வர். இத்தேர்த்திருவிழா பல நாள்கள் ஆரவாரத்துடன் நடத்தப்படும். பூரியிலுள்ள சகந்நாதர் கோயில் சிறப்புப் பெற்ற கோயிலாகத் திகழ்கிறது. இக்கோயில் பல சிறு கோயில்களையும் மண்டபங்களையும் கொண்டு விளங்குகிறது. இக்கோயில் நான்கு பகுதிகளை உடையது. கோயிலின் நுழைவாயில் அருணத் தம்பம் எனக் கூறப்படுகிறது. காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 8/படம் பக். 245|படம் பக். 245]]. {{Right|<b>சு.இரா.</b>}} <section end="சகந்நாதர்"/> <section begin="சக பிணையாளி"/> {{dhr}} {{larger|<b>சக பிணையாளி:</b>}} இந்திய ஒப்பந்தச் சட்டம் பிரிவு 126–இன்படி, மூன்றாம் ஆள் ஒருவர் தவறு செய்தால், அவருடைய உறுதியுரையை நிறைவேற்றவோ அவருடைய கடன் பொறுப்பை விடுவிக்கவோ உருவாகும் ஒப்பந்தம் பொறுப்புறுதி ஒப்பந்தம் எனப்படும். பொறுப்புறுதி அளிப்பவர் பிணையான் (Surety) எனப்படுவர். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பொறுப்புறுதி அளித்தால், அவர்கள் சக பிணையாளிகள் (Co–Surety) அல்லது இணைப் பிணையாளிகள் எனப்படுவார்கள். ஒரு செல்லத்தகு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பவர்கள் ஒப்பந்தம் செய்யத் தகுதி பெற்றவர்களாக இருக்கவேண்டும். ஆனால், ஒரு பொறுப்புறுதி ஒப்பந்தத்தில், தலைக்கடனாளி அவ்வாறு தகுதியில்லாமலும்<noinclude></noinclude> 5i2j0fvh5yai6pmgzm4tj0sd062aojn வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன் நிசாம்சா 0 647416 1948541 2026-06-22T12:26:28Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசேன் நிசாம்சா | previous = [[../உசேன்/]] | next = [[../உசை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948541 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசேன் நிசாம்சா | previous = [[../உசேன்/]] | next = [[../உசை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="750" to="750" fromsection="உசேன் நிசாம்சா" tosection="உசேன் நிசாம்சா" /> n7duyk8cqzfxgms51xztm9rn0k76zri வாழ்வியற் களஞ்சியம் 4/உசை 0 647417 1948542 2026-06-22T12:29:02Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசை | previous = [[../உசேன் நிசாம்சா/]] | next = [[../உசை2/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948542 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசை | previous = [[../உசேன் நிசாம்சா/]] | next = [[../உசை2/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="750" to="751" fromsection="உசை" tosection="உசை" /> 4x6gt0upe03z6ev06ea1uysutz3n64r வாழ்வியற் களஞ்சியம் 4/உசை2 0 647418 1948543 2026-06-22T12:31:11Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசை2 | previous = [[../உசை/]] | next = [[../உஞ்சை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="75..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948543 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உசை2 | previous = [[../உசை/]] | next = [[../உஞ்சை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="751" to="751" fromsection="உசை2" tosection="உசை2" /> 63oatindm0cbtqynkggbqr9oahs1h64 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/454 250 647419 1948544 2026-06-22T12:32:28Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|432 பட்டை முறை ஓட்டு}}</noinclude>பொலிவுகள்‌ சமமாகவும்‌, அவற்றின்‌ இடைவெளிகள்‌ மிக நுண்ணியவையாகவும்‌ இருப்பதால்‌, அந்த வரிக் கூட்டம்‌ ஒரே பட்டையைப்‌ போலத்‌ தோற்றமளிக்கிறது. {{right|—<b>கே. என்‌. ராமசந்திரன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="250"/><section begin="251"/> {{fs|110%|<b>பட்டை முறை ஓட்டு‌</b>}} ஈர்‌ அச்சுத்‌ தண்டுகளுக்கு இடையே, திறனைக்‌ கடத்தும்‌ முறைக்குப்‌ பட்டை முறை ஓட்டு (belt drive) எனப் பெயர்‌. பொதுவாக வலியூட்டப் படாத இழுவை, வலிவூட்டப்‌ படாத நெகிழி,வலுவூட்டப் பட்ட தோல்‌, துணி எஃகு, வலிவூட்டப்‌ பட்ட இழுவை, வலிவூட்டப் பட்ட தோல்‌, இழு திறன்‌ கொண்ட கயிறு, இழு திறன்‌ கொண்ட துணி (rubberized fabtic), இழு திறன்‌ கொண்ட கயிறு மற்றும்‌ துணி இவற்றின்‌ கலவை ஆகியவற்றில்‌ ஏதேனும்‌ ஒன்றினால்,‌ பட்டை தயாரிக்கப்பட்டிருக்கும்‌. பயன்பாட்டிற்கேற்பப்‌ பட்டைகள்‌ தெரிவு செய்யப்‌ படுகின்றன. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 454 |bSize = 890 |cWidth = 385 |cHeight = 265 |oTop = 530 |oLeft = 62 |Location = center}} <b>பட்டை வகைகளும்‌ பயன்பாடும்‌</b>. பொதுவாகப்‌ பட்டைகள்‌ நால்‌ வகைப்படுகின்றன. இவற்றின்‌ சிறப்பியல்புகள்‌, திறன்‌, பயன்‌ அனைத்தும்‌ மாறு படுகின்றன. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 454 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 407 |oTop = 122 |oLeft = 475 |Location = center}} {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 454 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 475 |oTop = 555 |oLeft = 482 |Location = center}} ‌<b>தட்டைப்‌ பட்டைகள்‌</b>‌. தொழில்‌ புரட்சி ஏற்பட்டது முதல்,‌ இவ்வகைப்‌ பட்டைகள்‌ பரவலாகப்‌ பயன் பட்டு வருகின்றன. இப்பட்டைகள்‌ அதிக அளவு திறனைக்‌ கடத்துவதை விட, மிக வேகத்தில்‌ செயல் பட வேண்டிய போது, பயன் படுகின்றன. 370 KW திறனை ஏறக் குறைய, 500 hp வேகத்தில்‌ இயங்கிக்‌ கடத்தும்‌. பொதுவாக, இவ்வகைப்‌ பயன்பாடுகளில்‌ மையத்‌ தொலைவு மிகுதியாக இருக்கும்‌ சிறிய கப்பிகள்‌ (small pulleys) இடம்‌ பெறும்‌.{{nop}}<noinclude></noinclude> 1jh2h4t73gb95a72phkk6ki50nhwb2s வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை 0 647420 1948545 2026-06-22T12:33:06Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உஞ்சை | previous = [[../உசை2/]] | next = [[../உஞ்சை மாகாளம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948545 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உஞ்சை | previous = [[../உசை2/]] | next = [[../உஞ்சை மாகாளம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="751" to="751" fromsection="உஞ்சை" tosection="உஞ்சை" /> nx0vrp6zkaeyhj88iobvrhmwwp50zhj வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை மாகாளம் 0 647421 1948547 2026-06-22T12:36:27Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உஞ்சை மாகாளம் | previous = [[../உஞ்சை/]] | next = [[../உட்கட்சிக் கருத்துரிமை/]] | notes = }} <pa..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948547 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உஞ்சை மாகாளம் | previous = [[../உஞ்சை/]] | next = [[../உட்கட்சிக் கருத்துரிமை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="751" to="751" fromsection="உஞ்சை மாகாளம்" tosection="உஞ்சை மாகாளம்" /> 0uc32lp2p7m2y8juybyhvjqrwfa35ad பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/272 250 647422 1948549 2026-06-22T12:41:24Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இருக்கலாம். அத்தகைய பிணையாளிகளே தலைக் கடனாளியாகக் கருதப்படுவார்கள். அவர்களே பணம் செலுத்தக் கடமைப்பட்டவராவர். பிணையாளிகள் எப்போதும் ஒ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948549 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சக பிணையாளி|246|சக மார்க்கம்‌}}</noinclude>இருக்கலாம். அத்தகைய பிணையாளிகளே தலைக் கடனாளியாகக் கருதப்படுவார்கள். அவர்களே பணம் செலுத்தக் கடமைப்பட்டவராவர். பிணையாளிகள் எப்போதும் ஒரு தனிச் சலுகைக்குரிய கடனாளியாகவே கருதப்படுகிறார்கள். தலைக் கடனாளி பணத்தைச் செலுத்தத் தவறினாலேயே பிணையாளிகள் பொறுப்பேற்கின்றனர். அவர்களது பொறுப்பு இரண்டாம் வகைப்படும். கொடுக்கப்படாமல் இருக்கும் மீதித்தொகைக்கே பிணையாளிகள் பொறுப்பேற்கின்றனர். கடனாளி தன் உறுதியுரையை நிறைவேற்றும்வரை பிணையாளிகள் கடமைப்பட்டவராக மாட்டார். கடனீந்தவர் பொறுப்புறுதியை, ஒப்பந்தத்தின் மூலம் பொருண்மை ஒன்றைத் திரித்துக் காட்டியோ, சொல்லாமலிருந்தோ, அறிந்தோ அறியாமலோ பெற்றிருந்தால் பிணையாளிகள் பொறுப்பாக மாட்டார்கள். பிணையாளிகளின் பொறுப்பு, தலைக் கடனாளியின் பொறுப்புடன் இணைந்து பரவும் (Coextensive) தன்மையுடையது. தலைக் கடனாளி எந்தத் தொகைக்குப் பொறுப் பேற்கிறாரோ அந்தத் தொகைக்கே பிணையாளிகளும் பொறுப்பாவார்கள். தலைக் கடனாளியின் பொறுப்பு, தீர்ப்பாணை மூலமாகவோ சட்டத்தின் மூலமாகவோ, முழுவதுமோ பகுதியாகவோ, குறைக்கப்பட்டாலோ நீக்கப்பட்டாலோ பிணையாளிகளின் பொறுப்பும் குறைக்கப்படும் அல்லது நீக்கப்படும். ஒரு கடனுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களால் பொறுப்புறுதி செய்யப்பட்டு அவர்கள் சகபிணையாளிகளாக இருக்கும்பொழுது, ஒரு பிணையாள் கடன்தொகை முழுவதையும் செலுத்தியிருந்தால் அவர் கீழ்க்காணும் உரிமைகளைச் சகபிணையாளிக்கு எதிராகப் பெறுகிறார். <b>விகிதப் பங்களிப்பு உரிமை:</b> (Right of Contribution): ஒரு கடனுக்கோ, கடமைக்கோ இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிணையாள்கள் பொறுப்புறுதி அளித்திருக்கும்போது தலைக்கடனாளி தவறு செய்திருந்தால் சகபிணையாளர்கள், எதிரிடையான ஒப்பந்தம் இல்லாதமட்டில் தவறுகைத் தொகையைச் சரிசமமான விகிதத்தில் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். பொறுப்பு இணையாகவோ (Joint), தனித் தனியாகவோ (Several) இருந்தாலும், ஒன்று அல்லது வெவ்வேறான ஒப்பந்தத்தின் கீழிருந்தாலும், ஒவ்வொருவரும் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் இக்கோட்பாடு பயன்படுத்தப்படும். சக பிணையாளிகளுக்கிடையேயான பொறுப்பும் பயனும் (Burden and Benefit) ஒரே சீரான தன்மையுடையன. எடுத்துக்காட்டாக முருகன், ஆறுமுகம், அழகன் ஆகிய மூவர் சந்திரன் என்பவருக்கு, அவர் இராமன் என்பவருக்குக் கொடுத்த உரூ. 3,000 கடனுக்குப் பொறுப்புறுதி அளிக்கின்றனர். இராமனின் தவறுதலினால் முருகன், ஆறுமுகம், அழகன் ஆகிய மூவரும் ஆள் ஒன்றுக்கு உரூ. 1,000/– செலுத்த அவர்களுக்கிடையே கடமைப்பட்டவராவார்கள். ஒரு சகபிணையாள் பிற சகபிணையாளிகளிடமிருந்து உரிமை வேண்டல் கீழ்க்காணும் சூழ்நிலைகளில் நிகழ்வுறும்: 1. சகபிணையாள் தன் பங்கிற்கு அதிகமாகக் கடனீந்தவரிடம் செலுத்தியிருக்க வேண்டும். அல்லது 2. அவருக்கு எதிராக முழுத் தொகைக்கும் தீர்ப்பாணை வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதுபோன்றே மற்றச்சகபிணையாள்கள், தலைக் கடனாளியிடமிருந்து பெற்ற பயனிலும், பிணையங்களிலும் பங்குபெற ஓர் இணைப் பிணையாளுக்கு உரிமையுண்டு. <b>வேறுபாடான தொகைகளுக்குக் கடமைப்பட்ட சகபிணையாளிகள்:</b> சகபிணையாளிகள் வேறுபட்ட தொகைகட்குப் பொறுப்புடையவர்களாக இருக்க ஒப்புக்கொண்டிருந்தால், அவர்கள் தாங்கள் ஒப்புக்கொண்ட தொகையை மீறாமல், சரிசமமாக விகிதப் பங்களிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். <b>சகபிணையாளியின் விடுப்பு:</b> கடனீந்தவர் ஒரு பிணையாளரை விடுவிப்புச் செய்தால் பிற பிணையாள்கள் விடுவிப்பு அடைவதில்லை; விடுவிப்புப் பெற்றவரும் பிற சகபிணையாளிகளிடம் தமக்குள்ள பொறுப்பிலிருந்து விடுவிப்புப் பெறுவதில்லை. {{Right|<b>ரெ.சீ.</b>}} <b>துணை நூல்:</b> <b>Kuchhal M.C.,</b> Mercantile Law, Vikas Publishing House (P) Ltd, New Delhi, 1981. <section end="சக பிணையாளி"/> <section begin="சகமார்க்கம்"/> {{dhr}} {{larger|<b>சகமார்க்கம்:</b>}} சைவ சமய நெறிகளாகிய சரியை முதலிய நான்கினுள் மூன்றாம் நிலையாகிய யோகம் என்பது அகத்தொழிலால் மட்டும் சிவபெருமானது அருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடாகும். இது சக மார்க்கம் எனவும், தோழமை நெறி எனவும் கூறப்படும். ‘யோகம்’ என்னும் சொல் ஒன்றுதல் எனப் பொருள்படும். புறத்திலே சென்று உலகப் பொருள்களோடு ஒன்றிப் பழகிவிட்ட மனம் முதலிய அகக் கருவிகளை அவ்வாறு வெளியே செல்லாதவாறு<noinclude></noinclude> ct8khga6xn2cq1mpbggcqb4lh7bdqg9 வாழ்வியற் களஞ்சியம் 4/அருஞ்சொல் அட்டவணை: உ-1 0 647423 1948552 2026-06-22T12:50:28Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை: உ-1 | previous = [[../அருஞ்சொல் அட்டவணை: ஈ/]] | next = ../அருஞ்சொல் அட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948552 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = அருஞ்சொல் அட்டவணை: உ-1 | previous = [[../அருஞ்சொல் அட்டவணை: ஈ/]] | next = [[../அருஞ்சொல் அட்டவணை: உ-2/]] | notes = }} <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 4<br>{{Xx-larger|உ}} </b>}} |- ! colspan="5"|<b>உ - உஞ்சை மாகாளம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உ|உ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரகுமார பாண்டியன்|உக்கிரகுமார பாண்டியன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரப்பெருவழுதி|உக்கிரப்பெருவழுதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரன்கோட்டை|உக்கிரன்கோட்டை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்சுமால்|உக்சுமால்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியன் மொழி|உக்ரேனியன் மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியா|உக்ரேனியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவடைதல்|உகந்த அளவடைதல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு நிறுவனம்|உகந்த அளவு நிறுவனம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு மக்கள்தொகை|உகந்த அளவு மக்கள்தொகை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த சமூக உற்பத்தி அளவு|உகந்த சமூக உற்பத்தி அளவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்தருளிய நிலங்கள்|உகந்தருளிய நிலங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகரித்து|உகரித்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா|உகாண்டா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா நாட்டில் கல்வி|உகாண்டா நாட்டில் கல்வி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாய்க்குடி கிழார்|உகாய்க்குடி கிழார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகில், மேக்சு|உகில், மேக்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சச் சுமை விலை வரையறை|உச்சச் சுமை விலை வரையறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு|உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்றம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்|உச்சப் பணவீக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி|உச்சயினி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சரிப்பு முறை|உச்சரிப்பு முறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச வரம்பு|உச்ச வரம்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌|உச்சி படைப்போர்‌]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசசு|உசசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசா|உசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாசு|உசாசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாத்தானம்|உசாத்தானம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாந்துப் போர்|உசாந்துப் போர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுடாசா|உசுடாசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு|உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் ஈசா|உசுதாத் ஈசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் மன்சூர்|உசுதாத் மன்சூர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு|உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமான் சாகரம்|உசுமான் சாகரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானாபாது|உசுமானாபாது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானி, முகமது அதவுல் கனி|உசுமானி, முகமது அதவுல் கனி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானியாப் பல்கலைக்கழகம்|உசுமானியாப் பல்கலைக்கழகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன்|உசேன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன் நிசாம்சா|உசேன் நிசாம்சா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை|உசை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை2|உசை2]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை|உஞ்சை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை மாகாளம்|உஞ்சை மாகாளம்]] |- |} </center> 7n3dj3lxkkiwcbg18068p7ewcejw3n2 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/455 250 647424 1948554 2026-06-22T12:58:59Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948554 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பட்டை முறை ஓட்டு 433}}</noinclude>V–பட்டைகள்‌. மிகு வேகத்தில்‌ இயங்கி, மிகு திறனைக்‌ கடத்துவதுடன்,‌ நீண்ட காலமும்‌ இயங்க வேண்டிய போது. V₁ பட்டை பயன் படுத்தப் படுகிறது. V₁ பட்டைகளின்‌ குறுக்கு வெட்டுத்‌ தோற்றமும்,‌ கோடக (Trapezoidal) வடிவத்தில்‌ இருக்கும்‌. இக்கப்பிகளின்‌ மேல்‌ உள்ள V₁ வடிவக்‌ காடிகளின்‌ மேல்‌ இப்பட்டைகள்‌ சுற்றும்‌. V₁ பட்டைகளின்‌ வெளிப்‌ பரப்பு, கப்பியின்‌ காடிகள்‌ மேல்‌ செயல் படும்‌. பட்டை மிகு திருக்கத்தைக்‌ கடத்துகிறது. பெரிய கப்பியின்‌ விட்டத்தை விட மிகுதியாகவும்,‌ இரு கப்பிகளின்‌ விட்டங்களின்‌ கூட்டுத் தொகையின்‌ மும்மடங்கை விடக்‌ குறைவாகவும்‌ இருக்குமாறு, மையத் தொலைவுகள்‌ தெரிவு செய்யப் படுகின்றன. ஒரே கப்பியின்‌ வெவ்வேறு காடிகளின்‌ மேல்‌ வெவ்வேறு பட்டைகளைப்‌ பயன் படுத்தினால்‌, அம்முறை பல பட்டை ஓட்டுகள்‌ (multiple–belt drives) எனப் படும்‌. ஒரே முழு நீளத்திற்குத்‌ தொடர்ச்சியாக, ஒரே V பட்டை கிடைக்காத போது, தேவையான நீளத்திற்குத்‌ தனித் தனி V₁ பட்டைகள்‌ இணைத்துக்‌ கொள்ளப் படுகின்றன. ஆனால்‌, இவை தொடர்‌ V₁ பட்டையைப்‌ போல்‌ வலிவானவை அல்ல. ஒரே முழு நீள V₁ பட்டை (endless V–belt) உயர்‌ அளவாக நொடிக்கு 35 மீ. வேகத்தில்‌ செயல் படும்‌. தனித் தனி V₁ பட்டைகளால்‌ இணைக்கப் பட்ட V₁ பட்டையோ, நொடிக்கு 20 மீ. வேகத்தில்‌ செயல் படும்‌. <b>படலப்‌ பட்டைகள்</b>‌. இவை தட்டைப்‌ பட்டைகளில்‌ ஒரு வகை என்று கூறப் பட்டாலும்,‌ உண்மையில்‌ இப்பட்டைகள்‌ தனி வகையே. இவை 100–4000 மைக்ரோ மீ. வரை தடிமன்‌ உள்ள பட்டைகள்‌. இப்பட்டைகள்‌ நெகிழியால்,‌ பெருமளவிலும்‌ இழுவையால்‌ அரிதாகவும்‌, தயாரிக்கப்‌ படுகின்றன. மிகு வேகத்தில்‌ இயங்கி, 7 KW போன்ற மிகக்‌ குறைந்த திறனைக்‌ கடத்தும்‌ பயன்பாடுகளுக்கு இப்‌பட்டைகள்‌ ஏற்றவை. இப்பட்டைகள்‌ மிகக்‌ குறைந்த வெப்பத்தையே உண்டாக்குகின்றன. எனவே, வணிகத்‌ தொடர்பான எந்திரங்கள்‌, நாடாப்‌ பதிவு ஒலிப்பான்கள்‌ போன்றவற்றில்‌ பெரிதும்‌ பயன் படுகின்றன. <b>நேரப்‌ பொருத்து பட்டைகள்</b>‌. இவற்றை ஒத்திசைவு பட்டைகள்‌ (synchronous belts) என்றும்,‌ பற்களுடைய பட்டைகள்‌ (cogged belts) என்றும்‌ கூறுவர்‌. ஏனைய பட்டைகளை விட, இவற்றிற்கு மிகக்‌ குறைந்த இழு விசையே தேவைப் படுகிறது. ஆனால்,‌ மிகு திறனைக்‌ கொடுக்கக்‌ கூடியவை. இப்பட்டைகளில்,‌ வெளிப் பகுதி சம தளமாகவும்‌, உட்பகுதி பற்களுடையதாகவும்‌ இருக்கும்‌. இப்பற்கள்‌ கப்பிகளின்‌ காடிகளினுள்,‌ பொருந்தி இயங்கும்‌. இப்பட்டைகள்‌ சங்கிலி ஓட்டுகளைப்‌ போல்‌ ஒரே மாறா வேகத்தில்‌ இயங்கும்‌. சங்கிலிகள்‌, பற்சக்கரங்கள்‌ பயன் படுவனவற்றுள்‌ குறைந்த இரைச்சலுடன்,‌ உயவு எண்ணெய்‌ பயன் படுத்தத்‌ தேவையில்லாத நிலையில்,‌ இப்பட்டைகள்‌ பயன்‌ படுகின்றன. இப்பட்டை நொடிக்கு, 800 மீ. வேகத்தில்‌ செயல் பட்டு 150 KW திறனைக்‌ கடத்துகிறது. <b>‌பட்டை–கப்பி இணையமைவுகள்</b>‌‌. இதில்‌ இரு பிரிவுகள்‌ உள்ளன. அவை திறந்த பட்டை ஓட்டு (open belt drive), குறுக்குப்‌ பட்டை ஓட்டு என்பன. திறந்த பட்டை ஓட்டில்,‌ ஈர்‌ இணை அச்சுத் தண்டுகளும்‌ ஒரே திசையில்‌ சுழலும்‌. குறுக்குப்‌ பட்டை ஓட்டில்‌, ஈர்‌ இணை அச்சுத் தண்டுகளும்‌ எதிரெதிர்த்‌ திசையில்‌ சுழலும்‌. நேரப்‌ பொருத்து மற்றும்‌ V₁ பட்டைகளைக்‌ குறுக்குப்‌ பட்டை ஓட்டு முறையில்‌ இயக்க இயலாது. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 455 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 245 |oTop = 688 |oLeft = 450 |Location = center}} <b>கப்பிகளுக்கிடையேயான வேகங்கள்‌</b>. பொதுவாக,புரியிடைத்‌ தொலைவு (pitch diameter), புரியிடை விட்டம்‌, கப்பிகளின்‌ விட்டக்‌ கூட்டுத்‌ தொகை (effective pulley diameter) ஆகியவற்றைப்‌ பொறுத்து வேகங்கள்‌ அமையும்‌. கப்பிகளின்‌ மேல்‌ ஒட்டித்‌ திரும்பி வளையும்‌ இடத்தில்‌ உள்ள பட்டையின்‌ வெளிப் பக்கம்‌ இழு விசைக்கும்‌, உட்பக்கம்‌ அமுக்கத்திற்கும்‌ உட்படுத்தப் பட்டிருக்கும்‌. இவற்றின்‌ இடைப் பட்ட பகுதியில்,‌ புரியிடைத்‌ தொலைவுக்‌ கோடு இருக்கும்‌. இக்கோடு எவ்வித மாற்றத்திற்கும்‌ உட்படுத்தப் படாது.{{nop}}<noinclude></noinclude> qmhyo0hu7xjwmnr0776xc36cczgb28t 1948689 1948554 2026-06-23T09:24:29Z TI Buhari 4634 1948689 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||பட்டை முறை ஓட்டு 433}}</noinclude>V–பட்டைகள்‌. மிகு வேகத்தில்‌ இயங்கி, மிகு திறனைக்‌ கடத்துவதுடன்,‌ நீண்ட காலமும்‌ இயங்க வேண்டிய போது. V₁ பட்டை பயன் படுத்தப் படுகிறது. V₁ பட்டைகளின்‌ குறுக்கு வெட்டுத்‌ தோற்றமும்,‌ கோடக (Trapezoidal) வடிவத்தில்‌ இருக்கும்‌. இக்கப்பிகளின்‌ மேல்‌ உள்ள V₁ வடிவக்‌ காடிகளின்‌ மேல்‌ இப்பட்டைகள்‌ சுற்றும்‌. V₁ பட்டைகளின்‌ வெளிப்‌ பரப்பு, கப்பியின்‌ காடிகள்‌ மேல்‌ செயல் படும்‌. பட்டை மிகு திருக்கத்தைக்‌ கடத்துகிறது. பெரிய கப்பியின்‌ விட்டத்தை விட மிகுதியாகவும்,‌ இரு கப்பிகளின்‌ விட்டங்களின்‌ கூட்டுத் தொகையின்‌ மும்மடங்கை விடக்‌ குறைவாகவும்‌ இருக்குமாறு, மையத் தொலைவுகள்‌ தெரிவு செய்யப் படுகின்றன. ஒரே கப்பியின்‌ வெவ்வேறு காடிகளின்‌ மேல்‌ வெவ்வேறு பட்டைகளைப்‌ பயன் படுத்தினால்‌, அம்முறை பல பட்டை ஓட்டுகள்‌ (multiple–belt drives) எனப் படும்‌. ஒரே முழு நீளத்திற்குத்‌ தொடர்ச்சியாக, ஒரே V பட்டை கிடைக்காத போது, தேவையான நீளத்திற்குத்‌ தனித் தனி V₁ பட்டைகள்‌ இணைத்துக்‌ கொள்ளப் படுகின்றன. ஆனால்‌, இவை தொடர்‌ V₁ பட்டையைப்‌ போல்‌ வலிவானவை அல்ல. ஒரே முழு நீள V₁ பட்டை (endless V–belt) உயர்‌ அளவாக நொடிக்கு 35 மீ. வேகத்தில்‌ செயல் படும்‌. தனித் தனி V₁ பட்டைகளால்‌ இணைக்கப் பட்ட V₁ பட்டையோ, நொடிக்கு 20 மீ. வேகத்தில்‌ செயல் படும்‌. <b>படலப்‌ பட்டைகள்</b>‌. இவை தட்டைப்‌ பட்டைகளில்‌ ஒரு வகை என்று கூறப் பட்டாலும்,‌ உண்மையில்‌ இப்பட்டைகள்‌ தனி வகையே. இவை 100–4000 மைக்ரோ மீ. வரை தடிமன்‌ உள்ள பட்டைகள்‌. இப்பட்டைகள்‌ நெகிழியால்,‌ பெருமளவிலும்‌ இழுவையால்‌ அரிதாகவும்‌, தயாரிக்கப்‌ படுகின்றன. மிகு வேகத்தில்‌ இயங்கி, 7 KW போன்ற மிகக்‌ குறைந்த திறனைக்‌ கடத்தும்‌ பயன்பாடுகளுக்கு இப்‌பட்டைகள்‌ ஏற்றவை. இப்பட்டைகள்‌ மிகக்‌ குறைந்த வெப்பத்தையே உண்டாக்குகின்றன. எனவே, வணிகத்‌ தொடர்பான எந்திரங்கள்‌, நாடாப்‌ பதிவு ஒலிப்பான்கள்‌ போன்றவற்றில்‌ பெரிதும்‌ பயன் படுகின்றன. <b>நேரப்‌ பொருத்து பட்டைகள்</b>‌. இவற்றை ஒத்திசைவு பட்டைகள்‌ (synchronous belts) என்றும்,‌ பற்களுடைய பட்டைகள்‌ (cogged belts) என்றும்‌ கூறுவர்‌. ஏனைய பட்டைகளை விட, இவற்றிற்கு மிகக்‌ குறைந்த இழு விசையே தேவைப் படுகிறது. ஆனால்,‌ மிகு திறனைக்‌ கொடுக்கக்‌ கூடியவை. இப்பட்டைகளில்,‌ வெளிப் பகுதி சம தளமாகவும்‌, உட்பகுதி பற்களுடையதாகவும்‌ இருக்கும்‌. இப்பற்கள்‌ கப்பிகளின்‌ காடிகளினுள்,‌ பொருந்தி இயங்கும்‌. இப்பட்டைகள்‌ சங்கிலி ஓட்டுகளைப்‌ போல்‌ ஒரே மாறா வேகத்தில்‌ இயங்கும்‌. சங்கிலிகள்‌, பற்சக்கரங்கள்‌ பயன் படுவனவற்றுள்‌ குறைந்த இரைச்சலுடன்,‌ உயவு எண்ணெய்‌ பயன் படுத்தத்‌ தேவையில்லாத நிலையில்,‌ இப்பட்டைகள்‌ பயன்‌ படுகின்றன. இப்பட்டை நொடிக்கு, 800 மீ. வேகத்தில்‌ செயல் பட்டு 150 KW திறனைக்‌ கடத்துகிறது. <b>‌பட்டை–கப்பி இணையமைவுகள்</b>‌‌. இதில்‌ இரு பிரிவுகள்‌ உள்ளன. அவை திறந்த பட்டை ஓட்டு (open belt drive), குறுக்குப்‌ பட்டை ஓட்டு என்பன. திறந்த பட்டை ஓட்டில்,‌ ஈர்‌ இணை அச்சுத் தண்டுகளும்‌ ஒரே திசையில்‌ சுழலும்‌. குறுக்குப்‌ பட்டை ஓட்டில்‌, ஈர்‌ இணை அச்சுத் தண்டுகளும்‌ எதிரெதிர்த்‌ திசையில்‌ சுழலும்‌. நேரப்‌ பொருத்து மற்றும்‌ V₁ பட்டைகளைக்‌ குறுக்குப்‌ பட்டை ஓட்டு முறையில்‌ இயக்க இயலாது. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 455 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 245 |oTop = 688 |oLeft = 450 |Location = center}} <b>கப்பிகளுக்கிடையேயான வேகங்கள்‌</b>. பொதுவாக,புரியிடைத்‌ தொலைவு (pitch diameter), புரியிடை விட்டம்‌, கப்பிகளின்‌ விட்டக்‌ கூட்டுத்‌ தொகை (effective pulley diameter) ஆகியவற்றைப்‌ பொறுத்து வேகங்கள்‌ அமையும்‌. கப்பிகளின்‌ மேல்‌ ஒட்டித்‌ திரும்பி வளையும்‌ இடத்தில்‌ உள்ள பட்டையின்‌ வெளிப் பக்கம்‌ இழு விசைக்கும்‌, உட்பக்கம்‌ அமுக்கத்திற்கும்‌ உட்படுத்தப் பட்டிருக்கும்‌. இவற்றின்‌ இடைப் பட்ட பகுதியில்,‌ புரியிடைத்‌ தொலைவுக்‌ கோடு இருக்கும்‌. இக்கோடு எவ்வித மாற்றத்திற்கும்‌ உட்படுத்தப் படாது.{{nop}}<noinclude><br>{{rh|அ. க. 14–28}}</noinclude> qppssk7e18vxgb10n1fcjkpypveedfl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/273 250 647425 1948558 2026-06-22T13:40:25Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அடக்கி, அகத்தே இறைவனோடு ஒன்றச் செய்தலே யோகமாகும். யோகத்தில் எட்டு உறுப்புகள் உள்ளன. அவை இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948558 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சகலாகம பண்டிதர்‌|247|சகாங்கீர்}}</noinclude>அடக்கி, அகத்தே இறைவனோடு ஒன்றச் செய்தலே யோகமாகும். யோகத்தில் எட்டு உறுப்புகள் உள்ளன. அவை இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன. இவை இந்து சமயத்திற்குப் பொதுவானவை. சைவம் கூறும் யோகத்திற்கும் உரியன. இயமம் என்பது தீய ஒழுக்கங்களை அறவே நீக்குதல். நியமம் என்பது நூல்களில் விதித்தவற்றைக் கடைப்பிடித்தல். ஆசனம் என்பது பத்மாசனம் முதலிய இருக்கை வகைகளில் உடலைப் பழக்கி இருத்தல். பிராணாயாமம் என்பது மூச்சுக் காற்றினை வசமாக்கி ஒழுங்குபடுத்துதல். பிரத்தியாகாரம் என்பது தான் நினைத்த பொருளின் வடிவாதல். தாரணை என்பது மனத்தை அடக்கி ஒரு வழியில் நிறுத்துதல். தியானம் என்பது இறைவனை அவனது அருவத் திருமேனியாகிய ஒளி வடிவமாகத் தியானித்தல். சமாதி என்பது தன்னை மறந்து அவனோடு ஒன்றிவிடுதல். இவ்வெட்டு உறுப்புகளுள் முதல் நான்கும் யோகத்திற் சரியை; ஐந்தும் ஆறும் யோகத்திற் கிரியை; தியானம் யோகத்தில் யோகம்; சமாதி யோகத்தில் ஞானம் எனப்படும். சமயாசாரியர் நால்வருள் சுந்தரர் யோக நெறியிற் சென்றவர் என்பதை, {{left_margin|3em|<poem> ‘தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்கள் நாடொறும் நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலே ஓர் நால் விரல்’</poem>}} ::(சுந்தரர் தேவாரம் திரு ஆமாத்தூர் செ.9) என வரும் அவர் வாக்கால் அறியலாம். சிவபெருமானைத் தியானித்து அவனோடு ஒன்றுதலாகிய சிவயோகம் சாரூபம் என்னும் முத்திநிலையைப் பயக்கும். சாரூபமாவது, முத்தி உலகங்களில் அவ்வப் புவன பதிகளோடு ஒத்த உருவம், பெயர் முதலியவற்றை உடையவராய்த் தோழர் போல நெருங்கிப் பழகும் உரிமையைப் பெற்றிருத்தலாகும். {{Right|<b>டி.பி.சி.</b>}} <section end="சக மார்க்கம்‌"/> <section begin="சகலாகம பண்டிதர்"/> {{dhr}} {{larger|<b>சகலாகம பண்டிதர்:</b>}} காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 8/அருணந்தி சிவாசாரியார்|அருணந்தி சிவாசாரியார்]]. <section end="சகலாகம பண்டிதர்"/> <section begin="சகலாவத்தை"/> {{dhr}} {{larger|<b>சகலாவத்தை:</b>}} ஆன்மாவிற்கு மூன்று நிலைகள் உண்டு. அதனை அவத்தை எனக் கூறலாம். முதலாவது அவத்தை கேவலாவத்தை. ஆன்மா எப்பொழுதும் தனித்து இருப்பதில்லை. கேவலாவத்தையில் ஆன்மா ஆணவத்தோடு மட்டும் சேர்ந்து அதன் தன்மை பெற்று நிற்கும். ஆணவத்துடன் ஆன்மாவைப் பற்றி நிற்கும் மலங்கள் வேறு இரண்டும் உள்ளன. அவை கன்மமும் மாயையும் ஆகும். ஆன்மா ஆணவத்துள் அமிழ்ந்து ஆணவமயமாகக் கிடக்கும் நிலையில் அதற்கு அறிவு சிறிது கூட இருப்பதில்லை. இவ்வாறு ஒடுங்கிக் கிடந்த ஆன்மா, மாயை எனப்படும் ஒரு மூலப் பொருளிலிருந்து உண்டாகும் உடம்பையும் உலகையும் பெற்று இயங்கும். இது ஆன்மாவின் இரண்டாம் அவத்தை. இந்த அவத்தையிலேயே ஆன்மா ஆணவத்தோடு மட்டுமன்றிக் கன்மம், மாயை ஆகிய சகல மலங்களோடும் சேர்ந்து நிற்கிறது. ஆதலின் இது சகலாவத்தை எனப்படும். இந்த அவத்தையில் இச்சை, ஞானம், கிரியை ஆகிய மூன்றும் உண்டு. இது மானிடரனைவருக்கும் இருக்கின்ற நிலை. சகலாவத்தையில் தனு கரணங்களின் துணையால் ஆன்மா ஒரு சிறிது அறிவைப் பெற்ற போதும், அந்த அறிவு முழுமையான அறிவு ஆகாது. அந்த அறிவினால் நிலையற்ற பொருளை மட்டுமே அறிய முடியும். எனவே, இதுவும் தெளிவான அறிவன்று. இது நிலையற்றதும், துன்பத்தைத் தருவதுமாகிய உலக போகங்களை நிலையுள்ளன எனவும், இன்பம் தருவன எனவும் கருதி மயங்கி நிற்கும் ஒரு மயக்க நிலையாகும். {{Right|<b>இரா.கோ.</b>}} <section end="சகலாவத்தை"/> <section begin="சகாங்கீர்"/> {{dhr}} {{larger|<b>சகாங்கீர் (கி.பி. 1685–1627)</b>}} மொகலாயப் பேரரசருள் ஒருவர். மாமன்னர் அக்பரின் புதல்வரான இவர், கி.பி. 1605–நவம்பரில் தில்லியின் பேரரசராக முடிசூட்டிக் கொண்டார். கி.பி. 1569–ஆகசுட்டில் இராசபுத்திரப் பெண்ணுக்குப் பிறந்த இவரது இயற்பெயர் முகம்மது சலீம் ஆகும். அக்பர் இவரைச் செய்கு பாபு எனச் செல்லமாக அழைத்தார். சிறந்த கலைஞரான இவர் ஓவியக்கலை, இசைக்கலை, கட்டடக்கலை ஆகியவற்றிற்குப் பேராதரவு நல்கினார். காசுமீரில் சாலிமார் பூங்காவைக் கலையுணர்ச்சியுடன் அமைத்துப் புகழ் பெற்றவர் இவரே. இளம் வயதிலேயே இவருக்குப் பொதுக் கல்வியும் இராணுவப் பயிற்சியும் தரப்பட்டன. இவருக்குப் பாடம் போதித்த ஆசிரியர்களுள் அப்துர்–ரகீம்–கான்–இ–கானான் என்னும் பேரறிஞர் புகழ் மிக்கவர். இவர் கி.பி. 1586–பிப்ரவரியில் இராசா பகவன்தாசு என்பவர் மகளை மணந்தார். இவருக்கு வேறு சில மனைவியரும் காதற்கிழத்தியரும் இருந்தனர். மூராத்து, தானியல் ஆகிய இருவரும் இவர்தம் உடன் பிறந்தோராவர். {{nop}}<noinclude></noinclude> 0jyx278yq9sbekcuizckt78apqbd7mx பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/456 250 647426 1948559 2026-06-22T13:46:15Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948559 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|434 பட்டை முறை ஓட்டு}}</noinclude>படல மற்றும்‌ தட்டைப்‌ பட்டைகளின்‌ புரியிடைத்‌ தொலைவுக்‌ கோடு பட்டைப்‌ பரப்பின்‌ மையத்தில்‌ இருக்கும்‌. நேரப் பொருத்து மற்றும்‌ பட்டைகளுக்குப்‌ புரியிடைத்‌ தொலைவுக்‌ கோடு, V பட்டையின்‌ வடிவத்தையும்‌, அளவையும்‌ பொறுத்து அமையும்‌. கப்பிகளுக்கிடையே உள்ள வேகங்களைப்‌ பின் வருமாறு குறிப்பிடலாம்‌. {{block_center/s}}<div style="width:400px;font-size: 90%;"> {| |- |width=85%|<math display=inline>\frac{N_1}{N_2} = \frac{PD_2}{PD_1}</math> |–––– (1) |}</div>{{block_center/e}} {| |- |இதில்‌ || || |- | ||N₁ ||– முதல் கப்பியின்‌ கோண வேகம்‌ |- | ||N₂ ||– இரண்டாம் கப்பியின்‌ கோண வேகம்‌ |- | ||PD₁ ||– முதல் கப்பியின்‌ புரியிடைத்‌ தொலைவு விட்டம்‌ |- | ||PD₂||– முதல் கப்பியின்‌ புரியிடைத்‌ தொலைவு விட்டம்‌ |} கப்பி வேகங்கள்‌ 0.5–1% எனக்‌ குறைவாகவே இருக்கும்‌. நேரப்‌ பொருத்து பட்டையின்‌ வேகத்தைப்‌ பின் வருமாறு குறிப்பிடலாம்‌. {{block_center/s}}<div style="width:400px;font-size: 90%;"> {| |- |width=85%|<math display=inline>V = \pi (PD)(N)</math> |–––– (2) |}</div>{{block_center/e}} {| |- |இதில்‌ || || |- | ||V ||– பட்டையின்‌ வேகம்‌ |- | ||PD||– கப்பியின்‌ புரியிடைத்‌ தொலைவு விட்டம்‌ |- | ||N||– பற்களின்‌ எண்ணிக்கை |} <b>பட்டை வடிவமைப்பு</b>. ஒரு பட்டை ஓட்டை வடிவமைக்க, ஓட்டும்‌ மற்றும்‌ ஓட்ட வேண்டிய அச்சுத்‌ தண்டுகளின்‌ வேகங்கள்‌, கடத்துத் திறன்‌ இவை இன்றியமையாதவை. ஓட்டு அமைப்பு, இடத்தை நிரப்பிக்‌ கொள்ளாதவாறு சிறியதாக இருக்க வேண்டுமாயின்,‌ குறைந்த விட்ட அளவுள்ள கப்பிகளைத்‌ தேர்ந்தெடுக்க வேண்டும்‌. <b>பட்டை அளவுகள்</b>. பட்டையை வடிவமைக்கும்‌ போது, அது பயன் பட இருக்கிற நீளம்‌, அளவு, வடிவம்‌, பட்டை தயாரிக்கப்‌ பயன் படுத்த வேண்டிய பொருள்‌ ஆகியவற்றைக்‌ கருத்தில்‌ கொள்ள வேண்டும்‌. திறந்த மற்றும்‌ குறுக்குப்‌ பட்டை ஒட்டுகளில்‌ பயன் படும்‌ அனைத்து வகைப்‌ பட்டைகளின்‌ நீளத்தையும்‌, பின் வருமாறு கணிக்கலாம்‌. {{block_center/s}}<div style="width:400px;font-size: 90%;"> {| |- |width=85%|<math display=inline> L = 2C + {1.57} (D_2 + D_1) + \frac {(D_2 \pm D_1)^2}{4C} </math> |–––– (3) |}</div>{{block_center/e}} இதில்‌ இரண்டாவதாகக்‌ குறிப்பிடப்பட்டுள்ள D₁இன்‌ குறி குறுக்குப்‌ பட்டை ஓட்டுகளுக்கு நேர்‌ குறியாகவும்‌ (+), திறந்த பட்டை ஓட்டுகளுக்கு எதிர்க்‌ குறியாகவும்‌ (-) இருக்கும்‌. கப்பி, பட்டை இவற்றிற்கு இடையிலான தொடு கோணத்தைப்‌ (angle of contact) பின் வருமாறு குறிப்பிடலாம்‌. {{block_center/s}}<div style="width:400px;font-size: 90%;"> {| |- |width=85%|<math display=inline> \theta = \pi + 2</math>வில் <math display=inline> sin \big[\frac {D_2 - D_1}{2C}\big]</math> |–––– (4) |}</div>{{block_center/e}} இதில்,‌ பெரிய கப்பிகளுக்கு நேர்‌ குறியையும்,‌ சிறிய கப்பிகளுக்கு எதிர்க்‌ குறியையும்‌ கொள்ள வேண்டும்‌. குறுக்குப்‌ பட்டை ஓட்டுகளுக்குப்‌ பின் வருமாறும்‌ கணக்கிடலாம்‌. {{block_center/s}}<div style="width:400px;font-size: 90%;"> {| |- |width=85%|<math display=inline> \theta = \pi + 2</math>வில் <math display=inline> sin \big[\frac {D_2 + D_1}{2C}\big]</math> |–––– (5) |}</div>{{block_center/e}} இதில்‌ கிடைக்கும்‌ இரு கோணங்களில்‌ குறைந்த கோணத்தையே கணக்கீடுகளுக்குப்‌ பயன் படுத்த வேண்டும்‌. <b>பட்டை இழு விசை</b>. திறனைக்‌ கடத்தப்‌ பட்டைகளுக்கு இழு விசை தேவைப் படுகிறது. பட்டை இறுக்கமாக இருக்கும் போது, மிகு திறனைக் கடத்தும்‌. மிக அதிக சுமை இருக்கும்‌ போது, பட்டை நழுவாதிருந்தால்,‌ அப்பட்டையில்‌ உண்டாகும்‌ குறைந்த இழு விசை விரும்பத் தக்கதாகும்‌. கப்பிகள்‌, அச்சுத்‌ தண்டுகளுக்கு இடையேயான நீளத்திற்கு நேர்‌ கோட்டில்‌ சமமாக இருக்கும்‌ பட்டையை, ஓர்‌அங்குல நீளத்திற்குக்‌ கீழிறங்கச்‌ செய்யத்‌ தேவைப் படும்‌ விசையை அளந்து, அதன்‌ மூலம்‌, பட்டை இழு விசை (belt tension) கணிக்கப் படுகிறது. <b>பட்டைத்‌ தேய்மானம்‌</b>. பட்டையில்‌ தேய்வை விட அயர்வே (fatigue) மிகுந்து காணப் படும்‌. ஒரு கப்பியைச்‌ சுற்றி வளைந்து வரும்‌ பட்டையில்‌ செலுத்தப் படும்‌ சுழல்‌ அழுத்தத்தினால்‌ (cyclic stress) அயர்வு உண்டாகிறது. மிகு பட்டை இழு விசை, அதிக நழுவல்‌ (slippage), அதிர்ச்சி, அதிர்வு போன்றவை குறிப்பிட்ட அளவுக்கு மேல்‌ இருந்தால்‌, பட்டையின்‌ நீடிக்கும்‌ காலம்‌ குறையும்‌. {{right|—<b>இரா. இந்து</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="251"/>{{nop}}<noinclude></noinclude> pyy2tg21hlu8rrdohuezgdt08ndzx9x பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/457 250 647427 1948560 2026-06-22T14:02:41Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948560 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||படகோட்டல்‌ 435}}</noinclude><section begin="252"/>{{fs|110%|<b>பட்டை வளையம்‌‌</b>}} திருகு இணைப்பான்களின்‌ இறுக்கத்தை மேம்படுத்த உதவும்‌. தட்டையான, வளைய வடிவுடைய கருவி, பட்டை வளையம்‌ (washer) எனப் படும்‌. பொதுவாக, எளிய வகை, சுருள் வில்‌ தடுப்பு வகை, எதிர்த்‌ திருப்பு வகைகளில்‌ பட்டை வளையங்கள்‌ பயன் படுகின்றன. தரமான எளிய வகைப்‌ பட்டை வளையங்கள்,‌ எந்திர உறுப்பைப்‌ பாதிப்பிலிருந்து காக்கவும்‌, எடையைப்‌ பரவலாக்கவும்,‌ பயன் படுகின்றன. ஆனால்‌, இவ்வகையில்‌ மரை (nut) திரும்புவதைத்‌ தடுக்க இயலாது. எனவே, தடுப்பு வகைப்‌ பட்டை வளையங்கள்‌, மரையாணி (bolt) ஆகியவை அதிர்வுகளால்‌ தளர்வடைவதைத்‌ தடுக்க இவை பயன் படுகின்றன. தொழிலகப்‌ பயன்பாடுகளில்‌ சுருள் வில்‌ தடுப்பு வகைப்‌ பட்டை வளையங்கள்‌, பொருத்தப் பட்ட உறுப்புகளுக்கிடையே சிறிது தளர்வை உண்டாக்கப்‌ பயன் படுகின்றன. தடுப்பு வகைப்‌ பட்டை வளையங்கள்‌, இணைப்பானுக்கும்‌, உறுப்புகளுக்குமிடையே, தொடர்ச்சியான அழுத்தத்தை உண்டாக்குகின்றன. எதிர்த்‌ திருப்பு வகைப்‌ பட்டை வளையங்கள்,‌ வெளிப் புறப் பற்களையோ, உட்புறப்‌ பற்களையோ கொண்டவை. இவ்வளைந்த பற்கள்‌ தாங்கிப்‌ பகுதியைக்‌ கவ்விப்‌ பிடித்துக்‌ கொள்வதால்,‌ மரை திரும்புவதும்,‌ அதிர்வினால்‌ இணைப்புகள்‌ தளர்வதும்‌, தடுக்கப் படும்‌. எந்திர உறுப்புகளைப்‌ பொருத்துவதை விரைவு படுத்துவதற்கு, முன்னரே நிலையாகப்‌ பொருத்தப்‌ பட்ட மரையாணிப்‌ பட்டை வளைய அமைப்புகள்‌ தேவைப்‌ படுகின்றன. {{right|—<b>வா. அனுசுயா</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="252"/><section begin="253"/>{{fs|110%|<b>படக்‌ குறியீட்டு முறை</b>}} புள்ளி விவரங்கள்‌ எண்களைக்‌ கொண்ட நீண்ட பட்டியல்களில்‌ எடுத்துக்‌ கூறுவதை விடப்‌ படங்களின்‌ வாயிலாக எடுத்துக் காட்டப் பட்டால்,‌ அவை மக்களின்‌ கவனத்தை ஈர்ப்பதோடு, நீண்ட நாள்‌ நினைவில்‌ பதிந்து விடவும்‌ செய்கின்றன. எனவே, இத்தகைய படக்‌ குறியீட்டு முறையில்‌(pictorial representation) தரப் படும்‌ சித்திர விளக்கப்‌ படங்கள்‌ கண்காட்சி, விளம்பர நிறுவனம்‌, வணிகச்‌ சந்தை போன்ற இடங்களில்‌, பெரிதும்‌ கையாளப் படுகின்றன. மாறியின்‌ மதிப்புகளை அதன்‌ பண்பிற்கு ஏற்பப்‌ படங்கள்‌ வரைந்து, அவற்றின்‌ வேறுபட்ட தன்மையினை ஒரே அளவுடைய, எண்ணிக்கையில்‌ மாறுபட்ட பல படங்களாக வரையலாம்‌.