விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.8 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk விக்கிமூலம்:ஆலமரத்தடி 4 44 1948787 1946157 2026-06-23T17:12:18Z MediaWiki message delivery 2124 /* RFC about AI-generated content in Wikimedia Commons */ புதிய பகுதி 1948787 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] - |} == விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் == 2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC) == இணைய வழி பயிலரங்கு PSG == இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC) * இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC) == ஒருங்கிணைவு சரிபார்ப்பு == [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC) :ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC) == மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? == [[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC) :{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் == [[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC) == ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் == முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC) :உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC) :://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC) :தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC) ::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) ** நல்வாழ்த்துகள். [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC) :நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை == இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC) == tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் == https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC) :பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும். :#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. :#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும். :#சில பக்கங்கள் இருமுறை இருக்கும். :#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும். :#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று. :#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம். :# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன. :#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன. :#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை. :# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும். :# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும். இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு. :எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC) ::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC) :நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 == * [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC) == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch" /><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" /> <span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 --> == எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC) == Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users == <div lang="en" dir="ltr"> {{int:Hello}} Wikimedians, Apologies if this message is not in your language. {{int:please-translate}}. The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025. [[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]]. Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages. Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates. We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement. If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support. Thank you! </div> <bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 --> == Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? == [[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]] ''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC) * கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC) *:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]] *:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Hello all, The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board. To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]]. Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]]. When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]]. '''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.''' Best regards, Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 --> == இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக == ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம். * முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும் # [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது. # இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும், # மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது. இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்., + முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC) * கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள். [[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]] {| class="wikitable sortable" ! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By |- | 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]] |} மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC) :நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. :இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC) == பகுப்பு பேச்சு:Transclusion completed == [[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC) == இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? == [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function1"/> {{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere). There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function1"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 --> == <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers. Read more about the committees on their Meta-wiki pages: * [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]] * [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]] * [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]] Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have. For the Committee Support team, <section end="announcement-content" /> </div> -[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 --> == விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் == [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function2"/> {{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function2"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 --> == அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 == [[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC) == Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 == Dear Wikimedia communities, We hope you are doing well, and we wish you a happy New Year. ''Last year, we captured light. This year, we’ll capture legacy.'' In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects. We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community. 📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]] If you have questions about the project, please refer to the FAQs: * [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]] * [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]] ''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]''''' ''Stay connected and receive updates:'' * [https://t.me/WikiLovesRamadan Telegram channel] * [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list] We look forward to collaborating with you and your community. '''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 --> == <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" /> </div> 21:02, 19 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 --> == அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் == வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC) * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 *** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC) === அறிவிப்பு === விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC) * இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC) == விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன == அனைவருக்கும் வணக்கம், விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST) விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும் தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும். நன்றி விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC) == Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) == Hello everyone, This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>). '''The Change:'''<br /> Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]]. We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''. '''What You Need To Do:'''<br /> To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search. '''Deadline:'''<br /> We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles. Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 --> == Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF == "Kindly feel free to translate this text into your own language." Dear Community member, We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]]. The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement. This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning. Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]. * Platform: Google Meet * Date: 17th April, 2026 * Time: 1930-2045 IST (1400-1515 UTC) * Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]] Note: Only those who have registered will receive the joining link. Look forward to seeing you on the call, Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 --> == Request for comment (global AI policy) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies for writing in English. {{int:Please-translate}} A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}} [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 --> == Shikshapatri in Grantha lipi == Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC) ://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC) ::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC) == Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) == ''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>'' Hello everyone, We hope you are doing well. We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills. We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply]. We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants. Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 --> == <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC]. Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" /> </div> [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> ==[[Special:Import]]== *[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]] : [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC) == TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 == அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே, வணக்கம்! நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம். பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன: * 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316 * 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315 * 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314 * 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues 📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026. நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/ இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்! --[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC) == RFC about AI-generated content in Wikimedia Commons == <bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> q4ec3ikx5mrhgoiw9fl8ba5ewivmhms பயனர்:Neyakkoo 2 435386 1948762 1909719 2026-06-23T14:38:26Z Neyakkoo 7836 /* குறிப்பிடத்தக்க ஈடுபாடுகள் */ அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1948762 wikitext text/x-wiki [[படிமம்:சத்தியராஜ் தங்கச்சாமி.jpg|thumb]] எனது பெயர் முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ). நான் கோயமுத்தூர், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் உதவிப்பேராசிரியராகப் பணிபுரிகிறேன். எனக்கு ஆய்வுக்கட்டுரை எழுதுதல், கணினித் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளுதல், தொல்லியல் தரவுகளைத் தேடுதல் ஆகியவற்றில் ஆர்வம் அதிகம். மாணவர்களுக்கு எளிமையாகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்பிக்கவும் என்னாலான சிறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். விக்கிமீடியாவில் தமிழ்ச் சமுதாயத்திற்கு என்னால் முடிந்த சிறு பங்களிப்பைச் செய்து வருகின்றேன். எனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளமோர்க்குளம் ஆகும். முனைவர் '''த.சத்தியராஜ் (எ) நேயக்கோ''' க.மு. (தமிழ்), க.மு. (மொழியியல்), இ.பர்., த.ப.ப., பர். (தமிழ்)<br/> Dr. '''T. Sathiyaraj (Neyakkoo)''' M.A. (Tamil) M.A.(Lingui.) M.Phil. TPT. Ph.D., NET (Tamil). CCMT. Dip. In Sans. DOM<br/> ==<u>'''My Family contribution details;-'''</u> <br/>== * த. சத்தியராஜ் ** [https://en.wikipedia.org/wiki/Special:CentralAuth?target=Neyakkoo '''CA/SUL-1''' (Contribution counts in all Wikimedia projects)] ** [https://meta3.toolforge.org/stalktoy/Neyakkoo Global Account] ** [https://meta.wikimedia.org/wiki/Special:Contributions/Neyakkoo Meta Edits] ** [https://meta.wikimedia.org/wiki/User_talk:Neyakkoo User Talk] * இரா. நித்யா [https://en.wikipedia.org/wiki/Special:CentralAuth?target=NithyaSathiyaraj '''SUL-1''' (Contribution counts in all Wikimedia projects)] * ச. தமிழினி [https://en.wikipedia.org/wiki/Special:CentralAuth?target=Thamizhini+Sathiyaraj '''SUL-1''' (Contribution counts in all Wikimedia projects)] * ச. பாவாணர் [https://en.wikipedia.org/wiki/Special:CentralAuth?target=Pavanar+Sathiyaraj '''SUL-1''' (Contribution counts in all Wikimedia projects)] ==:<u>'''விக்கித் தானியக்கம்'''</u> <br/>== * [https://ta.wikisource.org/s/8yy1 விக்கித் தானியக்கம்] ** பிறகு, [https://hub-paws.wmcloud.org/user/Neyakkoo/lab/tree/Kalladam%20New/01separateWordKalladam1.py?redirects=1 PAWS] ==<u>''' நிதிநல்கை'''</u> <br/>== *[https://meta.wikimedia.org/wiki/Tamil_Wikisource_Workshop_for_the_Assistant_Professors_of_few_colleges முதல் நிதிநல்கை] *[https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE25_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_1 இரண்டாம் நிதிநல்கை] *[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/%E2%80%9C%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_25%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E2%80%9D_(Wikipedia_25th_Anniversary_Celebration) விக்கிப்பீடியா 25ஆம் பிறந்தநாள் திருவிழா] ==<u>'''விக்கித் திட்டங்கள் & நிதிநல்கை'''</u> <br/>== * [https://commons.wikimedia.org/wiki/File:Wikimedia_logo_family_few-Tamil-simple-explanations-ta.svg விக்கித்திட்டங்கள்] * [https://meta.wikimedia.org/wiki/Grants:Start/ta நிதிநல்கை] ==பணியிட முகவரி== தமிழ் உதவிப்பேராசிரியர்<br/> ஸ்ரீகிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி<br/> கோயமுத்தூர் - 641 042<br/> Assistant Professor<br/> Department of Tamil<br/> Sri Krishna Adithya College of Arts and Science<br/> Kovaipudur, Coimbatore - 641 042. Tamil Nadu, India<br/> ==தற்போதைய முகவரி== தொகுப்பு 7, கதவு எண் 002 வள்ளலார் குடியிருப்பு<br/> வளாகம் வள்ளலார் நகர்<br/> ஒண்டிப்புதூர், கோயமுத்தூர் - 641 016<br/> தமிழ்நாடு, இந்தியா<br/> Block 7, Door No.2 Vallalar Apartment<br/> Vallalar Street<br/> Ondipudur, Coimbatore - 641 016<br/> ==நிரந்தர முகவரி== த/பெ க.தங்கச்சாமி<br/> பள்ளமோர்க்குளம்<br/> திருப்புல்லாணி (அஞ்சல்)<br/> இராமநாதபுரம் மாவட்டம்<br/> தமிழ்நாடு, இந்தியா - 623532<br/> S/O K.Thangasamy<br/> PallaMorkkulam<br/> Thiruppullani (po)<br/> Ramanathapuram District<br/> Tamilnadu, India - 623532<br/> ==மின்னஞ்சல்== * neyakkoo27@gmail.com * inameditor@gmail.com * sathiyarajt@skacas.ac.in * sathiyarajkkt@gmail.com ==இணையப்பக்கங்கள்== * Web of Science ResearcherID: P-9361-2016 * SSRN: https://hq.ssrn.com/UserHome.cfm (Author ID: 3471877) * ResearchGate: https://www.researchgate.net/profile/Sathiyaraj_Thangasamy * Googlescholar: https://scholar.google.co.in/citations?user=TR8U4lUAAAAJ&hl=en * ORCID : https://orcid.org/0000-0002-2272-3117 * Research E_Journal: இனம் (http://www.inamtamil.com/) * Blog: மெய்வேந்து (www.meyveendu.blogspot.in) * Contact: 9600370671,8870163559 == பாவாணர் தொகுதிகள் == *[[அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] *[[அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] *[[அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] *[[அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] ==குறிப்பிடத்தக்க ஈடுபாடுகள்== ==தமிழ்க் கணிமை== * ஆய்வுக்கட்டுரைகள் பதிப்பித்தல் * ஆய்வுநூல்கள், படைப்பு நூல்கள் பதிப்பித்தல் * மின்னூல்கள் உருவாக்கல், வெளியிடல் * வலைப்பூ எழுதுதல் * வலைக்காட்சி * கூகுள் வகுப்பறை * ககூட் விளையாட்டு ==எழுத்து== * ஆய்வுக்கட்டுரைகள் (84) * ஆய்வுநூல்கள் (4) * கவிதை நூல்கள் (4) * பதிப்பு நூல்கள் (5) * கணித்தமிழ் (1) * வரலாறு (1) ==பயிற்றுநர்== * மரபுக்கவிதை * கணித்தமிழ் * மின்னூல் உருவாக்கல் * இணையத்தில் ஆய்வுக்கட்டுரை எழுதுதல் * வலைப்பூ * வலைக்காட்சி * விக்கிமீடியா * தமிழ்மொழி பயிற்றல் == குறிப்புகள் == # பத்தியை ஒழுங்கமைக்க (justify) :- <.p align='justify'> '''justify செய்யவேண்டிய பத்தி''' </.p align> # பொதுவகத்தில் காணொலிப் பதிவேற்றத்திற்கு : https://video2commons.toolforge.org/ == பார்வை == * https://ta.wikisource.org/s/9nm2 * https://ta.wikisource.org/s/agi4 * https://ta.wikisource.org/s/1nf * https://commons.wikimedia.org/wiki/Category:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D * https://ta.wikisource.org/s/9xs7 * https://ta.wikisource.org/s/agkv == இயற்கை மொழி ஆய்வுசார் குறிப்புகள் == * https://www.northeastern.edu/graduate/blog/most-popular-programming-languages/ * https://meta.wikimedia.org/wiki/Fundraising/India2022campaign * https://meta.wikimedia.org/wiki/Fundraising/India2022campaign * https://meta.wikimedia.org/wiki/Small_wiki_toolkits/Workshops * https://meta.wikimedia.org/wiki/Friendly_space_policies * https://meta.wikimedia.org/wiki/Wikimedia_community_code_of_conduct * https://en.wikipedia.org/wiki/Special:CentralAuth?target=Info-farmer * விக்கிமூலம்:பைத்தான் நிரல்கள் : https://ta.wikisource.org/s/9z0e ==கவிஞர் வெள்ளியங்காட்டான் திட்டம்== * திட்டம் [[https://ta.wikisource.org/s/9xs7]] == ஆய்வு == # tamilnlp.com # www.sas.upenn.edu/~vasur/project.html # https://commons.wikimedia.org/wiki/File:0_Tamil_Nadu_government_Declaration_for_the_nationalized_books.pdf # http://aavanaham.org/index.php?display=list # https://ta.wikisource.org/s/audw ==நாட்டுடைமை நூல்கள் துப்புரவுப் பணி== * நூற்பட்டியல் பக்கம் [[https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D#2016_%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4._%E0%AE%87._%E0%AE%95._%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_91_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D,_2217_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D]] ==விக்கிமூலப் பயிற்சிகள்== * [[விக்கிமூலம்:கல்லூரி ஆசிரியர்களுக்கான இணையவழிப் பயிலரங்கு 1]] *[[விக்கிமூலம்:விக்கிப்பீடியா25 பிறந்தநாள் விழா நாள் 1]] ==நிதி நல்கை== * https://commons.wikimedia.org/wiki/File:Wikimedia_logo_family_few-Tamil-simple-explanations-ta.svg * https://meta.wikimedia.org/wiki/Grants:Programs/Wikimedia_Community_Fund/Acquisition_of_missing_pages_and_books_of_Nationalised_books,_Wikisource_workshops_and_a_GLAM_activity_in_TamilNadu * https://meta.wikimedia.org/wiki/Wikimedia_projects * https://ta.wikisource.org/s/ajzt * https://meta.m.wikimedia.org/wiki/Grants:Start/ta * https://w.wiki/HGx5 * https://wmf.fluxx.io/dashboard/index ==கருவிகள்== # - [https://excel2wiki.toolforge.org/index.php விரிதாள் - விக்கிப் பட்டியல் ஆக்கிக் கருவி] # [[பயனர்:Neyakkoo/common.js|https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Neyakkoo/common.js]] ==இருபாகம் பிரிப்புமுறை== # {{Multicol|line=1px solid black}} # {{Multicol-break}} # பயனர்:Neyakkoo/common.js - https://ta.wikisource.org/s/9ldm pa40gvunsw2si104xy3ds9qr6zhybpw அட்டவணை:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf 252 449188 1948897 1742414 2026-06-24T09:48:58Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரை நாடக அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1948897 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[இன்ப ஒளி]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பூம்புகார் பிரசுரம் பிரஸ் |Address=சென்னை 1 |Year=1980 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:நாடக அட்டவணைகள்]] [[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரை நாடக அட்டவணைகள்]] c22mph7kvh40k9nqi30xi98s9ati03u 1948898 1948897 2026-06-24T09:49:22Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை நாடக அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் நாடக அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1948898 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[இன்ப ஒளி]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பூம்புகார் பிரசுரம் பிரஸ் |Address=சென்னை 1 |Year=1980 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:நாடக அட்டவணைகள்]] [[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் நாடக அட்டவணைகள்]] 5hm3cp41ehccsw8jljhzfiyx8g4mo5t அட்டவணை:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf 252 449199 1948896 1868893 2026-06-24T09:47:30Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரையின் நாடகங்கள்]]; added [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1948896 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[ஓர் இரவு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=மணிவாசகர் பதிப்பகம் |Address=சென்னை 8 |Year=1995 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 6=அறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள் 10=அண்ணா ஒரு சகாப்தம் 12=ஓர் இரவு 116=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] dkgvawomklr117gupq5vqgncupthyho 1948900 1948896 2026-06-24T09:51:43Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் நாடக அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1948900 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[ஓர் இரவு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=மணிவாசகர் பதிப்பகம் |Address=சென்னை 8 |Year=1995 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 6=அறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள் 10=அண்ணா ஒரு சகாப்தம் 12=ஓர் இரவு 116=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் நாடக அட்டவணைகள்]] h3ql89m6hby084z7jhda5qz59k7outr அட்டவணை:கண்ணாயிரத்தின் உலகம்.pdf 252 449200 1948903 1742677 2026-06-24T10:06:40Z Info-farmer 232 removed [[Category:நாடக அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் நாடக அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1948903 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[கண்ணாயிரத்தின் உலகம்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பூம்புகார் பிரசுரம் பிரஸ் |Address=சென்னை |Year=1980 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=notadv |Pages=<pagelist 1=நூலட்டை 122=விளம்பரம் 123=விளம்பரம் 124=விளம்பரம் 125=விளம்பரம் 126=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் நாடக அட்டவணைகள்]] [[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] 1uvm4dy2nrhbwbeem3yimaotk8wwfmu அட்டவணை:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf 252 449205 1948909 1753523 2026-06-24T10:14:09Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் நாடக அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1948909 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[காதல் ஜோதி]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பாரி நிலையம் |Address=சென்னை 1 |Year=1978 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 185=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header={{rh||{{{pagenum}}}|}} |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:நாடக அட்டவணைகள்]] [[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் நாடக அட்டவணைகள்]] ba0pccu5tqdvve7yooubwmdtje4aui3 அட்டவணை:சந்திரமோகன், அண்ணாதுரை.pdf 252 449211 1948910 1750571 2026-06-24T10:15:15Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் நாடக அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1948910 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[சந்திரமோகன்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=மணிவாசகர் பதிப்பகம் |Address=சென்னை 8 |Year=1998 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:நாடக அட்டவணைகள்]] [[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் நாடக அட்டவணைகள்]] j34yjx4amzmrux04ixm19chmx66n8ch அட்டவணை:சந்திரோதயம், நாடகம்.pdf 252 449212 1948911 1700861 2026-06-24T10:15:55Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் நாடக அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1948911 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[சந்திரோதயம்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=சுகுமாரன் பதிப்பகம் |Address=காஞ்சிபுரம் |Year=1978 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 2=1 /> |Remarks= |Width= |Css= |Header={{rh||{{{pagenum}}}|}} |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:நாடக அட்டவணைகள்]] [[பகுப்பு:51 முதல் 100 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் நாடக அட்டவணைகள்]] k8x8g7ynfxpx8xrgophkpw08dj7v4c0 அட்டவணை:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf 252 449225 1948912 1762501 2026-06-24T10:16:49Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் நாடக அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1948912 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[சொர்க்கவாசல், 1954 பதிப்பு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பகுத்தறிவுப் பாசறை |Address=சென்னை 1 |Year= |Source=pdf |Image=1 |Number of pages=111 |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 4=1 128=விளம்பரம் 129=விளம்பரம் 130=விளம்பரம் 131=விளம்பரம் 132=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header={{rh||{{{pagenum}}}|}} |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:திரைப்படவியல்]] [[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் நாடக அட்டவணைகள்]] 372ypw3at8rokznpt4uejxbd6h506rv அட்டவணை:நீதிதேவன் மயக்கம்.pdf 252 449234 1948913 1701701 2026-06-24T10:17:29Z Info-farmer 232 removed [[Category:நாடக அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் நாடக அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1948913 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[நீதிதேவன் மயக்கம்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=மணிவாசகர் பதிப்பகம் |Address=சென்னை |Year=1998 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=check |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் நாடக அட்டவணைகள்]] [[பகுப்பு:51 முதல் 100 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] gh2r0klk85pc4wr443nenwrfs77if68 அட்டவணை:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf 252 449254 1948914 1758207 2026-06-24T10:18:20Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் நாடக அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1948914 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வேலைக்காரி]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பூம்புகார் பிரசுரம் பிரஸ் |Address=சென்னை 1 |Year=1980 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 111=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் நாடக அட்டவணைகள்]] 8gb7w0gz82a39uzjat59dk3jukbsoy5 அட்டவணை:அண்ணாவின் நாடகங்கள்.pdf 252 455866 1948901 1749026 2026-06-24T10:02:14Z Info-farmer 232 removed [[Category:நாடக அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் நாடக அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1948901 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[அண்ணாவின் நாடகங்கள்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பரிமளம் பதிப்பகம் |Address=சென்னை 34 |Year=1971 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 4=பொருளடக்கம் 5=1 /> |Remarks={{பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/4}} |Width= |Css= |Header= |Footer={{rh||{{{pagenum}}}|}} |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் நாடக அட்டவணைகள்]] [[பகுப்பு:351 முதல் 400 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] 4n8xxifi0bi5ojd97v5p4346p80h3jc கலிங்க ராணி 0 583226 1948907 1726153 2026-06-24T10:12:21Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரையின் நாடகங்கள்]]; added [[Category:அண்ணாதுரையின் புதினங்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1948907 wikitext text/x-wiki {{header | title = கலிங்க ராணி | author = அண்ணாதுரை | translator = | section = | previous = | next = [[/ஆய்வு முன்னுரை/]] | year = 1984 | notes = }}{{featured download}}<br><br><br> <pages index="கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf" from="3" to="3" /> {{page break|label=}} {{center|'''உள்ளடக்கம்'''}} {{left_margin|5em|}} {{Multicol}} *[[/ஆய்வு முன்னுரை/]] *[[/கலிங்க ராணி 1/]] *[[/கலிங்க ராணி 2/]] *[[/கலிங்க ராணி 3/]] *[[/கலிங்க ராணி 4/]] *[[/கலிங்க ராணி 5/]] *[[/கலிங்க ராணி 6/]] *[[/கலிங்க ராணி 7/]] *[[/கலிங்க ராணி 8/]] *[[/கலிங்க ராணி 9/]] *[[/கலிங்க ராணி 10/]] {{Multicol-break}} *[[/கலிங்க ராணி 11/]] *[[/கலிங்க ராணி 12/]] *[[/கலிங்க ராணி 13/]] *[[/கலிங்க ராணி 15/]] *[[/கலிங்க ராணி 16/]] *[[/கலிங்க ராணி 17/]] *[[/கலிங்க ராணி 18/]] *[[/கலிங்க ராணி 19/]] *[[/கலிங்க ராணி 20/]] *[[/கலிங்க ராணி 21/]] *[[/கலிங்க ராணி 22/]] {{Multicol-break}} *[[/கலிங்க ராணி 23/]] *[[/கலிங்க ராணி 24/]] *[[/கலிங்க ராணி 25/]] *[[/கலிங்க ராணி 26/]] *[[/கலிங்க ராணி 27/]] *[[/கலிங்க ராணி 28/]] *[[/கலிங்க ராணி 29/]] *[[/கலிங்க ராணி 30/]] *[[/கலிங்க ராணி 31/]] *[[/கலிங்க ராணி 32/]] *[[/கலிங்க ராணி 33/]] {{Multicol-break}} *[[/கலிங்க ராணி 34/]] *[[/கலிங்க ராணி 35/]] *[[/கலிங்க ராணி 36/]] *[[/கலிங்க ராணி 37/]] *[[/கலிங்க ராணி 38/]] *[[/கலிங்க ராணி 39/]] *[[/கலிங்க ராணி 40/]] *[[/கலிங்க ராணி 41/]] {{Multicol-end}} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் புதினங்கள்]] [[பகுப்பு:Transclusion completed]] knqji7zajouu8a72syde4bg557qbcuj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/861 250 624279 1948821 1868031 2026-06-24T02:33:19Z Sridevi Jayakumar 15329 1948821 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசிடோர்|821|இசிரா ஆண்டு}}</noinclude>மன்றங்களைக் கூட்டித் தீர்மானங்கள் பலவற்றை நிறைவேற்றியும் தொண்டாற்றினார். இவர் கூட்டிய மன்றங்களுள் கி.பி. 633-ஆம் ஆண்டில் கூட்டப்பட்ட தோல்டோ மன்றம் (Council of Toledo) மிகவும் சிறப்புடையது; இது விடுத்த ஆணையின் விளைவாகக் கிறித்தவ மக்கள் வாழும் ஒவ்வொரு சமய முதல்வருடைய மாவட்டப் பிரிவிலும் (Diocese), திருச்சபையினால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டன; இவற்றில் உலகியல் வாழ்வு தூய்மை பெறும் பொருட்டுச் சமய, ஒழுக்க விதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டது; குருமார்களாகப் பட்டமேற்போருக்கு உயர்ந்த தகுதிகள் விதிக்கப்பட்டன; கிறித்தவத் திருக்கோயில்களில் வழிபாட்டு முறைகளெல்லாம் ஒரே சீராக்கப்பட்டன. இவர் ஒரு சிறந்த எழுத்தாளர்; பல்கலைப் புலவருமாவார். இவர் ஒரு சொல் வரலாற்று நூல் எழுதினார். இவரெழுதிய ஓர் அறிவுத்திரட்டு அல்லது களஞ்சிய நூல் (Etymologiae), இவருக்கு முற்பட்ட காலத்திய களஞ்சியத் தொகுப்பாளர்களின் நூல்களிலிருந்தும், இலத்தீன் ஆசிரியர்களும் வல்லுநர்களும் எழுதிய 7 தாராளக் கலைகள், மருத்துவம், சட்டம், வரலாறு, இறை இயல், மானிட இயல், விலங்கியல், புவியியல், உளவியல், கட்டடக்கலை, வேளாண்மை, மொழியியல், இயற்கை அறிவியல் முதலிய பல்வேறு துறைகளைப் பற்றிய சிறந்த கருத்துகளிலிருந்தும் திரட்டி எடுக்கக்கப்பட்ட சிறந்த நூலாகும். இடைக்காலத்தில் (Middle Ages) இந்நூல் ஒரு பாடநூலாகப் பயிலப்பட்டது. இவர் விசிகோத்து இன மக்களுடைய வரலாற்றையும் எழுதினார். கிறித்தவ மறையாகிய விவிலியத்தில் (Bible) கூறப்படும் 80 பெரியோர்களுடைய வாழ்க்கை வரலாறுகளையும் எழுதினார். ஒழுக்க இயல் நூலொன்றும் இவர் எழுதியுள்ளார். கார்ட்டசினா (Cartagena) குடும்பத்தைச் சேர்ந்த இவர், செவில் நகரத்தில் கி.பி. 636-ஆம் ஆண்டில் மறைந்தார். இவரை ஒரு புனிதர் என (Saint) உரோமானியக் கிறித்தவத் திருச்சபை கி.பி. 1598-ஆம் ஆண்டில் அறிவித்தது. இவர் இசுபானியக் களஞ்சிய ஆசிரியர் (Spanish Encyclopaedist), இறை நெறியாளர் (Theologian), வரலாற்றாசிரியர் (Historian) எனப் புகழப்பட்டார். திருச்சபை இவரை கி.பி. 1722-ஆம் ஆண்டில் திருச்சபைப் பேரறிஞர் (Doctor of the Church) என்று அறிவித்தது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 861 |bSize = 375 |cWidth = 110 |cHeight = 153 |oTop = 263 |oLeft = 52 |Location = center |Description = }} {{center|இசிடோர்.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Lindsay, W.M.,</b> The Book of Etymologies of Isidore, Bishop of Seville, 1911.<br> <b>Brehaut, E.,</b> An Encyclopeadist of the Dark Ages, 1912.<br> <b>Ford, G.B.,</b> Isidore of Seville's History of the Goths, Vandals and Suevi, 1970. <section end="இசிடோர்"/> <section begin="இசிபட்டணம்"/> {{dhr}} <b>இசிபட்டணம்</b> என்பது பண்டைக்காலச் சிற்றூர் ஒன்றின் பெயர். இரிப்பட்டணத்தில்தான் கௌதம புத்தர் தம் சமயத்தின் விளக்க உரையாகக் கருதப்படும் தருமச் சக்கரப் பரிவர்த்தன சூத்திரத்தை முதன் முதல் விளக்கினார். அதனை அவர் பஞ்சவாக்கிவ பிக்குகள் என்னும் தம் ஐந்து சீடர்களுக்கு விளக்கிக் கூறி, அவர்களைப் புத்த சமயத்தைச் சாரச் செய்தார். இசிப்பட்டணத்தை இக்காலத்தில் சாரநாதம் என்று கூறுகின்றனர். இது வாரணாசிக்கருகிலுள்ளது; புத்தசமயம் பற்றிய வரலாற்றுப் புகழ்பெற்ற நினைவுச் சின்னங்களை இன்றும் இந்நகரம் கொண்டுள்ளது. <section end="இசிபட்டணம்"/> <section begin="இசிரா ஆண்டு"/> {{dhr}} <b>இசிரா ஆண்டு</b> இசுலாம் மதத்தை நிறுவிய முகம்மது நபி. மெக்கா என்னும் இடத்திலிருந்து மெதினா என்னும் இடத்திற்குச் சென்ற காலத்தை இசுலாம் சமயத்தினர், இசிரா ஆண்டின் (Hijirs Era) தொடக்கமாகக் கொண்டு கணக்கிட்டுள்ளனர். முகம்மது நபி கி.பி.622-ஆம் ஆண்டு சூலை மாதம் 15-ஆம் நாள் மாலை மெக்காவிலிருந்து மெதினாவிற்கு ஓடினார். இந்நாளிலிருந்து இசிரா ஆண்டு தொடங்குகிறது. முகம்மது நபியின் இறப்பிற்குப் பின் உமர் என்னும் கலிபா, இசிரா ஆண்டை நடைமுறைப் படுத்தினார். இசிரா ஆண்டுக் கணக்கீட்டு முறை-<noinclude></noinclude> 4nv7vpc62d3x2bugt5g2ndflyjs6bqc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/862 250 624280 1948822 1868048 2026-06-24T02:34:38Z Sridevi Jayakumar 15329 1948822 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுகிநெபரசுகா கற்றல் நாட்டச் சோதனை|822|இசுகின்னரின் கல்விக் கோட்பாடு}}</noinclude>இந்தியாவின் மீது இசுலாமியர் படையெடுத்ததன் விளைவாக இந்தியாவில் புகுந்தது. இந்தியாவில் முதன்முதலில், கசினி மாமூதுவின் (Ghazni Mahmud) இருமொழி நாணயங்களில் இசிரா ஆண்டு காணப்படுகிறது. இந்நாணயங்களில் இசிரா ஆண்டு 418, 419 (கி.