எடுத்துக்‌ காட்டாகப்‌ பின் வரும்‌ விவரங்களைப்‌ படக்‌ குறியீட்டு முறையில்‌ வரையலாம்‌. ஒரு புற நகர்ப்‌ பகுதியில்‌ 3 ஆண்டுகளில்‌ புதிதாகக்‌ கட்டப் பட்டுள்ள வீடுகளின்‌ எண்ணிக்கை பின் வருமாறு: {{block_center/s}}<div style="width:400px; font-size: 90%;"> {| |- |1974 ||– 160 |- |1984 ||– 480 |- |1994 ||– 720 |- |}</div>{{block_center/e}} 160 வீடுகள்‌ = 1 என்னும்‌ அளவு கோலில்‌, 1, 3, 4 வீடுகளாக‌ வரையப் பட்டுள்ளது. படக் குறிப்பீட்டு முறையில்‌ பிறிதொரு வகையும்‌ உண்டு. இதில்,‌ மாறியின்‌ அளவுகளில்‌ மாறுபட்ட ஒரே படமாகவே வரைந்து காட்டலாம்‌. ஒவ்வோர்‌ ஆண்டும்,‌ அதற்குரிய வீடுகளின்‌ எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, வீட்டின்‌ அளவுகள்‌ 1 : 3 : 4 : 5 என்னும்‌ விகிதத்தில்‌ அமைந்துள்ளன. சித்திர விளக்கப் படங்கள்‌ புள்ளியியல்‌ ஆய்வுகளுக்குப்‌ பயன்படா. மேலும்,‌ இவற்றை வரைவதற்கு ஓவியத் திறமை வேண்டும்‌. மாறியின்‌ மதிப்புகள்‌ 1360, 2410, 1907 போன்று வந்தால்‌, பின்னங்களைப்‌ படத்தில்‌ காட்டல்‌ கடினம்‌. {{right|—<b>கிருஷ்ணவேணி அருணாசலம்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="253"/><section begin="254"/> {{fs|110%|<b>படகோட்டல்‌</b>}} ஏரி, ஆறு போன்ற உள்‌ நாட்டு நீர்‌ நிலைகளிலும்‌, ஆழம்‌ குறைந்த அண்மைக்‌ கடல்‌ பகுதிகளிலும்,‌ ஓட்டுவதற்கேற்ற, பாய் மரம்‌ பொருத்திய 20 மீட்டருக்கும்‌ குறைவான கலங்களையே படகுகள்‌ எனலாம்‌. உல்லாசப்‌ படகோட்டுதலுக்குரிய படகுகள்‌ பொதுவாகக்‌ கண்ணாடி இழை, மரம்‌, அலுமினியம்‌ போன்றவற்றால்‌ உருவாக்கப் படுகின்றன.<noinclude></noinclude> 6npvl6wwl2f78yzhybfdg10ujqg2mca 1948688 1948560 2026-06-23T09:23:54Z TI Buhari 4634 1948688 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||படகோட்டல்‌ 435}}</noinclude><section begin="252"/>{{fs|110%|<b>பட்டை வளையம்‌‌</b>}} திருகு இணைப்பான்களின்‌ இறுக்கத்தை மேம்படுத்த உதவும்‌. தட்டையான, வளைய வடிவுடைய கருவி, பட்டை வளையம்‌ (washer) எனப் படும்‌. பொதுவாக, எளிய வகை, சுருள் வில்‌ தடுப்பு வகை, எதிர்த்‌ திருப்பு வகைகளில்‌ பட்டை வளையங்கள்‌ பயன் படுகின்றன. தரமான எளிய வகைப்‌ பட்டை வளையங்கள்,‌ எந்திர உறுப்பைப்‌ பாதிப்பிலிருந்து காக்கவும்‌, எடையைப்‌ பரவலாக்கவும்,‌ பயன் படுகின்றன. ஆனால்‌, இவ்வகையில்‌ மரை (nut) திரும்புவதைத்‌ தடுக்க இயலாது. எனவே, தடுப்பு வகைப்‌ பட்டை வளையங்கள்‌, மரையாணி (bolt) ஆகியவை அதிர்வுகளால்‌ தளர்வடைவதைத்‌ தடுக்க இவை பயன் படுகின்றன. தொழிலகப்‌ பயன்பாடுகளில்‌ சுருள் வில்‌ தடுப்பு வகைப்‌ பட்டை வளையங்கள்‌, பொருத்தப் பட்ட உறுப்புகளுக்கிடையே சிறிது தளர்வை உண்டாக்கப்‌ பயன் படுகின்றன. தடுப்பு வகைப்‌ பட்டை வளையங்கள்‌, இணைப்பானுக்கும்‌, உறுப்புகளுக்குமிடையே, தொடர்ச்சியான அழுத்தத்தை உண்டாக்குகின்றன. எதிர்த்‌ திருப்பு வகைப்‌ பட்டை வளையங்கள்,‌ வெளிப் புறப் பற்களையோ, உட்புறப்‌ பற்களையோ கொண்டவை. இவ்வளைந்த பற்கள்‌ தாங்கிப்‌ பகுதியைக்‌ கவ்விப்‌ பிடித்துக்‌ கொள்வதால்,‌ மரை திரும்புவதும்,‌ அதிர்வினால்‌ இணைப்புகள்‌ தளர்வதும்‌, தடுக்கப் படும்‌. எந்திர உறுப்புகளைப்‌ பொருத்துவதை விரைவு படுத்துவதற்கு, முன்னரே நிலையாகப்‌ பொருத்தப்‌ பட்ட மரையாணிப்‌ பட்டை வளைய அமைப்புகள்‌ தேவைப்‌ படுகின்றன. {{right|—<b>வா. அனுசுயா</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="252"/><section begin="253"/>{{fs|110%|<b>படக்‌ குறியீட்டு முறை</b>}} புள்ளி விவரங்கள்‌ எண்களைக்‌ கொண்ட நீண்ட பட்டியல்களில்‌ எடுத்துக்‌ கூறுவதை விடப்‌ படங்களின்‌ வாயிலாக எடுத்துக் காட்டப் பட்டால்,‌ அவை மக்களின்‌ கவனத்தை ஈர்ப்பதோடு, நீண்ட நாள்‌ நினைவில்‌ பதிந்து விடவும்‌ செய்கின்றன. எனவே, இத்தகைய படக்‌ குறியீட்டு முறையில்‌(pictorial representation) தரப் படும்‌ சித்திர விளக்கப்‌ படங்கள்‌ கண்காட்சி, விளம்பர நிறுவனம்‌, வணிகச்‌ சந்தை போன்ற இடங்களில்‌, பெரிதும்‌ கையாளப் படுகின்றன. மாறியின்‌ மதிப்புகளை அதன்‌ பண்பிற்கு ஏற்பப்‌ படங்கள்‌ வரைந்து, அவற்றின்‌ வேறுபட்ட தன்மையினை ஒரே அளவுடைய, எண்ணிக்கையில்‌ மாறுபட்ட பல படங்களாக வரையலாம்‌.எடுத்துக்‌ காட்டாகப்‌ பின் வரும்‌ விவரங்களைப்‌ படக்‌ குறியீட்டு முறையில்‌ வரையலாம்‌. ஒரு புற நகர்ப்‌ பகுதியில்‌ 3 ஆண்டுகளில்‌ புதிதாகக்‌ கட்டப் பட்டுள்ள வீடுகளின்‌ எண்ணிக்கை பின் வருமாறு: {{block_center/s}}<div style="width:400px; font-size: 90%;"> {| |- |1974 ||– 160 |- |1984 ||– 480 |- |1994 ||– 720 |- |}</div>{{block_center/e}} 160 வீடுகள்‌ = 1 என்னும்‌ அளவு கோலில்‌, 1, 3, 4 வீடுகளாக‌ வரையப் பட்டுள்ளது. படக் குறிப்பீட்டு முறையில்‌ பிறிதொரு வகையும்‌ உண்டு. இதில்,‌ மாறியின்‌ அளவுகளில்‌ மாறுபட்ட ஒரே படமாகவே வரைந்து காட்டலாம்‌. ஒவ்வோர்‌ ஆண்டும்,‌ அதற்குரிய வீடுகளின்‌ எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, வீட்டின்‌ அளவுகள்‌ 1 : 3 : 4 : 5 என்னும்‌ விகிதத்தில்‌ அமைந்துள்ளன. சித்திர விளக்கப் படங்கள்‌ புள்ளியியல்‌ ஆய்வுகளுக்குப்‌ பயன்படா. மேலும்,‌ இவற்றை வரைவதற்கு ஓவியத் திறமை வேண்டும்‌. மாறியின்‌ மதிப்புகள்‌ 1360, 2410, 1907 போன்று வந்தால்‌, பின்னங்களைப்‌ படத்தில்‌ காட்டல்‌ கடினம்‌. {{right|—<b>கிருஷ்ணவேணி அருணாசலம்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="253"/><section begin="254"/> {{fs|110%|<b>படகோட்டல்‌</b>}} ஏரி, ஆறு போன்ற உள்‌ நாட்டு நீர்‌ நிலைகளிலும்‌, ஆழம்‌ குறைந்த அண்மைக்‌ கடல்‌ பகுதிகளிலும்,‌ ஓட்டுவதற்கேற்ற, பாய் மரம்‌ பொருத்திய 20 மீட்டருக்கும்‌ குறைவான கலங்களையே படகுகள்‌ எனலாம்‌. உல்லாசப்‌ படகோட்டுதலுக்குரிய படகுகள்‌ பொதுவாகக்‌ கண்ணாடி இழை, மரம்‌, அலுமினியம்‌ போன்றவற்றால்‌ உருவாக்கப் படுகின்றன.<noinclude><br>{{rh|அ. க. 14–28அ}}</noinclude> rvsaidzg4ze8e0fqlc9n1ru3bvt48bn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/274 250 647428 1948561 2026-06-22T14:07:53Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அபுல் முசபர் நூருதீன் முகம்மது சகாங்கீர் பாட்சா இகாசி (Abu'l Muzaffar Nurud–din Muhammad Jahangir Badshah-i–Ghazi) என்று இவர் ஆணைகளில் இவரது பெயர் குறிக்கப்பட்டுள்ளது. தம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948561 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சகாங்கீர்‌|248|சகாங்கீர்‌}}</noinclude>அபுல் முசபர் நூருதீன் முகம்மது சகாங்கீர் பாட்சா இகாசி (Abu'l Muzaffar Nurud–din Muhammad Jahangir Badshah-i–Ghazi) என்று இவர் ஆணைகளில் இவரது பெயர் குறிக்கப்பட்டுள்ளது. தம் தந்தைக்கெதிராக கி.பி. 1601–1605 வரை கலகம் செய்த இவர் கி.பி. 1602–இல் அறிஞர் அபுல் பாசலைக் கொன்றார். இவர் தம் 36–ஆம் வயதில் பேரரசரானவுடன் பன்னிரண்டு ஆணைகளை வெளியிட்டார். அவை தச்தூர்–உல்-அமல் என்று சொல்லப்படுகின்றன. 1) தம்கா, மீர்பகார்–முதலான பல்வேறு வகையான வரியை நீக்கினார். 2) சாலைகளின் ஓரங்களில் ஓய்வு விடுதிகளையும் பள்ளிவாசல்களையும் கிணறுகளையும் அமைத்தார். 3) மதுவகைகள், மயக்கம் தரும் மருந்து வகைகள் ஆகியவை தயாரிப்பதும் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டன. 4) கொடுமையான தண்டனைகளான மூக்கு, காது முதலான உறுப்புகளைத் துண்டிக்கும் முறை நீக்கப்பட்டது. 5) பெரிய நகரங்களில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சைகள் அளிக்க மருத்துவமனைகள் நிறுவப்பட்டன. 6) தம் அரண்மனையில் (ஆக்ரா கோட்டையில் சாபுரிசிலிருந்து) ஓர் ஆராய்ச்சி மணியைக் கட்டி, யமுனை ஆற்றின் அக்கரையில் ஒரு கற்றூணை நட்டு, அதிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் செலவில் தங்கத் தாலான ஒரு சங்கிலி ஆராய்ச்சி மணியுடன் இணைக்கப்பட்டது. அச்சங்கிலியை இழுத்து ஆராய்ச்சி மணி ஓசையை எழுப்பினால் அரசர் நேரில் வந்து குறை தீர்ப்பார். மேற்கூறியவை இவர்தம் 12 ஆணைகளுள் முக்கியமானவை. இவர் மூத்த மகனான குசுரு கி.பி. 1606 ஏப்பிரல், மே மாதங்களில் இவருக்கெதிராகக் கலகம் செய்தான்; சீக்கியரின் ஐந்தாம் குரு அர்சுன்தேவு குசுருவுக்கு புகலிடம் அளித்ததால் கொல்லப் பட்டார். குசுரு கி.பி. 1622–இல் மீண்டும் கலகம் செய்த போது, குருடர் ஆக்கப்பட்டு, இளவரசர் குர்ரத்தால் (பிற்கால சாசகான்) கொல்லப்பட்டார். சகாங்கீர் கி.பி. 1606, 1607–இல் பாரசீகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் வணிக மையமாகத் திகழ்ந்த காந்தகாரில் தம் நிலையை வலுப்படுத்தினார். மேவார் நாட்டு இராணா அமர்சிங்கு கி.பி. 1612-இல் தோற்கடிக்கப்பட்டார். அடுத்து இவர் வடஇந்தியாவில் அடுக்கடுக்கான வெற்றிகளைப் பெற்றார். சகாங்கீரால் கி.பி. 1611–இல் பீகாரிலுள்ள பூரியும், கி.பி. 1612–இல் மேற்கு அசாமின் பல பகுதிகளும், வைரங்களுக்குப் புகழ்பெற்ற கொகாராவும், கி.பி. 1620–இல் கங்ராவும் காசுமீருக்குத் தெற்கே உள்ள கிசுதுவாரும் வெல்லப்பட்டன. தம் தந்தையைப் போன்று தக்காணத்தின் முன்னேற்றக் கொள்கையைப் பின்பற்றிய இவர், கி.பி. 1617–இல் அகமது நகரத்தைக் கைப்பற்றினார். சகாங்கீரின் ஆட்சிக் காலத்தில், போர்ச்சுகீசியர் கி.பி. 1606-இல் இலாகூரில் கிறித்தவக் கோயில் கட்ட அனுமதிக்கப்பட்டனர். இவர் கி.பி. 1607-இல் தூதுக்குழு ஒன்றை அனுப்பிப் போர்ச்சுகீசியருடன் நட்புக் கொண்டார். ஆங்கிலேய மன்னரால் அனுப்பப்பட்ட வில்லியம் ஆக்கின்சு (Hawkins–1608), சர் தாமசு ரோ (Roe–1615) என்னும் தூதுவர்களைக் கனிவுடன் வரவேற்ற சகாங்கீர் ஆங்கிலக் கிழக்கிந்தியக் குழுவினர் இந்தியாவில் வாணிகம் புரியவும் அனுமதி அளித்தார். கிறித்தவத் துறவி எட்வர்டு பெர்ரியைச் சகாங்கீர் தம் அரசவையில் வரவேற்றார். இவர், கி.பி. 1611–இல் நூர்சகானைத் திருமணம் செய்து கொண்டு, ஆட்சிப் பொறுப்பினை அவளிடம் (கி.பி. 1611–1626) ஒப்படைத்தது குறிப்பிடத்தக்க செய்தியாகும். அதனால், சகாங்கீரின் இறுதிக் காலத்தில் பல சிக்கல்கள் தோன்றின. எடுத்துகாட்டாக மாபத்கான் கலகத்தைக் கூறலாம். இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட சகாங்கீர், துருக்கி, பாரசீக மொழிகளில் தேர்ச்சி பெற்றார்; தமது வரலாற்றையும் எழுதினார். இவர் வரலாறு, புவியியல் பாடங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். கலைகளை ஆதரித்துக் ‘கலைஞர்களின் இளவரசன்’ என்னும் பெயரினைப் பெற்றார். இவரது காலம் ஓவியக்கலையின் உச்சக் கட்டத்தை எய்தியது. உசுதாத்து மன்சூர் எனும் மாபெரும் ஓவியக் கலைஞர் இவரது அவையை அலங்கரித்தார். இயற்கைக் காட்சிகளைக் கண்டு சுவைப்பதில் பேரார்வம் கொண்ட இவர், பலமுறை காசுமீரின் இயற்கையழகைக் கண்டுகளித்தார்; இவர் தம் வரலாற்றில் பல்வேறு விதமான மலர்களைப் பற்றியும் மரங்களைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். இவர் சிறந்த ஆட்சியாளர் என்பதில் ஐயமில்லை. மத்திய பிரதேசத்திலுள்ள விதிசா மாவட்டத்திலுள்ள போரியாவில் 1970-இல் கண்டுபிடிக்கப்பட்ட பாரசீக மொழியிலான சகாங்கீரின் ஆணையில் சகாத்து வரி நீக்கப்பட்ட செய்தியும், அரசரால் நீக்கப்பட்ட சில வரிகள் சாகிரிதார்களால் மக்களிடமிருந்து வருவிக்கப்படுவதாக அரசர் அறிகிறார் என்றும் அது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கண்டிப்புடன் ஆணையிடப்பட்ட செய்தியும் கூறப்பட்டுள்ளன. அதனால் இவர் நாட்டாட்சியில் நாட்டம் கொண்டமை புலனாகும். எளிய வாழ்க்கையைப் பின்பற்றிய இவர், விருப்பு வெறுப்-<noinclude></noinclude> 5kqp0zlm3mrt9hkxnz6uv3nemukyn6r பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/458 250 647429 1948562 2026-06-22T14:25:16Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948562 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|436 படகோட்டல்‌}}</noinclude>அலுமினியப்‌ படகுகள்‌ உறுதியாக இருப்பினும்,‌ விலை மிகுதி காரணமாக, இவற்றின்‌ பயன்‌ மிகக்‌ குறைவே. கண்ணாடி இழைப்‌ படகுகள்‌, சுமை குறைவாகவும்‌, உறுதியாகவும்‌ உள்ளமையால்,‌ இவற்றின்‌ பராமரிப்பு மிகவும்‌ எளிதாகும்‌. எனவே, இவை தற்போது மிகவும்‌ புகழ்‌ பெற்றுள்ளன. <b>வகைகள்‌</b>. படகுகளின்‌ அடிப் பகுதி தட்டையாகவோ, ஏறக் குறைய அரை வட்டமாகவோ, ‘V’ வடிவமாகவோ இருக்கலாம்‌. ஆழமற்ற பகுதிகளில்‌ ஓட்ட ஏற்றதும்‌, துடுப்பின்‌ உதவி கொண்டு தள்ளக்‌ கூடியதுமான சிறிய படகுகள்‌ மட்டுமே தட்டையான அடிப் பகுதியைக்‌ கொண்டுள்ளன. பொதுவாக, விலையுயர்ந்த இப்படகுகள்‌ அலை மிகுந்த கடல்‌ பகுதிகளுக்கு ஏற்றவையல்ல. அரை வட்ட வடிவ அடிப் பக்கத்தைக்‌ கொண்ட படகுகள்‌ பழமையானவை என்றும்‌, ஆழமான மிகுந்த கடல்‌ பகுதிகளுக்கு ஏற்றது. மேற்கூறிய இரண்டு வகைப்‌ படகுகளை விட ‘V’ வடிவ அடிப் பக்கத்தைக்‌ கொண்ட படகுகளே மிகவும்‌ புகழ் பெற்றவை. இவை விலை குறைவானவை மட்டுமல்லாமல்‌, வேகமாக அலைகள்‌ அடிக்கின்ற கடல்‌ பகுதிகளில்‌ நிலையாகவும்‌, பாதுகாப்‌பாகவும்‌ ஓடக் கூடியவையாகும்‌. <b>எந்திரப்‌ படகுகள்‌</b> . உள்‌ எந்திரம்‌ பொருத்தப் பட்ட படகுகள்‌, வெளி எந்திரம்‌ பொருத்தப் பட்ட படகுகள்‌ உள்‌, வெளி ஆகிய இரு வகை எந்திரங்களும்‌ பொருத்தப் பட்ட படகுகள்‌ மூவகை எந்திரப்‌ படகுகள்‌ உள்ளன. உள்‌ எந்திரப் படகுகளில்‌ எந்திரம்‌ நிலையாகப்‌ பொருத்தப்‌ பட்டுள்ளது. 50–500 குதிரைத்‌ திறனுள்ள (horse power) எந்திரங்கள்‌ பொருத்தப் பட்ட இவ்வகைப்‌ படகுகள்‌ தற்போது நடைமுறையில்‌ உள்ளன. வெளி எந்திரம்‌ தற்காலிகமாகப்‌ பொருத்தப் பட்டுள்ளமையால்‌, தேவைப்‌ படும்‌ போது, இதைப்‌ பொருத்தியும்,‌ தேவையற்ற போது கழற்றியும்,‌ வெளியே எடுக்க முடியும்‌. 1–100 குதிரைத்‌ திறனுள்ள எந்திரங்கள்‌ பொருத்தப் பட்ட வெளி எந்திரப் படகுகள்‌ தற்போது மிகுதியும்‌ பயன் படுகின்றன. மேற்கூறிய அனைத்துப்‌ படகுகளின்‌ எந்திரங்களிலும்‌, பேருந்துகளுக்குப்‌ பயன் படுத்தக்‌ கூடிய டீசல்‌ எண்ணையே பயன் படுகிறது. வள்ளம்‌ (Canoe) சுமை குறைந்தாலும்‌, கூரிய இரு முனைகளைக்‌ கொண்ட சிறு படகுகளையே வள்ளம்‌ என்பர்‌. பொதுவாக 4–5 , 5 மீ. நீளத்தைக்‌ கொண்டுள்ள இப்படகு 2–3 மனிதர்களால்‌ ஓட்டப்‌ படுகின்றன. பொதுவாகப்‌ பாய் மரத்தால்,‌ இவை ஓட்டப்‌ படினும்‌, அவ்வப்போது விசை எந்திரங்கள்‌ பொருத்தப்‌ பட்டும்,‌ ஓட்டப் படுகின்றன. இவற்றைச்‌ செலுத்துபவர்கள்‌ எதிர்‌ எதிராக அமர்ந்து கொண்டு, படகில்‌ பொருத்தப் படாத துடுப்புப்‌ போன்ற அமைப்புகளால்‌ செலுத்துவர்‌. பொழுது போக்குக்காக, இவ்வள்ளங்கள்‌ ஏரி, உவர்‌ நீர் நிலைகள்‌ போன்றவற்றில்‌ ஓட்டப் படுகின்றன. <b> உல்லாசப்‌ படகோட்டல்‌</b> . பாய் மரம்‌ மட்டுமே பொருத்தப்‌ பட்ட கலங்களை உல்லாசத்திற்காகவோ, விளையாட்டுப்‌ போட்டிக்காகவோ, கடலில்‌ செலுத்துவதே உல்லாசப்‌ படகோட்டல்‌ (yachting) எனப் படுகிறது. இவ்வகைப்‌ படகோட்டல்‌ முதன்‌ முதலாக 16–17ஆம்‌ நூற்றாண்டுகளில்‌ ஹாலந்தில்‌ நடந்தேறியதாகக்‌ கூறப்‌ படுகிறது. எனினும்,‌ விளையாட்டுப்‌ போட்டிக்காகப்‌ படகோட்டல்‌ 19ஆம்‌ நூற்றாண்டு முதல்தான்‌ தொடங்கியது. <b> படகோட்டும்‌ முறைகள்‌</b> . படகோட்டல்‌ தொன்று தொட்டுப்‌ பொழுது போக்காக விளங்கி வந்திருந்த போதிலும்‌, 20ஆம்‌ நூற்றாண்டில்‌, தென்‌ அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்‌ மிகவும்‌ புகழ்‌ பெற்றுள்ளது. இந்நாடுகளில்‌ பொழுது போக்காக இது கருதப் பட்டாலும்,‌ அவ்வப்போது ஒரு விளையாட்டுப்‌ போட்டியாகவும்‌ இது நடைபெற்று வருகிறது. படகோட்‌டலில்‌ பல்வேறு முறைகள்‌ உள்ளன. ஒரே ஒரு துடுப்புக்‌ கொண்டு, ஒரே மனிதர்‌ ஒரு படகை ஓட்டிச்‌ செல்வதை, ‘ரோவிங்‌’ (rowing) என்றும்‌, ஒரே மனிதர்‌ முன் பகுதி, தட்டையாகவும்‌ ஓரங்கள்‌ கூர்மையாகவும்‌ உள்ள இரு துடுப்புகளை, இரு கைகளாலும்‌ ஒரு படகை இயக்கிச்‌ செல்வதை ஸ்கல்லிங்‌ (sculling) என்றும்‌ கூறுவர்‌. பின்னதில்‌ பயன் படுத்தக் கூடிய துடுப்பின்‌ நீளம்‌ முன்னதை விடச்‌ சற்றுக்‌ குட்டையாக உள்ளது. ஒரு படகைச்‌ செலுத்தும் போது, ஒருவரின்‌ உடல்‌ பல தொடர்‌ அசைவுகளுக்கு உள்ளாகிறது. முன் பகுதி தட்டையாகவும்‌, ஓரங்கள்‌ கூர்மையாகவும்‌ உள்ள துடுப்பை, படகு ஓட்டும்‌ பொருட்டு, முதன்‌ முதலில்‌ நீரில்‌ விடுவதை, கேட்ச்‌ (catch) என்பர்‌. துடுப்புப்‌ போடுபவர்‌ துடுப்புகளை ஒரு முறை நீரினுள்‌ அமிழ்த்தி, தம்மிடம்‌ மீண்டும்‌ பழைய நிலைக்கே, துடுப்புகளைக்‌ கொண்டு வரும் வரை ஏற்படுகின்ற உடல்‌ அசைவுகளை மொத்தமாக ஒரு ஸ்ட்ரோக்‌ (stroke) என்பர்‌. துடுப்புப்‌ போடுபவர்‌ படகில்‌ பின் புறமாகச்‌ சாய்வதும்‌, அதே தருணத்தில்‌, துடுப்பின்‌ நுனிப் பகுதி நீரிலிருந்து வெளியேயும்,‌ முன்னாலும்‌,<noinclude></noinclude> 0qeq3ko6ciozl6al92dm5hog61c6epd அட்டவணை:1903 தமிழ்மொழியின் வரலாறு Tamil.pdf 252 647430 1948563 2026-06-22T14:28:51Z Rakshana T 16697 ""-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948563 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title= |Language=ta |Author=பரிதிமாற் கலைஞர் |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year= |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} 17nzc6clkhmzccq8z9l4jk78o4w0yx6 1948564 1948563 2026-06-22T14:34:25Z Rakshana T 16697 1948564 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=தமிழ் மொழியின் வரலாறு |Language=ta |Author=பரிதிமாற் கலைஞர் |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year=1903 |Source=pdf |Image=1 |Number of pages=223 |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks=தமிழ் மொழியின் தோற்றம், வளர்ச்சி, இலக்கணக் கட்டமைப்பு மற்றும் அதன் வரலாற்றுச் சிறப்புகளை விரிவாக ஆராயும் ஒரு முன்னோடி ஆய்வு நூலாகும். |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} 1cppngqnde2heyngzxff6bkjtylbsfm பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/459 250 647431 1948565 2026-06-22T14:42:39Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948565 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||படல மிகு இமை இணைச் சவ்வு அழற்சி 437}}</noinclude>தள்ளப் படுவதும்‌ ரிகவரி (recovery) எனப் படுகிறது. துடுப்பில்‌ நுனிப் பகுதியை மணிக் கட்டின்‌ வலிமையால்,‌ தரை மட்டமாகச்‌ (horizontally) செலுத்துவதை, ஃபெதரிங்‌ (feathering) என்பர்‌. இத்தருணத்தில்,‌ துடுப்பின்‌ பிடி அமிழ்ந்து படுவதை அடுத்து, துடுப்பின்‌ நுனிப் பகுதி நீரை விட்டு வெளிப் படுகிறது. படகு முன்னோக்கி தள்ளப்‌ பட்ட பின்,‌ துடுப்பின்‌ நுனிப் பகுதி மேல்‌ மட்டத்திற்கு வருவதை முடிவு (finish) எனலாம்‌. துடுப்பின்‌ நுனியைத்‌ தரை மட்டத்திலிருந்து, செங்குத்தாகத்‌ திருப்புவதை ‘ஸ்குயரிங்‌’ (squaring) என்பர்‌. இந்நிலையை, இரண்டாம்‌ மீளலின்‌ முடிவாகவும்‌, முதல்‌ கேட்சின்‌ தொடக்கமாகவும்‌ கருதலாம்‌. படகு ஓடும்‌ முகமாகத்‌ துடுப்பாட்டி, தன்‌ கால்களைப்‌ பாதப் படுக்‌கையிலும்‌, கைகளைத்‌ தாங்கியிலும்‌ சிறிது அழுத்துவதைப்‌ ‘பேலன்ஸ்‌‌’ (balance) என்பர்‌. ஒரு நிமிடத்திற்கு எத்தனை முழுமையான ஸ்ட்ரோக்குகளை ஒரு படகோட்டி அடைகிறார்‌ என்பது, ஸ்ட்ரோக்‌ திறன்‌ எனப் படும்‌. சான்றாக, 5 நொடியில்,‌ 3 ஸ்ட்ரோக்குகளை ஒருவர்‌ பெற்றால்‌, நிமிடத்திற்கு 36 ஸ்ட்ரோக்குகள்‌ எனப்‌ படகை ஓட்டிச்‌ சென்றார்‌ எனக்‌ கணக்கிடப் படும்‌. <b>பாதுகாப்பான படகோட்டுதலுக்குரிய விதி முறைகள்</b>‌. மிகச்‌ சிறிய படகுகளில்‌ பயணம் ‌செய்யக் கூடாது. ஆழ் கடலுக்குச்‌ செல்லும்‌ படகுகளில்‌ பயணம்‌ செய்யும்‌ போது, ஒவ்வொருவருக்கும்‌ ஓர்‌ உயிர் காக்கும்‌ மிதவை (life jacket) இருக்க வேண்டும்‌. ரப்பர்‌ பாத அணிகளை அணிந்து, படகில்‌ பயணம்‌ செய்ய வேண்டும்‌. படகுகளில்‌ தேவைக்கு மேல்,‌ மனிதர்களை ஏற்றிச்‌ செல்லக் கூடாது. படகில்‌ பயணம்‌ செல்பவர்கள்‌ எவ்வாறு படகினுள்‌ இறங்க வேண்டும்‌, படகிலிருந்து வெளியேற வேண்டும்‌ என்பதைத்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. படகோட்டலுக்கு முன்‌, படகு நல்ல நிலையிலும்‌, நீர்க் கசிவு இல்லாமலும்‌ இருக்கின்றதா என அறிதல்‌ வேண்டும்‌. படகை ஓட்டுபவர்கள்‌, விதி முறைகளையும்‌ படகுகளைச்‌ செலுத்தும்‌ முறைகளையும்‌ அறிந்திருக்க வேண்டும்‌. படகினுள்‌ நல்ல நிலையில்,‌ வேலை செய்யக்‌ கூடிய தீயணைப்பான்‌ ஆயத்த நிலையில்‌ இருத்தல்‌ வேண்டும்‌. படகில்‌ புகை பிடிக்கக் கூடாது. படகில்‌ பயணம்‌ செய்யும் போது, ஏனையோரிடம்‌ நன்முறையில்‌ பழகுதல்‌ வேண்டும்‌. <b>‌படகோட்டும்‌ போட்டிகள்‌</b>‌. வெனிசில்‌ 1300ஆம்‌ ஆண்டிலேயே, படகுப் போட்டி நடைபெற்றதாகக்‌ கூறலாம்‌. 1529ஆம்‌ ஆண்டில்,‌ வெனிசில்‌ பெண்களுக்கான முதல்‌ படகுப் போட்டி நடைபெற்றது. ஆக்ஸ்போர்டுக்கும்‌, கேம்பிரிட்ஜுக்கும்‌ இடையே நடைபெற்ற உலகப்‌ புகழ்‌ பெற்ற தனி நபர்‌ படகுப்‌ போட்டி 1829இல்‌ ஹென்லேயில்‌ நடந்தேறியது. இதையடுத்து, ஏழு ஆண்டுகளுக்குப்‌ பின் ‌இரண்டாம்‌ போட்டி வெஸ்ட்‌ மின்ஸ்டரியிலிருந்து புட்ரேக்கு நடைபெற்றது. 1856ஆம்‌ ஆண்டிலிருந்து இப்போட்டி ஆண்டு தோறும்‌ நடைபெற்று வந்தாலும்‌, முதலாம்‌ மற்றும்‌ இரண்டாம்‌ உலகப்‌ பெரும்‌ போர்களின்‌ போது இப்போட்டி நடைபெறவில்லை. {{right|—<b>இரா. சந்தானம்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="254"/><section begin="255"/> {{fs|110%|<b>படல மிகு இமை இணைச் சவ்வு அழற்சி</b>}} இமை இணைச் சவ்வு அழற்சியில்‌ (memraneous conjuctivitis) வெளிப் படும்‌ நீர்மம்‌, படலம்‌ போன்று படிகிறது. இப்படலத்தை எளிதில்‌ அகற்றி விடலாம்‌. தொண்டை அடைப்பான்‌ (diphtheria) அல்லது ஏதேனும்‌ நோயே இதற்குக்‌ காரணமாக இருக்கலாம்‌. இரண்டு வகைகளும்‌, எளிய வகையாக அல்லது தீவிர வகையாக அமையும்‌. <b>தொண்டை அடைப்பான்‌ இமை இணைச்‌ சவ்வழற்சி</b>. கோரின்‌ பாக்டீரியம்‌ எனப் படும்‌ (கிளபஸ்லோஃபுளூரின்‌) நுண்ணுயிர்‌ பெரும்பாலும்‌, குழந்தைகளில்‌ தொற்றும்‌ நோயாக உண்டாகிறது. மெல்லிய, கலங்கிய இமை இணைச்‌ சவ்வு வெளிப்பாட்டில்,‌ டிப்தீரியா நுண்ணுயிர்கள்‌ காணப் படுகின்றன. இதனால்,‌ பாதிக்கப்‌ பட்ட திசுக்கள்‌ நசிவடைகின்றன. <b>அறிகுறி</b>. நோயாளியின்‌ தொண்டை தாக்கப்‌ படுகிறது. கண்‌ இமைகள்‌ வீங்கிச்‌ சிவந்து, தொடு வலியுடன்‌ உள்ளன. கபில மஞ்சள்‌ நிற வெளிப்பாடு, உள்‌ திசுக்களைப்‌ பாதிக்கின்றது. கண்‌ இமையைப்‌ பிதுக்க முடியாது. நாளடைவில்,‌ நீர்ம வெளிப்பாடு அதிகரித்து, சீழ்‌ நிலையை அடைகிறது. கண்‌ இமை முடிகள்‌ விழுந்து விடுகின்றன. இருக்கும்‌ முடிகளும்‌, உள்‌ நோக்கிக்‌ காணப் படுகின்றன. பளிங்குப்‌ படலம்‌ கெட்டுப்‌ பார்வையும்‌ குறைகிறது. நோயாளிக்குப்‌ பெருமளவில்‌ வலிமையிழப்புத்‌ தோன்றுகிறது. மருத்துவமாக டிப்தீரியா எதிர்‌ டாக்சினும்‌, நுண்ணுயிர்‌ எதிர்‌ மருந்துச்‌ சொட்டுகளும்‌ பயனளிக்கின்றன. டிப்தீரியா<noinclude></noinclude> 8a1un82wg65xz5e6imgqo5kcpqzpjt6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/275 250 647432 1948566 2026-06-22T14:48:41Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பின்றி நீதி செலுத்தினார். இவர் ஓரளவு சமயப் பொறை உடையவராகவும் இருந்தார். இவர் ஒரு பெரிய குடிகாரர் என்பதே இவரைப் பற்றிய குறைபாடாகும். பரந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948566 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சகாத்திரி|249|சகாதேவன்}}</noinclude>பின்றி நீதி செலுத்தினார். இவர் ஓரளவு சமயப் பொறை உடையவராகவும் இருந்தார். இவர் ஒரு பெரிய குடிகாரர் என்பதே இவரைப் பற்றிய குறைபாடாகும். பரந்த உள்ளமும் தவறு செய்தவர்களை மன்னிக்கும் பெருங்குணமும் இவரிடம் இருந்தன. நூர்சகானுக்கு ஆட்சித்துறையில் சிறப்பிடம் கொடுக்காமல் இருந்திருந்தால் இவரது ஆட்சி சிறப்பு மிக்கதாக விளங்கியிருக்கும். இவர் காலத்தில் நாணயங்களில் இவரது பெயருடன் நூர்சகான் பெயரும் பொறிக்கப்பட்டது. முகலாய வரலாற்றில் இது ஒரு புதுமை, {{Right|<b>ம.இ.</b>}} <section end="சகாங்கீர்‌"/> <section begin="சகாத்திரி"/> {{dhr}} {{larger|<b>சகாத்திரி</b>}} அரியானா மாநிலத்தில் அம்பாலா மாவட்டத்தில் உள்ளதொரு நகரம். இந்நகரம் கி.பி. 1867–ஆம் ஆண்டு நகராட்சித் தகுதியைப் பெற்றது. இது பருத்தி, மூங்கில், தானியப் பயிர்கள் ஆகியவற்றின் சந்தை நகரமாக விளங்குகிறது. சகாத்திரியில் (Jagadhri) பருத்தி நெசவு, உலோக வேலை, காகித உற்பத்தி போன்றவை நடைபெறுகின்றன. இந்நகரில் குருட்சேத்திரப்பல்கலைக் கழகத்தைச் சார்ந்த கல்லூரி ஒன்று உள்ளது. இந்நகருக்கு அருகில் கி.பி. 7–ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தொன்மைச் சின்னங்கள் உள்ளன. இந்நகரம் பௌத்த சமயத் தொடர்புடைய நகரமாக முற்காலத்தில் விளங்கியது. மக்கள் தொகை 43,102 (1981). {{Right|<b>சு.இரா.</b>}} <section end="சகாத்திரி"/> <section begin="சகாத்து"/> {{dhr}} {{larger|<b>சகாத்து</b>}} இராசசுத்தான் மாநிலத்தில் உதயபுரிலிருந்து 46 கி.மீ. தென் கிழக்கில் அமைந்துள்ள ஊர். இவ்வூர் அம்பாதேவி என்னும் கோயிலால் புகழ் பெற்றது. இக்கோயில் கி.பி. 10–ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கோயிலாகும். இதனைச் சம்புரா என்பவர் கட்டினார். கூர்சரப் பிரதிகாரர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில், கட்டடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றிற்குப் புகழ்பெற்று விளங்கும் கோயிலாக விளங்குகிறது. கசுராகோ கோயில் அமைப்பைக் கொண்டு விளங்கும் இக்கோயில் இரண்டு பகுதிகளை உடையது; உயர்ந்த மேடை மீது அமைக்கப்பட்டது. கோயிலின் புகுமுக மண்டபம் இரண்டு அடுக்குகளை உடையது. மூலக்கோயில் இம்மண்டபத்திலிருந்து சிறிது தள்ளிக் கட்டப்பட்டுள்ளது. மூலக்கோயிலிலும் ஒரு மண்டபம் முதலில் உள்ளது. அதனை அடுத்துச் சபை மண்டபம் ஒன்று உள்ளது. அது தூண்களைக் கொண்டு விளங்குகிறது. இம்மண்டபம் தட்டையான கூரையைப் பெற்றும் பல சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டும் அழகு செய்யப்பட்டுள்ளது. சபா மண்டபத்தை அடுத்து 3 இரத அமைப்பில் மூலக்கோயில் உள்ளது. இது அந்தராளம், முக மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு விளங்குகிறது. நாகர அமைப்புடைய விமானத்தைப் பெற்று இக்கோயில் திகழ்கிறது. தேவி வழிபாட்டிற்காகவே அமைக்கப்பட்ட இக்கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் அம்பாளின் முக்கிய பண்பு நலன்கள் காட்டப்பட்டுள்ளன. திசைக் கடவுளர்களைத் தவிர இக்கோயிலில் வேறு எந்த ஆண் கடவுள்களின் உருவங்களும் காணப்படவில்லை. கொடூரமான அமைப்புடைய பெண் தெய்வங்களான காளி போன்ற தெய்வங்களின் சிற்பங்களும் இக்கோலில் இல்லை. சப்த மாதர்களின் சிற்பத் தொகுதிகள் கோயில் மண்டபத்தின் நுழைவாயிலின் மேற்பகுதியில் காணப்படுகின்றன. இசைக் கலைஞர்களின் சிற்பங்களும் இக்கோயிலில் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 275 |bSize = 480 |cWidth = 214 |cHeight = 184 |oTop = 202 |oLeft = 246 |Location = center |Description = }} {{center|சகாத்து-கோயிலமைப்பு}} இன்றளவும் இக்கோயில் முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாக விளங்குகிறது. மேவாரை ஆட்சிபுரிந்த கொகிலா என்னும் மரபினர் இக்கோயிலுக்குத் தானங்கள் பல அளித்துள்ளனர். மேவார் அரசர்களின் கல்வெட்டுகளும் இக்கோயிலில் உள்ளன. {{Right|<b>சு.இரா.</b>}} <section end="சகாத்து"/> <section begin="சகாதேவன்"/> {{dhr}} {{larger|<b>சகாதேவன்</b>}} பஞ்சபாண்டவருள் கடைசியில் தோன்றியவன். இவன் பெயரை யாப்பு அமைப்புக் கருதிச் சகதேவன் என்றும் சாதேவன் என்றும் கவிஞர் பயன்படுத்துவர். இவன் தாய் மாத்திராதேவி; அவள் பாண்டு மன்னனின் இரண்டாம் மனைவி. அவனுக்கு முதல்மனைவி குந்திதேவி. அவள் அறிவுறுத்திய ‘அச்சுவினிதேவ’ மந்திரத்தால் மாத்திரா தேவி நகுல சகாதேவர் இருவரையும் பெற்றாள். {{nop}}<noinclude></noinclude> a9a0u42btkrqmb27wqgnj26g72j9xdd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/276 250 647433 1948568 2026-06-22T15:13:43Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சகாதேவன், துரோணரிடம் வித்தைகளைப் பயின்றாள். இவனை வில்லிபாரதம் ‘பெருஞான பண்டிதன்’ எனப் போற்றும். பாரதப் போரில், சகாதேவன் சகுனியைக் கொன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948568 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சகாதேவன்‌|250|சகாப்தின்‌ இந்தியர்‌}}</noinclude>சகாதேவன், துரோணரிடம் வித்தைகளைப் பயின்றாள். இவனை வில்லிபாரதம் ‘பெருஞான பண்டிதன்’ எனப் போற்றும். பாரதப் போரில், சகாதேவன் சகுனியைக் கொன்று தன் வஞ்சினத்தை முடித்தான். பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்தபோது, இவன் விராட நாட்டில் ‘தந்திரிபாலன்’ என்ற பெயருடன் மாடுகளைப் பேணும் இடையனாய் இருந்தான். இராயசூய யாகத்துக்குமுன், தென்திசை நாடுகளை வெல்லச் சகாதேவன் படையொடு வந்தான்; மாகிசுமதி மன்னன் நீலனை வென்றான். வில்லிபாரதம், ‘சென்னி நாடு குட கொங்கநாடு... தென்னனுறை செந்தமிழ்க் கன்னி நாடு’ முதலிய தென்னாட்டுப் பகுதிகளையும் சகாதேவன் வென்றதாகக் கூறுகின்றது. சகாதேவன் சோதிடக்கலையில் பேரறிவு வாய்ந்தவன்; கலை அனைவர்க்கும் பொது என்ற கருத்துடையவன். துரியோதனன் இவனிடம் சென்று அண்ணன் தருமன் போரில் சாகும்படியும் தனக்கு வெற்றி கிட்டும்படியுமான ஒரு நாளைக் குறித்துத் தருமாறு வேண்டினான். சகாதேவனும் தன் புலமையால் அத்தகைய நன்னாளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தான். சகாதேவன் மனைவி விசயை; இவள் மகன் சகோத்ரன்; மற்றொரு மகன் சுதகர்மா. பாண்டவர்களும் திரௌபதியும் நாடு துறந்து வடதிசை நோக்கிச் செல்கின்றனர். அப்போது சகாதேவன் வழியிடை வீழ்ந்துபடுகிறான். வன் தன்னைக் காட்டிலும் சாத்திரத்தில் மிக்கார் இல்லை என்னும் முனைப்பால் நால்வர்க்கும் முன் மாண்டான் என்பர். பாரதக் கதையை எந்த இலக்கிய வகையில் பாடினாலும் சகாதேவன் இடம்பெறுவான், நாட்டுப்புறக் கதைப்பாடல்களும் சகாதேவனைப் பற்றிக் கூறுகின்றன. அல்லியரசாணி மாலையில், அல்லியைச் சிறைப்பிடிக்கச் சகாதேவன் சூழ்ச்சியே துணையாகின்றது. சகாதேவன் பெயரால் ஆருட சாத்திரங்களும் சோதிட நூல்களும் காணப்படுகின்றன. அவை சகாதேவனுடைய சோதிட அறிவைப் போற்றிப் பிற்காலத்தவர் பாடியவை. 2. சராசந்தன் மகன் ஒருவன் சகாதேவன் என்ற பெயருடையவன்; இவன் துரியோதனன் பகுதியைச் சார்ந்தவன். பாரதப்போரில், இவனைச் சோழமன்னன் வென்றான் என்பர் வில்லிபாரத ஆசிரியர். {{Right|<b>தெ.சொ.</b>}} <section end="சகாதேவன்"/> <section begin="சகாப்தின் இந்தியர்"/> {{dhr}} {{larger|<b>சகாப்தின் இந்தியர்:</b>}} வட அமெரிக்காவில் வாழும் பழங்குடிகளின் குழுமமாகச் சகாப்தின் இந்தியர் விளங்குகின்றனர். இவர்கள் வாசிங்டனுக்குத் தென் கிழக்கிலும், ஆரிகனுக்கு (Oregon) வடகிழக்கிலும், இதாகோவின் (Idaho) மேற்கு மத்திய பகுதியிலும், கொலம்பியா ஆற்றின்வடிகால் பகுதிகளிலும் அதன் கிளையாறுகள் பாயும் பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் பெறுத்தியன் (Penutian) குடும்பத்தைச் சேர்ந்த சகாப்திய மொழியினைப் பேசுகின்றனர். சகாப்தின் (Sahaptin) இந்தியர்கள் குழுமத்தில், கயூசு (Cayuse), மொலலா (Molala), பாலோசு (Palouse), தெனினோ (Tenino), உமாத்திலா (Umatilla), வல்லாவல்லா (Wallawalla), யாக்கிமா (Yakima) முதலான பெரும் குழுக்களே முதன்மையானவை. வட அமெரிக்கப் பண்பாட்டுப் பரப்புகளில் மேட்டுச் சமவெளிப் பண்பாடு என்று குறிக்கப்படும் பரப்பில் வாழும் மக்களுள் சகாப்தின் இந்தியர் தென் பகுதிப் பேராளர்களாக உள்ளனர். இப்பண்பாட்டுப் பரப்பு, காசுகேடு (Cascade) மலைத் தொடருக்கும் பாறை நிறைந்த மலைகளுக்கும் இடைப்பட்ட வறண்ட பகுதியாகும். இங்குத் தேவதாரு மரங்கள், புற்கள், பாலைவெளிப் புதர்ச் செடி வகைகள் (Sagebrush) மட்டுமே குறைந்த அளவில் சிதறிக் காணப்படுகின்றன. ஆனால், வஞ்சிர மீன் வகை போன்ற ஒருவகை மீனை (Salmon) உலகத்திலேயே மிகுதியாக உற்பத்தி செய்யும் கொலம்பியா ஆறு இப்பகுதி வழியாகச் செல்கிறது. இதனால் ஆண்டு முழுவதும் ஆற்றோடு தொடர்புற்ற உணவுப் பொருள்கள் கிடைக்கின்றன. மான்களை வேட்டையாடுதலும், உலர்கனிகள், கொட்டைகள், கிழங்கு வகைகள் முதலானவற்றைச் சேகரித்தலும் இவர்களின் முதன்மையான தொழில்களாகும். மொலலா, தெனினோ, யாக்கிமா முதலான மேலைப்பகுதிக் குழுவினர் மிகுந்த கூட்டுணர்வோடு செயற்படாதவர்கள். போர்க்காலங்களில் மட்டும் ஒற்றுமையாகச் செயற்படுகின்றனர். உறவுடைய குடும்பங்கள் ஒன்று சேர்ந்த குழு ஒரு சிற்றூராகக் காணப்படுகிறது. சமுதாய, பொருளாதார, அரசியல் ஆகிய அனைத்து நிலைகளிலும் ஒவ்வொரு சிற்றூரும் தனித்துச் செயற்படுகிறது. கீழைப்பகுதிப் பழங்குடிகளான பாலோசு, கயூசு, உமாத்திலா ஆகியோர் சமவெளிப் பண்பாட்டு மக்களின் தாக்கம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் கூட்டுணர்வுடன் செயற்படுகின்றனர். மணத்துணைகளை குழுக்களுக்கிடையில் மாற்றிக் கொள்கின்றனர். இவர்-<noinclude></noinclude> 8ocys77h06080i93ix8j2xexx17bzdh பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/460 250 647434 1948571 2026-06-22T15:16:08Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948571 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|438 படிக அக உராய்வு}}</noinclude>அல்லாத வகையில்‌ ஸ்ட்ரெப்மோ நியூமோ, கோனோ போன்ற நுண்ணுயிர்‌ காரணமாக இருக்கின்றன. நோயின்‌ காரணியைக்‌ கண்டறிந்து, அதற்குரிய மருந்தை அளிக்க வேண்டும்‌.பென்சிலின்‌ சொட்டு மருந்தும்‌ 15 நிமிடங்களுக்கு ஒரு முறையெனக்‌ குளோரம்‌ஃபினிகால்‌, ஆரியோமைசீன்‌ போன்ற மருந்துகளும்‌ பயனளிக்கும்‌. {{right|—<b>மு. கி. பழனியப்பன்‌</b>}} <b>துணை நூல்</b>. Alexander G.Cross, <i>May and Worth's Manual of Eye Diseses</i>, Thirteenth Edition, CBS, New Delhi, 1985. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="255"/><section begin="256"/> {{fs|110%|<b>படிக்கலாற்றாமை</b>}} இரண்டு வகைப்‌ படிக்கலாற்றமை (dyslexia) உண்டு. புறணி அடிச்செல்‌ குருட்டுத்‌ தளத்தில்‌, நோயாளியால்‌ சொற்கள்‌, எழுத்துக்கள்‌, வண்ணங்கள்‌ ஆகியவற்றைத்‌ தெரிந்து கொள்ள முடிவதில்லை. ஒன்றைப்‌ பார்த்து எழுத முடியாது. ஆனால்,‌ தானாகவே நன்றாக எழுத முடியும்‌. பின்டைல்‌ பொட்டு மேட்டில்‌ நைவு காணப் படும்‌. பார்வைக்‌ குறைவும்‌, எழுத இயலாமையும்‌ காணப் படுகிறது. இதை மூளைப்‌ புறணிச்‌ சொல்‌ குருட்டுத்‌ தன்மை எனலாம்‌. இடக்‌ கோண மேட்டின்‌ (left angular gynus) நைவால்‌ மேற்கூறிய அறிகுறிகள்‌ உண்டாகின்றன. {{right|—<b>மு.ப. கிருஷ்ணன்‌</b>}} <b>துணை நூல்</b>. Roger Bannister, <i>Brain's Clinical Neurology</i>, Fourth Edition , ELBS and Oxford University Press, London, 1973. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="256"/><section begin="257"/> {{fs|110%|<b>படிக அக உராய்வு</b>}} படிகங்களின்‌ எந்திரவியல்‌ பண்புகளை அவற்றின்‌ மின்னியல்‌ அல்லது காந்தவியல்‌ பண்புகளை விவரிப்பதைப்‌ போலவே விளக்கலாம்‌. மின்கடவா மாறிலி அல்லது காந்த உட்புகு திறனை ஒத்த வகையில்,‌ படிகத்தின்‌ மீள் திறன்‌ மாறிலி பங்கு பெறுகிறது. படிகங்களின்‌ மீது விசைகளைச்‌ செலுத்தும் போது, அவற்றில்‌ உருக் குலைவு ஏற்படுகிறது. ஒரு தகைவைச்‌ செலுத்தும் போது, அவற்றில்‌ திரிபு ஏற்படுகிறது. இத்தகைய ஒரு படிகத்தின்‌ எந்திரவியல்‌ நடத்தை, அதிலுள்ள அணுக்களுக்கிடையேயான விசைகளையும்‌ சார்ந்து இருக்கிறது. எந்திரவியல்‌ ஆய்வுகளில்,‌ அவற்றை உடனடியாக நிகழ்கிறவையாகக்‌ கருதலாம்‌. இதற்கு மாறாக இடப் பெயர்ச்சி அல்லது பிழைகளின்‌ இயக்கத்தால்‌ தோன்றும்‌ திரிபு நிகழ ஒரு குறிப்பிட்ட காலம்‌ ஆகிறது. எந்திரவியல்‌ கிளர்வுகளின்‌ போது, ஆற்றல்‌ இழப்புச்‌ செயல்‌ முறைகளையோ, உள்ளிட உராய்வையோ உண்டாக்குகிற பிழைகள்‌ இல்லாத படிகத்தைக்‌ கருத்தியல்‌ படிகமாக (Ideal Crystal) வரையறுக்கலாம்‌, ஒரு கருத்தியல்‌ படிகத்தின்‌ மீது σ என்னும்‌ தகைவைச்‌ செலுத்தும் போது, தோன்றுகிற திரிபு விளைவு E<sub>e</sub> = σ/G இதில்‌ G என்பது படிகத்தின்‌ மீள் திறன்‌ குணகம்‌ எனப் படுகிற மாறிலி தகைவுக்கும்,‌ திரிபுக்கும்‌ இடையிலான இந்த உறவைப்‌ படிகத்தின்‌ ஒரு பருமக்‌ கூறுக்கான நியூட்டன்‌ விதிகளுடன்‌ இணைத்தால்,‌ இயக்கச்‌ சமன்பாடுகளுக்கு ஆற்றல்‌ இழப்பு இல்லாத தள அலைத்‌ தீர்வுகள்‌ கிடைக்கும்‌. உண்மையான படிகங்களில்‌ பிழைகள்‌ ஏற்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட தகைவுக்கு, ஒரு தனித் தன்மையான சம நிலை மதிப்புள்ள திரிபு ஏற்படுகிற வகையில்,‌ திரிபில்‌ பிழையின்‌ பங்களிப்பு நேர் போக்குத்‌ தன்மையில்‌ இருந்து, ஆனால்‌, ஒரு தன்னியல்பான நேரம்‌ கடந்த பிறகே தோன்றுவதாகவும்‌ இருக்குமானால்‌, படிகத்திற்கு மீள் தன்மை இல்லை என்று சொல்லப் படும்‌. ஒரு சைன்‌ கோட்டு வடிவமுள்ள வெளித்‌ தகைவைச்‌ செலுத்தும் போது, காலம்‌ தாழ்ந்து தோன்றும்‌ திரிபு E விளைவு எனில்‌, அதன்‌ ஒத்த கட்டத்திலுள்ள உண்மையான பகுதி E<sub>R</sub> காரணமாக, மீள் திறன்‌ குணகத்தில்‌, ΔG என்னும்‌ விளைவுறு மாற்றம்‌ தோன்றும்‌. Eஇன்‌ ஒவ்வாக்‌ கட்டத்திலுள்ள கற்பனைப்‌ பகுதியான E₁ காரணமாக Q–1 என்னும்‌ ஆற்றல்‌ இழப்பு அல்லது அக உராய்வு ஏற்படும்‌. இவற்றைப்‌ பின் வரும்‌ சமன்பாடுகளிலிருந்து பெறலாம்‌. {{block_center/s}}<math display=inline> \frac {\Delta G}{G} = \frac {GE_R}{\sigma_0}; Q^{-i} = \frac {GE_i}{\sigma_0}</math>{{block_center/e}} பல வேளைகளில்‌ திரிபு விளைவு டீபை (Debye) வகையைச்‌ சேர்ந்ததாக இருக்கும்‌. அதற்குப்‌ பின்‌ வரும்‌ சமன்பாடுகள்‌ பயன் படும்‌. {{block_center/s}}<math display=inline> \frac {\Delta G}{G} = \frac {\Delta R}{1 + (wt)^2} ; Q^{-i} = \frac {\Delta R w t}{1+(wt)^2}</math>{{block_center/e}} இதில்‌ ΔR என்பது தளர்வு வலிமை (relaxation strength) என்பது செலுத்தப் பட்ட ω தகைவின்‌ கோண அதிர்வெண்‌ t என்பது திரிபின்‌ காலம்‌ தாழ்த்திய, மீள்‌ திறனற்ற கூறுக்கான தளர்வு நேரம்‌.{{nop}}<noinclude></noinclude> 4t5eyzmys66v05mm38rqu7dgq2dqpcd பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/92 250 647435 1948575 2026-06-22T16:09:10Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948575 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|91 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|7. வேந்தர்களின்‌ வாழ்க்கைமுறை}} பண்டைத்‌ தமிழ்‌ மன்னர்கள்‌ எப்படி வாழ்ந்து வந்தனர்‌ ? ஒவ்வொரு நாளும்‌ அவர்கள்‌. செய்து வந்த செயல்கள்‌ யாவை? நாட்டுக்கும்‌ மக்களுக்கும்‌ அவர்கள்‌ செய்து வந்த பணிகள்‌ எவை? இக்‌ கேள்விகளுக்குப்‌ பழந்தமிழ்‌ இலக்‌ கியங்கள்‌ நமக்கு விடையளிக்கின்‌றன. '''அரசர்களின்‌ அன்றாட வேலைகள்‌''' தமிழரசர்கள்‌ அன்றாடம்‌ செய்து வந்த வேலைகளைப்‌ பற்றிப்‌ புறநானூற்றுப் பாட்டு ஒன்று புகல்கின்றது. உறையூர்‌ முதுகண்ணன்‌ சாத்தனார்‌ என்ற புலவர்‌ பாட்டு அது. சோழன்‌ நலங்கிள்ளி ஒவ்வொரு நாளும்‌ செய்யும்‌ வேலைகளைப்பத்றி அச்செய்யுளிலே கூறுகிறார்‌ புலவர்‌, பொதுவாக அரசர்களின்‌ அன்றாட நடவடிக்கைகளை அறிந்து கொள்ள அச்செய்யுள்‌ நமக்குத்‌ துணை செய்கின்றது, இது புறநானூற்றின்‌ 29-வது பாட்டு. “காலையிலே யாவரும்‌ காணும்படி காட்சிக்கு எளியனாய்‌ வீற்றிருப்பாய்‌! தலைமயிரிலே, பொன்னாலாகிய தாமரையை யும்‌ பொன்‌ மாலையையும்‌ அணிந்திருக்கும்‌ பாணர்கள்‌ கூட்டம்‌ உன்னை முற்றுகையிடும்‌, அவர்களுக்கு வேண்டுவன அளித்த பின்னர்‌ அக்கூட்டம்‌ நீங்குவதாக ! பின்னர்‌, உனது மார்பால்‌, உனது உரிமை மகளிரின்‌ தோள்களைத்‌ தழுவிக்கொண்டு சிறிதுபொழுது ஓய்வு எடுத்துக்கொள்ளுவாயாக ! அதன்பின்‌ சிறிதும்‌ வெறுப்பதற்கு இடமில்லாத உனது கோயில்‌ வாயலிலே இனிதாக முரசொலிப்பதாக ! தீயோரைத்‌ தண்டிப்பாய்‌; நடுநிலையோர்க்கு இரங்‌கி உதவி செய்வாய்‌. இவ்வாறு இடையறாமல்‌ முறை செய்வ திலே சுறுசுறுப்புடன்‌ இருப்பாய்‌, நல்வினையால்‌ நன்மை<noinclude></noinclude> 11lrto2kk0u8xaenk76z3emvid1hehu பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/461 250 647436 1948578 2026-06-22T18:10:26Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948578 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||படிக அக உராய்வு 439}}</noinclude>ωt= 1 எனும்‌ நிலையில்‌ அக உராய்வு பெருமளவை எட்டும்‌. உடல்‌ மையக்‌ கன சதுர இரும்பில்,‌ கார்பன்‌ மாசுகளில்‌ ஏற்படும்‌ ஸ்நோயக்‌ தளர்வு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. உடல்‌ மையக் கன சதுரப்‌ படிகங்களில்‌ (Body centered cubic crystals) மாசுகள்‌ சாதாரணமாக, எண்முகத்‌ தளங்களில்‌ அமர்கின்றன. அவற்றுக்கு நாற்கோணச்‌ சமச் சீர்மை ஏற்படும்‌. அவை அமர்ந்த இடத்தைப்‌ பொறுத்து, நாற்‌ கோணச்‌ சமச் சீர்மை அச்சு x, y, z திசைகளில்‌ ஏதாவது ஒன்றில்‌ அமையும்‌. இவற்றில்‌ ஏதாவது ஒரு திசையில்‌, ஒரு தகைவைச்‌ செலுத்தினால்,‌ தலங்களின்‌ சமத் தன்மை மறைந்து, கார்பன்‌ அணுக்கள்‌ விரவல்‌ மூலம்‌ குறைந்த ஆற்றல்‌ தளங்களில்‌ இறங்கி விடும்‌. இதன்‌ காரணமாகத்‌ தகைவு செலுத்தப் பட்ட நிலையில்,‌ படிகத்தின்‌ நீளம்‌ மாறுகிறது. அதனால்,‌ ஒரு மீள்‌ திறனற்ற திரிபு தோன்றுகிறது. அதற்கு, ஒரு தன்னியல்பான நேரத்‌ தாழ்வு உண்டு. அந்த நேரத்‌ தாழ்வு தலங்களுக்கிடையில்,‌ கார்பன்‌ அணுக்கள்‌ விரவ எடுத்துக் கொள்ளும்‌ நேரத்தைப்‌ பொறுத்தது. (lll) திசையில்‌ ஒரு தகைவைச்‌ செலுத்தினால்‌, விளைவு ஏதும்‌ தோன்றாது. இந்த தகைவு x, y, z ஆகிய மூன்று திசைகளிலும்‌, ஒரே அளவான உருக் குலைவை ஏற்படுத்துவதே இதற்குக்‌ காரணம்‌. தளர்வு வலிமையைச்‌ செலுத்தப்‌ பட்ட தகைவின்‌ திசையும்‌, இடையிட அணுக்களின்‌ எண்ணிக்கையும்‌ வரையறுக்கின்றன. படிகங்களின்‌ ஒட்டு மொத்தமான மீள்‌ திறன்‌ நடத்தையை, எளிய படங்களின்‌ உதவியுடன்‌ வகைப்‌ படுத்தலாம்‌. புள்ளிப்‌ பிழைகளும்‌, இட மாற்றங்களும்‌ அடங்கிய ஒரு படிகத்திற்கு E<sub>P</sub> என்னும்‌ புள்ளிப்‌ பிழைத்‌ திரிபும்‌, E<sub>d</sub> என்னும்‌ இட மாற்றத்‌ திரிபும்‌, E<sub>a</sub> என்னும்‌ மீள் திறன்‌ திரிபும்‌ ஏற்படும்‌. புள்ளிப்‌ பிழைத்‌ திரிபு பாரா மீள்‌ திறன்‌ (para elastic) தன்மையுள்ளதாக, அதாவது, ஸ்நோயக்‌ விளைவில்‌ காணப் படுவதைப்‌ போன்ற வெப்ப ஏற்ற இறக்கங்களின்‌ உதவியுடன்,‌ நிலையான இரு முனைகளின்‌ சமான இருப்பிடங்களுக்கிடையில்‌, தகைவின்‌ காரணமாகத்‌ தோன்றும்‌ சுழற்சியாக இருக்கலாம்‌. அல்லது உலோகங்களின்‌ இடையிடங்களில்‌ ஏற்படுவதைப்‌ போன்ற, அகத் திரிபு ஒன்றை உண்டாக்குகிற தூண்டப் பட்ட ஒரு இரு முனையாக, டயா மீள்‌ தன்மையுள்ளதாக (dia elastic) இருக்கலாம்‌. புள்ளிப்‌ பிழைகள்‌ என்னும்‌ வடிவக்‌ குறியீட்டில்‌ ஃபோனான்கள்‌, எலெக்ட்ரான்கள்‌ ஆகியவற்றின்‌ விளைவுகளையும்‌ சேர்த்துக்‌ கொள்ளலாம்‌. இடம்‌ மாற்றுத்‌ திரிபு ஒரு டயா மீள்‌ திறன்‌ விளைவு பொதுவாக, அதற்கு ஒரு நிறை பதம்‌ தேவை. இடம்‌ மாற்று அடர்வு (dislocation density) A, பர்ஜரின்‌ திசையன்‌ (burgers vector) b சராசரி இட மாற்று இடப்‌ பெயர்ச்சி எனில்‌, இடம்‌ மாற்றுத்‌ திரிபு E<sub>d</sub> = Aby. Y எனும்‌ இடப்‌ பெயர்ச்சியை, இடம்‌ மாற்று இயக்கச்‌ சமன்பாடான‌ MY + BY + KY = bσ என்பதிலிருந்து பெறலாம்‌. இதில்‌ M=Pb2. இது அலகு நீளத்தில்‌ இட மாற்றம்‌ அடையும்‌ நிறை; B என்பது இட மாற்றுப்‌ பாகியல்‌ எண்‌ (dislocation viscosity) K என்பது இட மாற்றத்திற்கான ஒரு மீட்டு வரும்‌ விசை மாறிலி. மேற்சொன்ன சமன்பாடுகளை ஒப்பிட்டு Md, Bd , Kd ஆகிய மாதிரி மதிப்புகளை, M, B, K ஆகியவற்றை Ab² ஆல்‌ வகுப்பதன்‌ மூலம்‌ பெற முடியும்‌. B மிகச்‌ சிறியதாக இருக்கும் போது, E<sub>d</sub> என்னும்‌ திரிபு ஓர்‌ ஒத்ததிர்வு பண்பைப்‌ பெற்றிருக்கும்‌. ஆனால்,‌ B பெரியதாயிருக்கும்‌ போது, சடத்துவ விளைவுகளைப்‌ புறக்கணித்து விட்டு, ΔR = AGb²/Kd ; t=Bd/Kd ஆகியவற்றுடன்‌ கூடிய ஒரு தளர்வைப்‌ பெறலாம்‌. B, K ஆகிய குணகங்கள்‌ நிகழ்வுகளின்‌ காரணமாகத்‌ தோன்றும்‌. வேறு பல பிழைகளுடன்‌ இடமாற்று விளைவுகள்‌ செய்யும்‌ இடைவினைகளின்‌ மூலம்‌ அவை தோற்றுவிக்கப் படலாம்‌. E<sub>P</sub> என்னும்‌ புள்ளிப்‌ பிழைத்‌ திரிபுக்கான, ஒத்த அளவுகளுடன்,‌ அவற்றுக்குத்‌ தொடர்புள்ளது. பொதுவாகவே, இட மாற்றங்கள்‌ இல்லாத ஒரு படிகத்தில்‌, கேளா ஒலி சறுக்கு அலைகளைத்‌ தணிக்கின்ற, எந்த ஒரு செயல்‌ முறையும்‌ இட மாற்றங்களை, ஒரு பாகியல்‌ இழுப்பின்‌ மூலம்‌ தடைசெய்யும்‌. ஓர்‌ அசையும்‌ இட மாற்றம்‌ படிகத்தில்‌ ஒரு சதுக்கத்‌ திரிபு வீதத்தை உண்டாக்கும்‌. ஃபோனான்கள்‌, எலெக்ட்ரான்கள்‌, புள்ளிப்‌ பிழைகள்‌ ஆகியவை K என்னும்‌ இழுப்பைத்‌ தோற்றுவிக்கின்றன. இடமாற்ற இழு விசை நகராத, நேர் கோட்டில்‌ அமைந்த இரு முனைப்‌ புள்ளிப்‌ பிழைகள்‌ ஆகியவை B என்னும்‌ மீட்டு வரும்‌ விசை மாறிலியைத்‌ தோற்றுவிக்கும்‌. 10<sup>-2</sup> முதல்‌ 10<sup>12</sup> HZ வரையான அதிர்வெண்‌ நெடுக்கத்தில்,‌ இட மாற்று அக உராய்வு விளைவுகள்‌ கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. 10<sup>12</sup> முதல்‌ 10<sup>-2</sup> வரையான புள்ளிப்‌ பிழைச்‌ செறிவு நெடு நெடுக்கத்திலும்‌, அவை காணப் பட்டுள்ளன. {{right|—<b>கே.என்‌. ராமசந்திரன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="257"/><section begin="258"/>{{fs|110%|<b>படிக உட்கவர்‌ நிற மாலை</b>}} படிகங்களின்‌ வழியே, மின்காந்தக்‌ கதிரியக்கங்கள்‌ செலுத்தப் படும் போது, அவை கதிர் வீச்சினின்றும்‌ சிறிது<noinclude></noinclude> hus1y6bpx7yxcw24orgzar16o9o66of பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/277 250 647437 1948579 2026-06-22T19:06:08Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களிடையே பழங்குடி ஆட்சிக்குழுவும், அதற்கெனத் தலைவன் உள்ள அமைப்பும் காணப்படுகிறது. {{Right|<b>சீ.ப.</b>}} <section end="சகாப்தின்‌ இந்தியர்‌"/> <section begin="சகாரா"/> {{d..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948579 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சகாரா|251|சகாரா}}</noinclude>களிடையே பழங்குடி ஆட்சிக்குழுவும், அதற்கெனத் தலைவன் உள்ள அமைப்பும் காணப்படுகிறது. {{Right|<b>சீ.ப.</b>}} <section end="சகாப்தின்‌ இந்தியர்‌"/> <section begin="சகாரா"/> {{dhr}} {{larger|<b>சகாரா:</b>}} உலகிலுள்ள பாலைநிலங்கள் எல்லாவற்றிலும் மிகப்பெரியதாக உள்ள சகாரா (Sahara) ஆப்பிரிக்காவில் உள்ளது. இதன் பரப்பு 9,065,000 ச.கி.மீ. அட்லாண்டிக்கு மாக்கடலுக்கும் செங்கடலுக்குமிடையே 4830 கி.மீ. பரந்து வியாபித்திருக்கும் இப்பாலைநிலம், வடக்கில் அட்லாசு மலைத் (Atlas) தொடரையும் மத்தியதரைக் கடலையும் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 277 |bSize = 480 |cWidth = 206 |cHeight = 145 |oTop = 188 |oLeft = 24 |Location = center |Description = }} {{center|சகாரா அமைவிடம்}} எல்லைகளாகக் கொண்டுள்ளது. முற்காலப் பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்காவின் பெரும் பகுதியும் இலிபியா, எகிப்து, சூடான் ஆகிய நாடுகளின் பகுதிகளும் இதில் அடங்கும். இதன் சராசரி உயரம் 1500 அடிகள். இதன் இடையிடையே சில மலைத்தொடர்களையும் காணலாம். சிற்சில இடங்களில் பாலைநிலச் சோலைகளையும் காணமுடியும். அச்சோலைப் பகுதிகளில் பேரீச்சை முதலிய பழங்களும் சில தானியங்களும் விளைகின்றன. இங்கு முற்காலத்தில் ஓடிய ஆறுகள் பலவற்றின் உலர்ந்த பகுதிகளும் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் சகாரா ஆறு கடலாக இருந்திருக்கக் கூடுமென்று ஆய்வாளர் சிலர் கருதுகின்றனர். இதன் தெற்குப் பகுதியில் கோடையில் வெப்பம் மிகுதி. குளிர்காலத்தில் குளிர் மிகுதி. ஒட்டகப் பாதைகளைப் பாலைநிலச் சோலைகளின் வழிகளில் காணலாம். இங்கு நிலக்கரி எண்ணெய், எரியகிக்காடி உப்பு (Phospate) முதலிய தாதுப்பொருள்கள் உள்ளன. <b>வரலாறு:</b> ஐரோப்பிய மண்ணியல் பனியூழிக் காலத்தில் (Ice age) (ஏறத்தாழ 50,000 முதல் 100,000 ஆண்டுகட்கு முன்னர்) சகாராப் பகுதியில் பல ஏரிகள் இருந்தன. நீக்கிரோ இன மக்கள் இங்கு வாழ்ந்தனரென அறியப்படுகிறது. உரோமானியர் காலத்தில், இப்பகுதியில் இருந்த தாயரங்கள் மறைந்துவிட்டன. இங்கு கி.பி. 1–ஆம் நூற்றாண்டில் ஒட்டகம் கொண்டுவரப்பட்டது. நாடோடி மக்களான பெர்பர்களும் (Berbers) பிறகு அரேபியர்களும், பாலைநிலச் சோலை மக்களுடன் தொடர்பு கொள்ளவே ஒட்ட {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 277 |bSize = 480 |cWidth = 430 |cHeight = 190 |oTop = 367 |oLeft = 25 |Location = center |Description = }} {{center|சகாராப் பாலைநிலம்}}<noinclude></noinclude> f59r6fsltuo5wdtvdtdr7ernnds860m பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/462 250 647438 1948581 2026-06-22T19:19:27Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948581 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|440 படிக உட்கவர்‌ நிற மாலை}}</noinclude>ஆற்றலை உட்கவர்கின்றன. இதன்‌ பயனாக, மின் காந்தக்‌ கதிர் வீச்சில்‌ ஏற்படும்‌ ஆற்றல்‌ மாறுபாடு, ஓர்‌ உட்கவர் நிற மாலையினை ஏற்படுத்துகிறது. படிகத்தினுள்‌ அணுக்கள்‌ ஒரு சீரான அடுக்காக அமைந்துள்ளன. அணுக்களின்‌ வெவ்வேறு ஆற்றல்‌ மட்டங்களிடையே ஏற்படும்‌ அதிர்வுகள்‌ கூர்மையான வரி நிற மாலையை ஏற்படுத்துகின்றன. ஆனால்,‌ இக்கூர்மையான ஆற்றல்‌ மட்டங்களிடையே உள் வினைகள்‌ ஏற்படுவதால்,‌ அகன்ற ஆற்றல்‌ பட்டை கள்‌ ஏற்படுகின்றன. படிகங்களின்‌ மூலம்‌ பெறப் படும்‌ உட்கவர்‌ நிற மாலை தெளிவான பல வேறுபட்ட தன்மைகளை உள்ளடக்கிய தாகும்‌. மின்‌ காந்தக்‌ கதிர்‌ வீச்சினின்றும்‌ ஆற்றல்‌ உட்கவரப் படும்‌ முறைக்கேற்றவாறு இவை கட்டற்ற ஊர்தி உட்கவர்தல்‌, அணிக் கோவை உட்கவர்தல்‌, உள்ளார்ந்த உட்கவர்தல்‌, வெளி உட்கவர்தல்‌ என்று வகைப்படுத்தப்‌ படுகின்றன. படிகங்களின்‌ உட்கவர்‌ தன்மை, உட்கவர்‌ எண்‌ என்னும்‌ அலகால்‌ அளவிடப் படுகிறது. இதனை ஓரலகு நீளத்தில்‌ அமையும்‌ கதிர்‌ வீச்சு மாற்ற வீதம்‌ என வரையறுக்கலாம்‌. இதன்‌ அலகு செ.மீ.<sup>-1</sup> எனப் படும்‌. பொதுவாக உட்கவர்‌ எண்‌ 3 X 10<sup>-5</sup> செ.மீ. முதல் ‌ 10<sup>-6</sup> செ.மீ<sup>-1</sup> வரையுள்ள நெடுக்கத்தில்‌ அமைகிறது. அருகு அகச் சிவப்பு நிற மாலைப்‌ பகுதியில்‌ 3 X 10<sup>-5</sup> செ.மீ. மதிப்பிலும், இழை ஒளியியல்‌ கருவிகளில்‌ பயன் படும்‌ மிகத்‌ தூய கண்ணாடிப்‌ பரப்புகளில்‌, 10<sup>-5</sup> செ.மீ.<sup>-1</sup> மதிப்பிலும்‌ அமைகின்றன. மேலும்‌ உட்கவர்‌ பண்பு படிகங்களின்‌, மின்‌ கடத்துந்‌ திறன்‌ அதன்‌ பருப் பொருளின்‌ ஒளி விலகல்‌ எண்‌ போன்ற அடிப்படை அளவுகளையும்‌ பொறுத்தமையும்‌. <b>அணிக்‌ கோவை உட்கவர்தல்</b>‌. படிகங்களின்‌ அணிக்‌ கோவை அதிர்வுகளால்‌ ஏற்படும்‌ மின்‌ அலையினை மின்காந்தக்‌ கதிர் வீச்சினைப்‌ போன்றே கருத்தில்‌ கொள்ளலாம்‌. இவ்வதிர்வு அலைக்குரிய குவாண்டங்களை ஃபோனான்கள்‌ என்பர்‌. மிக்‌ அலையின்‌ அலை திசையன்‌ q எனவும்,‌ கோண அதிர்வு எண்‌ ω<sub>q</sub> எனவும்‌ கொள்ளப் பட்டால்,‌ħtw<sub>q</sub> ஃபோனான்‌ ஆற்றலாகும்‌. ħw<sub>q</sub> = ħc<sub>a</sub>q இங்கு C<sub>a</sub> என்பது ஒலியின்‌ திசை வேகத்தினைக்‌ குறிக்கும்‌. இந்த ஃபோனான்கள்‌ காரணமாகவே, அணிக் கோவை உட்‌ கவர்தல்‌ ஏற்படுகிறது. இது மூலக் கூறுகளின்‌ அதிர்வு உட்கவர்தலுக்குச்‌ சமமாகும்‌. இந்நிற மாலைகள்‌ அகச்‌ சிவப்புப்‌ பகுதிகளில்‌ அமைகின்றன. GaAS போன்ற ஒரு குறை கடத்திப்‌ படிகத்தின்‌ மாதிரி உட்கவர்‌ நிற மாலை படம்‌ 1இல்‌ காட்டப் பட்டுள்ளது. GaAs போன்ற ஈரணு மற்றும்‌ பகுதித்‌ தன்மை கொண்ட அயனிப் படிகங்களில்‌ Ga இன்‌ உள்ளணுப்‌ பகுதியினை ஒரு திசையில்‌ நகரச்‌ செய்யும்‌ மின்புலம்‌ AS உள்ளணுப்‌ பகுதிகளை, மறு திசையினை நோக்கி நகரச்‌ செய்யும்‌. ஏறத் தாழ 37 மைக்ரோ மீட்டர்‌ அலை நீளப் பகுதிக்குச்‌ சமமான அதிர்வெண்ணில்‌ GaAs படிகத்தில்‌ ஒத்ததிர்வு எற்படுவதால்,‌ குறுக்கு ஒளியியல்‌ பண்புகளமைந்த ஃபோனான்கள்‌ தோற்றுவிக்கப் படுகின்றன. இதனால்,‌ அதிக அளவில்‌ உட்கவர்தல்‌ நடைபெறும்‌. இதனால்,‌ படத்தில்‌ 10–30 மைக்ரோ மீட்டர்‌ வரையுள்ள நெடுக்கத்தில்‌ நிற மாலையமைப்பு ஏற்படுகிறது. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 462 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 385 |oTop = 730 |oLeft = 455 |Location = center}} கட்டற்ற ஊர்தி உட்கவர்தல்‌. மின்னோட்டத்தினைக்‌ கடத்த, கட்டற்ற மின்னூட்டங்கள்‌ நேரடியான இயக்கம்‌ ஏற்படுகிறது. மின்னூட்டங்களிடையேயான மற்றும்‌ மின்னூட்ட அணிக் கோவை மோதல்களின்‌ பயனாகப்‌ புலத்தினின்றும்‌, ஊடகத்திற்கு எஞ்சிய ஆற்றல்‌ மாற்றம்‌ ஏற்படுகிறது. கடத்தும்‌ எலெக்ட்ரான்கள்‌ மற்றும்‌ நேர் மின்‌ துளைகள்‌ ஆகியன கட்டற்ற ஊர்திகள்‌ எனப் படுகின்றன. உயர்‌ அதிர்வெண்‌ நிலைகளில்,‌ மோதல்‌ முறைகளால்‌ ஏற்படும்‌ ஆற்றல்‌ இழப்பு கட்டற்ற ஊர்திகளின்‌ உட்கவர்தலைத்‌ தோராயமாக 1/E2 என்னும்‌ நிலையில்‌, குறையச்‌ செய்கிறது. இதில்‌ E = ħω ஆகும்‌. ħ/2 π ; ħ என்பது பிளாங்கின்‌ மாறிலி. ω என்பது கதிர் வீச்சின்‌ அதிர்வெண்‌ ஆகும்‌. 10<sub>17</sub> செ.மீ. க்குக்‌ குறைவான கட்டற்ற ஊர்தி அடர்த்தியில்‌ இந்த உட்கவர்‌ நிற மாலை அதன்‌ சிவப்புப்‌ பகுதியில்தான்‌ தெளிவாகக்‌ காணப் படும்‌. உலோகங்களில்‌<noinclude></noinclude> hu2afo7zv7yg0rsd168cd131ulvpz26 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/463 250 647439 1948582 2026-06-22T19:37:13Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948582 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||படிக உட்கவர்‌ நிற மாலை 441}}</noinclude>இந்த ஊர்தி அடர்த்தி 10<sup>23</sup> செ.மீ. 10<sup>-3</sup> செ.மீ. என்னும்‌ நெடுக்கத்தில்‌ மிக அதிகமாக அமைந்திருக்குமாதலின்‌, உலோகங்களின்‌ உட்கவர்‌ பண்புகள்‌ பொதுவாகக்‌ காட்சிப்‌ பகுதி மற்றும்‌ அருகு புற ஊதாப்‌ பகுதிகளில்‌ கூடுதல்‌ செறிவுடன்‌ தோன்றுகின்றன. ஆனால்,‌ செம்பு, தங்கம்‌ போன்ற உலோகங்கள்‌ இப்போதும்‌ பண்பிலிருந்து மாறுபட்டிருக்கின்றன. இவற்றில்‌, கட்டற்ற ஊர்தி உள்ளார்ந்த உட்கவர்தல்‌ ஆகிய இரண்டுமே ஒப்பிடும்படி இன்றியமையாதவையாக அமைந்து விடுவதால்‌, காட்சிப்‌ பகுதி அமையும்‌ உட்கவர்‌ நிற மாலை குறிப்பிடத் தகுந்த மாற்றமடைந்திருக்கும்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 463 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 340 |oTop = 410 |oLeft = 20 |Location = center}} <b>உள்ளார்ந்த உட்கவர்தல்</b>‌. நிரம்பிய இணை திறனுடன்‌ அமையும்‌ பிணைக்கப் பட்ட ஆற்றல்‌ பட்டைகள்‌ மற்றும்‌ காலியிடக்‌ கடத்தலுடன்‌ அமையும்‌ எதிர்ப்பிணைப்பற்ற ஆற்றல்‌ பட்டைகள்‌ ஆகியவற்றினிடையே ஏற்படும்‌ மின்னணுப்‌ பரிமாற்றங்கள்‌ படிகங்களின்‌ உட்கவர்‌ நிற மாலைகளில்‌ தருகின்றன. உள்ளார்ந்த உட்கவர்தலின்‌ இன்றியமையாத, தெளிவாகப்‌ புலனாகும்‌ பண்பு அதன்‌ அடிப்படை உட்கவர்தல்‌ நுனியே ஆகும்‌. இதன்‌ மூலம்‌ குறைந்த ஆற்றல்‌ நிலைகளில்‌ ஏற்படும்‌ செறிவு வாய்ந்த உட்கவர்தல்‌ ஆகியவற்றிடையேயுள்ள எல்லை தெளிவாகிறது. இவ்வடிப்படை உட்கவர்‌ நுனியின்‌ ஆற்றல்‌ மதிப்புப்‌ படிகங்களில்‌ உள்ள தடுக்கப் பட்ட இடைவெளியால்‌ வரையறுக்கப் படும்‌. இவ்விடைவெளி படிகங்களிலுள்ள உயர்‌ இணை திறன்‌ மற்றும்‌ குறைந்த கடத்தல்‌ பட்டை நிலை ஆகியவற்றினிடையே உள்ள ஆற்றல்‌ வேறுபாட்டினைத்‌ தருகிறது. காரீயம்‌, வெள்ளீயம்‌, ஆண்டிமணி, பிஸ்மத்‌ போன்ற உலோகங்களில்‌ உட்கவர்‌ நுனி அல்லது தடுக்கப் பட்ட இடைவெளி இருப்பதில்லை. தகரம்‌, Hg, Cd, Te போன்ற கலப்பு உலோகங்களின்‌ மதிப்பு சுழியாகும்‌. மேலும்‌ ஜெர்மேனியம்‌, சிலிக்கான்‌, கேலியம்‌ ஆர்சனைட்‌ போன்ற குறை கடத்திகளில்‌ உட்கவர்தல்‌ நுண்‌ அகச் சிவப்புப்‌ பகுதிகளிலும்‌ GaP, C<sub>d</sub>S போன்ற குறை கடத்திகளில்‌, காட்சிப்‌ பகுதியிலும்‌ கார்பன்‌, வைரம்‌, NaCl, SiO₂ LiF‌ போன்ற கடத்தாப்‌ பொருள்களில்‌ புற ஊதாப்‌ பகுதிகளிலும்‌ அமையும்‌. உட்கவர்தல்‌ முறைகளில்,‌ ஃபோனான்களின்‌ பங்கினைப்‌ பொறுத்து, உள்ளார்ந்த உட்கவர்‌ நிற மாலை நேர்‌ அல்லது மறைமுக நிற மாலையென இரு வகைப் படுத்தப் படுகிறது. நேர்‌ ஆற்றல்‌ மாற்றங்களுடன்‌ ஒப்பிடுகையில்,‌ மறைமுக உட்கவர்‌ முறைகளின்‌ நிகழ் தகவு மிகவும்‌ குறைவு. நேர்‌ அல்லது ஆற்றல்‌ மாற்றங்களில்‌ ஆற்றல்‌ பட்டை கிளர்வுறு தலால்‌ ஏற்படும்‌. நேர் மின்‌ துளைகளால் எலெக்ட்ரான்கள்‌ கூலூம்‌ பின்‌ முறையில்‌ கவரப் படுகின்றன. எலெக்ட்ரான்‌, நேர் மின்‌ துளை ஆகியவற்றின்‌ வலிமையான கட்டுறும்‌ தன்மை காரணமாக, ஹைட்ரஜனில்‌ ஒத்த ஆற்றல்‌ மட்ட நிலை ஏற்படுகிறது. இந்நிலை கிளர்ப்பான்‌ எனப் படும்‌. இக்கிளர்ப்பான்களின்‌ மூலம்,‌ அடிப்படை நுனியின்‌ அருகில்‌ உட்கவர்‌ நிற மாலையின்‌ வடிவம்‌ பெரிதும்‌ மாற்றமடைகிறது. கிளர்வுறு விளைவுகளின்‌ பயனாக, அடிப்படை நுனியை விட, உயர்ந்த மட்டங்களில்‌ உட்கவர்தல்‌ பெரிதளவில்‌ அதிகரிக்கப் படுகிறது. இவ்வரியமைப்புகள்‌ அடிப்படை நுனியைப்‌ போன்ற சில மாறு நிலைப்‌ புள்ளிகளால்‌ ஏற்படுகின்றன. <b>வெளி உட்கவர்தல்‌</b>. படிகங்களின்‌ முழுமை நிலையிலிருந்து மாசுகள்‌, துளைகள்‌ ஆகியவற்றின்‌ காரணமாக ஏற்படும்‌ மாற்றங்கள்,‌ புதிய நிலையை உருவாக்குகின்றன. இந்நிலைகளை உள்ளடக்கிய உட்கவர்தலை வெளி உட்கவர்தல்‌ எனலாம்‌. பொதுவாக, உள்ளார்ந்த உட்கவர்‌ முறையை விடவும்,‌ வெளி உட்கவர்‌ நிலையில்‌ ஏற்படும்‌ செறிவு மிகக்‌ குறைவு. தடுக்கப் பட்ட இடைவெளியிலும்‌ கடத்தும்‌ பண்பு பெற்ற படிகங்களில்‌ மட்டுமே இம்முறை இன்றியமையாதது. இருப்பினும், ஏறத் தாழ 1 செ.மீ. போன்ற அதிக நீளங் கொண்ட படிகங்களில்,‌ இந்நிற மாலை அமைப்புகள்‌ தெளிவாகப்‌ புலப்படுகின்றன. எடுத்துக் காட்டாகக்‌ கார ஹாலைடுகளில்‌ உள்ள நிற மையங்களையும்,‌ தொழிற்சாலைகளில்‌ பயன் படும்‌ குறைந்த ஒளியியல்‌ தரம்‌ வாய்ந்த வைரங்களையும்‌ குறிப்பிடலாம்‌. வெளி உட்கவர்தல்‌ முறைகள்‌ உட்கவர்‌ பண்புகளைப்‌ பொறுத்த வகையில்‌ பெரிதளவில்‌<noinclude></noinclude> r7pvhr2osvgkqs29tsgz8wy4ccw7dhl பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/464 250 647440 1948583 2026-06-22T23:09:08Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948583 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|442 படிக உருவமற்ற திண்மங்கள்‌}}</noinclude>சிறப்பு வாய்ந்தவையல்ல. இருப்பினும்,‌ ஒளிர்தல்‌ பண்பைப்‌ பொறுத்த வரையில்,‌ இவ்வுட்‌ கவர்தல்‌ முறை மிகவும்‌ சிறப்பு வாய்ந்தது எனலாம்‌. படிகங்களிலுள்ள மாசுகளின்‌ செறிவையும்,‌ மாசுத்‌ தன்மைகளையும்‌ கொண்டு, கதிர் வீச்சுத் தன்மை அமைவதே இதற்கான குறிப்பிடத் தக்க காரணமாகும்‌. {{right|—<b>சிவ. சேதுராமன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="258"/><section begin="259"/> {{fs|110%|<b>படிக உருவமற்ற திண்மங்கள்‌</b>}} மீண்டும்,‌ மீண்டும்‌ தோன்றும்‌ அணுக்கட்டமைப்பு அல்லாத ஒரு உறுதியான பொருள்‌ படிக அமைப்பைப்‌ போன்று, படிக உருவமற்ற திண்மம்‌ (amorphous solids) எனப் படும்‌. அதாவது, அதிலுள்ள அணுக்கள்‌ அல்லது மூலக் கூறுகள்‌ அணி வகுத்திருக்கிற பாங்கு முப்பரிமாணத்தில்‌ குறிப்பிட்ட இடைத்‌ தொலைவுகளில்‌ மீண்டும்,‌ மீண்டும்‌ தோன்றுவதில்லை. இவற்றைப்‌ படிகத்‌ தன்மையற்ற பொருள்கள்‌ எனவும்‌ குறிக்கலாம்‌. திண்மப்‌ பொருள்கள்‌, வளிம அல்லது நீர்ம நிலைப்‌ படிக உருவற்ற பொருள்களை விடப்‌ பன்‌மடங்கு மிகுதியான பாகியல்‌ தன்மை உடையவை. ஒரு பொருளின்‌ சறுக்குப்‌ பாகியல்‌ எம்‌ 10<sup>145</sup> பாய்ஸ்‌ என்னும்‌ அளவுக்கு மேல்‌ போனால்,‌ அது திண்ம நிலையில்‌ இருப்பதாகக்‌ கொள்ளப் படுகிறது. <b>தயாரிப்பு முறை</b>. ஆவியைப்‌ படிய வைத்தல்‌, மின்‌ மூலம்‌ படிய வைத்தல்,‌ நேர்‌ மின்‌ முனைப் படிவு கூழ்‌ அல்லது பசை நிலையிலுள்ள கரைசலிலிருந்து கரைப்பானை ஆவியாக்கி நீக்குதல்‌, ஆக்ஸிஜனேற்றம்‌ போன்ற வேதி முறைகளில்‌ படிகங்களைச்‌ சிதைத்தல்,‌ போன்ற பல உத்திகள்‌ படிக உருவற்ற பொருள்களைத்‌ தயாரிப்பதில்‌ பொதுவாகப்‌ பயன் படுகின்றன. இம்முறைகளில்,‌ நீர்ம நிலையில்‌ உள்ள பொருள்கள்‌ ஈடுபடுத்தப் படுவதில்லை. கண்ணாடிகள்‌ ஒரு சிறப்பினத்தைச்‌ சேர்ந்த படிக உருவற்ற பொருள்கள்‌. உருகிய நிலையில்‌ உள்ள பொருளைக்‌ குளிர வைப்பதன்‌ மூலம்‌ அவை உண்டாக்கப் படுகின்றன. ஒரு நீர்மத்தைப்‌ படிக நிலையில்,‌ உருகு நிலையை விடக்‌ குறைவான வெப்ப நிலை தொடர்ந்து குறையும் போது, பொருளின்‌ பருமன்‌, பாகியல்‌, இயல்பாற்றம்‌ (Entropy), உள்ளிட ஆற்றல்‌ ஆகியவற்றில்‌ தொடர்ச்சியற்ற மாற்றங்கள்‌ ஏற்பட்டு, நீர்மம்‌ படிகங்களாக உறையலாம்‌. நீர்மம்‌ கண்ணாடியாக மாற்றம்‌ அடையும்‌ வெப்ப நிலை, கண்ணாடி நிலை மாற்ற வெப்ப நிலை எனப் படும்‌. அதாவது, அந்த வெப்ப நிலையில்‌ நீர்மத்தின்‌ பாகியல்‌ எண்,‌ பாய்சாக உயர்ந்து விடும்‌. அப்போது, பொதுவாக அதன்‌ வெப்ப விரிவு எண்ணிலும்‌, வெப்ப ஏற்புத்‌ திறனிலும்‌ மாற்றம்‌ ஏற்படுகிறது. சிலிகான்‌ டை ஆக்சைடு, ஜெர்மேனியம்‌ டைஆக்ஸைடு ஆகியவை இதில்‌ சேரா. <b>திண்மப்‌ பொருள்‌ வகைகள்‌</b>. சிலிகேட்டுகள்‌ போன்ற ஆக்சைடு கண்ணாடிகள்‌ நன்கறியப் பட்ட படிக உருமாற்ற பொருள்கள்.‌ ஆனால்,‌ படிக உருவற்ற நிலையிலுள்ள வேறு பல பொருள்கள்‌ கண்ணாடிகளை விட மிகுந்துள்ளன. அவை பாலி எதிலீன்‌ போன்ற கரிமப்‌ பொருள்களாகவும்‌, சிலிகேட்டுகள்‌ போன்ற கனிமப்‌ பொருள்களாகவும்‌ இருக்கலாம்‌. பல வகையான பண்புகளைக்‌ கொண்ட கண்ணாடிகளைத்‌ தயாரிக்க முடியும்‌. சிலிகான்டை ஆக்சைடு போன்ற மின்‌ கடவாப்‌ பொருள்கள்,‌ மிகக்‌ குறைந்த மின்‌ கடத்துத் திறன்‌ கொண்டவை. அவை ஒளி புகக்‌ கூடியவையாகவும்‌, உறுதியானவையாகவும்‌, நொறுங்கக்‌ கூடியவையாகவும்‌ உள்ளன. AS₂ Se₂ Te₂ போன்ற குறை கடத்திகள்‌ இடை நிலை மின்‌ கடத்துந் திறன்‌ கொண்டவை. அவை ஒளி புகாதவையாகவும்‌, நொறுங்கக்‌ கூடியவையாகவும்‌ இருக்கின்றன. pd₄ S₁ போன்ற உலோகக்‌ கண்ணாடிகள்‌, உயர்ந்த அளவில்‌ மின்சாரத்தையும்,‌ வெப்பத்தையும்‌ கடத்துகின்றன. அவை உலோகத்தைப்‌ போன்ற பளபளப்பும்‌, கம்பியாக இழுக்கக்‌ கூடிய தன்மையும்,‌ உறுதியும்‌ பெற்றிருக்கின்றன. <b>பயன்‌</b>. படிக உருவற்ற கண்ணாடிகள்,‌ பல பொருள்களாகச்‌ செய்யப் பட்டுப்‌ பயனாகின்றன. படிக உருவற்ற, கண்ணாடி போன்ற பாலிமர்களும்,‌ பல விதங்களில்‌ பயன் பட்டு வருகின்றன. மின்‌ கடவாப்‌ பொருள்களிலும்‌, தொகுப்புச்‌ சுற்றுகளில்‌ பாதுகாப்புப்‌ பூச்சுகளாகவும்‌, மின் நகலெடுக்கும்‌ உத்திகளில்‌, செயலுறு பொருளாகவும்‌, கண்ணாடிகள்‌ பயன் படுத்தப் படுவது நன்கு தெரியாத, ஆனால்,‌ தொழில்‌ நுட்ப முறையில்‌ நிறுவப் பட்டு உள்ளது. ஒரு குறை கடத்திப்‌ பொருளில்‌ ஏற்படும்‌ ஒளியின்‌ கடத்தல்‌ என்னும்‌ நிகழ்வு, நகலெடுக்கும்‌ முறைகளில்‌ பயன் படுத்தப்‌ படுகிறது. பெரும்‌ ஒளி கடத்தும்‌ திறன்‌ கொண்ட ஒரு மின்‌ கடவாக்‌ கண்ணாடி இழை, ஒளியியல்‌ செய்தித்‌ தொடர்புகளிலும்‌, இழை ஒளியியல்‌ உத்திகளிலும்‌ பயன் படுத்தப் படுகிறது. உலோகத்‌ தன்மை கொண்ட, படிக உருவற்ற பொருள்களின்‌ உயர்‌ வலிமை, சிறப்பான அரிப்பு எதிர்ப்புத்‌ தன்மை, பெரும்‌ கடினத்‌ தன்மை, தேய்வு எதிர்ப்புத்‌ தன்மை, தனித் தன்மையான காந்தப்‌ பண்புகள்‌ ஆகியவை பல தொழில்‌ துறை உத்திகளில்‌ பயன் படுத்திக்‌ கொள்ளப் படுகின்றன.{{nop}}<noinclude></noinclude> mp83vr2i3wkpqsni2gjylxmwarkniva பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/465 250 647441 1948584 2026-06-22T23:30:52Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948584 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||படிக உருவமற்ற திண்மங்கள்‌ 443}}</noinclude><b>குறை கடத்திகள்</b>‌. படிக உருவற்ற குறை கடத்திகளின்‌ குறை நெடுக்க விளைவுகளில்‌ ஏற்படுகிற மாற்றங்களே, அவற்றின்‌ பண்புகளில்‌ ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எடுத்துக் காட்டாக, மின் கடவாப்‌ பொருள்களிலும்‌, உலோகங்களிலும்‌, படிக நிலையிலும்‌ படிக உருவற்ற நிலையிலும்‌ உள்ள மின் தடை எண்களுக்கு இடையிலான வேறுபாடு, எப்போதும்‌ ஒரு மடங்கை விடக்‌ குறைவாகவே, பொதுவாக மூன்றில்‌ ஒரு பங்குக்குக்‌ குறைவாகவே இருக்கிறது. ஆனால்,‌ குறை கடத்திகளின்‌ படிக நிலைக்கும்‌, படிக உருவற்ற நிலைக்கும்‌ இடையில்‌ பத்து மடங்குக்கும்‌ அதிகமான மின் தடை எண்‌ வேறுபாடு சாதாரணமாகக்‌ காணப் படுகிறது. இதன்‌ கூடவே ஒளியியல்‌ பண்புகளில்‌ ஏற்படுகிற மாற்றங்களும்‌ பெருமளவில்‌ இருக்கின்றன. <b>‌எலெக்ட்ரான்‌ கட்டமைப்பு</b>‌. ஒரு படிக உருவுள்ள பொருளின்‌ எலெக்ட்ரான்‌ நிலையின்‌ தடை செய்யப் பட்ட ஆற்றல்‌ இடைவெளிப்‌ பண்புக்குப்‌ பதிலாகப்‌ படிக உருவற்ற பொருளில்‌ ஒரு போலியான இடைவெளி அமைகிறது என்னும்‌ அடிப்படையில்,‌ படிக உருவற்ற அரைக்‌ கடத்திகளில்‌ உள்ள எலெக்ட்ரான்‌ கட்டமைப்பு குறிப்பிடப்‌ படுகிறது. இந்தப்‌ போலி இடைவெளிக்கும்,‌ இணை திறன்‌ பட்டைகள்‌, கடத்தல்‌. பட்டைகள்‌ ஆகிய நிலைகளில்‌ அடர்த்தி கணிசமாகக்‌ குறைவாக இருக்கும்‌. ஆனால்,‌ அது கட்டமைப்பில்‌ உள்ள ஒழுங்கற்ற தன்மை காரணமாகப்‌ படிப் படியாகக்‌ குறைந்து, ஒரு வரையறுக்குட் பட்ட அளவில்‌ இருக்கும்‌. வால்‌ பகுதியில்‌ உள்ள நிலைகள்,‌ தலத் தன்மையானவை. அதாவது, அவற்றின்‌ அலைச்‌ சார்பெண்கள்‌ சிறு தொலைவுகளுக்கு நீண்டிருக்கும்‌. தல அளவிலான நிலைகள்‌ குறைந்து, நகர் திறனை (Mobility), அதாவது, அலகு மின் புலத்திற்கான திசை வேகத்தைப்‌ பெற்றிருப்பதால்‌, நீட்டப் பட்ட நிலைகளுக்கு இடையில்,‌ ஒரு நகர்‌ திறன்‌ இடைவெளி (mobility gap) அமைகிறது. அதற்குள்‌, மின் போக்கு வரத்து குறிப்பாகத்‌ தடங்கலுக்குள்ளாகிறது. ஒவ்வொரு பட்டையிலும்,‌ நீட்டப்பட்ட நிலைகள்‌, தலத் தன்மை நிலைகளைச்‌ சந்திக்கிற ஆற்றல்,‌ நகர் திறன்‌ விளிம்பு (mobility edge) எனப் படும்‌. ஒரு கருத்தியல்‌ தன்மையான படிக உருவற்ற பொருளில்‌ நிறைவு செய்யப் படாத பிணைப்புகள்‌ (bonds) இரா. பிணைப்புக்‌ கோணங்கள்,‌ பிணைப்பு நீளங்கள்‌ ஆகியவற்றில்‌ சிறுமமான உருக் குலைவே இருக்கும்‌. காலியிடங்களைச்‌ சூழ்ந்து, உள்ளிடப்‌ பரப்புகள்‌ இரா. இந்தக்‌ கருத்தியல்‌ தன்மையில்‌ ஏற்படக்‌ கூடிய பிறழ்ச்சிகள்‌ ஆற்றல்‌ இடைவெளியில்‌ தலத் தன்மை நிலைகளைத்‌ தோற்றுவிக்கின்றன. நிறைவு செய்யப் படாத, முறிந்த அல்லது தொங்குகிற பிணைப்பு ஒரு குறிப்பிடத்‌ தக்க பிழை. இந்தத்‌ தொங்குகிற பிணைப்புகள்‌, ஆற்றல்‌ இடைவெளியின்‌ ஆழத்தில்,‌ நிலைகளை உண்டாக்குகின்றன. அந்த நிலைகள்‌, மறு இணைப்பு மையங்களாகச்‌ செயல் பட்டு, மின்‌ ஊர்திகளின்‌ வாழ்‌ கலத்தையும்‌, நகர்‌ திறனையும்‌ கணிசமாகக்‌ குறைத்து விடும்‌. எடுத்துக் காட்டாகப்‌ படிய வைக்கும்‌ செயல்‌ முறைகளின்‌ போது, இவ்வாறான நிலைகள்‌ பெரும்‌ எண்ணிக்கையில்‌ தோன்றி விட்டால்,‌ அவை மின்‌ பண்புகளைக்‌ கட்டுப் படுத்தி விடும்‌. மின்‌ போக்குவரத்து இரு விதமான செயல்‌ முறைகளில்‌ நடைபெற முடியும்‌. முதலாவதாகப்‌ படிக உருவுள்ள, அரைக்‌ கடத்திகளில்‌ நடை பெறுவதற்கு ஒப்பான வகையில்‌, நகர்‌ திறனுள்ள நீட்டிக்கப் பட்ட நிலை மின்‌ ஊர்திகள்‌ கடத்தப்படுவது ஆகும்‌. இதில்‌ கடத்துந்‌ திறன்‌ (exp(-Eg/2KT)க்கு நேர்‌ விகிதத்தில்‌ இருக்கும்‌. இங்கு Eg என்பது இடைவெளியில்‌ அகலம்‌, K என்பது போல்ட்ஸ்மன்‌ மாறிலி, T என்பது கெல்வின்‌ வெப்ப நிலை. இரண்டாம்‌ செயல் முறையில்,‌ தலத் தன்மையான மின்‌ ஊர்திகள்,‌ தாவித்‌ தாவி நகர்கின்றன. இதற்குக்‌ கடத்துந்திறன்‌ exp(-T₀/T)<sup>1/4</sup>க்கு நேர்‌ விகிதத்தில்‌ இருக்கிறது. இதில்‌ T₀ என்பது ஒரு மாறிலி. குறைந்த வெப்ப நிலைகளில்,‌ மின்‌ ஊர்திகள்,‌ தல அளவிலான ஒரு துளையிலிருந்து, வேறு ஒரு துளைக்குத்‌ தாவுகின்றன. ஆனால்,‌ உயர்‌ வெப்ப நிலைகளில்‌ அவை நகர்‌ திறன்‌ விளிம்பை அடையும்‌ அளவுக்குக்‌ கிளர்வூட்டப் படக் கூடும்‌. <b>‌கண்ணாடி போன்ற கால்கோஜனைடுகள்</b>‌‌. (chalkogenides). இணை ஒரு வகையான படிக உருவற்ற குறை கடத்திகள்‌; இவற்றில்‌ கந்தகம்‌, செலூனியம்‌, டெலூரியம்‌ ஆகிவற்றின்‌ ஒன்று அல்லது மேற்பட்ட ஆக்சைடுகள்‌ அடங்கியிருக்கின்றன.இவை உள்ளார்ந்த குறை கடத்திகளைப்‌ போலச்‌ செயல் படுகின்றன. அவற்றில்‌, இணை சேராத தற்சுழற்சி நிலைகள்‌ தென்படுவதில்லை. அவற்றில்‌, கலப்பட விளைவுகளும்‌ காணப் படுவதில்லை. இத்தகைய கண்ணாடிகளில்‌ உள்ள அனைத்து அணுக்களும்‌, பிணைப்பு நிபந்தனைகள்‌ நிறைவு செய்யப் படுகிற வகையில்‌, பிணைப்பு வடிவமைப்பை உண்டாக்கிக்‌ கொள்ளுமென நம்பப்‌ படுகிறது. அதாவது, அவற்றின்‌ கட்டமைப்பு எந்த ஓர்‌ அணுவையும்,‌ ஒரு முகப் படுத்திக்‌ கொள்ள இடமளிக்‌கிறது. கணிப்புப்‌ பொறிகளில்,‌ திருப்புங் கருவிகளிலும்‌ (switch), நினைவுக்‌ கருவிகளிலும்,‌ இப்பொருள்கள்‌ பயன்‌ படுகின்றன. <b>‌நான்முகப்‌ பிணைப்புத்‌ திண்மங்கள்‌</b>‌. படிக உருவற்ற<noinclude></noinclude> au7wr14qrl1n12gjic7k41z2iej24cp பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/466 250 647442 1948585 2026-06-23T03:19:25Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948585 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|444 படிக உருவமற்ற திண்மங்கள்‌}}</noinclude>சிலிகான்‌, ஜெர்மானியம்‌ போன்றவை நான்முகப்‌ பிணைப்புக்‌ (tetra hedrally bonded) கொண்ட படிக உருவற்ற திண்மங்கள்‌ என்னும்‌ வகையைச்‌ சேர்ந்தவை. உருகிய நிலையிலிருந்து, குளிர வைப்பதன்‌ மூலம்‌ இவற்றை உண்டாக்க முடியாது. ஏதாவது ஒரு படிய வைப்பு முறையில்தான்‌ அவற்றை உண்டாக்க முடியும்‌. இப்‌பொருள்கள்‌ படிக உருவற்ற நிலையிலிருந்து, படிக உருவுள்ள நிலைக்கு மாற்றம்‌ அடைவது ஒரு நேர்‌ எதிர்ப் பண்பற்ற செயல் முறை ஆகும்‌. படிக உருவற்ற சிலிகான்‌ அல்லது ஜெர்மேனியத்தை ஆவியாக்கல்‌ முறையில்‌ உண்டாக்கும்‌ போது, அனைத்து பிணைப்பு நிபந்தனைகளும்‌ நிறைவு செய்யப் படுவதில்லை. எனவே, அவற்றுக்குள்‌ மிகுதியான தொங்குகிற பிணைப்புகள்‌ நுழைந்து விடுகின்றன. தற்சுழற்சி ஒத்ததிர்வு முறை அல்லது தாழ்‌ வெப்ப நிலை காந்த ஏற்புத் திறன்‌ முறை போன்ற உத்திகளால்‌ இந்தத்‌ தொங்குகிற பிணைப்புகளைக் கண்டு பிடிக்க முடியாது. இவை ஆற்றல்‌ இடை வெளியின்‌ ஆழத்தில்‌ நிலைகளை உண்டாக்கி, மின்‌ ஊர்திகளில்‌ போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றன. படிகமாதல்‌ வெப்ப நிலைக்குக்‌ குறைவான வெப்ப நிலைக்குச்‌ சூடாக்கிக்‌ குளிர வைத்துப்‌ பதப்படுத்துவதன்‌ (anneal) மூலம்‌, தொங்குகிற பிணைப்புகளின்‌ எண்ணிக்கையைக்‌ குறைக்க முடியும்‌. ஆனால்‌ கலப்புச்‌ (dope) செய்ய அனுமதிக்கும்‌ அளவுக்கு அவற்றின்‌ எண்ணிக்கைகளைக்‌ குறைக்க முடியாது. SiH₄ சிலேனைப்‌ (silane) பிளாஸ்மாவில்‌ வைத்துச்‌ சிதைப்பதன்‌ மூலம்‌ உண்டாக்கப் படுகிற படிக உருவற்ற சிலிகாவில்‌ ஆற்றல்‌ இடைவெளிக்கும்‌ குறைபாடான நிலைகளில்,‌ அடர்த்தி கணிசமாகக்‌ குறைந்து காணப்‌ படுகிறது. எனவே, மின்‌ ஊர்திகளின்‌ வாழ்‌ காலங்கள்‌ மிகுதியாக இருக்கும்‌ என எதிர் பார்க்கலாம்‌. படிய வைப்பின்‌ போது, சிலேனில்‌ B₂H₆ அல்லது PH₃ ஆகியவற்றைக்‌ கலந்து, சிலிகானில்‌ P வகை அல்லது n வகைக்‌ கலபபுச்‌ செய்யப்‌ பட்ட, படிக உருவற்ற சிலிகானைப்‌ பயன் படுத்தி, உருவாக்கக்‌ கூடிய கருவிகளைப்‌ பற்றிய ஆய்வுகளுக்கு இது ஆக்கம்‌ அளித்திருக்கிறது. பிளாஸ்மாவின்‌ மூலம்‌ படிய வைக்கப் பட்ட சிலிகானில்‌, ஆற்றல்‌ இடைவெளிக்குள்‌ குறைவான நிலைகளில்‌ அடர்த்தி குறிப்பிடத் தகுந்த வகையில்‌, குறைந்து காணப் படுவதற்கு ஹைட்ஜனும்‌ கூடவே படிவது ஒரு காரணம்‌ ஆகும்‌. படிய வைப்புச்‌ சூழ்நிலைகளைப்‌ பொறுத்து, மொத்த அணுக்களில்‌ 5–30% எண்ணிக்கையுள்ள ஹைட்ரஜன்‌ அணுக்கள்,‌ இவ்வாறு கூடவே படிகின்றன. இந்த ஹைட்ரஜன்‌ அணுக்கள்‌ மிகவும்‌ பயனுள்ள முறையில்‌, தொங்குகிற பிணைப்பிகளின்‌ முனைகளில்‌ குடியேறி விடுகின்றன. ஆற்றல்‌ இடைவெளியின்‌ ஆழத்தில்‌ உள்ள நிலைகளின்‌ எண்ணிக்கையைக்‌ குறைக்கவும்‌, படிக உருவற்ற சிலிகானில்‌ கலப்புச்‌ செய்யவும்‌ முடிந்ததால்,‌ அதைப்‌ பயன் படுத்துகிற ஒளி வோல்ட்டா சூரிய மின்‌ கலங்களை மேம்படுத்த முடிந்தது. பெரும்‌ அளவுப்‌ பயன் பாட்டுக்கு இத்தகைய சூரிய மின்‌ கலங்களின்‌ பயனுறு திறன்‌ 8% க்கு மேல்‌ இருப்பது இன்றியமையாதது. அவற்றின்‌ பயனுறு திறனை அதிகரிக்கத்‌ தீவிரமான முயற்சிகள்‌ செய்யப் பட்டு வருகின்றன. படிக உருவற்ற சிலிகானைப்‌ பயன் படுத்திக்‌ குறைந்த செலவில்‌, எளிதாய்‌ உருவாக்கக் கூடிய பெரும்‌ பரப்புள்ள மின்‌ கலங்களை அமைக்க முடியும்‌. படிக உருவற்ற சிலிகானைப்‌ பயன் படுத்துகிற சூரிய மின்‌ கலங்கள்‌ பன்மைச்‌ சந்தி வகை, P–i–n சந்தி வகை, ஷாட்சி தடுப்புக்‌ கருவி போன்ற உருவமைப்புகளில்‌ அமைக்கப்‌ பட்டிருக்கின்றன. அவை கணக்கீட்டுக்‌ கருவிகளிலும்‌, கைக்‌ கடிகாரங்களிலும்‌ இடம்‌ பெறுகின்றன. படிக உருவுள்ள சிலிகானின்‌ ஒளியியல்‌ பண்புகளை விடப்‌ படிக உருவற்ற சிலிகானின்‌ ஒளியியல்‌ பண்புகள்‌ சூரிய ஒளிக்கு மிகப்‌ பொருத்தமாக‌ உள்ளன. ஆனால்‌, <!---- Sentence repeated ----> ‌ படிக உருவுள்ள சிலிகானின்‌ பின்‌ ஊர்திப்‌ போக்குவரத்துப்‌ பண்புகள்‌ மேலானவையாக இருக்கின்றன. படிக உருவற்ற சிலிகானில்‌ துளையின்‌ போக்குவரத்து, அதன்‌ ஆற்றல்‌ மாற்றப்‌ பயனுறு திறனுக்கு வரம்பு கட்டி விடுகிறது என ஆய்வுகள்‌ காட்டுகின்றன. {{right|—<b>கே.என்‌. ராமசந்திரன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="259"/><section begin="260"/>{{fs|110%|<b>படிக எண்ணி‌</b>}} கதிர் வீச்சினைக்‌ கண்டறியப்‌ பயன் படும்‌ ஒரு கருவி படிக எண்ணியாகும்‌. உயர்ந்த மின் தடை எண்‌ உள்ள ஒரு படிகம்‌, இதில்‌ உணர்‌ நுட்பமுள்ள பொருளாகப்‌ பயன் படுகிறது. 4–100 சதுர மில்லி மீட்டர்‌ பரப்பும்‌ 0.5–2 கி.மீ. தடிமனும்‌ உள்ள மென்‌ படலங்களாகப்‌ படிகங்கள்‌ உருவாக்கப்‌ படுகின்றன.கதிர் வீச்சினால் வெளியிடப் படும்‌ மின்னூட்‌டங்களை ஏற்க, ஏறத் தாழ 10⁴ வோல்ட்‌/செ.மீ. அளவுள்ள<noinclude></noinclude> 6jyntvtc2k9f3y38wa0r15ha1lssv88 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/233 250 647443 1948591 2026-06-23T05:29:26Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வரலாறு, போசராசா. இவைகளுள் போசராசா அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் வரலாற்று வெளியீடாகும். ஏறக்குறைய நாற்பதாண்டுகள் கல்வித்துறைக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948591 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.||}}சீனிவாச சாத்திரி, வி.எஸ்.</noinclude>வரலாறு, போசராசா. இவைகளுள் போசராசா அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் வரலாற்று வெளியீடாகும். ஏறக்குறைய நாற்பதாண்டுகள் கல்வித்துறைக்கு இடைவிடாது இவர் தொண்டாற்றியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழக ஆளவை உறுப்பினராகவும் இவர் பல்லாண்டுகள் இருந்துள்ளார். மும்முறை சென்னை மாநிலக் கல்வி மாநாட்டிற்குத் தலைமை தாங்கியுள்ளார். தாய்மொழிதான் பயிற்றுமொழியாக இருத்தல் வேண்டுமென்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தினார். மேலும் பல பொதுப் பதவிகளை வகித்து அவற்றிற்கு இவர் பெருமை தேடித் தந்துள்ளார். இவர்தம் படைப்புகள் அனைத்தும் எளிமைக்கும், தெளிவிற்கும் நேர்மையான தன்மைக்கும் எடுத்துக்காட்டு. இவர் ஆங்கிலேயர் உடையைத்தான் எப்போதும் அணிவார். இவர் மாணவர்களுள் தலை சிறந்தவர் சத்தியநாத அய்யர், எசு. கே. கோவிந்தசாமி, திருவேங்கடாச்சாரி ஆகியோர். இவர் விசயநகரக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். புனிதசூசையப்பர் பயிற்சிக் கல்லூரியில் 1915-20-இல் கல்லித்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 1931-ஆம் ஆண்டு தமது 68-ஆம் வயதில் இறந்தார்.