பி. 1027, 1028) என்று உள்ளது. இந்நாணயங்கள் முகம்மதுபுரியிலிருந்து (லாகூர்) வெளியிடப்பட்டுள்ளன. இசிரா ஆண்டு அராபிய, பாரசீக மொழிக் கல்வெட்டுகளில் மட்டிலுமன்றி, இந்திய மொழிகளில் குறிப்பாக, வடமொழிக் கல்வெட்டுகளிலும் காணப்படுகிறது. <section end="இசிரா ஆண்டு"/> <section begin="இசுகிநெபரசுகா கற்றல் நாட்டச் சோதனை"/> {{dhr}} <b>இசுகிநெபரசுகா கற்றல் நாட்டச் சோதனை</b> என்பது உடல் ஊனமுற்றோருக்காக அமைக்கப்பட்ட உளவியல் சோதனைகளுள் ஒன்றாகும். முழுமையான செவிட்டுத் தன்மையுடைய குழந்தைகளுக்காகவும் காது நன்றாகக் கேளாத குழந்தைகளுகாகவும் இசுகிநெபரசுகா கற்றல் நாட்டச் சோதனை (Hiskey-Nebraska Test of Learning Aptitude) உருவாக்கப்பட்டது. இச்சோதனை, 3 வயதிலிருந்து 16 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏற்ற சோதனைப்பகுதிகள் கொண்டது. சோதனையை விரைவாகச் செய்து முடிக்க வேண்டும் என்னும் செய்தியை இக்குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவது கடியமாகுமாதலின் விரைவு என்னும் பகுதி மட்டில் நீக்கப்பட்டது. பிறசோதனைகளில் சேர்க்கப்படும் பகுதிகளைக் காட்டிலும் மிகுதியான பகுதிகள் இதில் சேர்க்கப்பட்டிருந்தன. செய்கைகளின் மூலம் செய்தியைத் தெரியப்படுத்தல், இச்சோதனையில் முதன்மையான இடத்தைப் பெற்றிருந்தது. இச்சோதனையில் பின்வரும் பல பகுதிகள் அடங்கியிருந்தன. அவையாவன; :1. மணிகளால் உருவமைப்புச் செய்தல் (Bead Patterns) :2. நிறங்களை நினைவிலிருத்தல் (Memory for Colour) :3. படங்களைத் தெரிந்து அடையாளம் காட்டுதல் (Picture Identification) :4. பட இயைபுகன் (Picture Associations) :5. காகித மடிப்பு உருவமைப்புகள் (Paper Folding Patterns) :6. பார்வைக்கவன வீச்சு (Visual Attention span) :7. கட்டை உருவமைப்புகள் (Block Patterns) :8. பட்டம் நிறைவு செய்தல் :9. எண்களை நிறைவு கொள்ளல் (Memory for Digits) :10. இடத்தொடர்பு அறிதல் (Spatial Reasoning). இச்சோதனைகள், 1079 செவிட்டுக் குழந்தைகளுக்கும் 1074 செவிட்டுக்குறை சிறிதும் இல்லாத குழந்தைகளுக்கும் அளிக்கப்பட்டன. இக்குழந்தைகள் 3 முதல் 17 வயது வரையிலானவர்கள். இச்சோதனை முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டுத் தரப்படுத்தப்பட்ட பொழுது சோதனை நம்பக எண்கள் (Split half Reliabities), 90-ஐ அடுத்து இருவகைக் குழந்தைகளிடமும் காணப்பட்டன. சோதனையில் அடங்கியுள்ள 12 சோதனைகளின் இணைப்புத் தொடர்புகள் (Inter-correlations), 3 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளில் சோதனை முடிவுகளில் 30-இல் இருந்து 0.70-ஐ அடுத்தும், 11 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளின் சோதனைகளில் 0.20-இல் இருந்து 0.40-ஐ அடுத்தும் காணப்பட்டன. இசுடான்பர்டு பினே (Stanford Binet), வெக்சுலர் குழந்தைகளுக்கான நுண்ணறிவுச் சோதனை (Wechsler Intelligence Scale for Children) போன்ற சோதனைகளின் முடிவுகளுக்கும் இசுகிநெயரசுகாச் சோதனை முடிவுகளுக்கும் இடையே காணப்பட்ட இணைப்புகள் (Correlations), 0.78-இல் இருந்து 0.86 வரையில் இருந்தன. இச்சோதனைக் குறிப்பில் (Manual) காதுகேளாத குழந்தைகளுக்கு இச்சோதனையை அளிக்க வேண்டிய முறைகள் நன்கு விளக்கப்பட்டுள்ளன. இதனைப் போன்றே பார்வையற்ற குழந்தைகளுக்கும் வேறு வகைகளான உடல் ஊனமடைந்த குழந்தைகளுக்கும் கொடுக்கக்கூடிய உளவியல் நுண்ணறிவுச் சோதனைகள தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன. <section end="இசுகிநெபரசுகா கற்றல் நாட்டச் சோதனை"/> <section begin="இசுகின்னரின் கல்விக் கோட்பாடு"/> {{dhr}} <b>இசுகின்னரின் கல்விக் கோட்பாடு</b>: இசகின்னர் என்ற உளவியல் அறிஞரின் கற்றற் கொள்கை, கருவி வழிப் பழகுதல் அல்லது பயிலுதல் (Operant or Instrumental Conditioning) எனப்படுகிறது. கற்பரின் ஒரு செயலைப் பாராட்டிப் பரிசு (reward) தந்தால், அச்செயலை அவர் திரும்பச் செய்வார் என்பது இசுகின்னரின் (B.F. Skinner) கற்றற் கொள்கையின் அடிப்படைக் கருத்தாகும். இசுகின்னரின் கொள்கைப்படி, கருவிவழிப் பயிலுதல் நடைபெற மூன்று வெளிக்கட்டுப்பாடுகள் இருத்தல் வேண்டும். 1. கற்பவரின் செயலை வலுப்படுத்திட ஒரு தூண்டல் (Stimulus) இருத்தல் வேண்டும். 2. செயல் வெளிப்பட்டவுடன் (Response) தூண்டல் வழங்கப்படுதல் வேண்டும். 3. செயல் வெளிப்பாட்டைத் தொடர்ந்து வழங்கப்படும் தூண்டல், பலமுறை நிகழ வேண்டும். இத்தகைய கற்றலில், கற்பவரே ஒரு செயலைச் செய்தல் ஓர் உள்-<noinclude></noinclude> ixaozfja0padtdln6im67l87crgxyfr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/863 250 624281 1948823 1868073 2026-06-24T02:35:22Z Sridevi Jayakumar 15329 1948823 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுட்டிராங்கு......|823|இசுட்டிராங்கு......}}</noinclude>கட்டுப்பாடாகும். இசுகின்னரின் கற்றற் கட்டுப்பாடுகளை (Learning conditions) ‘இசுகின்னர் பெட்டி’ (Skinner Box)யின் உதவியால் அறியலாம். இசுகின்னர் பெட்டி என்பது, கருவிவழிப் பழக்குதலை அல்லது பயிலுதலை விளக்கிட இசுகின்னர் என்பார் உருவாக்கியது. இப்பெட்டியில் ஒரு கொக்கி (lever) உண்டு. இக்கொக்கியை ஒவ்வொருமுறை அழுத்தும் போதும், உணவு விழுமாறு அமைக்கப்பட்டிருந்தது. இசுகின்னரின் சோதனையில், பசியோடு இருக்கும் ஒர் எலி பெட்டிக்குள் விடப்படும். இச்சோதனையின் நோக்கம், எலி எவ்வாறு உணவைப் பெற்றுக்கொள்ளக் கற்றுக் கொள்கிறது என்பதை விளக்குதல் ஆகும். பெட்டியில் எலியை விட்டவுடன், கொக்கியை எப்படி அழுத்தி உணவைப் பெறுவது என்பது தெரியாமல், எலி அங்குமிங்கும் ஓடியது. அவ்வாறு ஓடும்பொழுது, தற்செயலாகக் கொக்கியை எலி அழுத்திட, எலிக்கு உணவு கிடைத்தது. உணவை உண்ட எலி, மேலும் பெட்டிக்குள் ஓடும்பொழுது கொக்கியை அழுத்த, எலிக்கு உணவு மீண்டும் கிடைத்தது. இதுவரை, கொக்கியை அழுத்தினால் உணவு கிடைக்கும் என்பதைக் கற்காதிருந்த எலி, அச்செயலைக் கற்கிறது. பின்பு, உணவு வேண்டும் போதெல்லாம், அங்குமிங்கும் ஓடாமல், நேரடியாகக் கொக்கியை அழுத்தி உணவைப் பெறுவதைக் கற்றுக்கொள்கிறது. இச்சோதனையில், கொக்கியை அழுத்துதல் என்ற செயலைச் செய்ய, உணவுதான் தூண்டலாக (Stimulus) அமைந்து விடுகிறது. கொக்கியை அழுத்தும் போதெல்லாம் உணவு என்ற பரிசு கிடைத்து விடுவதால், கொக்கியை அழுத்துதல் என்ற செயலை (Response) எலி மிக விரைவில் கற்றுக்கொள்கிறது. கொக்கியை அழுத்தும்போது உணவு கிடைக்காமல் இருந்திருக்குமேயானால், கொக்கியை அழுத்துதல் என்ற செயலை எலி கற்றிருக்க முடியாது என்பது இசுகின்னரின் கருத்து, கருவி வழிப் பயிலுதல் என்ற கல்விக் கோட்பாடானது, நிரல் வழிக் கற்றல் முறையில் (Programmed Learning) பயன்படுகிறது. இதே கொள்கையைப் பயன்படுத்திக் கற்பித்தற் பொறிகள் (Teaching Machines) செய்யப்படுகின்றன. <b>துணை நூல்</b>:<br> <b>Bourne, Jr. L.E. and B.R. Ekstrand,</b> Psychology: Its Principles and Meanings. New York, 1982. <section end="இசுகின்னரின் கல்விக் கோட்பாடு"/> <section begin="இசுட்டிராங்கு-காம்பெல் தொழில் நாட்டச் சோதனை"/> {{dhr}} <b>இசுட்டிராங்கு-காம்பெல் தொழில் நாட்டச் சோதனை</b>: இது மக்கள் தொழிலில் கொண்டுள்ள நாட்டத்தரத்தைக் கண்டுபிடிப்பதற்காக இக்காலத்தில் பயன்படுத்தப்படும் உளவியல் சோதனைகளுள் சிறந்ததாகக் கருதப்படும் சோதனை முறையாகும். இச்சோதனையை அமைத்தவர் இகட்டிராங்கு (Strong E.K.) என்பவர் ஆவார். இவர் அமைத்த தொழில் நாட்ட விளக்கப்பட்டியலைப் போன்று சில மாறுதல்களுடன் அமைக்கப்பட்டவை, மின்னிசோட்டாத் தொழில் நாட்டவிளக்கப்பட்டியலும் (Minnesota Vocational Interest Inventory) தொழில் நாட்டம் அளவாய்வு (Occupational Interest Survey) என்று குறிப்பிடப்படும் கூடர் பட்டியலும் (Kuder Form DD) ஆகும். இசுட்டிராங்கின் பட்டியல் சீரமைக்கப்பட்டபின் அதில் 825 தொழில் வகைகள், ஏழு பெரும் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. முதல் ஐந்து பகுதிகளில் ‘ஆட்படுநர் விருப்பம்’, ‘கருத்து எதுவும் இல்லை’ ‘விருப்பமில்லை’ (Like, Indifferent, Dislike) என்ற விடை வகைகளில் ஏதேனும் ஒரு விடையைக் கொடுக்க வேண்டும். இந்த ஐந்து பகுதிகளிலும் தொழில்கள், பள்ளிப்பாடங்கள், கடிகாரம் செப்பனிடுதல், நிதி திரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல், வேடிக்கைகள், மக்களுடன் தொடர்பு கொண்ட தொழில்கள் போன்றவை இடம் பெறுகின்றன. மற்ற இரண்டு பகுதிகளும் இணைக் கூற்றுகளாக அமைந்துள்ளன. இவற்றுக்கு ஆட்படுநர் ‘ஆம், இல்லை, என்ன அல்லது ஏன்’ என்னும் மூன்று வகை விடைகளுள் ஏதேனும் ஒன்றைச் கொடுத்த வேண்டும். இவ்வாறு அமைக்கப்பட்ட இசுட்டிராங்கின் பட்டியல், இசுட்டிராங்கு காம்பெல் நாட்ட விளக்கப் பட்டியல் (Strong-Camp bell Interest Inveatory) என்று குறிப்பிடப்படுகிறது. இப்பட்டியல் கணிப்பொறி முறையில் மதிப்பீடு செய்யப்படுகிறது. அட்டவணையில் 27 ஆட்படுதரின் தொழில் நாட்ட உருவரை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மெய்ந்நிலைவயமான, கலைவயமான, ஆராய்ச்சியான, சமூகவயமான, புதிய தொழிலாக்க வயமான, பழைமைவயமான என்னும் ஆறு தொழிற் பிரிவுகளாகிய அளவைகளும் கவனமின்மையைக் கண்டுபிடிப்பதற்கான நிருவாக அலகுகளும். கல்வி வயம், அகமுகம், புறமுகம் போன்றவற்றைக் கண்டுபிடிப்பதற்கான அளவைகளும் உள்ளன. ஒங்வொரு தொழில்வகையும், அந்தக் குறிப்பிட்ட தொழிலுக்கு ஆட்படுநர் முழுமையான் பொருத்தமுடையவரா என்பதைக் கண்டுபிடிக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு 300 ஆண்களும் 300 பெண்களும் மாதிரியாக எடுத்துக்கொள்ளப்பட்டனர். அகமுக புறமுக அளவை (IE), மின்னி சோட்டாப் பன்முக ஆளுமைப் பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டது.{{nop}}<noinclude></noinclude> 2b81b45kn6d6inttj6fo05v4jncvzx0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/872 250 624349 1948824 1868534 2026-06-24T02:36:31Z Sridevi Jayakumar 15329 1948824 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுட்டிராசு, இரிச்சர்டு|832|இசுட்டிராசு, இரிச்சர்டு}}</noinclude>{| class="wikitable" |- |தொகுதி III || தொழில் நுட்ப மேற்பார்வை || —25 || —10 |- |தொகுதி V || சமூகப்பணி || —03—.06 || —15— —.01 |- |தொகுதி VIII || வணிகவிவரம் || —24— —.08 || —.30— —.25 |- |தொகுதி X || உரையாடல் || .24—.35 || .15—.27 |- |உளநோய் நீக்கு || || || |- |உளவியலார் || || .26 || .01 |- |பரிசோதனை உளவியலார் || || —.08 || .16 |- |} உளநோய்நீக்கு உளவியல் மாணவர்களின் ஆசிரியர் கொடுத்த மதிப்பீடுகளுக்கு இசுட்டிராங்குத் தொழில்நாட்ட விளக்க அளவைகளுடன் காணப்பட்ட இணைத்தொடர்புகள். <b>துணை நூல்கள்</b>:<br> <b>Anastast, A.,</b> Psychological Testings, Colber Macmillan Publishers (International), New York, 1976.<br> <section end="இசுட்டிராங்கு-காம்பெல் தொழில் நாட்டச் சோதனை"/> <section begin="இசுட்டிராசு, இரிச்சர்டு"/> {{dhr}} <b>இசுட்டிராசு, இரிச்சர்டு</b> (1864-1949) என்பவர் செருமானிய இயலிசைப் புலவர் ஆவார். இசட்டிராசின் தந்தை இசைநாடகக் குழுவில் இசைக் கருவியாளராக இருந்தார். இசுட்டிராசு (Strauss Richard) தம் பன்னிரண்டாம் வயதிலேயே பாடலை இயற்றி அதற்கு இசையமைத்து வெளியிட்டார். மியூனிச்சு (Munich) பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற பின்னர் இசுட்டிராசு, மெனிங்கென் (Menningen) மியூனிச்சு (Munich), வெய்மர் (Weimar) பெர்லின் ஆகிய நகரங்களில் இசைக்குழு இயக்குநராகப் பணிபுரிந்தார், இவர் வியன்னா அரசின் இசை நாடக அமைப்பிற்குச் சில காலம் தலைவராக இருந்தார். இவருடைய இசைப்படைப்புகளுள் இசைக் கவிதைகள், இசை நாடகங்கள், பாடல்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவர் வாக்னர் (Wagner) என்னும் புகழ் பெற்ற இசை நாடக வல்லூநரின் முறையைத் தம் படைப்புகளில் பயன்படுத்தினார். இலிசுட்டு (Liszt) என்னும் புகழ்பெற்ற இசை நாடக வல்லுநர் இசுட்டிராசைக் கவர்ந்தவர்களுள் ஒருவர், இவர் காலத்தில் வாழ்ந்த சோன்பர்க்கு (Schoenberg) என்னும் இசை நாடக வல்லுநரின் முறையையும் தம் படைப்புகளில் ஓரளவு பயன்படுத்தினார். இவருடைய தொடக்கக் காலப் படைப்புகளுள் சலோமி (Salome), எலக்டிரா (Elektra) என்னும் இரு இசை நாடகங்களும் புகழ் பெற்றவை ஆகும். இவருடைய இசைக்குழு நிகழ்ச்சிகள் வியப்பூட்டும் வகையில் அமைந்திருந்தன. தம் குழுவினரின் திறமைகளை இவர் நன்கு பயன்படுத்திக் கொண்டார். பல அரிய நுட்பங்களைத் தம் இசை நிகழ்ச்சியில் புகுத்தி வெற்றி கண்டார். இசுட்டிராசின் இசைக் கவிதைகளுள் தான் சுவான் (Don Juan), தில் யுலன்சுபிகல் (Till Eulenspiegel), ஆல்சோ சுபாக்கு சரதுட்டிரா (Also Spach Zarathushtra), தான் குவிக்சோட்டு (Don Quizote) என்பனவும் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 872 |bSize = 375 |cWidth = 128 |cHeight = 153 |oTop = 182 |oLeft = 210 |Location = center |Description = }} {{center|இசுட்டிராசு இரிச்சாடு}}<noinclude></noinclude> i4blv3iir3tj27pjq2g172l0akm63va பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/873 250 624353 1948825 1868540 2026-06-24T02:39:24Z Sridevi Jayakumar 15329 1948825 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுட்டிராசு யோகான்|833|இசுடர்}}</noinclude>இவருடைய ஒத்திசைப் படைப்புகளுள் (Symphony) சிம்போனியா தொமசுதிகா (Symphonia Domestica), ஆல்பைன் சிம்பனி (Alpine Symphony) என்பனவும் புகழ்பெற்றவை ஆகும். இவருடைய கீதங்களுள் ‘சுய மாற்றங்கள்’ (Metamorphoses) ‘நான்கு இறுதிப் பாடல்கள்’ (Four Last Songs) ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். <section end="இசுட்டிராசு, இரிச்சர்டு"/> <section begin="இசுட்டிராசு யோகான்"/> {{dhr}} <b>இசுட்டிராசு யோகான்</b> (கி.பி. 1804-1849) என்பவர் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் புகழ்பெற்று விளங்கிய இயலிசைப் புலவர்களுள் ஒருவர் ஆவார். இவர் ஆசுத்திரியா நாட்டைச் சேர்ந்தவர். இவர் இசையில் தேர்ச்சி பெற்று யாழ் (Violin) இசைப்பவராகவும் இசைக்குழு நடத்து நராகவும் இயலிசைப் புலவராகவும் திகழ்ந்தார். தொடக்கக் காலத்தில் இகட்டிராசு யோகான் (Strauss, Johann) ஆசுத்திரியாவில் புகழ்பெற்ற இசைக்குழு அமைப்பாளரான இலானர் (Lanner) என்பவரின் குழுவில் சேர்ந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இவர் சொந்த இசைக்குழுவைக் கி.பி. 1825-இல் அமைத்தார். இவர் இருநூற்றுக்கு மேற்பட்ட பாடல்களை இயற்றி இசையமைத்துள்ளார். வியன்னா முறையிலமைந்த வால்டசு (Viennese Waltz) என்னும் வகையைச் சேர்ந்த இசைக்கு இலக்கணம் வகுத்தவர்களாக இலானரும் இசுட்டிராசும் கருதப்படுகின்றனர். இசுட்டிராசின் மகன் தம் தந்தையைப் பின்பற்றிச் சிறந்த யாழ் இசைப்பவராகவும், இசைக்குழு நடத்துநராகவும், இயலிசைப் புலவராகவும் விளங்கினார். இவர் கி.பி. 1844-ஆம் ஆண்டு தம் சொந்த இசைக்குழுவை அமைத்தார். அப்பொழுது இசுட்டிராசுக்குத் தம் மகன் இசை பயின்று தேர்ச்சி பெற்றுவிட்ட செய்தி தெரிய வந்தது. அதற்குப்பின் இசுட்டிராக தம் மகனைத் தடுக்கவில்லை. இளைய இசுட்டிராசு பல இசை நாடகங்களை இயற்றினார். இவர் கூட்டு நடனங்களுக்கு (Ballet) இசையமைத்துள்ளார். இவர் இயற்றிய வால்டசு இசையமைப்புகளுள் ‘நீல தானியுபு’ (The Blue Danube) ‘தென்திசை ரோசாமலர்கள்’ (Roses from the South) ‘ஆயிரத்தோர் இரவுகள்’ (A Thousand and one Nights) என்பனவற்றைப் புகழ் பெற்றனவாகக் குறிப்பிடலாம். இவற்றைத் தவிரத் தம் தந்தையைப் போலவே பல நாட்டுப்புறப் பாடல்களையும் இயற்றி இசையமைத்துள்ளார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 873 |bSize = 375 |cWidth = 75 |cHeight = 105 |oTop = 313 |oLeft = 70 |Location = center |Description = }} {{center|இளைய இசுட்டிராக}} <section end="இசுட்டிராசு யோகான்"/> <section begin="இசுட்டிரியா"/> {{dhr}} <b>இசுட்டிரியா</b> வடமேற்கு யூகோசுலாவியாவிலுள்ள மலைப் பாங்கான முந்நீரகம். இதன் பரப்பளவு ஏறத்தாழ 3900 ச.கி.மீ. ஆகும், திரியகட்டே (Trieste), பியூம் (Flume) வளைகுடாக்களுக்கிடையில் வட எட்ரியாட்டிக்குக் கடலில் இம்முந்நீரகம் உள்ளது. இதன் வடமேற்குப் பாகத்தின் ஒரு பகுதி இத்தாலி நாட்டுக்குச் சொந்தமானது. இசுட்டிரியா (Istria) அடர்ந்த காடுகளைக் கொண்டுள்ளதாயினும் வேளாண்மைக்கு உகந்ததாயுமுள்ளது. இங்கு இல்லீரியப் பழங்குடிகள் குடியேறியிருந்தனர். இது கி.மு. 2-ஆம் நூற்றாண்டளவில் உரோமாபுரியின் ஆளுகைக்குட்பட்டது. இசுட்டிரியா கி.பி. 8-ஆம் நூற்றாண்டு வரை பெயரளவுக்குப் பைசாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. ஆசுத்திரியாவும் வெனிசும் கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் இதன் பகுதிகளை இணைத்துக் கொண்டன. முதலாம் நெப்போலியன் காலத்தில் முடிவான காம்போ போர்மியோ 1797 (Campo Formio) உடன்படிக்கையும், வியன்னா மாநாடும் (கி.பி. 1815) வெனிசியாவின் வசமிருந்த பகுதிகளை ஆசுத்திரியாவுடன் இணைத்துவிட்டன. பின்னர் 1919-ஆம் ஆண்டில் அனைத்து இசுட்டிரியப் பகுதிகளும் இத்தாலிக்குக் கொடுக்கப்பட்டன ஆனால் 1947-இல் முடிவான இத்தாலிய அமைதி உடன்படிக்கை, இதன் பெரும்பாலான பகுதிகளை யூகோசுலாவியாவுக்குக் கொடுத்தது. <section end="இசுட்டிரியா"/> <section begin="இசுடர்"/> {{dhr}} <b>இசுடர்</b> சுமேரிய அக்காடியப் பெண் தெய்வங்களுள் முதன்மைத் தெய்வம். சுமேரியாவில் இசுடர் (Ishtar), இனான்னா (Inanna) எனக் கூறப்படுகிறான். அசுடார்ட்டு (Astarte) எனப்படும் மேற்குச் செமிட்டிய இன மக்களின் தெய்வத்திற்கு ஒப்பானவளாக இவள் கருதப்படுகிறாள். இசுடர் என்னும் சொல் நிலையற்றது எனப் பொருள்படும். பாபிலோனியாவிலும் அசிரியாவிலும் இத்தெய்வம் கையில் போர்க்கருவிகளுடன் ஒரு சிங்கத்தின்மீது உள்ளவாறு சித்திரிக்கப்பட்டுள்ளது. பாபிலோனிய அரசர் ஆமுராபி (Hammurabi) இசுடரைப் போர்க் கடவுளாக வழிபட்டார். இவள் அன்புக் கடவுளா-<noinclude> <b>வா. க. 2-57</b></noinclude> 890y1s8idok5wauhq63cnyptpvgh6rk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/874 250 624354 1948826 1868541 2026-06-24T02:40:09Z Sridevi Jayakumar 15329 1948826 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுடான்பர்டு.......|834|இசுடான்பர்டு.......}}</noinclude>கவும் கருதப்பட்டாள். இப்பெண் தெய்வம் நிலக்கடவுளான சின்னின் (Sin) மகளும் சூரியக் கடவுளான சாமாசின் (Shamash) சகோதரியும் ஆவாள். சுமேரியாவின் மரபுக் கதைகளில் இசுடர், என்கி (Enki) என்ற தெய்வ மகளாகக் கருதப்படுகிறாள். என்கி, ஆரிடு (Eridu) நகரில் தெய்வமாகும். இத்தெய்வத்திடமிருந்து இசுடர் தெய்விகத் தன்மையைப் பெற்று, உருக்கு (Uruk) நகரத்திற்குச் சென்றாள் என்று மரபுவழிச் செய்திகள் கூறுகின்றன. அசிரிய-பாபிலோனிய நகரங்கள் பவவற்றில் இத்தெய்வ வழிபாடு சிறந்து வினங்கிவது. <section end="இசுடர்"/> <section begin="இசுடான்பர்டு - பினே நுண்ணறிவுச் சோதனை"/> {{dhr}} <b>இசுடான்பர்டு - பினே நுண்ணறிவுச் சோதனை</b>: இது மாணவர்களின் நுண்ணறிவினை மதிப்பீடு செய்வதற்காக அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1916-ஆம் ஆண்டு தெர்மன் (Terman L.M.) என்பவரால் உளவியல் முறையில் அமைக்கப்பட்ட துண்ணறிவுச் சோதனையாகும். தெர்மனுக்கு முன்னர் ஆல்பிரெடு பினே (Alfred Binet) என்பவரால் அமைக்கப்பட்ட உளவியல் நுண்ணறிவுச் சோதனையின் விரிவாக்கமே, இசுடான்பர்டு-பினே நுண்ணறிவுச் சோதனைகள் (Stanford-Binet Tests of Intelligence) ஆகும். இச்சோதனைகன் இசுடான்பாடு பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டன. உளவியல் முறையில் நுண்ணறிவுத்திறனை மதிப்பீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட பல்வேறு சோதனைகளுள் கி.பி. 1890-ஆம் ஆண்டு ஆல்பிரெடு பினே (Alfred Binet) என்பவர் முதன் முதல் அமைத்த விரிவான சோதனை அடுக்கே (Test Battery), நுண்ணறிவுச் சோதனைகளின் முறையான தொடக்கம் எனக் கருதப்படுகிறது. கல்வித்திறனில் பிற்பட்ட குழந்தைகளிடமும், மீத்திறன் கொண்ட குழந்தைகளிடமும் நுண்ணறிவு எவ்வாறு வேறுபட்டுக் காணப்படுகிறது என்பது பற்றி முடிவான கருத்தை அடைவதற்காகப் பினே கி.பி. 1893-ஆம் ஆண்டு முதல் 1911-ஆம் ஆண்டு வரையில் பல சோதனைகளை நடத்தினார். பினேக்கு முன் வாழ்ந்த உளவியல் அறிஞர்கள் இத்தகைய சோதனைகளை முறையாக அமைக்காத காரணத்தினால், தொடக்கத்தில் பினே, எண்களை நினைவு மீட்டல், கருத்தேற்றம் (Suggestibility), தலையமைப்பு, கையெழுத்தியல் (Graphology) போன்ற பல்வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்திச் சோதனைகளை நடத்தினார். அக்காலத்தில் செல்வர், செல்வாக்காளர் போன்றோர் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுள் சிலர், கல்வித்திறனால் பிற்பட்டுக் காணப்பட்ட காரணத்தினாலும், அத்தகைய குழந்தைகளை நுண்ணறிவுத் திறன் குறைந்தவர்கள் எனக் கூறுவதற்கு ஆசிரியர்கள் தயக்கம் கொண்ட காரணத்தினாலும், பிரெஞ்சு அரசு நடுநிலைதவறாத நுண்ணறிவுச் சோதனைகளை அமைக்குமாறு பினேயைக் கேட்டுக்கொண்டது. பினே, சைமன் (Simon) என்னும் உளவியலறிஞருடன் இணைந்து அமைத்த துண்ணறிவுச் சோதனைகள், 1905-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. இச்சோதனைகளில் பகுத்தறியும் திறன், நினைவுத் திறன், கவனம், புலன்களைக் கொண்டு பிரித்தறிதல் போன்ற திறன்களுக்கான தனிப்பட்ட சோதனை அடுக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பினேயின் சோதனைகளைக் கொண்டு உலூயி. எம். தெர்மன் என்னும் அமெரிக்க உளவியலறிஞர், 1910-ஆம் ஆண்டு பல ஆய்வுகளை நிகழ்த்தி, அவற்றின் விளைவாக 1916-ஆம் ஆண்டு ஒரு புதிய சோதனை அடுக்கினை அமைத்தார். இச்சோதனைகள் அமெரிக்காவில் உள்ள இசுடான்பர்டு பல்கலைக்கழகத்தால் (Stand-ford University) வெளியிடப்பட்டன. இக்காரணம் பற்றி இவை இசுடான்பாடு-பினே சோதனைகள் (Stanford Binet Tests) என்று குறிப்பிடப்படுகின்றன. இச்சோதனைகள் கல்வி நிலையங்களைத் தவிரப் பல்வேறு துறையினராலும் வரவேற்கப்பட்டன. இவை அவ்வப்பொழுது தரப்படுத்தப்பட்டு வந்துள்ளன. நுண்ணறிவு பல்வேறு ஆற்றல்களின் தொகுதி என்பதும், நுண்ணறிவினை மதிப்பீடு செய்வதற்கு அமைக்கப்படும் சோதனைகளில் பல பகுதிகளைக் கொண்ட விரிவான சோதனை அடுக்குகள் இருத்தில் வேண்டும். என்பதும் இசுடான்பாடு-பினே சோதனைகளின் முதற்கோள்கள் (Postulates) ஆகும். ஒவ்வொரு குழந்தையிடமும் உள வயது (Mental Age) காணப்படுகிறது என்றும் பினே கூறினார். எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை 9 வயதுக்கான சோதனைகளில் மிகுதியான புள்ளிகள் எடுத்திருந்தால் அக்குழந்தையின் உளவயது 9 என மதிப்பிடலாம். பிறந்ததிலிருந்து குழந்தைகளுக்கு ஒன்று, இரண்டு, மூன்று என ஆண்டுகள் நிறைவடையும் பொழுது காலத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவது கால வயது (Chronological age) எனப்படும். கால வயது உளவயதினின்று வேறுபட்டதாகும். எடுத்துக்காட்டாக, ஆறு வயதுக் குழந்தை 9 வயதுக் குழந்தைகளுக்கான சோதனைகளின் சராசரிப் புள்ளிகள் எடுத்திருந்தால் அக்குழந்தையின் உள வயது அதன் கால வயதினைக் காட்டிலும் மேம்பட்டது என அறிதல் வேண்டும். இதனைப் போன்றே 11 வயதுக் குழந்தை 9 வயதுக் குழந்தைகளுக்கான சோதனைகளில் மட்டிலுமே சராசரிப் புள்ளிகள் எடுக்கக்கூடியதாகவும், அதற்கடுத்த வயதுக்கான சோதனைகளில் சராசரியை விடக் குறைவான புள்ளிகள் எடுக்கக் கூடியதாகவும் இருந்தால், இக்குழந்தையின் உள வயது 9 என அறிதல் வேண்டும். இவ்வாறு, ஒவ்வொரு வயதுக்கும் ஏற்ற சோதனைகளை அமைத்து, அவற்றின்<noinclude></noinclude> 5ume3i3lvzixhgo26n8zghnq07765yp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/877 250 624357 1948827 1868562 2026-06-24T02:43:43Z Sridevi Jayakumar 15329 1948827 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுடிராம்பர்குத் ......|837|இசுடீன்கீம் மனிதன்}}</noinclude>கணக்குகள், வரைபடக் கணக்குகள், அளவை வரைபடங்கள் போன்றவை. <b>எழுத்துப் பிழையின்மை</b>: ஒரே ஒலியுள்ள இரு சொற்களைப் பிரித்தறிதல் (மறம், மரம்). <b>மொழி</b> - பெயர் வினைச்சொற்களைப் பிழையின்றிப் பயன்படுத்தல். <b>சமூகவியல்</b> - பகுத்தறியும் திறனைச் சோதித்தல், புவியியல், வரலாறு, பொருளாதாரம், அரசியல், மானிடவியல் ஆகிய துறைகளினின்று கருத்துகளைத் தேர்ந்தெடுத்தல். இசுடான்பர்டு அடைவுச் சோதனையின் எடுத்துக்காட்டு; அறிவியல், உயிரியல், இயற்பியல் துறைகளின் அடிப்படைக் கருத்துக்கனைத் தெரித்து கொள்ளுதல். <b>கேட்டு அறிந்துணர்தல்</b>: கொடுக்கப்பட்ட ஓர் உரைநடைப் பகுதியைப் படித்து அதிலிருந்து சில கேள்விகளைக் கேட்டல். <section end="இசுடான்பர்டு - பினே நுண்ணறிவுச் சோதனை"/> <section begin="இசுடிராம்பர்குத் திறமைச் சோதனை"/> {{dhr}} <b>இசுடிராம்பர்குத் திறமைச் சோதனை</b> என்பது கை, விரல் நிறம், புலன்காட்சி ஆகிய மூன்றும் இணைந்து இயங்கும் திறனை மதிப்பீடு செய்யும் உளவியற் செயற் சோதனையாகும். ஒருபலகையில் மூன்று நிறங்கள் கொண்ட சிறு உருளைகள் இருக்கும். இதற்குப் பக்கத்தில் வேறொரு பலகையில் இம்மூன்று நிறங்களும் வரிசைப்படுத்தப்பட்டுச் சிறு பள்ளங்கள் காணப்படும். நிற உருளைகளை அவற்றின் நிறத்திற்குரிய பள்ளத்தில் விரைவாக வைக்கவேண்டும். இச்சோதனையின் உதவியால் ஆட்படுநர் நிறப்புலன் காட்சியுடன் கை இயக்கத்தையும் ஒன்றுபடுத்துகிறாரா என்பது மதிப்பீடு செய்யப்படுகிறது. இச்சோதனை, தொழிலகங்களில் பயன்படுத்தப்படுகிறது, இசுடிராம்பர்குத் திறமைச் சோதனை (Stromberg Dexterity Test), பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டுக் கடினமான சோதனையாகப் பல நிறங்களும் சிக்கல் நிறைந்த வரிசையமைப்புகளும் கொண்ட சோதனையாக அமைக்கப்படுகிறது. <section end="இசுடிராம்பர்குத் திறமைச் சோதனை"/> <section begin="இசுடிராவின்சுகி"/> {{dhr}} <b>இசுடிராவின்சுகி (கி.பி. 1882-1971)</b> உருசிய நாட்டு இயலிசைப் புலவராவார். இவர் இளம் பருவத்தில் பியானோ இசைக் கருவியில் தேர்ச்சி பெற்றார்; பின்னர்ச் சட்டக்கல்வியை மேற் கொண்டார். இரிமிசுகி கார்கசோவ் (Rimsky Karkosov) என்பவர் இவருக்கு இசையாசிரியராக இருந்தார், இசுடிராவின்சுகியின் (Stravinsky) இசையறிவைக் கண்டு தயாகிவேல் (Diagilev) என்னும் இசை நடத்துநர் இவரை ஒரு பாலே நிகழ்ச்சிக்கு இசையமைக்குமாறு கூறினார். இந்த இசை 1910-ஆம் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 877 |bSize = 375 |cWidth = 138 |cHeight = 170 |oTop = 25 |oLeft = 205 |Location = center |Description = }} {{center|இசுடிராவின்சுகி}} ஆண்டு அமைக்கப்பட்டது. இது இசுடிராவின்சுகிக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. இவர் புதிய முறையில் இசையமைக்கத் தொடங்கினார். பாலே நிகழ்ச்சிகளை விட்டு வேறு இசை நிகழ்ச்சிகளுக்கு இசையமைக்கத் தொடங்கினார். இசுடிராவின்சுகியின் குடும்பத்தினர் உருசியாவை விட்டு வெளியேறிச் சில காலம் சுவிட்சர்லாந்திலும் பின்னர்ப் பிரான்சிலும் வாழ்ந்தனர். இரண்டாம் உலகப்போர் தொடங்கியவுடன் இசுடிராவின்சுகி அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆலிவுட்டில் குடியேறினார். இவர் அமெரிக்கக் குடிமகனாளார். ஆலிவுட்டில் பல சிறந்த இசைப் படைப்புகளை இவர் செய்துள்ளார். இவர் இசையில் கற்பனை வளமும் செறியும் மிகுந்துள்ளன. <section end="இசுடிராவின்சுகி"/> <section begin="இசுடீன்கீம் மனிதன்"/> {{dhr}} <b>இசுடீன்கீம் மனிதன்</b>: ஆதி மனிதனின் படிமுறை வளர்ச்சிக்குச் சான்றுகளாக மிகவும் அரிதான சில புதைபடிவங்கள் கிடைத்துள்ளன. பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட மனிதக்குரங்குகள், ஆதி மனிதர்களின் எலும்புகள், புதைபடிவங்கள் ஆகியவை மனிதன் படிமுறை வளர்ச்சியடைந்த காலத்தை வரையறுக்கவும் உதவுகின்றன. சாவா (Java), சீனா போன்ற தூரக்கிழக்கு நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட ஆதி மனித எலும்புகளும் பற்களும் தற்கால மனிதனின் முன்னோர் அவ்விடங்களில் வாழ்ந்ததற்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன. இதே போன்று ஐரோப்பிய நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட ஆதிமனிதனின் மண்டையோடுகள், மனிதனின் சமகாலப் பழமையைச் சான்றாகப் பகர்கின்-<noinclude></noinclude> 8nswyp8jo2l1488jv59t3j9haj4n7z3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/879 250 624359 1948828 1868568 2026-06-24T02:45:18Z Sridevi Jayakumar 15329 1948828 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுடீன்கீம் மனிதன்|839|இசுடூவர்ட்டு தியூகல்டு}}</noinclude>சுவான்சுகோம்பு மண்டை ஓட்டைப் போன்றே, 1933-ஆம் ஆண்டில், செருமனியில், ‘இசுடீன்கீம்’ (Steinheim) என்னுமிடத்தில் மற்றொரு புதைபடிவ மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டது. இம்மண்டை ஓட்டின் தொன்மையைப் பற்றி உறுதியற்ற கருத்துகள் இருந்தாலும், இது மிகத் தொன்மையானதாகக் கருதப்படுகிறது. இது இரண்டு அல்லது மூன்றாம் இடைப் பனிக்காலத்தைச் (Interglacial Period) சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. இசுடீன்கீம் மனிதனின் மண்டை ஓட்டைத் தவிரக் கீழ்த்தாடை எலும்புகளோ வேறு எந்த எலும்புகளோ கிடைக்கவில்லை, இம்மண்டை ஓட்டின் புறப்பகுதி பெரிதும் அரிக்கப்பட்டிருந்தது. இது இப்போது ‘இசுடட்கார்ட்டு’ இயற்கையியல் வரலாற்று அருங்காட்சியகத்தில் (Stuttgart Natural History Museum) பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் சுமார் 18 மி.மீ, இம்மண்டை ஓட்டின் முன் பகுதி, குறிப்பாகத் தெளிவான புருவ மேடுகளையும், வலிமையான மேல் தாடைகளையும் பெற்றுத் தொன்மையான அமைப்புகளைத் தெளிவாகக் காட்டுகிறது. இதன் கண்குழிகள், அகன்ற அமைப்பை உடையன. மேலும் இம்மண்டை ஓட்டில் மூக்கமைப்பு, நியாண்டர்தால் (Neanderthal) மனிதனுடைய மூக்கமைப்பிலிருந்து வேறுபட்டுள்ளது. பிடர் எலும்பின் மேலுள்ள தசை மேடுகளின் (Muscular Ridges) அமைப்பு, ஓமோ எரெக்டசு மனிதனின் மண்டை ஓட்டில் இருந்ததைப் போன்றே மிகைப்பட்ட வளர்ச்சியுறாமல் காணப்பட்டது. இசுடீன்கீம் மண்டை ஓடும், சுவான்சுகோம்பு மண்டை ஓடும் ஒத்த அமைப்புடையன் மேலும் இசுடீன்கீம் மண்டை ஓடு, நியாண்டர்தால் மனிதனின் மண்டை ஓட்டிலிருந்து வேறுபட்டு, இக்கால மனிதனின் மண்டை ஓட்டைப் பெரிதும் ஒத்துள்ளது. எனவே சுயான்சுகோம்பு மனிதனும், இகடீன்கீம் மனிதனும் சம காலத்தவர்கள் என்பது கருதப்படுகிறது. இரு மண்டை ஓடுகளும் இடைப்பட்ட பனிக்காலப் படிவங்கலிலிருந்து (Inter Glacial Deposit) கண்டெடுக்கப்பட்டன. எனவே சுவான்சுகோம்பு மனிதனும் இசுடீன்கீம் மனிதனும் ஒரே சிறப்பினம் (Species) அல்லது துணை இலத்தைச் (Sub Species) சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இசுடீன்கீம் மனிதனின் மண்டை ஓட்டின் பின் புறப்பகுதி, இக்கால மனிதனின் மண்டை ஓட்டைப் போன்று வட்டமான அமைப்பை உடையது. அவன் சரிவான முன் தலையையும், மிகப் பெரிய தெளிவான புருவ மேடுகளையும் பெற்றிருந்தான். இசுடீன்கீம் மனிதனின் தெளிவான புருவமேடுகள், ஓமோ எரெக்டசின் இயற்கைக்கு மாறான தசை வளர்ச்சியைப் பெற்ற கண் நீட்சி எலும்புகனின் (Supra Orbita) அமைப்பின் தொடர்பைத் தெளிவாக்குகின்றன. இசுடீன்கீம் மனிதனின் மூளையின் கொள்ளளவு சுமார் 1000 க. செ.மீட்டருக்கு மேல் இருக்காது என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இசுடீன்கீம் மனிதனின் மேல் தாடை அமைப்பு, மிகப் பெரிய மேல் தாடையுடைய ஓமோ எரெக்டசின் தாடையிலிருந்து வேறுபட்டு இக்கால மனிதனின் மேன்மையடைந்த மேல்தாடையை ஒத்துள்ளது. இதன் பிடர் எறும்பிலுள்ள மட்ட நிலைக்கோடு, ஓமோ எரெக்டரிற்கு உள்ளது போன்று கோணமாகவும் கூராகவுமில்லாமல் இக்கால மனிதனின் மண்டை ஓட்டில் உள்ளது போன்றே வட்டமான நிலைக் கோடுகளுடன் உள்ளது. எனவே, இசுடீன்கீம் மனித மண்டை ஓடு, ஒரு புது சிறப்பினத்தை, அதாவது ‘ஓமோ இசுடீன்கீம் என்சிசு’ (Homo Steinheimensis) என்ற இனத்தைச் சேர்ந்தது என்ற கருத்தை உருவாக்கியது. ஆனால், இக்காலத்தில் வாழும் தொன்மையான மனித இனங்களின் உடலமைப்புகளை ஒப்பிட்டால், இசுடீன்கீம் மண்டை ஓடு, சுவான்சுகோம்பு மற்றும் எரிங்சுடார்பு (Ehringsdorf) மண்டை ஓடுகள் ஆகியவற்றை இக்கால மனிதனிலிருந்து முறைப்படி வேறுபடுத்த இயலுமா என்ற ஐயமும் உண்டாயிற்று. எனவே, முடிவாக, இசுடீன்கீம் மனிதனின் மண்டை ஓடு, அவன் பொதுவாக உடலமைப்பில், ஓமோ எரெக்டசு மனிதனுக்கும் ஓமோசிசப்பியனுக்கும் (Homo Sapien) இடைப்பட்டவனாகவும், தொடர்புடையவனாகவும் இருக்கலாமென்ற கருத்தையும் குறிப்பாக எடுத்துக்காட்டுகிறது.{{Right|பா.ஜ.}} <section end="இசுடீன்கீம் மனிதன்"/> <section begin="இசுடுவர்ட்டு தியூகல்டு"/> {{dhr}} <b>இசுடுவர்ட்டு தியூகல்டு (கி.பி. 1753-1828)</b> இசுகாட்லாந்து நாட்டைச் சார்ந்த அறவியல் தத்துவ அறிஞர் ஆவார். இவர் கி.பி. 1753-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் நாள் எடின்பரோ (Edinburgh) என்னுமிடத்தில் மேத்தியூ இசுடூவர்ட்டு (Mathew Stewart) என்ற கணிதப் பேராசிரியரின் மகனாகப் பிறந்தார். இவர் எடின்பரோப் பல்கலைக்கழகத்தில் ஆடம் பர்க்குகன் என்பவரின் மாணவராகி அறிவியல், தத்துவம் ஆகியவற்றைக் கற்றார். இளம் வயதில் தாமசு ரெய்டு (Thomas Reid) என்பவரின் சொற்பொழிவுகளைக் கேட்டுப் பேரறிவு பெற்றார். இசுகாட்லாந்து நாட்டின் ‘பொது அறிவுப் பள்ளி’ (Commonsense School), யினைத் தோற்று வித்தவரும், அறவியல் பேராசிரியருமான ஆடம் சுமித்து (Adam Smith) என்பவரின்<noinclude></noinclude> sw706upy9rusq9164zyfys8k2jrevq8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/880 250 624360 1948829 1868572 2026-06-24T02:46:05Z Sridevi Jayakumar 15329 1948829 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுடூவர்ட்டு தியூகல்டு|840|இசுடுவர்டு சூலியன் எயின்சு}}</noinclude>அறவியல் தத்துவக் கருத்துகளையும் கேட்டறிந்திருந்தார். இவர் தந்தையார் உடல்நலக் குறைவால் பணியாற்ற இயலாத போது, இவரே அவருக்குப் பதிலாகச் சில காலம் கணித ஆசிரியராக வேலை பார்த்தார். அதன் பின்னர், கி.பி. 1775-ஆம் ஆண்டு முதல் தன் தந்தையாருடன் சேர்ந்து கணிதத் துறையில் பணியாற்றினார். அதன் பின்னர், கி.பி. 1785-ஆம் ஆண்டு பர்கூசன் (Ferguson) பல்கலைக்கழகத்தில் அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 880 |bSize = 375 |cWidth = 118 |cHeight = 130 |oTop = 113 |oLeft = 40 |Location = center |Description = }} {{center|தியூகல்டு இசுடுவர்ட்டு}} இசுடூவர்ட்டு தியூகல்டு (Stewart Dugald) சிறந்த சிந்தனையாளர். இவருடைய முக்கியப் பணிகளாகக் குறிப்பிடத்தக்கன, தாமசு ரெய்டு (Thomas Reid) என்பவரின் தத்துவக் கருத்துகளை ஆழ்ந்து ஆராய்ந்தமையும், கார்டீசியன் தத்துவக் கருத்துகளுடன் வரையறை செய்யப்பட்ட உளவியல் விதிமுறைகளை ஒப்புநோக்கி இருவர் கருத்துகளிலும் உள்ள பொருள் தொடர்பு வேறுபாட்டினைத் தெளிவுபடுத்தியமையும் ஆம். இவர் பல நூல்களை வெளியிட்டுள்ளார். அவைகளுள் குறிப்பிடத்தக்கன. ‘மனித மனத்தின் கூறுகள்’ என்னும் மூன்று தொகுதிகளும் (The Three Volume Elements of the Philosophy of the Human mind), தத்துவக் கட்டுரைகள் (Philosophical Essays 1840) என்னும் கட்டுரைத் தொகுப்பும் ஆம். இவர் சிறந்த பேச்சுவன்மையும் அனைவரையும் கவரக்கூடிய எடுப்பான தோற்றமும் உடையவர். இவர் சிறந்த தத்துவ அறவியல் சொற்பொழிவுகளை ஆற்றியதின் வாயிலாகப் பேரும் புகழும் அடைந்தார். இசுடூவர்ட்டு தியூகல்டு கி.பி. 1828-ஆம் ஆண்டு சூலை 11-ஆம் நாள் எடின்பரோ என்னுமிடத்தில் காலமானார். <section end="இசுடுவர்ட்டு தியூகல்டு"/> <section begin="இசுடூவர்டு சூலியன் எயின்சு"/> {{dhr}} <b>இசுடூவர்டு சூலியன் எயின்சு (1902-1972)</b>: ஓர் அமெரிக்க மானிடவியலார். பண்பாட்டுப் படிமலர்ச்சி, குடியானவர்களின் சிற்றூர் அமைப்பு, (Peasant Village Organization) புத்துலக நாகரிகம் (New World Civilization) முதலான இவர் ஆய்வுகள் மானிடலியல் துறையில் சில கோட்பாடுகளை உருவாக்குவதில் பெரிதும் துணை நின்றன. சூலியன் எயின்சு இசுடூவர்டு (Julian Hayres Steward) 1902-ஆம் ஆண்டு சனவரி 31-ஆம் நாள் வாசிங்டனில் பிறந்தார். இவர் இலோவி (Lowie), குரீபர் (Kroeber) முதலான தலைசிறந்த மானிடவியலாரின் மாணாக்கராவார். இவர் பண்பாட்டுப்படி மலர்ச்சியினைப் புதிய முறையில் கண்டறிய முனைந்தவர். மார்கனும் (Morgan) தைலரும் (Tylor), கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் பண்பாடு, ஒருவழிப் படி மலர்ச்சியாகத் (Unilinear Evolution) தோன்றியது என்னும் கோட்பாட்டை அறிவித்தனர். இதன் பின்னர் ஓயிட்டு (White) வெளியிட்ட தம் கோட்பாட்டில், பண்பாடு உலகளாவியதாகத் (Universal) தோன்றியது எனக் குறிப்பிட்டார். இவ்விருவர் கருத்தையும் ஆழ்ந்து ஆராய்ந்த இசுடுவர்டு சூலியன் பலவழிப் படிமலர்ச்சிக் (Multinear Evolution) கோட்பாட்டை வகுத்தார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 880 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 148 |oTop = 228 |oLeft = 210 |Location = center |Description = }} {{center|சூலியன் எயின்சு இசுடுவர்டு}} மனிதச் சூழலியல் பரப்பிலும் மானிடவியலிலும் இவருடைய கோட்பாடுகள் சிறப்பிடம் பெற்றுவிட்டன. இவர் பண்பாட்டுச் சூழலியல் (Cultural Ecology) என்னும் தனித் துணைப் பரப்பை ஏற்ப-<noinclude></noinclude> 831jgq77qhthoz5cke22z1x4b7p2ub3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/881 250 624366 1948830 1868867 2026-06-24T02:49:09Z Sridevi Jayakumar 15329 1948830 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுடோக்சு. எம்|841|இசுடோப்பிசு. மாரீ}}</noinclude>டுத்தி, தொழில் நுணுக்கத்திற்கும் குழ்நிலைக்கும் உள்ள தொடர்பு, ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள வாழ்க்கை ஆதாரப் பொருள்களைத் திரட்டும் மக்களின் நடத்தைக் கோலம், இந்த நடத்தைக் கோலம் ஏனைய பண்பாட்டுக் கூறுகளைப் பாதிக்கும் முறைகள் முதலானவற்றை ஆராய்ந்தார். இசுடூவர்டு சூலியன், வாசிங்டனில் உள்ள இசுமித்சோனியன் நிறுவனத்தின் ஓர் உறுப்பான அமெரிக்கா இனக்குழு ஒப்பாய்வியல் செயலகத்தில் (American Bureau of Ethnology) சேருமுன், பல உயர்ந்த பொறுப்புகளை ஏற்றிருந்தார். இவருடைய முதன்மையான படைப்புகளுள் ஒரு சில பின்வருவன: தென் அமெரிக்க இந்தியரைப் பற்றிய கையோடு, ஏழு தொகுதிகள்-1946-59 (Hand book of South American Indians), பண்பாட்டு மாற்றத்தின் கொள்கைகள் : பலவழிப் படிமலர்ச்சியின் முறையியல்-1955 (Theory of culture change: The methodology of multinear Evolution), நீர்ப்பாசன நாகரிகங்கள்-1955 (Irrigation Civilization), மரபுவழிச் சமுதாயங்களில் ஒரே காலத்தின் மாற்றங்கள் மூன்று தொகுதிகள்-1967 (Contemporary Change in Traditional Societics). இசுடூவர்டு சூலியன் 1972-ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள் 6-ஆம் நாள் அர்பானாவில் (Urbana) காலமானார். <section end="இசுடூவர்டு சூலியன் எயின்சு"/> <section begin="இசுடோக்சு. எம்"/> {{dhr}} <b>இசுடோக்சு. எம்</b>: இவர் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி நடைபெற்ற போது, அரசுப்பணி ஏற்றுச் சென்னை மாநிலத்திற்கு வந்த ஆங்கில அதிகாரிகளுள் ஒருவர். இசுடோக்சு (Stokes. M) கி.பி. 1826-ஆம் ஆண்டில் சென்னை மாநில அரசுப் பணியில் அமர்த்தப்பட்ட போதிலும், 9-1-1827-ஆம் நாளில் தான் இந்தியா வந்து சேர்ந்தார். 1-7-1842-இல் மாவட்ட ஆட்சித் தலைவர்களுள் ஒருவராகப் பதவி ஏற்றார். சென்னைக்கு வந்த பின்னர்த் தம் அலுவல் நிமித்தமாகத் தமிழ் கற்க முற்பட்ட இவர், குமரகுருபர சுவாமிகள் இயற்றிய நீதிநெறி விளக்கம் என்னும் நூலை (The Light of the Path of Virtue) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார். இவர்தம் ஆங்கில மொழியாக்கத்தினை மறைத்திரு டாக்டர் போப்பு அவர்கள் மிகவும் பாராட்டியுள்ளார்கள். அம்மொழி பெயர்ப்பு நூலின் முன்னுரையில், அந்நூல் அண்மைக் காலத்தது என்றாலும், தென்னாட்டில் கல்விப் பயிற்சி உடையோரிற் பெரும்பாலோர் அதனைக் கற்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார். அம்முன்னுரையில் இவர், குமரகுருபரரின் வரலாற்றுச் சுருக்கத்தைத் தந்துள்ளதோடு அவர் இயற்றிய நூல்களுள் பதினான்கினைக் குறிப்பிட்டு முள்ளார். குமரகுருபரரின் நடைத் தூய்மையினையும் அழகினையும் வடமொழிக் கலப்புக் குறைந்த அளவில் உள்ளமையினையும் விளக்கிக் காட்டியுள்ளார். மேலுமிவர் அருஞ்சொற்களுக்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் விளக்கம் எழுதியுள்ளார். தம் மொழி பெயர்ப்புப் பணிக்குச் சில தமிழ்ப் புலவர்களின் துணையினைப் பெற்றிருந்தார். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர், தாண்டவராய வாத்தியாராவார். இவர் தம் விளக்கவுரையில் திருக்குறள், ஔவையார் பாடல்கள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளார். இவர் தமது விளக்கவுரையில் எல்லிசு (Ellis) அவர்களின் கருத்துகளைப் பலவிடங்களிலும் ஆண்டுள்ளார். இவரது இலக்கியப் பணி, பின்னர்த் தமிழாராய்ச்சி மேற்கொண்டோருக்கு உதவியாக அமைந்தது. <section end="இசுடோக்சு. எம்"/> <section begin="இசுடோகில்"/> {{dhr}} <b>இசுடோகில்</b> என்பவர் மேலாண்மையியலில் தலைமைப் பண்புகளைப் பற்றிய விரிவான ஆராய்ச்சிகள் செய்தவராவார். இவர் தலைமை பற்றிய ஆய்வினைப் பல ஆண்டுகள் தொடர்ந்து செய்து 1974- ஆம் ஆண்டு முடித்தார். இந்த ஆராய்ச்சியில் இசுடோகில் (Stogil) ஏறக்குறைய 3000 நூல்களையும் பல கட்டுரைகளையும் பார்வையிட்டுச் செய்திகளைச் சேகரித்தார். இதன் காரணமாக இவருடைய ஆய்வறிக்கை மிகப் பெரியதாக அமைந்தது. தம்முடைய ஆய்வுகளின் முடிவாக இவர் பின்வரும் தலைமைக் கோட்பாடுகளைக் கண்டுபிடித்தார். நுண்ணறிவு, கல்வியறிவு, பொறுப்பு, நம்பிக்கை, சமூகவியல்பு, பொருளாதாரப் பின்னணி ஆகிய காரணிகளுக்கும் தலைமைப் பண்பிற்கும் இடையே நெருங்கிய தொடர்பு அமைந்துள்ளது என்று இவர் கூறினார். தலைமைப் பண்பு இல்லாதவர்களிடம் இத்தகைய காரணிகளைக் காண முடியாது. இவருடைய தலைமைக் கோட்பாடுகள் பல மேலாண்மை வல்லுநர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவர் கூறும் தலைமைப் பண்புகள், தலைமை நடத்தைகள் என இக்கால மேலாண்மையினரால் விளக்கப்படுகின்றன. இசுடோகிலின் ஆராய்ச்சிகள், பீட்லர் (Fiedler), பிளான்சர்டு (Blanchard) போன்ற மேலாண்மை வல்லுநர்களால் விரித்துரைக்கப் பட்டுப் புதிய மேலாண்மைத் தலைமைக் கோட்பாடுகளாக உருப்பெற்றுள்ளன. இத்தகைய கோட்பாடுகளுள் நிலைமைக்கேற்ற தலைமை (Situational Leadership) என்னும் கோட்பாடு. மேலாண்மையியல் வல்லுநர்களால் வரவேற்கப்படுகிறது. <section end="இசுடோகில்"/> <section begin="இசுடோப்பிசு மாரீ"/> {{dhr}} <b>இசுடோப்பிசு மாரீ (கி.பி. 1880-1958)</b> பெண்களுக்குத் திட்டமிட்ட குடும்பத்தின் இன்றியமையாமையைப் பற்றி எடுத்துரைத்த சமூகச்சீர்திருத்தக்காரராவர். இகடோப்பிசு (Stopes, Marie) இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவர் இலண்டன், மியூ-<noinclude> <b>வா.க. 2-106</b></noinclude> rhpb6yfmgrflt1wgq0dzgo6iwjujhyf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/882 250 624367 1948831 1868872 2026-06-24T02:49:55Z Sridevi Jayakumar 15329 1948831 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுடோப்பிசு மாரீ|842|இசுடோனெஞ்சு}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 882 |bSize = 375 |cWidth = 62 |cHeight = 92 |oTop = 42 |oLeft = 63 |Location = center |Description = }} {{center|மாரீ இசுடோப்பிசு}} னிச்சுப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றார். மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர், பெண்களுக்குப் பால் உணர்வுத் தொடர்பான செய்திகளைப் பற்றிய முழுமையான அறிவு இருக்க வேண்டும் என்றும் இத்தகைய அறிவு பெண்களின் மணவாழ்க்கைக்கு இன்றியமையாதது என்றும் வலியுறுத்தினார். திட்டமிட்ட குடும்பத்தை அமைப்பதில் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்று இவர் கூறினார். இவர் 1918 ஆம் ஆண்டில் எழுதிய ‘அறிவுள்ள பெற்றோர் வாழ்க்கை’ (Wise Parenthood) என்னும் நூலில் கருந்தடை முறைகளைப் பற்றி எழுதினார். ‘பாதுகாப்புக் காலம்’ என்றும் முறையைப் பின்பற்றிக் கருத்தடை செய்தல் எளிது என்னு இவர் கருதினார். இவர் இங்கிலாந்தின் முதல் கருத்தடை மருத்துவ விடுதியை 1921-இல் தோற்றுவித்தார். தொடக்கக் காலத்தில் இவருடைய கருத்துகளுக்குச் சமய எதிர்ப்பும் சமூக எதிர்ப்பும் மிகுதியாக இருந்தன. நாளடைவில் மக்கள் இவருடைய கருத்துகளை ஆதரிக்கத் தொடங்கினர். இசுடோப்பிசு பெண்களின் உரிமைக்காகவும் பாடுபட்டார். <section end="இசுடோப்பிசு மாரீ"/> <section begin="இசுடோனெஞ்சு"/> {{dhr}} <b>இசுடோனெஞ்சு</b> தெற்கு இங்கிலாந்தில் சாலிசுபரியிலிருந்து (Salisbury) 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தொல்லியற் சிறப்பு வாய்ந்த ஒரு நினைவுச் சின்னம். இங்கிலாந்தில் காணப்படும் எஞ்சு (Henge) நினைவுச் சின்னங்களுள் இகடோனெஞ்சு (Stonehenge) நினைவுச் சின்னமே பெரும் புகழ் வாய்ந்தது. இச்சின்னத்தை முதன் முதலில் சான் ஆவ்பரி (John Avbrey) என்பவர் கண்டறிந்து ஓர் ஆய்வுக் கட்டுரையை, கி.பி. 1666-இல் வெளியிட்டார். பின்னர், வில்லியம் இசுடெக்லி (William Stukeley) என்பவர் இதன் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார். சான் ஆவ்பரி தமது அறிக்கையில் இந்நினைவுச் சின்னத்தை, இங்கிலாத்திற்கு வந்து குடியேறிய கிறித்தவரல்லாத கெல்ட்டு இன மக்களின் (Celts) சமய குருமார்களான துரூயிடுகள் (Druids) அமைத்த கோயில் என்று கூறினார். இங்குப் பல அகழாய்வுகள் 20-ஆம் நூற்றாண்டில் தொல்லியல் அறிஞர்களால் நடத்தப்பெற்று, சான் ஆவ்பரியின் கருத்து மறுக்கப்பட்டது. முதன் முதலாக இசுடோனெஞ்சில் 1919-ஆம் ஆண்டு அகழாய்வு நடத்தப்பட்டது. பின்னர் 1950-க்கும் 1964-க்கும் இடைப்பட்ட காலத்தில் பல்வேறு அகழாய்வுகள் இங்கு நடத்தப்பட்டன. இவ்வகழாய்வுகளின் மூலம் இசுடோனெஞ்சின் வரலாறு ஒருவாறு கணிக்கப்பட்டது. இந்நினைவுச் சின்னத்தை, கி.மு. 2000 முதல் கி.மு. 1500 ஆண்டு வரை வாழ்ந்த மூவகைப் பண்பாட்டுக் கால (Cultural Periods) மக்கள் கட்டினர் எனக் கண்டறியப்பட்டது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 882 |bSize = 375 |cWidth = 292 |cHeight = 110 |oTop = 308 |oLeft = 43 |Location = center |Description = }} {{center|இசுடோனெஞ்சு}}<noinclude></noinclude> i46mgmyhg5c0oxuvzkt5qip8ep0l9b1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/884 250 624369 1948832 1868885 2026-06-24T02:50:53Z Sridevi Jayakumar 15329 1948832 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுடோனெஞ்சு|844|இசுதாக்கியர் நாடகம்}}</noinclude>(Downs) பகுதியிலிருந்து இவ்விடத்திற்குக் கொண்டு வரப்பட்டன. இசுடோனெஞ்சிலிருந்து வடக்காகத் தவுன்சு 38 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. சார்சன் வட்டத்தின் உட்பகுதியில், இலாட வடிவில் ஐந்து சுமை தாங்கிகள் போன்ற அமைப்புடைய கற்பலகைகள் நடப்பட்டன. இச்சுமை தாங்கிக் கற்பலகை 10 மீட்டர் நீளமும் 28 கண்டி எடையும் உடையது. மேட்டிற்கு அருகில் உட்பகுதியில் நிலையிடக் கற்கள் (Station Stones) இரண்டு எதிர் எதிராக நடப்பட்டுள்ளன. இவை இரண்டும் இம்மூன்றாம் காலத்தைச் சார்ந்தன. சார்சன் வட்டத்தைச் சுற்றி இரண்டு வரிசையில் வட்டக்குழிகள் உள்ளன. இவை ‘ஓய்’, ‘இசட்’குழிகள் (Y, Z holes) எனக் கூறப்படுகின்றன. இலாட வடிவச் சுமை தாங்கிகளின் உட்பகுதியில் வழிபாட்டுப் பீடக்கல் ஒன்று (Altar Stone) உள்ளது. இது தட்டையான அமைப்புடையது. இக்கல்லின் நீளம் 5 மீட்டரும் எடை 6¼ கண்டியும் ஆகும். இக்கல் நின்ற நிலையில் இருந்திருக்க வேண்டும்: இப்பொழுது இது சாய்ந்துள்ளது. இசுடோனெஞ்சின் அமைப்புத் திட்டமும் இதன் கட்டட அமைப்பும் இங்கிலாந்து நாட்டின் பழமையைக் குறிப்பவை. இதைப்போன்ற கட்டட அமைப்பு இங்கிலாந்தைத் தவிரப் பிற, இடங்களில் காணப்பெறவில்லை. அம்புத் தலைக் கருவிகள், இசுடோனெஞ்சுக் கற்பலகைகளில் செதுக்கப்பட்டுள்ளன. இவை இங்கு வாழ்ந்த தான்மைக் குடிகளின் பின்னமாகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 884 |bSize = 375 |cWidth = 170 |cHeight = 123 |oTop = 273 |oLeft = 15 |Location = center |Description = }} {{center|இசுடோனெஞ்சிக்குக் கற்களைக் கொண்டுவரப் பயன்பட்ட வழி}} இசுடோனெஞ்சு எதற்காக அமைக்கப்பட்டது என்பது, இன்னும் முழுமையாக அறியப்படாமலேயே உள்ளது. இச்சின்னம் சமயத் தொடர்பு உடையது எனப் பல அறிஞர்கள் கருதுகின்றனர். இது சூரியனுக்காக எழுப்பப்பட்ட கோயில் என்று சிலர் கருதுகின்றனர். இக்கற்பலகைகளை அமைத்திருக்கும் வகை மிகவும் வியக்கத்தக்கது. இவை கால மாறுதலை அறிந்து கொள்ளப் பயன்பட்டன என்றும் சிலர் கருதுகின்றனர். செரால்டு எசு ஆக்கின்சு (Gerald S. Hawkins) என்ற சுமித்சோனிய வானிலை அறிஞர், 1963-இல் இசுடோனெஞ்சில் ஆய்வு செய்து, இக்கற்களின் மையத்தின் அச்சும் சூரியனும் நேர் கோட்டில் ஒரே திசையில் சந்திக்கின்றன என்பதைக் கண்டுபிடித்தார். அதற்கேற்றவாறு இசுடோனெஞ்சின் மையக் கற்பகுதி, பாதை, அதன் நடுவில் இருக்கும் குதிக்காற் கல் (Heel Stone) ஆகிய மூன்றும் அமைக்கப்பட்டுள்ளன என்று இவர் கூறினார். இவற்றைக் கணிப்பொறியின் உதவி கொண்டு இவர் கண்டுபிடித்தார். இச்சின்னங்கள் அக்காலத்தில் ஓராண்டில் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தைத் தெரிவிக்கும் கருவிகளாகப் பயன்பட்டன என இவர் கருதினார். சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படும் நாளை இசுடோனெஞ்சின் மூலம் அறிந்தனர் என இவர் கருத்துத் தெரிவித்தார். இது அக்கால மக்களின் அறிவியல் திறனை நன்கு வெளிப்படுத்துகிறது. பெரிதும் அழிந்த நிலையில் இருந்த இசுடோனெஞ்சின் கற்களைப் பாலங்கள், ஆவைகள், அணைகள் முதலியவற்றைக் கட்ட மக்கள் எடுத்துச் சென்றனர். எஞ்சிய கற்பலகைகளின் அமைப்பினைக் கொண்டு இதன் முழுமையான அமைப்பை வல்லுநர்கள் ஒருவாறு ஊகித்தறிந்தனர். ஆங்கில அரசு கி.பி. 1922-இல் இதன் அழிபாடுகளைக் காத்து, இதனை மீண்டும் புதுப்பித்துப் பாதுகாத்து வருகிறது. <b>துணை நூல்கள்</b>:<br> <b>Tull, G, K.,</b> Early Civilisations, Blandford Press, London, 1968.<br> <b>Alkinson, Richard J. C.,</b> Stonehenge, Macmillan, 1956. <section end="இசுடோனெஞ்சு"/> <section begin="இசுதாக்கியர் நாடகம்"/> {{dhr}} <b>இசுதாக்கியர் நாடகம்</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டில், யாழ்ப்பாணத்திலிருந்த தம்பிமுத்துப் பிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது. தமிழ் நாடக வளர்ச்சியில் கிறித்தவர் பங்கு குறிப்பிடத்தக்கது. முதல் ஐரோப்பியத் தமிழறிஞர் எனப் போற்றப் பெறும் என்றிக்கு அடிகளார் (Fr. Henrique) காலத்திலேயே தமிழில் இயேசுவின் பிறப்பு, மூவிராசாக்கள் போன்ற நாடகங்கள் எழுதப் பெற்றுக் கிறித்தவர்களால் நடிக்கப்பட்டன. நாடகக் கலை வளர்ச்சியில் தனி இடம் பெறத்தக்க இசை-<noinclude></noinclude> plke9ewk43nqfyjbm9shxa1vbahxftc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/885 250 624387 1948833 1869316 2026-06-24T02:51:46Z Sridevi Jayakumar 15329 1948833 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுதாக்கியர் நாடகம்|845|இசுதான்புல்}}</noinclude>கெழுமிய நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, இராம நாடகக் கீர்த்தனை போன்று, ஆரோக்கிய நாயகர் இயற்றிய தேம்பாவணிக் கீர்த்தனையும் போற்றத்தக்கது. அதன் பின்னர்க் சிறித்தவரால் எழுதப்பட்டும், தமிழகத்தில் நடிக்கப்பட்டும் வந்தவற்றுள் இசுதாக்கியர், ஞானசெளந்தரி, பிலோமினம்மாள், செபசுதியார், அருளானந்தர் ஆகியோர் பற்றிய வரலாற்று நாடகங்கள் குறிப்பிடத்தக்கன. இவற்றுள் பத்துக்கு மேற்பட்ட நாடகங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மட்டும் அச்சில் வந்துள்ளன. இசுதாக்கியர்’ நாடகம் கி.பி. 1890-ஆம் ஆண்டில் வெளிவந்த பின்னர், கி. பி. 1896-இல் ஞானப்பிரகாசம் பிள்ளையால் ‘நூதன அர்ச் இசுதாக்கியர்’ என்னும் பெயரில் மற்றொரு நாடகம் வெளிவந்தது. அச்சில் வாராமல் ஆங்காங்கே தமிழகத்தில் கிறித்தவப் புலவர்களால் எழுதப்பட்டும், கிறித்தவ விழாக்களில் அண்மைக்காலம் வரை நடிக்கப்பட்டும் வந்துள்ள இந்நாடகம், கையெழுத்துப் படிகளாகச் சில விடங்களில் காணக் கிடக்கிறது. அனுமந்தன்பட்டி அந்தோணி முத்துப்பிள்னை எழுதி அச்சுக்கு வாராமல் இருக்கும் நாடகங்களில் ‘இசுதாக்கியர்’ என்பதும் ஒன்று. அவ்வட்டாரத்தில் இந்நாடகம் நான்கு அல்லது ஐந்து முழு இரவுகள் நடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உரோமைப் படைத்தலைவராகிய இசுதாக்கியர் வேட்டைக்குச் செல்லும்பொழுது தலையில் சிலுவையுடன் கூடிய ஒரு மானைக் காணுகிறார். கிறித்தவ மறைகளை மான் விரித்துக் கூறக் கிறித்தவத் திருமறையைத் தழுவுகிறார் இசுதாக்கியர். அதன் பயனாக உரோமை அரசரால் அவரும் அவர்தம் மனைவி ஞானபூடனர், இரு புதல்வர்கள் ஆகியோரும் நாடு கடத்தப்படுகின்றனர். எகிப்து நாடு செல்லக் கடற்கரைக்கு வருகின்றனர். கப்பலில் செல்லப் பணமில்லை. கப்பல் தலைவன் ஞானபூடணியின். அழகில் மயங்கிப் பணமின்றி ஏற்றிக் கொள்கிறான். ஆனால் இறங்கும்பொழுது பணத்திற்கு ஈடாக அவளை விட்டுச் செல்லுமாறு கூறுகிறான். வேறு வழியின்றி மனைவியை விட்டு விட்டுப் பிள்ளைகளுடன் இசுதாக்கியர் செல்கிறார். வழியில் ஆற்று வெள்ளம் குறுக்கிடுகிறது. ஒரு பிள்ளையைத் தோளில் சுமந்து மறு கரையில் வைத்துவிட்டு அடுத்த பிள்ளையைத் தூக்கிச் செல்லத் திரும்பி வருகிறார். இந்நிலையில் இரு கரையிலுமிருந்த பிள்ளைகளைப் புலியும் ஓநாயும் கவர்ந்து செல்கின்றன, பின்னர்த் தனிமையில் சென்று ஓரிடத்தில் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறார். தன்னிடம் கப்பல் தலைவன் தகாத முறையில் நெருங்கிவர, ஞானபூடணி மரியன்னையிடம் வேண்டுகிறாள். அவன் கண்கள் குருடாகின்றன கப்பல் தலைவனின் மனைவி மரியன்னையிடம் வேண்டத் திரும்பக் கண் பெற்று மனம் திருந்துகிறான். பணம் கொடுத்து ஞானபூடணியை வேற்றூருக்கு அனுப்பி விடுகிறான். இதற்கிடையில் உரோமைக்கும் துருக்கிக்கும் போர் ஏற்பட, உரோமை அரசன் இசுதாக்கியரைத் தேடிக் கொணர ஆணையிடுகிறான். வரும் வழியில் இசுதாக்கியர், ஞானபூடணி உள்ள உணவு விடுதியில் தங்குகிறார். பிள்ளைகளும் அங்கு எதிர்பாராமல் வந்து சேர்கின்றனர். உரையாடலால் ஒருவரையொருவர் கண்டு கொண்டு மகிழ்கின்றனர். போரில் இசுதாக்கியர் வெற்றி பெறுகிறார். பழைய பதவியும் செல்வமும் மீண்டும் கிடைக்கின்றன. இவ்வரலாற்றைக் கொண்ட நாடகம் ‘எசுதாக்கியர்’ எனவும் வழங்கப்படுகிறது. கத்தோலிக்கக் கிறித்தவரால் அண்மைக்காலம் வரை நடிக்கப்பட்டு வந்த இந்நாடகம் மறக்கப்பட்டு மறைந்து வருகிறது.{{Right|சூ.இ.}} <section end="இசுதாக்கியர் நாடகம்"/> <section begin="இசுதான்புல்"/> {{dhr}} <b>இசுதான்புல்</b> துருக்கி நாட்டின் மிகப் பெருமை மிக்க மாநகரமாகும். முன்னர் இந்நகரம் உதுமானியப் பேரரசின் தலைநகராயிருந்தது. இதனைப் பைசாண்டியம் என்றும் கான்சுடாண்டி நோபில் என்றும் முன்காலத்தில் கூறினர். பைசாண்டியப் பேரரசின் தலைநகராயிருந்தபோது பைசாண்டியம் எனப்பட்டது. கான்சுடைன் என்னும் பேரரசர் இதனைக் கான்சுடாண்டிநோபில் என்றுபெயர் மாற்றம் செய்தார். துருக்கிய மொழியில் இசுதான்புல் என்பது இசுலாம்புல் என்பதன் திரிபு என்பர். இசுலாம்புல் என்றால் இசுலாம் சமயத்தின் செல்வாக்குப் பெற்றது என்பது பொருள். 1930-ஆம் ஆண்டுவரை இதனைக் கான்சுடாண்டி நோபில் என்றே கூறினர். பின்னர் இதை இசுதான்புல் (Istanbul) என்று பெயர் மாற்றஞ் செய்தனர். ஆசியா, ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களிலும் அமைந்துள்ளது இந்நகரத்தின் தனிச்சிறப்பாகும். வடமேற்குத் துருக்கியின் பகுதியான பாசுபரக நீர்ப்பிரிவின் தென் முனையிலுள்ளது இசுதான்புல். பாசுபரசு நீர்ப்பிரிவு, சுருங்கடலையும் மார்மராக் கடலையும் இணைக்கிறது. இப்போது இது தலை நகரமாக இல்லாவிடினும் தொழிற்சாலைகள் வாணிகம், பண்பாடுபோன்ற பல்வேறு துறைகளின் சிறந்த மையமாக விளங்குகிறது. இசுதான்புல், கி.பி. 330 முதல் 1433 வரை கான்சுடாண்டிநோபில் என்னும் பெயருடன் பைசாண்டியப் பேரரசின் தலைநகரமாய்த் திகழ்ந்தது. இந்நகரம் கி.பி. 1453 முதல் 1922 வரை உதுமானியப் பேரரசின் தலைநகராயிருந்தது.<noinclude></noinclude> 0vuf15pvroc8frug4i0re4mfsd0fcg2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/756 250 629080 1948843 1937124 2026-06-24T03:46:41Z Booradleyp1 1964 1948843 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உட்குழு மணவுறவு|726|உட்கூற்றுப்‌ பகுப்பாய்வு}}</noinclude>Inbreeding). இவ்வகை மணவுறவு புலியமைப்பில் மிகவும் தனித்துக் காணப்படும் சிறிய சமூகங்களில் நிகழ்கிறது. இவர்களின் சமூகத்தில் இரத்த உறவற்ற தகுதியான வேற்றுக் குழு மணத் துணை கிடைப்பதரிது. ஒவ்வொரு தலைமுறையிலும் உறவற்றவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்லும் தன்மையும் காணப்படும். ஆதலால், இவ்வகையான சமூகங்களில் ஏதாவதொரு துணையை ஏற்றுக்கொள்வர். கால்வழியினருடன் மிகவும் நெருக்கமுள்ள வாழ்க்கைத்துணை ஒரு குறிப்பிட்ட உறவினராக இருப்பதில்லை, பெற்றோரின் உடன்பிறந்தோரின் மக்கள் (First Cousin), அம்மக்களின் மக்கள் (Second Cousin) முதலான ஏதாவதொரு குறிப்பிட்ட உறவினரை மணக்காத குழுவினர், தேர்வு முறையற்ற உட்குழு மணவுறவினர் எனக் கூறப்படுவர். சில சமூகத்தினர் உறவினர்களுள் ஒரு குறிப்பிட்ட உறவினரையே திருமணத்திற்கு மிகவும் ஏற்புடையராகக் கருதுவர். இம்மணமுறைத் தேர்வு முறையுடைய உட்குழு மணமுறை (Nonrandom Inbreeding) ஆகும். சில சமூகத்தில் பெற்றோரின் உடன்பிறந்தார் மக்களை மட்டும் மணப்பது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையாக உள்ளது. இம்முறை பெரும்பாலும் சொத்துரிமையையும் உடைமைகளையும் தத்தம் குடும்பத்திலிருந்து வேற்றுக் குடும்பத்திற்கு மாறாமலிருக்கச் செய்து கொள்ளப்படுகிறது. பண்டைய எகிப்து, அவாய் (Hawaii), இன்கா (Inca) ஆகிய அரச குடிகளிடையே உட்குழு மணமுறை காணப்பட்டது. இவர்கள் தவிர்த்துப் பென்சில்வேனியா (Pennsylvania), அமிசு (Amish) குடிகளிடையேயும் உட்குழு மணவுறவு காணப்பட்டது. இன்று இம்முறை சில ஆப்பிரிக்க, ஆசுத்திரேலிய பழங்குடிகளிடையேயும் காணப்படுகிறது. தமிழகத்தில் வாழும் பழநி மலைப் பழங்குடிகளிடையே பாட்டன் பேத்தியை மணக்கும் முறையும் குறிப்பிடத்தக்கது. முகமதியர்கள் தம் குடும்பச் சொத்தினையும் பிற உடைமைகளையும் தம் குடும்பத்தில் நிலைநிறுத்த உடன்பிறந்தாரின் மக்களை மணக்கின்றனர். எனினும், அனைத்துச் சமுதாயத்திலுமே தந்தை–மகள், தாய்–மகன், உடன்பிறந்தாள்–உடன்பிறந்தான் முதலோரிடையே மணவுறவு தடுக்கப்பட்டுள்ளது. உட்குழு மணவுறவு மரபுசார்ந்த விளைவுகளை மிகுதியாக ஏற்படுத்தக் கூடியது. ஒத்த பாலணுக்களையுடைய இருவருக்குத் தோன்றும் சந்ததியினரும் ஒத்த பாலணுக்களை உடையவராய்த் (Homozygosity) தோன்றுவர். தம் பெற்றோர் கொண்டிருந்த மரபணுக்களின் பெருந்தன்மையினை மக்களும் பெற மிகுதியான வாய்ப்புள்ளதால், ஒடுங்குதன்மையுடைய மரபுசார்ந்த கோளாறுகளான (Recessive Genetic Disorders) குள்ளத்தன்மை (Dwarfism), குறை உடற் பண்புகள் உடையவர்களாகவும் வலிமையற்றவர்களாகவும் மரபு வழியில் தன் இனத்திற்குத் தீங்கான பண்புகளை ஏற்றுள்ளவர்களாகவும் காணப்படுவர். திருமண உறவமைப்பை விவரிக்கும் பொருட்டு உட்குழு மணவுறவு தவிர்த்தல் (Inbreeding Avoidance) பற்றிய கோட்பாடு கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் தோன்றியது. இக்கோட்பாட்டினர் உட்குழு மணவுறவால் குறைப்பண்புகன் வளர்கின்றன எனச் சுட்டிக்காட்டினர். ஆனால், பிற்கால வல்லுநர்கள் இம்மண முறை சிறப்புப் பண்புகளையும் சிறப்பற்ற பண்புகளையும் உண்டாக்க வல்லது என இதனை ஆதரித்துப் பேசினர். இன்றைய மக்கள் தொகை மரபியல் (Population Genetics) ஆய்வுகள் உட்குழுமணவுறவு பெரும்பாலும் மனித இனத்திற்குத் தீங்கிழைக்கக் கூடியதாக உள்ளது என்ற முற்காலக் கோட்பாட்டாளரின் கருத்திற்கு உடன்பாடாக உள்ளது. <section end="உட்குழு மணவுறவு"/> <section begin="உட்கூற்றுப் பகுப்பாய்வு"/> {{dhr}} {{larger|<b>உட்கூற்றுப் பகுப்பாய்வு:</b>}} சொற்பொருளின் உட்கூறுகளைக் (Components) கண்டறிந்து விவரிப்பதற்குப் பயன்படுத்தப்பெறும் ஓர் உத்தியே உட்கூற்றுப் பகுப்பாய்வு (Componential Analysis) முறை. சொற்பொருளின் உட்கூறுகளைக் கண்டறிவதன் வாயிலாக ஒரு சொல்லின் பொருள் பிற சொல்லின் பொருளினின்றும் வேறுபடும் முறைமையினை இப்பகுப்பாய்வு விவரிக்கும். இந்த ஆய்வுமுறை பொருள் தொடர்புடைய சொற்களை விவரிப்பதற்குப் பெரிதும் பயன்படுகிறன. ‘மனிதன்’, ‘பெண்’ என்னும் இருசொற்களின் பொருள் உட்கூறுகளைப் பின்வருமாறு விவரிக்கலாம்: <center> {| class="wikitable" |- ! !! மக்கள்<br>(Human) !! ஆண்<br>(Male) !! முதியவர்<br>(Adult) |- |மனிதன் || + || + || + |- |பெண் || + || — || + |} </center> மக்கள் என்னும் பொருள் உட்கூறு ஈண்டுக் குறிப்பிடப்பெற்றுள்ள இரு சொற்களிலும் காணப் பெறுவதால், இதனைப் பொதுமைப் பொருள் உட்கூறு (Semantic Marker) எனவும், ‘ஆண்’ என்னும் பொருள் உட்கூறு ‘மனிதன்’ என்னும் சொல்லில் மட்டுமே காணப்பெறுவதால் இதனை வேறுபடு பொருள் உட்கூறு (Semantic Distinguisher) எனவும் கருதலாம். வேறுபடு பொருள் உட்கூறுகளே சொற்-<noinclude></noinclude> 6e6a1v7qvk2kmsgwk2dgqlr77kjev4u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 4.pdf/764 250 629096 1948856 1909521 2026-06-24T04:25:21Z Booradleyp1 1964 1948856 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|உட்பிரிவும்‌ நிலச்‌ சிதறல்களும்‌|734|உட்பிரிவும்‌ நிலச்‌ சிதறல்களும்‌}}</noinclude>{{center|<b>அட்டவணை–1</b>}} <center> {| class="wikitable" |- ! !! நில அளவுகள் !!colspan=4|எண்ணிக்கை (மில்லியன்களில்) !!colspan=4|மொத்தப்பரப்பு (மில்லியன்களில்) |- !வ.எண் !! (ஏக்கரில்) !!colspan=4|1970—71{{gap|5em}}1976—77<br>(விழுக்காடு) !!colspan=4|1970—71{{gap|5em}}1976—77<br>(விழுக்காடு) |- |1. || 2½–க்குக் கீழ் || 36.20 || 50.9 || 44.53 || 54.6 || 14.56 || 9.0 || 17.50 || 10.7 |- |2. || 2½–க்கும் 5–க்கும் இடையில் || 13.43 || 18.9 || 14.70 || 18.0 || 19.28 || 11.9 || 20.86 || 12.8 |- |3. || 5–க்கும் 10–க்கும் இடையில் || 10.68 || 15.0 || 11.64 || 14.3 || 30.00 || 18.5 || 32.36 || 19.9 |- |4. || 10–க்கும் 25–க்கும் இடையில் || 7.93 || 11.2 || 8.21 || 10.1 || 48.23 || 29.7 || 99.60 || 30.4 |- |6. || 25–க்கும் மேற்பட்ட || 2.7 || 4.0 || 5.44 || 3.0 || 50.06 || 30.9 || 42.82 || 26.2 |- | || கூடுதல் || 71.01 || 100 || 81.52 || 100 || 162.13 || 100 || 163.14 || 100 |} </center> நில அளவு குடும்ப அளவாகும். இது இந்தியாவில் 4 முதல் 6 ஏக்கர்களைக் கொண்டதாயிருக்க வேண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனைப் பிழைப்பு மட்ட அளவு (Subsistence Holding) எனவும் கூறுவர். ஒரு குடும்பம் இன்றியமையா வசதிகளுடன் வாழத் தேவையான வருவாய் கொடுக்கக்கூடிய பயிரிடும் நில அளவு பொருளாதார அளவாகும். இவ்வளவு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டு 6 முதல் 10 ஏக்கர் வரையிலும் இருக்கும். பொருளாதார அளவை விட மூன்று மடங்கு மிகையானதும், தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி முதல், உழைப்பு, நிலம் ஆகியவற்றின் உயர்ந்த உற்பத்தித் திறனைப் பெறத் தகுதியுடையதுமாகிய பயிரிடும் நில அளவு உத்தம அளவாகும். இதுவே நில உச்சவரம்பு (Land Ceiling) அளவுமாகும். நில உச்சவரம்பை வரையறுத்த மைய ஆய்வுக் குழு 1970–ஆம் ஆண்டு விலைகளின் அடிப்படையில் உத்தம அளவை 10 முதல் 18 ஏக்கர்களாகக் குறிப்பிட்டது. உச்சவரம்பு நிலங்கள் ஆண்டுக்கு உரூ. 15,000 வருவாய் கொடுக்கக் கூடியதாயிருக்கும். அட்டவணை 1–இல் கொடுத்துள்ளபடி அனைத்திந்தியப் பயிரிடும் நில அளவுகளில் 51 விழுக்காட்டுக்கு மேலான எண்ணிக்கை பிழைப்புமட்ட அளவுக்கும் கீழ் உள்ளன என்பது இந்திய வேளாண்மையின் பொது நிலையை விளக்குகிறது. இத்தகைய நிலச் சிற்றளவுகள் (Small Size Holdings) மக்கள்தொகைப் பெருக்கத்தினாலும் சம வாரிசு உரிமைச் சட்ட (Law of Inheritance) மரபியலினாலும் மேலும் மேலும் பிரிக்கப்பட்டு, உட்பிரிவுகளும் (Divided & Sub–Divided) ஏற்பட்டுத் துண்டாடப்படுகின்றன. சிறப்பாக வாரிசு உரிமைச் சட்டத்தினால் ஒவ்வொரு தலைமுறையிலும் (Generation) சொற்றளவு நிலங்கள், பேரளவு தோட்டங்கள் முதலியன வாரிசுகளிடையே ஒத்த தன்மைக்காகத் துண்டாடப்படுகின்றன. ‘இந்திய மரங்கள் அவற்றின் கிளைகள் உரிமையில் பங்கிடப்படும்’ என்று கூறப்படுவது நிலம் துண்டாடப்படுவதின் முழுமை நிலையை அறிய உதவுகின்றது. பன்னெடுங்காலமாக இந்திய ஊரகச் சமுதாயத்தில் வேரூன்றியிருந்த கூட்டுக் குடும்ப முறை (Joint Family System) சிதைவுற்று இக்காலத்தில் தனிக் குடும்ப வாழ்க்கை முறை வளர்ச்சி பெற்று வருவதால் கூட்டுக் குடும்பங்களிலிருந்து நிலங்கள் சிறிய குடும்பங்களுக்குப் பங்கிடப்பட்டு நில உட்பிரிவுகளும் சிதறல்களும் பெருகுகின்றன. கல்வி வளர்ச்சி, தொழில் புரட்சி, தனியுரிமைக் கோட்பாடு (Individualism), அயல்நாட்டுப் பண்பாடு, நகரியமாதல் ஆகியவற்றின் வளர்ச்சி, ஒரு சிலரால் கட்டுப்படுத்தப்படும் கூட்டுக் குடும்ப முறை அழிவுற்று நிலங்கள் துண்டுபடக் காரணமாயுள்ளது. ஊரகங்களில் வளர்ச்சி பெற்றுச் செழித்தோங்கிய கைலினைத் தொழிற்றுறை நலிவுற்றதனரல் அத்-<noinclude></noinclude> a3x2izhv31bflpje6vskt5hz592dta7 பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள் 14 632259 1948916 1946187 2026-06-24T10:20:31Z Info-farmer 232 added [[Category:அண்ணாதுரையின் கடிதங்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1948916 wikitext text/x-wiki [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] oquqahf6u43ad5ws4ijh5c9ylrazjla பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1948788 1948580 2026-06-23T17:13:32Z Desappan sathiyamoorthy 14764 1948788 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 {{Multicol-end}} l9mqklyxvpskapclbixfgiq5pcphrl9 பயனர்:Sridevi Jayakumar/test 2 645024 1948834 1948450 2026-06-24T02:52:02Z Sridevi Jayakumar 15329 1948834 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனகாப்பள்ளி|அனகாப்பள்ளி]] 151-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனடோலியா|அனடோலியா]] 151-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனதாரியப்பர்|அனதாரியப்பர்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தசயனம் அய்யங்கார்|அனந்தசயனம் அய்யங்கார்]] 152-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தநாகு|அனந்தநாகு]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனவரத விநாயகம்பிள்ளை|அனவரத விநாயகம்பிள்ளை]] 153-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாதபிண்டிகர்|அனாதபிண்டிகர்]] 154-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாய்|அனாய்]] 154-155 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனிச்சம்|அனிச்சம்]] 155-155 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசுரம்|அனுசுரம்]] 155-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசூயை|அனுசூயை]] 156-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுப்பீடு|அனுப்பீடு]] 156-157 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபல்லவி|அனுபல்லவி]] 157-157 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கல்வி|அனுபவக் கல்வி]] 157-158 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கூம்பு|அனுபவக் கூம்பு]] 158-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவ வழிக்கொள்கை|அனுபவ வழிக்கொள்கை]] 159-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்]] 161-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமகொண்டா|அனுமகொண்டா]] 162-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்|அனுமன்]] 162-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்கர்|அனுமன்கர்]] 163-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமான இலக்கணம்|அனுமான இலக்கணம்]] 163-166 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமானம்|அனுமானம்]] 166-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராகமாலை|அனுராகமாலை]]168-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராதபுரப் போர்|அனுராதபுரப் போர்]] 168-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுலோமம்|அனுலோமம்]] 169-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்]] 169-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்|அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்]] 173-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய நூற்போர்சங்கம்|அனைத்திந்திய நூற்போர்சங்கம்]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி]] 178-181 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திறைக்கொள்கை|அனைத்திறைக்கொள்கை]] 181-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி]] 183-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துக் கல்வி வளாகம்|அனைத்துக் கல்வி வளாகம்]] 183-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துலக ஒலியியல் கழகம்|அனைத்துலக ஒலியியல் கழகம்]] 184-186 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர்|அனோவர்]] 187-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர் மரபினராட்சி|அனோவர் மரபினராட்சி]] 187-188 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆ|ஆ]] 189-192 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கக் கல்வி|ஆக்கக் கல்வி]] 193-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கத்திறன்|ஆக்கத்திறன்]] 195-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கநிலையிருத்தம்|ஆக்கநிலையிருத்தம்]] 203-208 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கப்பொருளியல்|ஆக்கப்பொருளியல்]] 208-211 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கமும் திரிபும்|ஆக்கமும் திரிபும்]] 211-214 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர்|ஆக்கூர்]] 214-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர் அனந்தாச்சாரி|ஆக்கூர் அனந்தாச்சாரி]] 215-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சுபர்கு|ஆக்சுபர்கு]] 215-218 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சூம்|ஆக்சூம்]] 218-218 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்பர்ன், வில்லியம்|ஆக்பர்ன், வில்லியம்]] 218-219 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்ரா|ஆக்ரா]] 219-222 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லகாமா|ஆக்லகாமா]] 222-223 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லந்து பிரபு|ஆக்லந்து பிரபு]] 223-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லூத்து இரிச்சர்டு|ஆக்லூத்து இரிச்சர்டு]] 225-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகசுட்டுப் புரட்சி|ஆகசுட்டுப் புரட்சி]] 225-226 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகமங்கள்|ஆகமங்கள்]] 226-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகர்கர் (கோபால் கணேச)|ஆகர்கர் (கோபால் கணேச)]] 228-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகன்|ஆகன்]] 228-229 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாகான்|ஆகாகான்]] 229-230 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாபூல்கோ|ஆகாபூல்கோ]] 230-230 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய நிழற்பட முறை|ஆகாய நிழற்பட முறை]] 230-231 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய விமானப் படைச்சட்டம்|ஆகாய விமானப் படைச்சட்டம்]] 231-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகார நியமம்|ஆகார நியமம்]] 232-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகுபெயர்|ஆகுபெயர்]] 232-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகூரா மசுதா|ஆகூரா மசுதா]] 234-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்க்கோ|ஆங்க்கோ]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்காங்கு|ஆங்காங்கு]] 235-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில இலக்கிய வரலாறு|ஆங்கில இலக்கிய வரலாறு]] 237-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாய்]] 247-248 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு]] 248-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு|ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு]] 252-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலம் கற்பித்தல்|ஆங்கிலம் கற்பித்தல்]] 252-254 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில மொழி|ஆங்கில மொழி]] 254-258 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ சாக்சானியர்கள்|ஆங்கிலோ சாக்சானியர்கள்]] 258-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்|ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்]] 259-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் தோம்|ஆங்கோர் தோம்]] 259-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் வாட்டு|ஆங்கோர் வாட்டு]] 260-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்-செள|ஆங்-செள]] 260-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசம்|ஆசம்]] 261-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்|ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்]] 261-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாரக்கோவை|ஆசாரக்கோவை]] 262-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிபீர்க் கணவாய்|ஆசிபீர்க் கணவாய்]] 263-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியச் சங்கம்|ஆசியச் சங்கம்]] 263-264 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்|ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்]] 264-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு|ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு]] 266-267 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்|ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்]] 267-268 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய முன்னேற்ற வங்கி|ஆசிய முன்னேற்ற வங்கி]] 269-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியா|ஆசியா]] 270-290 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரம தருமம்|ஆசிரம தருமம்]] 290-291 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் தாழிசை|ஆசிரியத் தாழிசை]] 291-291 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் துறை|ஆசிரியத் துறை]] 291-291 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய நிகண்டு|ஆசிரிய நிகண்டு]] 291-292 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியமாலை|ஆசிரியமாலை]] 292-292 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் சிறப்புப் பண்புகள்|ஆசிரியர் சிறப்புப் பண்புகள்]] 292-293 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செய்கை|ஆசிரியர் செய்கை]] 293-295 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செயலுரம்|ஆசிரியர் செயலுரம்]] 295-296 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தேசியக்குழு|ஆசிரியர் தேசியக்குழு]] 296-296 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தொழில் திறன்|ஆசிரியர் தொழில் திறன்]] 296-298 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நல்லந்துவனார்|ஆசிரியர் நல்லந்துவனார்]] 298-298 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நிலை|ஆசிரியர் நிலை]] 298-301 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பங்கு|ஆசிரியர் பங்கு]] 301-301 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பணியிடைப் பயிற்சி|ஆசிரியர் பணியிடைப் பயிற்சி]] 301-303 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் - பெற்றோர் உறவு|ஆசிரியர் - பெற்றோர் உறவு]] 303-304 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர்-பெற்றோர் கழகம்|ஆசிரியர்-பெற்றோர் கழகம்]] 304-306 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மாணவர் உறவு|ஆசிரியர் மாணவர் உறவு]] 306-308 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மையங்கள்|ஆசிரியர் மையங்கள்]] 308-308 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியரும் சமுதாயமும்|ஆசிரியரும் சமுதாயமும்]] 308-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தம்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியன் பெருங்கண்ணன்|ஆசிரியன் பெருங்கண்ணன்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவகர்|ஆசீவகர்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவக வாதம்|ஆசீவக வாதம்]] 311-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுக்வித்து|ஆசுக்வித்து]] 312-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகவிராச சிங்கம்|ஆசுகவிராச சிங்கம்]] 312-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகார் ஒயில்டு|ஆசுகார் ஒயில்டு]] 312-313 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு|ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு]] 313-313 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின் ஏரி|ஆசுட்டின் ஏரி]] 313-313 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின், சேன்|ஆசுட்டின், சேன்]] 313-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்ராகான்|ஆசுட்ராகான்]] 315-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுடா|ஆசுடா]] 315-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரியா|ஆசுத்திரியா]] 315-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா|ஆசுத்திரேலியா]] 323-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்|ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்]] 334-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுருபல்|ஆசுதுருபல்]] 336-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுரை|ஆசுதுரை]] 336-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதோசு முகர்சி|ஆசுதோசு முகர்சி]] 