{{Right|<b>கே.சே.</b>}} <section end="சீனிவாச அய்யங்கார், பி.டி"/> <section begin="சீனிவாச சாத்திரி, வி.எஸ்."/> {{dhr}} <b>சீனிவாச சாத்திரி, வி.எஸ்.</b>: சிறந்த சொற் பொழிவாளர் என்று பெயரெடுத்த சினிவாச சாத்திரி, கி.பி. 1869-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வலங்கைமான் என்ற ஊரில் பிறந்தார். இவர் ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கினார். அந்த அனுபவத்தின் விளைவாகத் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆனார். ஆனால், 1907-ஆம் ஆண்டு விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு அளிக்கும் வரையில் இந்திய ஊழியர் சங்கத்தில் உறுப்பினராகச் (Servants of India Society) சேர்ந்தார். நாளடைவில் இவர் அதன் தலைவராகவும் ஆனார். இவர் இந்தியச் சட்டமன்ற உறுப்பினராகவும் 1916-இல் அரசுச் சட்டமன்ற உறுப்பினராகவும் (Imperial Legislature Council) இருந்தார். இவருக்குப் பல பல சிறப்புப் பட்டங்கள் கிடைத்தன. அப்பட்டங்கள் அனைத்தும் இவர் ஆற்றிய சமுதாயத் தொண்டிற்காகக் கிடைத்தன. இவர் 1929-ஆம் ஆண்டு அண்ணாமலை நகரில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கியபின் அதன் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். ஆனால் இவர் சனவரி முதல் ஏப்பிரல் மாதம் வரையில்தான் அப்பதவியில் இருந்தார். ஏனெனில், இவர் ஆங்கிலப் பொது ஆளுநரின் சார்பாளராகத் தென் ஆப்பிரிக்காவிலுள்ள கெனியாவிற்கு அனுப்பப்பட்டார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 233 |bSize = 375 |cWidth = 105 |cHeight = 145 |oTop = 27 |oLeft = 220 |Location = center |Description = }} {{center|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.}} ஆனால் 1935 சூன் முதல் 1940 மே வரை இவர் மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். இவரது காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மிகவும் முன்னேறியது. இவர் பல்கலைக் கழக மாணவர்களிடம் நெருங்கிப் பழகினார். கோகலேயின் பெயரைத் தாங்கி நிற்கும் அறையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆங்கிலப் பாடம் நடத்தினார். இவரது ஆங்கில உச்சரிப்பு ஆங்கிலேயரையே வியப்பில் ஆழ்த்தும்! அதே நேரத்தில் இவர் தமிழிலும் தங்கும் தடையின்றி பேசும் ஆற்றல் பெற்றிருந்தார். இவர் சமசுகிருத மொழியிலும் வல்லவர். எனவே இவரைப் பன்மொழிப் புலவர் என்று கூறுவது சாலப் பொருந்தும். இவரது பதவிக் காலத்தில் ஆராய்ச்சிக்கு முதன்மை அளித்தார். அதன்விளைவாகச் செஞ்சியின் வரலாற்றைப் பேராசிரியர் சீனிவாசாச்சாரியார் வெளியிட்டார். பேராசிரியர் வி.சி.இராமகிருட்டிணன் கூட்டுறவைப் பற்றிய ஓர் நூலை வெளியிட்டார். பேராசிரியர் ஆனந்த வைத்தியநாதன் முதன் முதலாகத் தமிழில் ஒரு வேதி நூலை வெளியிட்டார். தமிழ்த் துறையில் பேராசிரியர் சோமசுந்தர பாரதியும் பண்டிதமணி கதிரேசன் செட்டியாகும் பல ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கும் பல்கலைக் கழகத்திற்கும் பெருமை தேடித் தந்தனர். பெரும்புலவர் ரா. இராகவய்யங்கார் தமிழ் வரலாறு<noinclude></noinclude> rmbk419heayjig4ul2mupiqj9sb35yf பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/64 250 647444 1948592 2026-06-23T05:36:27Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948592 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>ஏற்கனவே கல்வி, வியாபாரமாகி வருகிறது. இப்போது அரசு நிதி உதவியும் நிறுத்தப்பட்டு விட்டால், சாமான்ய மக்களுக்கு கல்வி எட்டாக் கனியாகி விடும்! வரியே விதிக்கக் கூடாது என்று நாம் கூற வரவில்லை. ஆனால், விவசாயத்தையும், கல்வியையும், ஏழை எளிய மக்களையும் நசுக்குவதற்கான வரிகளைப் போட வேண்டுமா என்பது தான் நமது கேள்வி. அதே நேரத்தில் அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரி பாக்கி மட்டும் ரூ.6500 கோடி இருக்கிறது. இதை அரசு வசூலித்தாலே, இவ்வளவு வரி போட வேண்டிய அவசியம் இருந்திருக்காது! அதற்கான எந்த நடவடிக்கையிலும், இந்த ஆட்சி ஈடுபடவில்லையே! தமிழ்நாட்டில் - தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரம் வெடித்தபோது, அன்றைய தி.மு.க. ஆட்சி சமூகநீதித்துறை என்ற ஒரு துறையை உருவாக்கி, மக்களிடையே ஜாதி எதிர்ப்பு சமத்துவத்தை, வலியுறுத்தும் திட்டங்களை அமுல் நடத்தப் போவதாக அறிவித்தது. துறை உருவாக்கப்பட்டு, அதற்கு ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரியும் நியமிக்கப்பட்டார். ஆனால், துறை செயல்படுவதற்கான எந்தக் கட்டமைப்பு வசதிகளோ, நிதி ஒதுக்கீடுகளோ செய்யப்படவில்லை. இப்போது இந்த நிதி நிலை அறிக்கையிலும், சமூகநீதித் துறை பற்றி பேச்சு மூச்சே இல்லை. தமிழகத்தில் நிலமற்றவர்களின் எண்ணிக்கை ஏராளம். 'தலித்' மக்கள் நிலமற்றவர்களாகவே இருக்கிறார்கள். 'தீண்டாமை' எனும் சமூக இழிவுக்கு, இந்த மக்கள் நிலமற்றவர்களாக இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். தமிழ்நாட்டில், 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்காமல், பணக்காரர்களுக்கும், பண்ணையாளர்களுக்கும் வினியோகம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள். இப்படி எவ்வளவோ பிரச்சனைகள் விவாதிக்கப்பட வேண்டியிருக்கும் போது, மதுக்கடையில் 'பார்'கள் திறக்க அனுமதிப்பது குறித்தே, தமிழ்நாட்டில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே எல்லா மதுக்கடைகளிலும் சட்ட விரோதமான ‘பார்'கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்போது, அதற்கு உரிமக் கட்டணம் விதித்து, இழந்து கொண்டிருந்த வருவாயை அரசுக் கருவூலத்துக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார்கள். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவாதம் நடத்திக் கொண்டிருப்பதில் எந்த நியாயமும் இல்லை. தமிழக அரசுக்கு, மற்றொரு கருத்தையும் வற்புறுத்த விரும்புகிறோம்! கள்ளுக்கடைகளை மீண்டும் திறந்து விடுவது நல்லது. இதன் மூலம், ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்னை விலசாயிகளும், மரம் ஏறும் தொழிலாளர்களும் இதனால் பயன் பெறுவதோடு, கள்ளச் சாராயத்துக்கும் ஓரளவுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். {{right|-''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 04.04.2002}}<noinclude>{{nop}}{{rv|62 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''62'''}}}}|{{left|{{larger|'''62'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> b4xrgt7hwzg1otug53blppdjdn0m810 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/278 250 647445 1948593 2026-06-23T05:37:51Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கங்களைப் பயன்படுத்தினர். சகாரா வழியாக நடைபெற்ற வாணிகங்களில் முக்கியமாக, தங்கம், அடிமைகள், உப்பு, ஆடைகள் முதலியவை குறிப்பிடத்தக்கவை. நா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948593 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சகுணப்‌ பிரமம்‌|252|சகுணப்‌ பிரமம்‌}}</noinclude>கங்களைப் பயன்படுத்தினர். சகாரா வழியாக நடைபெற்ற வாணிகங்களில் முக்கியமாக, தங்கம், அடிமைகள், உப்பு, ஆடைகள் முதலியவை குறிப்பிடத்தக்கவை. நாடோடிகள் கி.பி. 10–ஆம் நூற்றாண்டிலிருந்து 19–ஆம் நூற்றாண்டு வரை இந்த வாணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். சகாராப் பாலைநிலம் முழுவதையும் கடந்து உயிர்தப்பிய முதல் ஐரோப்பியர் இரேனே செய்லீ (Rene Caillie) என்பவராவார். அவர் கி.பி. 1822 முதல் 1824 வரை இப்பயணத்தை மேற்கொண்டிருந்து வெற்றி பெற்றார். இப்பாலைநிலத்தின் சில பகுதிகள் நன்கு ஆய்வு செய்யப்படாவிடினும் முக்கியமான பாலைநிலச் சோலைகளையும் சுரங்கப் பகுதிகளையும் தொடர்புபடுத்தும் வகையில் இக்காலத்தில் போக்குவரத்து முறைகள் வளர்ந்துள்ளன. ஆகாயவிமானப் போக்குவரத்தும் விரிவடைந்துள்ளது. சகாரா வழியாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி இப்பொழுது நான்கு நில வழிகள் செயற்படுகின்றன. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="சகாரா"/> <section begin="சகுணப் பிரமம்"/> {{dhr}} {{larger|<b>சகுணப் பிரமம்:</b>}} சங்கரர் கருத்துப்படி ஈசுவரன் என்பவர் வரையறை செய்யப்பட்ட குணங்களையுடைய பரம்பொருள். அளவைக் கொள்கையின்படி ஒரு பூரணமான பொருள் இருக்கவேண்டும். அதனோடு மற்றப்பொருள்களும் தொடர்புடையனவாக இருக்க வேண்டும். அதனை அனுபவத்திலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும். ஈசுவரன் எல்லாப் பொருள்களையும் படைக்கிறார் என்று அறிதல் வேண்டும். உலகம் பெரியது. அது எங்கேயிருந்து வந்தது, அதன் தன்மை என்ன, முடிவு என்ன என்று தெரிந்திருந்தால், ஒரு பரம்பொருளைப் பற்றிய அறிவு தேவையில்லை. அவ்வாறு தெரியாமையின், ஒரு பரம்பொருளைப் பற்றிய எண்ணம் தேவைப்படுகிறது. ஒரு காரியத்திற்கு ஒரு காரணம் தேவை. அதுபோலவே இந்த உலகைப் படைத்த ஒருவன் இருக்கிறான் என்று மனிதன் கற்பனை செய்கிறான். ஈசுவரன் உலகைப் படைத்திருந்தால், மனிதனைப் போல அவனுக்கும் ஒரு மனம் இருந்திருக்க வேண்டும். அண்டப்படைப்புக் கோட்பாட்டு வாதம் (Cosmological arguments) எல்லாக் காரியங்களுக்கும் காரணங்கள் வேண்டும் எனக் கூறுகிறது. காரணமில்லாமல் காரியம் தோன்றாது. கடவுளுக்கு மட்டும் காரணமில்லை. ஈசுவரன் உலகிற்குக் காரணமாக அமைந்திருந்தால், அவரும் நெருக்கடியான நிலையில் அமைந்திருக்க வேண்டும். அடுத்தபடியாக ஒழுக்கம் சார்ந்த தன்மையுடையவர் கடவுள். கடவுள் உலகை ஏன் படைத்தார்? அவர் இன்புறுவதற்காக என்று கூறமுடியாது. அப்படிக் கூறினால் அவர் கடவுளாக இருக்க முடியாது. கடவுளைப் பற்றிய சிந்தனைகள் கடவுள் இருக்கலாம் என்றுதான் கூறுகின்றன. கடவுள் மனிதனின் பகுத்தறிவுக் கெட்டாதவர். முனிவர்கள் ஆன்மிக சக்தியினால் அவரை அறித்து வேதங்களில் அவர் இயல்புகளைக் கூறியுள்ளனர். ஈசுவரன் எல்லாச் சக்திகளும் படைத்தவர்; இயற்கையின் ஆன்மாவே அவர் தாம். ஈசுவரனின் படைத்தல் தொழிலைப் பற்றி வேதங்கள் தெரிவிக்கின்றன. உலகத்தின் தோற்றத்திற்குக் காரணமானவனும், உலகம் நிலைப்பதற்குக் காரணமானவனும், கடைசியில் அழிவதற்குக் காரணமானவனும், எங்கும் நிறைந்தவலும் எல்லாம் அறிந்தவனும் பிரமமே. நிறைவுடையவனும், புலன்கடந்த தன்மையுடையவனும், ஒழுங்குடையவனும் அவனே. எல்லாப் பொருள்களுள்ளும் இருப்பவனும் அவனே. சூரியனில் ஒளியாய், கண்ணுக்குள் ஒளியாயிருப்பவதும் பிரமமே. வேதங்களில் பிரமத்தின் இயல்புகள் கூறப்படுகின்றன. அவை பகுத்தறிவிற்கும் பொருத்தமாக அமைந்திருக்கின்றன. ஈசுவரன் தான் முதற்காரணம். அவனே பரிசுத்தமானவன். அவனே எல்லாவற்றிற்கும் காரணமாக இருப்பவன். அவன் எதிலிருந்தும் தோன்றியவனல்லன். பிரமம் உலகமாகத் தோற்றமளிக்கிறது. இதனை விவர்த்த வாதம் என்று கூறுவர். கயிறு பாம்பு போலத் தெரிகிறது. ஆனால் கயிறு பாம்பாகவில்லை. ஈசுவரன் தன் மாயா சக்தியினால் உலகைத் தோற்றுவிக்கிறான் என்று சங்கரர் கூறுகிறார். ஈசுவரனிடம் இருத்தல் தன்மையும் (Being) இணங்குகிற தன்மையும் (Becoming) இருக்கின்றன. பிரகிருதியானது புத்தியில்லாதது, அது புத்தியுள்ள ஆன்மாவினால் செயற்படுவதாக உள்ளது. ஈசுவரனிடம் பிரமத்தின் தன்மையும், பிரகிருதியின் தன்மையும் அடங்கியிருக்கின்றன. இராமானுசரின் கருத்துப்படி பிரமத்தினிடம் ஆன்மாவும் பருப்பொருளும் (Matter) இருக்கின்றன. கடவுளிடம் அறியும் சக்தியும் அன்பும் இருக்கின்றன. கடவுள் அன்பினால் உலகினைத் தோற்றுவிக்கிறார். கருமத்தின் கடவுளும் அவரே. அவருக்கு உருவமில்லை. கடவுளிடமிருந்து உலகம் தோன்றுகிறது. பிறகு அவருடன் போய்ச் சேருகிறது. இறைவனிடமிருந்து உலகம் தோன்றுவதைப் பரிணாம வாதம் என்று கூறுகின்றனர். பரிணாமம் என்றால் ஒரு பொருள் பிறிதொரு பொருளாகப் பால் தயிராக மாறுவதைப் போல மாறுவது. சைவ சித்தாந்தம் பொருள்களைப் பதி, பசு, பாசம் என மூன்றாக வைத்து ஆராய்கிறது. பதி-<noinclude></noinclude> asher28wembuh95k82f4fhneqhl4ke4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/234 250 647446 1948594 2026-06-23T05:44:24Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எழுதித் தமிழ்மொழிக்கும் சோமாலி, சுவாகிலி, பாரசீகம் ஆகிய மொழிகளுக்கும் இடையே உள்ள தொடர்பையும் ஒற்றுமையையும் சுட்டிக்காட்டிப் பெருமை த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948594 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீனிவாசம் பிள்ளை, கே.எஸ்.|206|சீனிவாசராகவன்}}</noinclude>எழுதித் தமிழ்மொழிக்கும் சோமாலி, சுவாகிலி, பாரசீகம் ஆகிய மொழிகளுக்கும் இடையே உள்ள தொடர்பையும் ஒற்றுமையையும் சுட்டிக்காட்டிப் பெருமை தேடித்தந்தார். ஏறக்குறைய நாற்பதாண்டுகள் அரசியல் பொது, கல்வித் துறைகளில் இடைவிடாது தொண்டாற்றிய மன அமைதியுடன் 1940-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார் சாத்திர், இவர் 1946-ஆம் ஆண்டு இறந்தார்.{{Right|<b>கே.சே.</b>}} <section end="சீனிவாச சாத்திரி, வி.எஸ்."/> <section begin="சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்."/> {{dhr}} <b>சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.</b> 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர். இவர் திருச்சி மாவட்டம் அரியலூருக்கு அருகில் உள்ள கீழப்பழூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் தந்தை பெயர் சிவசிதம்பரம் பிள்ளை. கார்காத்த வேளாளர் மரபினர். பள்ளிக் கல்வியை முடித்த இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை மிக்கு விளங்கினார். எனவே, திருச்சி மாவட்டத் தலைவர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்தார். பின்னர்த் தாமாகவே கல்வி பயின்று பட்ட வகுப்பில் தேறினார். மேலும், வழக்கறிஞர் பட்டம் பெற்று நாகப்பட்டினத்தில் வழக்கறிஞராகப் பணி தொடங்கிப் பின் தஞ்சையில் அதனைத் தொடர்ந்தார். அப்போது தஞ்சைக்குப் பக்கத்திலுள்ள கரத்தைத் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாகத் தமிழ்ப் பணியாற்றி வந்த உமாமகேசுவரம் பிள்ளை அவர்கல் இவரிடம் தொடக்கநிலை வழக்கறிஞராகப் பயிற்சி பெற்று வந்தார். அவரும் கும்பகோணம் அரசுக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் தியாகராசச் செட்டியாரும் இவருக்குத் தமிழார்வம் ஊட்டி இவர்தம் தமிழ் ஆய்வுக்கு வழிவகுத்தனர். அதனால், தமிழ் இலக்கிய வரலாறு முழுவதும் எழுதும் முயற்சி மேற்கொண்டார். புலவர்களின் காலங்களை அறுதியிட்டுக் கூறக் கல்வெட்டு ஆராய்ச்சியை மேற்கொண்டார். இவர் தஞ்சாவூர் நகராண்மைக் கழகத்தின் தலைமைப் பொறுப்பினை மூன்று முறை வகித்துள்ளார். அப்போது தஞ்சாவூரில் அமைந்துள்ள சரசுலதி மகால் நூல் நிலையம் அங்கு நிலைக்கப் பாடுபட்டவர்களுன் இவர் குறிப்பிடத்தக்கவராவார். இவர் அங்குள்ள நூல் நிலையப் பட்டியல் ஒழுங்கான முறையில் அமைய உலகநாதம் பிள்ளைக்கு ஆலோசனை கூறி நெறிப்படுத்தினார். இவர் ‘தமிழ் வரலாறு’ என்னும் நூலினை எழுதியுள்ளார். நான்கு பகுதியான அதன் முதலிரு பகுதிகள் மட்டுமே வெளி வந்துள்ளன. தஞ்சையில் இவர் பெயரில் ஒரு தெரு உள்ளது.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்."/> <section begin="சீனிவாசராகவன்"/> {{dhr}} <b>சீனிவாசராகவன்</b>: இவர் 1905-ஆம் ஆண்டு, தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றிற்கு அருகில் உள்ள கண்டியூர் என்னும் ஊரில், ஒரு வைணவக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை திரு. அண்ணாத்துரை அய்யங்கார், தாயார் திருமதி ரெங்கநாயகி. கண்டியூரில் உள்ள திண்ணைப் பள்ளியிலும் நாகப்பட்டினம் உயர் நிலைப் பள்ளியிலும் பயின்ற இவர் பின்னர்ச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கித்தில் எம்.ஏ.பட்டம் பெற்றார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 234 |bSize = 375 |cWidth = 97 |cHeight = 110 |oTop = 97 |oLeft = 235 |Location = center |Description = }} {{center|சீனிவாசராகவன்}} திருச்சி, தூய வளனார் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக 1925-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். பிறகு பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியிலும், திருநெல்வேரி ம.தி.தா. இந்து கல்லூரியிலும் ஆங்கில விரிவுரையாளராக 14 ஆண்டுகள் பணிபுரிந்தார். பிறகு சென்னை விவேகானந்தா கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகச் சிறிது காலம் பணிபுரிந்து, தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரி முதல்வராக 1951ம் ஆண்டு சேர்ந்தார். அக்கல்லூரியில் இருபது ஆண்டுகள் முதல்வராகத் தொண்டாற்றியபின், பல்கலைக்கழக மானியக் குழுவினால் மதிப்பியற் பேராசிரியராக நியமிக்கப்பட்டு, சில வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பேச்சிலும் எழுத்திலும் பெரும் புலமை படைத்தவர்; கம்பனையும் வள்ளுவனையும் நாயன்மார்களையும் ஆழ்வார்களையும் மேற்கோள் காட்டிப் பேசுவதில் சிறந்தவர். இவருடைய பேச்சிலும் எழுத்திலும் ஒரு எடுப்பு, அழகான தொடுப்பு, இனிய முடிப்பு இருக்கும். காரைக்குடிக் கம்பன் திருநாளில் இவருடைய இன் குரல் கேளாத ஆண்டே கிடையாது. புதுதில்லியில் நடந்த எழுத்தாளர் மாநாட்டிலும், மணிலாவில் நடந்த உலகக் கவிஞர்கள் மாநாட்டிலும், கோலாலம்பூரில் நடைபெற்ற அகில உலக இராமாயணக் கருத்தரங்கிலும் கலந்து கொண்டு சிறந்த விரிவுரை ஆற்றியிருக்கிறார். மேலும், இந்தி<noinclude></noinclude> 0leoeuuz18hei17yfcer8z73t9krtbh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/279 250 647447 1948595 2026-06-23T05:48:08Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யாவது இறைவன். பசுவாவது உயிர், பாசமாவது உயிர்களைக் கட்டியிருக்கும் கட்டு. உயிர்களைக் கடவுள் படைத்ததாகச் சைவ சித்தாந்தம் கூறவில்லை. உலகி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948595 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சகுந்தலை|253|சகுந்தலை}}</noinclude>யாவது இறைவன். பசுவாவது உயிர், பாசமாவது உயிர்களைக் கட்டியிருக்கும் கட்டு. உயிர்களைக் கடவுள் படைத்ததாகச் சைவ சித்தாந்தம் கூறவில்லை. உலகினை மாயையிலிருந்து கடவுள் தோற்றுவிக்கிறார்; காத்தல் செய்கிறார்; அழித்தல் செய்கிறார். பிறகு மறைத்தலும், அருளலும் செய்கிறார். இறைவன் ஐந்தொழிலை உயிர்களுக்காகவே செய்கிறார். இறைவனுக்கு உருவம் இல்லை. {{Right|<b>இரா.கோ.</b>}} <b>துணை நூல்:</b> <b>Radhakrishnan, S.,</b> Indian Philosophy, Vol. II, Blackie and Son Publishers, Pvt., Ltd., Madras, 1977. <section end="சகுணப்‌ பிரமம்‌"/> <section begin="சகுந்தலை"/> {{dhr}} {{larger|<b>சகுந்தலை:</b>}} மகாபாரதக் கிளைக்கதைகளுள் ஒன்றின் தலைவி. வியாசரின் கைவண்ணத்தில் ஒளிர்ந்த சகுந்தலையைக் காளிதாசர் தனி நாடகத் தலைவியாகச் சிறக்கச் செய்தார். காளிதாசரின் புகழ்பெற்ற படைப்புகளுள் ‘சாகுந்தலா’ நாடகம் ஒன்றாகும். சகுந்தலை விசுவாமித்திரருக்கும் மேனகைக்கும் பிறந்தவள். விசுவாமித்திரர் கடுந்தவம் புரிந்த காலத்தில் அவர் தவத்திற்கஞ்சிய தேவர்கள் அவர்தம் தவத்தை அழிக்க மேனகை என்னும் பெண்ணை அனுப்பினார்கள். அது நிகழ்ந்த ஓர் இளவேனிற் காலத்தில். விசுவாமித்திரரின் தவம் கலைந்தது. மேனகைபால் சகுந்தலை பிறந்தாள். விண்ணுலக மங்கைக்கும் மண்ணுலகத் துறவிக்கும் பிறந்தவள் என்பதால் சகுந்தலையை ஓரிடத்தில் வைத்துவிட்டு மேனகை விண்ணுலகம் சென்றாள், அக்குழந்தையைக் கண்ணுற்ற கண்வர் என்ற துறவி தம் ஆசிரமத்திற்குக் கொண்டுவந்து வளர்த்தார். பிரியம்வதை, அனசுயை என்னும் இருவரும் சகுந்தலையின் தோழியராவர். அப்பெண்களுடன் பூஞ்செடிகளை வளர்த்தல், மலர்பறித்தல் முதலிய பணிகளைச் சகுந்தலை விரும்பிச் செய்தாள். சகுந்தலையின் காதல் வாழ்விற்கும் இவர்கள் உற்ற பாங்கியர்களாக விளங்கினர். அத்தினாபுரத்து அரசன் துசியந்தன் என்பவன். அவன் இளமையும் பேரெழிலும் பெருவீரமும் பண்பு நலன்களும் வாய்க்கப் பெற்றவன். அவன் கானகத்து வேட்டை மேற்கொண்ட காலத்துச் சகுந்தலையைக் கண்டு காதல் கொள்கிறான். தோழியர்களால் அவள் பிறப்பு வளர்ப்புச் செய்திகளை அறிகிறான். விதூடகனாகிய பார்ப்பனப் பாங்கனிடம் தன் காதல் பற்றிக் கூறுகிறான். பின்னர், அவனே இது விளையாட்டுக்குச் சொன்னது என மாற்றிப் பேசுகிறான். சகுந்தலையிடம் ‘உன் காதலைத் தாமரை இதழில் கவிதையாக எழுதிக்கொடு, அதன்மேல் மலர்களை வைத்துத் துசியந்தனிடம் தேவப் பிரசாதம் என்று கொடுத்து விடுகிறேன்’, என ஓர் உத்தியைப் பிரியம்வதை தெரிவிக்கிறாள். அவ்வண்ணமே சகுந்தலை கவிபுனைகிறாள். துசியந்தன் அவளுடன் கூடுகிறான். கண்வர் ஆசிரமத்திற்குத் துருவாச முனிவர் வருகிறார். துசியந்தனின் காதல் நினைவுடன் இருந்தி சகுந்தலை அவர்வரவறியாது இருந்ததால் தம்மை உரியவாறு மதியாத குற்றத்திற்காகப் ‘பெருந் துறவியாகிய எம்மை மதியாது எவனைக் கருத்துட் கொண்டுள்ளாயோ அவன் உன்னை மறக்கக் கடவன்!’ எனக் கடுஞ்சாபமிடுகிறார். அவனிட்ட மோதிரத்தால் சாபம் தீரும் என்று பின்னர்ச் சாபநீக்கமும் செய்தார். ‘காதலன் உன்னையான் மணந்தேனா’ என வினவ, அவள் மயங்குகிறாள். தொலைந்த மோதிரம் கிடைக்கப் பெற்று அதன் வழியே முன்னைவகாதல் நினைவுக்கு வருகிறது. இதனிடையில் தாயிருக்கும் விண்ணுலகிற்கு எடுத்துச் செல்லப்பட்ட சகுந்தலை சருவதமனன் என்ற பிள்ளையைப் பெறுகிறாள். உண்மைகள் யாரவும் உணர்ந்த துசியந்தன் தேவருலகில் அவளைக் கூடுகிறான். கண்வர் ஆசிரமம், அத்தினாபுரம், தேவருலகு என்ற மூன்றிடங்களில் சகுந்தலையின் வாழ்வு நடைபெற்றது. அவள் காலம் துவாபரயுகம் எனக் காளிதாசன் கவியால் உணரக் கிடக்கிறது. சகுந்தலையின் வாழ்வு நகை, அழுகை, இளிவரல் பெருமிதம், மருட்கை, அச்சம், உவகை என்னும் ஏழு மெய்ப்பாடுகள் செறிந்த வாழ்க்கை எனலாம். அவற்றுள்ளும் அழுகை, உவகை என்னும் இரு மெய்ப்பாடுகள் விஞ்சி நிற்கின்றன. அகட் பொருட் சுவைகள் இவள் வாழ்வினால் பெறப்படும் நலன்கள் என்று கூறலாம். சாகுந்தல தாடகத்தில் அரிய வாழ்வியற் கருத்துகள் உள்ளன. கணவனின் அரண்மனைக்குச் சகுந்தலையை அனுப்பும்போது தோழியர், முனிவர்கள் கூறும் அறிவுரைகள் பெண்ணினத்துக்கு வழிகாட்டும் மூதுரைகள் ஆகும். அணிநலன்கள் செறியச் சகுந்தலை நாடகம் அமைக்கப் பெற்றுள்ளது. சகுந்தலை மண்ணுலகில்<noinclude></noinclude> i3kqjtqmn4is2fju25g0752kzil8fx4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/280 250 647448 1948597 2026-06-23T06:02:08Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விழுந்தமைக்கு மல்லிகை மலர் எருக்கம்புதரில் விழுந்தமையினை உவமையாகக் காட்டியுள்ளார். இதுபோன்ற பிற பல உவமைகள் நெஞ்சத்தைத் தொடுவனவாகும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948597 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சகுனி|254|சகோதரத்துவம்‌}}</noinclude>விழுந்தமைக்கு மல்லிகை மலர் எருக்கம்புதரில் விழுந்தமையினை உவமையாகக் காட்டியுள்ளார். இதுபோன்ற பிற பல உவமைகள் நெஞ்சத்தைத் தொடுவனவாகும். அறவோர், சகுந்தலையை அழைத்துவந்து எதிரில் நிறுத்திய போதும், மனைவியை மறந்த நிலையில் ‘இவளை நான் மறந்தது மெய்யானால் மனைவியைத் துறந்த பாவியாகிறேன். அவ்வாறின்றி இவளை நான் ஏற்பேனாயின் பிறன் மனைவியைப் பெண்டாகக் கொண்ட பெரும் பாவத்திற்குள்ளாவேன்’ எனவரும் துசியந்தனின் பேச்சு அறஞ்செறியுரையாகும். சகுந்தலை அறவோர், அந்தணர், துறவோர்ப் போற்றியமையும், கணவன்பால் செறிந்த காதலும் ஆழ்ந்த பக்தியும் கொண்டிருந்தமையும் எண்ணி இன்புறத் தக்கன. இயற்கையோடியைந்த இன்ப வாழ்வின் சிறப்பு இவள் கதையின் முற்பகுதியிலும், சோதனையின் கொடுமைகள் இடைப் பகுதியிலும், அறத்தின் வெற்றியாகப் புலரும் புதுவாழ்வு கடைப் பகுதியிலும் அமையச் ‘சகுந்தலை’ நாடகம் இன்பியலிறுதி கொள்கிறது. வடமொழியிலுள்ள சகுந்தலை நாடகத்தைத் தமிழில் மறைமலையடிகள் போன்றோர் சுவை குன்றாது படைத்துள்ளனர். பம்மல் சம்பந்த முதலியார் வடமொழி நாடகத்தைத் தழுவி, சகுந்தலை என்னும் பெயரில் ஒரு நாடக நூல் செய்துள்ளார். {{Right|<b>கி.சே.</b>}} <section end="சகுந்தலை"/> <section begin="சகுனி"/> {{dhr}} {{larger|<b>சகுனி:</b>}} மகாபாரதத்தில் இடம்பெறும் ஒரு பாத்திரம் சகுனி. இவன் துரியோதனன் முதலான கௌரவர்களின் தாய் மாமன்; காந்தார நாட்டு மன்னன் சுபலனுக்கு மகன்; திருதராட்டிரன் மனைவி காந்தாரியின் உடன்பிறந்தான். துரியோதனனுக்காகப் பஞ்சபாண்டவரோடு சூதாடி அவர்களைத் தோற்கடித்துக் காட்டுக்கு அனுப்பிப் பாரதப் போருக்குக் காரணமாக விளங்கியவன் சகுனியே. சகுனி பிறரை ஏமாற்றுவதிலும் சூதாடுவதிலும் வல்லவன். இவனை வில்லிபாரதம் ‘தக்கோர் ஆபிச் சூதுக்கும் நிலை வஞ்சனைக்குந் தரணிபாரில் யாரே இவற்கு நிகர்’ என்று கூறுகிறது. திருதராட்டிரன் காந்தாரியை மணந்து தன் ஊர் வந்தபோது, அவளுடைய உடன்பிறந்தார் நூற்று வரும் வழிவிட வந்தனர். வலிமைமிக்க மைத்துனன் மாரால் தனக்கு ஊறு ஏற்படும் என்று அஞ்சிய திருதராட்டிரன், தன்னூரில் ஒரு சிறிய கட்டடம் கட்டி, அதனைக் காட்டுவதுபோல மைத்துனன்மார் நூற்று வரையும் உள்ளே அனுப்பித் தாளிட்டான். அக்கட்டடத்தில் ஒரு சிறு வழி அமைத்து அதன் வழியே ஒருவனுக்கு மட்டும் தேவையான உணவை அனுப்பினான். திருதராட்டிரன் எண்ணத்தை உணர்ந்த அவர்கள், கடைக்குட்டியான சகுனியை உணவு உண்டு வாழுமாறும் திருதராட்டிரனைப் பழிக்குப் பழி வாங்குமாறும் கூறி இறந்தனர். திருதராட்டிரன், ஒருவன் உயிர் பிழைத்திருப்பதை அறிந்து தாள் நீக்கிச் சகுனியைத் தன்னுடன் வைத்துக் கொண்டான். சகுனி கௌரவர் இடம் அன்புடையவனைப் போல நடந்து கொண்டு அவர்கள் அழிவுக்கான ஆலோசனைகளைக் கூறி நாசம் விளைவித்தான். இவன் சகாதேவனால் பாரதப்போரில் கொல்லப்பட்டான். இப்பாத்திரத்தின் பண்பு காரணமாகப் பிறருடன் உறவாடித் தீமை செய்பவரை, உலகில் ‘சகுனி’ என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. பிங்கல நிகண்டு, நிமித்தம் பார்ப்பவனைச் ‘சகுனி’ என்று கூறுகிறது. {{Right|<b>தெ.சொ.</b>}} <section end="சகுனி"/> <section begin="சகோதரத்துவம்"/> {{dhr}} {{larger|<b>சகோதரத்துவம்:</b>}} ஐக்கிய அமெரிக்க நாட்டில் பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் நிறுவப்பட்டுள்ள சமூக, தொழில் சார்ந்த கழகங்களுக்குச் சசோதரத்துவம் (Fraternity and Sorority), அல்லது ஒத்த நோக்கமுடையார் கழகங்கள் என்பது பெயர். ஒரே நோக்கமும் நோக்கமும் செயல் முறைகளும் உடைய உறுப்பினர்களின் நிலையைக் குறிப்பிடுதற்குச் சகோதரத்துவம் என்ற சொல் பண்டைக் காலத்திலிருந்தே கையாளப்பட்டு வந்துள்ளது. பண்டைய அதீனிய, உரோமானிய மக்களுடைய உறவுக் குடும்பங்களின் தலைவர்களடங்கிய அமைப்பும் சகோதரக்குழு (Fratries, Phratries) என்று குறிக்கப்பட்டது. இறித்துவின் இராணுவ சகோதரர்கள் (Fratries Militiae Christi) என்று சொல்லப்பட்ட ஓர் அமைப்பும் இருந்தது. பிரஞ்சுப் புரட்சியாளரின் நோக்கங்களையும், செயல்முறைகளையும் ஏற்றுக் கொண்டோர் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் முதலியவற்றிற்குப் புரட்சி செய்வதாகக் கூறினர். சகோதரத்துவம் என்பது சமநிலையில், சில நோக்கங்களுக்காக, ஒரே வகையான செயல் முறைகளைக் கையாண்டு, ஒரே வகையான விளைவுகளை ஏற்றுக் கொள்ளுபவருக்கிடையே உள்ள தொடர்பைக் குறிப்பதாகும். <b>சகோதரத்துவக் கழகங்கள்:</b> ஐக்கிய அமெரிக்க நாட்டில் கல்லூரி அல்லது பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் இருபாலாரிடையேயிருந்தும் சேர்க்கப்-<noinclude></noinclude> n7o9c8flhvk3xid1bvw5lkdgkdrqqnm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/235 250 647449 1948598 2026-06-23T06:03:01Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யாவிலும் மேலைநாடுகளிலும் நடந்த ஏராளமான பேரவைகளில் சொற்பொழிவாற்றியிருக்கிறார். சென்னை, மதுரைப் பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகளாகக் கல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948598 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீனிவாசன், இரா. திவான்பகதூர்|207|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.}}</noinclude>யாவிலும் மேலைநாடுகளிலும் நடந்த ஏராளமான பேரவைகளில் சொற்பொழிவாற்றியிருக்கிறார். சென்னை, மதுரைப் பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகளாகக் கல்விக் குழு, ஆட்சிக்குழு உறுப்பினராவும், பாடத்திட்ட ஆய்வுக்குழு உறுப்பினராகவும் சங்கத் பணிபுரிந்துள்ளார். தென்னாட்டு ஆசிரியர் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். இவருடைய தமிழ்ப் புலமையையும் இவர் தமிழுக்குச் செய்த சேவையையும் பாராட்டித் தருமபுரம் ஆதினத் தலைவர், ‘செந்தமிழ்ச் செம்மல்’ என்னும் பட்டம் சூட்டிப் பாராட்டினார். ‘அ.சீ.ரா’ என்றழைக்கப்பட்ட இவர் ‘நாணல்’ என்ற பெயரில் பல கவிதைகளை எழுதினார். இரு பத்தைந்துக்கும் மேற்பட்ட தமிழ் ஆங்கில நூல்கள் எழுதியுள்ளார். இவருடைய ‘வெள்ளைப் பறவை’ என்ற நூல் சாகித்திய அகாதமியின் பரிசைப் பெற்றது. ‘சிந்தனை’ என்ற தரமான மாத இதழைச் சில ஆண்டுகள் நடத்தினார். சாகித்திய அகாதமி உறுப்பினராகவும் பணிபுரித்துள்ளார். தாகூரின் கவிதைகளைத் தமிழில் கவிதையாக மொழி பெயர்த்துள்ளார். கம்பன் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இவர் கடைசியாக எழுதிய நம்மாழ்வாரைப் பற்றிய நூல் சாகித்திய அகாதமியால் வெளியிடப்பட்டுள்ளது. இவருடைய இலக்கியப் படைப்புகளில் சிலர மேல் காற்று; இலக்கிய மலர்கள்; காவிய அரங்கில் நிழல்; மகிழமரம்; விசுவரூபம்; நினைவுத்திரை; புதுமெருகு; அவன் அமரன்; கவியரசர் கண்ட கவிதை; குருதேவரின் குரல்; வெள்ளைப் பறவை. அ.சீ.ரா. அவர்கள் திறமை மிகுந்த ஆங்கிலப் பேராசிரியர்; ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த பேச்சாளர்; ஆற்றல் வாய்ந்த கல்லூரி முதல்வர்; உயர்ந்த பண்பானர்; இனிய நண்பர்; திறன் படைத்த இலக்கிய ஆய்வாளர்; இசைப்புலமை மிக்கார்; பல சாகித்தியங்களை இயற்றியவர். இவர் 1974-ஆம் ஆண்டு காலமானார். <section end="சீனிவாசராகவன்"/> <section begin="சீனிவாசன், இரா. திவான்பகதூர்,"/> {{dhr}} <b>சீனிவாசன், இரா. திவான்பகதூர், (கி.பி. 1859-1945)</b>: தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக இருந்த இவர் 1859-இல் பிறந்தார். 85 வயதுவரை வாழ்ந்தார். இவர் 1923 முதல் 1935 வரை பல அரசியல், சமுதாயப் பணிகளைச் செய்தார் சென்னை மாநிலத்திலேயோ இவர் ஒப்பற்ற ஆதிதிராவிடத் தலைவராக இவர் கருதப்பட்டார். ஆதிதிராவிடர்களிலேயே முதன்முதலாகக் கல்லூரிப் படிப்பை முடித்தவர் இவராவர். இவர் தமது மேற்படிப்பைக் கோவை அரசு கல்லூரியில் முடித்தார். அயல் நாட்டில் பணியாற்றிய முதல் ஆதிதிராவிடரும் இவராவார். இவர் 1904-இல் தென் ஆப்பிரிக்காவிற்குச் சென்று அரசுப் பணியில் சேர்ந்தார்; 1920 வரை அப்பணியிலேயே தொடர்ந்து இருந்தார். கிழக்கு ஆப்பிரிக்காவிலும் இரண்டாண்டுகள் வாழ்ந்திருந்தார். இவர் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய பிறகு தாழ்த்தப்பட்டோரின் சார்பாகச் சட்டமன்றக் குழு உறுப்பினராக அமர்த்தப்பட்டார். இவர் 1923 முதல் 1935 வரை சட்டமன்றக் குழு உறுப்பினராக இருந்தார். இவர் டாக்டர் அம்பேத்காரின் நேர்மையான சீடராக இருந்தார். தாழ்த்தப்பட்டோர் சார்பாக வட்டமேசை மாநாட்டிலும் கலந்து கொண்டார். இவர், கி.பி.1891-இல் ஆதி திராவிட மகாசன சபை ஒன்றைத் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகள் பாதுகாப்பிற்காக உருவாக்கினார், மேலும் ‘பறையன்’ என்ற பத்திரிகையையும் தொடங்கினார். அதன் மூலம் தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வி அறிவூட்டினார் மேலும், சாதி இந்துக்களின் சமுதாயக் கடமையையும் வலியுறுத்தினார். இவர் தென் ஆப்பிரிக்கா சென்ற உடனே பத்திரிகையும் வெளியிடப்படவில்லை. இவர் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய தொண்டை மதித்து ஆங்கில அரசு இவருக்கு திவான்பகதூர் பட்டத்தையும் வழங்கியது. இவர் பூனா ஒப்பந்தத்தை ஆதரித்தார். தாழ்த்தப்பட்டோரை உயர்த்துவதற்காக இவர் ஆற்றிய தொண்டுகள் பல. இவர் 1945-இல் இறந்தார்.{{Right|<b>கே.சே.</b>}} <section end="சீனிவாசன், இரா. திவான்பகதூர்,"/> <section begin="சீனிவாசாச்சாரி: சி.எஸ்"/> {{dhr}} <b>சீனிவாசாச்சாரி: சி.எஸ்</b>: உருவில் சிறியவராக இருந்ததினால் ‘சிக்கா’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட பேராசிரியர் சீனிவாசாச் சாரியார் கி.பி. 1891-இல் சிதம்பரத்தில் பிறந்தார். இவர் தந்தை சிதம்பரம் சுவாமி சிதம்பரத்தில வழக்குரைஞராகப் பணியாற்றினார். சிக்காயுடன் பிறந்தவர்கள் இருவர். அவர்கள் இருவரும் வழக்குரைஞராகப் பணியாற்றினர். சிக்கா தம் மாமன் பேராசிரியர் இராமானுசாச்சாரியாரின் கண்காணிப்பில் வளர்ந்தார். இராமானுசாச்சாரியார் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இருந்தபோது ‘சிக்கா’ தம் கல்வி வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் அங்கேயே பல காலம் பணியாற்றிப் பேராசிரியர் இராமானுசாச்சாரியார் விட்டுச்சென்ற அனைத்து வரலாற்று நூல்களையும் உள்ளடக்கி ஓர் நூலகத்தை உருவாக்கினார்.<noinclude></noinclude> 7rg01tt2ij4ent5cgfimhnnkxuiv858 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/236 250 647450 1948600 2026-06-23T06:08:30Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாளடைவில் விசய நகரத்தில் இருந்த பேராசிரியர் எம்.எசு. இராமசாமி அய்யருடன் இணைந்து 25,000 வரலாற்று நூல்கள் அடங்கிய ஒரு நூலகத்தை உருவாக்கினார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948600 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|208|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.}}</noinclude>நாளடைவில் விசய நகரத்தில் இருந்த பேராசிரியர் எம்.எசு. இராமசாமி அய்யருடன் இணைந்து 25,000 வரலாற்று நூல்கள் அடங்கிய ஒரு நூலகத்தை உருவாக்கினார். பிறகு அவற்றை இலங்கைப் பல்கலைக்கழகத்திற்கு விற்றுவிட்டார். சிக்கா ஆங்கிலத்தில் தங்குதடையின்றிப் பேசும் ஆற்றலுடையவர். இவர் வைணவ மரபொழுக்கத்தை உடை, உணவு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் அப்படியே பின்பற்றியவர்; சிம்மக்குரலைப் பெற்றவர்; மாணவர்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களிடையே வரலாற்று உணர்வை ஊட்டியவர். இவர் உருவாக்கிய மாணவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் டாக்டர் எசு.திருவேங்கடாச்சாரி, டாக்டர் டி.வி. மகாலிங்கம், விருத்தகீர்சன் ஆகியோர். ‘சிக்கா’ இந்திய வரலாற்றை மூன்று பகுதிகளாக எழுதியுள்ளார். இவர் சென்னை நகரத்தைப் பற்றியும், ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பைப் பற்றியும் ஆங்கில ஆதிக்கத்தைப் பற்றியும் எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிய இவர் இந்திய வரலாற்றாராய்ச்சி இதழுக்குப் பதிப்பாசிரியராகவும் இந்திய ஆவணக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் எழுதிய நூல்களுள்ளே தலைசிறந்தது செஞ்சி வரலாற்று நூலாகும். இவர் சிலகங்கைக் கல்லூரியிலும், காஞ்சிப் பச்சையப்பன் கல்லூரியிலும் முதல்வராகப் பணியாற்றியுள்ளார். இவர் தம் உறவினர். சி.வி. சீனிவாசாச்சாரியின் பெரு முயற்சியின் பயனாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது, இது இவரது வாழ்க்கையின் பொற்காலமாகும். இவர் பல வரலாற்றுப் படைப்புகளை உருவாக்கியது இக்காலத்தில்தான். பல வரலாற்று அறிஞர்களை உருவாக்கியதும் இக்காலத்தில்தான். இவர் நகச்சுற்று நோய் காரணமாக இறந்தார். இவரது நினைவாக 60-ஆம் ஆண்டு நிறைவு விழா மலர் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் உள்ளன.{{Right|<b>கே.சே.</b>}} <section end="சீனிவாசாச்சாரி: சி.எஸ்"/> {{nop}}<noinclude></noinclude> mfsyp5evt2tyb6tzwfiqhe1mxa7w9oy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/281 250 647451 1948601 2026-06-23T06:20:31Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சமூகக் கழகங்கள் அல்லது தொழிலியலான கழகங்கள் அல்லது சிறப்பு நிலைக் கழகங்களே (Honorary Societies) சகோதரத்துவக் குழுக்கள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948601 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சகோரதத்துவம்‌|255|சங்கம்‌ (சமூகவியல்‌)}}</noinclude>பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சமூகக் கழகங்கள் அல்லது தொழிலியலான கழகங்கள் அல்லது சிறப்பு நிலைக் கழகங்களே (Honorary Societies) சகோதரத்துவக் குழுக்கள் என்று சொல்லப்படுகின்றன. பொதுவாக எல்லா அமெரிக்கச் சகோதரத்துவக் கழகங்களும் கிரேக்க மொழி வரிவடிவத்திலிருந்து சில எழுத்துக்களை எடுத்துத் தங்களுடைய பெயர்களாக வைத்துக் கொண்டுள்ளன. நியூயார்க்கில் நிறுவப்பட்ட ஒரு பழைய சகோதரத்துவக் கழகம் மாணவர்களால் கி.பி. 1825-இல் தொடங்கப்பட்டு கப்பா ஆல்பா (Kappa Albha) என்ற பெயரைக் கொண்டுள்ளது. வர்சினியாவில் கி.பி. 1776–இல் வில்லியம் மேரி கல்லூரி மாணவர்களால் தொடங்கப்பட்ட சகோதரத்துவக் கழகம் ‘பி பெட்டா கப்பா’ (Phi Beta Kappa) என்று சொல்லப்படுகிறது. இதில் கல்வியிற் சிறந்த ஆண் பெண் அனைவரும் உறுப்பினராகச் சேர்தற்குத் தகுதியுடையவர். மருத்துவக் கல்வியில் மட்டும் பயிற்சிபெறும் மாணவர்களை உறுப்பினராகயுடைய ‘கப்பா லம்டா’ (Kappa Lambda) என்ற சகோதரக் கழகம் கி.