337-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபெட்டு|ஆசுபெட்டு]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபேசியா|ஆசுபேசியா]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்|ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்]] 340-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுலோ|ஆசுலோ]] 341-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசூர் பானிபல்|ஆசூர் பானிபல்]] 341-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆஞ்சு|ஆஞ்சு]] 342-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை|ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை]] 342-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிச் சொற்கள்|ஆட்சிச் சொற்கள்]] 343-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிப்திகா|ஆட்சிப்திகா]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி மொழிகள் சட்டம்|ஆட்சி மொழிகள் சட்டம்]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி வேண்டாக் கொள்கை|ஆட்சி வேண்டாக் கொள்கை]] 345-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டங்களும் விளையாட்டுகளும்|ஆட்டங்களும் விளையாட்டுகளும்]] 349-359 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டத் தந்திரக் கோட்பாடு|ஆட்டத் தந்திரக் கோட்பாடு]] 359-365 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டனத்தி|ஆட்டனத்தி]] 365-365 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டோ, முதலாம், மகா|ஆட்டோ, முதலாம், மகா]] 365-367 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்படுநர் உளமருந்துவம்|ஆட்படுநர் உளமருந்துவம்]] 367-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்பதுக்கல்|ஆட்பதுக்கல்]] 368-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்புலா|ஆட்புலா]] 368-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லர், ஆல்பிரெடு|ஆட்லர், ஆல்பிரெடு]] 368-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லெசு|ஆட்லெசு]] 368-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, என்றி புகுக்சு|ஆடம்சு, என்றி புகுக்சு]] 369-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான்|ஆடம்சு, சான்]] 369-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான் குவின்சி|ஆடம்சு, சான் குவின்சி]] 370-371 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு மலை|ஆடம்சு மலை]] 371-371 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்பரப் பொருள்கள்|ஆடம்பரப் பொருள்கள்]] 371-372 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்|ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்]] 372-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல் வல்லான்|ஆடல் வல்லான்]] 378-380 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடானை|ஆடானை]] 380-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடிப் பெருக்கு|ஆடிப் பெருக்கு]] 381-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்|ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்]] 381-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுதுறை மாசாத்தனார்|ஆடுதுறை மாசாத்தனார்]] 382-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுபுலியாட்டம்|ஆடுபுலியாட்டம்]] 382-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடை அணிகள்|ஆடை அணிகள்]] 382-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டப்பன் ஊரணி|ஆண்டப்பன் ஊரணி]] 391-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள்|ஆண்டாள்]] 391-393 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள் பிள்ளைத் தமிழ்|ஆண்டாள் பிள்ளைத் தமிழ்]] 393-393 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகுவா|ஆண்டிகுவா]] 393-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகோனசு|ஆண்டிகோனசு]] 394-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்பட்டிக் காசுகள்|ஆண்டிப்பட்டிக் காசுகள்]] 394-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்புலவர்|ஆண்டிப்புலவர்]] 394-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியன் குழு|ஆண்டியன் குழு]] 394-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியாக்கு|ஆண்டியாக்கு]] 396-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியால்கிடாசு|ஆண்டியால்கிடாசு]] 396-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டீசு மலைத்தொடர்|ஆண்டீசு மலைத்தொடர்]] 396-397 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுக் குறியீட்டு முறைகள்|ஆண்டுக் குறியீட்டு முறைகள்]] 397-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுத் தொகை|ஆண்டுத் தொகை]] 404-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுப் பொதுக் கூட்டம்|ஆண்டுப் பொதுக் கூட்டம்]] 405-407 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுராசு|ஆண்டுராசு]] 407-408 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணத்தி|ஆணத்தி]] 408-408 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணவ மலம்|ஆணவ மலம்]] 408-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணூர்ப் போர்|ஆணூர்ப் போர்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைக் குழுக்கள்|ஆணைக் குழுக்கள்]] 409-411 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைச் சட்டம்|ஆணைச் சட்டம்]] 411-412 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணையுறுதி|ஆணையுறுதி]] 412-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திகம்|ஆத்திகம்]] 414-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திசூடி|ஆத்திசூடி]] 415-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரலோபிதிகசு|ஆத்திரலோபிதிகசு]] 415-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்|ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்]] 417-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரையன் பேராசிரியன்|ஆத்திரையன் பேராசிரியன்]] 421-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்தூர்|ஆத்தூர்]] 421-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்மநாத தேசிகர்|ஆத்மநாத தேசிகர்]] 421-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்ரு|ஆத்ரு]] 421-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்கான் கல்லறை|ஆதம்கான் கல்லறை]] 421-422 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சன் கல்விக் கருத்துகள்|ஆதம்சன் கல்விக் கருத்துகள்]] 422-423 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சுக் கல்விக் கருத்துகள்|ஆதம்சுக் கல்விக் கருத்துகள்]] 423-424 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம் சுமித்து|ஆதம் சுமித்து]] 424-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அவினி|ஆதன் அவினி]] 425-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அழிசி|ஆதன் அழிசி]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் எழினி|ஆதன் எழினி]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன்சு|ஆதன்சு]] 426-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனுங்கன்|ஆதனுங்கன்]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனோரி|ஆதனோரி]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் சிகரம்|ஆதாம் சிகரம்]] 428-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் வாராவதி|ஆதாம் வாராவதி]] 429-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாமும் ஏவாளும்|ஆதாமும் ஏவாளும்]] 429-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்]] 429-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாயம்|ஆதாயம்]] 433-440 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்|ஆதார்]] 440-440 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்ன் சோதனைகள்|ஆதார்ன் சோதனைகள்]] 440-443 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாரக் கல்வி|ஆதாரக் கல்வி]] 443-445 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார சுருதி|ஆதார சுருதி]] 445-445 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி|ஆதி]] 445-445 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்கப் பொருளாதாரம்|ஆதிக்கப் பொருளாதாரம்]] 445-450 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகள்|ஆதிக்குடிகள்]] 450-460 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்]] 460-466 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்]] 466-473 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்|ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்]] 473-475 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் தொன்மங்கள்|ஆதிக்குடிகளின் தொன்மங்கள்]] 476-478 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் பொருளாதாரம்|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்]] 478-484 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்|ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்]] 484-488 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளும் அரசும்|ஆதிக்குடிகளும் அரசும்]] 488-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகாலக் கல்வி|ஆதிகாலக் கல்வி]] 490-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகிரந்தம்|ஆதிகிரந்தம்]] 491-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்ச தேவன்|ஆதிச்ச தேவன்]] 491-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்சநல்லூர்|ஆதிச்சநல்லூர்]] 491-494 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசங்கரர்|ஆதிசங்கரர்]] 494-497 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசேடன்|ஆதிசேடன்]] 497-498 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி சைவர்|ஆதி சைவர்]] 498-498 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த கரிகாலன்|ஆதித்த கரிகாலன்]] 498-498 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த சோழன்|ஆதித்த சோழன்]] 498-499 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தன் கலைப்பாணி|ஆதித்தன் கலைப்பாணி]] 499-499 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தனார், சி. பா.|ஆதித்தனார், சி. பா.]] 499-500 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி திராவிடர் நலம்|ஆதி திராவிடர் நலம்]] 500-501 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிநகர்ப் போர்|ஆதிநகர்ப் போர்]] 501-502 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபகவன்|ஆதிபகவன்]] 502-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபருவத்தாதி பருவம்|ஆதிபருவத்தாதி பருவம்]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபுத்தர்|ஆதிபுத்தர்]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிமந்தி|ஆதிமந்தி]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி மூர்த்தி|ஆதி மூர்த்தி]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதியப்பனார்|ஆதியப்பனார்]] 504-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை1|ஆதிரை1]] 505-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை2|ஆதிரை2]] 505-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதில்சா, முகமது|ஆதில்சா, முகமது]] 505-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிலாபாத்து|ஆதிலாபாத்து]] 505-505 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவராககவி|ஆதிவராககவி]] 505-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவாயிலார்|ஆதிவாயிலார்]] 505-506 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதீனங்கள்|ஆதீனங்கள்]] 506-507 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரம் பிரதேசம்|ஆந்திரம் பிரதேசம்]] 507-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு|ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு]] 512-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரனோவ்|ஆந்திரனோவ்]] 513-514 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தை|ஆந்தை]] 514-514 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தோளிதம்|ஆந்தோளிதம்]] 514-514 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப் ஆறு|ஆப் ஆறு]] 514-514 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானிசுத்தானம்|ஆப்கானிசுத்தானம்]] 514-519 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானியப் போர்கள்|ஆப்கானியப் போர்கள்]] 519-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சிரான் தீபகற்பம்|ஆப்சிரான் தீபகற்பம்]] 523-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சு தாமசு|ஆப்சு தாமசு]] 524-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சுபர்க்கு|ஆப்சுபர்க்கு]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பனூர்|ஆப்பனூர்]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பாடி|ஆப்பாடி]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பியன் பாதை|ஆப்பியன் பாதை]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கக் குள்ளர்கள்|ஆப்பிரிக்கக் குள்ளர்கள்]] 525-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்|ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்]] 526-528 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்|ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்]] 528-528 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு|ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு]] 528-529 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்|ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்]] 529-530 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி|ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி]] 530-531 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி|ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி]] 531-531 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க மொழிகள்|ஆப்பிரிக்க மொழிகள்]] 531-533 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கா]] 533-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு|ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு]] 546-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பு வடிவ எழுத்து|ஆப்பு வடிவ எழுத்து]] 549-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்போ மலை|ஆப்போ மலை]] 550-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபட்டு|ஆபட்டு]] 550-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபர்கிராம்பி, இலேசலசு|ஆபர்கிராம்பி, இலேசலசு]] 550-551 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாசி சோன்தேவர்|ஆபாசி சோன்தேவர்]] 551-551 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாநேரி|ஆபாநேரி]] 551-552 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரகாம் பண்டிதர், மு.|ஆபிரகாம் பண்டிதர், மு.]] 552-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரர்கள்|ஆபிரர்கள்]] 553-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபு|ஆபு]] 553-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபுத்திரன்|ஆபுத்திரன்]] 555-556 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்கர்சுட்டு|ஆம்கர்சுட்டு]] 556-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுக்கு|ஆம்சுக்கு]] 557-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுடர்டாம்|ஆம்சுடர்டாம்]] 557-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்சயர்|ஆம்ப்சயர்]] 557-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்டன், சான்|ஆம்ப்டன், சான்]] 558-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பசுதியர்|ஆம்பசுதியர்]] 558-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்|ஆம்பர்]] 559-559 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்க்கு|ஆம்பர்க்கு]] 559-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்|ஆம்பூர்]] 560-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்ப்போர்|ஆம்பூர்ப்போர்]] 560-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்போரா சாடிகள்|ஆம்போரா சாடிகள்]] 560-561 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமந்திரிகை|ஆமந்திரிகை]] 561-561 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமர்சோல்டு|ஆமர்சோல்டு]] 561-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாதன்|ஆமாதன்]] 562-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாமாட்சு|ஆமாமாட்சு]] 562-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமில்ட்டன், அலெக்சாந்தர்|ஆமில்ட்டன், அலெக்சாந்தர்]] 562-564 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுக்த மாலியதா|ஆமுக்த மாலியதா]] 564-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுண்சென், ரோவால்டு|ஆமுண்சென், ரோவால்டு]] 566-567 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுராபி|ஆமுராபி]] 567-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்1|ஆமூர்1]] 569-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்2|ஆமூர்2]] 569-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் ஆறு|ஆமூர் ஆறு]] 569-570 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்க் கவுதமன் சாதேவனார்|ஆமூர்க் கவுதமன் சாதேவனார்]] 570-570 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் மல்லன்|ஆமூர் மல்லன்]] 570-570 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி1|ஆமூர் முதலி1]] 570-570 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி2|ஆமூர் முதலி2]] 570-570 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமென்|ஆமென்]] 570-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோசு|ஆமோசு]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோநைட்டுகள்|ஆமோநைட்டுகள்]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோரைட்டுகள்|ஆமோரைட்டுகள்]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்1|ஆய்1]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்2|ஆய்2]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் அண்டிரன்|ஆய் அண்டிரன்]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் எயினன்|ஆய் எயினன்]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்குடி|ஆய்குடி]] 571-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்ச்சியர்|ஆய்ச்சியர்]] 572-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்தம்|ஆய்தம்]] 572-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுப் பயணம்|ஆய்வுப் பயணம்]] 572-578 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுமுறை ஒலியியல்|ஆய்வுமுறை ஒலியியல்]] 578-581 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயத் தீர்வைகள்|ஆயத் தீர்வைகள்]] 581-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிசா|ஆயிசா]] 582-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரத்தளி|ஆயிரத்தளி]] 582-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரவேலி அயிரூர்|ஆயிரவேலி அயிரூர்]] 582-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுத பூசை|ஆயுத பூசை]] 582-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுதம்|ஆயுதம்]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]] 583-587 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்|ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்]] 587-595 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கழகம்|ஆயுள் காப்பீட்டுக் கழகம்]] 595-599 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுச் சட்டம்|ஆயுள் காப்பீட்டுச் சட்டம்]] 599-601 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயேசியசு|ஆயேசியசு]] 601-601 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காட்டு நவாபுகள்|ஆர்க்காட்டு நவாபுகள்]] 601-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்|ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்]] 604-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கினித் தீவுகள்|ஆர்க்கினித் தீவுகள்]] 604-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கேஞ்சல்|ஆர்க்கேஞ்சல்]] 604-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்குப் பெருங்கடல்|ஆர்க்டிக்குப் பெருங்கடல்]] 604-605 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்கு வட்டம்|ஆர்க்டிக்கு வட்டம்]] 605-605 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கலிசு|ஆர்கலிசு]] 605-605 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கன்|ஆர்கன்]] 605-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கனாட்டுகள்|ஆர்கனாட்டுகள்]] 606-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கான்|ஆர்கான்]] 606-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கிரீவ்சு,சேம்சு|ஆர்கிரீவ்சு,சேம்சு]] 606-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கூசு|ஆர்கூசு]] 606-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்சென்டினா|ஆர்சென்டினா]] 606-611 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ட்போர்டு|ஆர்ட்போர்டு]] 611-611 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டிஞ்சு|ஆர்டிஞ்சு]] 611-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டென்|ஆர்டென்]] 612-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்த்தாசர்சிசு|ஆர்த்தாசர்சிசு]] 612-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்தர்|ஆர்தர்]] 612-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்திகோ இராபர்ட்டோ|ஆர்திகோ இராபர்ட்டோ]] 612-613 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்நதி|ஆர்நதி]] 613-613 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ப்பு|ஆர்ப்பு]] 613-613 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பியசு|ஆர்பியசு]] 613-613 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பின்|ஆர்பின்]] 613-614 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பீலாப் போர்|ஆர்பீலாப் போர்]] 614-614 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மடா|ஆர்மடா]] 614-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா|ஆர்மா]] 616-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா மலை|ஆர்மா மலை]] 616-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மோனியம்|ஆர்மோனியம்]] 616-617 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லியன்சு|ஆர்லியன்சு]] 617-617 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லெம்|ஆர்லெம்]] 617-617 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்வங்களும் மனப்பான்மைகளும்|ஆர்வங்களும் மனப்பான்மைகளும்]] 617-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ன் முனை|ஆர்ன் முனை]] 621-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னால்டு, சே.ஆர்|ஆர்னால்டு, சே.ஆர்]] 621-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னை, காரன்|ஆர்னை, காரன்]] 621-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரகன்|ஆரகன்]] 621-622 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு ஆறு|ஆரஞ்சு ஆறு]] 622-622 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு சுதந்திர நாடு|ஆரஞ்சு சுதந்திர நாடு]] 622-622 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணி|ஆரணி]] 622-622 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணிப் போர்|ஆரணிப் போர்]] 622-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணியகம்|ஆரணியகம்]] 623-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரத்தி|ஆரத்தி]] 623-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரம்ப வாதம்|ஆரம்ப வாதம்]] 623-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரராட்டு|ஆரராட்டு]] 624-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல் கடல்|ஆரல் கடல்]] 624-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல்டு|ஆரல்டு]] 624-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரவாக்கு இந்தியர்|ஆரவாக்கு இந்தியர்]] 625-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராசு|ஆராசு]] 625-626 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சி முறைகள்|ஆராய்ச்சி முறைகள்]] 626-630 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்]] 630-633 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் முன்னேற்றமும்]] 633-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரால்டு|ஆரால்டு]] 635-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராவமுதாச்சாரியார்|ஆராவமுதாச்சாரியார்]] 635-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிகன்|ஆரிகன்]] 635-636 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிங்டன், சேம்சு|ஆரிங்டன், சேம்சு]] 636-637 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசுடைடசு|ஆரிசுடைடசு]] 637-637 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசோனா|ஆரிசோனா]] 637-640 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்1|ஆரிடம்1]] 640-640 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்2|ஆரிடம்2]] 640-640 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அண்ணல்|ஆரிய அண்ணல்]] 640-640 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் பிரகத்தன்|ஆரிய அரசன் பிரகத்தன்]] 640-641 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்|ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்]] 641-641 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியங்காவு|ஆரியங்காவு]] 641-641 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய சமாசம்|ஆரிய சமாசம்]] 641-643 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய தேவர்|ஆரிய தேவர்]] 643-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்|ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்]] 644-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பப் புலவர்|ஆரியப்பப் புலவர்]] 644-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பொருநன்|ஆரியப்பொருநன்]] 644-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியபட்டர்|ஆரியபட்டர்]] 644-646 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியர்|ஆரியர்]] 646-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியான்|ஆரியான்]] 650-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரினாக்கோ|ஆரினாக்கோ]] 650-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருணியரசன்|ஆருணியரசன்]] 650-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருத்திரா தரிசனம்|ஆருத்திரா தரிசனம்]] 651-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூர்|ஆரூர்]] 651-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூர் அரநெறி|ஆரூர் அரநெறி]] 651-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருர்ப் பரவையுள் மண்டலி|ஆருர்ப் பரவையுள் மண்டலி]] 651-652 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூன்-அல்-ரசீது|ஆரூன்-அல்-ரசீது]] 652-652 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோ|ஆரோ]] 652-653 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோவில்|ஆரோவில்]] 653-653 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோன்|ஆரோன்]] 653-653 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ககாலிக்கு அனானிமசு|ஆல்ககாலிக்கு அனானிமசு]] 653-654 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்சிராசு மாநாடு|ஆல்சிராசு மாநாடு]] 654-655 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ட்டாமிரா|ஆல்ட்டாமிரா]] 655-655 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்டாய்|ஆல்டாய்]] 655-656 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ப்சு|ஆல்ப்சு]] 656-656 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்க்கு|ஆல்பர்க்கு]] 657-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட் இளவரசர்|ஆல்பர்ட் இளவரசர்]] 657-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட் ஏரி|ஆல்பர்ட் ஏரி]] 657-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டா|ஆல்பர்ட்டா]] 657-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டு, முதலாம்|ஆல்பர்ட்டு, முதலாம்]] 661-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டு, முதலாம்|ஆல்பர்ட்டு, முதலாம்]] 661-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பனி|ஆல்பனி]] 661-662 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பார்க்கு|ஆல்பார்க்கு]] 662-662 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பாலோங்கா|ஆல்பாலோங்கா]] 662-662 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு பூங்கா|ஆல்பிரடு பூங்கா]] 662-662 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு, மகா|ஆல்பிரடு, மகா]] 662-663 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு மார்சல்|ஆல்பிரடு மார்சல்]] 663-664 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி|ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி]] 664-665 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)|ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)]] 665-665 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பைன்|ஆல்பைன்]] 665-665 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்போர்ட்டு, கார்டன்|ஆல்போர்ட்டு, கார்டன்]] 665-666 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்மகெரா|ஆல்மகெரா]] 666-666 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்மா ஆட்டா|ஆல்மா ஆட்டா]] 666-666 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்வா பிரபு|ஆல்வா பிரபு]] 666-667 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்காடு|ஆலங்காடு]] 667-667 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்கானம்|ஆலங்கானம்]] 667-667 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்குடி|ஆலங்குடி]] 667-668 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்குடி வங்கனார்|ஆலங்குடி வங்கனார்]] 668-668 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலத்தூர் கிழார்|ஆலத்தூர் கிழார்]] 668-668 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலந்துத் தீவுகள்|ஆலந்துத் தீவுகள்]] 668-668 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலப்புழை|ஆலப்புழை]] 668-668 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம், என்றி|ஆலம், என்றி]] 668-669 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்கிர்பூர்|ஆலம்கிர்பூர்]] 669-669 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்கீர்|ஆலம்கீர்]] 669-669 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பாக்கம்|ஆலம்பாக்கம்]] 669-669 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பூர்|ஆலம்பூர்]] 669-670 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம் பெர்ட்டு சீன்|ஆலம் பெர்ட்டு சீன்]] 670-671 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பேரி சாத்தனார்|ஆலம்பேரி சாத்தனார்]] 671-671 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பொழில்|ஆலம்பொழில்]] 671-671 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலவட்டம்|ஆலவட்டம்]] 671-672 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலவாய்|ஆலவாய்]] 672-672 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலன்புரூக்கு பிரபு|ஆலன்புரூக்கு பிரபு]] 672-672 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலாபனை|ஆலாபனை]] 672-672 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலால சுந்தரம் பிள்ளை அ.(காஞ்சி)|ஆலால சுந்தரம் பிள்ளை அ.(காஞ்சி)]] 672-672 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிக்கார்னாசசு|ஆலிக்கார்னாசசு]] 672-673 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிப்புலவர்|ஆலிப்புலவர்]] 673-673 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு|ஆலிபாக்சு]] 673-674 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு|ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு]] 674-675 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு பிரபு|ஆலிபாக்சு பிரபு]] 675-675 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலியார்|ஆலியார்]] 675-675 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலே|ஆலே]] 675-676 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா|ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா]] 676-676 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவஞ்சி|ஆவஞ்சி]] 676-676 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவடு துறை|ஆவடு துறை]] 676-676 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணக் காப்பகம்|ஆவணக் காப்பகம்]] 676-679 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணச் சான்று|ஆவணச் சான்று]] 679-684 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணம்|ஆவணம்]] 684-687 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணி அவிட்டம்|ஆவணி அவிட்டம்]] 687-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவர்கள்|ஆவர்கள்]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவர்த்தம்|ஆவர்த்தம்]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவா|ஆவா]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவிசென்னா|ஆவிசென்னா]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவியர்|ஆவியர்]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவியுலகக் கோட்பாடு|ஆவியுலகக் கோட்பாடு]] 689-691 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவுடையம்மாள்|ஆவுடையம்மாள்]] 691-691 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவுடையார் கோயில்|ஆவுடையார் கோயில்]] 691-691 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்|ஆவூர்]] 691-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் கௌதமன் சாதேவனார்|ஆவூர்க் கௌதமன் சாதேவனார்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் கௌதமன் சாதேவனார்|ஆவூர்க் கௌதமன் சாதேவனார்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்கிழார்|ஆவூர்கிழார்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்|ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் மூலங்கிழார்|ஆவூர் மூலங்கிழார்]] 692-693 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்|ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்]] 693-693 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்ந்த சிந்தனை|ஆழ்ந்த சிந்தனை]] 693-694 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்நிலைத் தியானம்|ஆழ்நிலைத் தியானம்]] 694-695 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்]] 695-702 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வார் திருநகரி|ஆழ்வார் திருநகரி]] 702-703 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வாரப்பப் பிள்ளை|ஆழ்வாரப்பப் பிள்ளை]] 703-703 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை|ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை]] 703-706 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள் நிலம்|ஆள் நிலம்]] 706-710 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்|ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்]] 710-710 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்வலத் தேவைக் கல்வி|ஆள்வலத் தேவைக் கல்வி]] 710-713 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்வார்|ஆள்வார்]] 713-713 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளத்தி|ஆளத்தி]] 713-715 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளவத்தார்|ஆளவத்தார்]] 715-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்|ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்]] 716-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்|ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்]] 716-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை|ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை]] 716-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவை|ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவை]] 716-717 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி|ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி]] 717-717 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை|ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை]] 717-717 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுநர்|ஆளுநர்]] 717-718 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுபர் (ஆளுவர்)|ஆளுபர் (ஆளுவர்)]] 718-718 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை|ஆளுமை]] 718-721 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்|ஆளுமைக் கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்]] 721-723 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக் கோட்பாடுகள்]] 723-762 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோளாறுகள்|ஆளுமைக் கோளாறுகள்]] 762-765 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை மதிப்பீடு|ஆளுமை மதிப்பீடு]] 765-786 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றலும் ஆணையுரிமையும்|ஆற்றலும் ஆணையுரிமையும்]] 786-789 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றுப்படை இலக்கியம்|ஆற்றுப்படை இலக்கியம்]] 789-792 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றுப்பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம்|ஆற்றுப்பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம்]] 792-793 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறகழூர்|ஆறகழூர்]] 793-793 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுகள்|ஆறுகள்]] 793-796 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறு நாட்டார் மலை|ஆறு நாட்டார் மலை]] 796-796 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக அடிகள்|ஆறுமுக அடிகள்]] 797-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக ஆச்சாரி|ஆறுமுக ஆச்சாரி]] 797-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக சாமிகள்|ஆறுமுக சாமிகள்]] 797-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுகஞ்சேர்வை|ஆறுமுகஞ்சேர்வை]] 797-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக நயினார்ப்பிள்ளை|ஆறுமுக நயினார்ப்பிள்ளை]] 797-798 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலர்]] 798-799 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுகம் பிள்ளை, பூ.|ஆறுமுகம் பிள்ளை, பூ.]] 799-799 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக முதலியார் வரகவி|ஆறுமுக முதலியார் வரகவி]] 799-800 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்|ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்]] 800-800 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறைகிழார்|ஆறைகிழார்]] 800-800 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்|ஆன்]] 800-801 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன் இராணியார்|ஆன் இராணியார்]] 801-802 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்சு|ஆன்சு]] 802-802 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்சு ஆல்பைன்|ஆன்சு ஆல்பைன்]] 802-802 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்செம்|ஆன்செம்]] 802-803 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்ராசு, சர் எட்மண்டு|ஆன்ட்ராசு, சர் எட்மண்டு]] 803-803 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்ரூசு, சி. எப்|ஆன்ட்ரூசு, சி. எப்]] 803-805 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்ரோசு தீவு|ஆன்ட்ரோசு தீவு]] 805-805 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்வெர்பு|ஆன்ட்வெர்பு]] 805-805 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டிதெம்|ஆன்டிதெம்]] 805-806 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டிபோட்சு தீவுகள்|ஆன்டிபோட்சு தீவுகள்]] 806-806 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டிலீசு|ஆன்டிலீசு]] 806-806 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டேரியோ|ஆன்டேரியோ]] 806-806 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்பொருநை|ஆன்பொருநை]] 806-807 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மா|ஆன்மா]] 807-808 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மிக உளவியல்|ஆன்மிக உளவியல்]] 808-809 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மிகக் கல்வி|ஆன்மிகக் கல்வி]] 809-810 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மிகக் கொள்கை|ஆன்மிகக் கொள்கை]] 810-814 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்யாங்கு|ஆன்யாங்கு]] 814-814 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்வே|ஆன்வே]] 814-814 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தக்களிப்பு|ஆனந்தக்களிப்பு]] 814-815 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தக் கூத்தர்|ஆனந்தக் கூத்தர்]] 815-815 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தகுமாரசாமி|ஆனந்தகுமாரசாமி]] 815-817 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த சங்கர துருவர்|ஆனந்த சங்கர துருவர்]] 817-817 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த சதுர்த்தசி|ஆனந்த சதுர்த்தசி]] 817-817 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த தீர்த்தர்|ஆனந்த தீர்த்தர்]] 817-818 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தர்|ஆனந்தர்]] 818-819 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தரங்கப் பிள்ளை|ஆனந்தரங்கப் பிள்ளை]] 819-820 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தவர்த்தனர்|ஆனந்தவர்த்தனர்]] 820-822 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த விக்கிரம ஆண்டு|ஆனந்த விக்கிரம ஆண்டு]] 822-822 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனாசி தத்தோ|ஆனாசி தத்தோ]] 822-822 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனாய நாயனார்|ஆனாய நாயனார்]] 822-822 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனிபால்|ஆனிபால்]] 822-824 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனே, மாதவ சிரீஅரி|ஆனே, மாதவ சிரீஅரி]] 824-825 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனை - ஐயா|ஆனை - ஐயா]] 825-825 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனைக்கா|ஆனைக்கா]] 826-826 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனைகுண்டி|ஆனைகுண்டி]] 826-826 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனைமங்கலச் செப்பேடுகள்|ஆனைமங்கலச் செப்பேடுகள்]] 826-826 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனை மலை|ஆனை மலை]] 826-827 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இ|இ]] 828-831 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கி தாமசு|இக்கி தாமசு]] 831-831 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கு|இக்கு]] 831-831 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்குடோசா|இக்குடோசா]] 831-831 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கேடா அயாட்டோ|இக்கேடா அயாட்டோ]] 831-832 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கேரி நாயக்கர்கள்|இக்கேரி நாயக்கர்கள்]] 832-833 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்சு தாமசு|இக்சு தாமசு]] 833-833 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்தா|இக்தா]] 833-833 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்தியார் உதீன் அல்தூனியா|இக்தியார் உதீன் அல்தூனியா]] 833-834 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்தியார்-உதீன்-காசிசா|இக்தியார்-உதீன்-காசிசா]] 834-834 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்பால், சர் முகமது|இக்பால், சர் முகமது]] 834-834 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்பால் நாமா-இ-சகாங்கிரி|இக்பால் நாமா-இ-சகாங்கிரி]] 834-835 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்லூ|இக்லூ]] 835-835 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்னேசியசு இலயோலா|இக்னேசியசு இலயோலா]] 835-837 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இகபானா|இகபானா]] 837-837 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இகாப் பழங்குடியினர்|இகாப் பழங்குடியினர்]] 837-838 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கர்சால்|இங்கர்சால்]] 838-839 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கர்சால், இராபர்ட்டு கிரீன்|இங்கர்சால், இராபர்ட்டு கிரீன்]] 839-839 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கர்மன் போர்|இங்கர்மன் போர்]] 839-839 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கல்சு, சான் ரேம்சு|இங்கல்சு, சான் ரேம்சு]] 839-840 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிரே|இங்கிரே]] 840-840 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிலாந்து|இங்கிலாந்து]] 840-847 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிலாந்து நாட்டில் கல்வி|இங்கிலாந்து நாட்டில் கல்வி]] 847-851 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிலாந்து வங்கி|இங்கிலாந்து வங்கி]] 851-856 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இச்சுகாக்கு ஆல்பிரெடு|இச்சுகாக்கு ஆல்பிரெடு]] 856-856 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசக்கி கதை|இசக்கி கதை]] 856-857 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசசு|இசசு]] 857-857 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசபகான்|இசபகான்]] 857-858 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசபெல்லா|இசபெல்லா]] 858-858 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசாமி|இசாமி]] 858-859 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசார்|இசார்]] 859-859 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசி|இசி]] 859-860 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசிடோர்|இசிடோர்]] 860-861 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசிபட்டணம்|இசிபட்டணம்]] 861-861 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசிரா ஆண்டு|இசிரா ஆண்டு]] 861-862 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுகிநெபரசுகா கற்றல் நாட்டச் சோதனை|இசுகிநெபரசுகா கற்றல் நாட்டச் சோதனை]] 862-862 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுகின்னரின் கல்விக் கோட்பாடு|இசுகின்னரின் கல்விக் கோட்பாடு]] 862-863 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுட்டிராங்கு-காம்பெல் தொழில் நாட்டச் சோதனை|இசுட்டிராங்கு-காம்பெல் தொழில் நாட்டச் சோதனை]] 863-872 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுட்டிராசு, இரிச்சர்டு|இசுட்டிராசு, இரிச்சர்டு]] 872-873 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுட்டிராசு யோகான்|இசுட்டிராசு யோகான்]] 873-873 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுட்டிரியா|இசுட்டிரியா]] 873-873 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடர்|இசுடர்]] 873-874 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடான்பர்டு - பினே நுண்ணறிவுச் சோதனை|இசுடான்பர்டு - பினே நுண்ணறிவுச் சோதனை]] 874-877 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடிராம்பர்குத் திறமைச் சோதனை|இசுடிராம்பர்குத் திறமைச் சோதனை]] 877-877 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடிராவின்சுகி|இசுடிராவின்சுகி]] 877-877 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடீன்கீம் மனிதன்|இசுடீன்கீம் மனிதன்]] 877-879 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடுவர்ட்டு தியூகல்டு|இசுடுவர்ட்டு தியூகல்டு]] 879-880 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடூவர்டு சூலியன் எயின்சு|இசுடூவர்டு சூலியன் எயின்சு]] 880-881 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடோக்சு. எம்|இசுடோக்சு. எம்]] 881-881 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடோகில்|இசுடோகில்]] 881-881 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடோப்பிசு மாரீ|இசுடோப்பிசு மாரீ]] 881-882 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடோனெஞ்சு|இசுடோனெஞ்சு]] 882-884 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுதாக்கியர் நாடகம்|இசுதாக்கியர் நாடகம்]] 884-885 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுதான்புல்|இசுதான்புல்]] 885- #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ {{Multicol-break}} nlo228ry4l2wwndtd7ipaz47a0nqy7y பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/53 250 645154 1948705 1939971 2026-06-23T12:37:41Z Desappan sathiyamoorthy 14764 1948705 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude><section begin="கை"/> {{dhr}} {{dropinitial|கை}} ககர மெய்யோடு ஐகாரத்துக்குரிய முயற்சியும் கலந்தால் இந்த ஒலி தோன்றுகிறது. க என்ற மெய்யெழுத்துக்கும் ஐ என்ற உயிரெழுத்துக்கும் கொடுக்கப்பட்ட குறிப்புகளைப் பார்க்க வாயைத் திறந்து அடித் தொண்டையிலிருந்து எழும் ககர ஒலியோடு, இளித்து மேலண்ணத்தை இறக்கிய நிலையில் தோன்றும் ஒலியே கையாகும். ஓரெழுத்து ஒரு மொழியாக மக்களுடைய உடல் உறுப்புகளுள் ஒன்றை இது உணர்த்துகின்றது. அதனடியாகப் பல பொருள்களையும் தரவல்லது. {| |- |<b>உருவம்:</b> இடப்புறம் நோக்குக் ககரத்தின் உருவத்திலிருந்து இழுக்கப்படும் கோடுகளே இதன் உருவம் ஆகும். ஒரே இடத்திலிருந்து மேலும் கீழுமாக இழுக்கப்படலாம். கி.மு. 3–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம் (மாங்குளம்) கல்வெட்டில் மேலும் கீழுமாகக் காணப்படுகின்றது. அரச்சலூர்க் கல்வெட்டில் கி.பி. 2–ஆம் நூற்றாண்டில் ஒரே இடத்திலிருந்து இந்த இரு கோடுகளும் இழுக்கப்பட்ட உருவம் காணப்படுகின்றது. இது லை என்ற எழுத்தில் காணப்பட்டாலும் ‘கை’க்கும் பொருந்தும். || ...... ||{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 53 |bSize = 480 |cWidth = 56 |cHeight = 237 |oTop = 276 |oLeft = 365 |Location = center |Description = }} |- |அடுத்தபடியாக இந்த இரு கோடுகளும் இரு வளைந்த கோடுகளாக மாறின. ஒன்றை ஒன்று அடுத்து எழுதப்பட்டன. பல்லவ பரமேச்சுரவர்மனின் கூரம் செப்பேடுகளில் இந்த உருவம் வேறு எழுத்துகளுக்குக் காணப்படுகின்றது. ‘கை’ க்கும் இது அமையும் என்று சொல்லலாம். || ...... || |- |அடுத்த நிலையில் இவ்விரண்டும் முற்றிலும் இரட்டைக் கொம்பாக இணைத்து எழுதப்பட்டன. விசயநகர மன்னன் அச்சுத ராயனின் திருவரங்கம் கல்வெட்டில் இக்காலத்து உருவம் காணப்படுகின்றது. || ...... || |- |வட்டெழுத்தில் முதலில் இருந்தே ஏறக்குறைய ஒரே உருவந்தான் காணப்படுகின்றது. திருநாதர்குன்றுக் கல்வெட்டிலும் (கி.பி. 6–ஆம் நூற்றாண்டு) அதற்குப்பின் கேரளத்தில் (கி.பி. 17–ஆம் நூற்றாண்டு) பாலியம் செப்பேடுகளிலும் இவ்வுருவத்தைக் காணலாம். || ...... || |- |} {{Right|<b>கே.ஜி.கி.</b>}} <section end="கை"/> <section begin="கைக்கோடரி"/> {{dhr}} {{larger|<b>கைக்கோடரி</b>}} பழங்கற்கால மனிதன் பயன்படுத்திய கற்கருவிகளும் ஒரு வகை. இக்காலக் கோடரி போன்று இது வடிவம் கொண்டுள்ளமையால் கைக்கோடரி எனக் கூறப்படுகிறது. இக்கருவி பெரும்பாலும் தோண்டுவதற்கே பயன்பட்டது. இது தடித்த தலைப் பாகத்தையும் அதிகமான அளவில்<noinclude></noinclude> rmzzm2xl8eqhfugvydpc5jr8b8n6l5n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/52 250 645849 1948710 1942670 2026-06-23T13:18:37Z Rabiyathul 5890 1948710 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|42||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இந்த எழுச்சி எல்லாம் கிள்ளுக்கீரை என்று கருதிக் கொண்டு, காரமான பேச்சினாலேயே நம்மை ஒழித்துவிடலாம் என்று எண்ணுவோர் குறித்து நான் என்ன கருதுவது!! ஆண்டியப்பன், பாபம், விளைவு தெரியாமல், நெருப்பை எதிர்த்துக் கொண்டான். உடலெல்லாம் தீப்புண், நல்ல சிகிச்சை செய்து கொள்ளக்கூட, பணவசதி கிடையாது, என்ன ஆகுமோ தெரியவில்லை - என்று பலரும் பரிதாபத்துடன் பேசிக்கொண் டிருக்கக்கூடும்; ஏனெனில் அவனிடம் பணம் இல்லை என்பது மட்டுமல்ல, அவனிடம் பரிவு காட்டிய பலரிடம் நல்ல மனம் இருந்தது, இருந்த பணம், போதுமானது அல்ல. எனவேதான் அவர்கள் எல்லோருமே திகைத்தனர்; ஆனால், யாரோ ஒருவன் துணிந்து, தூய உள்ளத்துடன் துவக்கினான் - நாம் ஆளுக்குக் கொஞ்சம் செலவிட்டால், சிறு துளி பெரு வெள்ளம் ஆகாதா என்றான் - ஆண்டியப்பனுக்கு நல்லவிதமான மருத்துவ உதவி கிடைத்தது. அது போலத்தான், தம்பி, பெரிய செலவு, மிகப் பெரிய செலவு, பல இலட்சம் வேண்டும் என்று நாம் திகைத்தும் செயலற்றும் இருந்துவிடாமல், சிறு துளி பெரு வெள்ளம் என்ற முறையிலே, பணியைத் துவக்கி இருக்கிறோம் - நமக்கு நம்பிகை வளருகிறது. பணபலம்கூட இருக்கட்டும், அறியாச் சிறுவர்கள் ஆழம் தெரியாமல் காலைவிடுவதுபோல, ஏதோ சில குறிப்பிட்ட தொகுதிகளாகப் பார்த்து, பக்குவமாக நின்று பலன் காண்போம் என்று எண்ணாமல், அகலக் கால் வைக்கிறார்களே! என்று ஆயாசக் குரலில் சிலர் பேசுவது கேட்கிறோம். நம்மிலே, சிலர் எப்படியாவது, சட்ட சபைக்கு உள்ளே நுழைந்தாக வேண்டும் என்ற அரிப்பு இருந்தால் இந்த முறை தான் சாலச்சிறந்தது; ஐயமில்லை! ஆனால் நமது நோக்கம், எத்தனை தொகுதிகளிலே போட்டியிட்டு எத்தனை தொகுதிகளிலே வெற்றி காண்கிறோம் என்று கணக்கெடுத்துப் பார்த்து, அதற்குத் தக்கபடி ‘கீர்த்தி - கித்தாப்பு' தேடிக்கொள்ள வேண்டும் என்பது அல்ல. எவ்வளவு பரந்த அளவில் ஜனநாயகக் கடமையைச் செய்ய முடிகிறது - எத்தனை விரிவான முறையில், 'தேர்தல் காலத்தில் அரசியல் எழுச்சி விளக்கம் அளிக்க வசதி இருக்கிறது, என்பதைச் செயல்படுத்திப் பார்க்கவேண்டும் என்பதுதான். ஜனநாயகத்துக்கான சூழ்நிலையை எந்த அளவுக்கு உருவாக்க முடிகிறது என்பதுதான், இந்தத் தேர்தலில் நமக்கு உள்ள முக்கியமான பணி.<noinclude></noinclude> o8ebcf7gfn9nfoc76tsfpsclq8qbrzq 1948754 1948710 2026-06-23T14:06:47Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948754 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|42||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இந்த எழுச்சி எல்லாம் கிள்ளுக்கீரை என்று கருதிக் கொண்டு, காரமான பேச்சினாலேயே நம்மை ஒழித்துவிடலாம் என்று எண்ணுவோர் குறித்து நான் என்ன கருதுவது!! ஆண்டியப்பன், பாபம், விளைவு தெரியாமல், நெருப்பை எதிர்த்துக் கொண்டான். உடலெல்லாம் தீப்புண், நல்ல சிகிச்சை செய்து கொள்ளக்கூட, பணவசதி கிடையாது, என்ன ஆகுமோ தெரியவில்லை - என்று பலரும் பரிதாபத்துடன் பேசிக்கொண்டிருக்கக்கூடும்; ஏனெனில் அவனிடம் பணம் இல்லை என்பது மட்டுமல்ல, அவனிடம் பரிவு காட்டிய பலரிடம் நல்ல மனம் இருந்தது, இருந்த பணம், போதுமானது அல்ல. எனவேதான் அவர்கள் எல்லோருமே திகைத்தனர்; ஆனால், யாரோ ஒருவன் துணிந்து, தூய உள்ளத்துடன் துவக்கினான் - நாம் ஆளுக்குக் கொஞ்சம் செலவிட்டால், சிறு துளி பெரு வெள்ளம் ஆகாதா என்றான் - ஆண்டியப்பனுக்கு நல்லவிதமான மருத்துவ உதவி கிடைத்தது. அது போலத்தான், தம்பி, பெரிய செலவு, மிகப் பெரிய செலவு, பல இலட்சம் வேண்டும் என்று நாம் திகைத்தும் செயலற்றும் இருந்துவிடாமல், சிறு துளி பெரு வெள்ளம் என்ற முறையிலே, பணியைத் துவக்கி இருக்கிறோம் - நமக்கு நம்பிகை வளருகிறது. பணபலம்கூட இருக்கட்டும், அறியாச் சிறுவர்கள் ஆழம் தெரியாமல் காலைவிடுவதுபோல, ஏதோ சில குறிப்பிட்ட தொகுதிகளாகப் பார்த்து, பக்குவமாக நின்று பலன் காண்போம் என்று எண்ணாமல், அகலக் கால் வைக்கிறார்களே! என்று ஆயாசக் குரலில் சிலர் பேசுவது கேட்கிறோம். நம்மிலே, சிலர் எப்படியாவது, சட்ட சபைக்கு உள்ளே நுழைந்தாக வேண்டும் என்ற அரிப்பு இருந்தால் இந்த முறை தான் சாலச்சிறந்தது; ஐயமில்லை! ஆனால் நமது நோக்கம், எத்தனை தொகுதிகளிலே போட்டியிட்டு எத்தனை தொகுதிகளிலே வெற்றி காண்கிறோம் என்று கணக்கெடுத்துப் பார்த்து, அதற்குத் தக்கபடி 'கீர்த்தி - கித்தாப்பு' தேடிக்கொள்ள வேண்டும் என்பது அல்ல. எவ்வளவு பரந்த அளவில் ஜனநாயகக் கடமையைச் செய்ய முடிகிறது - எத்தனை விரிவான முறையில், தேர்தல் காலத்தில் அரசியல் எழுச்சி விளக்கம் அளிக்க வசதி இருக்கிறது, என்பதைச் செயல்படுத்திப் பார்க்கவேண்டும் என்பதுதான். ஜனநாயகத்துக்கான சூழ்நிலையை எந்த அளவுக்கு உருவாக்க முடிகிறது என்பதுதான், இந்தத் தேர்தலில் நமக்கு உள்ள முக்கியமான பணி.<noinclude></noinclude> fd8osf3aefctfzdqfk56v7ib3p0wqiy 1948772 1948754 2026-06-23T15:44:32Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948772 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|42||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> இந்த எழுச்சி எல்லாம் கிள்ளுக்கீரை என்று கருதிக் கொண்டு, காரமான பேச்சினாலேயே நம்மை ஒழித்துவிடலாம் என்று எண்ணுவோர் குறித்து நான் என்ன கருதுவது!! ஆண்டியப்பன், பாபம், விளைவு தெரியாமல், நெருப்பை எதிர்த்துக் கொண்டான். உடலெல்லாம் தீப்புண், நல்ல சிகிச்சை செய்து கொள்ளக்கூட, பணவசதி கிடையாது, என்ன ஆகுமோ தெரியவில்லை - என்று பலரும் பரிதாபத்துடன் பேசிக்கொண்டிருக்கக்கூடும்; ஏனெனில் அவனிடம் பணம் இல்லை என்பது மட்டுமல்ல, அவனிடம் பரிவு காட்டிய பலரிடம் நல்ல மனம் இருந்தது, இருந்த பணம், போதுமானது அல்ல. எனவேதான் அவர்கள் எல்லோருமே திகைத்தனர்; ஆனால், யாரோ ஒருவன் துணிந்து, தூய உள்ளத்துடன் துவக்கினான் - நாம் ஆளுக்குக் கொஞ்சம் செலவிட்டால், சிறு துளி பெரு வெள்ளம் ஆகாதா என்றான் - ஆண்டியப்பனுக்கு நல்லவிதமான மருத்துவ உதவி கிடைத்தது. அது போலத்தான், தம்பி, பெரிய செலவு, மிகப் பெரிய செலவு, பல இலட்சம் வேண்டும் என்று நாம் திகைத்தும் செயலற்றும் இருந்துவிடாமல், சிறு துளி பெரு வெள்ளம் என்ற முறையிலே, பணியைத் துவக்கி இருக்கிறோம் - நமக்கு நம்பிகை வளருகிறது. பணபலம்கூட இருக்கட்டும், அறியாச் சிறுவர்கள் ஆழம் தெரியாமல் காலைவிடுவதுபோல, ஏதோ சில குறிப்பிட்ட தொகுதிகளாகப் பார்த்து, பக்குவமாக நின்று பலன் காண்போம் என்று எண்ணாமல், அகலக் கால் வைக்கிறார்களே! என்று ஆயாசக் குரலில் சிலர் பேசுவது கேட்கிறோம். நம்மிலே, சிலர் எப்படியாவது, சட்ட சபைக்கு உள்ளே நுழைந்தாக வேண்டும் என்ற அரிப்பு இருந்தால் இந்த முறை தான் சாலச்சிறந்தது; ஐயமில்லை! ஆனால் நமது நோக்கம், எத்தனை தொகுதிகளிலே போட்டியிட்டு எத்தனை தொகுதிகளிலே வெற்றி காண்கிறோம் என்று கணக்கெடுத்துப் பார்த்து, அதற்குத் தக்கபடி 'கீர்த்தி - கித்தாப்பு' தேடிக்கொள்ள வேண்டும் என்பது அல்ல. எவ்வளவு பரந்த அளவில் ஜனநாயகக் கடமையைச் செய்ய முடிகிறது - எத்தனை விரிவான முறையில், தேர்தல் காலத்தில் அரசியல் எழுச்சி விளக்கம் அளிக்க வசதி இருக்கிறது, என்பதைச் செயல்படுத்திப் பார்க்கவேண்டும் என்பதுதான். ஜனநாயகத்துக்கான சூழ்நிலையை எந்த அளவுக்கு உருவாக்க முடிகிறது என்பதுதான், இந்தத் தேர்தலில் நமக்கு உள்ள முக்கியமான பணி.<noinclude></noinclude> oasf4m26zpo7pxtwt0ejh6kkae05n62 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/53 250 645850 1948712 1942671 2026-06-23T13:20:42Z Rabiyathul 5890 1948712 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|<b>தொகுதி 7</b>||43}}{{rule}}</noinclude> அரசியல் கட்சிகள் தேர்தல்களில் ஈடுபடும்போது, ஏற்படும் வெற்றி தோல்விகள் - ஓட்டு எண்ணி அறிவிக்கப்படும் முடிவுகள் காட்டும் பாடத்துடன் நின்றுவிடுவதல்ல. ஒரு கட்சியின் தாங்கும் சக்தியைக் கணக்கெடுப்பதே, இதிலே மிக முக்கியமான பாடமாகக் கொள்ளவேண்டும். இந்தக் கருத்தைத் தெளிவாக உணரவேண்டும் என்பதற்காக, நான், சென்ற கிழமை பிரிட்டனில், நடைபெற்ற பல தேர்தல்களின் கருத்துரையைக் காட்டும் ஏடொன்று படித்தேன்; நான் அதிலே கண்டவற்றில், சில இது போது தம்பி! உனக்குகூறி வைப்பது முறை என்று எண்ணுகிறேன்; அரசியல் கட்சிகள், தேர்தல்களில் ஈடுபடுவதை, அங்கு எவ்வளவு முக்கியமான ஜனநாயகக் கடமையாகக் கருதுகிறார்கள். வெற்றி தோல்வி பற்றி எந்த வகையில் பொருட்படுத்தாமல் கடமையாற்றுகிறார்கள், வெற்றி தோல்வி என்பது எப்படி எப்படி மாறிமாறி அடிக்கிறது, என்ற இன்னபிற பாடங்களை, அந்த ஏடு காட்டுகிறது. எனவே, நாம், சிந்தனைக் குழப்பத்துடன் இந்தப் பொறுப்பான காரியத்தில் ஈடுபடவில்லை; நல்ல தெளிவுடன், ஜனநாயகக் கடமை என்ற உணர்ச்சியுடன், இதிலே ஈடுபடுகிறோம்; மக்களின் ஆதரவு நிச்சயமாகிக் கொண்டு வருகிறது. இடையில் நாம் காணும் இடையூறு அவ்வளவும், இயற்கையாக எழுந்து தீரவேண்டியவை அது கண்டு நாம் ஆயாசப்படப்போவது இல்லை; நமது கழக வரலாறு நமக்குக் காட்டும் பாடம் நமக்குத் துணை நிற்கும். "என் தொல்லைகளுக்கு எல்லையே கிடையாதா? என்று துயரப்படாதே! வைரம் என்பது நெடுங்காலமாய் நெருக்கிக் குறுக்கி வைத்த ஒரு துண்டு நிலக்கரியே என்ற உண்மையை நினைவுகொள்" என்று நான் படித்த நினைவு வருகிறது. உனக்கு, அதனைக் கூறுகிறேன். வெற்றிபுரி செல்ல வேதனைபுரத்தைத் தாண்டித்தான் ஆகவேண்டும், தம்பி, மறவாதே. 9-12-1956 அன்பன், அறுது?<noinclude></noinclude> pce0gz7wwyzsm606oohnvki5qi24wjj 1948760 1948712 2026-06-23T14:16:04Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948760 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||43}}{{rule}}</noinclude> அரசியல் கட்சிகள் தேர்தல்களில் ஈடுபடும்போது, ஏற்படும் வெற்றி தோல்விகள் - ஓட்டு எண்ணி அறிவிக்கப்படும் முடிவுகள் காட்டும் பாடத்துடன் நின்றுவிடுவதல்ல. ஒரு கட்சியின் தாங்கும் சக்தியைக் கணக்கெடுப்பதே, இதிலே மிக முக்கியமான பாடமாகக் கொள்ளவேண்டும். இந்தக் கருத்தைத் தெளிவாக உணரவேண்டும் என்பதற்காக, நான், சென்ற கிழமை பிரிட்டனில், நடைபெற்ற பல தேர்தல்களின் கருத்துரையைக் காட்டும் ஏடொன்று படித்தேன்; நான் அதிலே கண்டவற்றில், சில இது போது தம்பி! உனக்குகூறி வைப்பது முறை என்று எண்ணுகிறேன்; அரசியல் கட்சிகள், தேர்தல்களில் ஈடுபடுவதை, அங்கு எவ்வளவு முக்கியமான ஜனநாயகக் கடமையாகக் கருதுகிறார்கள். வெற்றி தோல்வி பற்றி எந்த வகையில் பொருட்படுத்தாமல் கடமையாற்றுகிறார்கள், வெற்றி தோல்வி என்பது எப்படி எப்படி மாறிமாறி அடிக்கிறது, என்ற இன்னபிற பாடங்களை, அந்த ஏடு காட்டுகிறது. எனவே, நாம், சிந்தனைக் குழப்பத்துடன் இந்தப் பொறுப்பான காரியத்தில் ஈடுபடவில்லை; நல்ல தெளிவுடன், ஜனநாயகக் கடமை என்ற உணர்ச்சியுடன், இதிலே ஈடுபடுகிறோம்; மக்களின் ஆதரவு நிச்சயமாகிக் கொண்டு வருகிறது. இடையில் நாம் காணும் இடையூறு அவ்வளவும், இயற்கையாக எழுந்து தீரவேண்டியவை அது கண்டு நாம் ஆயாசப்படப்போவது இல்லை; நமது கழக வரலாறு நமக்குக் காட்டும் பாடம் நமக்குத் துணை நிற்கும். "என் தொல்லைகளுக்கு எல்லையே கிடையாதா? என்று துயரப்படாதே! வைரம் என்பது நெடுங்காலமாய் நெருக்கிக் குறுக்கி வைத்த ஒரு துண்டு நிலக்கரியே என்ற உண்மையை நினைவுகொள்" என்று நான் படித்த நினைவு வருகிறது. உனக்கு, அதனைக் கூறுகிறேன். வெற்றிபுரி செல்ல வேதனைபுரத்தைத் தாண்டித்தான் ஆகவேண்டும், தம்பி, மறவாதே. {{Right|அன்பன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 9-12-1956 {{dhr|10em}}<noinclude></noinclude> dvzxkl9zgpgc0dt2q94j8uyjzgco5e3 1948773 1948760 2026-06-23T15:44:55Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948773 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|<b>தொகுதி 7</b>||43}}{{rule}}</noinclude> அரசியல் கட்சிகள் தேர்தல்களில் ஈடுபடும்போது, ஏற்படும் வெற்றி தோல்விகள் - ஓட்டு எண்ணி அறிவிக்கப்படும் முடிவுகள் காட்டும் பாடத்துடன் நின்றுவிடுவதல்ல. ஒரு கட்சியின் தாங்கும் சக்தியைக் கணக்கெடுப்பதே, இதிலே மிக முக்கியமான பாடமாகக் கொள்ளவேண்டும். இந்தக் கருத்தைத் தெளிவாக உணரவேண்டும் என்பதற்காக, நான், சென்ற கிழமை பிரிட்டனில், நடைபெற்ற பல தேர்தல்களின் கருத்துரையைக் காட்டும் ஏடொன்று படித்தேன்; நான் அதிலே கண்டவற்றில், சில இது போது தம்பி! உனக்குகூறி வைப்பது முறை என்று எண்ணுகிறேன்; அரசியல் கட்சிகள், தேர்தல்களில் ஈடுபடுவதை, அங்கு எவ்வளவு முக்கியமான ஜனநாயகக் கடமையாகக் கருதுகிறார்கள். வெற்றி தோல்வி பற்றி எந்த வகையில் பொருட்படுத்தாமல் கடமையாற்றுகிறார்கள், வெற்றி தோல்வி என்பது எப்படி எப்படி மாறிமாறி அடிக்கிறது, என்ற இன்னபிற பாடங்களை, அந்த ஏடு காட்டுகிறது. எனவே, நாம், சிந்தனைக் குழப்பத்துடன் இந்தப் பொறுப்பான காரியத்தில் ஈடுபடவில்லை; நல்ல தெளிவுடன், ஜனநாயகக் கடமை என்ற உணர்ச்சியுடன், இதிலே ஈடுபடுகிறோம்; மக்களின் ஆதரவு நிச்சயமாகிக் கொண்டு வருகிறது. இடையில் நாம் காணும் இடையூறு அவ்வளவும், இயற்கையாக எழுந்து தீரவேண்டியவை அது கண்டு நாம் ஆயாசப்படப்போவது இல்லை; நமது கழக வரலாறு நமக்குக் காட்டும் பாடம் நமக்குத் துணை நிற்கும். "என் தொல்லைகளுக்கு எல்லையே கிடையாதா? என்று துயரப்படாதே! வைரம் என்பது நெடுங்காலமாய் நெருக்கிக் குறுக்கி வைத்த ஒரு துண்டு நிலக்கரியே என்ற உண்மையை நினைவுகொள்" என்று நான் படித்த நினைவு வருகிறது. உனக்கு, அதனைக் கூறுகிறேன். வெற்றிபுரி செல்ல வேதனைபுரத்தைத் தாண்டித்தான் ஆகவேண்டும், தம்பி, மறவாதே. {{Right|அன்பன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 9-12-1956 {{dhr|10em}}<noinclude></noinclude> jtzfx39vi06nf02xypz2s200a401cu9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/54 250 645851 1948713 1943687 2026-06-23T13:22:39Z Rabiyathul 5890 1948713 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude>எரிகிற தழலில தேர்தலுக்கு நேரு வருகை பெரியாரும் காமராஜரும். - அரியலூர் விபத்து தம்பி! நேரு பண்டிதர் வருகிறாராம்! தமிழ் நாட்டில் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கி வைக்கப் போகிறாராம்!! வேறு சில ஊர்களுக்கும் சென்று பிரசாரம் செய்வாராம். பெருமையுடனும் பூரிப்புடனும் காமராஜர் இதனை அறிவித்திருக்கிறார். “கமிட்டிகளிலே கவலையுடன் பேசினீர்களே! எவ்வளவு பணம் கரைந்து போகுமோ, எவனெவனுடைய கையைக் காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சவேண்டிவருமோ, எப்படி எப்படி எல்லாம் நாட்டிலே பிரசாரம் செய்வார்களோ, மாற்றுக் கட்சிக்காரர்கள் என்றெல்லாம் ஏங்கித் தவித்துக் கிடந்தீர்களே! இதோ கேளுங்கள் பெருமைக்குரிய செய்தியை; நம்பிக்கை தரும் செய்தியை; நான் நிலைமையை எடுத்துக் கூறி, நமது நேரு பண்டிதரை இங்கு வந்திருந்து தேர்தல் பிரசாரத்தைத் துவக்கித்தரச் சொல்லிக்கேட்டுக் கொண்டேன், அவரும் 'அன்புடன் இசைந்துவிட்டார், இனி என்ன பயம் உங்களுக்கு? துவக்குங்கள் வேலையை, துரிதமாகக் கிளம்புங்கள்!" என்று, காங்கிரஸ் சார்பில் தேர்தலில் ஈடுபடும் கனதனவான்களுக்குக் காமராஜர் கூறிவிட்டார்!! எனக்கு, தம்பி! இதிலே வருத்தந்தான் - அதற்குக் காரணம் இரண்டு. சென்ற திங்களில்தான், இந்தப் பரந்த உபகண்டத்திலேயே, மிகப் பயங்கரமானதும், மிக மிகக் கோரமானதுமானதோர்<noinclude></noinclude> 7cb3dbyv7v0qrntn3xlr884shy4q9i3 1948714 1948713 2026-06-23T13:23:11Z Rabiyathul 5890 1948714 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude> தேர்தலுக்கு நேரு வருகை பெரியாரும் காமராஜரும். - அரியலூர் விபத்து தம்பி! நேரு பண்டிதர் வருகிறாராம்! தமிழ் நாட்டில் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கி வைக்கப் போகிறாராம்!! வேறு சில ஊர்களுக்கும் சென்று பிரசாரம் செய்வாராம். பெருமையுடனும் பூரிப்புடனும் காமராஜர் இதனை அறிவித்திருக்கிறார். “கமிட்டிகளிலே கவலையுடன் பேசினீர்களே! எவ்வளவு பணம் கரைந்து போகுமோ, எவனெவனுடைய கையைக் காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சவேண்டிவருமோ, எப்படி எப்படி எல்லாம் நாட்டிலே பிரசாரம் செய்வார்களோ, மாற்றுக் கட்சிக்காரர்கள் என்றெல்லாம் ஏங்கித் தவித்துக் கிடந்தீர்களே! இதோ கேளுங்கள் பெருமைக்குரிய செய்தியை; நம்பிக்கை தரும் செய்தியை; நான் நிலைமையை எடுத்துக் கூறி, நமது நேரு பண்டிதரை இங்கு வந்திருந்து தேர்தல் பிரசாரத்தைத் துவக்கித்தரச் சொல்லிக்கேட்டுக் கொண்டேன், அவரும் 'அன்புடன் இசைந்துவிட்டார், இனி என்ன பயம் உங்களுக்கு? துவக்குங்கள் வேலையை, துரிதமாகக் கிளம்புங்கள்!" என்று, காங்கிரஸ் சார்பில் தேர்தலில் ஈடுபடும் கனதனவான்களுக்குக் காமராஜர் கூறிவிட்டார்!! எனக்கு, தம்பி! இதிலே வருத்தந்தான் - அதற்குக் காரணம் இரண்டு. சென்ற திங்களில்தான், இந்தப் பரந்த உபகண்டத்திலேயே, மிகப் பயங்கரமானதும், மிக மிகக் கோரமானதுமானதோர்<noinclude></noinclude> oxjl2uyyarzd6vdq4qhdzcn6wzriy1c 1948765 1948714 2026-06-23T14:50:55Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948765 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 78</b>}} {{center|{{x-larger|<b>எரிகிற தழலில்...!</b>}}}} {{left_margin|3em|தேர்தலுக்கு நேரு வருகை - அரியலூர் விபத்து - பெரியாரும் காமராஜரும்.}} <b>தம்பி!</b> {{x-larger|நே}}ரு பண்டிதர் வருகிறாராம்! தமிழ் நாட்டில் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கி வைக்கப் போகிறாராம்!! வேறு சில ஊர்களுக்கும் சென்று பிரசாரம் செய்வாராம். பெருமையுடனும் பூரிப்புடனும் காமராஜர் இதனை அறிவித்திருக்கிறார். "கமிட்டிகளிலே கவலையுடன் பேசினீர்களே! எவ்வளவு பணம் கரைந்து போகுமோ, எவனெவனுடைய கையைக் காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சவேண்டிவருமோ, எப்படி எப்படி எல்லாம் நாட்டிலே பிரசாரம் செய்வார்களோ, மாற்றுக் கட்சிக்காரர்கள் என்றெல்லாம் ஏங்கித் தவித்துக் கிடந்தீர்களே! இதோ கேளுங்கள் பெருமைக்குரிய செய்தியை; நம்பிக்கை தரும் செய்தியை; நான் நிலைமையை எடுத்துக் கூறி, நமது நேரு பண்டிதரை இங்கு வந்திருந்து தேர்தல் பிரசாரத்தைத் துவக்கித்தரச் சொல்லிக்கேட்டுக் கொண்டேன், அவரும் அன்புடன் இசைந்துவிட்டார், இனி என்ன பயம் உங்களுக்கு? துவக்குங்கள் வேலையை, துரிதமாகக் கிளம்புங்கள்!" என்று, காங்கிரஸ் சார்பில் தேர்தலில் ஈடுபடும் கனதனவான்களுக்குக் காமராஜர் கூறிவிட்டார்!! எனக்கு, தம்பி! இதிலே வருத்தந்தான் - அதற்குக் காரணம் இரண்டு. சென்ற திங்களில்தான், இந்தப் பரந்த உபகண்டத்திலேயே, மிகப் பயங்கரமானதும், மிக மிகக் கோரமானதுமானதோர்<noinclude></noinclude> rjl1kx7caiaout9jkood0hlekyruy1f 1948766 1948765 2026-06-23T14:51:43Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948766 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 78</b>}} {{center|{{x-larger|<b>எரிகிற தழலில்...!</b>}}}} {{left_margin|3em|<b>தேர்தலுக்கு நேரு வருகை - அரியலூர் விபத்து - பெரியாரும் காமராஜரும்.</b>}} <b>தம்பி!</b> {{x-larger|நே}}ரு பண்டிதர் வருகிறாராம்! தமிழ் நாட்டில் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கி வைக்கப் போகிறாராம்!! வேறு சில ஊர்களுக்கும் சென்று பிரசாரம் செய்வாராம். பெருமையுடனும் பூரிப்புடனும் காமராஜர் இதனை அறிவித்திருக்கிறார். "கமிட்டிகளிலே கவலையுடன் பேசினீர்களே! எவ்வளவு பணம் கரைந்து போகுமோ, எவனெவனுடைய கையைக் காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சவேண்டிவருமோ, எப்படி எப்படி எல்லாம் நாட்டிலே பிரசாரம் செய்வார்களோ, மாற்றுக் கட்சிக்காரர்கள் என்றெல்லாம் ஏங்கித் தவித்துக் கிடந்தீர்களே! இதோ கேளுங்கள் பெருமைக்குரிய செய்தியை; நம்பிக்கை தரும் செய்தியை; நான் நிலைமையை எடுத்துக் கூறி, நமது நேரு பண்டிதரை இங்கு வந்திருந்து தேர்தல் பிரசாரத்தைத் துவக்கித்தரச் சொல்லிக்கேட்டுக் கொண்டேன், அவரும் அன்புடன் இசைந்துவிட்டார், இனி என்ன பயம் உங்களுக்கு? துவக்குங்கள் வேலையை, துரிதமாகக் கிளம்புங்கள்!" என்று, காங்கிரஸ் சார்பில் தேர்தலில் ஈடுபடும் கனதனவான்களுக்குக் காமராஜர் கூறிவிட்டார்!! எனக்கு, தம்பி! இதிலே வருத்தந்தான் - அதற்குக் காரணம் இரண்டு. சென்ற திங்களில்தான், இந்தப் பரந்த உபகண்டத்திலேயே, மிகப் பயங்கரமானதும், மிக மிகக் கோரமானதுமானதோர்<noinclude></noinclude> 8fpfjc1yiqxoeztfmaqf1sbfbh6eji2 1948774 1948766 2026-06-23T15:45:13Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948774 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude>{{dhr|3em}} {{Right|<b>கடிதம் : 78</b>}} {{center|{{x-larger|<b>எரிகிற தழலில்...!</b>}}}} {{left_margin|3em|<b>தேர்தலுக்கு நேரு வருகை - அரியலூர் விபத்து - பெரியாரும் காமராஜரும்.</b>}} <b>தம்பி!