பி. 1819–இல் தோன்றியதாகும். <b>கழகங்களின் செயல்கள்:</b> தொழிலியலான சகோதரத்துவக் கழகங்கள், அவ்வவற்றின் தொழில் துறைகளில் உறுப்பினர்கள் சிறந்த பயிற்சி பெறுதல் வேண்டு மென்ற நோக்கத்தை உடையவை. ஆகையால் அவை அத்தொழிலில் சிறந்த அறிவும், திறமும் உடைய வரை உறுப்பினராகச் சேர்த்து, அவர்களுக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் பயனுள்ள தொடர்பை ஏற்படுத்துகின்றன. இத்தகைய தொழிலியற் கழகங்களின் நோக்கம் தொழில் திறமையை வளர்த்தலேயன்றி, உறுப்பினர்களிடையே சமூக வாழ்வை வளர்த்தல் அன்று. சமூகவியலான சகோதரத்துவக் கழகத்தின் நோக்கம் உறுப்பினர்களுக்குக் கல்லூரி ‘வீடு’ (Collegiate ‘home’) அல்லது குடியிருப்பு வசதியும், இரவில் தூங்கும் வசதியும் அளித்தலாகும். சில பல்கலைக் சுழகங்களிலுள்ள சகோதரத்துவக் கழகங்கள், பல்கலைக் கழக வட்டத்திலுள்ள அரசியல், சமூக வாழ்வுக்குரிய செயல்களைத் தோற்றுவிக்கின்றன. சில பல்கலைக் கழகங்களில் இத்தகைய குழுக்கள் அறவே தடை செய்யப்பட்டுள்ளன. மாணவர் கிளர்ச்சி 1960–ஆம் ஆண்டில் நடந்தபோது சகோதரத்துவக் கழகங்கள் பொதுவாக மக்கள் எதிர்ப்புக்கு உள்ளாயின; பல குழுக்கள் கலைக்கவும் பட்டன. ஆயினும், அண்மைக்காலத்தில் பல்கலைக் கழகக் கல்விப் பயிற்சிக்கு ஆகும். செலவு கூடுதலாகவே, இந்தச் சகோதரக் குழுக்கள் மாணவர்களைக் கூட்டுவாழ்க்கையை (Communal life) ஏற்றுக் கொள்ளுமாறு செய்து, அவர்களுக்கு ஆகும் குடியிருப்புச் செலவும், உணவுச் செலவும் குறையதற்கு வழி செய்துள்ளன. ஆகையால், சகோதரத்துவக் கழகங்களை இப்போதைய சூழ்நிலையில் யாவரும் விரும்பி ஏற்றுக் கொள்ளுகின்றனர். {{Right|<b>பா.சூ.</b>}} <section end="சகோரதத்துவம்‌"/> <section begin="சங்கம்"/> {{dhr}} {{larger|<b>சங்கம்:</b>}} காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 8/தமிழ்ச் சங்கங்கள்|தமிழ்ச் சங்கங்கள்]]. <section end="சங்கம்"/> <section begin="சங்கம் (சமூகவியல்)"/> {{dhr}} {{larger|<b>சங்கம் (சமூகவியல்):</b>}} இதற்குக் ‘கழகம்’ என்ற பெயரும் வழக்கில் உண்டு. தனி மனிதர்களால் கூட்டாகச் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட குறிக்கோளினை அடைவதற்காக அமைக்கப்படுகின்ற அமைப்புச் சங்கம் (Association) எனப்படுகிறது. இதனை மெக் ஐவர் (Mac Iver) என்னும் சமூகவியலறிஞர், பொதுப் படையான ஓர் ஆர்வத்தை (Interest) அல்லது கூட்டான ஆர்வங்களை (Group of Interest) அடைவதற்காக அமைக்கப்படும் ஒரு குழு போன்றதே சங்கம் என வரையறுத்துக் கூறுகிறார். எவ்வகையிலேனும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள குழுக்கள் சங்கங்கள் எனப்படுகின்றன என்று இசுடீவர்டு (Steward) என்ற அறிஞர் கூறுகிறார். அவை புறவடிவம் சார்த்தோ (Formal), சாராமலோ (Informal) இருக்கலாம். அதில், பொதுவான நாட்டத்திற்காகத் தனிமனிதர்களால் புறவடிவம் சார்ந்து ஏற்படுத்தப்படுகின்ற சங்கமானது இயற்கைக் கழகங்கள் (Voluntary Association) எனப்படுகின்றன. எடுத்துக்காட்டாக மன்றங்கள் (Clubs), தங்கும் விடுதிகள் (Lodges), பொது நலப் பணிக் குழுக்கள் (Public Service groups) போன்றவை கழகத்தைச் சார்ந்தவையாகும். மெக்ஐவரின் கூற்றுப்படி, ஒரு சங்கம் அமைவதற்குக் கூட்டான மனிதர்களும் அவர்கள் அடைய விரும்புகின்ற குறிக்கோள்களும் இன்றியமையாதனவாகும். அவற்றுடன் சங்கத்தை அமைப்பவர்கள் இருத்தலும் நலம் நாடுதலில் ஒத்தமனத்தினராக தேவையாகிறது. எனவே, ஒத்த குறிக்கோளினை அடைய, அவர்கள் தங்களின் கூட்டு முயற்சியால் சங்கத்தை அமைக்கிறார்கள். மேலும் சில வகையில் அவர்களிடம் வேற்றுமைகள் இருந்தாலும் இணைப்பை உருவாக்குவதில் அவ்வேற்றுமைகள் தடையாக அமையாது. எடுத்துக்காட்டாக, வணிக நிலையம் (Business Firm), வழிபாட்டுக் கோயில் (Church), தொழிற் சங்கம் (Trade Union) போன்றவை இக்கோட்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாகச் சங்கத்தின் அமைப்பையும் பண்பையும் அதன் உறுப்பினர்களின் ஒருமித்த நல நாட்டமே தீர்மானிக்கிறது. சங்கம் தனக்கென ஒரு பெயரையும் அமைப்பையும் கொண்டதாகவும், ஒற்றுமையின் அடிப்படையில் இயங்கக் கூடியதாகவும் விளங்குகிறது. இதில் சமூகத்-<noinclude></noinclude> 9ed6mnre7icutgg5oa25lal7eajjgzu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/237 250 647452 1948602 2026-06-23T06:21:12Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section begin="சு"/> {{dhr}} ::{| |- |{{dropinitial|சு}} சகரத்திற்கும் உகரத்திற்கும் கொடுக்கப்பட்ட குறிப்புகளைப் பார்க்க. சகர ஒலியொடு வாய் குவித்த நிலையில் இவ்வொலி வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948602 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude><section begin="சு"/> {{dhr}} ::{| |- |{{dropinitial|சு}} சகரத்திற்கும் உகரத்திற்கும் கொடுக்கப்பட்ட குறிப்புகளைப் பார்க்க. சகர ஒலியொடு வாய் குவித்த நிலையில் இவ்வொலி வெளிப்படும். || |- |சுகரத்தின் வடிவம் முதலில் மிகப்பழைய (கி.மு. 3-ஆம் நூற்றாண்டு) தென்மாநிலங்களில் கண்ட குகைக் கல்வெட்டுகளில் (திருவாதவூரில்) அடிப்படைச் சகரத்திற்குக் கீழே இழுக்கப்பட்ட ஒரு கோடு ஆகும். || ..... ||rowspan=4 |{{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_9.pdf |Page = 237 |bSize = 480 |cWidth = 32 |cHeight = 185 |oTop = 145 |oLeft = 395 |Location = center |Description = }} |- |இந்த வடிவம் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் பல்லவ பரமேச்சுவரனின் கூரம் செப்பேடுகளில் நேர்கோட்டின் குறுக்கிலிருந்து கிழே இழுக்கப்பட்டது. அடிப்படைச் சகர வடிவத்தின் குறுக்குக்கோடு கி.பி. 13-ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது, அவ்வாறு இருக்க, இந்தச் ‘சு’ வடிவத்தில் மட்டும் குறுக்குக்கோடு எப்படி வந்தது? அதாவது சகர வளைவு மேலிருந்து கீழே வரும் நேர்கோட்டைக் கடந்து எப்படி வந்தது என்பது ஒரு புதிரே. ஒருகால் இது வட்டெழுத்தின் தாக்கமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது, ஏனெனில், வட்டெழுத்தில் முதல் தோற்றத்திலேயே அதாவது ஏறக்குறைய கி.பி. 3 அல்லது 4-ஆம் நூற்றாண்டுகளிலேயே சகரம் குறுக்குக் கோடு பெற்றது. பிறகு அதன் வடிவம் மாறவில்லை. || ................ |- |தமிழில் சுகரத்தின் வடிவம் இந்த நிலையிலேயே இருந்தது. மற்ற எழுத்துகளில் தலைக்கட்டின் வளர்ச்சியை ஒட்டிச் சுகரத்திலும் தலைக்கட்டு கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்தது. || .... ..... |- |} {{Right|<b>கே.ஜி.கி.</b>}} <section end="சு"/> <section begin="சுக்கிர நீதி"/> {{dhr}} <b>சுக்கிர நீதி</b> என்பது, 2200 சுலோகங்களால், அரசர்க்குரிய நன்முறைகள் யாவற்றையும் விளக்கிக் கூறும் வடமொழி நீதிநூலாகும். இந்நீதி நூலுக்கு ஒப்பான வேறுநூல் மூன்றுலகங்களிலும் இல்லை என்று இதன் ஆசிரியர் நான்காம் அத்தியாய முடிவில் கூறுவது பொருத்தமுடையதாகும். மற்றெல்லா நீதி நூலாசிரியரும் இந்தச் சுக்கிர நிதியைப் பின்பற்றியே தம் நூல்களையாத்துள்ளனர். தம் ‘யுக்தி கல்பதரு’ என்னும் நூலில் கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போசமன்னர், சுக்கிரனும், பிருகசுபதியும் கூறிய நீதிக்கு ஏற்புடைய நீதியையே விளக்கியுள்ள தாகக்கூறுகிறார், இந்திய அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய துறைகளில் காணும் தனிப்பண்பாட்டை மிக விரிவாகவும், விளக்கமாகவும் கூறும் சுக்கிரநீதி கி.பி. முதலாம் நூற்றாண்டினரான அசுவ கோசரையும் கவர்ந்துள்ளதில் வியப்பில்லை (புத்த சரிதம் 1.46). ஆனால், இந்நூல் கி.பி.10-ஆம் நூற்றாண்டில் எழுந்த நூலென்று பேரா.கா.சு. பிள்ளை கூறுவார். சிறந்த அரசநீதிகளைத் தொகுத்துரைப்பது தேவ குருவான பிருகசுபதி என்ற வியாழனுக்கு அமைந்தது. அதுபோலவே, அசுர குருவான சுக்கிரனுக்கும் அமைந்து காணப்படுகிறது. தமிழில், அறம், பொருள்<noinclude> <b>வா. க. 9-14</b></noinclude> ga152vcdsexzqi9jwy4dvbgnde05wdy பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/40 250 647453 1948603 2026-06-23T06:29:40Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|39 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறநெறி காத்த அரசர்கள்‌}} {{Right|39}} யைக்‌ கண்டறிய முயன்றனர்‌. மதுரைக்காஞ்சியில்‌ கூறிய தகுதியுள்ள நீதிபதிகளால்தான்‌ துலாக்கோல்போல்‌ நின்று நீதி வழங்க முடியும்‌. இக்காலத்தில்‌ உள்ள நீதிமுறைமுன்காலத்து நீதிமுறை களுக்கு முரணானது. உண்மையின்மேல்‌ நீதி வழங்க முடி யாது; சட்டத்தன்மேல்தான்‌ நீதி வழங்க முடியும்‌. இக்காலச்‌ சட்டப்படி, உண்மையான கொலையாளி தப்பித்துக்கொள்ள முடியும்‌; ஒரு பாவமும்‌ அறியாத அப்பாவி கொலையாளியாகித்‌ தூக்குத்தண்டனை பெறமுடி யும்‌. கொலை செய்ததை நேரே கண்டதாகச்‌ சரட்சிகள்‌ - சாட்சியங்கள்‌ - இல்லாவிட்டால்‌ கொலையாளி விடுதலை பெற்றுவிடுவான்‌. குற்றமற்ற ஒருவனைப்பற்றி, 'இவன்‌' தான்‌ கொலை செய்தான்‌: அதை நாங்கள்‌ கண்ணால்‌ கண்‌ டோம்‌' என்று கூறும்‌ சாட்சிகள்‌ இருந்தால்‌ - அதற்கான சாட்சியங்கள்‌ இருந்தால்‌ - அவன்‌ கொலையாளியாகிவிடு வரன்‌. நீதிபதிக்கு, யார்‌ குற்றவாளி, யார்‌ குற்றமற்றவர்‌ என்று தெரிந்தாலும்கூட அவர்‌ தன்‌ மனச்சாட்சியின்படி நீதி வழங்க முடியாது. சட்டத்தின்‌ நெறியைப்‌ பற்றியே நீதி வழங்கவேண்டும்‌. சட்டம்‌ சாட்சிகளையும்‌, சாட்சியங்‌ களையும்‌ அடிப்படையாகக்‌ கொண்டதாகும். சுருக்கமாகக்‌ கூறினால்‌, பண்டைக்‌ காலத்தில்‌ உண்மை யின்படி நீதி வழங்கப்பட்டது : இக்காலத்தில்‌ சட்டத்தின்‌ படி நீதி வழங்கப்படுகின்‌றது. பண்டைக்‌ காலத்தில்‌. உண்மையை மறைத்துவிட முடியாது ; இக்காலத்தில்‌ உண்‌ மையை மறைத்துவிட முடியும்‌. இதனால்‌ இக்காலத்தில்‌ சட்டங்களும்‌ நீதிகளும்‌, வலுத்தவர்களுக்கே பெரும்பாலும்‌ துணை செய்யக்கூடியனவா யிருக்கின்‌றன ; இளைத்தவர்‌ களுக்கு நேர்மையும்‌, நீதியும்‌ கிடைப்பது அவ்வளவு எளிதாக இல்லை. இதுதான்‌ பழங்கால நீதிமுறைக்கும்‌. இன்றுள்ள நீதிமுறைக்கும்‌ உள்ள தலைகீழ்‌ வேற்றுமை. '''கரிகால்‌ சோழன்‌''' நேர்மையாக நீதி வழங்கிய மன்னர்களிலே கரிகரற்‌ சோழன்‌ சிறப்பாகப்‌ பாராட்டப்படுகின்றான்‌. அவன்‌ இளம்‌.<noinclude></noinclude> nkn8bd0sij24gd9ap1gz991dfv2t6ot பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/238 250 647454 1948604 2026-06-23T06:32:53Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இன்பம் என்ற பெரும் பேறுகளை மனத்திற் கொண்டு பொது நீதிகளைத் தொகுத்துரைத்த திருவள்ளுவரின் திருக்குறள் இதனோடு ஒப்பிட்டு நோக்கத்தக்கது. க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948604 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுக்கிர நீதி|210|சுக்கிரன்}}</noinclude>இன்பம் என்ற பெரும் பேறுகளை மனத்திற் கொண்டு பொது நீதிகளைத் தொகுத்துரைத்த திருவள்ளுவரின் திருக்குறள் இதனோடு ஒப்பிட்டு நோக்கத்தக்கது. குறிப்பாகத் திறக்குறட் பொருட்பாலினை ஆராய்தற்குத் தக்கதோர் கருவி நூலாகச் சுக்கிரநீதி அமைகின்றது என அறிஞர் கூறுவர். இந்நூல் ஐந்து அத்தியாயங்கள் கொண்டது. நான்காவது நீங்கலாக ஏனைய அத்தியாயங்கள் ‘பிரகரணம்’ என்ற உட்பிரிவு கொள்ளாது, தொடர்நிலை கொண்டவை. நான்காம் அத்தியாயம் ஏழு பிரகரணங்களடங்கியது. ஒழுக்கங்கள் நிலைபெறுவதற்கும், சிறப்பாக அரசியல் முறை வளர்வதற்கும் நீதி நூலறிவு இன்றியமையாதது என்றும், ஊழ், முயற்சி என்ற இருவகைச் சாதனங்கள் பயனளிக்கும் என்றும், அரசன் எட்டுத்திக்குப் பாலகரின் கூறுகளுடையான் என்றும், அரசருக்கு ஐம்பொறியடக்கம் தேவை என்றும், குடிகனைத் துன்புறுத்தாமல் இறை கொள்ளும் தன்மை, வருவாயின் அளவு, அதிகார அளவு ஆகியவற்றிற்கேற்ப அரசர் பலவகைப்பட்டவர் என்றும் அத்தியாய முகப்பு அறிவிக்கின்றது. பின், நிலத்தின் அளவு வகைகள் கூறப்படுகின்றன. அரச நகர், அரண் அமைப்பு, அரச வீதியமைப்பு, அறச்சாலைகள் ஆகியவை பற்றியும் விளக்கங்கள் காணப்படுகின்றன. பின்னர் ஒவ்வொரு நாளும் அரசர் செய்யவேண்டிய கடமைபற்றியும், அவர் விதிக்க வேண்டிய கட்டளைகள், அவற்றைப் பறை சாற்றும் முறை, போர், வேட்டை, விளையாட்டு ஆகியவற்றின் இயல்பு பற்றியும் விளக்குகிறது. அரசியற்குரியாரைத் தேர்த்தெடுத்தலும், அரசவை அமைத்தலும், அரசு இலச்சினைகாக்கப்பட வேண்டியதும், குடிமக்களுக்கு அனைத்துக் கல்வியும் அளிக்க வேண்டியதும், அரசன் அயராது சுறுசுறுப்பும், படைக்கலப் பயிற்சியும் பெற்றுச் செயற்பட வேண்டியதும் அடுத்து ஆராயப்படுகின்றன. இரண்டாம் அத்தியாயத்தில், அரசனுக்கு நல்ல நட்பினால் நன்மையும், தீய நட்பினால் தீமையும் ஏற்படுவது கூறப்படுகிறது. அரசனுக்கு ‘மித்திரலாபம்’ என்ற நட்பைப் பெறல் இன்றியமையாதது என்பதைச் சுக்கீர நீதி வலியுறுத்துவதனால், சுக்கிரநீதியில் ‘மித்திரலாபம் சிறப்பானது’ எனப் பஞ்சதந்திரம் கூறுகிறது. பின்னும், அமைச்சர், புரேகிதர், பேராளர், நீதிபதி, யானைப்பாகன், படைத்தலைவர், ஈத்திரத் தலைவர், பரீட்சைத் தலைவர், தண்டத்தலைவர் முதலியோர் இலக்கணங்களையும், அவரைத் தேர்ந்தெடுக்கும் முறைகளையும் விரிவாக இவ்வத்தியாயம் கூறுகிறது. ஆவணங்கள் பல தரப்பட்டன என்றும், அவற்றை எழுதிப் பாதுகாப்பது மிகத் தேவை என்றும் அங்கு விளக்கப்படுகிறது. மூன்றாம் அத்தியாயத்தில் குடிமக்கள் தமது வாழ்க்கையை நயம்பட நடத்திக் கொள்வதற்கு ஏற்ற விதிமுறைகள் கூறப்படுகின்றன, கல்வி, வீரம், உயர்குடிப்பிறப்பு, வலிமை, பொருள், தன்மானம் ஆகியவற்றால் ஒருபொழுதும் செருக்குறலாகாது எனவும் இவ்வத்தியாயம் கூறுகிறது. பொதுவாக, திறக்குறள், ஆசாரக்கோவை போன்ற தமிழ் நூல்களுடன் ஒத்து நோக்கத்தக்க பகுதி இது. முன்கூறிய படி நான்காம் அத்தியாயம் மிக விரிவானது. அங்கு, சாம, தான, பேத, தண்டங்களை மேற்கொள்ளு முறைகளும், தண்டத்தின் வகைகளும் கூறப்பட்டுள்ளன. கருவூலம், நவமணிகள் விளக்கம் ஆகியவையும் தொழில் பற்றிய சாதிப் பகுப்பு, நான்கு வருணத்தவர் தொழில், முப்பத்திரண்டு வித்தைகள், அறுபத்து நான்கு கலைகள் ஆகியவையும் நன்கு ஆராயப்பட்டுள்ளன. நால்வகை ஆசிரம தருமங்களும், திருக்கோயில் அமைக்குமுறையும், தெய்வத் திருவுருவம், ஊர்திகள் ஆகியவை அமைக்குமுறைகளும் கூறப்பட்டுள்ளன; வழக்குகளை ஆராயும் முறை, நீதிமன்றங்கள், அவற்றில் அங்கம் வகிக்கும் அவையோர் தகுதி, ஆட்சி, ஆவணம், சாட்சி என்ற சாதனங்களிலியல்பு ஆகியன பற்றி ஐந்தாம் பிரகரணம் விளக்கிக் கூறுகின்றது. ஆறாம் பிரகரணம், நீர், நிலம், மலை, காடு ஆகிய நால்வகை அரண் பற்றி ஆராய்கிறது. ஏழாம் பிரகரணம் விரிவாகப் போர்க்கருவிகளையும், தேர், யானை, குதிரை ஆகிய போர்ப்படைகளின் தன்மையையும், ஆயுதங்களுள் சிறப்பாகப் ‘பீரங்கி’ போன்ற நெருப்புப் பொறிகள் பற்றியும் விளக்கம் தருவது வியப்புக்குரியதாக உள்ளது. மேலும், போர் தெய்விகம், ஆசுரம், மானவம் என மூவகைத்து என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். ஐந்தாம் அத்தியாயம் அரசர் வெற்றி கருதிக் கைக்கொள்ள வேண்டிய பல உபாயங்களையும் தெளிவுறக் கூறுகிறது. இவ்வரிய வடமொழி நூலைப் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் செவ்விய தமிழில் பெயர்த்துள்ளார். அதன் முதற் பதிப்பு 1926-இலும், இரண்டாம் பதிப்பு 1982-இலுமாக வெளிவந்துள்ளன.{{Right|<b>எஸ்.சீ.</b>}} <section end="சுக்கிர நீதி"/> <section begin="சுக்கிரன்"/> {{dhr}} <b>சுக்கிரன்</b> ஒன்பது கோள்களுள் (நவக்கிரங்களுள்) ஒன்று. வானமண்டலத்தில் தெரியும் கோள்களுள் சுக்கிரன் பார்ப்பதற்குப் பெரிதாகத் தெரியும். பன்னிரண்டு இராசிகளில் இடபம், துலாம் என்னும் இரண்டும் சுக்கிரனுக்குரிய இராசிகளாகும். சுக்கிரன் ஏறத்தாழ நாற்பது அல்லது நாற்பத்தைத்து நாள்களில் ஒரு இராசியைக் கடக்கக் கூடிய இயல்புடையவர்<noinclude></noinclude> iwm4vclwk3gg4sjxj72buisqe0k7rtd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/282 250 647455 1948605 2026-06-23T06:33:43Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தினர் அனைவரும் இடம்பெற வேண்டுமென்ற கட்டாயமில்லை; இதில் அங்கம் வகிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவே இருப்பர், அதிலும் அவர்கள் கட்டாயப்பட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948605 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சங்கம்‌ (சமூகவியல்‌)|256|சங்கம்‌ (சமூகவியல்‌)}}</noinclude>தினர் அனைவரும் இடம்பெற வேண்டுமென்ற கட்டாயமில்லை; இதில் அங்கம் வகிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவே இருப்பர், அதிலும் அவர்கள் கட்டாயப்படுத்திச் சேர்க்கப்படாமல் தம் ஆர்வத்தினால் சேருகின்றவர்களாகவே அமைவர். பொதுவாகக் குடும்பங்களில் நிலவும் முதல் நிலை உறவுகள் (Primary relations) இச்சங்கத்திலே காண இயலாது. மாறாக, சங்கத்திலுள்ளவர்களிடம் இரண்டாம் நிலை உறவுகள் (Secondary Relations) நிலவுவதுடன் அவர்களிடம் விதிமுறைக்கேற்ற உறவும் (Formal Relationship) காணப்படுகிறது. அதை நிருவகிப்பதற்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்கள் அதிகாரம் பெற்றவர்களாக இருப்பர். அதன் உறுப்பினர்கள் அதற்கென உருவாக்கப்பட்ட விதிகளுக்கும் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டே நடக்க வேண்டும். சில சங்கங்கள் ஒத்த நல நாட்டத்தின் (Like Interest) அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. ஒரு தனிப்பட்ட சமூகத்தினர் நலம் பெற வேண்டுமென்னும் நாட்டத்துடன் அல்லது குறிக்கோளுடன் தாங்களாக அமைத்துக் கொள்ளும் சங்கங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். அதில் அச்சமூகத்தினர் மட்டுமே உறுப்பினர்களாக ஆக முடியும். இக்கால இந்தியாவில் பெருகிவரும் சாதிச் சங்கங்கள் (Caste Associations) இவ்வகையைச் சேரும். ஆனால், வேறு சில சங்கங்கள் பொதுநல நாட்டத்தின் (Common interest) அடிப்படையில் அமைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பண்பாட்டுச் சங்கம் (Cultural Association) எனக் கருதப்படும் சமாதானக் குழு (Peace Society) பொதுநலனை மையமாகக் கொண்டு அமைக்கப் பெற்றதாக உள்ளது. அது போன்று, பொது நாப்பணியில் நாட்டமுள்ளவர்கள் தொடங்கும் சங்கங்களில் சமூகத்தில் எந்தத் தகுதியில் உள்ளவர்களும் உறுப்பினராகலாம். அவை முந்தைய சங்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டனவாகும். அடுத்து ஒரே தொழிலில் ஈடுபட்டிருப்போர் தனிப்பட்ட குறிக்கோளுக்காக அமைக்கும் சங்கங்களும் இன்றைய நாளில் பெருகி வருகின்றன. எடுத்துக்காட்டாக, மருத்துவக்கழகம் (Medical Association), ஆசிரியர் கழகம் (Teachers Association) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அவற்றில் உறுப்பினர்கள் தொழில் அடிப்படையில் தான் சேர்த்துக் கொள்ளப்படுவர். மேற்குறித்த ஒத்த நலன், பொதுநலன் ஆகியவற்றின் அடிப்படையில் சங்கங்கள் பகுத்துக் கூறப்படுகின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தனித்தனியாகவோ பரவியோ (Distributively) ஒத்தபொருளை அல்லது மதிப்பை ஒவ்வொருவரும் தமக்காக நாடிச் செல்பவர்களாக இருப்பது முதல் வகையைச் சார்ந்த சங்கமாகும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒருவரையொருவர் பிரிக்க முடியாதபடி இணைக்கக் கூடியதான ஒரு குறிக்கோளினை நாடுபவர்களாக இருப்பது இரண்டாம் வகையைச் சார்ந்த சங்கமாகும். அதில் முதலாவதின் அடிப்படையாக விளங்கும் ஒத்த நல நாட்டம் தனித் தன்மைப் படுத்தப்படுகிறது. ஆனால் இரண்டாவதான பொதுநல நாட்டம் தவிர்க்க முடியாதபடி அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. எதுவாயினும் மக்களின் நலமே சங்கத்தின் முக்கிய கூறாக விளங்குகிறது. அது போலவே வேறு சிலவற்றின் அடிப்படையிலும் சங்கம் உருவாக்கப்படுகிறது. கால அளவை வைத்து உருவாகும் சங்கத்தை அப்போதைக்கான சங்கம் (Temporary Association) என்றும், நிலையான சங்கம் (Permanent Association) என்றும் வகைப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக முறையே, அப்போதைக்கான சங்கத்திற்கு வெள்ள நிவாரணக் கழகத்தையும் (Flood Relief Association) நிலையான சங்கத்திற்கு அரசினையும் (State) கூறலாம். அதிகாரத்தை வைத்து அமையும் சங்கத்தை முழு அதிகாரம் பெற்று ஆட்சி செய்கின்ற சங்கம் என்றும் (சான்று: ஒரு நாட்டின் அரசு), பாதி அதிகாரம் பெற்றுச் செயற்படுகின்ற சங்கம் என்றும் (சான்று: பல்கலைக் கழகம்), அதிகாரமற்று இயங்கும் சங்கம் என்றும் (சான்று: மனமகிழ் மன்றம்) பகுக்கலாம். பொழுது போக்கு அடிப்படையில் உருவாகும் சங்கங்களில் விளையாட்டுக் கழகம் (Sport's Club) இசைக் கழகம் (Music Club) ஆகியவற்றைச் சேர்க்கலாம். நன்கொடையின் அடிப்படையிலான அறக் கொடை நிறுவனங்களும் (Charitable Societies) சங்கத்திற்குள் அடங்கும். பண்டைய சமூகத்தினரிடையே வேலைப் பிரிவினைகள் (Division of Labour) குறைந்து இருந்ததாலும், மாற்றங்கள் மெதுவாக நிகழ்ந்ததாலும் சங்கங்கள் மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட்டன. மேலும், அவை திட்டவட்டமான பண்புடையனவல்ல: ஒரு கட்டுப்பட்ட செயற்பாட்டுப் பண்பும் அவற்றிற்கில்லை. ஆனால், இன்றைய அறிவியல் சமூகத்தில் தனித்த சிறப்பான பயிற்சிகள் பெருகி வருவதால் (Specialization) சங்கங்கள் தனித்தன்மைப் படுத்தப்படுகின்றன. அதனால் அவற்றின் உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட நலனுக்காக அல்லது ஒட்டுமொத்தமான நலன்களுக்காக இணைபவர்களாக இருக்கின்றனர். {{nop}}<noinclude></noinclude> inf8ylz5yg5zo94e1j65g1raoatinjs பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/41 250 647456 1948606 2026-06-23T06:41:03Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948606 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|40 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>40 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} பருவத்திலேயே நுண்ணறிவு படைத்தவனாயிருந்தான்‌. வழக்குகளின்‌ உண்மையை உணர்ந்து முடிவு கூறுவதில்‌ ஒப்பற்றவனாயிருந்தான்‌. பத்துப்பாட்டுள்‌ ஒன்றான பொருநர் ஆற்றுப்படை என்பது கரிகரலன்மீது பாடப்பட்டது. அதைப்‌ பாடிய ஆசிரியர்‌ முடத்தாமக்கண்ணியார்‌. இவர்‌ அவனைப்பற்றிய வரலாற்று நிகழ்ச்சி ஒன்றை எடுத்துக்காட்டியிருக்கின்றார்‌ : “கரிகாற்‌ சோழன்‌ அரசாட்சி செய்த காலக்தில்‌ இரண்டு முதியவர்களுக்குள்‌ ஏதோ வழக்கு ஏற்பட்டது. அவ்வழக்கை அவர்களால்‌ பேசித்‌ தீர்த்துக்கொள்ள முடிய வில்லை, கரிகாலனிடம்‌ வழக்கைக் கூறி நீதி பெறலாம்‌ ஏன்று நினைத்து அவனிடம்‌ அணுகினர்‌. தோற்றத்திலே அவன்‌ இளைஞனாயிருப்பதைக்‌ கண்டனர்‌. ஆதலால்‌ “இந்த இளைஞனால்‌ நமது வழக்கை ஆராய்ந்து, உண்மையைக்‌ கண்‌ டறிந்து உரைக்க முடியுமோ' என்று ஐயுற்றனர்‌. அவர்களின்‌ ஐயத்தைக்‌ குறிப்பால்‌ அறிந்தான்‌ கரிகாலன்‌. அவர்களுடைய வழக்கை அறநூல்‌ அறிந்த முதிர்ந்த நீதிபதி ஒருவ ரிடம்‌ மாற்றுவதாக உரைத்தான்‌, அவர்களும்‌ மகிழ்ச்சி யோடு இசைந்தனர்‌. பின்னர்‌, அவனே, நரைமுடியும்‌ தாடியும்‌ தரித்தவனாய்‌ நீதி மன்றத்திலே வந்து அமர்ந்தான்‌. முதியோர்கள்‌ உரைத்த வழக்கைக்‌ கேட்டான்‌, இருவரும்‌ ஒப்புக்கொள்ளும்படி நீதி வழங்கினான்‌." இதனை, {{left_margin|3em|<poem> முதியோர்‌, அவைபுகு பொழுதில்‌,தம்‌ பகைமுரண்‌ செலவும்‌ (188) </poem>}} என்ற பொருநர்‌ ஆற்றுப்படை அடியினால்‌ அறியலாம்‌, இர்த வரலாற்றைப்‌ பழமொழிப்‌ பாட்டு ஒன்று தெளிவாகக்‌ கூறுகின்றது. “காம்‌ சொல்வதைக்‌ கேட்டறிர்து சமது வழக்கிலே டிவு கூறுவதற்கு அறியாதவன்‌, அனுபவம்‌ “ இல்லாத ளமைப்‌ பருவம்‌ உள்ளவன்‌ என்று இவ்வாறு ஐயுற்ற பகை முரண்‌ - மாஜபாடு, செலவும்‌ - போகும்படியும்‌..<noinclude></noinclude> prarx062vn5s7zshtnv824dualhc2wt 1948607 1948606 2026-06-23T06:46:33Z சந்தானம் க 7674 1948607 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|40 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>40 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} பருவத்திலேயே நுண்ணறிவு படைத்தவனாயிருந்தான்‌. வழக்குகளின்‌ உண்மையை உணர்ந்து முடிவு கூறுவதில்‌ ஒப்பற்றவனாயிருந்தான்‌. பத்துப்பாட்டுள்‌ ஒன்றான பொருநர் ஆற்றுப்படை என்பது கரிகரலன்மீது பாடப்பட்டது. அதைப்‌ பாடிய ஆசிரியர்‌ முடத்தாமக்கண்ணியார்‌. இவர்‌ அவனைப்பற்றிய வரலாற்று நிகழ்ச்சி ஒன்றை எடுத்துக்காட்டியிருக்கின்றார்‌ : “கரிகாற்‌ சோழன்‌ அரசாட்சி செய்த காலக்தில்‌ இரண்டு முதியவர்களுக்குள்‌ ஏதோ வழக்கு ஏற்பட்டது. அவ்வழக்கை அவர்களால்‌ பேசித்‌ தீர்த்துக்கொள்ள முடிய வில்லை, கரிகாலனிடம்‌ வழக்கைக் கூறி நீதி பெறலாம்‌ ஏன்று நினைத்து அவனிடம்‌ அணுகினர்‌. தோற்றத்திலே அவன்‌ இளைஞனாயிருப்பதைக்‌ கண்டனர்‌. ஆதலால்‌ “இந்த இளைஞனால்‌ நமது வழக்கை ஆராய்ந்து, உண்மையைக்‌ கண்‌ டறிந்து உரைக்க முடியுமோ' என்று ஐயுற்றனர்‌. அவர்களின்‌ ஐயத்தைக்‌ குறிப்பால்‌ அறிந்தான்‌ கரிகாலன்‌. அவர்களுடைய வழக்கை அறநூல்‌ அறிந்த முதிர்ந்த நீதிபதி ஒருவ ரிடம்‌ மாற்றுவதாக உரைத்தான்‌, அவர்களும்‌ மகிழ்ச்சி யோடு இசைந்தனர்‌. பின்னர்‌, அவனே, நரைமுடியும்‌ தாடியும்‌ தரித்தவனாய்‌ நீதி மன்றத்திலே வந்து அமர்ந்தான்‌. முதியோர்கள்‌ உரைத்த வழக்கைக்‌ கேட்டான்‌, இருவரும்‌ ஒப்புக்கொள்ளும்படி நீதி வழங்கினான்‌." இதனை, {{left_margin|3em|<poem> முதியோர்‌, அவைபுகு பொழுதில்‌,தம்‌ பகைமுரண்‌ செலவும்‌ </poem>}} {{Right(188)}} என்ற பொருநர்‌ ஆற்றுப்படை அடியினால்‌ அறியலாம்‌, இர்த வரலாற்றைப்‌ பழமொழிப்‌ பாட்டு ஒன்று தெளிவாகக்‌ கூறுகின்றது. “நாம்‌ சொல்வதைக்‌ கேட்டறிந்து நமது வழக்கிலே முடிவு கூறுவதற்கு அறியாதவன்‌, அனுபவம்‌ இல்லாத இளமைப்‌ பருவம்‌ உள்ளவன்‌ என்று இவ்வாறு ஐயுற்ற ______________ பகை முரண்‌ - மாறுபாடு, செலவும்‌ - போகும்படியும்‌..<noinclude></noinclude> ljc4xjk4nsyp1tlwivs782wuax0puk0 1948608 1948607 2026-06-23T06:47:10Z சந்தானம் க 7674 1948608 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|40 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>40 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} பருவத்திலேயே நுண்ணறிவு படைத்தவனாயிருந்தான்‌. வழக்குகளின்‌ உண்மையை உணர்ந்து முடிவு கூறுவதில்‌ ஒப்பற்றவனாயிருந்தான்‌. பத்துப்பாட்டுள்‌ ஒன்றான பொருநர் ஆற்றுப்படை என்பது கரிகரலன்மீது பாடப்பட்டது. அதைப்‌ பாடிய ஆசிரியர்‌ முடத்தாமக்கண்ணியார்‌. இவர்‌ அவனைப்பற்றிய வரலாற்று நிகழ்ச்சி ஒன்றை எடுத்துக்காட்டியிருக்கின்றார்‌ : “கரிகாற்‌ சோழன்‌ அரசாட்சி செய்த காலக்தில்‌ இரண்டு முதியவர்களுக்குள்‌ ஏதோ வழக்கு ஏற்பட்டது. அவ்வழக்கை அவர்களால்‌ பேசித்‌ தீர்த்துக்கொள்ள முடிய வில்லை, கரிகாலனிடம்‌ வழக்கைக் கூறி நீதி பெறலாம்‌ ஏன்று நினைத்து அவனிடம்‌ அணுகினர்‌. தோற்றத்திலே அவன்‌ இளைஞனாயிருப்பதைக்‌ கண்டனர்‌. ஆதலால்‌ “இந்த இளைஞனால்‌ நமது வழக்கை ஆராய்ந்து, உண்மையைக்‌ கண்‌ டறிந்து உரைக்க முடியுமோ' என்று ஐயுற்றனர்‌. அவர்களின்‌ ஐயத்தைக்‌ குறிப்பால்‌ அறிந்தான்‌ கரிகாலன்‌. அவர்களுடைய வழக்கை அறநூல்‌ அறிந்த முதிர்ந்த நீதிபதி ஒருவ ரிடம்‌ மாற்றுவதாக உரைத்தான்‌, அவர்களும்‌ மகிழ்ச்சி யோடு இசைந்தனர்‌. பின்னர்‌, அவனே, நரைமுடியும்‌ தாடியும்‌ தரித்தவனாய்‌ நீதி மன்றத்திலே வந்து அமர்ந்தான்‌. முதியோர்கள்‌ உரைத்த வழக்கைக்‌ கேட்டான்‌, இருவரும்‌ ஒப்புக்கொள்ளும்படி நீதி வழங்கினான்‌." இதனை, {{left_margin|3em|<poem> முதியோர்‌, அவைபுகு பொழுதில்‌,தம்‌ பகைமுரண்‌ செலவும்‌ </poem>}} {{Right(188)}} என்ற பொருநர்‌ ஆற்றுப்படை அடியினால்‌ அறியலாம்‌, இர்த வரலாற்றைப்‌ பழமொழிப்‌ பாட்டு ஒன்று தெளிவாகக்‌ கூறுகின்றது. “நாம்‌ சொல்வதைக்‌ கேட்டறிந்து நமது வழக்கிலே முடிவு கூறுவதற்கு அறியாதவன்‌, அனுபவம்‌ இல்லாத இளமைப்‌ பருவம்‌ உள்ளவன்‌ என்று இவ்வாறு ஐயுற்ற ______________ பகை முரண்‌ - மாறுபாடு, செலவும்‌ - போகும்படியும்‌..<noinclude></noinclude> h6gp7knzc5c1o1iz2qhvzrj6folkp2t 1948609 1948608 2026-06-23T06:48:15Z சந்தானம் க 7674 1948609 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|40 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>40 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} பருவத்திலேயே நுண்ணறிவு படைத்தவனாயிருந்தான்‌. வழக்குகளின்‌ உண்மையை உணர்ந்து முடிவு கூறுவதில்‌ ஒப்பற்றவனாயிருந்தான்‌. பத்துப்பாட்டுள்‌ ஒன்றான பொருநர் ஆற்றுப்படை என்பது கரிகரலன்மீது பாடப்பட்டது. அதைப்‌ பாடிய ஆசிரியர்‌ முடத்தாமக்கண்ணியார்‌. இவர்‌ அவனைப்பற்றிய வரலாற்று நிகழ்ச்சி ஒன்றை எடுத்துக்காட்டியிருக்கின்றார்‌ : “கரிகாற்‌ சோழன்‌ அரசாட்சி செய்த காலக்தில்‌ இரண்டு முதியவர்களுக்குள்‌ ஏதோ வழக்கு ஏற்பட்டது. அவ்வழக்கை அவர்களால்‌ பேசித்‌ தீர்த்துக்கொள்ள முடிய வில்லை, கரிகாலனிடம்‌ வழக்கைக் கூறி நீதி பெறலாம்‌ ஏன்று நினைத்து அவனிடம்‌ அணுகினர்‌. தோற்றத்திலே அவன்‌ இளைஞனாயிருப்பதைக்‌ கண்டனர்‌. ஆதலால்‌ “இந்த இளைஞனால்‌ நமது வழக்கை ஆராய்ந்து, உண்மையைக்‌ கண்‌ டறிந்து உரைக்க முடியுமோ' என்று ஐயுற்றனர்‌. அவர்களின்‌ ஐயத்தைக்‌ குறிப்பால்‌ அறிந்தான்‌ கரிகாலன்‌. அவர்களுடைய வழக்கை அறநூல்‌ அறிந்த முதிர்ந்த நீதிபதி ஒருவ ரிடம்‌ மாற்றுவதாக உரைத்தான்‌, அவர்களும்‌ மகிழ்ச்சி யோடு இசைந்தனர்‌. பின்னர்‌, அவனே, நரைமுடியும்‌ தாடியும்‌ தரித்தவனாய்‌ நீதி மன்றத்திலே வந்து அமர்ந்தான்‌. முதியோர்கள்‌ உரைத்த வழக்கைக்‌ கேட்டான்‌, இருவரும்‌ ஒப்புக்கொள்ளும்படி நீதி வழங்கினான்‌." இதனை, {{left_margin|3em|<poem> முதியோர்‌, அவைபுகு பொழுதில்‌,தம்‌ பகைமுரண்‌ செலவும்‌</poem>}} {{Right|(188)}} என்ற பொருநர்‌ ஆற்றுப்படை அடியினால்‌ அறியலாம்‌, இர்த வரலாற்றைப்‌ பழமொழிப்‌ பாட்டு ஒன்று தெளிவாகக்‌ கூறுகின்றது. “நாம்‌ சொல்வதைக்‌ கேட்டறிந்து நமது வழக்கிலே முடிவு கூறுவதற்கு அறியாதவன்‌, அனுபவம்‌ இல்லாத இளமைப்‌ பருவம்‌ உள்ளவன்‌ என்று இவ்வாறு ஐயுற்ற ______________ பகை முரண்‌ - மாறுபாடு, செலவும்‌ - போகும்படியும்‌..<noinclude></noinclude> shvdd3nugkwseaqfvso1h8d2l5nwhlx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/239 250 647457 1948612 2026-06-23T06:54:24Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எனினும், சூரியனைப் போலவோ சந்திரன், குரு, சனி ஆகியோரைப் போலவோ குறிப்பிட்ட ஒரே வகையாக இராசிகளைக் கடக்கும் இயல்பு உடையவராக இவர் சுட்டப் பெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுக்கிரீவன்|211|சுக்கிரீவன்}}</noinclude>எனினும், சூரியனைப் போலவோ சந்திரன், குரு, சனி ஆகியோரைப் போலவோ குறிப்பிட்ட ஒரே வகையாக இராசிகளைக் கடக்கும் இயல்பு உடையவராக இவர் சுட்டப் பெறவில்லை. சுக்கிரனுக்குரிய உச்சவீடாக மீனமும், நீச வீடாகக் கன்னியும் குறிக்கப்பெறுகின்றன, சோதிட நூல்கள் சுத்திரனைக் ‘களத்திரகாரகன்’ எனக் குறிக்கின்றன. சுக்கிரனுக்குரிய தசை இருபது ஆண்டுகள். சுக்கிரன் ஒரு சாதகத்தில் நன்றாக அமைவது பொருளாதார நிலைக்கு இன்றியமையாதது. சுக்கிர தசையைப் பொதுவாக வாழ்வின் உச்சத் தசையாகக் குறிப்பிடுவது பொதுமக்களின் கருத்தாகும். ஆனால், இது எல்லோருக்கும் பொருந்துவது அன்று. கடக இயக்கனத்திற்குச் சுக்கிரன் ‘பாதகாதிபதி’ என்று கூறுவர். இதனைக், கடகலக் கினத்தார்க்குச் சுக்கிராச்சாரியர் பொல்லாதவர் என்று கூறுகின்ற வழக்கினாலும் உணரலாம். சுக்கிரன் ஒன்பான் மணிகளுள் வைரத்திற்கு உரியவர்.{{Right|<b>சு.சா.</b>}} <section end="சுக்கிரன்"/> <section begin="சுக்கிரீவன்"/> {{dhr}} <b>சுக்கிரீவன்</b>: இவன் பம்பை நதிக்கரைக்கண் அமைந்த கிட்கிந்தை என்ற நகரை ஆண்ட வாலி என்ற குரங்கரசனுக்குத் தம்பியாவான், இந்திரன் முதலிய தேவர்கள் இராவணன் இழைக்கும் கொடுமையினின்றும் உய்விக்குமாறு திருமால் முதலிய தெய்வங்களிடம் முறையிட, அவர் அயோத்தியில் தசரத வேந்தனுக்கு மகனாகப் பிறந்து கொடுமை தீர்ப்பதாகக் கூறியதோடு எல்லாத் தேவர்களையும் பல பெயர்களில் பூமியில் போய்ப் பிறக்குமாறும் கூறுகின்றார். அவ்வண்ணம் பிறப்பெடுத்தோருள் சூரியன் கூறாகப் பிறந்தவன் சுக்கிரீவன், இந்திரன் கூறாகப் பிறந்த வாலிக்குத் தம்பியாக அமைந்தான். வாயு கூறாகப் பிறந்த அனுமனோடு நட்புற்றிருந்தான். கிட்கிந்தையில் வாலி தன்னிகரில்லா வகை வலியும் வரமும் பெற்று வாழ்ந்து வரும்போது, மாயாவி என்ற அவுணன் போந்து வாலியை வலியப் போருக் கழைத்துத் தாக்கினான். வாலி பெருஞ்சினங் கொண்டு அவனை அடித்தபோது அவன் வாலியின் வலிமைக்கு ஆற்றாது ஓடி ஒரு பிலத்துள் புகுந்தான். சினமடங்காது வாலி அவனைக் கொல்லத் துணிந்து தன் தம்பி சுக்கிரீவனை அப்பிலத்து வாயில் வழி அவன் தப்பித்தோடா வகை காக்குமாறு பணித்துப் பிலத்துள் புகுந்தான். உட்சென்ற வாலி பதினான்கு பருவங்கள் கழிந்தும் வெளிப் போந்திலாமை கண்டு பெரிதும் சுவன்னு, தானும் பிலம்புகுந்து உயிர்விடுவதாகக் கூறினான். அப்பொழுது அங்கு அவனைச் சூழ்ந்திருந்த அனைவரும் அவனுக்குரிய தொழிலாக அரசு பூண வேண்டுமேயன்றி உயிர் விடுதல் ஆகாது என்று கூறினர். அப்பொழுது சுக்கிரீவன் மாயாவி பிலத்து வழி ஓடாவகை மலைகள் பலகொண்டு பிலத்து வாயிலைச் சேமம் செய்துவிட்டு அரசாளத் தலைப்பட்டான். வாலி மாயாவியைக் கொன்று மீண்டுவந்து பார்க்கும்போது பிலத்து வாயில் அடைந்திருப்பக் கண்டு சினந்து தன் ஆற்றலால் திறந்து கொண்டு கிட்கிந்தைக்கு வந்தான். அங்குத் தன் தம்பி சுக்கிரீவன் அரசாளுவதைக் கண்டதும் பிழைவுணர்வு கொண்டு சினந்தான். சுக்கிரீவன் அவன் அடித்தலம் பற்றித் தன்னைச் சீறி ஒடுக்காதிருக்குமாறு வேண்டி நடந்தது கூறினான். வாலி அவன் கூற்றைக் கொள்ளாது அவனைக் கூற்றுக்குய்ப்பதாகக் கூறிக் கலக்குற அடித்தான். ஓடி உய்ய வழி காணாது சாபங் காரணமாக வாலி புகாத இரலை மலையிலுள்ள மதங்கர் வாழிடத்தைப் புகலிடமாகக் கொண்டான். வாலி, சுக்கிரீவன் மனைவி உருமை என்பாளைத் தனக்குரியவளாக ஆக்கிக் கொண்டான். தாரமிழந்த அவனுக்கு அனுமன் என்பவன் உற்ற நண்பனானான். இவ்வாறு வாழும்போது இராம இலக்குவர்கள் தாமிழந்த சீதையைத் தேடி வருகையில் எதிர்ப்பட்ட கவந்தன் என்பவன் சுக்கிரிவன் துணைகொண்டு சீதையைத் தேடுமாறு கூற, அவர்கள் இரலை மலைக்கு வந்தனர். வாலியின் சூழ்ச்சியால் தம்மைக் கொல்ல வருபவர்கள் அவர்கள் என்று கருதிச் சுக்கிரீவன் ஆண்டு ஓடி மறைய, அனுமன் மாணிப் படிவம் பூண்டு இராம இலக்குவர்களை இன்னார் என்று அறிந்ததோடு, வாலியைக் கொன்று தமக்கு உய்தியளிப்பவர் என்று உறுதி பூண்டு, சுக்கிரீவனுக்கு அறிமுகம் செய்தான். இராமன் அவனைத் தன்னுடன் பிறந்தானாக ஏற்று, வாலியைக் கொன்று அரசு தருவதாகவும் கூறினான். அதன் வண்ணம் சுக்கிரீவன் வாலியைப் போருக்கழைத்துப் பொருதான். இராமன் வாலிமீது ஓர் அம்பினை ஏவி வீழ்த்தினான். அவன் தன்னை மறைந்து நின்று கொன்ற காரணங் கேட்டுத் தெளிவு பெற்ற வாலி, தன் தம்பி சுக்கிரீவன் மதுவுண்டு களித்துப் பிழைபுரிந்தால் அவனைப் பொறுக்குமாறு வேண்டி உயிர்விட்டான். சுக்கிரீவன் அண்ணன் பாசம் மிகுந்து கதறியழுதான். பின்னர் இராமனால் மூடிசூட்டப்பெற்றுக் கார்காலங் கழித்துச் சீதையைத் தேடித்தர வருவதாகச் கூறிச் சென்றான். ஆனால், அவன் கார்காலங் கழிந்தும் சொன்னவாறு வாராமல் மதுவுண்டு மகளிர் வாழ்வில் திளைத்து வாழ்ந்தான். சொற்பேணாதவனை ஒறுக்கும் சினங்கொண்ட இராமன், இலக்குவனை அனுப்பிக் காரணம் அறிந்துவரப் பணித்தான். சினந்து சென்ற இலக்குவனை அனுமனும் தாரையும் அன்பால் தகைத்துச் சுக்கிரீவனைத் தெளிவித்து அழைத்து வந்தனர். அவன் தன் பிழையுணர்ந்து இலக்குவனிடம் மன்னிக்க வேண்டி இராமனைச்<noinclude> <b>வா. க. 9 - 14அ</b></noinclude> hg5v0zhgfecwgpeih2mfohs5kdlqrac பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/240 250 647458 1948618 2026-06-23T07:04:29Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சென்று கண்டு அவனிடம் தான் உய்த்த தூதுவர் செய்தி கொணராமையால் காலங்கடத்திவிட்டதாகவும், காலங்கடக்குமுன் போந்திலாப் பிழை பொறுக்குமாறும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948618 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுக்கிரீவன்|212|சுக்கூர் அணை}}</noinclude>சென்று கண்டு அவனிடம் தான் உய்த்த தூதுவர் செய்தி கொணராமையால் காலங்கடத்திவிட்டதாகவும், காலங்கடக்குமுன் போந்திலாப் பிழை பொறுக்குமாறும் வேண்டினான். அனுமன் தென்திசைச் சென்று வந்து, சீதை இலங்கையில் இராவணனால் சிறைப்பட்டிருப்பதைக் கூற, அனைவரும் இலங்கைக்குச் செல்லும் வழியறியக் கடற்கரைக்கண் குழுமினர், வீடணன், இராவணனால் துறக்கப்பெற்று இராமனிடம் சரண்புக விரும்பினான். சுக்கிரீவன் அண்ணனைத் துறந்து வந்தானை நம்பலாகாது என்றும், அவனை அடைக்கலம் ஏற்பதால் ஏதம் சூழும் என்றும் தன் கருத்தறி வித்தான். பின்னர், இராமன் வீடணனுக்கு அடைக்கலம் தந்ததும், அவன் இராமனோடு நட்புற்றுக் கடலுக்கு அணை கட்டி இலங்கை புக உதவினான். இலங்கையை முற்றுகையிட்டிருந்த வானரத் தானைகளைக் காண இராவணன் வந்து மலைமேல் நின்று கண்டபோது சுக்கிரீவன் அவன்மீது பாய்ந்து அவனோடு பொருது அவன் மகுடம் பறித்து வெற்றி கண்டான். இராமனும் இராவணனும் செய்த முதற்போரில் அரக்கர் வீரருள் வச்சிரமுட்டி என்பவனோடு அரக்கர் பலரைக் கொன்றான். பின் இராவணனோடு செய்த போரில் அவன் உய்த்த வயிர வாளியால் தளர்ந்தான். கும்பகருணனோடு பொருது அவன் கையகப்பட்டுத் தவித்தபோது, அவன் மூக்கையும் காதுகளையும் பறித்து மீண்டான். இலக்குவனும் இந்திரசித்தும் போரிட்டபோது இலக்குவனுக்குத் துணையாகிப் போய் அரக்கர் பலரைக் கொன்றான். அப்பொழுது இந்திரசித்து உய்த்த அம்பால் நிலை கலங்கினான். பின்னர், அவன் விடுத்த பிரமாத்திரத்தால் உயிரோய்ந்து கிடந்தான். மூலபலப் படைகளை அழிக்க இராமன் சென்றபோது, உடன் சென்று கண்டு வியந்தான். இராவண வதம் முடித்து வீடணனுக்கு அரசளித்து அயோத்தி மீளும் இராமன் புட்பகம் இவர்ந்து போது, தன்னைச் சார்ந்த அனைவரோடும் புட்பகம் இவர்ந்து போத்ததோடு கிட்சித்தை வாழ் வானர மகளிரையும் இவன் உடனழைத்துச் சென்றான். இராமன் முடிபுனைவிழவு கண்டு களித்துக் கிட்ட கிந்தைக்கு மீளும்போது இராமன் தந்த பரிசுப் பொருள்களைப் பெற்று மீண்டு அரசியல் நடாத்தி மகிழ்ச்சியோடு வாழ்ந்தான்.{{Right|<b>கு.தி.</b>}} <section end="சுக்கிரீவன்"/> <section begin="சுக்குமா"/> {{dhr}} <b>சுக்குமா</b> பண்டு மொழி பேசும் ஒரு பழங்குடி இனத்தவர். இவர்கள் ஆப்பிரிக்காவில் தனித்தனி அரசுகளை அமைத்து 200 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் சிறப்புடன் வாழ்ந்த பழங்குடியினராவர். சுக்குமா பழங்குடியினர் வன்சா (Mwanza) வளைகுடாவிற்கும் செரங்கெட்டிச் (Serengeti) சமவெளிக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழ்கின்றனர். இப்பகுதி தான்சானியாவில் விக்டோரியா ஏரிக்குத் தெற்கிலுள்ளது. பண்பாடு, மொழி ஆகியவற்றால் தம் பகுதிக்குத் தெற்கில் வாழும் தியாம்வேசி (Nyamwezi) மக்களினத்தவரை இவர்கள் ஒத்துள்ளனர். சுக்குமா (Sukuma) இனத்தவர்கள் கலப்புப் பொருளாதாரத்தைக் கொண்டவர்கள். வேளாண்மையே இதில் முதன்மையானது. பெரும்பாலோர் கால்நடைகளை வளர்க்கின்றனர். இவர்களின் பயிர் வகைகளுள் தினை வகைகள், சோள வகைகள், மக்காச்சோளம் முதலானவை முதலிடம் பெற்றுள்ளன. அண்மைக் காலங்களில் பணப்பயிரான பருத்தியையும் இவர்கள் பயிரிடத் தொடங்கியுள்ளனர். குடிவழி, மரபுரிமை, பிற குடும்ப விவகாரங்கள் அனைத்தும் தந்தைவழி (Palriliny) அமைப்புடையன. ஆனால், இக்குடியினரின் மூப்பன் (Chief) பதவி, முன்னாள் மூப்பனின் சகோதரியின் கணுக்குக் கொடுக்கப்படுகிறது. பலமனைவி மண முறையே (Polygyny) இவர்கள் வழக்கில் பெரும்பான்மையாக உள்ளது. இவர்கள் அனைவரும் தனித்தனிக் கிராமங்களில் வாகிழ்ன்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் 6 முதல் 100 குடும்பங்கள் வரை உள்ளன. இவர்கள் 200 ஆண்டுகளாகவே தனித்தனியான சிறு ஆட்சிக்குழுக்களாகப் பிரிந்து ஒரு தலைவனைக கொண்டு வாழ்ந்து வந்தனர். இரண்டு நூற்றாண்டுகளாகத் தான் ஆட்சிக்குழுனின் தலைவனுக்கு (இன்தமி - Ntemi) மரபுவழியில் வரும் ஆலோசகர்கள் இருந்து வருகின்றனர். பல சிற்றூர்களைச் சேர்ந்ததாக ஒவ்வொரு ஆட்சிக்குழுவும் இருந்ததால் கிராமத் தலைவனையும் நியமித்திருந்தனர். இவர்களின் சமயம் முன்னோர் வழிபாட்டினை முதன்மையாகக் கொண்டுள்ளது.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="சுக்குமா"/> <section begin="சுக்கூர் அணை"/> {{dhr}} <b>சுக்கூர் அணை</b>: சுக்கூர் அணை பாகிசுத்தானத்திலுள்ள சிந்துமாநிலத்தைச் சேர்ந்த சுக்கூர் மாவட்டத்தில் இருக்கிறது. சிந்து ஆற்றின் குறுக்கே ஏறத்தாழ 2 கி.மீ. நீளத்திற்கு இவ்வணை அமைத்துள்ளது. இது 1932-இல் கட்டிமுடிக்கப்பட்டது. {{nop}}<noinclude></noinclude> h1paouod0teifzqv1umgvkrf0tpw0f3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/241 250 647459 1948622 2026-06-23T07:24:26Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 241 |bSize = 375 |cWidth = 165 |cHeight = 113 |oTop = 60 |oLeft = 15 |Location = center |Description = }} {{center|சுக்கூர் அணை}} ஏறக்குறைய அறுபது இலட்சம் ஏக்கர் நிலப்பரப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948622 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுக்கோதைக் கலைப்பாணி|213|சுங்கக் குழுமங்கள்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 241 |bSize = 375 |cWidth = 165 |cHeight = 113 |oTop = 60 |oLeft = 15 |Location = center |Description = }} {{center|சுக்கூர் அணை}} ஏறக்குறைய அறுபது இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பிற்கு இவ்வணை நீர்ப்பாசன வசதி அளிக்கிறது. சுக்கூர் அணையிலிருந்து பாசனத்திற்காகப் பல கால்வாய்கள் மூலம் நீர் விடப்படுகிறது. சிந்து ஆற்றின் கீழ்ப்படுகையில் மழை மிகக் குறைவாகும். ஆயினும் சுக்கூர் அணையால் இப்பகுதி உழவுத் தொழிலுக்கு ஏற்ற இடமாக மாற்றப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் பெரும்பகுதியான நிலப்பரப்பில் கோதுமையும் பருத்தியும் பயிர் செய்ய இந்நீர்த் தேக்கம் பெரிதும் உதவுகிறது. மேலும், அரிசி, எண்ணெய் வித்துகள், பார்லி, சோளம் முதலியன பயிர் செய்யவும், பெரும் பழத்தோட்டங்கள் அமைக்கவும் சுக்கூர் அணை பெருமளவில் பயன்படுகிறது. பெருமளவில் பயிர் செய்யப்படும் பருத்தி, பாகிசுத்தானின் முக்கிய துறைமுகமான கராச்சியின் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. சுக்கூர், சிந்து மாநிலத்திலுள்ள ஐதராபாது நகருடனும், போலன் கணவாய் வழியாகச் செல்லும் வடமேற்கு இருப்புப் பாதையினால் குவெட்டா நகருடனும் இணைக்கப்பட்டுள்ளது. மற்றொரு இருப்புப் பாதை சுக்கூரிலிருந்து முல்தான் நகருக்கும், இரவி ஆற்றுச் சமவெளி வழியே இலாகூருக்கும் செல்கிறது.{{Right|<b>சி.பி.</b>}} <section end="சுக்கூர் அணை"/> <section begin="சுக்கோதைக் கலைப்பாணி"/> {{dhr}} <b>சுக்கோதைக் கலைப்பாணி</b>: இது தாய்லாந்தில் சுக்கோதை என்னும் நகரில் வளர்ந்த கலைப்பாணியாகும். சுக்கோதைக் கலைப்பாணியில் (Sukhothai Style) புத்தரின் படிமங்கள் மிக அழகுற வடிவமைக்கப்பட்டன. இக்கலைப்பாணி கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. சுக்கோதைக் கலைப்பாணிப் புத்தர் படிமங்கள் புத்தரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டன. இக்கலைக்குத் தாய்லாந்து அரசர்கள் பெரும் ஆதரவு தந்தனர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 241 |bSize = 375 |cWidth = 85 |cHeight = 130 |oTop = 75 |oLeft = 228 |Location = center |Description = }} {{center|புத்தர் படிமம்.}} சுக்கோதைக் கலைப்பாணி இலங்கைக் கலைப்பாணியை ஒத்துக்காணப்பட்டது. ஈனயானபுத்தமதச் சிற்பப்படிமங்களின் அமைப்பு இதில் காணப்பட்டது. பல வளைவுகளுடனும் குறைந்த எடையிலும் இப்படிமங்கள் காணப்படுகின்றன. இயற்கையான அமைப்பில் இப்படிமங்கள் செய்யப்பட்டன. யானையின் துதிக்கையைப் போன்ற உடலின் தோள்பகுதியையும், கிளி மூக்கை ஒத்த மனித மூக்ளையும் நீண்டமுக அமைப்பையும், தெளிவான வளைவுகளைப்பெற்ற கண் புருவப் பகுதி, கண்கள், மூக்கு, வாய் ஆகியனவற்றையும் உடையனவாய்ப் படிமங்கள் சுக்கோதைக் கலைப்பாணியில் செய்யப்பட்டன. தலையின் மேற்பகுதி புடைத்து இச்சிற்பங்களில் காணப்படுகின்றது. இக்கலைப்பாணியில் புத்தரின் உருவங்கள் இருவகை அமைப்பில் செய்யப்பட்டன. தாமரை மலரில் அமர்ந்த நிலையிலோ நடந்த நிலையிலோ புத்தர் வடிவமைக்கப்பட்டார். நடந்த நிலையில் உள்ள புத்தரின் சிற்பம் தாய்லாந்து நாட்டிற்கே உரிய கலைப்பாணி ஆகும். இது போன்ற புத்தரின் சிற்பங்கள் இந்தியாவில் இல்லை. இக்கலைப்பாணி இன்றளவும் தாய்லாந்தில் பின்பற்றப்படும் ஊதாங்கு கலைப் பாணியில் சிறந்த இடத்தைப் பெற்று விளங்குகிறது.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="சுக்கோதைக் கலைப்பாணி"/> <section begin="சுங்கக் குழுமங்கள்"/> {{dhr}} <b>சுங்கக் குழுமங்கள்</b>: அகில உலகப் பொருளாதார ஒருங்கிணைப்பிற்குச் சுங்கக் குழுமங்கள், தடையில்லா வணிக எல்லை (Free Trade Area), பொது அங்காடி (Common Market), பொருளாதார<noinclude></noinclude> md13rzpv6xzciv0qhwwn5glv197evn0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/283 250 647460 1948626 2026-06-23T07:32:30Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சங்கத்திலே முரண்பாடுகள் (Conflicts) ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, ஒரு சங்கத்தில் இருப்பவர்கள் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948626 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சங்க யாப்பு|257|சங்கரதாச சுவாமிகள்‌}}</noinclude>சங்கத்திலே முரண்பாடுகள் (Conflicts) ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, ஒரு சங்கத்தில் இருப்பவர்கள் தாம் விரும்பும் பதவியைப் பெற முடியாமற் போனால் அங்குப் பிணக்குகள் அல்லது முரண்பாடுகள் ஏற்படலாம். இரண்டாவதாக, ஒரு சங்கத்தில் இருக்கும் ஒரு சாரார் குறிக்கோளினை அடைவதற்குத் தொடர்புடைய வேலையில் ஈடுபடாமல் வேறு வேலையில் சிறிது ஈடுபட்டாலும் மற்றவர்களால் எதிர்க்கப்படுவர். மூன்றாவதாக, குறிக்கோளினை அடைவதற்கு எவ்வழியைப் பின்பற்றுதல் என்பதில் உறுப்பினர்களிடையே ஏற்படும் கருத்து வேற்றுமைகளாலும் முரண்பாடுகள் ஏற்படலாம். நான்காவதாக, சங்கத்தின் நிருவாகப் பொறுப்பேற்றிருப்பவரின் சுயநலப் போக்கினாலும் முரண்பாடுகள் ஏற்பட வழியுண்டு. எந்த ஒரு சங்கம், இவை போன்ற குறைபாடுகளிலிருந்து விடுபட்டுச் செயற்படுகிறதோ அதில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படுவதுடன் உறுப்பினர்கள் மத்தியில் ஒற்றுமையும் நிலவும் என்பது திண்ணம். {{Right|<b>பூ.த.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Jerome Woods, F.,</b> Introductory Sociology, Harper & Row, New York, 1966. <b>MacIver, R. M. and Page C.H.,</b> Society: An Introductory Analysis, Holt, New York, 1961. <b>Ogburn, W.F. and Nimkoff, M.F.,</b> A Hand Book of Sociology, Eurasia, New Delhi, 1979. <b>Stewart, Ellert W.,</b> Sociology, The Human Science, Mc Graw Hill Book Company, New York, 1978. <section end="சங்கம்‌ (சமூகவியல்‌)"/> <section begin="சங்க யாப்பு"/> {{dhr}} {{larger|<b>சங்க யாப்பு:</b>}} யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர் தம் உரையுள் பல இலக்கண நூல்களை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அவர் சில நூல்களை நூற்பெயராலும், சிலவற்றினை ஆசிரியர் பெயராலும், சுட்டியுள்ளார். அவ்வாறு காட்டப்பட்ட மேற்கோள் நூல்களிற் சில இக்காலத்திற் கிடைக்கவில்லை. அங்ஙனம் இக்காலத்துக் கிடைக்காதொழிந்த யாப்பிலக்கண நூல்களுள் ஒன்று ‘சங்கயாப்பு’ என்பது. நூற்பாக்களால் அமைந்துள்ள இந்நூலிலிருந்து யாப்பருங்கல உரையாசிரியர் 24 நூற்பாக்களை எடுத்தாண்டுள்ளார். சில நூற்பாக்களைச் சங்க யாப்பு என்று நூற்பெயராலும், சில நூற்பாக்களைச் சங்க யாப்புடையார் என்னும் பெயராலும் குறிப்பிட்டுள்ளார். அதனால் ‘சங்க யாப்பு’ நூல் யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர் காவத்திற்கு முற்பட்டது என்பதும், அந்நூலாசிரியரின் இயற்பெயர் விருத்தி உரையாசிரியர் காலத்திலேயே அறிந்துகொள்ளமுடியாமல் போயிற்று என்பதும் புலனாகின்றன. அசைக்கு உறுப்பாகிய எழுத்தின் வகை கூறுங்கால் உயிர், மெய் ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டுத் தரும்போது, ‘அகரம் முதலா ஔகாரம் ஈறா, இசையொடு புணர்ந்த ஈராறும் உயிரே’ என்றும், ‘ககரம் முதலா னகரம் ஈறா, இவையீரொன்பதும் மெய்யென மொழிப’ என்றும் அமைந்த சங்கயாப்பு நூற்பாக்களை யாப்பருங்கல உரையாசிரியர் காட்டியுள்ளார். இதுபோன்ற நிலையில் யாப்பருங்கலக் காரிகை உரையாசிரியர் தொல்காப்பிய நூற்பாவை மேற்கோள் காட்டும்போது, யாப்பருங்கவ விருத்தி உரையாசிரியர் சங்க யாப்பிலிருந்து காட்டிய காரணம் அறியக் கூடவில்லை. ஒருகால், ‘சங்க யாப்பு’ அக்கால மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒன்றாக இருந்திருத்தல் கூடும். மேற்கோளாக நூற்பாவையும், அதன் நூற்பெயரையும் காட்டியுள்ளமை, எக்காரணத்தாலோ பிற்காலத் திறந்துபட்ட நூலினை அறிந்துகொள்ளுதற்கு ஏதுவாகியுள்ளது. மாத்திரை என்பதனை விளக்கிய உரையாசிரியர், மேற்கோளாகக் ‘கண்ணிமை நொடியென’ எனத் தொடங்கும் தொல்காப்பிய நூற்பாவையும் (தொல்.எழுத்து-7), ‘கண்ணிடை கைந்நொடி என்றிவை இரண்டும், மின்னிடை அளவே எழுத்தின் மாத்திரை’ என்னும் சங்க யாப்பு நூற்பாவினையும் ஒருங்கே காட்டியுள்ளார். அரைநொடிப்பொழுதினைச் சங்கயாப்பு, ‘அரை நொடி என்பது யாதென மொழியின் நொடிதரக் கூடிய இருவிரல் இயைபே’ என்று விளக்குகிறது. ஆசிரியப்பா அகவல் எனப்படும் என்பதனை இந்நூல் ‘அகவல் என்பது ஆசிரியப்பாவே’ எனக் கூறுகிறது. {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="சங்க யாப்பு"/> <section begin="சங்கரதாச சுவாமிகள், தூ.தா."/> {{dhr}} {{larger|<b>சங்கரதாச சுவாமிகள், தூ.தா. (கி.பி. 1867–1922):</b>}} தமிழில் தொழில்முறை நாடகக் குழுக்களின் ஒன்றுபட்ட வளர்ச்சிக்குந் காரணமாகித் ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ எனப் பெயர் பெற்ற தவத்திரு சங்கரதாச சுவாமிகள் கி.பி. 1867–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் நாள் சிதம்பரனார் மாவட்டம் தூத்துக்குடியில் பிறந்தார். இவர் தம் தந்தையார் தாமோதரக் கணக்கப்பிள்ளை. சிறு வயதிலேயே சங்கரதாச சுவாமிகள் இராமுடு ஐயர், கல்யாண இராமையர் ஆகியோரது நாடக சபைகளில் சேர்ந்து நாடக நடிகராகப் பயிற்சி மேற்கொண்டார். இவர் கி.பி. 1891–இல்<noinclude> <b>வா.க. 8 – 17</b></noinclude> chke9w2oy3831d9m15groocgly4hhjx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/242 250 647461 1948631 2026-06-23T07:34:17Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒன்றியம் (Economic Union) போன்றவை உதவுகின்றன. ஒரு சுங்கக் குழுமத்தில் பங்கேற்கும் நாடுகள் வெளியிலிருந்து செய்திடும் இறக்குமதி மீது ஒரு பொதுவான..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948631 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுங்கக் குழுமங்கள்|214|சுங்கக் குழுமங்கள்}}</noinclude>ஒன்றியம் (Economic Union) போன்றவை உதவுகின்றன. ஒரு சுங்கக் குழுமத்தில் பங்கேற்கும் நாடுகள் வெளியிலிருந்து செய்திடும் இறக்குமதி மீது ஒரு பொதுவான சுங்கவரியையும் வாணிகக் கோட்பாடுகளையும் பின்பற்றுகின்றன. தங்களிடையே உள்ள வணிகவரித் தடைகளை நீக்கிவிடுகின்றன. இவ்வாறு ஒரு சுங்கக் குழுமத்தில் உறுப்பினராக உள்ள நாடுகள் உறுப்பினரல்லா நாடுகளுடன் வைத்துக் கொள்ளும் உறவுகளில் ஓர் ஒருமைப்பாட்டைக் கையாளுகின்றன. உறுப்பினர்களிடையே வரி இல்லாமல் சரக்குகளின் நடமாட்டம் நடைபெறுவதால் தடையில்லா வணிக எல்லையும், சுங்கக் குழுமமும் ஒன்றாகத் திகழ்கின்றன. ஆனால், சுங்கக்குழுமம் வெளியாருக்கு ஒரு பொதுவான வெளி வரியை விதிக்கின்றது. சுங்கக் குழுமக் கோட்பாட்டு விதிமுறைகளை சாகப் வீரர் (Jacob Virer), மீடே (Meade), இலிப்சே (Lipsey), சான்சன் (Johnson), கூப்பர் (Cooper), மாசல் (Massel) போன்ற அகில உலக வணிக அறிஞர்கள் உண்டாக்கினர். சுங்கக்குழுமம் தோன்றியதால் உறுப்பினர்களின் உள்நாட்டில் உள்ள பொருள்களின் விலைகளில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவை வணிகம், உற்பத்தி, நுகர்வு போன்றவற்றைப் பாதுகாக்கின்றன. செல்வப் பகிர்விற்கும் மக்கள் நலனுக்கும், உறுப்பினர் நலனுக்கும் இக்குழுமங்கள் பாடுபடுகின்றன. சுங்கக் குழுமத்தின் விளைவுகளைப் பகுதிச் சமன்நிலை அணுகுமுறை (Partial Equilibrium Approach), பொதுச் சமன்நிலை அணுகுமுறை (General Equilibrium Approach) என்ற இருமுறைகள் மூலம் அறியலாம். <b>பகுதிச்சமன்நிலை அணுகுமுறை</b>: இம்முறையில் வணிகத்தை ஏற்படுத்துதல், வணிகத்தை மாற்றுதல் அல்லது வேறு ஒன்றிற்குத் திருப்புதல் ஆகியவற்றை வீரர் என்பவர் விளக்குகிறார். அவர் உற்பத்தி விளைவையும், இலிப்சே நுகர்வு விளைவையும் வலியுறுத்துகிறார்கள். ஆனால், சான்சன் என்பவர்தாம் இவ்விருவிளைவுகளையும் முறையாக விளக்குகிறார். பகுதிச் சமன்நிலை அணுகுமுறை கீழ்க்கண்ட துணிபுகளைல் (Assumptions) கொண்டுள்ளது. அதாவது சுங்கக் குழுவை அமைத்திட உள்நாடு, பங்குதாரர் நாடு என்ற இரண்டு நாடுகள் இருக்க வேண்டும். மூன்றாவதாக உலகில் உள்ள பிறநாடுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவான வெளிச் சுங்கவரி ஒன்று விதிக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட வரியைத் தான் விதிக்க வேண்டும். ஒரே ஒரு பொருளைத்தான் இந்நாடுகள் உற்பத்தி செய்ய வேண்டும். வெளிநாட்டு விலை குறைவாகவும் உள்நாட்டு விலை அதிகமாகவும் இருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். நாடுகளின் செல்வ வளங்கள் நிலையாக இருக்கவேண்டும். அவற்றை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். தொழில்நுட்பம் இருக்க வேண்டும். சமநிலை வணிகம் அதாவது ஏற்றுமதியும் இறக்குமதியும் சமமாக இருக்கவேண்டும். <b>வணிக மாற்றம்</b>: பங்குதாரர் நாடு மீது விதிக்கப்படும் வரி நீக்கிய நிலையில் உள்நாடு அதிக விலையுடைய பங்குதாரர் நாட்டின் பொருள்களை இறக்கு மதி செய்கிறது. இதனால் இரண்டு விளைவுகள் ஏற்படுகின்றன. இதுவரை வெளிநாடுகளிலிருந்து இறக்கு மதி செய்யப்பட்ட பொருள்களைப் பங்குதாரர் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதால் பொருள்களின் விலை கூடுகிறது. அடுத்து, குறைந்த விலைப் பொருள்களுக்கு மாறாக அதிக விலையுள்ள பொருள்களை இறக்குமதி செய்வதால் நுகர்வோருக்கு இழப்பு ஏற்படுகிறது. இவ்விரு வினைவுகளும் வணிக மாற்றத்தைச் சுங்கக் குழுமத்தில் ஏற்படுத்துகின்றன. இது உலக உற்பத்தித் திறனைக் குறைக்கிறது. அதனால் உலக நலன் குறைகிறது என்கிறார் விரர். <b>வணிகத்தை உண்டாக்குதல்</b>: உள்நாடும், பங்கு தாரர் நாடும் தங்களுக்குள் ஒரு சுங்கக் குழுமத்தை ஏற்படுத்திக் கொள்வதால் அந்நாடுகளுக்கிடையே வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், எஞ்சியுள்ள நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும். பொருள்களுக்கு வரி செலுத்தவேண்டும். எனவே, இச்சூழயில் உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து பொருளை இறக்குமதி செய்யாமல் பங்குதாரர் நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்வதால் உள்நாட்டுச் சுங்கக் குழுமத்தில் ஒரு வணிகம் உண்டாக்கப்படுகிறது. இதனால், விலையில் ஒரு விளைவு ஏற்படுகிறது. அதாவது உள்நாடு குறைந்த விலையில் பொருள்களை இறக்குமதி செய்கிறது. இதனால், உற்பத்தியிலும் ஒரு விளைவு தோன்றுகிறது. உள்நாட்டு உற்பத்தி குறைந்து பங்குதாரர் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பொருள் நுகர்விலும் விளைவு ஏற்படுகிறது. <b>பொதுச் சமன்நிலை அணுகுமுறை</b> :(General Equilibrium Approach) பொதுச் சமன்நிலை அணுகு முறையில் சில துணிபுகள் வைத்துக்கொள்ளப்பட வேண்டும். அதாவது உள்நாடு, பங்குதாரர் நாடு, உலக நாடு என்று மூன்று நாடுகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் XY என்ற இரு பொருள்கள் உற்பத்தி செய்ய வேண்டும். உள்நாட்டிற்குப் பொருள் ‘X’ ஏற்றுமதி செய்யப்பட வேண்டும், பங்குதாரர் நாட்டிற்குப் பொருள் ‘Y’ ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். உலக நாடு பொருள் ‘Y’யை ஏற்று-<noinclude></noinclude> k5mgulyx42904c2yr4ttgrn2zcwhvos பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/467 250 647462 1948653 2026-06-23T08:03:05Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948653 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||படிக எண்ணி 445}}</noinclude>மின் புலம்‌ பயன் படுகிறது. படிக எண்ணி (Crystal counter), சந்தி எண்ணி ஆகிய இரு வகை எண்ணிகளும்‌ ஒரே வகையானவை. சந்தி எண்ணியில்‌ எதிர்ச் சார்பு பெற்ற சந்தி ஓர்‌ உயர்‌ மின் தடை எண்‌ உள்ள அழிப்புப்‌ பகுதியை ஏற்படுத்துகிறது. அதே சமயத்தில்,‌ எதிர்ச் சார்பு (reverse bias) மின்னூட்டத்தைச்‌ சேகரிக்கும்‌ உயர்ந்த மின்‌ புலத்தையும்‌ கொடுக்கிறது. படிக எண்ணியில்‌ உயர்ந்த மின் தடை எண்‌ அடிப்படை படிகப்‌ பொருளிலிருந்தே கிடைக்கிறது. வைரம்,‌ வெள்ளி, குளோரைடு, சிங்க்‌ சல்‌ஃபைடு, தால்லியம்‌ அயோடைடு, தால்லியம்‌ குளோரைடு, காட்மியம்‌ டெல்லூரைடு, மெர்க்குரிக்‌ அயோடைடு, ஆகிய இரண்டு படிகங்களும்‌ மிகவும்‌ சிறந்தவை. சிலிக்கன்‌ அல்லது ஜெர்மானியத்தை விட, அவை காமாக்‌ கதிர்களை நன்கு உட்கவர்கின்றன. மேலும்‌ அவை மிக அகலமான பட்டை இடைவெளி உடையவை. காட்மியம்‌ டெல்லூரைடின்‌ பட்டை அகலம்‌ 1.45 எலெக்ட்ரான்‌ வோல்ட்‌, மெர்க்குரிக்‌ அயோடைடிற்கு 2.15 எலெக்ட்ரான்‌ வோல்ட்‌ ஆகும்‌. பட்டை அகலம்‌ மிகுதியாக இருந்தால்‌, கசிவு மின்னோட்டம்‌ குறைக்கப் பட்டு, அறை வெப்ப நிலையில்,‌ காமாக்‌ கதிர்களை மிக அதிகப்‌ பகு திறனுடன்‌ கண்டறிய இயலும்‌. ஒரு படிக எண்ணியின்‌ அடிப்படை மின்‌ சுற்றினைப்‌ படம்‌ விளக்குகிறது. மின்னேற்றம்‌ பெற்ற ஒரு துகள்‌ படிகத்தினுள்‌ நுழையும் போது, அது எலெக்ட்ரான்‌ நேர் மின் துளைகளைத்‌ தோற்றுவிப்பதன்‌ மூலம்‌, தன்‌ ஆற்றலை இழக்கிறது. படிகத்தினுள்‌ வரும்‌ காமாக் கதிர்‌, படிகத்தின்‌ அணுவுடன்‌ வினை புரிகிறது. இந்த வினை ஒளி மின் விளைவு காம்ப்டன்‌ விளைவு அல்லது இரட்டைத்‌ துகளாக்கம்‌ (pair production) ஆகிய ஏதாவது ஒன்றாக இருக்கலாம்‌. இவ்வினையைப்‌ பொறுத்து, காமாக் கதிர்‌, அதனுடைய ஆற்றல்‌ முழுவதையுமோ, ஒரு பகுதியையோ, ஓர்‌ எலெக்ட்ரானுக்கு அல்லது ஓர்‌ எலெக்ட்ரான்–பாசிட்ரான்‌ இரட்டைக்குக்‌ கொடுக்கும்‌. இவ்வாறு ஏற்படுத்தப் படும்‌ மின்னேற்றம்‌ பெற்ற துகள்கள்,‌ அவற்றின்‌ பங்கிற்கு எலெக்ட்ரான்–நேர்‌ மின்‌ துளை இரட்டைத்‌ துகள்களைத்‌ தோற்றுவித்து விட்டு, ஆற்றலை இழக்கின்றன. இவ்வாறு தோற்றுவிக்கப் படும்‌ எலெக்ட்ரான்‌–நேர்மின்‌ துளைத்‌ துகள்கள்‌ எண்ணிக்கை படிகத்தில்‌ வந்தடைந்த ஆற்றலுக்கு, நேர்‌ விகிதத்தில்‌ இருக்கும்‌. படிகத்தில்‌ ஓர்‌ எலெக்ட்ரான்–நேர்மின்‌ துளை இரட்டை தோற்றுவிக்கப் படும் போது, அந்த எலெக்ட்ரானும்‌, நேர் மின் துளையும்‌, மின் முனைகளில்‌ சம அளவு எதிர்‌ மின்னூட்டங்களைத்‌ தூண்டுகின்றன. எலெக்ட்ரான்,‌ நேர்‌ மின் முனையை நோக்கி நகரும் போது, அது அந்த மின் முனையின்‌ மீது தூண்டும்‌ நேர்‌ மின்னூட்டம்‌ சீராக அதிகரிக்கிறது. செயலுறு பெருக்கி, பின்னூட்ட மின் தேக்கி வழியே, இந்த மின்னூட்டத்தைக்‌ கொடுக்கிறது. இந்த மின் தேக்கி படத்தில்‌ காட்டியுள்ளது போல்‌ மின்னூட்டம்‌ பெறுகிறது. ஏற்பி மின்வாய்‌ மீதான நேர்‌ மின்னூட்டம்‌ பெரும மதிப்பை அடைந்து, எலெக்ட்ரான்‌ ஏற்கப் படும்‌ போது, அம்மின்னூட்டம்‌ அழிக்கப் படுகிறது. அதே சமயத்தில்,‌ நேர்‌ (மின் துளை ஏற்கும்‌ மின் முனை மீது ஓர்‌ எதிர்‌) மின்னூட்டத்தைத்‌ தூண்டுகிறது. நேர்‌ மின் துளை எதிர்‌ மின் முனைக்குச்‌ செல்லும்‌ போது, இந்த மின்னூட்டம்‌ சீராகச்‌ சுழி நிலையை அடைகிறது. செயலுறு பெருக்கியிலிருந்து, நேர்‌ மின்னூட்டம்‌ செலுத்துவதன்‌ மூலம்,‌ ஏற்பி மின் முனை மீது குறைந்து செல்லும்‌ எதிர்‌ மின்னூட்டத்திற்கு ஈடு செய்யப் படுகிறது. இதனால்,‌ மின்னூட்ட மின்‌ தேக்கியில்‌ மேலும்‌ அதிகமான நேர்‌ மின்னூட்டம்‌ தோன்றுகிறது. <b>கருவியின்‌ வரம்பும்‌, மேம்பாடும்‌</b>. நேர்‌ மின்னேற்றம்‌ மற்றும்‌ எதிர்‌ மின்னேற்றம்‌ பெற்றுள்ள இரு வகை ஊர்தி மின்னூட்டங்களும்‌ ஏற்கப் படும் போதுதான், மின்னூட்ட மின் தேக்கியில்,‌ இவற்றுள்‌ ஒரு வகை மின்னூட்டத்திற்குச்‌ சமமான மின்னூட்டம்‌ தோன்றுகிறது. இவ்வாறு, இரு வகை ஊர்திகளையும்‌ ஏற்க வேண்டி இருப்பது படிகத்தின்‌ செயல்பாட்டைக்‌ கடினமாக்குகிறது. அதாவது, இரு வகை ஊர்தி மின்னூட்டங்களும்‌, படிகத்தின்‌ வழியே சமமாக இயங்கும்‌ நிலையில்‌ படிகம்‌ இருக்க வேண்டும்‌. அப்போதுதான்‌, படிகத்திற்குக்‌ கொடுக்கப் பட்ட ஆற்றலுக்கு நேர்‌ விகிதத்திலான வெளியீட்டு மின்னூட்டச்‌ சைகை கிடைக்கும்‌. அவ்வாறு, இரு வகை ஊர்தி மின்னூட்டங்களும்‌ படிகத்தின்‌ வழியே சமமாக இயங்கவில்லை எனில்‌, வெளியீட்டு மின்னூட்டச்‌ சைகை படிகத்திற்குக்‌ கொடுக்கப்‌ பட்ட, மின்னூட்டம்‌ மற்றும்‌ அவ்வாறு கொடுக்கப் பட்ட இடம்‌ ஆகியவற்றால்‌ தீர்மானிக்கப் படுகிறது. அந்நிலை யில்‌, காட்மியம்‌ டெல்லூரைடு, மெர்க்குரிக்‌ அயோடைடு ஆகியவற்றின்‌ மூலம்‌ பெறப் படும்‌ பகு திறன்‌ (1) முழு அளவில்‌ மின்னூட்டத்தை ஏற்க இயலாமை (2) உயர்ந்த கசிவு மின்னோட்டத்தினால்‌ ஏற்படும்‌ பேரிரைச்சல்‌ (3) முன்‌ பெருக்கி அமைப்பில்‌ எலெக்ட்ரானியல்‌ இரைச்சல்‌ (4) மின்னூட்ட உற்பத்தியினை வரையறுக்கும்‌ காரணிகள்‌ ஆகியவற்றால்‌ ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதாகி விடுகிறது. முழு அளவில்‌ மின்னூட்டத்தை ஏற்க, ஏற்கும்‌<noinclude></noinclude> s2q4flzzf7hsutzr516k54d5rtc8tiu பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/62 250 647463 1948657 2026-06-23T08:06:19Z Gunathamizh 3151 எழுத்துணரியாக்கம் 1948657 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Gunathamizh" />{{Rvh|61 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>மண்ணாசை கொண்ட மன்னர்கள் 61 உரக்கோவைப் புல்லி, இளவிச்சிக்கோவைப் புல்லாராக, என்னை என்செயப் புல்லீர் ஆயினீர்' என அவர் பாடி யது. 33 இதுவே அந்த 151-வது பாட்டின் அடிக்குறிப்பாகும். ஒரு சிறிய மாங்காய்க்காக, ஒரு பெண்ணின் அரிய உயிரை வாங்கியதற்குக் காரணம் அதிகார அதிகார வெறியைத் தவிர வேறென்ன? குழந்தைகளின் உயிரை வாங்கத் துணிந்த் கிள்ளி வளவன் செயல், மாங்காய்க்காகப் பெண்ணின் உயிரை வாங்கிய நன்னன் செயல் இரண்டும் படுபாதகச் செயல்கள்: அதிகார வெறியிலே முளைத்தெழுந்த அடாத செயல்கள். மேலே கூறியவைகளைக் கொண்டு, கீழ்வரும் உண்மை களை உணரலாம். தனி அதிகார வெறியால் நாட்டிலே அடிக்கடி போர் நடைபெற்றது. அதனால் நாடு நாசமடைந் தது: மக்கள் செல்வங்கள் பாழ்பட்டன. தனி அதிகாரச் செருக்கால் அறத்தைச் சிதைத்தனர்; மனம் போனவாறு நடந்துவந்தனர். பல அரசர்கள் நீதி நெறியைப் பின்பற்றி நடந்துங்கூடச் சில அரசர்கள் இவ்வாறு அடாநெறிகளைப் பின்பற்றியதனால், மக்கள் தனி அதிகார முறையை வெறுத் தனர். அரசர்கள் அமைச்சர்களுக்கும், அறிஞர்களுக்கும் அடங்கித்தான் வாழவேண்டும்; அவர்கள் அறிவுரைகளைக் கேட்டுத்தான் ஆட்சி புரியவேண்டும் என்று நினைத்தனர். மன்னர்களின் தனி அதிகார ஆட்சியைவிட, மக்களின் கருத் தைப் பின்பற்றி நடத்தும் மன்னர் ஆட்சியே சிறந்தது என்று எண்ணினர். பழந்தமிழ்ப் புலவர்கள் இக்கருத்தை மக்களிடையிலே பரப்பி வந்தனர்.<noinclude></noinclude> e6updj25i7u4xh6c061hywyih9mje4g 1948680 1948657 2026-06-23T08:56:05Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948680 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|61 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|மண்ணாசை கொண்ட மன்னர்கள்}} {{Right|61}} <poem>உரக்கோவைப் புல்லி, இளவிச்சிக்கோவைப் புல்லாராக, "என்னை என்செயப் புல்லீர் ஆயினீர்' என அவர் பாடி யது."</poem> இதுவே அந்த 151-வது பாட்டின் அடிக்குறிப்பாகும். ஒரு சிறிய மாங்காய்க்காக, ஒரு பெண்ணின் அரிய உயிரை வாங்கியதற்குக் காரணம் அதிகார அதிகார வெறியைத் தவிர வேறென்ன? குழந்தைகளின் உயிரை வாங்கத் துணிந்த கிள்ளி வளவன் செயல், மாங்காய்க்காகப் பெண்ணின் உயிரை வாங்கிய நன்னன் செயல் இரண்டும் படுபாதகச் செயல்கள்: அதிகார வெறியிலே முளைத்தெழுந்த அடாத செயல்கள். மேலே கூறியவைகளைக் கொண்டு, கீழ்வரும் உண்மை களை உணரலாம். தனி அதிகார வெறியால் நாட்டிலே அடிக்கடி போர் நடைபெற்றது. அதனால் நாடு நாசமடைந் தது: மக்கள் செல்வங்கள் பாழ்பட்டன. தனி அதிகாரச் செருக்கால் அறத்தைச் சிதைத்தனர்; மனம் போனவாறு நடந்துவந்தனர். பல அரசர்கள் நீதி நெறியைப் பின்பற்றி நடந்துங்கூடச் சில அரசர்கள் இவ்வாறு அடாநெறிகளைப் பின்பற்றியதனால், மக்கள் தனி அதிகார முறையை வெறுத் தனர். அரசர்கள் அமைச்சர்களுக்கும், அறிஞர்களுக்கும் அடங்கித்தான் வாழவேண்டும்; அவர்கள் அறிவுரைகளைக் கேட்டுத்தான் ஆட்சி புரியவேண்டும் என்று நினைத்தனர். மன்னர்களின் தனி அதிகார ஆட்சியைவிட, மக்களின் கருத் தைப் பின்பற்றி நடத்தும் மன்னர் ஆட்சியே சிறந்தது என்று எண்ணினர். பழந்தமிழ்ப் புலவர்கள் இக்கருத்தை மக்களிடையிலே பரப்பி வந்தனர்.<noinclude></noinclude> nee6d4dsuhafk2flqq7gyju80pf6d16 1948681 1948680 2026-06-23T08:57:17Z சந்தானம் க 7674 1948681 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|61 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|மண்ணாசை கொண்ட மன்னர்கள்}} {{Right|61}} <poem>உரக்கோவைப் புல்லி, இளவிச்சிக்கோவைப் புல்லாராக, "என்னை என்செயப் புல்லீர் ஆயினீர்' என அவர் பாடி யது."</poem> இதுவே அந்த 151-வது பாட்டின் அடிக்குறிப்பாகும். ஒரு சிறிய மாங்காய்க்காக, ஒரு பெண்ணின் அரிய உயிரை வாங்கியதற்குக் காரணம் அதிகார அதிகார வெறியைத் தவிர வேறென்ன? குழந்தைகளின் உயிரை வாங்கத் துணிந்த கிள்ளி வளவன் செயல், மாங்காய்க்காகப் பெண்ணின் உயிரை வாங்கிய நன்னன் செயல் இரண்டும் படுபாதகச் செயல்கள்: அதிகார வெறியிலே முளைத்தெழுந்த அடாத செயல்கள். மேலே கூறியவைகளைக் கொண்டு, கீழ்வரும் உண்மை களை உணரலாம். தனி அதிகார வெறியால் நாட்டிலே அடிக்கடி போர் நடைபெற்றது. அதனால் நாடு நாசமடைந் தது: மக்கள் செல்வங்கள் பாழ்பட்டன. தனி அதிகாரச் செருக்கால் அறத்தைச் சிதைத்தனர்; மனம் போனவாறு நடந்துவந்தனர். பல அரசர்கள் நீதி நெறியைப் பின்பற்றி நடந்துங்கூடச் சில அரசர்கள் இவ்வாறு அடாநெறிகளைப் பின்பற்றியதனால், மக்கள் தனி அதிகார முறையை வெறுத் தனர். அரசர்கள் அமைச்சர்களுக்கும், அறிஞர்களுக்கும் அடங்கித்தான் வாழவேண்டும்; அவர்கள் அறிவுரைகளைக் கேட்டுத்தான் ஆட்சி புரியவேண்டும் என்று நினைத்தனர். மன்னர்களின் தனி அதிகார ஆட்சியைவிட, மக்களின் கருத் தைப் பின்பற்றி நடத்தும் மன்னர் ஆட்சியே சிறந்தது என்று எண்ணினர். பழந்தமிழ்ப் புலவர்கள் இக்கருத்தை மக்களிடையிலே பரப்பி வந்தனர்.<noinclude></noinclude> k7u37f9s65qnjsyz6e5hb8u58ie2syn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/284 250 647464 1948658 2026-06-23T08:06:58Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தமிழ் நாடகக் கலையுலகில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்தினார். நாடக ஆசிரியர், நடிகர் என இரு நிலைகளில் இவர் பல குழுக்களில் பணி மேற்கொண்டார்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சங்கரதாச சுவாமிகள்‌|258|சங்கர நமச்சிவாயர்‌}}</noinclude>தமிழ் நாடகக் கலையுலகில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்தினார். நாடக ஆசிரியர், நடிகர் என இரு நிலைகளில் இவர் பல குழுக்களில் பணி மேற்கொண்டார். இரு குழுக்களுக்காகப் புதுப்புது நாடகங்களையும் அவற்றிற்கான பாடல்களையும் எழுதினார். சுவாமிகள் 1910–இல் சமரச சன்மார்க்க சபை என்னும் நாடகக்குழுவைத் தோற்றுவித்தார். பின்னர் இவர் ‘மதுரை தத்துவ மீன லோசனி வித்துவபால் சபா’ என்ற நாடகக்குழுவை 1918–இல் உருவாக்கினார். இவை ‘பாலர்சபை முறையில்’ (Boys Company System) அமைக்கப்பட்டன. பெரியவர்களால் ஒழுக்கக் கேடும் கட்டுப்பாடின்மையும் கண்ட தமிழ் நாடக மேடையில் புதிய நம்பிக்கையினை ஏற்படுத்த வேண்டி பாலர் சபையை உருவாக்கிப் பெரியவர்கள் ஏற்று வந்த வேடங்களில் சிறுவர்களை அறிமுகப்படுத்தி அதில் வெற்றியும் பெற்றார். இந்நாடக சபை முறையில் பயின்ற பல இளம் சிறுவர்கள் பிற்காலத்தில் மிகப்பெரிய நடிகர்களாயினர். இவர் சிறுவர்களுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றை ஊட்டினார். மிகச்சிறந்த நடிப்புப் பயிற்சிக்கு அவர்களை உட்படுத்தினார். பாலர் நாடக சபையில் சிறுவர்களுக்கு நடிப்புப் பயிற்சிக்கெனவே முறையாகப் ‘பாலபாடம்’ என்னும் பயிற்சிப் பாடத்தை உருவாக்கினார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 284 |bSize = 480 |cWidth = 154 |cHeight = 212 |oTop = 358 |oLeft = 53 |Location = center |Description = }} {{center|சங்கரதாச சுவாமிகள்}} சுவாமிகள் பல நாடகங்களை எழுதி உருவாக்கி னார். நாடகங்கள் உரைநடையும் பாடலும் கலந்து வரும் அமைப்பில் எழுதப்பட்டன. நாடகங்கள் மூலம் மக்களுக்கு நன்மை பயக்கும் கருத்துகளைச் சொல்வதையே நோக்கமாகக் கொண்டதால் புராண, இதிகார நாட்டுப்புறக் கதைகளே சுவாமிகளின் நாடகங்களில் கதை மூலங்களாயின. சீமந்தனி, மணிமேகலை, லெவகுசா, சத்தியவான் சாவித்திரி, அபிமன்யு சுந்தரி, வள்ளி திருமணம், பவளக்கொடி, சுலோசனா சதி, பிரபுலிங்க லீலை, சிறுத்தொண்டர் பிரகலாதா, கோவலன், சதி அனுசூயா, அல்லி அர்ச்சுனா, பார்வதி கல்யாணம் முதலியவை சுவாமிகளின் குறிப்பிடத்தக்க நாடகங்களாகும். மேனாட்டு நாடக மரபையொட்டி ‘உரோமியோவும் சூலியத்தும்’ என்ற தழுவல் நாடகத்தையும் எழுதியுள்ளார். சம்பந்த முதலியாரின் மனோகரா நாடகத்தில் சுவாமிகளின் பாடல்களே இடம்பெற்றுள்ளன. தமிழகத்தின் தொழில்முறை நாடகக்குழுக்கள் பலவற்றில் சுவாமிகளின் நாடகங்களே புகழ் பெற்றவையாகும். மிகச்சிறந்த நாடகப் பயிற்றுவிப்பாளராக விளங்கிய சுவாமிகள் எமதருமன், கடோற்கசன், இரணியன் போன்ற வேடங்களுக்குத் தாமே பயிற்சியளித்தார். மேலும் நாடகப்பயிற்சி இயல்பாகவே வரும்படி நாடக உரையாடல்களையும் ஆக்கும் திறமையைப் பெற்றிருந்தார். தடுமாறிக்கொண்டிருந்த தமிழ் நாடகமேடையைத் தாங்கி நின்று மக்களிடையே நற்பெயர் வாங்கித்தந்த சுவாமிகள் ‘தமிழ் நாடகத் தலைமை யாசான்’ எனப் போற்றப்பட்டார். இவர் 1922–ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13–ஆம் நாள் காலமானார். {{Right|<b>க.இரா.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>சங்கரதாச சுவாமிகள் தூ., தா.,</b> சீமந்தனி, தமிழ்நாடு நாடகச்சங்க வெளியீடு, சென்னை, 1969. <b>சண்முகம், அவ்வை, தி.க.,</b> நாடகச் சிந்தனைகள், வானதி பதிப்பகம், சென்னை, 1978. <b>நீலகண்டன், ப.,</b> நாடக மேடை, பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1981. <section end="சங்கரதாச சுவாமிகள், தூ.தா."/> <section begin="சங்கர நமச்சிவாயர்"/> {{dhr}} {{larger|<b>சங்கர நமச்சிவாயர்</b>}} திருநெல்வேலியில் பிறந்த தமிழ்ப்புலவர்; வேளான மரபினர், திருநெல்வேலி ஈசானமடத் தலைவரும் இலக்கணக் கொத்து<noinclude></noinclude> 1ujb56g2f77h9hbcvk90mjveqvi4dxc பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/468 250 647465 1948660 2026-06-23T08:14:47Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948660 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|446 படிக ஒளியியல்‌}}</noinclude>மின் புலச்‌ செறிவை, அதிகமாக்கினால்‌ கசிவு மின்னோட்ட இரைச்சலும்‌ மிகுதியாகிறது. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 468 |bSize = 450 |cWidth = 415 |cHeight = 205 |oTop = 60 |oLeft = 15 |Location = center}} முழு அளவில்‌, மின்னூட்டத்தை ஏற்கும்‌ ஆற்றலை அதிகரிக்க மேற்கொள்ளப் படும்‌ மற்ற முறைகளில்‌ சில (1) மின்னூட்டத்‌ துடிப்பை வகைப் படுத்துதல்.‌ இயங்கும்‌ ஊர்தி மின்னூட்டங்களில்‌ (இவ்வகையில்‌ எலெக்ட்ரான்களின்‌) எண்ணிக்கை மதிப்பிற்கு நேர்‌ விகிதத்தில்‌ உள்ள ஒரு துடிப்பை இது கொடுக்கிறது. (2) மிகச்‌ சிறந்த பகு திறனை கொடுக்கும்‌ புள்ளியைப்படிகத்தில்‌ ஆராய்ந்து, அறுதியிடல்‌ (3) எதிர்‌ மின் முனைக்கு அருகில்‌ குறைந்த ஆற்றல்‌ உள்ள எக்ஸ் கதிர்களைச்‌ செலுத்துதல்‌, எலெக்ட்ரான்–நேர் மின்‌ துளை இரட்டைகள்‌ இந்த மின் முனைக்கு, மிக அருகில்‌ தோற்றுவிக்கப் படுகின்றன. இந்த நேர் மின்‌ துளைகள்‌ சிக்கிக்‌ கொள்வதால்‌தான்‌, மின்னூட்டம்‌ முழு அளவில்‌ ஏற்கப் படுவதில்லை. அவ்வாறு சிக்கிக்‌ கொள்ளும்‌ நேர்‌ மின்‌ துளைகள்‌ எதிர்‌ மின் முனைத்கு மிக அருகில்‌ இருப்பதால்,‌ மொத்த மின்னூட்டத்‌ துடிப்பிற்கு அவற்றின்‌ பங்கு மிகச்‌ சிறியதாகி விடுகிறது. உணர்‌ கருவியைக்‌ குளிர்வித்தல்‌, சார்பு மின்னழுத்தத்‌தைத்‌ துடிப்பு மின்னழுத்தமாகக் கொடுத்தல்‌, நிற மாலைகளை முதல்‌ 20 நொடிகளுக்கு மட்டும்‌ பதிவு செய்தல்‌, படிகத்தை அகச் சிவப்பு ஒளியினால்‌ ஒளியூட்டுதல்‌ ஆகிய முறைகள்‌ இக்கருவியின்‌ செயல்‌ திறனை மேம்படுத்தப்‌ பயன்‌ படுத்தப் படும்‌ பிற வழிகள்‌ ஆகும்‌. படிக எண்ணிகளை நடைமுறையில்‌ பயன் படுத்தும்‌ போது, இம்முறைகள்‌ அனைத்தும்‌ பின்பற்றப் பட முடியாதவையாக இருக்கலாம்‌. இருப்பினும்‌, அவை சிறந்த வழிகள்தாம்‌. படிகங்களை உருவாக்கும்‌ முறைகளில்‌ முன்னேற்றம்‌ ஏற்படும் போது, படிகங்களின்‌ தூய்மை, படிகத் தன்மையை அடைவதில்‌ முழுமை ஆகிய பண்புகள்‌ மிகவும்‌ சிறப்படையும்‌. இவற்றுடன்,‌ உணர் கருவிகளை அமைப்பதிலும்‌ முன்னேற்றம்‌ ஏற்படும் போது, ஜெர்மானியம்‌ படிகத்திற்கு இணையான பகு திறனைக்‌ கொடுக்கும்‌ திறமையைப்‌ படிக எண்ணிகள்‌ அடையும்‌. {{right|—<b>ப. தர்மலிங்கம்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="260"/><section begin="261"/> {{fs|110%|<b>படிக ஒளியியல்</b>}} படிகத்‌ திண்மப்‌ பொருள்களின்‌ வழியே ஒளி செல்லுதலையும்,‌ அது தொடர்பான நிகழ்ச்சிகளையும்‌ பற்றிய ஆய்வு, படிக ஒளியியல்‌ (crystal optics) எனப் படுகிறது. எளிய ஓர்‌ ஒரியல்‌ கன படிகத்தில்‌ அணுக்கள்‌ அயனியாக இருக்கும்‌. அதனுள்‌ நின்று கொண்டு, சுற்றிலும்‌ பார்த்தால்‌, அனைத்துத்‌ திசைகளிலும்‌ அணுக்களின்‌ அமைப்பு ஒரே வகையாகக்‌ காட்சியளிக்கும்‌. ஆனால்‌, ஓரியல்‌பற்ற படிகங்களில்‌ ஒரு திசையில்‌ பார்க்கும்‌ போது, அணு வரிசைத்‌ தளங்கள்‌ ஒன்றுக்கொன்று நெருங்கியும்‌, வேறு திசையில்‌ பார்க்கும்‌ போது, அவை<noinclude></noinclude> pkggz0h8j9n7afg4tg1vteczzf3thou பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/469 250 647466 1948666 2026-06-23T08:28:52Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948666 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||படிக ஒளியியல்‌ 447}}</noinclude>விலகியும்,‌ ஓர்‌ ஒழுங்கற்ற நிலையில்‌ காணப் படுகின்றன. மேலும்‌, ஒவ்வொரு திசையிலும்‌ ஒளி செல்லும்‌ பாதையும்‌, ஒளியின்‌ தன்மைகளும்‌ மாறுபடுகின்றன.