</b> {{x-larger|நே}}ரு பண்டிதர் வருகிறாராம்! தமிழ் நாட்டில் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கி வைக்கப் போகிறாராம்!! வேறு சில ஊர்களுக்கும் சென்று பிரசாரம் செய்வாராம். பெருமையுடனும் பூரிப்புடனும் காமராஜர் இதனை அறிவித்திருக்கிறார். "கமிட்டிகளிலே கவலையுடன் பேசினீர்களே! எவ்வளவு பணம் கரைந்து போகுமோ, எவனெவனுடைய கையைக் காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சவேண்டிவருமோ, எப்படி எப்படி எல்லாம் நாட்டிலே பிரசாரம் செய்வார்களோ, மாற்றுக் கட்சிக்காரர்கள் என்றெல்லாம் ஏங்கித் தவித்துக் கிடந்தீர்களே! இதோ கேளுங்கள் பெருமைக்குரிய செய்தியை; நம்பிக்கை தரும் செய்தியை; நான் நிலைமையை எடுத்துக் கூறி, நமது நேரு பண்டிதரை இங்கு வந்திருந்து தேர்தல் பிரசாரத்தைத் துவக்கித்தரச் சொல்லிக்கேட்டுக் கொண்டேன், அவரும் அன்புடன் இசைந்துவிட்டார், இனி என்ன பயம் உங்களுக்கு? துவக்குங்கள் வேலையை, துரிதமாகக் கிளம்புங்கள்!" என்று, காங்கிரஸ் சார்பில் தேர்தலில் ஈடுபடும் கனதனவான்களுக்குக் காமராஜர் கூறிவிட்டார்!! எனக்கு, தம்பி! இதிலே வருத்தந்தான் - அதற்குக் காரணம் இரண்டு. சென்ற திங்களில்தான், இந்தப் பரந்த உபகண்டத்திலேயே, மிகப் பயங்கரமானதும், மிக மிகக் கோரமானதுமானதோர்<noinclude></noinclude> f545juknqa72v8gt77iklwtt2040wyx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/55 250 645852 1948767 1942673 2026-06-23T14:59:02Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948767 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||45}}{{rule}}</noinclude>இரயில் விபத்து நேரிட்டது - சர்க்கார் கணக்களித்துள்ளனர் 152 பிணங்களைக் கண்டெடுத்தோம் என்று மற்றப்படி, கூழாகிப்போன உடலங்கள் ஏராளம்! குவியலாகக் கொட்டிக் கொளுத்தியே விட்டார்களாமே!! தொலைவிலே நின்றுகொண்டு, தீ மூண்டு எழுந்தது கண்டு ஐயோ! என் மகன்! அப்பா! என் தாய்! ஐயயோ! என் கணவன்! ஐயகோ! எனதருமை மனைவி! என் அண்ணன்! என் தம்பி! என்றெல்லாம் கதறினராம், சென்றவர்கள் பிணமாகக்கூடத் தம்மிடம் ஒப்படைக்கப்படாத நிலைபெற்ற துர்ப்பாக்கியவான்கள்!! ஆற்றிலே மூழ்கி, இறந்து, உடலை, மீனினங்கள் கொத்திக் கெடுத்துவிட்ட நிலையிலும், அழுகிப்போன நிலையிலும், பல சடலங்களை ஆங்காங்கே கண்டெடுத்தனர்! இதுபோன்றதோர் கோரமான விபத்து நேரிட்டதில்லை என்று உயர் நிலையில் உள்ளவர்களே ஒப்புக்கொள்கின்றனர். விபத்து நடந்த இடத்தருகே செல்லவே முடியவில்லை. அவ்வளவு கோர நிலைமை என்கின்றனர் 'கனம்'கள். அப்போது, அரியலூர் வருவார்! ஆறுதல் அளிப்பார்! விபத்துக்குக் காரணமானவர்களைக் கண்டிப்பார்! விழியைத் துடைத்துக் கொள்ளுங்கள், மனம் உடையும் துக்கம் நேரிடும் போதுதான், மகத்தான மனோதிடம் காட்டவேண்டும்! என் அனுதாபம் உங்கட்குத்துணை நிற்கும்!! - என்றெல்லாம் நேரு பண்டிதர் பேசுவார்; கேட்டு மக்கள் தமக்கு வந்துற்ற அவதியையும் ஓரளவுக்கு மறந்து, நமது முடிசூடா மன்னர், நமது குடும்பப் பெரியவர் போன்றவர், எத்துணை மனம் உருகிப் போயிருக்கிறார், நாம் அடைந்துள்ள அவதி கண்டு அவர் ஆறாத்துயரம் அடைந்துள்ளார், அவர் கூறுவது போல, நமக்கு இப்படிப்பட்ட சமயத்திலேதான் மனதிடம் வேண்டும், ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ! என்ன செய்வது. தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறியும் எண்ணியும் மனதுக்கு ஓர் சாந்தி தேடிக் கொண்டிருந்திருக்கக்கூடும். - இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்தனர். நேரு பண்டிதரே நேரடியாக விபத்து நடைபெற்ற இடத்துக்கு வருகிறார் என்ற உடன், அந்த வட்டாரத்து அதிகாரிகள் குழாமே அலறிப்புடைத்துக் கொண்டு நிவாரண வேலையை மும்முரமாக்கி இருக்கும். நீயும் நானும் சென்றிருந்தால், என்ன நடைபெறும்! கதறுவோருடன் கூடி நாமும் அழுதிருப்போம்! ஐயய்யோ எனும் ஓலம் கேட்டு நாமும்<noinclude></noinclude> l9qkxh0bg32yu4ay70891c9y6zuyhvm 1948775 1948767 2026-06-23T15:45:40Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948775 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|<b>தொகுதி 7</b>||45}}{{rule}}</noinclude>இரயில் விபத்து நேரிட்டது - சர்க்கார் கணக்களித்துள்ளனர் 152 பிணங்களைக் கண்டெடுத்தோம் என்று மற்றப்படி, கூழாகிப்போன உடலங்கள் ஏராளம்! குவியலாகக் கொட்டிக் கொளுத்தியே விட்டார்களாமே!! தொலைவிலே நின்றுகொண்டு, தீ மூண்டு எழுந்தது கண்டு ஐயோ! என் மகன்! அப்பா! என் தாய்! ஐயயோ! என் கணவன்! ஐயகோ! எனதருமை மனைவி! என் அண்ணன்! என் தம்பி! என்றெல்லாம் கதறினராம், சென்றவர்கள் பிணமாகக்கூடத் தம்மிடம் ஒப்படைக்கப்படாத நிலைபெற்ற துர்ப்பாக்கியவான்கள்!! ஆற்றிலே மூழ்கி, இறந்து, உடலை, மீனினங்கள் கொத்திக் கெடுத்துவிட்ட நிலையிலும், அழுகிப்போன நிலையிலும், பல சடலங்களை ஆங்காங்கே கண்டெடுத்தனர்! இதுபோன்றதோர் கோரமான விபத்து நேரிட்டதில்லை என்று உயர் நிலையில் உள்ளவர்களே ஒப்புக்கொள்கின்றனர். விபத்து நடந்த இடத்தருகே செல்லவே முடியவில்லை. அவ்வளவு கோர நிலைமை என்கின்றனர் 'கனம்'கள். அப்போது, அரியலூர் வருவார்! ஆறுதல் அளிப்பார்! விபத்துக்குக் காரணமானவர்களைக் கண்டிப்பார்! விழியைத் துடைத்துக் கொள்ளுங்கள், மனம் உடையும் துக்கம் நேரிடும் போதுதான், மகத்தான மனோதிடம் காட்டவேண்டும்! என் அனுதாபம் உங்கட்குத்துணை நிற்கும்!! - என்றெல்லாம் நேரு பண்டிதர் பேசுவார்; கேட்டு மக்கள் தமக்கு வந்துற்ற அவதியையும் ஓரளவுக்கு மறந்து, நமது முடிசூடா மன்னர், நமது குடும்பப் பெரியவர் போன்றவர், எத்துணை மனம் உருகிப் போயிருக்கிறார், நாம் அடைந்துள்ள அவதி கண்டு அவர் ஆறாத்துயரம் அடைந்துள்ளார், அவர் கூறுவது போல, நமக்கு இப்படிப்பட்ட சமயத்திலேதான் மனதிடம் வேண்டும், ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ! என்ன செய்வது. தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறியும் எண்ணியும் மனதுக்கு ஓர் சாந்தி தேடிக் கொண்டிருந்திருக்கக்கூடும். - இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்தனர். நேரு பண்டிதரே நேரடியாக விபத்து நடைபெற்ற இடத்துக்கு வருகிறார் என்ற உடன், அந்த வட்டாரத்து அதிகாரிகள் குழாமே அலறிப்புடைத்துக் கொண்டு நிவாரண வேலையை மும்முரமாக்கி இருக்கும். நீயும் நானும் சென்றிருந்தால், என்ன நடைபெறும்! கதறுவோருடன் கூடி நாமும் அழுதிருப்போம்! ஐயய்யோ எனும் ஓலம் கேட்டு நாமும்<noinclude></noinclude> rwmrdky2kir4xq9temfk0skkclr95ek பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/56 250 645853 1948715 1942674 2026-06-23T13:24:55Z Rabiyathul 5890 1948715 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|46||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> துடித்திருப்போம். நேரு பண்டிதர் வந்திருந்தால் நிலைமையில் நிச்சயமாக ஓர் மாற்றம் தெரியும், ஆட்சித் தலைவருக்கு நம் மக்களிடம் எத்துணை அன்பு இருக்கிறது என்று தெரிந்திருக்கும். ஆனால், நேரு பண்டிதர் அரியலூர் வரவில்லை! பிணமலையும் இரத்த வெள்ளமும் கண்டு தமிழகம் துடிதுடித்து அழுதபோது ஆறுதல் அளித்திட நேரு பண்டிதர் இங்கு வரவில்லை. தாலி இழந்த தாய்மார்கள், மகனை இழந்த மாதாக்கள், கதறினர், அம்மையே! அழாதே! வந்துற்ற விபத்து வேதனை தருவதுதான், எனினும், என் செய்வது, தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும்! என்று தைரியம் பேசிட, ஆறுதல் அளித்திட நேரு பண்டிதர் வரவில்லை. அரியலூர் விபத்தின்போது வராத நேரு பண்டிதர், ஓட்டுக் கேட்சு மட்டும் ஓடோடி வருகிறாராம்! என்று வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம்! ' பொறுப்பை மறவாத, மனிதாபிமானத்தை இழந்திடாத காங்கிரஸ் நண்பர்கள் கூறிக் குமுறுவது தெரிகிறது, தம்பி. ஆனால் நேரு பண்டிதருடைய உள்ளப்பாங்கு எப்படி இருக்கிறது என்று எண்ணிப் பார்த்தாயா? எத்துணை அலட்சியம் இருந்தால், எந்த அளவுக்கு பந்த பாசம் இல்லாதிருந்தால், இங்கு 152 பிணம் கண்டெடுத்தோம் என்று சர்க்காரே கணக்குக் கொடுத்தனர், மற்ற உருவங்கள் உடலங்களாகக்கூட இல்லை, தலைவேறு உடல் வேறு, கால் வேறு கரம் வேறு என்று ஆகிவிட்டன, ஆகவே அடையாளம் கண்டறியவும் முடியவில்லை, இத்தனை பேர் என்று கணக்கு எடுக்கவும் இயலவில்லை என்றுகூறி, குழி வெட்டி அதிலே போட்டு மொத்தமாகக் கொளுத்திவிட்டோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்; காணச் சகிக்காத காட்சியாக இருக்கிறதே. கண்றாவிக் கோலமாக இருக்கிறதே என்று பத்திரிகைகள் எடுத்துக் காட்டின; இவ்வளவுக்குப் பிறகும், நேரு பண்டிதருடைய உடல் ஆடவில்லை, அசையவில்லை, ஓடோடிச் சென்று அந்த மக்கள் மத்தியில் நின்று, மாரடித்து அழும் அந்த மக்களுக்கு ஆறுதல் அளிப்போம் என்று இரக்கம் எழவில்லை! இப்போது வருகிறாராம், எல்லோரும் காங்கிரசுக்கே ஓட்டு அளியுங்கள்! என்று உத்தரவு பிறப்பிக்க! ஒரு வேளை, மக்களைப் பார்த்து அந்த மகானுபாவர் கோபித்துக் கொண்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை; "மக்களே! என்ன உங்கள் புத்தி வரவர இப்படிக் கெட்டுப் போகிறது! எதற்காக இரயிலைக் கவிழவிட்டீர்கள்! அதனாலே இரயில்வே இலாகாவுக்கு<noinclude></noinclude> c1f15xy6zu9sz8lln5asj2ulh4166q8 1948769 1948715 2026-06-23T15:10:09Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948769 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|46||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>துடித்திருப்போம். நேரு பண்டிதர் வந்திருந்தால் நிலைமையில் நிச்சயமாக ஓர் மாற்றம் தெரியும், ஆட்சித் தலைவருக்கு நம் மக்களிடம் எத்துணை அன்பு இருக்கிறது என்று தெரிந்திருக்கும். ஆனால், நேரு பண்டிதர் அரியலூர் வரவில்லை! பிணமலையும் இரத்த வெள்ளமும் கண்டு தமிழகம் துடிதுடித்து அழுதபோது ஆறுதல் அளித்திட நேரு பண்டிதர் இங்கு வரவில்லை. தாலி இழந்த தாய்மார்கள், மகனை இழந்த மாதாக்கள், கதறினர், அம்மையே! அழாதே! வந்துற்ற விபத்து வேதனை தருவதுதான், எனினும், என் செய்வது, தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும்! என்று தைரியம் பேசிட, ஆறுதல் அளித்திட நேரு பண்டிதர் வரவில்லை. அரியலூர் விபத்தின்போது வராத நேரு பண்டிதர், ஓட்டுக் கேட்க மட்டும் ஓடோடி வருகிறாராம்! வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம்! - என்று பொறுப்பை மறவாத, மனிதாபிமானத்தை இழந்திடாத காங்கிரஸ் நண்பர்கள் கூறிக் குமுறுவது தெரிகிறது, தம்பி. ஆனால் நேரு பண்டிதருடைய உள்ளப்பாங்கு எப்படி இருக்கிறது என்று எண்ணிப் பார்த்தாயா? எத்துணை அலட்சியம் இருந்தால், எந்த அளவுக்கு பந்த பாசம் இல்லாதிருந்தால், இங்கு 152 பிணம் கண்டெடுத்தோம் என்று சர்க்காரே கணக்குக் கொடுத்தனர், மற்ற உருவங்கள் உடலங்களாகக்கூட இல்லை, தலைவேறு உடல் வேறு, கால் வேறு கரம் வேறு என்று ஆகிவிட்டன, ஆகவே அடையாளம் கண்டறியவும் முடியவில்லை, இத்தனை பேர் என்று கணக்கு எடுக்கவும் இயலவில்லை என்றுகூறி, குழி வெட்டி அதிலே போட்டு மொத்தமாகக் கொளுத்திவிட்டோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்; காணச் சகிக்காத காட்சியாக இருக்கிறதே. கண்றாவிக் கோலமாக இருக்கிறதே என்று பத்திரிகைகள் எடுத்துக் காட்டின; இவ்வளவுக்குப் பிறகும், நேரு பண்டிதருடைய உடல் ஆடவில்லை, அசையவில்லை, ஓடோடிச் சென்று அந்த மக்கள் மத்தியில் நின்று, மாரடித்து அழும் அந்த மக்களுக்கு ஆறுதல் அளிப்போம் என்று இரக்கம் எழவில்லை! இப்போது வருகிறாராம், எல்லோரும் காங்கிரசுக்கே ஓட்டு அளியுங்கள்! என்று உத்தரவு பிறப்பிக்க! ஒரு வேளை, மக்களைப் பார்த்து அந்த மகானுபாவர் கோபித்துக் கொண்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை; "மக்களே! என்ன உங்கள் புத்தி வரவர இப்படிக் கெட்டுப் போகிறது! எதற்காக இரயிலைக் கவிழவிட்டீர்கள்! அதனாலே இரயில்வே இலாகாவுக்கு<noinclude></noinclude> gzv3rsbdaixs2sbvc3u6b3c2sukrvdj 1948776 1948769 2026-06-23T15:45:58Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948776 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|46||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>துடித்திருப்போம். நேரு பண்டிதர் வந்திருந்தால் நிலைமையில் நிச்சயமாக ஓர் மாற்றம் தெரியும், ஆட்சித் தலைவருக்கு நம் மக்களிடம் எத்துணை அன்பு இருக்கிறது என்று தெரிந்திருக்கும். ஆனால், நேரு பண்டிதர் அரியலூர் வரவில்லை! பிணமலையும் இரத்த வெள்ளமும் கண்டு தமிழகம் துடிதுடித்து அழுதபோது ஆறுதல் அளித்திட நேரு பண்டிதர் இங்கு வரவில்லை. தாலி இழந்த தாய்மார்கள், மகனை இழந்த மாதாக்கள், கதறினர், அம்மையே! அழாதே! வந்துற்ற விபத்து வேதனை தருவதுதான், எனினும், என் செய்வது, தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும்! என்று தைரியம் பேசிட, ஆறுதல் அளித்திட நேரு பண்டிதர் வரவில்லை. அரியலூர் விபத்தின்போது வராத நேரு பண்டிதர், ஓட்டுக் கேட்க மட்டும் ஓடோடி வருகிறாராம்! வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம்! - என்று பொறுப்பை மறவாத, மனிதாபிமானத்தை இழந்திடாத காங்கிரஸ் நண்பர்கள் கூறிக் குமுறுவது தெரிகிறது, தம்பி. ஆனால் நேரு பண்டிதருடைய உள்ளப்பாங்கு எப்படி இருக்கிறது என்று எண்ணிப் பார்த்தாயா? எத்துணை அலட்சியம் இருந்தால், எந்த அளவுக்கு பந்த பாசம் இல்லாதிருந்தால், இங்கு 152 பிணம் கண்டெடுத்தோம் என்று சர்க்காரே கணக்குக் கொடுத்தனர், மற்ற உருவங்கள் உடலங்களாகக்கூட இல்லை, தலைவேறு உடல் வேறு, கால் வேறு கரம் வேறு என்று ஆகிவிட்டன, ஆகவே அடையாளம் கண்டறியவும் முடியவில்லை, இத்தனை பேர் என்று கணக்கு எடுக்கவும் இயலவில்லை என்றுகூறி, குழி வெட்டி அதிலே போட்டு மொத்தமாகக் கொளுத்திவிட்டோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்; காணச் சகிக்காத காட்சியாக இருக்கிறதே. கண்றாவிக் கோலமாக இருக்கிறதே என்று பத்திரிகைகள் எடுத்துக் காட்டின; இவ்வளவுக்குப் பிறகும், நேரு பண்டிதருடைய உடல் ஆடவில்லை, அசையவில்லை, ஓடோடிச் சென்று அந்த மக்கள் மத்தியில் நின்று, மாரடித்து அழும் அந்த மக்களுக்கு ஆறுதல் அளிப்போம் என்று இரக்கம் எழவில்லை! இப்போது வருகிறாராம், எல்லோரும் காங்கிரசுக்கே ஓட்டு அளியுங்கள்! என்று உத்தரவு பிறப்பிக்க! ஒரு வேளை, மக்களைப் பார்த்து அந்த மகானுபாவர் கோபித்துக் கொண்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை; "மக்களே! என்ன உங்கள் புத்தி வரவர இப்படிக் கெட்டுப் போகிறது! எதற்காக இரயிலைக் கவிழவிட்டீர்கள்! அதனாலே இரயில்வே இலாகாவுக்கு<noinclude></noinclude> 7w5tr85xl3vewrz8f7ijspjcgds51a1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/57 250 645854 1948716 1942675 2026-06-23T13:25:41Z Rabiyathul 5890 1948716 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|<b>தொகுதி 7</b>||47}}{{rule}}</noinclude> எவ்வளவு பெரிய நஷ்டம். அதுதான் போகட்டும் என்றால், எவ்வளவு பேர் செத்துவிட்டார்கள் - அதனால் எங்கள் கட்சிக்கு எத்தனை 'ஓட்டு' நஷ்டம் தெரியுமா? இனி இப்படியெல்லாம், சாகாதீர்கள் எப்படியும் ஐந்தாண்டுக்கு ஒரு தடவை எங்கள் கட்சிக்கு ஓட்டுத் தரவேண்டுமே அதை மறந்துவிட்டு, மடிந்து போகிறீர்கள் இது மன்னிக்கமுடியாத குற்றம்! எனினும் பொறுத்தேன் - இனி இந்தத் தேர்தலில் அனைவரும் கூடி, ஐந்தாண்டுத் திட்ட பஜனைபாடி, ஓட்டுச்சாவடிக்கு ஓடி மாட்டுப் பெட்டியை நிரப்புங்கள் - என்று கூடப் பேசுவார். - தமிழ் நாட்டிலே, இந்த அரியலூர் விபத்தின்போது மட்டுமல்ல தம்பி, முன்பு இருமுறை புயலால் பேரிழப்பு நேரிட்டபோதும், நேரு பண்டிதர் வரவில்லை. உனக்கு நினைவி லிருக்கும், புயல் நிவாரண நிதிக்காகப் பணியாற்றியிருக்கிறாயே! காங்கிரஸ் நண்பர்களுக்கு நினைவில் இருக்காது; நினைவிற்குக் கொண்டு வருவது என்றாலும், அவர்களுக்குச் சங்கடமாக இருக்கும். ஆனால் நாடு எப்படி மறக்கமுடியும்? தமிழகத்தில் புயலாலும் வெள்ளத்தாலும் இரயில் விபத்தாலும் பயங்கரமான அழிவு நேரிட்டு, அழுகுரல் பீறிட்டுக் நேரத்திலெல்லாம், நேரு பண்டிதர் வரவில்லை. கிளம்பிய தமிழகத்திலே தேர்தல் பிரசாரத்துக்கு இப்போது வருகிறார்; முன்பும் வந்திருந்தார்!. தேர் திருவிழாப் போல நடத்தப்படும் கோலாகலங்களிலே கலந்துகொள்ள, அடிக்கடி வருகிறார் ஆனந்தத்தோடு வருகிறார்! - சங்கீத வித்வத் சபையின் துவக்க விழாவா? வருகிறார்! கண் காட்சி துவக்கவேண்டுமா? வருகிறார்! திருவிதாங்கூர் சமஸ்தானத்துக் காட்டிலே, கண்ணாடி மாளிகையிலே தங்கி இருந்து, கரிகளின் காதல் விளையாட் டினையும், புலியாரின் களியாட்டத்தையும் கண்டு களிக்கலாம் என்று அழைப்பு விடுத்தனர்; சென்றார், கண்டார்! தமிழ் இசையை நான் அறியேன்! இசையே கூடப் பொதுவாக எனக்குப் புரியாது! எனினும் சுப்புலட்சுமியின் கானம் கேட்கும்போது, விவரிக்க முடியாததோர் ஆனந்தம் எழத்தான் செய்கிறது. சுப்புலட்சுமியார் சங்கீத ராணி!- என்று நெஞ்சு நெக்குருகப் பேசினார்! 47<noinclude></noinclude> pbak3w9qb3yolu59hhep43v7yu0ypb9 1948770 1948716 2026-06-23T15:15:37Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948770 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||47}}{{rule}}</noinclude>எவ்வளவு பெரிய நஷ்டம். அதுதான் போகட்டும் என்றால், எவ்வளவு பேர் செத்துவிட்டார்கள் - அதனால் எங்கள் கட்சிக்கு எத்தனை 'ஓட்டு' நஷ்டம் தெரியுமா? இனி இப்படியெல்லாம், சாகாதீர்கள் - எப்படியும் ஐந்தாண்டுக்கு ஒரு தடவை எங்கள் கட்சிக்கு ஓட்டுத் தரவேண்டுமே அதை மறந்துவிட்டு, மடிந்து போகிறீர்கள் - இது மன்னிக்கமுடியாத குற்றம்! எனினும் பொறுத்தேன் - இனி இந்தத் தேர்தலில் அனைவரும் கூடி, ஐந்தாண்டுத் திட்ட பஜனைபாடி, ஓட்டுச்சாவடிக்கு ஓடி மாட்டுப் பெட்டியை நிரப்புங்கள் - என்று கூடப் பேசுவார். தமிழ் நாட்டிலே, இந்த அரியலூர் விபத்தின்போது மட்டுமல்ல தம்பி, முன்பு இருமுறை புயலால் பேரிழப்பு நேரிட்டபோதும், நேரு பண்டிதர் வரவில்லை. உனக்கு நினைவிலிருக்கும், புயல் நிவாரண நிதிக்காகப் பணியாற்றியிருக்கிறாயே! காங்கிரஸ் நண்பர்களுக்கு நினைவில் இருக்காது; நினைவிற்குக் கொண்டு வருவது என்றாலும், அவர்களுக்குச் சங்கடமாக இருக்கும். ஆனால் நாடு எப்படி மறக்கமுடியும்? தமிழகத்தில் புயலாலும் வெள்ளத்தாலும் இரயில் விபத்தாலும் பயங்கரமான அழிவு நேரிட்டு, அழுகுரல் பீறிட்டுக் கிளம்பிய நேரத்திலெல்லாம், நேரு பண்டிதர் வரவில்லை. தமிழகத்திலே தேர்தல் பிரசாரத்துக்கு இப்போது வருகிறார்; முன்பும் வந்திருந்தார்! தேர் திருவிழாப் போல நடத்தப்படும் கோலாகலங்களிலே கலந்துகொள்ள, அடிக்கடி வருகிறார் - ஆனந்தத்தோடு வருகிறார்! சங்கீத வித்வத் சபையின் துவக்க விழாவா? வருகிறார்! கண் காட்சி துவக்கவேண்டுமா? வருகிறார்! திருவிதாங்கூர் சமஸ்தானத்துக் காட்டிலே, கண்ணாடி மாளிகையிலே தங்கி இருந்து, கரிகளின் காதல் விளையாட்டினையும், புலியாரின் களியாட்டத்தையும் கண்டு களிக்கலாம் என்று அழைப்பு விடுத்தனர்; சென்றார், கண்டார்! தமிழ் இசையை நான் அறியேன்! இசையே கூடப் பொதுவாக எனக்குப் புரியாது! எனினும் சுப்புலட்சுமியின் கானம் கேட்கும்போது, விவரிக்க முடியாததோர் ஆனந்தம் எழத்தான் செய்கிறது. சுப்புலட்சுமியார் சங்கீத ராணி!- என்று நெஞ்சு நெக்குருகப் பேசினார்!<noinclude></noinclude> 21dz0j9z7827i5hoe42r5a0tjg4emzn 1948777 1948770 2026-06-23T15:46:23Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|<b>தொகுதி 7</b>||47}}{{rule}}</noinclude>எவ்வளவு பெரிய நஷ்டம். அதுதான் போகட்டும் என்றால், எவ்வளவு பேர் செத்துவிட்டார்கள் - அதனால் எங்கள் கட்சிக்கு எத்தனை 'ஓட்டு' நஷ்டம் தெரியுமா? இனி இப்படியெல்லாம், சாகாதீர்கள் - எப்படியும் ஐந்தாண்டுக்கு ஒரு தடவை எங்கள் கட்சிக்கு ஓட்டுத் தரவேண்டுமே அதை மறந்துவிட்டு, மடிந்து போகிறீர்கள் - இது மன்னிக்கமுடியாத குற்றம்! எனினும் பொறுத்தேன் - இனி இந்தத் தேர்தலில் அனைவரும் கூடி, ஐந்தாண்டுத் திட்ட பஜனைபாடி, ஓட்டுச்சாவடிக்கு ஓடி மாட்டுப் பெட்டியை நிரப்புங்கள் - என்று கூடப் பேசுவார். தமிழ் நாட்டிலே, இந்த அரியலூர் விபத்தின்போது மட்டுமல்ல தம்பி, முன்பு இருமுறை புயலால் பேரிழப்பு நேரிட்டபோதும், நேரு பண்டிதர் வரவில்லை. உனக்கு நினைவிலிருக்கும், புயல் நிவாரண நிதிக்காகப் பணியாற்றியிருக்கிறாயே! காங்கிரஸ் நண்பர்களுக்கு நினைவில் இருக்காது; நினைவிற்குக் கொண்டு வருவது என்றாலும், அவர்களுக்குச் சங்கடமாக இருக்கும். ஆனால் நாடு எப்படி மறக்கமுடியும்? தமிழகத்தில் புயலாலும் வெள்ளத்தாலும் இரயில் விபத்தாலும் பயங்கரமான அழிவு நேரிட்டு, அழுகுரல் பீறிட்டுக் கிளம்பிய நேரத்திலெல்லாம், நேரு பண்டிதர் வரவில்லை. தமிழகத்திலே தேர்தல் பிரசாரத்துக்கு இப்போது வருகிறார்; முன்பும் வந்திருந்தார்! தேர் திருவிழாப் போல நடத்தப்படும் கோலாகலங்களிலே கலந்துகொள்ள, அடிக்கடி வருகிறார் - ஆனந்தத்தோடு வருகிறார்! சங்கீத வித்வத் சபையின் துவக்க விழாவா? வருகிறார்! கண் காட்சி துவக்கவேண்டுமா? வருகிறார்! திருவிதாங்கூர் சமஸ்தானத்துக் காட்டிலே, கண்ணாடி மாளிகையிலே தங்கி இருந்து, கரிகளின் காதல் விளையாட்டினையும், புலியாரின் களியாட்டத்தையும் கண்டு களிக்கலாம் என்று அழைப்பு விடுத்தனர்; சென்றார், கண்டார்! தமிழ் இசையை நான் அறியேன்! இசையே கூடப் பொதுவாக எனக்குப் புரியாது! எனினும் சுப்புலட்சுமியின் கானம் கேட்கும்போது, விவரிக்க முடியாததோர் ஆனந்தம் எழத்தான் செய்கிறது. சுப்புலட்சுமியார் சங்கீத ராணி!- என்று நெஞ்சு நெக்குருகப் பேசினார்!<noinclude></noinclude> 2pl2kca22ea48h2sbzywtfchb0xodp9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/58 250 645855 1948717 1942676 2026-06-23T13:26:16Z Rabiyathul 5890 1948717 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|48||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எல்லா விழாக்களுக்கும் அழைப்பு அனுப்பினால், தமிழகம் வருகிறார் விபத்து, அழிவு நேரிடுகிறது என்றால் வருவது இல்லை. வரவேண்டும் - ஆறுதல் அளிக்கவேண்டும் என்ற பாசம் எழுவதில்லை; டில்லியிலேயே நமது வல்லத்தரசுதான் குழந்தைபோலத் தேம்பித் தேம்பி அழுதார் என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன; நேரு பண்டிதருக்கு ஏற்பட்ட வருத்தமெல்லாம் தமது ஆருயிர்த்தோழர் லால்பகதூர் சாஸ்திரி, இந்தக் காரணத்துக்காக மந்திரிப் பதவியை ராஜிநாமாச் செய்துவிட்டாரே என்பதுதான், - நேரு பண்டிதரின் இதயம் ரொம்ப மென்மையானது அவரால் அவதியை, அழுகுரலைச் சந்திக்க முடியாது விபத்து, வேதனை என்றால் அவரால் காணச் சகிக்காது - அதனாலேதான் அவர், தமிழகத்தில் புயலும் வெள்ளமும் புகுந்து அழிவு ஏற்படுத்திய நேரத்திலும், இப்போது அரியலூர் இரயில் விபத்தால் பயங்கர நாசம் ஏற்பட்ட நேரத்திலும், நேரடியாக வந்து ஆறுதல் கூறவில்லை. அறிமின்! அறிவிலிகாள்! இதைக் காட்டிக் கரிபூசாதீர்! துரும்பைத் தூணாக்காதீர்! என்று வாதாடும் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். உண்மையா அது என்று பார்த்தால், அல்ல, அல்ல, என்று விளக்கமாகத் தெரிகிறது. வடக்கே எங்கு எவ்விதமான விபத்து நேரிட்டுவிட்டாலும், நேரு பண்டிதர், உடனே பறந்து சென்று, பாசமும் நேசமும் காட்டுகிறார்; அன்பும் ஆறுதலும் பொழிகிறார்; இதனை இல்லை என்று எவ்வளவு துணிவு பெற்ற காங்கிரஸ்காரரும் சொல்லிவிட முடியாது. கோசி நதியால் வெள்ள விபத்து கட்சு பூகம்ப விபத்து அசாமில் வெள்ள விபத்து உத்தரப்பிரதேசத்தில் வெள்ள விபத்து. இந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் நேரு பண்டிதர் சென்றதும், ஜீப்பிலும் விமானத்திலும் பயணம் செய்து, மக்கள் மத்தியில் நடமாடி ஆறுதல் அளித்ததும், காங்கிரஸ் நண்பர்களுக்குத் தெரியும். அங்கெல்லாம் அவதி நேரிட்டபோது, ஓடோடிச் சென்று. உருக்கம் காட்டிய நேரு பண்டிதர், தமிழகத்திலே அழிவு நேரிட்டு, மக்கள் கதறும்போது மட்டும், நேரில் சென்று<noinclude></noinclude> d6mxc08i4wixo6lzfwzxvgesccsooiq 1948778 1948717 2026-06-23T15:47:16Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948778 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|48||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எல்லா விழாக்களுக்கும் அழைப்பு அனுப்பினால், தமிழகம் வருகிறார் - விபத்து, அழிவு நேரிடுகிறது என்றால் வருவது இல்லை. வரவேண்டும் - ஆறுதல் அளிக்கவேண்டும் என்ற பாசம் எழுவதில்லை; டில்லியிலேயே நமது வல்லத்தரசுதான் குழந்தைபோலத் தேம்பித் தேம்பி அழுதார் என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன; நேரு பண்டிதருக்கு ஏற்பட்ட வருத்தமெல்லாம் தமது ஆருயிர்த்தோழர் லால்பகதூர் சாஸ்திரி, இந்தக் காரணத்துக்காக மந்திரிப் பதவியை ராஜிநாமாச் செய்துவிட்டாரே என்பதுதான். நேரு பண்டிதரின் இதயம் ரொம்ப மென்மையானது - அவரால் அவதியை, அழுகுரலைச் சந்திக்க முடியாது - விபத்து, வேதனை என்றால் அவரால் காணச் சகிக்காது - அதனாலேதான் அவர், தமிழகத்தில் புயலும் வெள்ளமும் புகுந்து அழிவு ஏற்படுத்திய நேரத்திலும், இப்போது அரியலூர் இரயில் விபத்தால் பயங்கர நாசம் ஏற்பட்ட நேரத்திலும், நேரடியாக வந்து ஆறுதல் கூறவில்லை. அறிமின்! அறிவிலிகாள்! இதைக் காட்டிக் கரிபூசாதீர்! துரும்பைத் தூணாக்காதீர்! என்று வாதாடும் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். உண்மையா அது என்று பார்த்தால், அல்ல, அல்ல, என்று விளக்கமாகத் தெரிகிறது. வடக்கே எங்கு எவ்விதமான விபத்து நேரிட்டுவிட்டாலும், நேரு பண்டிதர், உடனே பறந்து சென்று, பாசமும் நேசமும் காட்டுகிறார்; அன்பும் ஆறுதலும் பொழிகிறார்; இதனை இல்லை என்று எவ்வளவு துணிவு பெற்ற காங்கிரஸ்காரரும் சொல்லிவிட முடியாது. கோசி நதியால் வெள்ள விபத்து கட்சு பூகம்ப விபத்து அசாமில் வெள்ள விபத்து உத்தரப்பிரதேசத்தில் வெள்ள விபத்து. இந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் நேரு பண்டிதர் சென்றதும், ஜீப்பிலும் விமானத்திலும் பயணம் செய்து, மக்கள் மத்தியில் நடமாடி ஆறுதல் அளித்ததும், காங்கிரஸ் நண்பர்களுக்குத் தெரியும். அங்கெல்லாம் அவதி நேரிட்டபோது, ஓடோடிச் சென்று உருக்கம் காட்டிய நேரு பண்டிதர், தமிழகத்திலே அழிவு நேரிட்டு, மக்கள் கதறும்போது மட்டும், நேரில் சென்று<noinclude></noinclude> 9zai0sdzn3e46o6i3v5qrzs87u9ek97 1948785 1948778 2026-06-23T17:05:53Z Info-farmer 232 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948785 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /> {{rh|48||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எல்லா விழாக்களுக்கும் அழைப்பு அனுப்பினால், தமிழகம் வருகிறார் - விபத்து, அழிவு நேரிடுகிறது என்றால் வருவது இல்லை. வரவேண்டும் - ஆறுதல் அளிக்கவேண்டும் என்ற பாசம் எழுவதில்லை; டில்லியிலேயே நமது வல்லத்தரசுதான் குழந்தைபோலத் தேம்பித் தேம்பி அழுதார் என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன; நேரு பண்டிதருக்கு ஏற்பட்ட வருத்தமெல்லாம் தமது ஆருயிர்த்தோழர் லால்பகதூர் சாஸ்திரி, இந்தக் காரணத்துக்காக மந்திரிப் பதவியை ராஜிநாமாச் செய்துவிட்டாரே என்பதுதான். நேரு பண்டிதரின் இதயம் ரொம்ப மென்மையானது - அவரால் அவதியை, அழுகுரலைச் சந்திக்க முடியாது - விபத்து, வேதனை என்றால் அவரால் காணச் சகிக்காது - அதனாலேதான் அவர், தமிழகத்தில் புயலும் வெள்ளமும் புகுந்து அழிவு ஏற்படுத்திய நேரத்திலும், இப்போது அரியலூர் இரயில் விபத்தால் பயங்கர நாசம் ஏற்பட்ட நேரத்திலும், நேரடியாக வந்து ஆறுதல் கூறவில்லை. அறிமின்! அறிவிலிகாள்! இதைக் காட்டிக் கரிபூசாதீர்! துரும்பைத் தூணாக்காதீர்! என்று வாதாடும் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். உண்மையா அது என்று பார்த்தால், அல்ல, அல்ல, என்று விளக்கமாகத் தெரிகிறது. வடக்கே எங்கு எவ்விதமான விபத்து நேரிட்டுவிட்டாலும், நேரு பண்டிதர், உடனே பறந்து சென்று, பாசமும் நேசமும் காட்டுகிறார்; அன்பும் ஆறுதலும் பொழிகிறார்; இதனை இல்லை என்று எவ்வளவு துணிவு பெற்ற காங்கிரஸ்காரரும் சொல்லிவிட முடியாது. {{left_margin|3em|கோசி நதியால் வெள்ள விபத்து கட்சு பூகம்ப விபத்து அசாமில் வெள்ள விபத்து உத்தரப்பிரதேசத்தில் வெள்ள விபத்து.}} இந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் நேரு பண்டிதர் சென்றதும், ஜீப்பிலும் விமானத்திலும் பயணம் செய்து, மக்கள் மத்தியில் நடமாடி ஆறுதல் அளித்ததும், காங்கிரஸ் நண்பர்களுக்குத் தெரியும். அங்கெல்லாம் அவதி நேரிட்டபோது, ஓடோடிச் சென்று உருக்கம் காட்டிய நேரு பண்டிதர், தமிழகத்திலே அழிவு நேரிட்டு, மக்கள் கதறும்போது மட்டும், நேரில் சென்று<noinclude></noinclude> hiaa4j3469ui8burvks003h2b0vaqda பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/59 250 645856 1948718 1942677 2026-06-23T13:26:47Z Rabiyathul 5890 1948718 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|<b>தொகுதி 7</b>||49}}{{rule}}</noinclude> துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும், ஆறுதல் கூறிச் சோகத்தைத் துடைக்கவேண்டும் என்று எண்ணவில்லை. அந்த எண்ணம் இயல்பாக எழாத காரணம் என்ன? ஏன் அந்த மனம் வடக்கே காணப்படும் விபத்துகளின்போது அனலிடு மெழுகாகிறது, தமிழகம் தலைவிரி கோலமாகும்போது மட்டும், பாறையாகிவிடுகிறது? இந்த விசித்திரமான போக்குக்குக் காரணம் என்ன? நாம் கூறும்போது பலருக்குக் கோபம்கூட இருக்கிறது. கவைக்கு உதவாத காட்டு மிராண்டிக் கருத்தென்று ஏசக்கூடச் செய்கிறார்கள். எனினும், இத்தகைய சம்பவங்களின் போதாவது, சிறிதேனும் ஆழச் சிந்திப்பார்களானால், சீற்றமடையும் நண்பர்கள், நாம் வலியுறுத்தி வரும் உண்மையை உணருவார்கள் வடக்கு வேறுதான் - தெற்கு வேறுதான்!! தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்களே அது தமிழகத்தில் விபத்து நேரிடும்போது நேரு பண்டிதருக்கு ஏற்படுவது இல்லை. ஆனந்தவிகடனுக்கே இது ஆச்சரியத்தை மூட்டி விட்டிருக்கிறது; சிறிது ஆயாசமும் எழுத்திலே தொனிக்கிறது; எண்ணத்தில் மட்டும் நாம் கூறிவரும் உண்மை இடம் பெறமறுக்கிறது! எனினும் ஆச்சரியத்தையேனும் தந்திருக்கிறதே என்று எனக்கு ஓரளவு திருப்திதான். தம்பி! நேரு பண்டிதருடைய இந்தப் போக்கு விகடனுக்கு விசாரம் தருகிறது. என 49 "நமது பிரதம மந்திரி நேருஜீ, அரியலூர் விபத்து நடந்தவுடனேயே ஒரு நிபுணர் கோஷ்டியுடன் கூட, விபத்து நடந்த இடத்துக்கு நேரில் வந்து பார்த்திருக்க வேண்டும் நாம் கருதுகிறோம், அவர் ஏன் அப்படிச் செய்யவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கோசி நதியில் வெள்ளம் வந்து சேதம் விளைவித்தபோது, அவர் அந்தப் பிரதேசங்கள்மீது பறந்து பார்வையிட்டார். கட்சில் பூகம்பம் நாசம் விளைவித்தபோதும், அசாமிலும் உத்திரப்பிரதேசத்திலும் வெள்ளம் ஏற்பட்டபோதும், அவர் அங்கெல்லாம் நேரில் விஜயம் செய்து பார்வை யிட்டார். இதனால் கஷ்டப்படும் மக்களுக்கு ஆறுதல் பெற முடிந்ததோடு நிவாரண வேலைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும், உடனடியாக நடப்பது சாத்தியமாயிற்று" இவ்விதம் ஆனந்தவிகடனே எழுத நேரிடுகிறது. அரியலூர் விபத்து, நேரு பண்டிதரை இங்கு வரவழைக்கவில்லை; ஆனால் தேர்தல் ஆபத்து அவரை இங்கு ஓடோடி வரச் செய்கிறது. •<noinclude></noinclude> i4nlfd0fqrduiq3mqhlqicfvnaz3wap 1948779 1948718 2026-06-23T15:56:46Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948779 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||49}}{{rule}}</noinclude>துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும், ஆறுதல் கூறிச் சோகத்தைத் துடைக்கவேண்டும் என்று எண்ணவில்லை. அந்த எண்ணம் இயல்பாக எழாத காரணம் என்ன? ஏன் அந்த மனம் வடக்கே காணப்படும் விபத்துகளின்போது அனலிடு மெழுகாகிறது, தமிழகம் தலைவிரி கோலமாகும்போது மட்டும், பாறையாகிவிடுகிறது? இந்த விசித்திரமான போக்குக்குக் காரணம் என்ன? நாம் கூறும்போது பலருக்குக் கோபம்கூட இருக்கிறது. கவைக்கு உதவாத காட்டு மிராண்டிக் கருத்தென்று ஏசக்கூடச் செய்கிறார்கள். எனினும், இத்தகைய சம்பவங்களின் போதாவது, சிறிதேனும் ஆழச் சிந்திப்பார்களானால், சீற்றமடையும் நண்பர்கள், நாம் வலியுறுத்தி வரும் உண்மையை உணருவார்கள் - வடக்கு வேறுதான் - தெற்கு வேறுதான்!! தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்களே - அது தமிழகத்தில் விபத்து நேரிடும்போது நேரு பண்டிதருக்கு ஏற்படுவது இல்லை. ஆனந்தவிகடனுக்கே இது ஆச்சரியத்தை மூட்டி விட்டிருக்கிறது; சிறிது ஆயாசமும் எழுத்திலே தொனிக்கிறது; எண்ணத்தில் மட்டும் நாம் கூறிவரும் உண்மை இடம் பெறமறுக்கிறது! எனினும் ஆச்சரியத்தையேனும் தந்திருக்கிறதே என்று எனக்கு ஓரளவு திருப்திதான். தம்பி! நேரு பண்டிதருடைய இந்தப் போக்கு விகடனுக்கு விசாரம் தருகிறது. {{left_margin|3em|"நமது பிரதம மந்திரி நேருஜீ, அரியலூர் விபத்து நடந்தவுடனேயே ஒரு நிபுணர் கோஷ்டியுடன் கூட, விபத்து நடந்த இடத்துக்கு நேரில் வந்து பார்த்திருக்க வேண்டும் என நாம் கருதுகிறோம், அவர் ஏன் அப்படிச் செய்யவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கோசி நதியில் வெள்ளம் வந்து சேதம் விளைவித்தபோது, அவர் அந்தப் பிரதேசங்கள்மீது பறந்து பார்வையிட்டார். கட்சில் பூகம்பம் நாசம் விளைவித்தபோதும், அசாமிலும் உத்திரப்பிரதேசத்திலும் வெள்ளம் ஏற்பட்டபோதும், அவர் அங்கெல்லாம் நேரில் விஜயம் செய்து பார்வையிட்டார். இதனால் கஷ்டப்படும் மக்களுக்கு ஆறுதல் பெற முடிந்ததோடு நிவாரண வேலைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும், உடனடியாக நடப்பது சாத்தியமாயிற்று"}} இவ்விதம் ஆனந்தவிகடனே எழுத நேரிடுகிறது. அரியலூர் விபத்து, நேரு பண்டிதரை இங்கு வரவழைக்கவில்லை; ஆனால் தேர்தல் ஆபத்து அவரை இங்கு ஓடோடி வரச் செய்கிறது. •<noinclude></noinclude> l2adkqamarc7n0mukoy3dtnvh6m7t4g 1948780 1948779 2026-06-23T15:57:47Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948780 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||49}}{{rule}}</noinclude>துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும், ஆறுதல் கூறிச் சோகத்தைத் துடைக்கவேண்டும் என்று எண்ணவில்லை. அந்த எண்ணம் இயல்பாக எழாத காரணம் என்ன? ஏன் அந்த மனம் வடக்கே காணப்படும் விபத்துகளின்போது அனலிடு மெழுகாகிறது, தமிழகம் தலைவிரி கோலமாகும்போது மட்டும், பாறையாகிவிடுகிறது? இந்த விசித்திரமான போக்குக்குக் காரணம் என்ன? நாம் கூறும்போது பலருக்குக் கோபம்கூட இருக்கிறது. கவைக்கு உதவாத காட்டு மிராண்டிக் கருத்தென்று ஏசக்கூடச் செய்கிறார்கள். எனினும், இத்தகைய சம்பவங்களின் போதாவது, சிறிதேனும் ஆழச் சிந்திப்பார்களானால், சீற்றமடையும் நண்பர்கள், நாம் வலியுறுத்தி வரும் உண்மையை உணருவார்கள் - வடக்கு வேறுதான் - தெற்கு வேறுதான்!! தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்களே - அது தமிழகத்தில் விபத்து நேரிடும்போது நேரு பண்டிதருக்கு ஏற்படுவது இல்லை. ஆனந்தவிகடனுக்கே இது ஆச்சரியத்தை மூட்டி விட்டிருக்கிறது; சிறிது ஆயாசமும் எழுத்திலே தொனிக்கிறது; எண்ணத்தில் மட்டும் நாம் கூறிவரும் உண்மை இடம் பெறமறுக்கிறது! எனினும் ஆச்சரியத்தையேனும் தந்திருக்கிறதே என்று எனக்கு ஓரளவு திருப்திதான். தம்பி! நேரு பண்டிதருடைய இந்தப் போக்கு விகடனுக்கு விசாரம் தருகிறது. {{left_margin|3em|"நமது பிரதம மந்திரி நேருஜீ, அரியலூர் விபத்து நடந்தவுடனேயே ஒரு நிபுணர் கோஷ்டியுடன் கூட, விபத்து நடந்த இடத்துக்கு நேரில் வந்து பார்த்திருக்க வேண்டும் என நாம் கருதுகிறோம், அவர் ஏன் அப்படிச் செய்யவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கோசி நதியில் வெள்ளம் வந்து சேதம் விளைவித்தபோது, அவர் அந்தப் பிரதேசங்கள்மீது பறந்து பார்வையிட்டார். கட்சில் பூகம்பம் நாசம் விளைவித்தபோதும், அசாமிலும் உத்திரப்பிரதேசத்திலும் வெள்ளம் ஏற்பட்டபோதும், அவர் அங்கெல்லாம் நேரில் விஜயம் செய்து பார்வையிட்டார். இதனால் கஷ்டப்படும் மக்களுக்கு ஆறுதல் பெற முடிந்ததோடு நிவாரண வேலைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும், உடனடியாக நடப்பது சாத்தியமாயிற்று"}} இவ்விதம் ஆனந்தவிகடனே எழுத நேரிடுகிறது. அரியலூர் விபத்து, நேரு பண்டிதரை இங்கு வரவழைக்கவில்லை; ஆனால் தேர்தல் ஆபத்து அவரை இங்கு ஓடோடி வரச் செய்கிறது.<noinclude></noinclude> ffxplufgyxxkppyp8r1f6mehsi8poas 1948786 1948780 2026-06-23T17:06:28Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1948786 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||49}}{{rule}}</noinclude>துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும், ஆறுதல் கூறிச் சோகத்தைத் துடைக்கவேண்டும் என்று எண்ணவில்லை. அந்த எண்ணம் இயல்பாக எழாத காரணம் என்ன? ஏன் அந்த மனம் வடக்கே காணப்படும் விபத்துகளின்போது அனலிடு மெழுகாகிறது, தமிழகம் தலைவிரி கோலமாகும்போது மட்டும், பாறையாகிவிடுகிறது? இந்த விசித்திரமான போக்குக்குக் காரணம் என்ன? நாம் கூறும்போது பலருக்குக் கோபம்கூட இருக்கிறது. கவைக்கு உதவாத காட்டு மிராண்டிக் கருத்தென்று ஏசக்கூடச் செய்கிறார்கள். எனினும், இத்தகைய சம்பவங்களின் போதாவது, சிறிதேனும் ஆழச் சிந்திப்பார்களானால், சீற்றமடையும் நண்பர்கள், நாம் வலியுறுத்தி வரும் உண்மையை உணருவார்கள் - வடக்கு வேறுதான் - தெற்கு வேறுதான்!! தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்களே - அது தமிழகத்தில் விபத்து நேரிடும்போது நேரு பண்டிதருக்கு ஏற்படுவது இல்லை. ஆனந்தவிகடனுக்கே இது ஆச்சரியத்தை மூட்டி விட்டிருக்கிறது; சிறிது ஆயாசமும் எழுத்திலே தொனிக்கிறது; எண்ணத்தில் மட்டும் நாம் கூறிவரும் உண்மை இடம் பெறமறுக்கிறது! எனினும் ஆச்சரியத்தையேனும் தந்திருக்கிறதே என்று எனக்கு ஓரளவு திருப்திதான். தம்பி! நேரு பண்டிதருடைய இந்தப் போக்கு விகடனுக்கு விசாரம் தருகிறது. {{left_margin|3em|"நமது பிரதம மந்திரி நேருஜீ, அரியலூர் விபத்து நடந்தவுடனேயே ஒரு நிபுணர் கோஷ்டியுடன் கூட, விபத்து நடந்த இடத்துக்கு நேரில் வந்து பார்த்திருக்க வேண்டும் என நாம் கருதுகிறோம், அவர் ஏன் அப்படிச் செய்யவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கோசி நதியில் வெள்ளம் வந்து சேதம் விளைவித்தபோது, அவர் அந்தப் பிரதேசங்கள்மீது பறந்து பார்வையிட்டார். கட்சில் பூகம்பம் நாசம் விளைவித்தபோதும், அசாமிலும் உத்திரப்பிரதேசத்திலும் வெள்ளம் ஏற்பட்டபோதும், அவர் அங்கெல்லாம் நேரில் விஜயம் செய்து பார்வையிட்டார். இதனால் கஷ்டப்படும் மக்களுக்கு ஆறுதல் பெற முடிந்ததோடு நிவாரண வேலைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும், உடனடியாக நடப்பது சாத்தியமாயிற்று"}} இவ்விதம் ஆனந்தவிகடனே எழுத நேரிடுகிறது. அரியலூர் விபத்து, நேரு பண்டிதரை இங்கு வரவழைக்கவில்லை; ஆனால் தேர்தல் ஆபத்து அவரை இங்கு ஓடோடி வரச் செய்கிறது.<noinclude></noinclude> ektwgp7qnr7a6gd8ty970fh2wmtcxds பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/60 250 645857 1948719 1942678 2026-06-23T13:27:20Z Rabiyathul 5890 1948719 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|50||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அரியலூர் விபத்தின்போது நேரு பண்டிதரை, இங்கு வரச்சொல்லி அழைத்து, தமிழ் மக்களின் துயரத்தைக் கண்ணாலே பாருங்கள், என்று காட்டிட, காமராஜருக்கு எண்ணம் எழவில்லை, தேர்தல் ஆபத்து என்ற உடன், வாருங்கள்! ஓட்டு வரம் தாருங்கள்! - என்று ஏத்தி ஏத்தித் தொழுது, நேரு பண்டிதரை இங்கு அழைத்து வரவேண்டும் என்ற அவசியம் காமராஜருக்குச் சுரக்கிறது. தம்பி! என் துக்கத்துக்கு மற்றோர் காரணம் என்ன தெரியுமா? இங்கு, காமராஜரையும் அவருடைய கூட்டாளி களையும் இந்தத் தேர்தலிலே வெற்றி பெறச் செய்வதே. இப்போதைக்கு அவசரமான அவசியமான கடமை என்று கூறி, உள்ளன்புடன் பெரியார் பாடுபடுகிறார் - அவருடைய இன்றைய நண்பர்களோ, அந்த நோக்கத்துடன், தீனாமூனாகானாக் களுடைய பெட்டியிலே, ஒரு ஓட்டுகூடப் போடக்கூடாது, மண்ணை அள்ளிப் போடுங்கள் என்று கூறும் அளவுக்குப் பிரசார இயந்திரத்தை முடுக்கிவிடுகிறார்கள். காமராஜரின் யோக்யதை என்ன, உன் யோக்யதை என்ன! அட பாவி! அவரைப் போய் எதிர்க்கக் கிளம்புகிறாயே! என்று மனம் நொந்து பேசுகிறார்கள். காமராஜர் பக்கம் அணிவகுத்து நிற்கிறார்கள்! இருந்தும், பார் தம்பி! காமராஜர், நேரு பண்டிதரைத்தான் அழைத்து வருகிறார், தமிழகத் தேர்தல் பிரசாரத்துக்காக!! சென்ற பொதுத்தேர்தலின்போது, பெரியார், காங்கிரஸ் கட்சியை ஒழித்துக்கட்டுவதற்காகப் பெரும்பணியாற்றினார். அப்போது அவருடைய பலமான எதிர்ப்பைச் சமாளிக்க, நேரு பண்டிதர் தேவைப்பட்டார்; வரவழைக்கப்பட்டார். இப்போதுதான், பெரியாரின் பேராதரவு காமராஜருக்குக் கிடைத்திருக்கிறதே. நேரு பண்டிதர் வந்திருந்து உதவிசெய்ய வேண்டிய அவசியம் என்ன? முன்பு இருந்ததைவிடத் தமிழகத்தில் காங்கிரசுக்குச் செல்வாக்கு அமோகமாகிவிட்டது; காமராஜரின் வீரமும் தீரமும் வேலைப்பாடும் மிகுந்த நன்மை தரும் திட்டங்களின் காரணமாக, எதிர்ப்புகள் பட்டுப்போயின, புது உறவுகள் பூத்துக் காய்க்கின்றன என்கிறார்கள் எதிர்த்து நிற்கும் நாமோ, அற்பர்கள், அலட்சியப்படுத்தத்தக்கவர்கள் என்கிறார்கள்; இந்த நிலையில் காமராஜர் ஏன், நேரு பண்டிதரை வரவழைக்கிறார்! - பெரியார் எனக்காகப் பிரசாரம் செய்கிறார் - செய்யட்டும் ஆனால் அது போதாது காங்கிரசுக்கு வெற்றி கிடைக்க<noinclude></noinclude> avn2zal6qdwvd33sivhwt1anj7w1ggv 1948783 1948719 2026-06-23T16:56:03Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948783 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|50||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அரியலூர் விபத்தின்போது நேரு பண்டிதரை, இங்கு வரச்சொல்லி அழைத்து, தமிழ் மக்களின் துயரத்தைக் கண்ணாலே பாருங்கள், என்று காட்டிட, காமராஜருக்கு எண்ணம் எழவில்லை, தேர்தல் ஆபத்து என்ற உடன், வாருங்கள்! ஓட்டு வரம் தாருங்கள்! - என்று ஏத்தி ஏத்தித் தொழுது, நேரு பண்டிதரை இங்கு அழைத்து வரவேண்டும் என்ற அவசியம் காமராஜருக்குச் சுரக்கிறது. தம்பி! என் துக்கத்துக்கு மற்றோர் காரணம் என்ன தெரியுமா? இங்கு, காமராஜரையும் அவருடைய கூட்டாளிகளையும் இந்தத் தேர்தலிலே வெற்றி பெறச் செய்வதே. இப்போதைக்கு அவசரமான அவசியமான கடமை என்று கூறி, உள்ளன்புடன் பெரியார் பாடுபடுகிறார் - அவருடைய இன்றைய நண்பர்களோ, அந்த நோக்கத்துடன், தீனாமூனாகானாக்களுடைய பெட்டியிலே, ஒரு ஓட்டுகூடப் போடக்கூடாது, மண்ணை அள்ளிப் போடுங்கள் என்று கூறும் அளவுக்குப் பிரசார இயந்திரத்தை முடுக்கிவிடுகிறார்கள் - காமராஜரின் யோக்யதை என்ன, உன் யோக்யதை என்ன! அட பாவி! அவரைப் போய் எதிர்க்கக் கிளம்புகிறாயே! - என்று மனம் நொந்து பேசுகிறார்கள். காமராஜர் பக்கம் அணிவகுத்து நிற்கிறார்கள்! இருந்தும், பார் தம்பி! காமராஜர், நேரு பண்டிதரைத்தான் அழைத்து வருகிறார், தமிழகத் தேர்தல் பிரசாரத்துக்காக!! சென்ற பொதுத்தேர்தலின்போது, பெரியார், காங்கிரஸ் கட்சியை ஒழித்துக்கட்டுவதற்காகப் பெரும்பணியாற்றினார். அப்போது அவருடைய பலமான எதிர்ப்பைச் சமாளிக்க, நேரு பண்டிதர் தேவைப்பட்டார்; வரவழைக்கப்பட்டார். இப்போதுதான், பெரியாரின் பேராதரவு காமராஜருக்குக் கிடைத்திருக்கிறதே. நேரு பண்டிதர் வந்திருந்து உதவிசெய்ய வேண்டிய அவசியம் என்ன? முன்பு இருந்ததைவிடத் தமிழகத்தில் காங்கிரசுக்குச் செல்வாக்கு அமோகமாகிவிட்டது; காமராஜரின் வீரமும் தீரமும் வேலைப்பாடும் மிகுந்த நன்மை தரும் திட்டங்களின் காரணமாக, எதிர்ப்புகள் பட்டுப்போயின, புது உறவுகள் பூத்துக் காய்க்கின்றன என்கிறார்கள் - எதிர்த்து நிற்கும் நாமோ, அற்பர்கள், அலட்சியப்படுத்தத்தக்கவர்கள் என்கிறார்கள்; இந்த நிலையில் காமராஜர் ஏன், நேரு பண்டிதரை வரவழைக்கிறார்! பெரியார் எனக்காகப் பிரசாரம் செய்கிறார் - செய்யட்டும் - ஆனால் அது போதாது - காங்கிரசுக்கு வெற்றி கிடைக்க<noinclude></noinclude> cazwcnn9xvc8wbuoianlr8p6nh10kak 1948798 1948783 2026-06-23T18:05:25Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1948798 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{rh|50||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அரியலூர் விபத்தின்போது நேரு பண்டிதரை, இங்கு வரச்சொல்லி அழைத்து, தமிழ் மக்களின் துயரத்தைக் கண்ணாலே பாருங்கள், என்று காட்டிட, காமராஜருக்கு எண்ணம் எழவில்லை, தேர்தல் ஆபத்து என்ற உடன், வாருங்கள்! ஓட்டு வரம் தாருங்கள்! - என்று ஏத்தி ஏத்தித் தொழுது, நேரு பண்டிதரை இங்கு அழைத்து வரவேண்டும் என்ற அவசியம் காமராஜருக்குச் சுரக்கிறது. தம்பி! என் துக்கத்துக்கு மற்றோர் காரணம் என்ன தெரியுமா? இங்கு, காமராஜரையும் அவருடைய கூட்டாளிகளையும் இந்தத் தேர்தலிலே வெற்றி பெறச் செய்வதே. இப்போதைக்கு அவசரமான அவசியமான கடமை என்று கூறி, உள்ளன்புடன் பெரியார் பாடுபடுகிறார் - அவருடைய இன்றைய நண்பர்களோ, அந்த நோக்கத்துடன், தீனாமூனாகானாக்களுடைய பெட்டியிலே, ஒரு ஓட்டுகூடப் போடக்கூடாது, மண்ணை அள்ளிப் போடுங்கள் என்று கூறும் அளவுக்குப் பிரசார இயந்திரத்தை முடுக்கிவிடுகிறார்கள் - காமராஜரின் யோக்யதை என்ன, உன் யோக்யதை என்ன! அட பாவி! அவரைப் போய் எதிர்க்கக் கிளம்புகிறாயே! - என்று மனம் நொந்து பேசுகிறார்கள். காமராஜர் பக்கம் அணிவகுத்து நிற்கிறார்கள்! இருந்தும், பார் தம்பி! காமராஜர், நேரு பண்டிதரைத்தான் அழைத்து வருகிறார், தமிழகத் தேர்தல் பிரசாரத்துக்காக!! சென்ற பொதுத்தேர்தலின்போது, பெரியார், காங்கிரஸ் கட்சியை ஒழித்துக்கட்டுவதற்காகப் பெரும்பணியாற்றினார். அப்போது அவருடைய பலமான எதிர்ப்பைச் சமாளிக்க, நேரு பண்டிதர் தேவைப்பட்டார்; வரவழைக்கப்பட்டார். இப்போதுதான், பெரியாரின் பேராதரவு காமராஜருக்குக் கிடைத்திருக்கிறதே. நேரு பண்டிதர் வந்திருந்து உதவிசெய்ய வேண்டிய அவசியம் என்ன? முன்பு இருந்ததைவிடத் தமிழகத்தில் காங்கிரசுக்குச் செல்வாக்கு அமோகமாகிவிட்டது; காமராஜரின் வீரமும் தீரமும் வேலைப்பாடும் மிகுந்த நன்மை தரும் திட்டங்களின் காரணமாக, எதிர்ப்புகள் பட்டுப்போயின, புது உறவுகள் பூத்துக் காய்க்கின்றன என்கிறார்கள் - எதிர்த்து நிற்கும் நாமோ, அற்பர்கள், அலட்சியப்படுத்தத்தக்கவர்கள் என்கிறார்கள்; இந்த நிலையில் காமராஜர் ஏன், நேரு பண்டிதரை வரவழைக்கிறார்! பெரியார் எனக்காகப் பிரசாரம் செய்கிறார் - செய்யட்டும் - ஆனால் அது போதாது - காங்கிரசுக்கு வெற்றி கிடைக்க<noinclude></noinclude> fbilq6nbwsig88q5rjexa0ph6rk9ldw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/61 250 645858 1948720 1942679 2026-06-23T13:27:56Z Rabiyathul 5890 1948720 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|<b>தொகுதி 7</b>||51}}{{rule}}</noinclude> வேண்டுமானால், பாரெல்லாம் புகழ் பெற்ற பஞ்சசீலப் பண்டிதர், நேரு, வரவேண்டும் அப்போதுதான் இலட்சக் கணக்கிலே மக்கள் கூடுவர், கொண்டாடுவர், அப்போதுதான் ஓட்டுகள் குவியும் என்று அல்லவா, காமராஜர் எண்ணுவதாகத் தெரிகிறது" இது எனக்கு ஏற்பட்டுள்ள, துக்கத்துக்கு உள்ள இரண்டாவது காரணம். பெரியாரின் பேரன்பர்கள் இதற்கெல்லாமா மனம் உடைந்து போவார்கள்! என்ன ஆணவம் இந்தக் காமராஜருக்கு! நமது பெரியாரின் பேராதரவு இடைவிடாது கிடைத்திருக்கும். போது, இந்தக் கண்ணீர்த் துளிகளையும் கம்யூனிஸ்டுகளையும், பிரஜாக்களையும், சோஷியலிஸ்டுகளையும், உதிரிகளையும் பூண்டோடு ஒழித்துக்கட்டிவிட்டு, பிறகு திராவிட நாடு பெறுவதுபோன்ற வேலையில் ஈடுபடுவோம் என்று சூள் உரைத்து விட்டு, சுறுசுறுப்புடன், விறுவிறுப்புடன் நாம் பணியாற்றி வருகிறதைக் கண்ணாலே கண்டான பிறகு, இந்தக் காமராஜர் தேர்தல் பிரசாரத்துக்காக, நேரு பண்டிதரை வரவழைக்கிறேன் என்று அறிவிக்கிறாரே! இது தகுமா? முறையா? தேவையா? நம்மைப்பற்றி அவர் இவ்வளவு தாழ்வாகவா கருதுவது! என்றெல்லாம் போகிறார்கள்!! நான் அப்படி நினைக்கவில்லை. இந்த ராஜகோபாலாச்சாரியார் என்ன இப்படிக் கெட்டுவிட்டாரே!! ராமசாமிப் பெரியாரின் தரத்துக்கு வந்துவிட்டாரே! என்று காமராஜர் கேவலப்படுத்திப் பேசியதைக் கேட்டே சகித்துக் கொண்டவர்கள், இப்போது ஏன் கோபம் கொள்ளப் போகிறார்கள்! எண்ணவா "நல்ல பிரபலமான சர்ஜனை வரவழைத்துக் காட்டப் போகிறேன்" என்று கூறுவது கேட்டால், அதுவரை வைத்தியம் பார்த்து வந்த டாக்டருக்குக் கோபம் வரும் தன்னை மரியாதைக் குறைவாக நடத்துகிறார்கள் என்று மனவேதனை ஏற்படும். காமராஜரோ துணிந்து நானொன்றும் பெரியாரை நம்பிக்கொண்டில்லை, பெரியாரின் பிரசாரம் போதும் என்று திருப்திப்பட்டுக் கொண்டில்லை, பெரியாரின் துணை தேர்தலில் வெற்றி தந்துவிடும் என்று சும்மா இருந்துவிடமாட்டேன். நான், ஏன் நேருவை வரவழைக்கிறேன் என்று சொல்லுகிறார். இந்த அவருடைய மனப்பான்மை எனக்குத் துக்கத்தைத் தருகிறது.