தொல்‌ இயற்‌பியலின்படி, ஒரு பொருளின்‌ வழியே, ஒரு மின்‌ காந்த அலை செல்லும் போது, அந்த அலை செல்லும்‌ பாதையில்‌ உள்ள எலெக்ட்ரான்கள்‌ சீரிசை இயக்கத்திற்கு உள்ளாகின்றன. ஓரியல்பற்ற படிகப்‌ பொருள்களில்‌, ஒளியலை செல்லும்‌ போது, இந்தச்‌ சீரிசை இடப் பெயர்ச்சிகளைக்‌ கட்டுப்‌ படுத்துகின்ற விசைகள்‌, அவ்விடப்‌ பெயர்ச்சி நிகழும்‌ திசைகளைப்‌ பொறுத்து அமைகின்றன. எனவே, அவ்வகைப்‌ படிகத்தில்‌ வெவ்வேறு திசைகளில்‌, வெவ்வேறு தள விளைவு நிலைகளில்,‌ ஒளியின்‌ திசை வேகம்‌ வெவ்வேறாக அமைந்து விடுகிறது. அவ்வாறே, ஒளியின்‌ உட்கவரும்‌ அளவும்‌ திசைக்குத்‌ திசை மாறுபடுகிறது. ஓரியல்புள்ள ஊடகத்தினுள்‌ உள்ள ஒரு புள்ளி, ஒளி மூலத்திலிருந்து புறப்படும்‌ ஒளி, கோளக ஓடு வடிவான அலை முகத்தோடு விரிந்து செல்கிறது. ஆனால்,‌ ஓரியல்பற்ற ஊடகத்தினுள்‌ உள்ள ஒருபுள்ளி, ஒளி மூலத்திலிருந்து புறப்படும்‌ ஒளி, இரண்டு ஒளி அலை முகங்களோடு விரிந்து செல்கிறது. ஒவ்வோர்‌ அலை முகத்திலும்‌ உள்ள ஒளித்‌ தளத்திலும்‌ திசை, நேரம்‌ செல்லச்‌ செல்ல மாறிக்‌ கொண்டே இருக்கிறது. மேலும்,‌ எந்த நேரத்திலும்‌ இரண்டு அலை முகங்களிலும்‌ உள்ள ஒளித்‌ தளங்களின்‌ திசைகளை நோக்கினால்‌, அவை ஒன்றுக்‌ கொன்று செங்குத்தாக உள்ளமையைக்‌ காணலாம்‌. ஒரு குறிப்பிட்ட படிகத்தை எடுத்துச்‌ செய்முறை செய்வதன்‌ மூலம்,‌ இவ்விரண்டு அலை முகப்‌ பரப்புகளின்‌ தன்மைகளை நன்கு அறிந்து கொள்ளலாம்‌. ஒளி புகும்‌ ஓரியல்பற்ற ஓர்‌ ஊடகத்திற்கு, ஒன்றுக்கொன்று செங்குத்தான மூன்று அச்சுகள்‌ உண்டு. ஊடகத்தின்‌ மின்‌ கடத்தாப்‌ பொருள்‌ மாறிலி, ஒவ்வோர்‌ அச்சின்‌ திசையிலும்‌ ஒவ்வொரு மதிப்பைக்‌ கொண்டிருக்கும்‌. அதாவது, ஒளி வெக்டார்,‌ ஏதாவது ஓர்‌ அச்சுக்கு இணையாக இருக்கும்‌ போது, ஒளியின்‌ திசை வேகம்‌ ஓர்‌ அளவுடன்‌ இருக்கும்‌. ஒளி வெக்டார்‌ வேறு அச்சுக்கு இணையாக ஆகி விட்டால்‌, ஒளியின்‌ திசை வேகத்தின்‌ மதிப்பு மாறி விடுகிறது. குறி காட்டி நீள் வட்டத்‌ திண்மத்தின்‌ (அல்லது தலை கீழ்‌ நீள்‌ வட்டத்‌ திண்மம்‌ அல்லது அலைக்‌ குத்துக் கோடுகளின்‌ நீள்‌ வட்டத்‌ திண்மம்‌) உதவியுடன்,‌ ஒளி புகும்‌ ஓரியல்பற்ற படிகங்களின்‌ செயல் படு முறையை அறியலாம்‌. நீளத்‌ தள விளைவுக்குட்‌ பட்ட ஒளி வெக்டாரின்‌ வெவ்வேறு திசைகளுக்கும்,‌ ஒளி விலகல்‌ எண்களுக்கும்‌ வரையப் பட்ட ஒரு வரை படம்‌ நீள்‌ வட்டத்‌ திண்மம்‌ ஆகும்‌. அச்சக்களின்‌ தொடக்கப்‌ புள்ளியை மையப்‌ புள்ளியாகக்‌ கொண்ட பல நீள்‌ வட்ட வெட்டு தளப்‌ பரப்புகளை, இந்த நீள்‌ வட்டத்‌ திண்மத்திலிருந்து பெறலாம்‌. ஒவ்வொரு வெட்டுத் தளப்‌ பரப்பிற்குச்‌ செங்குத்தாகவும்,‌ ஒளி பாயும்‌ திசை உள்ளது. எனவே ஒவ்வொரு வெட்டு தளப் பரப்பிற்கு ஏற்பப்‌ பரவும்‌ ஒளியின்‌ திசை வேகமும்‌ மாறுபடுகிறது. இந்த நீள் வட்ட வெட்டுத் தளப்‌ பரப்பில்‌ பேரச்சும்,‌ சிற்றச்சும்‌ உள்ளன. இப்பரப்பிற்குச்‌ செங்குத்தாகச்‌ செல்லும்‌ ஒளிக்‌ கதிருக்கு, இவ்விரண்டு அச்சுகளும்‌ முறையே விரைவச்சு, மெதுவாகச்‌ செல்லும்‌ அச்சு எனப் படுகின்றன. இவ்விரு அச்சுகளின்‌ நீளங்களானவை, விரைவு அலை மற்றும்‌ மெதுவாகச்‌ செல்லும்‌ அலை இவற்றின்‌ ஒளி விலகல்‌ எண்களை முறையே குறிக்கின்றன. மிகப்‌ பல சமச்‌ சீரற்ற நீள்‌ வட்டத்‌ திண்மங்களில்‌ ஒன்றுக்கொன்று மாறுபட்ட நீளங்களையுடைய மூன்று அச்சுகள்‌ காணப் படுகின்றன. ஓரச்சைச்‌ சுற்றி, நான்கு அல்லது ஆறு சுழற்சிச்‌ சமச்‌ சீர்மையுள்ள பல படிகங்கள்‌ இருக்கின்றன. அவ்வகைப்‌ படிகத்தில்,‌ அவ்வச்சின்‌ திசையில்‌ ஒளி செல்லும் போது, அத்திசை வேகம்‌ மாறிலியாக இருக்கும்‌. அதாவது, திசை வேகத்திற்கும்,‌ ஒளியின்‌ தள விளைவு நிலைக்கும்‌, எத்தொடர்பும்‌ இராது. இந்த அச்சுத்‌ திசைக்குச்‌ செங்குத்தாக உள்ள குறிகாட்டி நீள்‌ வட்டத்‌ திண்மத்தின்‌ வெட்டுத்‌ தளம்‌ வட்டமாக இருக்கும்‌. இவ்வகைப்‌ படிகங்கள்‌ ஓரச்சுப்‌ படிகங்கள்‌ எனப் படுகின்றன. குறைந்த எண்ணிக்கையுள்ள சமச்‌ சீர்மைகளைக்‌ கொண்ட படிகங்களில்,‌ குறி காட்டி நீள்‌ வட்டத்‌ திண்மத்தில்‌ மூன்று சமமற்ற அச்சுகள்‌ உள்ளன. அவை ஈரச்சுப்‌ படிகங்கள்‌ எனப் படுகின்றன. இதில்‌ ஒரு திசைகள்‌ குறிப்பிடத் தக்கன. அத்திசைகளில்‌ ஒளி செல்லும் போது, ஒளியின்‌ திசை வேகம்‌ தள விளைவு நிலைகளைப்‌ பொறுத்து மாறுவதில்லை. இவ்விரு திசைகளுக்கும்‌ செங்குத்தாகத்‌ தனித்‌ தனியாக இரு வட்டத்‌ தளங்கள்‌ அமைகின்றன. தள அலை முகத்திற்குச்‌ செங்குத்துத் திசையின்‌ நகரும்‌ திசை வேகத்தை, கட்டத்‌ திசை வேகம்‌ எனலாம்‌. பொருளில்‌ ஒளி மூலத்திலிருந்து புறப்பட்ட ஹைகன்ஸ்‌ சிற்றலை செல்லும்‌ திசை வேகம்,‌ கதிர்த்‌ திசை வேகம்‌ எனப் படுகிறது. எவ்வாறு கட்ட அல்லது அலை திசை வேகத்தைக்‌ கண்டறிய குறி காட்டி நீள்‌ வட்டத்‌ திண்மம்‌ பயன்படுகிறதோ, அது போலக்‌ கதிர்த்‌ திசை வேகத்தை கண்டறிய கதிர்‌ நீள்‌ வட்டத்‌ திண்மம்‌ பயன் படுகிறது. இந்தக்‌ கதிர்‌ நீள் வட்டத்‌ திண்மத்தின்‌ அச்சுகளின்‌ நீளம்‌, நீளத்‌ தள விளைவுற்ற கதிரின்‌ திசை வேகத்திற்குச்‌ சமமாகிறது. அக்கதிருக்கான மின்‌ வெக்டார்‌ அந்த அச்சின்‌ திசையோடு பொருந்துகிறது.{{nop}}<noinclude></noinclude> drlthrhraq086eib64bbvgbv6c7rgzo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/243 250 647467 1948669 2026-06-23T08:30:43Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மதி செய்கிறது. விலையிலும், வருவாய் அளவிலும் இரு பொருள்களும் குறைந்தவை அல்ல. இந்த அணுகு முறையிலும் உலக நலனை முக்கியமாக எடுத்துக்கொண்டு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948669 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுங்கக் குழுமங்கள்|215|சுங்கக் குழுமங்கள்}}</noinclude>மதி செய்கிறது. விலையிலும், வருவாய் அளவிலும் இரு பொருள்களும் குறைந்தவை அல்ல. இந்த அணுகு முறையிலும் உலக நலனை முக்கியமாக எடுத்துக்கொண்டு சுங்கக் குழுமத்தில் உள்ள நாடுகளுக்கு வரிச் சலுகை செய்யப்பட்டுள்ளது. <b>இதர விளைவுகள்</b>: மேற்கூறிய இரு நிலையான விளைவுகளைத் தவிரச்சுங்கக் குழுமத்தில் சில மாறும் விளைவுகளும் ஏற்படுகின்றன. அதாவது சுங்கக் குழுமத் தோற்றத்தால் போட்டி (Competition), காரணிகள் இயக்கம் (Factor Movement), அளவு (Scale), தொழில்நுட்ப மாற்றம் (Technical Change), முதலீடு (Investment), பொருளாதார வளர்ச்சி (Economic Growth) போன்ற மாறிடும் விளைவுகள் தோன்றுகின்றன. <b>(1) போட்டி</b>: சுங்கக் குழுமம் அமைப்பதால் அது ஒரு போட்டியை உருவாக்குகிறது. காரணம் உறுப்பினர் நாடுகளுக்கும் சுங்கவரி இல்லாததால் அவர்களின் பொருள்களுக்குத் தேவை அதிகமாகிறது. எனவே, தயாரிப்பாளர்களிடையே போட்டி ஏற்படுகிறது. முற்றுரிமை பெற்றநாடுகள் மற்ற நாடுகளுடன் போட்டியில் இறங்குகின்றன. மேலும், திறமையற்ற நிறுவனங்கள் இப்போட்டியைத் தவிர்ப்பதற்கு மேலாண்மைத் திறனையும், தொழில்நுட்ப வளர்ச்சியையும் நாடுகின்றன. எனவே, இப்போட்டி, பொருள்களின் விலை, உற்பத்திச் செலவு போன்றவற்றில் ஒரு மாறுதலை ஏற்படுத்துகிறது. ஐரோப்பியப் பொருளாதார அமைப்பில் இப்போட்டி ஒரு பெரும் மாறுதலை உண்டாக்கியுள்ளது. <b>(2) காரணிகள் இயக்கம்</b>: சுங்கக் குழுமம் ஒரு பொதுச் சந்தையை அமைப்பதால் முதல், உழைப்பு, நிறுவனம் போன்றவற்றிடையே ஒரு தடையற்ற இயக்கம் நடைபெறுகிறது; இவ்வியக்கம் போட்டியை வளர்க்கிறது: அறிவைப் பரப்புகிறது; உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்கிறது; சுருங்கக் கூறின் பொருளாதார வளர்ச்சியை உண்டாக்குகிறது. <b>அளவு</b>: சுங்கக் குழுமம் அமைப்பதால் சந்தையின் அளவு விரிகிறது; போட்டி அதிகமாகிறது; விலையைக் குறைத்திடும் பொருள்களில் அதிகக் கூடுகிறது. எனவே, இவை எல்லாம் அளவுகளின் உள் அல்லது புறப் பொருளாதாரத்தில் ஏற்படுகின்றன. அநேக நிறுவனங்கள் தங்கள் முழு உற்பத்தித் திறனைப் பயன்படுத்தி உயர்ந்த அளவு உற்பத்தியைப் பெருக்குகின்றன. இவ்வளர்ச்சி, குழுமத்தில் உள்ள நாடுகளின் வெளி வளர்ச்சியையும் உண்டாக்குகிறது. குழுமத்தில் திறமையான உழைப்பு, முதல், ஆராய்ச்சி மேலாண்மை போன்றவற்றால் ஏற்படுகிறது. குழுமச் சந்தை விரிவடைந்தால் பல தொழில்கள் வளரும்; பொருளாதார அளவும் கூடும். <b>தொழில் நுட்ப மாற்றம்</b>: சுங்கக் குழுமம் அமைப்பதால் புதிய கண்டுபிடிப்பு, தொழில் நுட்பம் போன்றவை ஏற்படுகின்றன, தங்கள் நிலையைத் தங்க வைத்துக் கொள்ள நாடுகள் புதிய கண்டுபிடிப்பில் மூழ்குகின்றன. புதிய பொருள்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அல்லது முன்னரே உள்ள பொருள்கள் மிகுதியாகப் பெருக்கப்படுகின்றன. பொருளாதார உயர் அளவை எட்டிப்பிடித்துள்ள நிறுவணங்களும் தொழில்களும் ஆராய்ச்சி போன்ற முன்னேற்றச் செலவுகளை விரிவாகச் செய்கின்றன. தொழில்நுட்ப அறிவு மாற்றமும், பொருளாதார வளர்ச்சியும் தோன்றுகின்றன. <b>முதலீடு</b>: சுங்கக் குழுமம் அமைத்துள்ளதால் போட்டி, தொழில் நுட்ப அறிவு, சந்தைப் பெருக்கம் ஆகியவை கூடியுள்ளன. இதனால், முதலீடும் அதிகரித்துள்ளது. ஆனால், அதன் விளைவைக் காண்பது கடினம். காரணம் சில தொழில்களில் கூடுதல் முதலீடும், சில தொழில்களில் குறைந்த முதலீடும் நிகழ்ன்றன. உள் முதலீடுகளைத் தவிர வெளிநாட்டு முதலீடுகளும் ஏற்படுகின்றன. உறுப்பினர் நாடுகளில் உள்ள அயல்நாட்டு நிறுவனங்கள், சுங்கக் குழும அமைப்பால் ஏற்படும் கூடுதல் சவால்களைச் சந்திக்கத் தயாராக உள்ளன. மேலும் சுங்கக் குழும அமைப்பால் வரி இல்லாமல் போவதால் தங்கள் தொழிற்சாலைகளைக் குழுமத்திற்குள்ளேயே அமைக்க விரும்புகின்றன. எனவே, சுங்கக் குழுமத்தின், தோற்றத்தால் முதலீடு அதிக அளவில் கூடுகிறது. <b>பொருளாதார வளர்ச்சி</b>: கூடுதல் போட்டி சட்ட பொருளாதார அளவு, தொழிற் சட்ட அறிவு போன்றவை குழும உறுப்பு நாடுகளிடையே உற்பத்திப்பொருள், வருமானம், வேலை வாய்ப்பு போன்றவற்றை அதிகரிக்கச் செய்துள்ளன; இவை அதிக அளவு பொருளாதார வளர்ச்சியை உண்டாக்குகின்றன. வணிக எதிர்பார்ப்பு, முதலீடு, செய்தி அதிகரிப்பு, அறிவு, புதிய தொழில்நுட்ப உத்திகள் போன்றவற்றில் உயர்ந்த அளவு வளர்ச்சியை ஏற்படுத்தி விட்டன. இவ்வாறு எப்பொழுதும் ஏற்பட்டுள்ள அல்லது தொடரும் மாற்றங்களால் சுங்கக் குழும உறுப்பினர் நாடுகளிடையே ஒரு மாபெரும் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. <b>ஐரோப்பியப் பொருளாதார அமைப்பு</b> (European Economic Community) சுங்கக் குழுமத்திற்கு இவ்வமைப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இவ்வமைப்பு 1978-இல் மேற்குச் செருமனி, பிரான்சு, இத்-<noinclude></noinclude> r2gywlo3bz87mpmksuqm912em98j8t0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/244 250 647468 1948678 2026-06-23T08:44:57Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தாலி, பெல்சியம், நெதர்லாந்து போன்ற நாடுகள் சேர்ந்து அமைத்தாகும். இங்கிலாந்து, தென்மார்க்கு அயர்லாந்து போன்ற நாடுகள் 1977-இல் இதில் சேர்ந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948678 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|216|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு}}</noinclude>தாலி, பெல்சியம், நெதர்லாந்து போன்ற நாடுகள் சேர்ந்து அமைத்தாகும். இங்கிலாந்து, தென்மார்க்கு அயர்லாந்து போன்ற நாடுகள் 1977-இல் இதில் சேர்ந்தன. கிரிசு 1979-இல் சேர்ந்தது. தொழிற் பொருள்களின் வணிகப் பெருக்கமும், வேளாண்மைப் பொருள்களில் மாற்றமும் ஏற்பட்டன. நிலையான நன்மைகளை விட மாறும் நன்மைகள் அதிகம் உள்ளன. ஐரோப்பியத் தடையில்லா வணிகச் சங்கம் 1960-இல் அமைக்கப்பட்டது. வளரும் நாடுகளிடையே பொருளாதார ஒருங்கிணைப்பை வளர்த்திட இவ்வமைப்புகள் பாடுபட்டன. ஆனால், குறைந்த அளவு வெற்றி தான் கிடைத்தது.{{Right|<b>கே.என்.இரா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Domibick Salvatore.,</b> International Economics, Macmillan Publishing Co., New York, 1983.<br> <b>Gupta, K.R.,</b> Galt and Underdeveloped Countries, Atma Ram & sons, 1976.<br> <b>Thingan, M.L.,</b> International Economics Konark Publications, New Delhi, 1986. <section end="சுங்கக் குழுமங்கள்"/> <section begin="சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு"/> {{dhr}} <b>சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு</b>: இரண்டாம் உலகப்போர் முடிவுற்றவுடன் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் வாணிகத்தைப் பெருக்கவும், சீர்குலைத்திருந்த பொருளாதாரத்தை மறுசீரமைப்புச் செய்யவும் அம்மண்டலத்தைச் சார்ந்த 13 நாட்டரசுகள் ஐரோப்பியப் பொருளாதாரக் கூட்டமைப்பின் (European Economic Cooperation) ஆலோசனைக் குழுவின் தீர்மானத்தின்படி 1947-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழுவினை (Customs Cooperation Council) நிறுவ முடிவு செய்தன. அதற்கான பொருளாதார ஆய்வுக் குழுவும், சுங்கக் குழுவும் ஓராண்டிற்குள் உருவாயின. சுங்கக் குழுவிற்குத் தொழில்நுட்ப அறிவுரைகளையும் பிற உதவிகளையும் நல்குவதற்கென நிலையான சுங்க ஆணையகம் (Permanent Tariff Bureau) நிறுவப்பட்டது. பொருளாதார ஆய்வுக்குழு, மேற்கு ஐரோப்பிய மண்டல நாடுகளிடையே சுங்க ஒன்றியம் அமைக்கப்படு முன்னர்ச் சுங்கம் தொடர்பான தீர்வை (Tariff), செயல்முறை (Procedure) ஆகியன குறித்த விளக்க வரையறைகளை முதலில் முடிவு செய்யவேண்டும் என்பதனை வலியுறுத்தியது, எனவே, 1950-ஆம் ஆண்டு மூன்று மாநாடுகள் கூட்டப்பட்டுச் சுங்கக் கூட்டுறவுக் குழுக்கான ஆவணங்கள், கலந்துரையாடலுக்குப் பின்னர் எழுதப்பட்டன. ஆவணக் கூறுக்கள் பிரசல்சு (Brussels) மாநாடு வரையறுத்த பன்னாட்டு வாணிகக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டன. சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழுவின் உறுப்பு நாடுகள் ஏற்கெனவே செயற்படுத்த ஒப்புக்கொண்டிருக்கும் நெறிமுறைகள், கொள்கைகள் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கு இக்குழுவில் பங்குபெறுவதால் இடையூறு ஏற்படா வண்ணம் பாதுகாக்கப்படத் தனிச் சலுகைகள் அனுமதிக்கப்பட்டன. சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு 6 துணைத் துறைக் கழகங்களுடன் (Subsidiary Department Organs) பணியாற்றுகிறது. அவையாவன: மதிப்பீட்டுக் குழு (Valuation Committed), இடுபெயர்த் தொகுதிக் குழு (Nomenclature Committee), நிதிக்குழு, நிலையான தொழில்நுட்பக் குழு, இணைந்த முறைக் குழு (Harmonized System Committee), பன்னாட்டு வாணிகக் குழு. வாணிகப் பொருள்களின் மதிப்பைச் சீர்தூக்கி, சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழுவின் ஆவணக் கோட்பாடுகளின்படி அவற்றை வரையறுப்பது மதிப்பீட்டுக் குழுவின் தலையாய பணியும் பொறுப்புமாகும். இக்குழு 1953-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 28-ஆம் நாளிலிருந்து செயற்பட்டு வருகிறது. சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழுவின் ஆவணக் கோட்பாடுகளின்படி வாணிகப் பொருள்கள் வகைப்படுத்தப்பட்டுச் சுங்கவரிகள் விதிக்கப்படுகின்றனவா என்பதனைக் கண்காணிக்கும் மேலாண்மைப் பணியை இடுபெயர்த் தொகுதிக் குழு 1959-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 11-ஆம் நாளிலிருந்து ஏற்று நிறைவேற்றி வருகிறது. சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழுவின் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம் பெல்சியம் (Belgium) நாட்டுப் பிரசல்சு நகரத்தில் நிறுவப்பட்டுள்ளது. மேலாண்மைப் பணிகளின் பொறுப்பைத் தலைமைச் செயலகத்தின் பொதுச்செயலாளர் உரோனால்டு இரேட்போர்ட்டு (Sir Ronald Radfort) ஏற்றுத் திறமையுடன் பணியாற்றி வருகிறார். சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு, பன்னாட்டு வாணிகத்தின் கட்டுப்பாடுகளைத் தளர்த்திப் பொருள்களின் வகைகளிலும் சுங்கத் தீர்வை முறைகளிலும் ஒருங்கிணைந்த கொள்கையையும் வரை முறைகளையும் செயற்படுத்த, உறுப்பு நாடுகளிடையே மண்டல வாரியாகக் கலந்தாலோசனைகளை யும் கருத்தரங்குகளையும் நடத்திவருகிறது. மேலும், பன்னாட்டு வாணிக நடைமுறைகள் தொடர்பான போக்குகள், முறைமாற்றங்கள், மதிப்பீடு, வகைப்-<noinclude></noinclude> qrqizmohmp7g0va2n4iwgokh7mjn4ml பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/245 250 647469 1948682 2026-06-23T08:59:42Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "படுத்தல் போன்றவற்றில் உண்டாகும் நெறிமுறைச் சிக்கல்கள் ஆகியன தொடர்பான தொழில்நுட்ப அறிவுரைகளையும் உறுப்பு நாடுகளுக்கு அவ்வப்போது வழங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948682 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுங்கத் தீர்வைகள்|217|சுங்கத் தீர்வைகள்}}</noinclude>படுத்தல் போன்றவற்றில் உண்டாகும் நெறிமுறைச் சிக்கல்கள் ஆகியன தொடர்பான தொழில்நுட்ப அறிவுரைகளையும் உறுப்பு நாடுகளுக்கு அவ்வப்போது வழங்குகிறது. இவற்றுள் அதிகமான தொழில்நுட்ப உதவி, ஆலோசனை, செலவு ஆகியன, வளரும் நாடுகளுக்கு எனத் தனிச் சலுகையுடனும் அக்கறையுடனும் வழங்கப்படுகின்றன. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரச் சமூகத்தின் (Economic Community of the West African States—ECOWAS) உறுப்பு நாடுகளுக்கும், கரீபியன் சமூக (Caribbean Community) உறுப்பு நாடுகளுக்கும் 1980-இல் நடத்தப்பட்ட கருத்தரங்கும் மண்டலப் பயிற்சிப் பாசறைகளும் அண்மைக்காலச் சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழுவின் பணிகளுள் பயன் நிறைந்தனவாகும்.{{Right|<b>அ.கு.சா.</b>}} <section end="சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு"/> <section begin="சுங்கத் தீர்வைகள்"/> {{dhr}} <b>சுங்கத் தீர்வைகள்</b> ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் பொருள்களின்மீது விதிக்கப்படும் வரியைக் குறிக்கும். ஒரு நாட்டின் எல்லையை மீறிப் பொருள்கள் வெளியேறும்போதோ, உள்ளே கொண்டு வரப்படும்போதோ நீண்ட காலப் பழக்கமாக (Custom) வரி விதிக்கப்படுவதால் இது பழக்கமான வரி எனக் குறிக்கப் பெற்றுச் சுங்கத்தீர்வை (Customs Duties) என வழங்குகிறது. தமிழ்நாட்டில் சங்க காலத்திலேயே சுங்கத் தீர்வைகள் விதிக்கப்பட்டதற்கான சான்றுகள் சங்க இலக்கியத்தில் உள்ளன. இங்கிலாந்தில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் சுங்கவரி விதிக்கப்பட்டதாக வரலாற்றிலிருந்து அறியப்படுகிறது. <b>சிறப்பியல்புகள்</b>: தாட்டு வருமானத்தைப் பெருக்கும் நோக்கத்துடன் சுங்கத் தீர்வைகள் விதிக்கப்படுகின்றன. பொதுவாகச் சுங்கத் தீர்வையின் மூலம் அரசுகள் குறைந்த செலவில் மிகுதியான வருமானம் பெறமுயல்கின்றன. அயல்நாட்டுப் பொருள்களின் குவிப்பினால் உள்நாட்டுப் பொருள் உற்பத்தியும், பொருளாதார வளர்ச்சியும் குன்றவாய்ப்பு ஏற்படும் நிலை உண்டாகுமாயினும் காப்பு வரிக் கொள்கையின் அடிப்படையில் (Protective Tariff Policy) இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் மீது சுங்கத் தீர்வைகள் விதிக்கப்படுகின்றன. காண்க: காப்பு வரிக்கொள்கை. உள்நாட்டுப் பொருள்களின்மீது செய்பொருள் வரி (Excise Tax), விற்பனை வரி (Sales Tax) போன்றவை விதிக்கப்படுவதால், அதற்கீடான வரிச் சுமையை இறக்குமதிப் பொருள்களின் மீது சுங்கத் தீர்வை மூலம் விதிப்பதால் வரிச்சுமை (Burden of Tax) சமநிலைப்படும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சுங்கத்தீர்வை விதிக்கப்படுகிறது. பொதுவாக உள்நாட்டில் உற்பத்தி செய்ய இயலாத இன்றியமையாப் பொருள்களுக்குத் தேவையின் அடிப்படையில், அப்பொருள்களின் இறக்குமதி செய்யப்படும் போது சுங்கத்தீர்வை விதிக்கலாகாது அல்லது மிகக் குறைந்த அளவில் விதிக்க வேண்டும் என்பது கருதப்படுகிறது. சுங்கத் தீர்வைகள் பொருள்களின் அளவு, மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விதிக்கப்படுகின்றன. பொருள்களின் அளவு அல்லது எடையை அளவு கோலாகக் கொண்டு விதிக்கப்படும் வரி குறிப்பிட்ட வீத வரி (Specific Duty) எனப்படுகிறது. இவ்வரி விதிப்பு முறையில் பொருளின் அளவு கூடக் கூட வரி வீதமும் உயரும். பொருள்களின் மதிப்பின் படையில் விதிக்கப்படும் வரி பெறுமான வீத வரி (Advalorem Tax) எனப்படுகிறது. குறிப்பிட்ட வீத வரி தேய்ந்து செல் (Regressive) வீதத்திலும், பெறுமான வீத வரி வளர்ந்து செல் (Progressive) வீதத்திலும் செயற்படுகின்றன. பெறுமான வீத வரியினால் விலை உயர்வுக்கு ஈடாக வரி வீதமும் உயரும், அதனால் பணவீக்கக் (Inflation) காலத்திலும் அரசுக்குச் சேர வேண்டிய பணம் தவறாது அரசுக்குச் சேரும். இவ்வரி வீதம் பொருள்கனின் மதிப்புடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ளமையால் சமப் பங்கீடு (Equitable Distribution) கோட்பாடு நிறைவேற்றப்படவும் பயன்படுகிறது. ஆனால் பெறுமான வீத வரியைச் செயற்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. பொருள்களின் மதிப்பை வரையறுப்பதும் வசூலிப்பதும் வரிக்கணக்கை கணக்கீடு (Compute) செய்வதும் பெறுமான வீத வரி முறையில் மிகக் கடினமானது எனக் கருதப்படுகிறது. இல்வர் முறையில் விற்பனை வரி, சொத்து வரி, இறக்குமதி வரிகள் ஆகியன உள்ளடங்குகின்றன. பொதுவாகப் பொருள்களின் மதிப்பைக் குறைவாக வெளிப்படுத்துவதன் மூலம் பெறுமான வீத வரி ஏய்ப்பு நடைபெறுகிறது. <b>நன்மைகள்</b>: சுங்கத் தீர்வைகள் நாட்டு வருமானத்தைப் பெருக்குவதுடன் அயற் செலாவணியைப் (Foriegn Exchange) பெருக்கவும் பயன்படுகின்றன. நாட்டில் உற்பத்தியாகும் இன்றியமையாப் பொருள்கள், மூலப் பொருள்கள் ஆகியன கட்டுப்பாடின்றி அயல்நாடுகளுக்கு ஏற்றுமதியானதைத் தடுக்கவும் நெறிப்படுத்தவும் சுங்கத் தீர்வைகள் உதவுகின்றன. மேலும், நிலையான பொருளாதார வளர்ச்சியைப் பேணிக் காக்கவும், உள்நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விலை உறுதிப்பாட்டை நிலைநிறுத்தவும் உதவுகின்றன. பிற நாடுகளிலிருந்து வாணிகச் சுழற்சியினால் (Business Cycle) பொருளாதார நட-<noinclude></noinclude> n44h2md5cy9vgwzb6057er6iuydwecw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/246 250 647470 1948683 2026-06-23T09:09:02Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வடிக்கைகளில் ஏற்றத் தாழ்வுகளுக்கான (Fluctuations) தாக்கங்கள் உண்டாகாத வண்ணம் தடுக்கவும் சுங்கத் தீர்வைகள் பயன்படுத்தப்படுகின்றன. சுங்கத் தீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948683 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுங்கத் தீர்வைகள்|218|சுங்கர்கள்}}</noinclude>வடிக்கைகளில் ஏற்றத் தாழ்வுகளுக்கான (Fluctuations) தாக்கங்கள் உண்டாகாத வண்ணம் தடுக்கவும் சுங்கத் தீர்வைகள் பயன்படுத்தப்படுகின்றன. சுங்கத் தீர்வைகள் மறைமுக வரிகளானபடியால் அவற்றின் பளுவை நுகர்வோர் வெளிப்படையாக உணர்வதில்லை. இவ்வரி முறைவில் பொருள்கள் பாகுபடுத்தப்பட்டு ஆடம்பரப் பொருள்கள் மீது உயர்வான வரி விதிக்கப்படுகிறது. அதனால், பெரும்பாலும் செல்வர்களே வரிப்பளுவினால் பாதிக்கப்படுகின்றனர். தீய பழக்கவழக்கங்கள், உடல்நலக்கேடு ஆகியவற்றை விளைவிக்கும் பொருள்கள் இறக்குமதி செய்யப்படாமல் தடைசெய்யச் சுங்கத் தீர்வை துணை செய்கிறது. ஒரு நாடு தன்னிறைவையடையும் வண்ணம் இளந்தொழில்களைப் பாதுகாக்கவும் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கவும் சுங்கத் தீர்வைகள் பயன்படுவதே அவற்றின் தலையாய சிறப்புத் தன்மையாகும். எனினும், நாட்டு வருமானத்தைப் பெருக்கும் நோக்கத்துடன் உயர்வான சுங்கத்தீர்வைகளைப் பரவலாகப் பொதுப் பயன்பாட்டுப் பொருள்கள்மீது விதித்தால் நடுத்தர மக்களும் ஏழைகளும் பெருமளவில் இன்னலுறுவர். சுங்கத்தீர்வைகள் நெகிழ்ச்சியற்றவையானமையால் வரிவீதம் உயரும்போது தேவை குறைந்து அரசின் வருவாயும் குறையும். சுங்கத் தீர்வைகளினால் தடையிலா வாணிகம் செழிப்புற நடைபெற இயலாது. அதனால், உற்பத்தி குறைந்து பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படலாம். சுங்கத் தீர்வைகளின் பளு, தீர்வை விதிக்கப்பட்ட பொருள்களை வாங்குவோரையே சார்வதால் பொருள்களின் விலை உயரவும் வாய்ப்புண்டாகின்றது. சுங்கத் தீர்வைகள் மூலம் ஒருசில தொழில்கள் அல்லது துறைகள் பாதுகாப்புப் பெற்றால் அவற்றல் பயன்பெறும் குறிப்பிட்ட சமுதாயம் தவிறப்பிற மக்கள் இன்னலுறுவர். அவர்கள் பாதுகாக்கப்பட்ட பொருள்களின் நுகர்வோராக அவற்றிற்கு உயர்ந்த விலை கொடுக்க வேண்டிவரும். காப்புவரிக் கொள்கையில் விடுக்கப்படும் சுங்தவர்கள், போட்டியை ஒழிப்பதால் திறமையின்மைக்கும் தொடர்ச்சியான சார்பு நிலைக்கும் (Dependent Status) பொருளாதார நடவடிக்கைகளை நிலை நிறுத்துவதற்கும் வாய்ப்பளிக்கின்றன. <b>இந்தியாவில்</b>: இந்தியாவில் சுங்கத் தீர்வையினை விதிக்கும் அதிகாரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. நாடு விடுதலை பெற்றபின் சணல், பருத்தி போன்ற மூலப்பொருள்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தவும், விலை உறுதிப்பாட்டை அடையவும் பணவீக்கத்தைத் தடுக்கவும் வருமானம் பெறவும் இந்திய ஏற்றுமதிப் பொருள்களின்மீது சுங்கத் தீர்வைகள் விதிக்கப்படுகின்றன. சுங்கத்தீர்வைகளின் மூலம் இந்திய அரசு குறைவான வருவாயையே பெறுகிறது எனினும், நாட்டின் வரி அமைப்பு முறையில் இறக்குமதி வரிகள் தனிச் சிறப்பிடம் பெறுகின்றன, நாட்டின் தொழில் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு மூலப் பொருள்கள், முதலீட்டுப் பொருள்களான இயந்திரங்கள், கருவிகள் போன்றவற்றிற்குக் குறைவாக வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் கிடைக்கக்கூடிய இரசாயனப் பொருள்கள், மருந்துகள், மதுவகைகள், ஆடம்பரப் பொருள்களான மகிழ்வுத்துகள், குளிர் அறைப் பெட்டிகள் போன்றவற்றின்மீது சுங்கத்தீர்வைகள் விதிக்கப்படுகின்றன. அட்டவணை 1-இலிருந்து சுங்கத் தீர்வைகள் மூலம் இந்திய அரசு பெறும் வருமானமும் அதன் வளர்ச்சியும் அறியப்படுகின்றன. அட்டவணை 1. {| class="wikitable" |- !நிதி ஆண்டுகள் !! சுங்கத் தீர்வைகள்<br>(கோடி உரூ.) |- |1950-51 || 155 |- |1970-71 || 524 |- |1983-84 || 5879 |- |1984-85 || 6650 |- |} கள்ளக் கடத்தலை ஒழித்தால் அரசின் சுங்கத்தீர்வை வருமானம் பெருகும் எனக் கருதப்படுகிறது. காண்க: கள்ளக்கடத்தல்{{Right|<b>அ.கு.சா.</b>}} <section end="சுங்கத் தீர்வைகள்"/> <section begin="சுங்கர்கள்"/> {{dhr}} <b>சுங்கர்கள்</b>: வட இந்தியாவில் மிகுந்த புகழுடன் ஆட்சி புரிந்து, வைதீக சமயத்திற்குப் பேராதரவு நல்கிய சுங்கர்கள் (Sangas) ஏறத்தாழ 110 ஆண்டுகள் வட இந்தியாவைச் சிறப்புடன் ஆண்டு, அந்நியப் படையெழுச்சியினின்றும் நாட்டைக் காத்தனர். மெளரிய வமிசத்தின் கடைசி மன்னனான பிரகத்திரதனைக் கொன்று, அரசைக் கைப்பற்றிய புசிய மித்திரன் என்ற படைத்தலைவனால் நோற்றுவிக்கப்பட்ட அரசகுலத்தவர்களே சுங்கர்கள். சுங்கர்களின் வரலாறு பற்றிப் பலதரப்பட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. பாணினி, செய்சுவால் போன்றவர்கள் சுங்கர்களைப் பிராமணர்கள் என்-<noinclude></noinclude> stqpv3sxz2lj11vc18e7538pxz2hvor பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/285 250 647471 1948684 2026-06-23T09:11:28Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஆசிரியருமான சாமிநாத தேசிகரின் மாணாக்கர்; தமிழ் இலக்கியங்களையும் இலக்கண நூல்களையும் தெளிவு பெறக் கற்றவர். இவர் ஊற்றுமலை இரு தயாலய மருத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948684 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சங்கர நாராயணத்‌ திரட்டு|259|சங்கரபாடியார்}}</noinclude>ஆசிரியருமான சாமிநாத தேசிகரின் மாணாக்கர்; தமிழ் இலக்கியங்களையும் இலக்கண நூல்களையும் தெளிவு பெறக் கற்றவர். இவர் ஊற்றுமலை இரு தயாலய மருதப்பத் தேவர் என்ற குறுநில மன்னரின் அவைக்களப் புலவரானார். அங்குப் பல புலவர்களின் தொடர்பு சங்கர நமச்சிவாயப் புலவருக்கு ஏற்பட்டது. குறுநில மன்னர் இவரை நன்னூலுக்கு விருத்தியுரை செய்யும்படி பணித்தார். திங்கள் ஒன்றுக்கு நான்கு கோட்டை நெல்லும், நாள் ஒன்றுக்கு ஒரு படி பாலும் வழங்க ஏற்பாடு செய்தார். புலவரும் உரை எழுதி முடித்தார். ஊற்றுமலை மன்னரின் சபையில் உரை அரங்கேற்றம் நடைபெற்றது. உரை எழுந்த வரலாற்றை நன்னூல் விருத்தியுரை நூலின் சிறப்புப் பாயிரப் பாடல்கள் வழி அறியலாம். இவரது உரையில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, சூளாமணி, ஒருதுறைக்கோவை, பிரபுலிங்க லீலை, நீதி நெறி விளக்கம், இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கம், கம்பராமாயணம், தண்டியலங்காரம், சிவஞான சித்தியார் போன்ற நூல்களினின்றும் மேற்கோள்கள் காட்டப்பட்டுள. இதனால் இவரது பன்னூற் பயிற்சியுண்மை புலப்படும். வைத்தியநாத தேசிகர், சுப்பிரமணிய தீட்சதர், சாமிதாத தேசிகர், மயிலேறும் பெருமாள் பிள்ளை போன்றோர் இவர் காலப் புலவர்கள். தமிழ்மொழியிலும் வடமொழியிலும் சிறந்த புலமை உடையவராதலின், சேனாவரையர் தொல்காப்பியத்திற்கு உரை செய்தது போல நன்னூலுக்கு விருத்தியுரை எழுதினார். உரையில் சிறந்த உவமைகளும் நீதியுரைகளும் காணப்படுகின்றன. சைவப் பெரியாரேயாயினும் வைணவ நூற்பயிற்சி மிக்கவர். மயிலைநாதர் உரைவைப் பிள்பத்தியிருப்பினும் பல இடங்களில் அவ்வுரைக் கருத்துக்கள் மறுக்கப்படுகின்றன. இப்புலவர் கி.பி. 17–ஆம் தூத்தாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். தம்மை ஆதரித்த ஊற்றுமலை அரசரை செய்ந்நன்றியுடன் பாயிரத்தில் நினைவு கூர்கிறார். பெரியவர்களை மதித்துப் போற்றும் பண்பு இவரிடம் இருந்தது என்பதனை இவரது உரையால் அறிந்து கொள்ளலாம். {{Right|<b>பி.தெ.</b>}} <section end="சங்கர நமச்சிவாயர்‌"/> <section begin="சங்கர நாராயணத் திரட்டு"/> {{dhr}} {{larger|<b>சங்கர நாராயணத் திரட்டு</b>}} என்பது தேவாரம், திருவாய்மொழி முதலிய நூல்களிலிருந்து சிவபெருமானையும் திருமாலையும், குறித்துப் போற்றும் பாடல்களைக் கொண்டு திரட்டப்பெற்ற ஒரு நூல். இத்திரட்டு நூல் 52 அதிகாரங்கள் கொண்டது; 1100 பாடல்களுடையது. தத்துவராயர் பாடுதுறையின் ஆசிரியராய தத்துவ தேசிகர் சந்தானத்தின் 35-ஆம் சந்தானமாகிய சுயம்பிரகாச தேசிகர் என்பவர் இத்திரட்டினை உருவாக்கினார். இவர் காலம் கி.பி. 1565. ஆகவே, இந்நூல் காலம் கி.பி. 16–ஆம் நூற்றாண்டு. இந்நூல் அச்சானதாகத் தெரியவில்லை. எட்டுப் பிரதியும் இதுகாறும் கிடைக்கவில்லை. பெரியோர்கள் எழுதிய வரலாறுகளிலிருந்து இந்நூலைப் பற்றி அறிய முடிகிறது. {{Right|<b>இரா.ச.</b>}} <section end="சங்கர நாராயணத் திரட்டு"/> <section begin="சங்கர பண்டிதர்"/> {{dhr}} {{larger|<b>சங்கர பண்டிதர்,</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த யாழ்ப்பாணத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுன்னாகம் என்னும் ஊரில் சிவகுருநாதருக்கும் தெய்வ யானை அம்மையாருக்கும் கி.பி. 1821–ஆம் ஆண்டில் மகனாகப் பிறந்தார். வேளாளர் வகுப்பைச் சேர்ந்த இவரை நீர்வேலிச் சங்கர பண்டிதர் என்றும் வழங்குவர். இவர் சுன்னாகத்தில் பிறந்தவரெனினும் நீர் வேலி என்னும் இடத்தில் தங்கி வாழ்ந்தமையால் நீர் வேலிச் சங்கரபண்டிதர் என வழங்கப் பெற்றார். சிவப்பிரகாச பண்டிதர் இவர்தம் மகனாவார். இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கந்தோரடை அப்பாப் பிள்ளை உபாத்தியாயரிடமும் வடமொழி வியாகரணம், தருக்க நூல், காப்பியம் போன்றவற்றை வேதாரணியம் சாமிநாத தேரிகரிடமும் பயின்றார். சைவப் பற்று மிகுதியின் காரணமாக முத்துச்சாமி தேசிகரிடம் தீக்கை பெற்றுச் சிவபூசையில் ஈடுபட்டார். பின்னர்ச் சைவநூல்களை நன்கு கற்றுத் தேர்ந்து கிறித்தவரிடையே சமயச் சொற் போர் நிகழ்த்தி வெற்றி பெற்றார். அவர்கள் சமயத் தொண்டு செய்யும் இடங்களுக்குச் சென்று இவர் சைவ சமயத் தொண்டு புரிந்தார். இவர் தமிழ் நூல்களைத் தம் மகன் சிவப்பிரகாசப் பண்டிதருக்கும் மற்றும் பலருக்கும் கற்பித்தார். மேலும், இவர் சைவ சமயச் சொற்பொழிவுகள் செய்தும் நூல்கள் எழுதியும் வடமொழி நூல்கள் சிலவற்தைத் தமிழாக்கம் செய்தும் தமிழ்த் தொண்டு புரிந்துள்ளார். இவர் அனுட்ட விதி, சுத்தசங்கிரகம், கிறித்தவ மத கண்டனம், சைவப் பிரகாசம், சிவ தூடணக் கண்டனம், சிரார்த்தவிதி முதலிய நூல்களும், வடமொழிச் சிவஞான போதத் தமிழுரை, சிவபூசையந்தாதியுரை, அக நிர்னணயத் தமிழுரை முதலிய உரை நூல்களும் எழுதியுள்ளார். இவர் கி.பி. 1891–இல் காலமானார். {{Right|<b>வீ.சே.</b>}} <section end="சங்கர பண்டிதர்"/> <section begin="சங்கரபாடியார்"/> {{dhr}} {{larger|<b>சங்கரபாடியார்</b>}} கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ள குடிகள். சங்கரபாடியார் கோயில்களில் விளக்கு எரிக்க எண்ணெய் வழங்கும் குடிகளாகப்<noinclude> <b>வா.க. 8 – 17அ</b></noinclude> 8fhdueyrkmswopp2rqltbl1qioi965v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/247 250 647472 1948686 2026-06-23T09:20:23Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "றும், காளிதாசர் பெயம்பிகா மரபைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றும் சிலர் ஈரானியர்கள் என்றும் கருதுகின்றனர். <b>புசிய மித்திர சுங்கன்</b> (கி.ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948686 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுங்கர்கள்|219|சுசீந்திரம்}}</noinclude>றும், காளிதாசர் பெயம்பிகா மரபைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றும் சிலர் ஈரானியர்கள் என்றும் கருதுகின்றனர். <b>புசிய மித்திர சுங்கன்</b> (கி.மு. 188-152) சுங்க வமிசத்தின் முதல் மன்னனான புசியமித்திரன் (Pushyamithra) சுமார் 36 ஆண்டுகள் செய்தான். அவனுக்கு உதவியாக அவன் மகன் அக்னிமித்திரனும், பேரன் வசுமித்திரனும் உதவி புரிந்தனர். தான் ஆட்சி புரிந்த காலத்தில் புசிய மித்திரன், யவனர்களுடன் இரண்டு முறை போர் புரிந்தான் என்று கார்கி சம்கிதையும், காளிதாசரின் மாளவிகாக்னிமித்திரமும் கூறுகின்றன. புசியமித்திரன் முதல் போரில் சாகேதம், பாஞ்சாலம், மதுரா ஆகியவற்றைக் கைப்பற்றினான், இரண்டாம் போர்யவனர் தலைவர் மினாண்டருக்கும் வசுமித்திரனுக்கும் இடையே சிந்து நதிக்கருகில் நடைபெற்றது. அப்போரில் யவனர் படை தோற்கடிக்கப்பட்டது. விதர்ப்ப நாட்டு மன்னன் யக்ஞசேனன் தன்னாட்சி பெற முயன்று வருகையில், அக்கினிமித்திரன் அவன் தம்பி மாதவசேனனின் நட்புடன் விதர்ப்ப நாட்டைக் கைப்பற்றினான் என்றும், அந்நாட்டு இளவரசி மாளவிகாவைக் காதல் புரிந்தான் என்றும், மாளவி காக்னிமித்திரம் உரைக்கின்றது. வட இந்தியாவில் கலிங்க நாட்டுக் காரவேலனின் ஆட்சியால் சுங்கர்களுக்குப் பலத்த எதிர்ப்பு இருந்திருக்கக் கூடும் எனச் சான்றுகள் கூறுகின்றன. <b>புசியமித்திரனுக்குப்பின் வந்தவர்கள்</b>: புசியமித்திரனுக்குப்பின் அக்னிமித்திரன் (கி.மு.149-141) சுங்க ஆட்சியை நடத்தினான். தன்தந்தையின் ஆட்சிக் காலத்தில் இவன் தெற்கில் இருந்த விதேகநாடு, பாஞ்சாலம், கோசலம் ஆகியவற்றின் அரசப் பிரதிநிதியாக இருந்து, தன் தந்தைக்கு உதவினான் இவன் விதேக நாட்டின் ஆளுநராக இருந்தபோதுதான் விதர்ப்ப நாட்டை வென்றான். அக்னிமித்திரனுக்குப்பின் சுசசுதா (கி.மு. 140-133) என்பான் அரியணை ஏறி ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். சுசசுதாவிற்குப்பின் சுமித்ரன் (கி.மு. 133-123) ஆட்சிக்கு வந்தான். இவன் இளவரசனாக இருந்த போது யவனர் படையெடுப்பில் பங்கு கொண்டும், அசுவ மேதயாகத்திற்குத் துணை புரிந்தும் உள்ளான். இவ்வேந்தன் பின் சிற்றின்பத்தில் ஈடுபட்டு ஆட்சியைச் சரிவரக்கவனிக்கவில்லை. இவன் மாளுவ தேவன் என்பவனால் கொல்லப்பட்டான். இவனுக்குப் பின் வசுமித்திரன் (கி.மு.123-114) சுங்க வம்சத்தினை ஆண்டான். இவன் இளவரசனாக இருந்த பொழுது, யவனரைத் தோற்கடித்தான். தன் பாட்டனார் புசிய மித்திரனின் அரசப் பிரதிநிதியாக இருந்து, வடமேற்கு எல்லையைக் காத்து நின்றான். இவனை அடுத்துப் பாகவதன் (கி.மு.112-82) பட்டத்திற்கு வந்தான். இவனது ஆட்சிக் காலத்தில் சுங்கர்களுக்கும் கிரேக்க மன்னர்களுக்கும் நல்லுறவு இருந்து வந்தது. அன்றியும், கிரேக்கர்கள் வைணவ சமயத்தை மேற்கொண்டனர். சுங்க அரசு வமிசத்தின் கடைசி அரசன் தேவ பூதி (கி.மு.82-73) ஆவான், இவன் சிற்றின்பத்தில் நாட்டம் கொண்டதால், தன் அமைச்சர் வாசுதேவ கண்வரின் சூழ்ச்சியால் கொல்லப்பட்டான். ஏறத்தாழ 110 ஆண்டுகள் நீடித்த சுங்கர்களின் ஆட்சி தேவ பூதியுடன் முடிந்தது. <b>சுங்க ஆட்சியின் சிறப்பு</b>: புசியமித்திர சுங்கனின் காலத்திய அசுவமேத யாகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகவும், பின்னர் வந்த மரபினர்களுக்கு ஒரு முன்னோடியாகவும் அமைந்தன எனலாம். சுங்கர்களின் காலத்தில் வைதிக மதம் நன்கு வளர்ச்சியடைந்தது. வட இந்தியாவில் கிரேக்கத்தின் ஆதிக்கம் ஏற்படுவதைத் தடுத்தது. சுங்கர் காலத்தில் பௌத்த தூபிகள், மரவேலிகள், அழிக்கப்பட்டுக் கற்களினால் ஆனவேலி அமைக்கப்பட்டது. பேசு (Bace) நகரில் ஒரே கவ்வில் செதுக்கப்பட்ட கருடன் உருவம் அக்காலக் கலைச் செல்வம் ஆகும்.{{Right|<b>ம.சு.</b>}} <section end="சுங்கர்கள்"/> <section begin="சுங்கியாங்கு"/> {{dhr}} <b>சுங்கியாங்கு</b> சீனாவின் வடகிழக்கில் உள்ள நிலப்பகுதி. இது முன்பு சீனாவின் மாநிலமாக இருந்தது. இதன் பரப்பு 82,880 ச.