<noinclude></noinclude> 9gdj8g9k51enfu070xyf5ll0tauf0kw 1948784 1948720 2026-06-23T17:02:17Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948784 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||51}}{{rule}}</noinclude>வேண்டுமானால், பாரெல்லாம் புகழ் பெற்ற பஞ்சசீலப் பண்டிதர், நேரு, வரவேண்டும் - அப்போதுதான் இலட்சக் கணக்கிலே மக்கள் கூடுவர், கொண்டாடுவர், அப்போதுதான் ஓட்டுகள் குவியும் என்று அல்லவா, காமராஜர் எண்ணுவதாகத் தெரிகிறது" இது எனக்கு ஏற்பட்டுள்ள, துக்கத்துக்கு உள்ள இரண்டாவது காரணம். பெரியாரின் பேரன்பர்கள் இதற்கெல்லாமா மனம் உடைந்து போவார்கள்! என்ன ஆணவம் இந்தக் காமராஜருக்கு! நமது பெரியாரின் பேராதரவு இடைவிடாது கிடைத்திருக்கும் போது, இந்தக் கண்ணீர்த் துளிகளையும் கம்யூனிஸ்டுகளையும், பிரஜாக்களையும், சோஷியலிஸ்டுகளையும், உதிரிகளையும் பூண்டோடு ஒழித்துக்கட்டிவிட்டு, பிறகு திராவிட நாடு பெறுவதுபோன்ற வேலையில் ஈடுபடுவோம் என்று சூள் உரைத்து விட்டு, சுறுசுறுப்புடன், விறுவிறுப்புடன் நாம் பணியாற்றி வருகிறதைக் கண்ணாலே கண்டான பிறகு, இந்தக் காமராஜர் தேர்தல் பிரசாரத்துக்காக, நேரு பண்டிதரை வரவழைக்கிறேன் என்று அறிவிக்கிறாரே! இது தகுமா? முறையா? தேவையா? நம்மைப்பற்றி அவர் இவ்வளவு தாழ்வாகவா கருதுவது! என்றெல்லாம் எண்ணவா போகிறார்கள்!! நான் அப்படி நினைக்கவில்லை. இந்த ராஜகோபாலாச்சாரியார் என்ன இப்படிக் கெட்டுவிட்டாரே!! ராமசாமிப் பெரியாரின் தரத்துக்கு வந்துவிட்டாரே! என்று காமராஜர் கேவலப்படுத்திப் பேசியதைக் கேட்டே சகித்துக் கொண்டவர்கள், இப்போது ஏன் கோபம் கொள்ளப் போகிறார்கள்! "நல்ல பிரபலமான சர்ஜனை வரவழைத்துக் காட்டப் போகிறேன்" என்று கூறுவது கேட்டால், அதுவரை வைத்தியம் பார்த்து வந்த டாக்டருக்குக் கோபம் வரும் தன்னை மரியாதைக் குறைவாக நடத்துகிறார்கள் என்று மனவேதனை ஏற்படும். காமராஜரோ துணிந்து நானொன்றும் பெரியாரை நம்பிக்கொண்டில்லை, பெரியாரின் பிரசாரம் போதும் என்று திருப்திப்பட்டுக் கொண்டில்லை, பெரியாரின் துணை தேர்தலில் வெற்றி தந்துவிடும் என்று சும்மா இருந்துவிடமாட்டேன். நான், ஏன் நேருவை வரவழைக்கிறேன் என்று சொல்லுகிறார். இந்த அவருடைய மனப்பான்மை எனக்குத் துக்கத்தைத் தருகிறது.<noinclude></noinclude> njkeikw4ihjjs8yp7tikwqymx24rsze 1948801 1948784 2026-06-23T18:08:32Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1948801 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||51}}{{rule}}</noinclude>வேண்டுமானால், பாரெல்லாம் புகழ் பெற்ற பஞ்சசீலப் பண்டிதர், நேரு, வரவேண்டும் - அப்போதுதான் இலட்சக் கணக்கிலே மக்கள் கூடுவர், கொண்டாடுவர், அப்போதுதான் ஓட்டுகள் குவியும் என்று அல்லவா, காமராஜர் எண்ணுவதாகத் தெரிகிறது" இது எனக்கு ஏற்பட்டுள்ள, துக்கத்துக்கு உள்ள இரண்டாவது காரணம். பெரியாரின் பேரன்பர்கள் இதற்கெல்லாமா மனம் உடைந்து போவார்கள்! என்ன ஆணவம் இந்தக் காமராஜருக்கு! நமது பெரியாரின் பேராதரவு இடைவிடாது கிடைத்திருக்கும் போது, இந்தக் கண்ணீர்த் துளிகளையும் கம்யூனிஸ்டுகளையும், பிரஜாக்களையும், சோஷியலிஸ்டுகளையும், உதிரிகளையும் பூண்டோடு ஒழித்துக்கட்டிவிட்டு, பிறகு திராவிட நாடு பெறுவதுபோன்ற வேலையில் ஈடுபடுவோம் என்று சூள் உரைத்து விட்டு, சுறுசுறுப்புடன், விறுவிறுப்புடன் நாம் பணியாற்றி வருகிறதைக் கண்ணாலே கண்டான பிறகு, இந்தக் காமராஜர் தேர்தல் பிரசாரத்துக்காக, நேரு பண்டிதரை வரவழைக்கிறேன் என்று அறிவிக்கிறாரே! இது தகுமா? முறையா? தேவையா? நம்மைப்பற்றி அவர் இவ்வளவு தாழ்வாகவா கருதுவது! என்றெல்லாம் எண்ணவா போகிறார்கள்!! நான் அப்படி நினைக்கவில்லை. இந்த ராஜகோபாலாச்சாரியார் என்ன இப்படிக் கெட்டுவிட்டாரே!! ராமசாமிப் பெரியாரின் தரத்துக்கு வந்துவிட்டாரே! என்று காமராஜர் கேவலப்படுத்திப் பேசியதைக் கேட்டே சகித்துக் கொண்டவர்கள், இப்போது ஏன் கோபம் கொள்ளப் போகிறார்கள்! "நல்ல பிரபலமான சர்ஜனை வரவழைத்துக் காட்டப் போகிறேன்" என்று கூறுவது கேட்டால், அதுவரை வைத்தியம் பார்த்து வந்த டாக்டருக்குக் கோபம் வரும் தன்னை மரியாதைக் குறைவாக நடத்துகிறார்கள் என்று மனவேதனை ஏற்படும். காமராஜரோ துணிந்து நானொன்றும் பெரியாரை நம்பிக்கொண்டில்லை, பெரியாரின் பிரசாரம் போதும் என்று திருப்திப்பட்டுக் கொண்டில்லை, பெரியாரின் துணை தேர்தலில் வெற்றி தந்துவிடும் என்று சும்மா இருந்துவிடமாட்டேன். நான், ஏன் நேருவை வரவழைக்கிறேன் என்று சொல்லுகிறார். இந்த அவருடைய மனப்பான்மை எனக்குத் துக்கத்தைத் தருகிறது.<noinclude></noinclude> 8teq2mxpo3zbkle0nomtn8tgtedetia பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/62 250 645859 1948721 1942680 2026-06-23T13:28:28Z Rabiyathul 5890 1948721 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|52||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எப்படியோ ஒன்று, நேரு பண்டிதர் வருகிறார், தேர்தல் பிரசாரம் செய்ய அரியலூர் விபத்தின் போது தமிழகத்தை அலட்சியப்படுத்தியவர். புயல் வெள்ளக் கொடுமையின் போது தமிழகத்தை எட்டிப் பார்த்திட மனமற்று இருந்தவர், தேர்தலுக்காகத் தமிழ்நாடு வருகிறார்! வரட்டும்! தமது செல்வாக்கை வழங்கட்டும்! ஈளைகட்டி இருமிக்கொண் டிருக்கும் நோயாளியைப் பிழைக்கவைக்கட்டும் - தம்பி - எனக்கு அதுபற்றித் துளியும் கவலை இல்லை. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள், தமிழ் நாட்டை எவ்வளவு உதாசீனப்படுத்து கிறார்கள், எத்துணை அலட்சியம் காட்டப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டப்படுவதாக அமையும் போதுதான் வேதனை குடைகிறது! ஒவ்வொரு முனையிலும் இந்த நிலை காண்கிறோம் ஒவ்வொரு முனையிலும், இந்தப் போக்கினாலே கஷ்ட நஷ்டம் அடைபவர்கள், மனம் குமுறுகிறார்கள்; சில வேளைகளிலே கண்டனத்தைக் கூட வெளியிடுகிறார்கள் - ஆனால், தொடர்ந்து நடைபெறும் இந்த ஓரவஞ்சனையை மாற்றாந்தாய் மனப்பான்மையை - மாற்றிடப் பொதுவான, பலமான முயற்சி எடுத்திட முன்வருவதில்லை! ஆபத்தின்போது அவரவர்கள் தத்தமது உயிரையும் உடமையையும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்று இருந்து விடுவதுபோல, நம் வரையில் சலுகை கிடைத்து விட்டால் போதும், ஊர்த்தொல்லையைத் தூக்கி நாம் நம் தோளில் போட்டுக் கொள்வானேன் என்று இருந்து விடுகிறார்கள். இந்தப் போக்குத் தெரிகிறது பண்டிதருக்கு; எனவேதான் அவர் அரியலூர் விபத்தின்போது கண்ணீரைத் துடைக்க இங்கு வரவில்லை, ஓட்டுகளைத் தட்டிப் பறித்திடமட்டும் வர இருக்கிறார். இவருடைய இந்தப் போக்கு நியாயமா? இவர் ஈவு இரக்கம், மனிதாபிமானம், மக்களாட்சிக்குத் தேவையான கடமை உணர்ச்சி ஆகிய தூய்மைகொண்ட உள்ளத்தினர்தானா என்றெல்லாம் ஆராய்வதற்காக நான் இதனை விளக்கினேன் இல்லை! நமது நாட்டுக்குத் தரப்படும் நிலையைப்பற்றி, நாட்டுப்பற்றுக் கொண்டோரனைவரும் எண்ணிப் பார்த்திட வேண்டும் என்பதற்காகவே, இதனை விரிவாகக் கூறினேன். தமிழ்நாடு, இந்தத் தாழ்நிலைக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டிருப்பதைக் காட்டிடும் நிகழ்ச்சிகள் பலப்பல. அதில் இது ஒன்று.<noinclude></noinclude> 8px57ghrfevb8b978m46bfs2r862kfi 1948789 1948721 2026-06-23T17:25:08Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948789 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|52||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எப்படியோ ஒன்று, நேரு பண்டிதர் வருகிறார், தேர்தல் பிரசாரம் செய்ய - அரியலூர் விபத்தின் போது தமிழகத்தை அலட்சியப்படுத்தியவர். புயல் வெள்ளக் கொடுமையின் போது தமிழகத்தை எட்டிப் பார்த்திட மனமற்று இருந்தவர், தேர்தலுக்காகத் தமிழ்நாடு வருகிறார்! வரட்டும்! தமது செல்வாக்கை வழங்கட்டும்! ஈளைகட்டி இருமிக்கொண்டிருக்கும் நோயாளியைப் பிழைக்கவைக்கட்டும் - தம்பி - எனக்கு அதுபற்றித் துளியும் கவலை இல்லை. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள், தமிழ் நாட்டை எவ்வளவு உதாசீனப்படுத்துகிறார்கள், எத்துணை அலட்சியம் காட்டப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டப்படுவதாக அமையும் போதுதான் வேதனை குடைகிறது! ஒவ்வொரு முனையிலும் இந்த நிலை காண்கிறோம் - ஒவ்வொரு முனையிலும், இந்தப் போக்கினாலே கஷ்ட நஷ்டம் அடைபவர்கள், மனம் குமுறுகிறார்கள்; சில வேளைகளிலே கண்டனத்தைக் கூட வெளியிடுகிறார்கள் - ஆனால், தொடர்ந்து நடைபெறும் இந்த ஓரவஞ்சனையை - மாற்றாந்தாய் மனப்பான்மையை - மாற்றிடப் பொதுவான, பலமான முயற்சி எடுத்திட முன்வருவதில்லை! ஆபத்தின்போது அவரவர்கள் தத்தமது உயிரையும் உடமையையும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்று இருந்து விடுவதுபோல, நம் வரையில் சலுகை கிடைத்து விட்டால் போதும், ஊர்த்தொல்லையைத் தூக்கி நாம் நம் தோளில் போட்டுக் கொள்வானேன் என்று இருந்து விடுகிறார்கள். இந்தப் போக்குத் தெரிகிறது பண்டிதருக்கு; எனவேதான் அவர் அரியலூர் விபத்தின்போது கண்ணீரைத் துடைக்க இங்கு வரவில்லை, ஓட்டுகளைத் தட்டிப் பறித்திடமட்டும் வர இருக்கிறார். இவருடைய இந்தப் போக்கு நியாயமா? இவர் ஈவு இரக்கம், மனிதாபிமானம், மக்களாட்சிக்குத் தேவையான கடமை உணர்ச்சி ஆகிய தூய்மைகொண்ட உள்ளத்தினர்தானா என்றெல்லாம் ஆராய்வதற்காக நான் இதனை விளக்கினேன் இல்லை! நமது நாட்டுக்குத் தரப்படும் நிலையைப்பற்றி, நாட்டுப்பற்றுக் கொண்டோரனைவரும் எண்ணிப் பார்த்திட வேண்டும் என்பதற்காகவே, இதனை விரிவாகக் கூறினேன். தமிழ்நாடு, இந்தத் தாழ்நிலைக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டிருப்பதைக் காட்டிடும் நிகழ்ச்சிகள் பலப்பல. அதில் இது ஒன்று.<noinclude></noinclude> gfe8q5026uiq1vl1mqr2ldtfqr0pyjw 1948802 1948789 2026-06-23T18:11:37Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1948802 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{rh|52||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> எப்படியோ ஒன்று, நேரு பண்டிதர் வருகிறார், தேர்தல் பிரசாரம் செய்ய - அரியலூர் விபத்தின் போது தமிழகத்தை அலட்சியப்படுத்தியவர். புயல் வெள்ளக் கொடுமையின் போது தமிழகத்தை எட்டிப் பார்த்திட மனமற்று இருந்தவர், தேர்தலுக்காகத் தமிழ்நாடு வருகிறார்! வரட்டும்! தமது செல்வாக்கை வழங்கட்டும்! ஈளைகட்டி இருமிக்கொண்டிருக்கும் நோயாளியைப் பிழைக்கவைக்கட்டும் - தம்பி - எனக்கு அதுபற்றித் துளியும் கவலை இல்லை. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள், தமிழ் நாட்டை எவ்வளவு உதாசீனப்படுத்துகிறார்கள், எத்துணை அலட்சியம் காட்டப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டப்படுவதாக அமையும் போதுதான் வேதனை குடைகிறது! ஒவ்வொரு முனையிலும் இந்த நிலை காண்கிறோம் - ஒவ்வொரு முனையிலும், இந்தப் போக்கினாலே கஷ்ட நஷ்டம் அடைபவர்கள், மனம் குமுறுகிறார்கள்; சில வேளைகளிலே கண்டனத்தைக் கூட வெளியிடுகிறார்கள் - ஆனால், தொடர்ந்து நடைபெறும் இந்த ஓரவஞ்சனையை - மாற்றாந்தாய் மனப்பான்மையை - மாற்றிடப் பொதுவான, பலமான முயற்சி எடுத்திட முன்வருவதில்லை! ஆபத்தின்போது அவரவர்கள் தத்தமது உயிரையும் உடமையையும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்று இருந்து விடுவதுபோல, நம் வரையில் சலுகை கிடைத்து விட்டால் போதும், ஊர்த்தொல்லையைத் தூக்கி நாம் நம் தோளில் போட்டுக் கொள்வானேன் என்று இருந்து விடுகிறார்கள். இந்தப் போக்குத் தெரிகிறது பண்டிதருக்கு; எனவேதான் அவர் அரியலூர் விபத்தின்போது கண்ணீரைத் துடைக்க இங்கு வரவில்லை, ஓட்டுகளைத் தட்டிப் பறித்திடமட்டும் வர இருக்கிறார். இவருடைய இந்தப் போக்கு நியாயமா? இவர் ஈவு இரக்கம், மனிதாபிமானம், மக்களாட்சிக்குத் தேவையான கடமை உணர்ச்சி ஆகிய தூய்மைகொண்ட உள்ளத்தினர்தானா என்றெல்லாம் ஆராய்வதற்காக நான் இதனை விளக்கினேன் இல்லை! நமது நாட்டுக்குத் தரப்படும் நிலையைப்பற்றி, நாட்டுப்பற்றுக் கொண்டோரனைவரும் எண்ணிப் பார்த்திட வேண்டும் என்பதற்காகவே, இதனை விரிவாகக் கூறினேன். தமிழ்நாடு, இந்தத் தாழ்நிலைக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டிருப்பதைக் காட்டிடும் நிகழ்ச்சிகள் பலப்பல. அதில் இது ஒன்று.<noinclude></noinclude> 0s40txo2aqkx6ug5d4fuvgdz0437ph1 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/63 250 645860 1948723 1942681 2026-06-23T13:29:18Z Rabiyathul 5890 1948723 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|<b>தொகுதி 7</b>||53}}{{rule}}</noinclude> தமிழகம் தவித்தபோது இங்கு வராத நேரு பண்டிதர், ஓட்டுக் கேட்கமட்டும் வருகிறார், என்பது வேதனை தருகிறது; அதுபோலவே காங்கிரசுக்கு ஓட்டு அளிக்கும்படி மக்களிடம் பேசிட, தமிழகத்துக்குத்தான் நேரு வருகிறாரே தவிர; வங்கத்துக்குக் காமராஜர் போகிறார் இல்லை, பாஞ்சாலத்துக்கு பக்தவத்சலம் பறக்கிறார் என்று இல்லை, இது வெட்கமும் வேதனையும் தருகிற நிலைமையாகும் - ஆனால் இரண்டு என்ன எத்தனையையும் ஏற்றுக்கொண்டு பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க இங்கு காங்கிரஸ் கனவான்கள், தயாராக இருக்கிறார்கள். தேவிகுளம் பீர்மேடு நெய்யாற்றங்கரை கொச்சின் - சித்தூர் பாலக்காட்டுத் தமிழ்ப் பகுதி 53 தமிழருக்கு இல்லை! என்று டில்லி உத்தரவு பிறப்பித்தது ஐயனே! - மெய்யனே! இதோ பாரும் புள்ளி விவரம்! இந்தப் பகுதி எல்லாம் தமிழருக்கே உரியது என்பது விளங்கும் என்று 'இருந்து முகந்திருத்திக்' கூறினர்; "என்னிடம் புள்ளி விவரம் காட்டவா துணிகிறீர்கள்!" என்று நேரு பண்டிதர் உருட்டுவிழி காட்டினார். "எமை ஆளும் கோவே! பிழை பொறுத்திடுக! பெருங்கோபம் விடுத்திடுக! குளமாவது மேடாவது! குணாளா! உன் குளிர்மதிப் பார்வைபோதும் எமக்கு! தேவிகுளம் போனாலென்ன, தேவதேவா! உன் திருப்பார்வை பட்டால் போதாதா!. அந்தப் பகுதி அனைத்தும் அளித்து விடுகிறோம். அதுமட்டுமல்ல, எமை ஆளாக்கிவிட்ட ஆற்றலரசே! செங்கோட்டையில் ஒரு பாதியையும் தருகிறோம், பெற்றுக் கொள்க! என்று கூறிவிட்டு வந்தவர்களல்லவா கோலோச்சு கிறார்கள், இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்கிற பண்டாரநாயகாவின் ஆட்சியின் போக்குப்பற்றி, ஒரு துளியும் டில்லி நடவடிக்கை எடுத்ததில்லை - சிறிதளவு அதட்டிக் கேட்கலாகாதா, அவனி புகழ ஒரு காலத்தில் வாழ்ந்த இனமாயிற்றே எமது தமிழர், சிங்களத்தை எமது மன்னன் வென்று, அந்தப் போரிலே பிடிபட்ட சிங்களவர்களைக் கொண்டு, காவிரிக்குக் கரை அமைத்தான் என்று கல்லில்<noinclude></noinclude> rjwxknyga3gde5pqlosm30129jzbknz 1948791 1948723 2026-06-23T17:36:57Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948791 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||53}}{{rule}}</noinclude> தமிழகம் தவித்தபோது இங்கு வராத நேரு பண்டிதர், ஓட்டுக் கேட்கமட்டும் வருகிறார், என்பது வேதனை தருகிறது; அதுபோலவே காங்கிரசுக்கு ஓட்டு அளிக்கும்படி மக்களிடம் பேசிட, தமிழகத்துக்குத்தான் நேரு வருகிறாரே தவிர; வங்கத்துக்குக் காமராஜர் போகிறார் இல்லை, பாஞ்சாலத்துக்கு பக்தவத்சலம் பறக்கிறார் என்று இல்லை, இது வெட்கமும் வேதனையும் தருகிற நிலைமையாகும் - ஆனால் இரண்டு என்ன - எத்தனையையும் ஏற்றுக்கொண்டு பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க இங்கு காங்கிரஸ் கனவான்கள், தயாராக இருக்கிறார்கள். தேவிகுளம் பீர்மேடு நெய்யாற்றங்கரை கொச்சின் - சித்தூர் பாலக்காட்டுத் தமிழ்ப் பகுதி தமிழருக்கு இல்லை! என்று டில்லி உத்தரவு பிறப்பித்தது - ஐயனே! - மெய்யனே! இதோ பாரும் புள்ளி விவரம்! இந்தப் பகுதி எல்லாம் தமிழருக்கே உரியது என்பது விளங்கும் என்று 'இருந்து முகந்திருத்திக்' கூறினர்; "என்னிடம் புள்ளி விவரம் காட்டவா துணிகிறீர்கள்!" என்று நேரு பண்டிதர் உருட்டுவிழி காட்டினார். "எமை ஆளும் கோவே! பிழை பொறுத்திடுக! பெருங்கோபம் விடுத்திடுக! குளமாவது மேடாவது! குணாளா! உன் குளிர்மதிப் பார்வைபோதும் எமக்கு! தேவிகுளம் போனாலென்ன, தேவதேவா! உன் திருப்பார்வை பட்டால் போதாதா! அந்தப் பகுதி அனைத்தும் அளித்து விடுகிறோம். அதுமட்டுமல்ல, எமை ஆளாக்கிவிட்ட ஆற்றலரசே! செங்கோட்டையில் ஒரு பாதியையும் தருகிறோம், பெற்றுக் கொள்க! - என்று கூறிவிட்டு வந்தவர்களல்லவா கோலோச்சுகிறார்கள். இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்கிற பண்டாரநாயகாவின் ஆட்சியின் போக்குப்பற்றி, ஒரு துளியும் டில்லி நடவடிக்கை எடுத்ததில்லை - சிறிதளவு அதட்டிக் கேட்கலாகாதா, அவனி புகழ ஒரு காலத்தில் வாழ்ந்த இனமாயிற்றே எமது தமிழர், சிங்களத்தை எமது மன்னன் வென்று, அந்தப் போரிலே பிடிபட்ட சிங்களவர்களைக் கொண்டு, காவிரிக்குக் கரை அமைத்தான் என்று கல்லில்<noinclude></noinclude> e80bosn7j2s3sakdqqp8z6vvry6yuja 1948803 1948791 2026-06-23T18:14:40Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1948803 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||53}}{{rule}}</noinclude> தமிழகம் தவித்தபோது இங்கு வராத நேரு பண்டிதர், ஓட்டுக் கேட்கமட்டும் வருகிறார், என்பது வேதனை தருகிறது; அதுபோலவே காங்கிரசுக்கு ஓட்டு அளிக்கும்படி மக்களிடம் பேசிட, தமிழகத்துக்குத்தான் நேரு வருகிறாரே தவிர; வங்கத்துக்குக் காமராஜர் போகிறார் இல்லை, பாஞ்சாலத்துக்கு பக்தவத்சலம் பறக்கிறார் என்று இல்லை, இது வெட்கமும் வேதனையும் தருகிற நிலைமையாகும் - ஆனால் இரண்டு என்ன - எத்தனையையும் ஏற்றுக்கொண்டு பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க இங்கு காங்கிரஸ் கனவான்கள், தயாராக இருக்கிறார்கள். தேவிகுளம் பீர்மேடு நெய்யாற்றங்கரை கொச்சின் - சித்தூர் பாலக்காட்டுத் தமிழ்ப் பகுதி தமிழருக்கு இல்லை! என்று டில்லி உத்தரவு பிறப்பித்தது - ஐயனே! - மெய்யனே! இதோ பாரும் புள்ளி விவரம்! இந்தப் பகுதி எல்லாம் தமிழருக்கே உரியது என்பது விளங்கும் என்று 'இருந்து முகந்திருத்திக்' கூறினர்; "என்னிடம் புள்ளி விவரம் காட்டவா துணிகிறீர்கள்!" என்று நேரு பண்டிதர் உருட்டுவிழி காட்டினார். "எமை ஆளும் கோவே! பிழை பொறுத்திடுக! பெருங்கோபம் விடுத்திடுக! குளமாவது மேடாவது! குணாளா! உன் குளிர்மதிப் பார்வைபோதும் எமக்கு! தேவிகுளம் போனாலென்ன, தேவதேவா! உன் திருப்பார்வை பட்டால் போதாதா! அந்தப் பகுதி அனைத்தும் அளித்து விடுகிறோம். அதுமட்டுமல்ல, எமை ஆளாக்கிவிட்ட ஆற்றலரசே! செங்கோட்டையில் ஒரு பாதியையும் தருகிறோம், பெற்றுக் கொள்க! - என்று கூறிவிட்டு வந்தவர்களல்லவா கோலோச்சுகிறார்கள். இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்கிற பண்டாரநாயகாவின் ஆட்சியின் போக்குப்பற்றி, ஒரு துளியும் டில்லி நடவடிக்கை எடுத்ததில்லை - சிறிதளவு அதட்டிக் கேட்கலாகாதா, அவனி புகழ ஒரு காலத்தில் வாழ்ந்த இனமாயிற்றே எமது தமிழர், சிங்களத்தை எமது மன்னன் வென்று, அந்தப் போரிலே பிடிபட்ட சிங்களவர்களைக் கொண்டு, காவிரிக்குக் கரை அமைத்தான் என்று கல்லில்<noinclude></noinclude> 4xmgeo67gondras689hu9o3xsahvrgq பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/64 250 645862 1948724 1942682 2026-06-23T13:29:49Z Rabiyathul 5890 1948724 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|54||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பொறித்திருக்கிறார்களே! அத்தகைய வீரமரபினர், இன்று ஓட்டாண்டிகளாக மட்டுமல்ல, நாடற்றவர்களாக ஆக்கப் படுகிறார்களே, கள்ளத்தோணிகள் என்று கேவலப்படுத்தப் படுகிறார்களே - இதற்குப் பரிகாரம் காண ஒரு சிறு முயற்சி எடுத்திட வேண்டாமா? - பாதகம் விளைவிக்கும் பண்டார நாயகாவின் ஆட்சிக்கு நல்லறிவு கொளுத்த வேண்டாமா? என்று கேட்டனரோ நமது மந்திரிமார்! இல்லை! கேட்டால், மந்திரி பதவி நிலைக்காதே என்ற மருட்சியால், வாய் அடைத்துக் கிடந்தனர்! ஒவ்வோர் சமயத்திலும் இதே போக்குத்தானே கண்டோம். மனம் குமுறிப் பேசினர் பலரும். எனினும் நிலைமையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை: ஒவ்வொரு துறையிலும் டில்லி ஆதிக்க உணர்ச்சியையும், தமிழரின் நியாயமான 'கோரிக்கை களை'க் கூட அலட்சியப்படுத்தும் போக்கையும் காட்டிக் கொண்டேதான் வருகிறது. சென்னை மந்திரிமார்களிலேயே மார்தட்டிப் பேசுவதில் முதல் தாம்பூலம் பெற்றவர், நிதி அமைச்சர். நமது கழகப் பெயர் கேட்டாலே அவர் நெரித்த புருவத்தினராகிறார். நமது கழகத்தைத் தாக்கிப் பேசக் கிளம்பினாலோ, பற்களை நறநறவெனக் கடிக்கிறார். அப்படிப்பட்ட 'வீரதீரமிக்கவர்' இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொழில் துறையிலே பின் தங்கி இருக்கும் சென்னைக்கு முதல் ஐந்தாண்டு திட்டத்திலே புறக்கணிக்கப்பட்டுப்போன சென்னைக்கு, 400 கோடி ரூபாயாவது தரவேண்டும் என்று கேட்டார்: கரம் கூப்பினார், கண்ணைப் பிசைந்துகொண்டார், 'கஷ்டத்தைப் பார்த்துக் கூலிகொடுங்கள் எஜமானே! உங்கள் வாய்க்கு வெற்றிலைபாக்கு, நம்ம வயிற்றுக்குச் சோறு!" என்று கெஞ்சுவார்களே அது போலெல்லாம் கேட்டுப் பார்த்தார். என்ன நடந்தது என்பதைத் தம்பி நாடறியுமே! கேட்டது 400 கிடைத்தது 170 இந்த இலட்சணத்தில் இருக்கிறது தொடர்பு! காட்டும் வீரம் அத்தனையும் இங்கே, நம்மிடந்தானே! டில்லி சென்றதும், எவ்வளவு அடக்க ஒடுக்கம்! பயபக்தி, ஏ! அப்பா! என்ன சொன்னால், நேரு பண்டிதருக்குக் கோபம் வந்து விடுமோ - அதன் பயனாகப் பதவிக்கு ஆபத்து நேரிடுமோ என்ற திகில்,<noinclude></noinclude> 1cvtqrosw3s8maumkpz8icj24lcdcno 1948792 1948724 2026-06-23T17:44:35Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948792 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|54||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பொறித்திருக்கிறார்களே! அத்தகைய வீரமரபினர், இன்று ஓட்டாண்டிகளாக மட்டுமல்ல, நாடற்றவர்களாக ஆக்கப் படுகிறார்களே, கள்ளத்தோணிகள் என்று கேவலப்படுத்தப் படுகிறார்களே - இதற்குப் பரிகாரம் காண ஒரு சிறு முயற்சி எடுத்திட வேண்டாமா? - பாதகம் விளைவிக்கும் பண்டார நாயகாவின் ஆட்சிக்கு நல்லறிவு கொளுத்த வேண்டாமா? என்று கேட்டனரோ நமது மந்திரிமார்! இல்லை! கேட்டால், மந்திரி பதவி நிலைக்காதே என்ற மருட்சியால், வாய் அடைத்துக் கிடந்தனர்! ஒவ்வோர் சமயத்திலும் இதே போக்குத்தானே கண்டோம். மனம் குமுறிப் பேசினர் பலரும். எனினும் நிலைமையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை: ஒவ்வொரு துறையிலும் டில்லி ஆதிக்க உணர்ச்சியையும், தமிழரின் நியாயமான 'கோரிக்கைகளை'க் கூட அலட்சியப்படுத்தும் போக்கையும் காட்டிக் கொண்டேதான் வருகிறது. சென்னை மந்திரிமார்களிலேயே மார்தட்டிப் பேசுவதில் முதல் தாம்பூலம் பெற்றவர், நிதி அமைச்சர். நமது கழகப் பெயர் கேட்டாலே அவர் நெரித்த புருவத்தினராகிறார். நமது கழகத்தைத் தாக்கிப் பேசக் கிளம்பினாலோ, பற்களை நறநறவெனக் கடிக்கிறார். அப்படிப்பட்ட 'வீரதீரமிக்கவர்' இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொழில் துறையிலே பின் தங்கி இருக்கும் சென்னைக்கு முதல் ஐந்தாண்டு திட்டத்திலே புறக்கணிக்கப்பட்டுப்போன சென்னைக்கு, 400 கோடி ரூபாயாவது தரவேண்டும் என்று கேட்டார்: கரம் கூப்பினார், கண்ணைப் பிசைந்துகொண்டார், 'கஷ்டத்தைப் பார்த்துக் கூலிகொடுங்கள் எஜமானே! உங்கள் வாய்க்கு வெற்றிலைபாக்கு, நம்ம வயிற்றுக்குச் சோறு!' என்று கெஞ்சுவார்களே - அது போலெல்லாம் கேட்டுப் பார்த்தார். என்ன நடந்தது என்பதைத் தம்பி நாடறியுமே! கேட்டது 400 கிடைத்தது 170 இந்த இலட்சணத்தில் இருக்கிறது தொடர்பு! காட்டும் வீரம் அத்தனையும் இங்கே, நம்மிடந்தானே! டில்லி சென்றதும், எவ்வளவு அடக்க ஒடுக்கம்! பயபக்தி, ஏ! அப்பா! என்ன சொன்னால், நேரு பண்டிதருக்குக் கோபம் வந்து விடுமோ - அதன் பயனாகப் பதவிக்கு ஆபத்து நேரிடுமோ என்ற திகில்,<noinclude></noinclude> 1e6tkg9vbj2um8s230v7a21h0e5yg4r 1948805 1948792 2026-06-23T18:17:44Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1948805 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{rh|54||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பொறித்திருக்கிறார்களே! அத்தகைய வீரமரபினர், இன்று ஓட்டாண்டிகளாக மட்டுமல்ல, நாடற்றவர்களாக ஆக்கப் படுகிறார்களே, கள்ளத்தோணிகள் என்று கேவலப்படுத்தப் படுகிறார்களே - இதற்குப் பரிகாரம் காண ஒரு சிறு முயற்சி எடுத்திட வேண்டாமா? - பாதகம் விளைவிக்கும் பண்டார நாயகாவின் ஆட்சிக்கு நல்லறிவு கொளுத்த வேண்டாமா? என்று கேட்டனரோ நமது மந்திரிமார்! இல்லை! கேட்டால், மந்திரி பதவி நிலைக்காதே என்ற மருட்சியால், வாய் அடைத்துக் கிடந்தனர்! ஒவ்வோர் சமயத்திலும் இதே போக்குத்தானே கண்டோம். மனம் குமுறிப் பேசினர் பலரும். எனினும் நிலைமையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை: ஒவ்வொரு துறையிலும் டில்லி ஆதிக்க உணர்ச்சியையும், தமிழரின் நியாயமான 'கோரிக்கைகளை'க் கூட அலட்சியப்படுத்தும் போக்கையும் காட்டிக் கொண்டேதான் வருகிறது. சென்னை மந்திரிமார்களிலேயே மார்தட்டிப் பேசுவதில் முதல் தாம்பூலம் பெற்றவர், நிதி அமைச்சர். நமது கழகப் பெயர் கேட்டாலே அவர் நெரித்த புருவத்தினராகிறார். நமது கழகத்தைத் தாக்கிப் பேசக் கிளம்பினாலோ, பற்களை நறநறவெனக் கடிக்கிறார். அப்படிப்பட்ட 'வீரதீரமிக்கவர்' இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொழில் துறையிலே பின் தங்கி இருக்கும் சென்னைக்கு முதல் ஐந்தாண்டு திட்டத்திலே புறக்கணிக்கப்பட்டுப்போன சென்னைக்கு, 400 கோடி ரூபாயாவது தரவேண்டும் என்று கேட்டார்: கரம் கூப்பினார், கண்ணைப் பிசைந்துகொண்டார், 'கஷ்டத்தைப் பார்த்துக் கூலிகொடுங்கள் எஜமானே! உங்கள் வாய்க்கு வெற்றிலைபாக்கு, நம்ம வயிற்றுக்குச் சோறு!' என்று கெஞ்சுவார்களே - அது போலெல்லாம் கேட்டுப் பார்த்தார். என்ன நடந்தது என்பதைத் தம்பி நாடறியுமே! கேட்டது 400 கிடைத்தது 170 இந்த இலட்சணத்தில் இருக்கிறது தொடர்பு! காட்டும் வீரம் அத்தனையும் இங்கே, நம்மிடந்தானே! டில்லி சென்றதும், எவ்வளவு அடக்க ஒடுக்கம்! பயபக்தி, ஏ! அப்பா! என்ன சொன்னால், நேரு பண்டிதருக்குக் கோபம் வந்து விடுமோ - அதன் பயனாகப் பதவிக்கு ஆபத்து நேரிடுமோ என்ற திகில்,<noinclude></noinclude> afzlgg8alxo1ns3ayzgph6342nawm00 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/65 250 645863 1948726 1942684 2026-06-23T13:30:24Z Rabiyathul 5890 1948726 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|<b>தொகுதி 7</b>||55}}{{rule}}</noinclude> இவர்களை தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைகளாக்கி விடுகிறது! இங்கே, பார் வீரதீரத்தை! குட்டுபவனுடைய கரத்தில் மோதிரம் இருந்தால், வலியையும் தாங்கிக்கொண்டு "ஆஹா! அருமையான வைரம்! அற்புதமான பூரிப்பு:' என்று பாராட்டுகிறார்கள். - கலைத்துறை, கல்வித்துறை, வணிகத்துறை எனும் பல்வேறு துறைகளிலே நடைபெறும் அநீதிமிக்க போக்கை, தம்பி! நான் அவ்வப்போது விளக்கித் தருகிறேன் இதனைக் கண்ணுறும் காங்கிரஸ் நண்பர்கள் என்ன எண்ணுகிறார்களோ தெரியவில்லை. நாடு, மட்டும் நிச்சயமாக, அறிந்து ஆறாத் துயரம் கொண்டிருக்கிறது. நேரு பண்டிதரைக் கண்டால் அந்தத் துயரமும் கோபமும், பகலவன் முன்பனி போலாகும் என்று காமராஜர் கருதுகிறார் - பலமுறை அதுபோலாகி இருக்கிறது - இம்முறை அது பலிக்கப் போவதில்லை; மக்கள் மனம், கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. நாம் மட்டுமல்ல தம்பி, நாட்டிலே உள்ள பல்வேறு முற்போக்குக் கட்சிகளும், தமிழர் மிகப்பெருவாரியாகக் குடியேறி உள்ள வெளிநாடுகளுக்காகிலும், தமிழர்களையே தூதுவர்களாக அனுப்பி வைக்க வேண்டும் இது உரிமைப் பிரச்சினை என்றுகூட அல்ல, வசதியைக் கவனித்தாலே, இதுபோலச் செய்வதுதான் திறம் தரும் என்பதை வலியுறுத்திக் கூறியபடி. உள்ளன. - பொதுக் கூட்டங்கள் பலவற்றிலே, மன்றங்களிலே, மாநாடுகளிலே, விளக்கப்பட்டு வேண்டிக் கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழர்களைத் தூதுவர்களாக அனுப்புவதால், டில்லிக்கு நஷ்டம் ஏதும் ஏற்படப்போவதுமில்லை, அதனைச் செய்வதிலே நஷ்டமும் எழாது. இங்குள்ள தமிழர்களும் இதை விரும்புகிறார்கள், குடி ஏறியுள்ள தமிழர்களும் ஆவலுடன் வரவேற்கிறார்கள். எனினும் இந்த ஒரு சிறிய காரியத்திலேகூட, டில்லி தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை! மேதைகள் கேட்கிறார்கள், காதிலே ஏறவில்லை! அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பிரமுகர்கள் கூடக் கேட்கிறார்கள், அதனையும் டில்லி பொருட்படுத்த மறுக்கிறது. தொடர்ந்து, துணிந்து, எல்லா இடங்கட்கும் வடக்கிலிருந்தே தூதுவர்களை அனுப்புகிறது<noinclude></noinclude> rml99x259zo4bad7zfwftp9mz3y2brb 1948793 1948726 2026-06-23T17:50:47Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948793 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||55}}{{rule}}</noinclude>இவர்களை தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைகளாக்கி விடுகிறது! இங்கே, பார் வீரதீரத்தை! குட்டுபவனுடைய கரத்தில் மோதிரம் இருந்தால், வலியையும் தாங்கிக்கொண்டு "ஆஹா! அருமையான வைரம்! அற்புதமான பூரிப்பு;' - என்று பாராட்டுகிறார்கள். கலைத்துறை, கல்வித்துறை, வணிகத்துறை எனும் பல்வேறு துறைகளிலே நடைபெறும் அநீதிமிக்க போக்கை, தம்பி! நான் அவ்வப்போது விளக்கித் தருகிறேன் இதனைக் கண்ணுறும் காங்கிரஸ் நண்பர்கள் என்ன எண்ணுகிறார்களோ தெரியவில்லை. நாடு, மட்டும் நிச்சயமாக, அறிந்து ஆறாத் துயரம் கொண்டிருக்கிறது. நேரு பண்டிதரைக் கண்டால் அந்தத் துயரமும் கோபமும், பகலவன் முன்பனி போலாகும் என்று காமராஜர் கருதுகிறார் - பலமுறை அதுபோலாகி இருக்கிறது - இம்முறை அது பலிக்கப் போவதில்லை; மக்கள் மனம், கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. நாம் மட்டுமல்ல தம்பி, நாட்டிலே உள்ள பல்வேறு முற்போக்குக் கட்சிகளும், தமிழர் மிகப்பெருவாரியாகக் குடியேறி உள்ள வெளிநாடுகளுக்காகிலும், தமிழர்களையே தூதுவர்களாக அனுப்பி வைக்க வேண்டும் - இது உரிமைப் பிரச்சினை என்றுகூட அல்ல, வசதியைக் கவனித்தாலே, இதுபோலச் செய்வதுதான் திறம் தரும் என்பதை வலியுறுத்திக் கூறியபடி உள்ளன. பொதுக் கூட்டங்கள் பலவற்றிலே, மன்றங்களிலே, மாநாடுகளிலே, விளக்கப்பட்டு வேண்டிக் கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழர்களைத் தூதுவர்களாக அனுப்புவதால், டில்லிக்கு நஷ்டம் ஏதும் ஏற்படப்போவதுமில்லை, அதனைச் செய்வதிலே நஷ்டமும் எழாது. இங்குள்ள தமிழர்களும் இதை விரும்புகிறார்கள், குடி ஏறியுள்ள தமிழர்களும் ஆவலுடன் வரவேற்கிறார்கள். எனினும் இந்த ஒரு சிறிய காரியத்திலேகூட, டில்லி தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை! மேதைகள் கேட்கிறார்கள், காதிலே ஏறவில்லை! அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பிரமுகர்கள் கூடக் கேட்கிறார்கள், அதனையும் டில்லி பொருட்படுத்த மறுக்கிறது. தொடர்ந்து, துணிந்து, எல்லா இடங்கட்கும் வடக்கிலிருந்தே தூதுவர்களை அனுப்புகிறது -<noinclude></noinclude> 0m0kdty12deyz05641nku10qcahdqqe 1948806 1948793 2026-06-23T18:20:48Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1948806 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||55}}{{rule}}</noinclude>இவர்களை தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைகளாக்கி விடுகிறது! இங்கே, பார் வீரதீரத்தை! குட்டுபவனுடைய கரத்தில் மோதிரம் இருந்தால், வலியையும் தாங்கிக்கொண்டு "ஆஹா! அருமையான வைரம்! அற்புதமான பூரிப்பு;' - என்று பாராட்டுகிறார்கள். கலைத்துறை, கல்வித்துறை, வணிகத்துறை எனும் பல்வேறு துறைகளிலே நடைபெறும் அநீதிமிக்க போக்கை, தம்பி! நான் அவ்வப்போது விளக்கித் தருகிறேன் இதனைக் கண்ணுறும் காங்கிரஸ் நண்பர்கள் என்ன எண்ணுகிறார்களோ தெரியவில்லை. நாடு, மட்டும் நிச்சயமாக, அறிந்து ஆறாத் துயரம் கொண்டிருக்கிறது. நேரு பண்டிதரைக் கண்டால் அந்தத் துயரமும் கோபமும், பகலவன் முன்பனி போலாகும் என்று காமராஜர் கருதுகிறார் - பலமுறை அதுபோலாகி இருக்கிறது - இம்முறை அது பலிக்கப் போவதில்லை; மக்கள் மனம், கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. நாம் மட்டுமல்ல தம்பி, நாட்டிலே உள்ள பல்வேறு முற்போக்குக் கட்சிகளும், தமிழர் மிகப்பெருவாரியாகக் குடியேறி உள்ள வெளிநாடுகளுக்காகிலும், தமிழர்களையே தூதுவர்களாக அனுப்பி வைக்க வேண்டும் - இது உரிமைப் பிரச்சினை என்றுகூட அல்ல, வசதியைக் கவனித்தாலே, இதுபோலச் செய்வதுதான் திறம் தரும் என்பதை வலியுறுத்திக் கூறியபடி உள்ளன. பொதுக் கூட்டங்கள் பலவற்றிலே, மன்றங்களிலே, மாநாடுகளிலே, விளக்கப்பட்டு வேண்டிக் கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழர்களைத் தூதுவர்களாக அனுப்புவதால், டில்லிக்கு நஷ்டம் ஏதும் ஏற்படப்போவதுமில்லை, அதனைச் செய்வதிலே நஷ்டமும் எழாது. இங்குள்ள தமிழர்களும் இதை விரும்புகிறார்கள், குடி ஏறியுள்ள தமிழர்களும் ஆவலுடன் வரவேற்கிறார்கள். எனினும் இந்த ஒரு சிறிய காரியத்திலேகூட, டில்லி தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை! மேதைகள் கேட்கிறார்கள், காதிலே ஏறவில்லை! அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பிரமுகர்கள் கூடக் கேட்கிறார்கள், அதனையும் டில்லி பொருட்படுத்த மறுக்கிறது. தொடர்ந்து, துணிந்து, எல்லா இடங்கட்கும் வடக்கிலிருந்தே தூதுவர்களை அனுப்புகிறது -<noinclude></noinclude> advk8dm8xrf6qr2cmwv0mcd64isnbjk பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/66 250 645864 1948727 1942685 2026-06-23T13:30:55Z Rabiyathul 5890 1948727 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|56||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அதிலும் குறிப்பாக, தமிழர்கள் மிகப் பெருவாரியாகக் குடி ஏறியுள்ள நாடுகளில்! நியாயமா? கேட்டுப்பாரேன், காங்கிரஸ் காரர்களை. “என்ன தோழரே! செய்வது?” என்று பரிதாபத்தோடு சிலரும், "இதெல்லாம் ஒரு பெரிய, பிரமாதமான பிரச்சினை அல்ல! என்று அலட்சியமாகச் சிலரும் பேசுவர் - ஆனால் அந்தக் காங்கிரஸ்காரர் மனதிலெல்லாம் நிச்சயமாக, கசப்பு முற்றிக்கொண்டுதான் வருகிறது. இதை நேருவின் விஜயம் மாற்றி விடாது. நேரு பண்டிதர் தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்தால்தான், காங்கிரசை எதிர்த்துத் தேர்தலில் ஈடுபடும் நமது கழகத்தின் செல்வாக்கைச் சிதைத்திட முடியும் என்று காமராஜர் கணக்குப்போடுவது, தவறு என்பது மட்டுமல்ல அவர் அந்தக் கணக்குப் போடுவதன் மூலம், நமது கழகத்திடம் எவ்வளவு கடும் கோபம் கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது மட்டுமல்ல, பெரியாரின் துணையை அவர் போதுமானது என்று எண்ணவில்லை. காமராஜர் கருதுவதுபோல் நேரு பண்டிதர் இங்கு வந்து பேசுவதன் மூலம், நமது கழகத்துக்குப் புதிதாக ஏதேனும் ஓர் எதிர்ப்பு கிளம்பும் என்று நான் நம்பவில்லை! நேரு பண்டிதருக்குப் பாவம், சர்வதேச நிலைமையை விளக்கிட தனக்கும் பிற நாட்டுத் தலைவர்களுக்கும் உள்ள தொடர்புகளைச் சித்தரித்துக் காட்டவே நேரம் போதாது! மேலும் தம்பி; நமது கழகத்திலுள்ள பணியாளர்களை, குறிப்பாக உன் அண்ணனைப் பற்றி, அடுத்துக் கெடுப்பவர் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வோர் ஊர் சுற்றிகள் என்று கடுமையாகவும், காரசாரமாகவும் பேசிடவா தெரியும்! அதற்கெல்லாம் பெரியார் இருக்கிறார்! வேறு எதற்காக நேரு பண்டிதரைக் காமராஜர் வரவழைக்கிறாரோ தெரியவில்லை. காரணம் எதுவாயினும், தம்பி நேரு பண்டிதரின் 'விஜயம்', இங்குள்ள பொதுமக்கள் மனதிலே, பல்வேறு சம்பவங்களின் மூலமாக மூண்டு கிடக்கும் கசப்பினைப் போக்கிடப் போவதில்லை என்பது மட்டும் உறுதி. நேரு பண்டிதரைப் பார்க்கும் போதே, புயலின்போது நாம் புலம்பிக் கிடந்தபோது வராத நேரு, வெள்ளக் கொடுமையிலே<noinclude></noinclude> tp710hu1ilufzcdseo3tmsfguv8malr 1948795 1948727 