கி. மீ. சீனாவில் தேசிய அரசு அமைந்தபின், மஞ்சூரியாவில் புதிய அரசு 9 புதிய மாநிலங்களை அமைத்தது. இது இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஏற்பட்ட மாற்றம். ஒன்பது புதிய மாநிலங்களுள் சுங்கியாங்கும் (Sung - Kiang) ஒன்று. இது 1954-ஆம் ஆண்டில் எய்லாக்கியாக்கு (Heilong kiang) மாலநிலத்தின் ஒரு பகுதியாக்கப்பட்டது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="சுங்கியாங்கு"/> <section begin="சுசீந்திரம்"/> {{dhr}} <b>சுசீந்திரம்</b> கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளதோர் ஊர். சுசீந்திரம் கன்னியாகுமரியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூர் கோயில்களுக்குச் சிறப்புப் பெற்றது. இங்குள்ள கோயில்களுள் தாணு மாலையப் பெருமாள் கோயில் திரிமூர்த்தி எனப்படும் சிவனுக்குரிய கோவிலாகும். இக்கோயிலின் கோபுரம் மிக அழகானது. இங்குள்ள இசை அரங்கு, முன்பு உற்சவ மூர்த்திகள் வைக்கும் மண்டபமாகவும் நடன அரங்கமாகவும் விளங்கியது. இம்மண்டபத்தின் கூரையில் பூ அணி வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலின் உள்ளே சிதம்பரேசுவரர் என்னும் நடராசர் ஆலயமும் ஊஞ்சல் மண்டபமும் திருக்கல்<noinclude></noinclude> 4jrhyz2xzz9512b1w9jopkqz8xgoqe2 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/470 250 647473 1948687 2026-06-23T09:22:38Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948687 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|448 படிகக்‌ கட்டமைப்பு}}</noinclude>ஓரியல்புள்ள படிகங்களின்‌ ஒளி விலகலை விளக்கும்‌ முறைப் படியே, ஓரியல்பற்ற ஓரச்சுப்‌ படிகத்தின்‌ மேல்‌ பரப்பின்‌ வழியே ஒளி விலகல்‌ நடைபெறுவதை ஹைகன்‌ சிற்றலைகளைப்‌ பயன் படுத்தி, நன்கு விளக்க முடியும்‌. ஓரியல்புள்ள படிகங்களில்,‌ கோளக அலை முகங்கள்‌ காணப் படும்‌. ஆனால்,‌ ஓரியல்பற்ற படிகங்களில்‌ நீள் வட்டத்‌ திண்ம அலை முகங்களே காணப் படும்‌. எனவே, புதிதாக அசாதாரணக்‌ கதிர்‌ ஒன்று தோன்றுகிறது. ஒளி அச்சுக்குச்‌ சாய்வான திசையில்,‌ மேற்பரப்பைக்‌ கொண்ட ஒரு படிகத்தின்‌ மீது செங்குத்தாக, தள விளைவற்ற ஒளிக் கற்றை வீழ்ந்தால்‌, அவ்வொளிக் கற்றை இரு கற்றைகளாகப்‌ பிரிகிறது. அவை சாதாரணக்‌ கதிர்‌ என்றும்,‌ அசாதாரணக்‌ கதிர்‌ என்றும்‌ குறிக்கப் படுகின்றன. சாதாரணக்‌ கதிர்‌ பரப்பை ஊடுருவி, விலகலின்றி, நேராகவே சென்று விடும்‌. ஆனால்,‌ அசாதாரண கதிர்‌ சிறிய கோள அளவிற்கு விலகல்‌ அடைந்து செல்கிறது. ஒரு ஹைகன்‌ நீள்‌ வட்டத்‌ திண்மச்‌ சிற்றலை முகத்தின்‌ மையப்‌ புள்ளியிலிருந்து, அந்த ஒரு நீள்‌ வட்டத்‌ திண்மப்‌ படிகத்தின்‌ மேல்‌ பரப்பைத்‌ தொடும்‌ புள்ளியுடன்‌ சேர்த்து வரையப்‌ படும்‌ கோட்டின்‌ நிலையிலிருந்து, அந்த விலகு கோணம்‌ அளக்கப்‌ படுகிறது. மேலும்‌ சாதாரணக்‌ கதிரும்‌, அசாதாரணக்‌ கதிரும்‌ ஒரு தளத்தில்‌ முனைவாக்கம்‌ (Polarisation) பெற்றவையே. ஆனால்,‌ அவை ஒன்றுக்‌கொன்று செங்குத்துத்‌ திசையில்‌ முனைவாக்க முற்றவையாகும்‌. {{right|—<b>மு. சேக்முஸ்தபா</b>}} <b>துணை நூல்</b>. M.Bom, E.Wolf, <i>Principles of optics</i>, Pergamon Press, 1969. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="261"/><section begin="262"/>{{fs|110%|<b>படிகக்‌ கட்டமைப்பு</b>}} படிகவியல்‌ தன்மையுள்ள திண்மப்‌ பொருள்‌ ஒன்றில்‌, அணுக்கள்‌ அல்லது அயனிகள்‌ அமைந்திருக்கும்‌ நிலையை விவரிப்பது படிகக்‌ கட்டமைப்பு (crystal structure) எனப் படும்‌. படிகம்‌ ஒன்றில்,‌ அணுக்கள்‌ அமைந்திருக்கும்‌ விதம்‌ திண்ம நிலை இயற்பியல்‌, வேதியியல்‌, உலோகவியல்‌, நில வேதியியல்‌ போன்ற பல துறைகளிலும்‌ மேற்கொள்ளப் படும்‌ ஆய்வுகளில்,‌ முதன்மை வாய்ந்தது. எக்ஸ்‌ கதிர்கள்‌ படிகங்களால்,‌ விளிம்பு விளைவிற்கு உட்படுத்தப் படுகின்றன என்னும்‌ உண்மையை 1912–இல்‌ வான்‌ லூவே, ஃபிரட்ரிக்‌, நிப்பிங்‌ ஆகிய ஆய்வாளர்களின்‌ ஆய்வுகள்‌ வெளிப் படுத்தின. அவர்களின்‌ ஆய்வுகளுக்குப்‌ பின்னரே, திண்மப்‌ பொருள்களின்‌ அணுக்கள்‌, அயனிகள்‌ ஆகியவை ஒரு குறிப்பிட்ட சீரான அமைப்பில்‌ அமைந்‌திருப்பது தெரிய வந்தது. எலெக்ட்ரான்‌ விளிம்பு விளைவு, நியூட்ரான்‌ விளிம்பு விளைவு போன்ற ஆய்வுகள், படிகங்களின்‌ பகுப்பாய்வுகளில்‌ பயன் படுகின்றன. எனினும்‌, படிகங்களின்‌ கட்டமைப்புப்‌ பற்றிய விவரங்கள்‌ குறிப்பாக எக்ஸ்‌ கதிர்‌ விளிம்பு விளைவு முறையினாலேயே அறியப் பட்டுள்ளன. <b>இட அணிக் கோவை</b>. இட அணிக் கோவை என்பது, முப்பரிமாணத்தில்‌ வரம்பிலா அளவு விரிந்து செல்லும்‌ புள்ளிகளின்‌ வரிசையைக்‌ குறிக்கும்‌. <b>படிகக்‌ கட்டமைப்பு</b>. உருவ அமைப்பிலும்‌, வரிசை அமைப்பிலும்‌, அடுக்கப் படும்‌ திசையிலும்,‌ முற்றிலும்‌ ஒத்திருக்கக்‌ கூடிய அணுக்களின்‌ தொகுதியை, ஒவ்வோர்‌ அணிக் கோவைப்‌ புள்ளியிலும்‌ கொண்டுள்ள அமைப்பு, படிகக்‌ கட்டமைப்பு எனப் படும்‌. படிகங்களை ஆய்வு செய்து, ஒரு படிகத்தின்‌ தன்மைகள்‌ அனைத்தையும்‌ கொண்டுள்ள ஓர்‌ அடிப்படை அலகு, ஒவ்வொரு படிகத்திலும்‌ இருக்க வேண்டும்‌ என்று உணரப் பட்டுள்ளது. அதாவது, படிகத்தின்‌ தன்மைகள்‌ அனைத்தையும்‌ கொண்டுள்ள ஓர்‌ அடிப்படை அலகின்‌ தொகுப்பால்‌ படிகம்‌ உருவாக்கப் படுகிறது. <b>அலகு அறை</b>. OABC என்பது படம்‌ 1 இல்‌ காட்டியுள்ளது போல்‌ <math display=inline> \overline {OA}, \overline {OB}, \overline {OC}</math> என்னும்‌ மூன்று வெக்டர்களால்‌ வரையறுக்கப் படும்‌ ஓர்‌ இணைகரத்‌ திண்மம்‌, அதன்‌ முனைகளில்‌ உள்ள கணிதவியல்‌ புள்ளிகளைக்‌ கருதும்‌ போது, <math display=inline> \overline {OA}, \overline {OB}, \overline {OC}</math> ஆகிய நீளங்களுக்குச்‌ சமமாகவும்‌, அவற்றிற்கு இணையாகவும்‌ ஏற்படுத்தப் படும்‌ இடப்‌ பெயர்ச்சிகளால்,‌ இட அணிக்‌ கோவையைப்‌ பெறலாம்‌. தள அணிக் கோவையிலோ முப்பரிமான அணிக் கோவையிலோ, அடுத்தடுத்த புள்ளிகளைச்‌ சேர்ப்பதால்‌ கிடைக்கும்‌ வடிவத்திற்கு, அலகு அறை (Unit‌ Cell) என்று பெயர்‌. ஓர்‌ அலகு அறை அதன்‌ விளிம்புகளின்‌ நீளங்களாலும், ‌அவற்றிற்கிடைப்பட்ட கோணங்களாலும்‌ வரையறுக்கப்‌ படுகிறது. <math display=inline> \overline {OA} = a, \overline {OB}= b, \overline {OC} = c</math> எனவும்‌, a க்கும்‌ b–க்கும்‌ இடைப்பட்ட கோணத்தை γ எனவும்‌, bக்கும்‌ cக்கும்‌ இடைப்பட்ட கோணத்தை α எனவும்,‌ cக்கும்‌ aக்கும்‌ இடைப்பட்ட கோணத்தை β எனவும்‌ கொள்வது மரபு. <math display=inline> \overline {OA}, \overline {OB}, \overline {OC}</math> என்னும்‌ வெக்டர்கள்‌ படிகத்தின்‌ அச்சுகளை வரையறுக்‌கின்றன. அணிக்கோவை மாறிலிகள்‌ எனப்படும்‌.{{nop}}<noinclude></noinclude> b7dneudkh04y8eqnmhq8s8m3pjhazm1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/248 250 647474 1948690 2026-06-23T09:29:43Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 248 |bSize = 375 |cWidth = 185 |cHeight = 170 |oTop = 45 |oLeft = 17 |Location = center |Description = }} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 248 |bSize = 375 |cWidth = 133 |cHeight = 170 |oTop = 47 |oLeft =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948690 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுசீந்திரம்|220|சுசீந்திரம்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 248 |bSize = 375 |cWidth = 185 |cHeight = 170 |oTop = 45 |oLeft = 17 |Location = center |Description = }} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 248 |bSize = 375 |cWidth = 133 |cHeight = 170 |oTop = 47 |oLeft = 223 |Location = center |Description = }} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 248 |bSize = 375 |cWidth = 330 |cHeight = 202 |oTop = 228 |oLeft = 30 |Location = center |Description = }}<noinclude></noinclude> 3haaa7ujlcbva07blrat2uru5n2djuo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/286 250 647475 1948691 2026-06-23T09:38:05Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெரும்பாலான கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எண்ணெய்ச் செக்குஆடும் தொழிலைச் செய்து வந்தவர்களாக இருக்கலாம். சோழ அரசர் மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948691 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சங்கரமூர்த்தி கவிராயர்‌|260|சங்கிலித்தொடர்‌}}</noinclude>பெரும்பாலான கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எண்ணெய்ச் செக்குஆடும் தொழிலைச் செய்து வந்தவர்களாக இருக்கலாம். சோழ அரசர் முதலாம் குலோத்துங்கன் தம் காலத்தில் திருவாலங்காடு என்னும் ஊரில், சங்கரபாடியார். இருபத்து நான்கு குடும்பங்களைக் குடியமர்த்தி அங்குள்ள கோவிலுக்கு நாடோறும் விளக்கு எரிக்க எண்ணெய் வழங்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்ட செய்தி கல்வெட்டு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. கிருட்டிண சாத்திரி என்னும் கல்வெட்டாய்வாளர் சங்கரபாடியார் சைவர்கள் வாழ்ந்த நகரப் பகுதியில் வாழ்ந்த மக்கள் எனக் கருதுகிறார். {{Right|<b>சு.இரா.</b>}} <section end="சங்கரபாடியார்"/> <section begin="சங்கரமூர்த்தி கவிராயர்"/> {{dhr}} {{larger|<b>சங்கரமூர்த்தி கவிராயர்</b>}} கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் இராமநாதபுர மாவட்டத்திலுள்ள இராசபாளையத்தைச் சேர்ந்தவர். இவர் தந்தையின் பெயர் மீனாட்சிநாதப் பிள்ளை; கார்காத்த வேளாளர் மரபினைச் சேர்ந்தவர். இளம் பருவத்திலேயே சுப்பம்மாள் என்பவரைத் திருமணம் முடித்துக்கொண்டு கல்வி கற்பதிலும் ஆர்வம் கொண்டார். அதன் விளைவாகத் திருவாவடுதுறை சென்றார். அங்கிருந்த சிவஞான முனிவரைத் தம் குருவாக ஏற்றுக்கொண்டு தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்கு கற்றார்; சேற்றூர்ப்பள்ளு, கன்னிவாரி சமீன்கோவை முதலிய நூல்களும் பல தனிப்பாடல்களும் பாடியுள்ளார். சேற்றூர்ப்பள்ளு என்னும் நூல் சேற்றூர்ப்பெருநிலக் கிழார்மீது இராமலிங்கத் தேவர் என்பவரின் விருப்பத்திற்கிணங்கப் பாடப்பட்டதாகும். அதனால் மன மகிழ்ந்த அப்பெருநிலக்கிழார் இவருக்குப் பல அணிகலன்களையும் விளைநிலங்களையும் நன்கொடையாக அளித்தார் எனக் கூறுவர். கன்னிவாரி சமீன் கோவை என்பது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சன்னிஷாரி என்னும் ஊரிலிருந்த பெருநிலக்கிழாரான அப்பைய நாயக்கர்மீது பாடப்பட்டதாகும். அதற்கு அப்பைய நாயக்கர் இவருக்கு நன்கொடையாக ஓர் ஊரும் ஒரு யானைக் கன்றும் அளித்தார். {{Right|<b>வீ.சே.</b>}} <section end="சங்கரமூர்த்தி கவிராயர்"/> <section begin="சங்கரர்"/> {{dhr}} {{larger|<b>சங்கரர்</b>}} காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 8/ஆதிசங்கரர்|ஆதிசங்கரர்]]. <section end="சங்கரர்"/> <section begin="சங்க வருணர் என்னும் நாகரியர்"/> {{dhr}} {{larger|<b>சங்க வருணர் என்னும் நாகரியர்:</b>}} இவர் சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இப்பெயரை நோக்குங்கால் நாகரியர் என்பது இவருக்கு இயற்பெயராக இருத்தல் வேண்டும் என்றும், இவர் காலத்தில் இவர் ‘சங்க வருணர்’ என்னும் பெயரால் நன்கு அறிமுகமாகி விளங்கியுள்ளார் என்றும் தெரிகிறது. இவருக்கு வழங்கிய இரு பெயர்களின் காரணம் பற்றித் தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. நாகரியர் என்னும் பெயரை, நாகராயர், நாகனார், நாகையர் என்று அமைந்துள்ள சங்கப்புலவர் பெயர்களின் முதனிலையோடு தொடர்புபடுத்தியும், சங்க வருணர் என்னும் பெயரைப் பெளத்த சங்கத்தோடு தொடர்பு படுத்தியும் ஆய்வாளர்கள் காரணம் காண முற்பட்டனர். இவரது பாடல் புறநானூற்றின் 360–ஆம் பாடலாக அமைந்துள்ளது. காஞ்சித் திணையில் பெருங் காஞ்சித் துறையிலமைந்த அப்பாடலில், இவர் தந்து மாறன் என்பவனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். ஒருவன் இறந்தபின்னர், அவனுடம்பினைப் பாடையில் சுமந்து, சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று ஈமத்தில் கிடத்தித் தீயிடு முன்னர்த் தரையில் தருப்பைப் புல்வினை இட்டு அதன்மீது பருக்கையாகிய உணவினைப் புலையன் ஏவி உண்ணக் கொடுக்கும் ஒரு பழைய ஈமச்சடங்கு குறிப்பிடப்பட்டுள்ளது (புறம். 360). {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="சங்க வருணர் என்னும் நாகரியர்"/> <section begin="சங்கற்பம்"/> {{dhr}} {{larger|<b>சங்கற்பம்:</b>}} சங்கற்பம் என்பது எண்ணுதல் என்ற பொருளியல் இறைவனொடு சார்த்திக் கூறப்படும். இறைவன் இது இவ்வாறாக என எண்ணுதலாகிய சங்கற்ப மாத்திரத்தால் எல்லாத் தொழிலும் செய்வானாதலால் அவன் அத்தொழிலால் எவ்வித விகாரமும் அடையான் என்று மெய்ந் நூல்கள் வலியுறுத்திக் கூறும். சங்கற்பம் என்பதற்குக் கோட்பாடு என்ற பிறிதொரு பொருளும் உண்டு. பிற பிற சமயக் கோட்பாடுகளை மறுத்துக் கூறும் நூலுக்குச் ‘சங்கற்ப நிராகரணம்’ என்னும் பெயர் அமைந்திருத்தல் காணலாம். இந்நூல் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாகும். {{Right|<b>டி.பி.சி.</b>}} <section end="சங்கற்பம்"/> <section begin="சங்கிலித்தொடர்"/> {{dhr}} {{larger|<b>சங்கிலித்தொடர்:</b>}} இது நூலக அறிவியலில் குறிப்பிடக்கூடிய சொற்றொடர் ஆகும். வரிசைமுறையிலான துறை உட்பிரிவுகள் தமக்குச் சார்புள்ள ஒரு தொடரை அமைத்துக்கொள்ளுதல் சங்கிலித் தொடர் (Chain Procedure) எனப்படுகிறது. எவ்வாறெனில் ‘அ’ என்ற உட்பிரிவு ‘ஆ’ என்பதோடு சார்ந்து ஒரு தொடரை அமைத்துக்கொள்கிறது. ‘ஆ’ என்பதோ ‘இ’ என்பதைச் சேர்த்துக்கொள்ளுகிறது. இதில் ‘இ’ என்பது ‘ஆ’ என்பதன் உட்பிரிவு, ‘ஆ’ என்பதோ ‘அ’ என்பதன் உட்பிரிவு, இதனால் அ, ஆ, இ என்ற மூன்றும் தமக்குள் ஒரு சங்கிலி போல இணைந்து தொடர்புபடுத்திக் கொள்ளுகின்றன. இச்சங்கிலித் தொடர் பற்றிய விதிகளை உருவாக்கியவர் இந்திய நூலக அறிவியலின் தந்தை எனப் போற்றப்படுகின்ற டாக்டர் எசு.ஆர். அரங்கநாதன் ஆவார். மனிதன் பகுத்தறிவு வாய்ந்த ஒரு விலங்கு ஆவான். இப்பகுத்தறியும் சக்தியினால் அவன் பொருள்-<noinclude></noinclude> 0u952muv372giigmfmzi0gbtwohtyxd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/249 250 647476 1948692 2026-06-23T09:42:28Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யாண மண்டபம், வசந்த மண்டபம் போன்றவையும் உள்ளன. இவற்றின்வேறாகப் பல சிற்றாலயங்களும் இக்கோயிலினுள் காணப்படுகின்றன. காள பைரவர் சிற்றாலயத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948692 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுட்க சென்தோர்|221|சுட்டு}}</noinclude>யாண மண்டபம், வசந்த மண்டபம் போன்றவையும் உள்ளன. இவற்றின்வேறாகப் பல சிற்றாலயங்களும் இக்கோயிலினுள் காணப்படுகின்றன. காள பைரவர் சிற்றாலயத்தின் அருகில் இசைத்தூண்கள் உள்ளன. இத்தூணின் ஒவ்வொரு பகுதியையும் தட்டினால் வெவ்வேறு இசையைக் கேட்கலாம். இதன் அருகில் அரசர்களின் சிற்பங்கள் காணப்படும் குலசேகர மண்டபம் உள்ளது. இக்கோயிலின் முன்மண்பந்தில் மாப்பெரிய அனுமார் திருவுருவம் அமைத்துள்ளது.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="சுசீந்திரம்"/> <section begin="சுட்கசென்தோர்"/> {{dhr}} <b>சுட்கசென்தோர்</b>: பாகிசுத்தானத்தில் கராச்சியிலிருந்து மேற்காக 480 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர், இது சிந்துவெளி நாகரிகப் பண்பாட்டைக் கொண்டிலங்கிய ஊராகும். சுட்கசென்தோர் (Sutkagendoor) அரபிக்கடலிலிருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சர் ஆரல் இசுடீன் (Sir Aurel Stein) என்பவர் இங்கு ஆய்வுகள் மேற்கொண்டு இதன் தொன்மையைக் கண்டுபிடித்தார். இங்குக் கருங்கற்களால் கட்டப்பட்ட அரண் ஒன்றும் கட்டடங்களின் எச்சங்களும் இவரால் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றிற்கு அருகில் இறந்த உடலை எரித்த சாம்பல் நிரப்பிய பெரிய பானை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும், பல சிறு கற்கருவிகளும் அரப்பா பண்பாட்டைக் கொண்ட கூறுபாடுகளும் இங்குக் கண்டுபிடிக்கப்பட்டன.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="சுட்கசென்தோர்"/> <section begin="சுட்டு"/> {{dhr}} <b>சுட்டு</b>: சுட்டுதல் என்னும் தொழிற்பெயர் மதித்தல் கருதுதல், குறித்தல், முதலிய பொருள் தரும் பல பொருளொரு சொல்லாகும். இதன் முதனிலைச் சொல்லாகிய சுட்டு என்பது, ‘உருபென மொழியினும் அஃறிணைப் பிரிப்பினும் இருவீற்றும் உரித்தே சுட்டுங்காலை’ என்றாற் போலக் கருது என்னும் தன்வினைப் பொருளையும், ‘தன்மை சுட்டலும் உரித்தென மொழிப அன்மைக் கிளவி வேறிடத்தான’ என்றாற்போலக் கருதச் செய் என்னும் பிறவினைப் பொருளையும், ‘உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே’ என்றாற்போலக் கருதப்படும் பொருளையுடையது எனக் குறிப்புவினைப் பெயர்ப் பொருளையும் சுட்டிவரும். அம்முறைமையான் இரு திணை ஐம்பாலுள் ஒரு பொருளை அதற்குரிய இயற்பெயரை விட்டுப் பிறிதொரு குறியீட்டான் உணர்த்து மிடத்து, அக்குறியீட்டுச் சொல்லைச்சுட்டு என இலக்கண நூலார் வகுத்துரைத்தனர். தமிழ் மொழிக்கண் அங்ஙனம் சுட்டாக வருபவை மூவகைப்படும்; அவை அ,இ,உ என்பனவாகும். அவற்றை எழுத்து நிலையிற் சுட்டெழுத்து எனவும் சொல்நிலையிற் சுட்டிடைச் சொல் எனவும் குறிப்பிடுவர், இவற்றினடியாகப் பிறக்கும் பெயர்கள் சுட்டுப் பெயர் எனப்பெறும். சுட்டுதல் இரு திணையுள் யாதாயினும் ஒரு பொருளையே பாதலின் சுட்டுப்பெயர்கள் யாவும் பொருட்பெயர்களைத் தன்னுட் கொண்டு, அவற்றின் மாற்றுப் பெயர்களாக நின்று, கூறுவோன் கருதிய பொருளையே கேட்போன் கருதுமாறு செய்தலின், சுட்டென்பது காரணக் குறியீடாதல் விளங்கும் கட்டுப் பெயர்களைப் பிரதிப் பெயர்கள் என்பர் மொழிநூலார். சுட்டுப் பெயர் அவன், அவள், அவர், அது (அஃது), அவை (அவ்) என இருதிணை ஐம்பாற் பொருளைச் சுட்டிப் படர்க்கைப் பெயராக வரும். இ, உ என்பவையும் இவ்வாறே இறுநி நிலைகளைப் பெற்றுவரும் இக்கட்டுரையில் பெரும்பான்மையும் அகரச் சுட்டு மட்டுமே எடுத்துக்காட்டி விளக்கப்படும். ஏனைய இகர உகரச் சுட்டுகட்கும் அவ்வாறே பொருந்துமாற்றான் சொற்களை அமைத்துணர்ந்துகொள்ள வேண்டும். சுட்டெழுத்துக்களை முதனிலையாகக் கொண்டு பல்வேறு பெயர்களும் சிறுபான்மை வினைகளும் வரும். அ,இ,உ என்னும் சுட்டுகள் அன்றி, இன்றி உன்றி எனத் திரிந்தும் ஆ, ஈ, ஊ என நீண்டும் அந்நீட்சியொடு ஆன், ஈன், ஊன் என, னகரச் சாரியைப் பெற்றும் வரும். சுட்டுப் பெயர்கள் அவன், அவள், அவர், அது, அவை என்றாற்போல ஐம்பாற் பொருளையும், அங்கு, ஆங்கு, ஆண்டு, ஆண்டை, அதோளி, இதோளி என்றாற் போல இடப்பொருளையும், அன்று, இன்று என்றாற் போலக் காலப் பொருளையும், அம்மை இம்மை என்றாற்போலத் தன்மைப் பொருளையும் இடப்பொளையும், அங்ஙனம், இங்ஙனம் என்றாற் போலத் தன்மைப் பொருளையும் ஒப்புப் பொருளையும் உணர்த்தி வரும். ஆகும் என்பது இடப் பொருளொடு காலப் பொருளையும், ஒப்புப் பொருளையும் சிறுபான்மை உணர்த்திவரும். அன்று என்பது அற்தை எனத் திரித்தும் வரும். அற்று, இற்று, அன்ன, இன்ன, அன்னன், அன்னள் எனக் குறிப்பு வினையாயும் வரும். சுட்டு மூன்றனுள் அகரம் சேய்மை நிலையையும் இகரம் அண்மை நிலையையும் உகரம் அவையல்லாத ஏனைய நிலைகளையும் உணர வரும். அவ்வாற்<noinclude></noinclude> rzsh76hg18bd95obvqgv56mo65luprr பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/471 250 647477 1948693 2026-06-23T09:50:48Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948693 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||படிகக்‌ கட்டமைப்பு 449}}</noinclude>OA, OB, OC ஆகிய திசைகளை அச்சுகளாகவும்‌, ABC–ஐ அலகு தளமாகவும்‌ கொண்டு, மில்லர்‌ சுட்டெண்‌ மூலமாக அனைத்துத்‌ தளங்களையும்‌ வரிசைகளையும்‌ குறிக்கலாம்‌. <b>மில்லர்‌ சுட்டெண்கள்‌</b>. ஒரு படிகத்தின்‌ தளத்தில்‌ நிலையும்‌, அது நிலை பெற்றிருக்கும்‌ திசையும்‌, அத்தளத்தில்‌ நேர் கோட்டில்‌ அமையாத மூன்று புள்ளிகளால்‌ வரையறுக்கப் படும்‌. அந்தப்‌ புள்ளிகள்‌ படிக அச்சின்‌ திசைகளில்‌ அமைந்து விட்டால்‌, அப்புள்ளிகளின்‌ தொலைவை அணிக் கோவை மாறிலிகள்‌ வாயிலாகவே குறிப்பிட்டு, அவற்றுக்குரிய தளத்தையும்‌ குறித்து விடலாம்‌. எடுத்துக் காட்டாக, ஏதேனுமோர்‌ ஆய ஆதியிலிருந்து அச்சு வெக்டர்களின்‌ சார்பாகப்‌ புள்ளிகளின்‌ ஆயத்‌ தொலைவுகள்‌ (4,0,0), (0,1,0), (0,0,2) என இருந்தால்‌, அப்புள்ளிகளை 4,1,2 என்னும்‌ எண்களால்‌ குறித்து விடலாம்‌. ஆனால்,‌ படிகங்களின்‌ கட்டமைப்புப்‌ பகுப்‌பாய்வில்‌ கீழ்க் காணும்‌ விதிகளின் படி வரையறுக்கப் படும்‌ சுட்டெண்கள்‌ வாயிலாக, படிகங்களின்‌ தளங்களைக்‌ குறிப்பது மிகவும்‌ பயனுடையது. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 471 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 260 |oTop = 438 |oLeft = 15 |Location = center}} 1. <math display=inline> \overline a, \overline b, \overline c</math> ஆகிய அச்சுகளின்‌ மூன்று புள்ளிகளால்‌ வரையறுக்கப் படும்‌ தளம்‌ ஏற்படுத்தும்‌ வெட்டு துண்டுகளை அணிக் கோவை மாறிலிகளின்‌ மடங்குகளாகக்‌ காண வேண்டும்‌. 2. இவ்வாறு பெறப் படும்‌ எண்களின்‌ தலை கீழ்‌ மதிப்புகளைக்‌ காண வேண்டும்‌. அவற்றைச்‌ சம விகிதம்‌ உள்ள மிகச்‌ சிறிய மூன்று முழு எண்களாக h, k, l என மாற்ற வேண்டும்‌. இம்‌மூன்று எண்களை அடைப்புக்‌ குறிக்குள்‌ வைத்து (h k l) எனத்‌ தளத்தை குறிக்க வேண்டும்‌. இது படம்‌ 2–இல்‌ விளக்கப் பட்டுள்ளது. படத்தில்‌ குறிப்பிட்டுள்ள தளம்‌ <math display=inline> \overline a, \overline b, \overline c</math> அச்சுக்களில்‌ முறையே வெட்டுத் துண்டுகளை 3a, 2b, 2c வெட்டுத் துண்டுகளை ஏற்படுத்துகிறது. இந்த எண்களின்‌ தலை கீழ்‌ மதிப்புகள்‌ ⅓, ½, ½ சம விகிதம்‌ உள்ள மூன்று மிகச் சிறிய முழு எண்கள்‌. 2, 3, 3–க்கு இவை மாற்றப் பட்டுத்‌ தளம்‌ (2 3 3)எனக்‌ குறிக்கப் பட வேண்டும்‌. வரம்பிலாத்‌ தொலைவில்‌ ஏற்படுத்தும்‌, வெட்டுத்‌ துண்டிற்குச்‌ சுட்டெண்‌, சுழி ஆகும்‌. கன சதுரப்‌ படிகத்தில்‌ உள்ள சில முதன்மையான தளங்களின்‌ சுட்டெண்கள்‌ படம்‌ 3–இல்‌ விளக்கப் பட்டுள்ளன. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 471 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 260 |oTop = 355 |oLeft = 430 |Location = center}} (h k l) எனும்‌ சுட்டெண்கள்‌ ஒரு தனித்‌ தளத்தையோ, இணையாள பல தளங்களின்‌ தொகுதியையோ குறிக்கும்‌. ஒரு தளம்,‌ ஓர்‌ அச்சை ஆய ஆதியின்‌ எதிர்க்‌ குறிப் பக்கத்தில்‌ வெட்டினால்‌, அதற்குரிய சுட்டெண்‌ எதிர்க் குறியால்‌ குறிக்கப் படும்‌. அதற்குரிய சுட்டெண்ணின்‌ மேல் பகுதியில்‌ எதிர்க் குறி இட்டு இது காட்டப் படும்‌. ஒரு கன சதுரப்‌ படிகத்தின்‌ ஆறு பக்கங்களுக்கான சுட்டெண்கள்‌ (1 0 0), (0 1 0), (0 0 1), (1 0 0), (0 1 0), (0 1 0) ஆகும்‌. <b>இரு தளங்களுக்கு இடைப்பட்ட தொலைவு</b>. ஓர்‌ இட அணிக் கோவையில்‌ இரண்டு புள்ளிகள்‌ ஓர்‌ வரிசையையும்‌, மூன்று புள்ளிகள்‌ ஓர்‌ அணிக் கோவை தளத்தையும்‌ வரையறுக்கின்றன. ஒரு வரிசை uvwஇல்‌ இரண்டு அடுத்தடுத்த புள்ளிகள்‌ P<sub>uvw</sub> என்னும்‌ தொலைவால்‌, பிரிக்கப்‌ பட்டுள்ளன. இந்தத்‌ தொலைவு, அந்த வரிசைக்கும்,‌ அதற்கு இணையான வரிசைக்கும்‌ மாறாதது. uvwவினால்‌ குறிக்கப்‌ படும்‌ இரண்டு அடுத்தடுத்த இணை வரிசைகள்‌ P<sub>uvw</sub> தொலைவில்‌ உள்ளன. படம்‌ 4இல்‌ OA = P<sub>uvw</sub> மற்றும்‌ OB = r<sub>uvw</sub> இதில்‌<noinclude><br>{{rh|அ. க. 14–29}}</noinclude> n4k18hz12xxn9vgnvowg7gxw7dz3pn5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/250 250 647478 1948694 2026-06-23T09:55:55Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "றான் அவை இடமுணர வருதலன்றிச் சொல் நிலையாற் படர்க்கைப் பெயர்களேயாகும். குறிப்பு வினையாக வருமிடத்து அன்னேன், அன்னாய் அன்னை, அன்னான் என மூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948694 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுட்டு|222|சுட்டுப்பெயர்}}</noinclude>றான் அவை இடமுணர வருதலன்றிச் சொல் நிலையாற் படர்க்கைப் பெயர்களேயாகும். குறிப்பு வினையாக வருமிடத்து அன்னேன், அன்னாய் அன்னை, அன்னான் என மூவிடச் சொல்லாக வரும். சுட்டெழுத்துகள், அவன், அது, அங்கு, அம்மை அன்று, அங்ஙனம், அன்ன, அன்னன் என்றாற்போல ஒரு சொல்லின் உறுப்பாக நிற்குமிடத்து அவற்றை அகச்சுட்டு என்றும், அம்மலை, அக்கடல், அவ்வீடு எனத் தனித்து நிற்குமிடத்து அவற்றைப் புறச்சுட்டு என்றும் இடைக்கால இலக்கண நூலார் கூறுவர். சொல்லின் உறுப்பாக நிற்றவை அகம் என்பதும், தனித்து நிற்றலைப் புறம் என்பதும் அவர் கருத்தாகும். இனித் தொல்காப்பியத்துள் அகச்சுட்டு புறச்சுட்டு என்னும் பாகுபாடு காணப்பெறாமையாற் சுட்டெழுத்துகள் அவன், அது எனச் சொல்லுறுப்பாக நிற்குமிடத்தும் அவ்வீடு ஆயிடை எனத் தனித்துதிற்குமிடத்தும் உய்த்துணர வேண்டாது அச்சுட்டுச் சொற்கள் வெளிப்படையாகவே நிற்றலின் யாவும் புறச்சுட்டுகளே என்பதும், அவற்றுள் இறுதி நிலைகளொடு கூடிநிற்பவை சுட்டுப்பெயர்கள் என்பதும், தனித்து நிற்பவை சுட்டிடைச் சொல் என்பதும்; இன்னே இப்பொழுது, இனி-இப்பொழுது, இவ்விடத்து அணி - அவ்விடத்து என்றாற்போலச் சுட்டிடைச்சொல் இன்றிக் கட்டுநிலையை அகத்தே கொண்டு நிற்பவையே அகக்சுட்டு என்பதும் தொன்னுலோர் கருத்துப்போலும். ஒன்றனை அதன் இயற்பெயராற் கூறிப் பின்னர் அப்பொருளைச் சுட்டுப் பெயராற் சொல்லுமிடத்து அதனைப் பண்டறி சுட்டு என்றும், ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர்கொளார்’ என்றாற்போல நினைவு கூரத்தக்கதாக வரும் சுட்டினைச் சிறப்புச் சுட்டு என்றும் ஒரு சாரார் கூறுவர். இனிச் கட்டெழுத்துகளின் அடிப்படையிற் பிறவாமல், ‘யாண்டுளளாயினும் ஆகுக,’ எங்கிருந்தாலும் வாழ்க எனவும், ‘எப்பொருளாயினும் அல்லதில்லெனின்’, ‘ஏனோர் மருங்கினும் எண்ணுங்காலை’ எனவும் வினாப் பொருளின்றி இடப்பொருளையும் எஞ்சாமைப் பொருளையும் பற்றி யா வினாவையும் எகர ஏகாரங்களையும் முதனிலையாகக் கொண்டு வருனவனவிம் பிற, மற்று என்னும் இடைச்சொல்லடியாக வரும் பிறன், பிறன், பிறர், பிறிது, பிற, மற்றையான், மற்றையாள், மற்றையது, மற்றையவை என்பனவும் ஓராற்றான் சுட்டுதற் கருத்துடையனவேயாகும்.{{Right|<b>ச.பா.</b>}} <section end="சுட்டு"/> <section begin="சுட்டுப்பெயர்"/> {{dhr}} <b>சுட்டுப்பெயர்</b> என்னும் தொகை மொழிக்குச் சுட்டுதலாகிய பொருளையுடைய பெயர் என்பது பொருளாகும். ‘சுட்டு’ என்னும் சொல் முதனிலை விலைப் பெயராகவும் பொருட்பெயராகவும் நின்று - பொருள் செய்யும். முதனிலை வினைப்பெயராக வருமிடத்து யாதானும் ஒரு பொருளைக் கண்ணானும் மனத்தானும் நோக்கச் செய்தலைப் பற்றி நிற்கும். பொருட் பெயராக வருமிடத்துக் கருதப்படுவ தொரு பொருளைப் பற்றி நிற்கும். ‘சுட்டிக் கூறா உவமமாயின்’ (தொல்.உவம-7) என்பதனுள் சுட்டுதல் சுட்டிக் காட்டப்படும் பொருளையும் ‘உயர் திணை என்மனார் மக்கட் சுட்டே’ (தொல். கிளவி 1) என்பதனுள் சுட்டு கருதப்படும் பொருளையும் உணர்த்தி நிற்பதை அறியலாம். தமிழ்மொழியின்கண் ஓர் இயற் பெயரானும் வினைச்சொல்லானும் உணர்த்தப்படும் பொருள்கட்கு மாற்று (பிரதி)ப் பெயராகவும், இடம் காலம் தன்மை முதலியவற்றை உணர்த்தும் பெயராகவும் சுட்டெழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு இறுதிநிலைகளொடு கூடி ஆக்கம் பெற்று வரும் சொற்கள் யாவும் சுட்டுப் பெயர் எனப்படும். சுட்டுப் பெயர்கள் உயிர் முக்கோணம் எனப்படும் உயிர் எழுத்துக்களாகிய அ,இ,உ என்னும் மூன்றும் பாலுணர்த்தும் இறுதிநிலைகளொடு கூடி அவன் இவன் அது அவை அங்கு இங்கு ஆண்டு ஈண்டு அன்று இன்று என்றாற் போல வரும். அதனால், தொல் காப்பியம் ‘அ இ உ அம் மூன்றும் சுட்டு’ எனக் கூறும். அச்சுட்டெழுத்துகள் அப்பொருள். அந்நாடு, அவ்வேனில், அச்செலி, அப்பண்பு, அக்காட்சி என்றாற்போல அறுவகைப் பெயர்ச் சொற்களைச் சார்ந்து அவற்றிற்கு அடையாக வருமிடத்து அவை சுட்டிடைச் சொல் எனப்பெறும், இடைச்சொற்கள் பெயரையும் வினையையும் சார்ந்து நின்று தம் பொருளணர்த்துவனவன்றித் தனித்து நின்று பொருள் உணர்த்த மாட்டா. தனித்து நின்று பொருள் உணர்த்துமாயின் அவை சொல்லடியாகப் பிறந்த பெயர்ச் சொல்லாகவும் வினைச் சொல்லாகவும் கொள்ளப்படும். அம்முறையில் அவை பெயர்களைச் சார்ந்து வரும்பொழுது அகரச் சுட்டு சேய்மையிடத்தையும் இகரச் சுட்டு அண்மையிடத்தையும் உகரச் சுட்டு சேய்மையும் அண்மையுமல்லாத பிற இடங்களையும் நிலைகளையும் உணர்த்தி நிற்கும். மேலும் அகரம் படர்க்கை<noinclude></noinclude> bgg8o3zdsy2e7tlkzy23fi8ijw8nqeu பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/63 250 647479 1948696 2026-06-23T10:12:01Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948696 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|62 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|5. ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌}} பண்டைக்கரல மன்னர்களின்‌ அரசுரிமை பிறப்புரிமை யாகவே இருந்தது. இதனால்‌ அவர்கள்‌ தனி அதிகாரம்‌ பெற்றிருந்தனர்‌. இத்‌ தனி அதிகரரம்‌ காரணமாக அவர்‌ களிலே சிலர்‌ அறநெறி தவறி நடக்கவும்‌ துணிக்தனர்‌ ; அதிகார வெறி - அதிகாரச்‌ செருக்கு - அவர்களை அவ்வாறு நடக்கத்‌ தூண்டியது, இது இந்த நாட்டில்‌ மட்டும்‌ அன்று ; எந்த நாட்டிலும்‌ இந்த நிலைதான்‌ இருந்தது. அறத்தைச்‌ சிதைத்த அரசர்களின்‌ செயல்‌ கண்டு அறி ஞர்கள்‌ சிறிதும்‌ அஞ்சவில்லை, அக்காலத்தில்‌ அரசர்களைக்‌ காட்டிலும்‌ புலவர்களுக்கு - மக்களுடன்‌ கலந்து பழகும்‌ அறிஞர்களுக்கு - செல்வாக்கு மிகுந்திருந்தது, அவர்களை மக்கள்‌ மதித்துப்‌ பாராட்டி வந்தனர்‌. பொது மக்களின்‌ பாராட்டுக்குரிய புலவர்களிடம்‌ மன்னர்களும்‌ மதிப்பு வைத்‌ திருந்தனர்‌, புலவர்கள்‌ புகலும்‌ அறிவுரைகளை மீறி நடக்க அரசர்களும்‌ அஞ்சினர்‌. இது பண்டைக்கால நிலைமை. ஆதலால்‌, புலவர்கள்‌ அடிக்கடி அரசர்களுக்கு அறிவுரை கூறி வந்தனர்‌ ; அரசர்கள்‌ அநீதி செய்யத்‌ துணியும்போது அஞ்சாமல்‌ அதைத்‌ தடுத்தும்‌ நின்றனர்‌, இத்தகைய நிகழ்ச்சிகளைப்‌ பழந்தமிழ்‌ இலக்கியங்களிலே காணலாம்‌, '''கடமையை வலியுறுத்தல்‌''' நரிவெரூஉத்‌ தலையார்‌ என்பவர்‌ ஒரு சிறந்த புலவர்‌ ; அறநெறிகளை அறிந்தவர்‌, அவர்‌ ஒருநாள்‌ கருவூரிலே இருந்த ஒள்வாள்‌ கோப்பெருஞ்சேரல்‌ இரும்பொறையைக்‌ காணச்‌ சென்றார்‌. அவனைப்‌ பார்த்து அரசர்க்குரிய அறம்‌ இன்னதென்று எடுத்துக்‌ கூறினர்‌. “நீ ஒப்பற்ற வீரன்‌ ; நிகரற்ற செல்வங்களையும்‌ பெற்‌ றவன்‌ ; உனக்கு நான்‌ சொல்லும்‌ அறமொழி ஒன்று உண்டு. அருளையும்‌, அன்பையும்‌ கைவிட்டவர்கள்‌ எப்‌<noinclude></noinclude> ci8m19sw50xz61b3l7i23t5pxrvkfgc 1948697 1948696 2026-06-23T10:12:38Z சந்தானம் க 7674 1948697 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|62 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|'''5. ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌'''}} பண்டைக்கரல மன்னர்களின்‌ அரசுரிமை பிறப்புரிமை யாகவே இருந்தது. இதனால்‌ அவர்கள்‌ தனி அதிகாரம்‌ பெற்றிருந்தனர்‌. இத்‌ தனி அதிகரரம்‌ காரணமாக அவர்‌ களிலே சிலர்‌ அறநெறி தவறி நடக்கவும்‌ துணிக்தனர்‌ ; அதிகார வெறி - அதிகாரச்‌ செருக்கு - அவர்களை அவ்வாறு நடக்கத்‌ தூண்டியது, இது இந்த நாட்டில்‌ மட்டும்‌ அன்று ; எந்த நாட்டிலும்‌ இந்த நிலைதான்‌ இருந்தது. அறத்தைச்‌ சிதைத்த அரசர்களின்‌ செயல்‌ கண்டு அறி ஞர்கள்‌ சிறிதும்‌ அஞ்சவில்லை, அக்காலத்தில்‌ அரசர்களைக்‌ காட்டிலும்‌ புலவர்களுக்கு - மக்களுடன்‌ கலந்து பழகும்‌ அறிஞர்களுக்கு - செல்வாக்கு மிகுந்திருந்தது, அவர்களை மக்கள்‌ மதித்துப்‌ பாராட்டி வந்தனர்‌. பொது மக்களின்‌ பாராட்டுக்குரிய புலவர்களிடம்‌ மன்னர்களும்‌ மதிப்பு வைத்‌ திருந்தனர்‌, புலவர்கள்‌ புகலும்‌ அறிவுரைகளை மீறி நடக்க அரசர்களும்‌ அஞ்சினர்‌. இது பண்டைக்கால நிலைமை. ஆதலால்‌, புலவர்கள்‌ அடிக்கடி அரசர்களுக்கு அறிவுரை கூறி வந்தனர்‌ ; அரசர்கள்‌ அநீதி செய்யத்‌ துணியும்போது அஞ்சாமல்‌ அதைத்‌ தடுத்தும்‌ நின்றனர்‌, இத்தகைய நிகழ்ச்சிகளைப்‌ பழந்தமிழ்‌ இலக்கியங்களிலே காணலாம்‌, '''கடமையை வலியுறுத்தல்‌''' நரிவெரூஉத்‌ தலையார்‌ என்பவர்‌ ஒரு சிறந்த புலவர்‌ ; அறநெறிகளை அறிந்தவர்‌, அவர்‌ ஒருநாள்‌ கருவூரிலே இருந்த ஒள்வாள்‌ கோப்பெருஞ்சேரல்‌ இரும்பொறையைக்‌ காணச்‌ சென்றார்‌. அவனைப்‌ பார்த்து அரசர்க்குரிய அறம்‌ இன்னதென்று எடுத்துக்‌ கூறினர்‌. “நீ ஒப்பற்ற வீரன்‌ ; நிகரற்ற செல்வங்களையும்‌ பெற்‌ றவன்‌ ; உனக்கு நான்‌ சொல்லும்‌ அறமொழி ஒன்று உண்டு. அருளையும்‌, அன்பையும்‌ கைவிட்டவர்கள்‌ எப்‌<noinclude></noinclude> a519kuu1i7k7o4bhdq4h9kym9ynoimj பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/64 250 647480 1948698 2026-06-23T10:22:24Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948698 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|63 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|'''ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌'''}} {{Right|63}} பொழுதும்‌ நரகத்திலேயே கிடந்து உழலுவார்கள்‌. ஆதலால்‌, நீ அவர்களுடன்‌ சேர்ந்து, அவர்கள்‌ சொற்களை நம்பிக்‌ கெட்டுப்போகாதே. அரசாட்சியைக்‌ கண்ணும்‌ கருத்துமாக நடத்து, ஒரு குழந்தையை எவ்வளவு அன்போடும்‌, பாது காப்போடும்‌ வளர்ப்பார்களோ, அவ்வரறு உனது நாட்டை நீ காப்பாற்று. <poem>'நீஒர்‌ ஆகலின்‌ நின்‌ஒன்று மொழிவல்‌ ; அருளும்‌ அன்பும்‌ நீக்கி, நீங்கா நிரயம்‌ கொள்பவரோடு ஒன்றாது, காவல்‌ குழவி கொள்பவரின்‌ ஓம்பு மதி!”</poem> இதுவே நரிவெரூஉத்‌ தலையார்‌ சேர மன்னனுக்குக்‌ கூறிய அறம்‌. இது புறநானூற்றின்‌ 5-வது பாடல்‌, ஆளுவோர்‌ மேற்கொள்ளவேண்டிய பொறுப்பை எடுத்துரைத்தது இச்‌ செய்யுள்‌‌. நலங்கிள்ளி என்னும்‌ சோழன்‌ காலத்திலே சோழ நாடு இரண்டாகப்‌ பிரிந்திருந்தது. சோழன்‌ நலங்கிள்ளி என்ப வன்‌, அதிகாரத்தில்‌ ஆசை கொண்டவன்‌ ; சோழ நாடு முழு வதையும்‌' தானே ஆளவேண்டும்‌ என்னும்‌ ஆவல்‌ கொண்‌ டவன்‌. அதனால்‌ அவன்‌ அடிக்கடி நெடுங்கிள்ளி என்னும்‌ உறையூர்ச்‌ சோழனுடன்‌ சண்டை செய்து வந்தான்‌. இவன்‌ செய்கைக்கு ஊக்கமூட்டிய நண்பர்களும்‌ இவனுக்கிருந்தனர்‌ என்று தெரிகின்றது. இந்த நலங்கிள்ளியின்‌ செய்கையைய்‌ பொதுமக்கள்‌ அவ்வளவாக ஆதரிக்கவில்லை, இந்நிலையை அறிந்த முது கண்ணன்‌ சாத்தனார்‌ என்ற புலவர்‌ அவனுக்கு அறநெறியை எடுத்துரைத்தார்‌. அரசர்க்குரிய முதன்மையான கடமை இன்னது என்பதைத்‌ தெளிவாகத்‌ தெரிவித்தார்‌. “நாட்டுக்கும்‌ மக்களுக்கும்‌ தீமை செய்யும்‌ கொடி யோரை அழித்தல்‌ வேண்டும்‌; அடக்குதல்வேண்டும்‌ ; தண்‌ டிக்க வேண்டும்‌. நடுநிலையிலே வாழும்‌ சான்றோர்களிடம்‌ ___________ ஒர்‌ - ஒப்பற்றவன்‌, நிரயம்‌ - நரகம்‌, ஓம்பு - காப்பாற்றுக.<noinclude></noinclude> hpurggjq43rv3pudpkcfc12k2mml6ql 1948699 1948698 2026-06-23T10:23:11Z சந்தானம் க 7674 1948699 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|63 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|'''ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌'''}} {{Right|63}} பொழுதும்‌ நரகத்திலேயே கிடந்து உழலுவார்கள்‌. ஆதலால்‌, நீ அவர்களுடன்‌ சேர்ந்து, அவர்கள்‌ சொற்களை நம்பிக்‌ கெட்டுப்போகாதே. அரசாட்சியைக்‌ கண்ணும்‌ கருத்துமாக நடத்து, ஒரு குழந்தையை எவ்வளவு அன்போடும்‌, பாது காப்போடும்‌ வளர்ப்பார்களோ, அவ்வரறு உனது நாட்டை நீ காப்பாற்று. <poem>'நீஒர்‌ ஆகலின்‌ நின்‌ஒன்று மொழிவல்‌ ; அருளும்‌ அன்பும்‌ நீக்கி, நீங்கா நிரயம்‌ கொள்பவரோடு ஒன்றாது, காவல்‌ குழவி கொள்பவரின்‌ ஓம்பு மதி!'</poem> இதுவே நரிவெரூஉத்‌ தலையார்‌ சேர மன்னனுக்குக்‌ கூறிய அறம்‌. இது புறநானூற்றின்‌ 5-வது பாடல்‌, ஆளுவோர்‌ மேற்கொள்ளவேண்டிய பொறுப்பை எடுத்துரைத்தது இச்‌ செய்யுள்‌‌. நலங்கிள்ளி என்னும்‌ சோழன்‌ காலத்திலே சோழ நாடு இரண்டாகப்‌ பிரிந்திருந்தது. சோழன்‌ நலங்கிள்ளி என்ப வன்‌, அதிகாரத்தில்‌ ஆசை கொண்டவன்‌ ; சோழ நாடு முழு வதையும்‌' தானே ஆளவேண்டும்‌ என்னும்‌ ஆவல்‌ கொண்‌ டவன்‌. அதனால்‌ அவன்‌ அடிக்கடி நெடுங்கிள்ளி என்னும்‌ உறையூர்ச்‌ சோழனுடன்‌ சண்டை செய்து வந்தான்‌. இவன்‌ செய்கைக்கு ஊக்கமூட்டிய நண்பர்களும்‌ இவனுக்கிருந்தனர்‌ என்று தெரிகின்றது. இந்த நலங்கிள்ளியின்‌ செய்கையைய்‌ பொதுமக்கள்‌ அவ்வளவாக ஆதரிக்கவில்லை, இந்நிலையை அறிந்த முது கண்ணன்‌ சாத்தனார்‌ என்ற புலவர்‌ அவனுக்கு அறநெறியை எடுத்துரைத்தார்‌. அரசர்க்குரிய முதன்மையான கடமை இன்னது என்பதைத்‌ தெளிவாகத்‌ தெரிவித்தார்‌. “நாட்டுக்கும்‌ மக்களுக்கும்‌ தீமை செய்யும்‌ கொடி யோரை அழித்தல்‌ வேண்டும்‌; அடக்குதல்வேண்டும்‌ ; தண்‌ டிக்க வேண்டும்‌. நடுநிலையிலே வாழும்‌ சான்றோர்களிடம்‌ ___________ ஒர்‌ - ஒப்பற்றவன்‌, நிரயம்‌ - நரகம்‌, ஓம்பு - காப்பாற்றுக.<noinclude></noinclude> 17t1na25lvrkodkon7ba9mpi68bvhow 1948700 1948699 2026-06-23T10:24:18Z சந்தானம் க 7674 1948700 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|63 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|'''ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌'''}} {{Right|63}} பொழுதும்‌ நரகத்திலேயே கிடந்து உழலுவார்கள்‌. ஆதலால்‌, நீ அவர்களுடன்‌ சேர்ந்து, அவர்கள்‌ சொற்களை நம்பிக்‌ கெட்டுப்போகாதே. அரசாட்சியைக்‌ கண்ணும்‌ கருத்துமாக நடத்து, ஒரு குழந்தையை எவ்வளவு அன்போடும்‌, பாது காப்போடும்‌ வளர்ப்பார்களோ, அவ்வரறு உனது நாட்டை நீ காப்பாற்று. {{left_margin|3em|<poem>'நீஒர்‌ ஆகலின்‌ நின்‌ஒன்று மொழிவல்‌ ; அருளும்‌ அன்பும்‌ நீக்கி, நீங்கா நிரயம்‌ கொள்பவரோடு ஒன்றாது, காவல்‌ குழவி கொள்பவரின்‌ ஓம்பு மதி!'</poem>}} இதுவே நரிவெரூஉத்‌ தலையார்‌ சேர மன்னனுக்குக்‌ கூறிய அறம்‌. இது புறநானூற்றின்‌ 5-வது பாடல்‌, ஆளுவோர்‌ மேற்கொள்ளவேண்டிய பொறுப்பை எடுத்துரைத்தது இச்‌ செய்யுள்‌‌. நலங்கிள்ளி என்னும்‌ சோழன்‌ காலத்திலே சோழ நாடு இரண்டாகப்‌ பிரிந்திருந்தது. சோழன்‌ நலங்கிள்ளி என்ப வன்‌, அதிகாரத்தில்‌ ஆசை கொண்டவன்‌ ; சோழ நாடு முழு வதையும்‌' தானே ஆளவேண்டும்‌ என்னும்‌ ஆவல்‌ கொண்‌ டவன்‌. அதனால்‌ அவன்‌ அடிக்கடி நெடுங்கிள்ளி என்னும்‌ உறையூர்ச்‌ சோழனுடன்‌ சண்டை செய்து வந்தான்‌. இவன்‌ செய்கைக்கு ஊக்கமூட்டிய நண்பர்களும்‌ இவனுக்கிருந்தனர்‌ என்று தெரிகின்றது. இந்த நலங்கிள்ளியின்‌ செய்கையைய்‌ பொதுமக்கள்‌ அவ்வளவாக ஆதரிக்கவில்லை, இந்நிலையை அறிந்த முது கண்ணன்‌ சாத்தனார்‌ என்ற புலவர்‌ அவனுக்கு அறநெறியை எடுத்துரைத்தார்‌. அரசர்க்குரிய முதன்மையான கடமை இன்னது என்பதைத்‌ தெளிவாகத்‌ தெரிவித்தார்‌. “நாட்டுக்கும்‌ மக்களுக்கும்‌ தீமை செய்யும்‌ கொடி யோரை அழித்தல்‌ வேண்டும்‌; அடக்குதல்வேண்டும்‌ ; தண்‌ டிக்க வேண்டும்‌. நடுநிலையிலே வாழும்‌ சான்றோர்களிடம்‌ ___________ ஒர்‌ - ஒப்பற்றவன்‌, நிரயம்‌ - நரகம்‌, ஓம்பு - காப்பாற்றுக.<noinclude></noinclude> hzh8l8278ewt3ezvvgrv1ah5nvkfm6f