2026-06-23T17:55:40Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948795 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|56||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அதிலும் குறிப்பாக, தமிழர்கள் மிகப் பெருவாரியாகக் குடி ஏறியுள்ள நாடுகளில்! நியாயமா? கேட்டுப்பாரேன், காங்கிரஸ் காரர்களை. "என்ன தோழரே! செய்வது?" என்று பரிதாபத்தோடு சிலரும், "இதெல்லாம் ஒரு பெரிய, பிரமாதமான பிரச்சினை அல்ல! என்று அலட்சியமாகச் சிலரும் பேசுவர் - ஆனால் அந்தக் காங்கிரஸ்காரர் மனதிலெல்லாம் நிச்சயமாக, கசப்பு முற்றிக்கொண்டுதான் வருகிறது. இதை நேருவின் விஜயம் மாற்றி விடாது. நேரு பண்டிதர் தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்தால்தான், காங்கிரசை எதிர்த்துத் தேர்தலில் ஈடுபடும் நமது கழகத்தின் செல்வாக்கைச் சிதைத்திட முடியும் என்று காமராஜர் கணக்குப்போடுவது, தவறு என்பது மட்டுமல்ல அவர் அந்தக் கணக்குப் போடுவதன் மூலம், நமது கழகத்திடம் எவ்வளவு கடும் கோபம் கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது மட்டுமல்ல, பெரியாரின் துணையை அவர் போதுமானது என்று எண்ணவில்லை. காமராஜர் கருதுவதுபோல் நேரு பண்டிதர் இங்கு வந்து பேசுவதன் மூலம், நமது கழகத்துக்குப் புதிதாக ஏதேனும் ஓர் எதிர்ப்பு கிளம்பும் என்று நான் நம்பவில்லை! நேரு பண்டிதருக்குப் பாவம், சர்வதேச நிலைமையை விளக்கிட தனக்கும் பிற நாட்டுத் தலைவர்களுக்கும் உள்ள தொடர்புகளைச் சித்தரித்துக் காட்டவே நேரம் போதாது! மேலும் தம்பி; நமது கழகத்திலுள்ள பணியாளர்களை, குறிப்பாக உன் அண்ணனைப் பற்றி, அடுத்துக் கெடுப்பவர் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வோர் ஊர் சுற்றிகள் என்று கடுமையாகவும், காரசாரமாகவும் பேசிடவா தெரியும்! அதற்கெல்லாம் பெரியார் இருக்கிறார்! வேறு எதற்காக நேரு பண்டிதரைக் காமராஜர் வரவழைக்கிறாரோ தெரியவில்லை. காரணம் எதுவாயினும், தம்பி நேரு பண்டிதரின் 'விஜயம்', இங்குள்ள பொதுமக்கள் மனதிலே, பல்வேறு சம்பவங்களின் மூலமாக மூண்டு கிடக்கும் கசப்பினைப் போக்கிடப் போவதில்லை என்பது மட்டும் உறுதி. நேரு பண்டிதரைப் பார்க்கும் போதே, புயலின்போது நாம் புலம்பிக் கிடந்தபோது வராத நேரு, வெள்ளக் கொடுமையிலே<noinclude></noinclude> mji56rqmeerqrd9nc35swa4jjpdezat 1948808 1948795 2026-06-23T18:23:52Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1948808 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{rh|56||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>அதிலும் குறிப்பாக, தமிழர்கள் மிகப் பெருவாரியாகக் குடி ஏறியுள்ள நாடுகளில்! நியாயமா? கேட்டுப்பாரேன், காங்கிரஸ் காரர்களை. "என்ன தோழரே! செய்வது?" என்று பரிதாபத்தோடு சிலரும், "இதெல்லாம் ஒரு பெரிய, பிரமாதமான பிரச்சினை அல்ல! என்று அலட்சியமாகச் சிலரும் பேசுவர் - ஆனால் அந்தக் காங்கிரஸ்காரர் மனதிலெல்லாம் நிச்சயமாக, கசப்பு முற்றிக்கொண்டுதான் வருகிறது. இதை நேருவின் விஜயம் மாற்றி விடாது. நேரு பண்டிதர் தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்தால்தான், காங்கிரசை எதிர்த்துத் தேர்தலில் ஈடுபடும் நமது கழகத்தின் செல்வாக்கைச் சிதைத்திட முடியும் என்று காமராஜர் கணக்குப்போடுவது, தவறு என்பது மட்டுமல்ல அவர் அந்தக் கணக்குப் போடுவதன் மூலம், நமது கழகத்திடம் எவ்வளவு கடும் கோபம் கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது மட்டுமல்ல, பெரியாரின் துணையை அவர் போதுமானது என்று எண்ணவில்லை. காமராஜர் கருதுவதுபோல் நேரு பண்டிதர் இங்கு வந்து பேசுவதன் மூலம், நமது கழகத்துக்குப் புதிதாக ஏதேனும் ஓர் எதிர்ப்பு கிளம்பும் என்று நான் நம்பவில்லை! நேரு பண்டிதருக்குப் பாவம், சர்வதேச நிலைமையை விளக்கிட தனக்கும் பிற நாட்டுத் தலைவர்களுக்கும் உள்ள தொடர்புகளைச் சித்தரித்துக் காட்டவே நேரம் போதாது! மேலும் தம்பி; நமது கழகத்திலுள்ள பணியாளர்களை, குறிப்பாக உன் அண்ணனைப் பற்றி, அடுத்துக் கெடுப்பவர் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வோர் ஊர் சுற்றிகள் என்று கடுமையாகவும், காரசாரமாகவும் பேசிடவா தெரியும்! அதற்கெல்லாம் பெரியார் இருக்கிறார்! வேறு எதற்காக நேரு பண்டிதரைக் காமராஜர் வரவழைக்கிறாரோ தெரியவில்லை. காரணம் எதுவாயினும், தம்பி நேரு பண்டிதரின் 'விஜயம்', இங்குள்ள பொதுமக்கள் மனதிலே, பல்வேறு சம்பவங்களின் மூலமாக மூண்டு கிடக்கும் கசப்பினைப் போக்கிடப் போவதில்லை என்பது மட்டும் உறுதி. நேரு பண்டிதரைப் பார்க்கும் போதே, புயலின்போது நாம் புலம்பிக் கிடந்தபோது வராத நேரு, வெள்ளக் கொடுமையிலே<noinclude></noinclude> ehlhw741a5yja7lt7qk0fyy79iae0rs பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/67 250 645865 1948728 1942686 2026-06-23T13:31:23Z Rabiyathul 5890 1948728 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|<b>தொகுதி 7</b>||57}}{{rule}}</noinclude> மூழ்கி வதைபட்டபோது வராத நேரு அரியலூரில் விபத்தினால் கதறித் துடித்தகாலை வராத நேரு, இப்போது ஓட்டுக்காக மட்டும் வந்திருக்கிறார், பாரீர்! என்ற எண்ணத்தை உமிழும் கண்களுடன்தான் மக்கள் இருக்கப்போகிறார்கள். ஒவ்வொரு துறையிலும் தமிழர்களின் முகத்தில் கரி பூசப்படும் கொடுமைக்கு யார் தலைமை வகித்திருக்கிறாரோ, அந்த நேரு இவர்தான் என்றுதான் பார்க்கப்போகிறார்கள். ஒரு "தமிழ் மக்கள் குடி ஏறி இருக்கும் நாடுகளான இலங்கை, பர்மா, மலேயா, தென்னாப்பிரிக்கா, முதலிய நாடுகளில், தமிழர்கள் தூதுவர்களாக நியமிக்கப்படுவதே, பொருத்தமுடையதாகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர்கூட கவர்னராயில்லாவிட்டாலும், தூதுவர் பதவிகளிலாவது தமிழர்களுக்குச் சிறப்பளிக்கக்கூடாதா? உலகமெல்லாம் புதுப்புது இடங்களில் தூதுவர்கள் நியமிக்கப்பட்டு வரும்போது எங்காவது தமிழருக்குக்கூட இடமில்லை என்பது வருந்தத்தக்கது. தமிழ்நாட்டு அரசியலில் காங்கிரசு கட்சியிலும், பிறகட்சிகளிலும், கட்சிச்சார்பற்ற நிலையிலும், கல்விச் சிறப்பு, கலைப் பண்பு, பிற நாட்டு அனுபவம் முதலிய தகுதிகளுடைய சிலர் கூடவா புதுடில்லி அரசினருடைய தொலை நோக்கிற்குப் புலப்படவில்லை? மேலும் தமிழர்களே மிகப் பெரும்பான்மையினராகவும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு ஒரு தமிழரை, இந்தியப் பிரதிநிதியாக ஏன் நியமிக்கக் கூடாது? மக்களுடைய மொழியறியாத ஒருவரை எதற்காக நியமிக்கவேண்டும்? தம்பி! இப்படி எழுதும் ஏடு, தி. மு. க. முகாமைச் சேர்ந்தது அல்ல! மதுரை 'தமிழ்நாடு' நேரு பண்டிதரின் விஜயத்தின்போது, இந்த ஏட்டதிபரின் மாளிகைக்குக்கூடச் செல்லக்கூடும் வேண்டியவர்தான் ஆட்சியினருக்கு எனினும், மனம் வெதும்பத்தான் செய்கிறது, இவர் போன்றாருக்கும். காரணம் என்ன? தொடர்ந்து தமிழர் அவமதிக்கப்பட்டு வருவது, வெளிப்படையாகவே அவமதிக்கப்படுவது, சுயநலத்தால் பீடிக்கப்பட்டுப் போனவர்களுக்குத் தவிர, பிற அனைவருக்கும், மனவேதனையைத் தருவதாகத்தான் இருக்கிறது. - அந்த வேதனையை நேரு பண்டிதரின் விஜயம் போக்கிவிடாது - எரிகிற தழலுக்கு எண்ணெய்தானாகும்! 57<noinclude></noinclude> ntgvtdaniqx4kr2d5pd3ncw14zy9fgq 1948796 1948728 2026-06-23T18:03:26Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948796 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||57}}{{rule}}</noinclude>மூழ்கி வதைபட்டபோது வராத நேரு அரியலூரில் விபத்தினால் கதறித் துடித்தகாலை வராத நேரு, இப்போது ஓட்டுக்காக மட்டும் வந்திருக்கிறார், பாரீர்! என்ற எண்ணத்தை உமிழும் கண்களுடன்தான் மக்கள் இருக்கப்போகிறார்கள். ஒவ்வொரு துறையிலும் தமிழர்களின் முகத்தில் கரி பூசப்படும் கொடுமைக்கு யார் தலைமை வகித்திருக்கிறாரோ, அந்த நேரு இவர்தான் என்றுதான் பார்க்கப்போகிறார்கள். "தமிழ் மக்கள் குடி ஏறி இருக்கும் நாடுகளான இலங்கை, பர்மா, மலேயா, தென்னாப்பிரிக்கா, முதலிய நாடுகளில், தமிழர்கள் தூதுவர்களாக நியமிக்கப்படுவதே, பொருத்தமுடையதாகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர்கூட கவர்னராயில்லாவிட்டாலும், தூதுவர் பதவிகளிலாவது தமிழர்களுக்குச் சிறப்பளிக்கக்கூடாதா? உலகமெல்லாம் புதுப்புது இடங்களில் தூதுவர்கள் நியமிக்கப்பட்டு வரும்போது எங்காவது ஒரு தமிழருக்குக்கூட இடமில்லை என்பது வருந்தத்தக்கது. தமிழ்நாட்டு அரசியலில் காங்கிரசு கட்சியிலும், பிறகட்சிகளிலும், கட்சிச்சார்பற்ற நிலையிலும், கல்விச் சிறப்பு, கலைப் பண்பு, பிற நாட்டு அனுபவம் முதலிய தகுதிகளுடைய சிலர் கூடவா புதுடில்லி அரசினருடைய தொலை நோக்கிற்குப் புலப்படவில்லை? மேலும் தமிழர்களே மிகப் பெரும்பான்மையினராகவும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு ஒரு தமிழரை, இந்தியப் பிரதிநிதியாக ஏன் நியமிக்கக் கூடாது? மக்களுடைய மொழியறியாத ஒருவரை எதற்காக நியமிக்கவேண்டும்? தம்பி! இப்படி எழுதும் ஏடு, தி. மு. க. முகாமைச் சேர்ந்தது அல்ல! மதுரை 'தமிழ்நாடு' - நேரு பண்டிதரின் விஜயத்தின்போது, இந்த ஏட்டதிபரின் மாளிகைக்குக்கூடச் செல்லக்கூடும் - வேண்டியவர்தான் ஆட்சியினருக்கு - எனினும், மனம் வெதும்பத்தான் செய்கிறது, இவர் போன்றாருக்கும். காரணம் என்ன? தொடர்ந்து தமிழர் அவமதிக்கப்பட்டு வருவது, வெளிப்படையாகவே அவமதிக்கப்படுவது, சுயநலத்தால் பீடிக்கப்பட்டுப் போனவர்களுக்குத் தவிர, பிற அனைவருக்கும், மனவேதனையைத் தருவதாகத்தான் இருக்கிறது. அந்த வேதனையை நேரு பண்டிதரின் விஜயம் போக்கிவிடாது - எரிகிற தழலுக்கு எண்ணெய்தானாகும்!<noinclude></noinclude> staz2r2ukfj33nf5wxdls73oa488vbf 1948797 1948796 2026-06-23T18:05:18Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948797 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||57}}{{rule}}</noinclude>மூழ்கி வதைபட்டபோது வராத நேரு அரியலூரில் விபத்தினால் கதறித் துடித்தகாலை வராத நேரு, இப்போது ஓட்டுக்காக மட்டும் வந்திருக்கிறார், பாரீர்! என்ற எண்ணத்தை உமிழும் கண்களுடன்தான் மக்கள் இருக்கப்போகிறார்கள். ஒவ்வொரு துறையிலும் தமிழர்களின் முகத்தில் கரி பூசப்படும் கொடுமைக்கு யார் தலைமை வகித்திருக்கிறாரோ, அந்த நேரு இவர்தான் என்றுதான் பார்க்கப்போகிறார்கள். {{left_margin|3em|"தமிழ் மக்கள் குடி ஏறி இருக்கும் நாடுகளான இலங்கை, பர்மா, மலேயா, தென்னாப்பிரிக்கா, முதலிய நாடுகளில், தமிழர்கள் தூதுவர்களாக நியமிக்கப்படுவதே, பொருத்தமுடையதாகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர்கூட கவர்னராயில்லாவிட்டாலும், தூதுவர் பதவிகளிலாவது தமிழர்களுக்குச் சிறப்பளிக்கக்கூடாதா? உலகமெல்லாம் புதுப்புது இடங்களில் தூதுவர்கள் நியமிக்கப்பட்டு வரும்போது எங்காவது ஒரு தமிழருக்குக்கூட இடமில்லை என்பது வருந்தத்தக்கது. தமிழ்நாட்டு அரசியலில் காங்கிரசு கட்சியிலும், பிறகட்சிகளிலும், கட்சிச்சார்பற்ற நிலையிலும், கல்விச் சிறப்பு, கலைப் பண்பு, பிற நாட்டு அனுபவம் முதலிய தகுதிகளுடைய சிலர் கூடவா புதுடில்லி அரசினருடைய தொலை நோக்கிற்குப் புலப்படவில்லை? மேலும் தமிழர்களே மிகப் பெரும்பான்மையினராகவும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு ஒரு தமிழரை, இந்தியப் பிரதிநிதியாக ஏன் நியமிக்கக் கூடாது? மக்களுடைய மொழியறியாத ஒருவரை எதற்காக நியமிக்கவேண்டும்? தம்பி! இப்படி எழுதும் ஏடு, தி. மு. க. முகாமைச் சேர்ந்தது அல்ல! மதுரை 'தமிழ்நாடு' - நேரு பண்டிதரின் விஜயத்தின்போது, இந்த ஏட்டதிபரின் மாளிகைக்குக்கூடச் செல்லக்கூடும் - வேண்டியவர்தான் ஆட்சியினருக்கு - எனினும், மனம் வெதும்பத்தான் செய்கிறது, இவர் போன்றாருக்கும். காரணம் என்ன? தொடர்ந்து தமிழர் அவமதிக்கப்பட்டு வருவது, வெளிப்படையாகவே அவமதிக்கப்படுவது, சுயநலத்தால் பீடிக்கப்பட்டுப் போனவர்களுக்குத் தவிர, பிற அனைவருக்கும், மனவேதனையைத் தருவதாகத்தான் இருக்கிறது. அந்த வேதனையை நேரு பண்டிதரின் விஜயம் போக்கிவிடாது - எரிகிற தழலுக்கு எண்ணெய்தானாகும்!<noinclude></noinclude> 8avnn3kfc2wwrosv13x7rxa0im6dmpi 1948799 1948797 2026-06-23T18:05:37Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948799 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||57}}{{rule}}</noinclude>மூழ்கி வதைபட்டபோது வராத நேரு அரியலூரில் விபத்தினால் கதறித் துடித்தகாலை வராத நேரு, இப்போது ஓட்டுக்காக மட்டும் வந்திருக்கிறார், பாரீர்! என்ற எண்ணத்தை உமிழும் கண்களுடன்தான் மக்கள் இருக்கப்போகிறார்கள். ஒவ்வொரு துறையிலும் தமிழர்களின் முகத்தில் கரி பூசப்படும் கொடுமைக்கு யார் தலைமை வகித்திருக்கிறாரோ, அந்த நேரு இவர்தான் என்றுதான் பார்க்கப்போகிறார்கள். {{left_margin|3em|"தமிழ் மக்கள் குடி ஏறி இருக்கும் நாடுகளான இலங்கை, பர்மா, மலேயா, தென்னாப்பிரிக்கா, முதலிய நாடுகளில், தமிழர்கள் தூதுவர்களாக நியமிக்கப்படுவதே, பொருத்தமுடையதாகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர்கூட கவர்னராயில்லாவிட்டாலும், தூதுவர் பதவிகளிலாவது தமிழர்களுக்குச் சிறப்பளிக்கக்கூடாதா? உலகமெல்லாம் புதுப்புது இடங்களில் தூதுவர்கள் நியமிக்கப்பட்டு வரும்போது எங்காவது ஒரு தமிழருக்குக்கூட இடமில்லை என்பது வருந்தத்தக்கது. தமிழ்நாட்டு அரசியலில் காங்கிரசு கட்சியிலும், பிறகட்சிகளிலும், கட்சிச்சார்பற்ற நிலையிலும், கல்விச் சிறப்பு, கலைப் பண்பு, பிற நாட்டு அனுபவம் முதலிய தகுதிகளுடைய சிலர் கூடவா புதுடில்லி அரசினருடைய தொலை நோக்கிற்குப் புலப்படவில்லை? மேலும் தமிழர்களே மிகப் பெரும்பான்மையினராகவும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு ஒரு தமிழரை, இந்தியப் பிரதிநிதியாக ஏன் நியமிக்கக் கூடாது? மக்களுடைய மொழியறியாத ஒருவரை எதற்காக நியமிக்கவேண்டும்? தம்பி! இப்படி எழுதும் ஏடு, தி. மு. க. முகாமைச் சேர்ந்தது அல்ல! மதுரை 'தமிழ்நாடு' - நேரு பண்டிதரின் விஜயத்தின்போது, இந்த ஏட்டதிபரின் மாளிகைக்குக்கூடச் செல்லக்கூடும் - வேண்டியவர்தான் ஆட்சியினருக்கு - எனினும், மனம் வெதும்பத்தான் செய்கிறது, இவர் போன்றாருக்கும். காரணம் என்ன? தொடர்ந்து தமிழர் அவமதிக்கப்பட்டு வருவது, வெளிப்படையாகவே அவமதிக்கப்படுவது, சுயநலத்தால் பீடிக்கப்பட்டுப் போனவர்களுக்குத் தவிர, பிற அனைவருக்கும், மனவேதனையைத் தருவதாகத்தான் இருக்கிறது.}} அந்த வேதனையை நேரு பண்டிதரின் விஜயம் போக்கிவிடாது - எரிகிற தழலுக்கு எண்ணெய்தானாகும்!<noinclude></noinclude> hdv6ez8t5tqfc0f226eyium4k70ut80 1948800 1948799 2026-06-23T18:07:06Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948800 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||57}}{{rule}}</noinclude>மூழ்கி வதைபட்டபோது வராத நேரு அரியலூரில் விபத்தினால் கதறித் துடித்தகாலை வராத நேரு, இப்போது ஓட்டுக்காக மட்டும் வந்திருக்கிறார், பாரீர்! என்ற எண்ணத்தை உமிழும் கண்களுடன்தான் மக்கள் இருக்கப்போகிறார்கள். ஒவ்வொரு துறையிலும் தமிழர்களின் முகத்தில் கரி பூசப்படும் கொடுமைக்கு யார் தலைமை வகித்திருக்கிறாரோ, அந்த நேரு இவர்தான் என்றுதான் பார்க்கப்போகிறார்கள். {{left_margin|3em|"தமிழ் மக்கள் குடி ஏறி இருக்கும் நாடுகளான இலங்கை, பர்மா, மலேயா, தென்னாப்பிரிக்கா, முதலிய நாடுகளில், தமிழர்கள் தூதுவர்களாக நியமிக்கப்படுவதே, பொருத்தமுடையதாகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர்கூட கவர்னராயில்லாவிட்டாலும், தூதுவர் பதவிகளிலாவது தமிழர்களுக்குச் சிறப்பளிக்கக்கூடாதா? உலகமெல்லாம் புதுப்புது இடங்களில் தூதுவர்கள் நியமிக்கப்பட்டு வரும்போது எங்காவது ஒரு தமிழருக்குக்கூட இடமில்லை என்பது வருந்தத்தக்கது. தமிழ்நாட்டு அரசியலில் காங்கிரசு கட்சியிலும், பிறகட்சிகளிலும், கட்சிச்சார்பற்ற நிலையிலும், கல்விச் சிறப்பு, கலைப் பண்பு, பிற நாட்டு அனுபவம் முதலிய தகுதிகளுடைய சிலர் கூடவா புதுடில்லி அரசினருடைய தொலை நோக்கிற்குப் புலப்படவில்லை? மேலும் தமிழர்களே மிகப் பெரும்பான்மையினராகவும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு ஒரு தமிழரை, இந்தியப் பிரதிநிதியாக ஏன் நியமிக்கக் கூடாது? மக்களுடைய மொழியறியாத ஒருவரை எதற்காக நியமிக்கவேண்டும்? தம்பி! இப்படி எழுதும் ஏடு, தி. மு. க. முகாமைச் சேர்ந்தது அல்ல! மதுரை 'தமிழ்நாடு' - நேரு பண்டிதரின் விஜயத்தின்போது, இந்த ஏட்டதிபரின் மாளிகைக்குக்கூடச் செல்லக்கூடும் - வேண்டியவர்தான் ஆட்சியினருக்கு - எனினும், மனம் வெதும்பத்தான் செய்கிறது, இவர் போன்றாருக்கும். காரணம் என்ன? தொடர்ந்து தமிழர் அவமதிக்கப்பட்டு வருவது, வெளிப்படையாகவே அவமதிக்கப்படுவது, சுயநலத்தால் பீடிக்கப்பட்டுப் போனவர்களுக்குத் தவிர, பிற அனைவருக்கும், மனவேதனையைத் தருவதாகத்தான் இருக்கிறது.}} அந்த வேதனையை நேரு பண்டிதரின் விஜயம் போக்கிவிடாது - எரிகிற தழலுக்கு எண்ணெய்தானாகும்!<noinclude></noinclude> 1yql01bmvixksx8s2imo9udmw0g0ngx 1948809 1948800 2026-06-23T18:26:55Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1948809 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||57}}{{rule}}</noinclude>மூழ்கி வதைபட்டபோது வராத நேரு அரியலூரில் விபத்தினால் கதறித் துடித்தகாலை வராத நேரு, இப்போது ஓட்டுக்காக மட்டும் வந்திருக்கிறார், பாரீர்! என்ற எண்ணத்தை உமிழும் கண்களுடன்தான் மக்கள் இருக்கப்போகிறார்கள். ஒவ்வொரு துறையிலும் தமிழர்களின் முகத்தில் கரி பூசப்படும் கொடுமைக்கு யார் தலைமை வகித்திருக்கிறாரோ, அந்த நேரு இவர்தான் என்றுதான் பார்க்கப்போகிறார்கள். {{left_margin|3em|"தமிழ் மக்கள் குடி ஏறி இருக்கும் நாடுகளான இலங்கை, பர்மா, மலேயா, தென்னாப்பிரிக்கா, முதலிய நாடுகளில், தமிழர்கள் தூதுவர்களாக நியமிக்கப்படுவதே, பொருத்தமுடையதாகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர்கூட கவர்னராயில்லாவிட்டாலும், தூதுவர் பதவிகளிலாவது தமிழர்களுக்குச் சிறப்பளிக்கக்கூடாதா? உலகமெல்லாம் புதுப்புது இடங்களில் தூதுவர்கள் நியமிக்கப்பட்டு வரும்போது எங்காவது ஒரு தமிழருக்குக்கூட இடமில்லை என்பது வருந்தத்தக்கது. தமிழ்நாட்டு அரசியலில் காங்கிரசு கட்சியிலும், பிறகட்சிகளிலும், கட்சிச்சார்பற்ற நிலையிலும், கல்விச் சிறப்பு, கலைப் பண்பு, பிற நாட்டு அனுபவம் முதலிய தகுதிகளுடைய சிலர் கூடவா புதுடில்லி அரசினருடைய தொலை நோக்கிற்குப் புலப்படவில்லை? மேலும் தமிழர்களே மிகப் பெரும்பான்மையினராகவும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு ஒரு தமிழரை, இந்தியப் பிரதிநிதியாக ஏன் நியமிக்கக் கூடாது? மக்களுடைய மொழியறியாத ஒருவரை எதற்காக நியமிக்கவேண்டும்? தம்பி! இப்படி எழுதும் ஏடு, தி. மு. க. முகாமைச் சேர்ந்தது அல்ல! மதுரை 'தமிழ்நாடு' - நேரு பண்டிதரின் விஜயத்தின்போது, இந்த ஏட்டதிபரின் மாளிகைக்குக்கூடச் செல்லக்கூடும் - வேண்டியவர்தான் ஆட்சியினருக்கு - எனினும், மனம் வெதும்பத்தான் செய்கிறது, இவர் போன்றாருக்கும். காரணம் என்ன? தொடர்ந்து தமிழர் அவமதிக்கப்பட்டு வருவது, வெளிப்படையாகவே அவமதிக்கப்படுவது, சுயநலத்தால் பீடிக்கப்பட்டுப் போனவர்களுக்குத் தவிர, பிற அனைவருக்கும், மனவேதனையைத் தருவதாகத்தான் இருக்கிறது.}} அந்த வேதனையை நேரு பண்டிதரின் விஜயம் போக்கிவிடாது - எரிகிற தழலுக்கு எண்ணெய்தானாகும்!<noinclude></noinclude> ehzajdh98ibvf1vld5w1jtszlsuw9x5 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/68 250 645866 1948733 1942687 2026-06-23T13:53:56Z Rabiyathul 5890 1948733 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|58||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> 'தனி நாடு' என்று கேட்பது தவறு, தீது, தேவையற்றது என்று காரணம் காட்டி, நம்மீது கடிந்துரைக்கும் போக்கின ரெல்லாங்கூட, எல்லா அதிகாரங்களும் வசதிகளும், வாய்ப்புகளும் உரிமைகளும் டில்லியில் - மத்திய சர்க்காரில் குவிந்து விட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி, இது தவறு, தீது, தேவையற்றது என்று எடுத்துக் காட்டுகிறார்கள். இந்த நிலைமை மாற்றப்பட்டாகவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். மாகாணங்களுக்கு - மாநிலங்களுக்கு - இராஜ்யங்களுக்கு இன்று உள்ள அதிகாரங்கள், போதாதன; இந்த அளவுக்கு அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், அந்தந்த மாநிலங்கள் தத்தமது ஆட்சியின்கீழ் உள்ள மக்களின் செல்வ வளர்ச்சிக்கான, நல் வாழ்வுக்கான திட்டங்களை நிறைவேற்றிவைக்க முடியவில்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்கள். வடக்கு வேறு, தெற்கு வேறு என்று பேசுவது அவர்களுக்குக் கசப்பாக இருக்கிறது. இனப் பிரச்சினையை எழுப்பினாலே, கடுப்பெடுக்கிறது. எனினும், அவர்கள் அனைவருக்குமே எங்கோ ஓர் 'சுருதி. பேதம்' இருப்பது தெரிகிறது. அவர்கள், மாகாணங்களுக்கு அதிகமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று வாதாடுவதும், வாதங்கள் பலிக்காது போனால் போராடுவதும்தான் அரசியல்; வடநாடு- தென்னாடு என்று குறிச் சொற்களைக் காட்டிப் பேசுவது 'காட்டுமிராண்டித்தனம் என்று எண்ணிக் கொள்கிறார்கள்; தம்பி, இவர்களின் அரசியலாவது வெற்றிபெறுகிறதா? அதுதான் இல்லை. ஏற்கனவே உள்ள அதிகாரங்கள் போதாமல், மேலும் மேலும் மத்திய சர்க்காரிலே அதிகாரங்களைக் கொண்டுபோய்க் குவித்துக் கொள்ளும் போக்குத்தான் காண்கிறோம். வடக்கு - தெற்கு என்று பேசுவது அறிவுடைமை அல்ல என்று கருதும் “நகாசு” வேலைக்காரர்களையே கேட்கிறோம், அந்தப் பேதம் ஆகாது என்றால், ஏன் தமிழனுக்கு உரிமை தரவில்லை. தமிழனை ஏன் உயர் பதவியில் அமர்த்தவில்லை? தமிழனை என் தூதுவர்களாக்கவில்லை என்று எப்படிக் கேட்கத் தோன்றுகிறது!<noinclude></noinclude> bw2o41vpz1njfeypgomtpwmohnacx6w 1948804 1948733 2026-06-23T18:16:00Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948804 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|58||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> 'தனி நாடு' என்று கேட்பது தவறு, தீது, தேவையற்றது என்று காரணம் காட்டி, நம்மீது கடிந்துரைக்கும் போக்கின ரெல்லாங்கூட, எல்லா அதிகாரங்களும் வசதிகளும், வாய்ப்புகளும் உரிமைகளும் டில்லியில் - மத்திய சர்க்காரில் குவிந்து விட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி, இது தவறு, தீது, தேவையற்றது என்று எடுத்துக் காட்டுகிறார்கள். இந்த நிலைமை மாற்றப்பட்டாகவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். மாகாணங்களுக்கு - மாநிலங்களுக்கு - இராஜ்யங்களுக்கு இன்று உள்ள அதிகாரங்கள், போதாதன; இந்த அளவுக்கு அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், அந்தந்த மாநிலங்கள் தத்தமது ஆட்சியின்கீழ் உள்ள மக்களின் செல்வ வளர்ச்சிக்கான, நல் வாழ்வுக்கான திட்டங்களை நிறைவேற்றிவைக்க முடியவில்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்கள். வடக்கு வேறு, தெற்கு வேறு என்று பேசுவது அவர்களுக்குக் கசப்பாக இருக்கிறது. இனப் பிரச்சினையை எழுப்பினாலே, கடுப்பெடுக்கிறது. எனினும், அவர்கள் அனைவருக்குமே எங்கோ ஓர் 'சுருதி பேதம்' இருப்பது தெரிகிறது. அவர்கள், மாகாணங்களுக்கு அதிகமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று வாதாடுவதும், வாதங்கள் பலிக்காது போனால் போராடுவதும்தான் அரசியல்; வடநாடு- தென்னாடு என்று குறிச் சொற்களைக் காட்டிப் பேசுவது 'காட்டுமிராண்டித்தனம் என்று எண்ணிக் கொள்கிறார்கள்; தம்பி, இவர்களின் அரசியலாவது வெற்றிபெறுகிறதா? அதுதான் இல்லை. ஏற்கனவே உள்ள அதிகாரங்கள் போதாமல், மேலும் மேலும் மத்திய சர்க்காரிலே அதிகாரங்களைக் கொண்டுபோய்க் குவித்துக் கொள்ளும் போக்குத்தான் காண்கிறோம். வடக்கு - தெற்கு என்று பேசுவது அறிவுடைமை அல்ல என்று கருதும் "நகாசு" வேலைக்காரர்களையே கேட்கிறோம், அந்தப் பேதம் ஆகாது என்றால், ஏன் தமிழனுக்கு உரிமை தரவில்லை. தமிழனை ஏன் உயர் பதவியில் அமர்த்தவில்லை? தமிழனை என் தூதுவர்களாக்கவில்லை என்று எப்படிக் கேட்கத் தோன்றுகிறது!<noinclude></noinclude> fdm0o61tcphdmzaroiqpftxn60t9tri 1948810 1948804 2026-06-23T18:30:00Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1948810 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /> {{rh|58||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> 'தனி நாடு' என்று கேட்பது தவறு, தீது, தேவையற்றது என்று காரணம் காட்டி, நம்மீது கடிந்துரைக்கும் போக்கின ரெல்லாங்கூட, எல்லா அதிகாரங்களும் வசதிகளும், வாய்ப்புகளும் உரிமைகளும் டில்லியில் - மத்திய சர்க்காரில் குவிந்து விட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி, இது தவறு, தீது, தேவையற்றது என்று எடுத்துக் காட்டுகிறார்கள். இந்த நிலைமை மாற்றப்பட்டாகவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். மாகாணங்களுக்கு - மாநிலங்களுக்கு - இராஜ்யங்களுக்கு இன்று உள்ள அதிகாரங்கள், போதாதன; இந்த அளவுக்கு அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், அந்தந்த மாநிலங்கள் தத்தமது ஆட்சியின்கீழ் உள்ள மக்களின் செல்வ வளர்ச்சிக்கான, நல் வாழ்வுக்கான திட்டங்களை நிறைவேற்றிவைக்க முடியவில்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்கள். வடக்கு வேறு, தெற்கு வேறு என்று பேசுவது அவர்களுக்குக் கசப்பாக இருக்கிறது. இனப் பிரச்சினையை எழுப்பினாலே, கடுப்பெடுக்கிறது. எனினும், அவர்கள் அனைவருக்குமே எங்கோ ஓர் 'சுருதி பேதம்' இருப்பது தெரிகிறது. அவர்கள், மாகாணங்களுக்கு அதிகமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று வாதாடுவதும், வாதங்கள் பலிக்காது போனால் போராடுவதும்தான் அரசியல்; வடநாடு- தென்னாடு என்று குறிச் சொற்களைக் காட்டிப் பேசுவது 'காட்டுமிராண்டித்தனம் என்று எண்ணிக் கொள்கிறார்கள்; தம்பி, இவர்களின் அரசியலாவது வெற்றிபெறுகிறதா? அதுதான் இல்லை. ஏற்கனவே உள்ள அதிகாரங்கள் போதாமல், மேலும் மேலும் மத்திய சர்க்காரிலே அதிகாரங்களைக் கொண்டுபோய்க் குவித்துக் கொள்ளும் போக்குத்தான் காண்கிறோம். வடக்கு - தெற்கு என்று பேசுவது அறிவுடைமை அல்ல என்று கருதும் "நகாசு" வேலைக்காரர்களையே கேட்கிறோம், அந்தப் பேதம் ஆகாது என்றால், ஏன் தமிழனுக்கு உரிமை தரவில்லை. தமிழனை ஏன் உயர் பதவியில் அமர்த்தவில்லை? தமிழனை என் தூதுவர்களாக்கவில்லை என்று எப்படிக் கேட்கத் தோன்றுகிறது!<noinclude></noinclude> 99d5k1imf3u483ctedlthi68ozcq9l9 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/69 250 645867 1948734 1942689 2026-06-23T13:54:27Z Rabiyathul 5890 1948734 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|<b>தொகுதி 7</b>||59}}{{rule}}</noinclude> லங்காஷயர்காரருக்கே பதவியா? வேல்ஸ்காரருக்கே விருதுகளா? ஷெப்பீல்டுகாரர்களுக்கே பட்டமா? என்று இங்கிலாந்தில் கேட்பதில்லை; காரணம், அங்குள்ள மக்கள் அனைவரும் தம்மை ஆங்கிலேயர் என்று நம்புவதால் அந்த எண்ணம் குருதியில் கலந்துவிட்டிருப்பதால்! இங்கும் அதுபோல, நேரு பண்டிதரும், அவர் கூறுகிறாரே என்பதாலே பிறரும், அனைவரும் இந்தியர் என்று பேசுகிறார்கள். இந்தப் பேச்சு உண்மை உணர்ச்சியை, இயற்கையைக் காட்டுவதாக இருந்தால், அடிக்கடி பல்வேறு துறைகளிலேயும், நம்மைப் புறக்கணித்து விட்டார்கள், நமது நலன்கள் பாழாக்கப்பட்டுவிட்டன; நமது உரிமைகள் அழிக்கப்படுகின்றன; என்ற குமுறல் எழக் காரணம் என்ன? "இன்று இந்தியாவில் எந்த இராஜ்யத்திலும் தமிழர், கவர்னராக இல்லை. இந்தியாவின் மற்றப் பகுதிகளில் கிடைக்காத பதவி தமிழருக்கு தமிழ் நாட்டிலேயாவது கிடைக்கட்டுமே. தமிழ் நாட்டுக்கு ஒரு தமிழ்க் கவர்னரை நியமிக்க வேண்டும் என்று நமது அமைச்சரவை மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டால், டில்லியில், யாருக்கும் மூர்ச்சை போட்டுவிடாது." தம்பி! 'குமுதம்' இதுபோல் எழுதிடக் காண்கிறேன்! ஏன், இந்த ஆவல் எழுகிறது! தமிழனுக்கு இந்தியாவிலே எந்த இடத்திலும் கவர்னர் பதவி இல்லையே என்ற ஏக்கம் ஏன் எழுகிறது! தமிழருக்குத் தமிழ் நாட்டிலேயாவது என்பதிலே தொக்கி நிற்கும் துயரத்துக்குக் காரணம் என்ன? இந்தியர் என்று பேச முடிகிறதே தவிர, பேசுவது இன்றைய அரசியல் நாகரீகம் என்று கருதுகிறார்களே தவிர, அதிலே ஆழ்ந்த நம்பிக்கையோ, பற்று பாசமோ இல்லை இயற்கையாக எழுவதில்லை! - தமிழ்நாட்டுக்குத் தமிழர் கவர்னர் ஆகவேண்டும் என்று எண்ணச் செய்யும் உணர்ச்சிக்கு 'குமுதம்' என்ன பெயரிடுகிறதோ, நான் அறியேன்! எனக்கென்னவோ நாமக்கல் கவிஞரின் பாடல் செவியில் விழுகிறது. தமிழன் என்றோர் இனம் உண்டு தனியே அவர்க்கோர் பண்பு உண்டு. 59<noinclude></noinclude> fwpp36vbp0jhsrtrv4ad9faztf85nx1 1948811 1948734 2026-06-23T18:37:32Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948811 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||59}}{{rule}}</noinclude> லங்காஷயர்காரருக்கே பதவியா? வேல்ஸ்காரருக்கே விருதுகளா? ஷெப்பீல்டுகாரர்களுக்கே பட்டமா? என்று இங்கிலாந்தில் கேட்பதில்லை; காரணம், அங்குள்ள மக்கள் அனைவரும் தம்மை ஆங்கிலேயர் என்று நம்புவதால் - அந்த எண்ணம் குருதியில் கலந்துவிட்டிருப்பதால்! இங்கும் அதுபோல, நேரு பண்டிதரும், அவர் கூறுகிறாரே என்பதாலே பிறரும், அனைவரும் இந்தியர் என்று பேசுகிறார்கள். இந்தப் பேச்சு உண்மை உணர்ச்சியை, இயற்கையைக் காட்டுவதாக இருந்தால், அடிக்கடி பல்வேறு துறைகளிலேயும், நம்மைப் புறக்கணித்து விட்டார்கள், நமது நலன்கள் பாழாக்கப்பட்டுவிட்டன; நமது உரிமைகள் அழிக்கப்படுகின்றன; என்ற குமுறல் எழக் காரணம் என்ன? {{left_margin|3em|"இன்று இந்தியாவில் எந்த இராஜ்யத்திலும் தமிழர், கவர்னராக இல்லை. இந்தியாவின் மற்றப் பகுதிகளில் கிடைக்காத பதவி தமிழருக்கு தமிழ் நாட்டிலேயாவது கிடைக்கட்டுமே. தமிழ் நாட்டுக்கு ஒரு தமிழ்க் கவர்னரை நியமிக்க வேண்டும் என்று நமது அமைச்சரவை மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டால், டில்லியில், யாருக்கும் மூர்ச்சை போட்டுவிடாது."}} தம்பி! 'குமுதம்' இதுபோல் எழுதிடக் காண்கிறேன்! ஏன், இந்த ஆவல் எழுகிறது! தமிழனுக்கு இந்தியாவிலே எந்த இடத்திலும் கவர்னர் பதவி இல்லையே என்ற ஏக்கம் ஏன் எழுகிறது! தமிழருக்குத் தமிழ் நாட்டிலேயாவது என்பதிலே தொக்கி நிற்கும் துயரத்துக்குக் காரணம் என்ன? இந்தியர் என்று பேச முடிகிறதே தவிர, பேசுவது இன்றைய அரசியல் நாகரீகம் என்று கருதுகிறார்களே தவிர, அதிலே ஆழ்ந்த நம்பிக்கையோ, பற்று பாசமோ இல்லை - இயற்கையாக எழுவதில்லை! தமிழ்நாட்டுக்குத் தமிழர் கவர்னர் ஆகவேண்டும் என்று எண்ணச் செய்யும் உணர்ச்சிக்கு 'குமுதம்' என்ன பெயரிடுகிறதோ, நான் அறியேன்! எனக்கென்னவோ நாமக்கல் கவிஞரின் பாடல் செவியில் விழுகிறது. தமிழன் என்றோர் இனம் உண்டு தனியே அவர்க்கோர் பண்பு உண்டு.<noinclude></noinclude> 56i6we6wo0lvnsznu26hmlj9hcy0s7e 1948871 1948811 2026-06-24T06:33:29Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948871 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{rh|<b>தொகுதி 7</b>||59}}{{rule}}</noinclude> லங்காஷயர்காரருக்கே பதவியா? வேல்ஸ்காரருக்கே விருதுகளா? ஷெப்பீல்டுகாரர்களுக்கே பட்டமா? என்று இங்கிலாந்தில் கேட்பதில்லை; காரணம், அங்குள்ள மக்கள் அனைவரும் தம்மை ஆங்கிலேயர் என்று நம்புவதால் - அந்த எண்ணம் குருதியில் கலந்துவிட்டிருப்பதால்! இங்கும் அதுபோல, நேரு பண்டிதரும், அவர் கூறுகிறாரே என்பதாலே பிறரும், அனைவரும் இந்தியர் என்று பேசுகிறார்கள். இந்தப் பேச்சு உண்மை உணர்ச்சியை, இயற்கையைக் காட்டுவதாக இருந்தால், அடிக்கடி பல்வேறு துறைகளிலேயும், நம்மைப் புறக்கணித்து விட்டார்கள், நமது நலன்கள் பாழாக்கப்பட்டுவிட்டன; நமது உரிமைகள் அழிக்கப்படுகின்றன; என்ற குமுறல் எழக் காரணம் என்ன? {{left_margin|3em|"இன்று இந்தியாவில் எந்த இராஜ்யத்திலும் தமிழர், கவர்னராக இல்லை. இந்தியாவின் மற்றப் பகுதிகளில் கிடைக்காத பதவி தமிழருக்கு தமிழ் நாட்டிலேயாவது கிடைக்கட்டுமே. தமிழ் நாட்டுக்கு ஒரு தமிழ்க் கவர்னரை நியமிக்க வேண்டும் என்று நமது அமைச்சரவை மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டால், டில்லியில், யாருக்கும் மூர்ச்சை போட்டுவிடாது."}} தம்பி! 'குமுதம்' இதுபோல் எழுதிடக் காண்கிறேன்! ஏன், இந்த ஆவல் எழுகிறது! தமிழனுக்கு இந்தியாவிலே எந்த இடத்திலும் கவர்னர் பதவி இல்லையே என்ற ஏக்கம் ஏன் எழுகிறது! தமிழருக்குத் தமிழ் நாட்டிலேயாவது என்பதிலே தொக்கி நிற்கும் துயரத்துக்குக் காரணம் என்ன? இந்தியர் என்று பேச முடிகிறதே தவிர, பேசுவது இன்றைய அரசியல் நாகரீகம் என்று கருதுகிறார்களே தவிர, அதிலே ஆழ்ந்த நம்பிக்கையோ, பற்று பாசமோ இல்லை - இயற்கையாக எழுவதில்லை! தமிழ்நாட்டுக்குத் தமிழர் கவர்னர் ஆகவேண்டும் என்று எண்ணச் செய்யும் உணர்ச்சிக்கு 'குமுதம்' என்ன பெயரிடுகிறதோ, நான் அறியேன்! எனக்கென்னவோ நாமக்கல் கவிஞரின் பாடல் செவியில் விழுகிறது. தமிழன் என்றோர் இனம் உண்டு தனியே அவர்க்கோர் பண்பு உண்டு.<noinclude></noinclude> h4f2er90a74q3luikro27g9d8wvvqgx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/70 250 645868 1948735 1942690 2026-06-23T13:55:04Z Rabiyathul 5890 1948735 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|60||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அவ்வளவு பச்சையாகச் சொன்னால், அண்ணாத்துரைக்கும் நமக்கும் ஒரு வித்தியாசமும் தெரியாமல் போய்விடுமே, நாமென்ன அவன்போலவா, அரசியலில் அந்தஸ்து குறைந்த நிலையில் இருக்கிறோம் என்ற எண்ணம் பலருக்கு உண்டு என்பதை நான் அறிந்திருக்கிறேன். தம்பி! இதிலே இன்னொரு வேடிக்கையைக் கவனித்தாயா? தமிழ் நாட்டுக்குத் தமிழ்க் கவர்னரை நியமிக்க வேண்டும் என்று நமது அமைச்சரவை மத்திய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டால் டில்லியில் யாருக்கும் மூர்ச்சை போட்டுவிடாது." என்ற வார்த்தை இருக்கிறதே, அதிலே உள்ள நயங்களும் அதற்குள்ளே புதைந்துள்ள உணர்ச்சிகளும், பலமுறை படித்துப் படித்துப் பார்த்தால்தான் அறிந்து ரசிக்கமுடியும். நமது அமைச்சரவை! 'தம்பி! இதிலே, பாசமும் பரிவும், அன்பும் அக்கரையும், உரிமையும் உறவும் எல்லாம் அந்த நமது என்ற சொல்லுக்குள்ளே வைத்து இழைத்துத் தருகிறார் அந்த ஆசிரியர்! வாழ்க, அவர்தம் தமிழ் உள்ளம்!! நமது அமைச்சரவை, தமிழ் நாட்டுக்கு நல்லவரை திறமைசாலியை அனுபவமிக்கவரை கவர்னராக நியமியுங்கள் என்று கேட்கவில்லை. தமிழ்க் கவர்னரை நியமிக்க வேண்டும் என்று கேட்கிறார். இனித் தம்பி, தமிழ் நாட்டின் அவலநிலையைக் காட்டுகிறாரே, அந்தச் சுவையைப் பார்! தமிழ் நாட்டுக்குத் தமிழ் கவர்னரை நியமிக்கும்படி மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளவேண்டுமாம். மத்திய அரசாங்கத்திடம் அந்த அதிகாரம் சேர்க்கப்பட்டிருக் கிறது, என்பது விளங்குகிறது என்பாய். தம்பி! ரசம் அதிலே இல்லை.<noinclude></noinclude> rv6b10azr10q7a5el3v80c0z8t41dc1 1948812 1948735 2026-06-23T18:44:43Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948812 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|60||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அவ்வளவு பச்சையாகச் சொன்னால், அண்ணாத்துரைக்கும் நமக்கும் ஒரு வித்தியாசமும் தெரியாமல் போய்விடுமே, நாமென்ன அவன்போலவா, அரசியலில் அந்தஸ்து குறைந்த நிலையில் இருக்கிறோம் என்ற எண்ணம் பலருக்கு உண்டு என்பதை நான் அறிந்திருக்கிறேன். தம்பி! இதிலே இன்னொரு வேடிக்கையைக் கவனித்தாயா? {{left_margin|3em|தமிழ் நாட்டுக்குத் தமிழ்க் கவர்னரை நியமிக்க வேண்டும் என்று நமது அமைச்சரவை மத்திய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டால் டில்லியில் யாருக்கும் மூர்ச்சை போட்டுவிடாது."}} என்ற வார்த்தை இருக்கிறதே, அதிலே உள்ள நயங்களும் அதற்குள்ளே புதைந்துள்ள உணர்ச்சிகளும், பலமுறை படித்துப் படித்துப் பார்த்தால்தான் அறிந்து ரசிக்கமுடியும். நமது அமைச்சரவை! தம்பி! இதிலே, பாசமும் பரிவும், அன்பும் அக்கரையும், உரிமையும் உறவும் எல்லாம் அந்த நமது என்ற சொல்லுக்குள்ளே வைத்து இழைத்துத் தருகிறார் அந்த ஆசிரியர்! வாழ்க, அவர்தம் தமிழ் உள்ளம்!! நமது அமைச்சரவை, தமிழ் நாட்டுக்கு {{left_margin|3em|நல்லவரை திறமைசாலியை அனுபவமிக்கவரை}} கவர்னராக நியமியுங்கள் என்று கேட்கவில்லை. {{left_margin|3em|தமிழ்க் கவர்னரை}} நியமிக்க வேண்டும் என்று கேட்கிறார். இனித் தம்பி, தமிழ் நாட்டின் அவலநிலையைக் காட்டுகிறாரே, அந்தச் சுவையைப் பார்! {{left_margin|3em|தமிழ் நாட்டுக்குத் தமிழ் கவர்னரை நியமிக்கும்படி மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளவேண்டுமாம்.}} மத்திய அரசாங்கத்திடம் அந்த அதிகாரம் சேர்க்கப்பட்டிருக்கிறது, என்பது விளங்குகிறது என்பாய். தம்பி! ரசம் அதிலே இல்லை.<noinclude></noinclude> dua9p197by9yl32qa8cwpikj94uj0wc 1948813 1948812 2026-06-23T18:45:40Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948813 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|60||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அவ்வளவு பச்சையாகச் சொன்னால், அண்ணாத்துரைக்கும் நமக்கும் ஒரு வித்தியாசமும் தெரியாமல் போய்விடுமே, நாமென்ன அவன்போலவா, அரசியலில் அந்தஸ்து குறைந்த நிலையில் இருக்கிறோம் என்ற எண்ணம் பலருக்கு உண்டு என்பதை நான் அறிந்திருக்கிறேன். தம்பி! இதிலே இன்னொரு வேடிக்கையைக் கவனித்தாயா? {{left_margin|3em|தமிழ் நாட்டுக்குத் தமிழ்க் கவர்னரை நியமிக்க வேண்டும் என்று நமது அமைச்சரவை மத்திய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டால் டில்லியில் யாருக்கும் மூர்ச்சை போட்டுவிடாது."}} என்ற வார்த்தை இருக்கிறதே, அதிலே உள்ள நயங்களும் அதற்குள்ளே புதைந்துள்ள உணர்ச்சிகளும், பலமுறை படித்துப் படித்துப் பார்த்தால்தான் அறிந்து ரசிக்கமுடியும். நமது அமைச்சரவை! தம்பி! இதிலே, பாசமும் பரிவும், அன்பும் அக்கரையும், உரிமையும் உறவும் எல்லாம் அந்த நமது என்ற சொல்லுக்குள்ளே வைத்து இழைத்துத் தருகிறார் அந்த ஆசிரியர்! வாழ்க, அவர்தம் தமிழ் உள்ளம்!! நமது அமைச்சரவை, தமிழ் நாட்டுக்கு {{left_margin|3em|நல்லவரை திறமைசாலியை அனுபவமிக்கவரை}} கவர்னராக நியமியுங்கள் என்று கேட்கவில்லை. {{left_margin|3em|தமிழ்க் கவர்னரை}} நியமிக்க வேண்டும் என்று கேட்கிறார். இனித் தம்பி, தமிழ் நாட்டின் அவலநிலையைக் காட்டுகிறாரே, அந்தச் சுவையைப் பார்! {{left_margin|3em|தமிழ் நாட்டுக்குத் தமிழ் கவர்னரை நியமிக்கும்படி மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளவேண்டுமாம்.}} மத்திய அரசாங்கத்திடம் அந்த அதிகாரம் சேர்க்கப்பட்டிருக்கிறது, என்பது விளங்குகிறது என்பாய். தம்பி! ரசம் அதிலே இல்லை.<noinclude></noinclude> 8nd5hvaays4xglrt9bvue02fp70jkoo 1948872 1948813 2026-06-24T06:34:28Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948872 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{rh|60||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அவ்வளவு பச்சையாகச் சொன்னால், அண்ணாத்துரைக்கும் நமக்கும் ஒரு வித்தியாசமும் தெரியாமல் போய்விடுமே, நாமென்ன அவன்போலவா, அரசியலில் அந்தஸ்து குறைந்த நிலையில் இருக்கிறோம் என்ற எண்ணம் பலருக்கு உண்டு என்பதை நான் அறிந்திருக்கிறேன். தம்பி! இதிலே இன்னொரு வேடிக்கையைக் கவனித்தாயா? {{left_margin|3em|தமிழ் நாட்டுக்குத் தமிழ்க் கவர்னரை நியமிக்க வேண்டும் என்று நமது அமைச்சரவை மத்திய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டால் டில்லியில் யாருக்கும் மூர்ச்சை போட்டுவிடாது."}} என்ற வார்த்தை இருக்கிறதே, அதிலே உள்ள நயங்களும் அதற்குள்ளே புதைந்துள்ள உணர்ச்சிகளும், பலமுறை படித்துப் படித்துப் பார்த்தால்தான் அறிந்து ரசிக்கமுடியும். நமது அமைச்சரவை! தம்பி! இதிலே, பாசமும் பரிவும், அன்பும் அக்கரையும், உரிமையும் உறவும் எல்லாம் அந்த நமது என்ற சொல்லுக்குள்ளே வைத்து இழைத்துத் தருகிறார் அந்த ஆசிரியர்! வாழ்க, அவர்தம் தமிழ் உள்ளம்!! நமது அமைச்சரவை, தமிழ் நாட்டுக்கு {{left_margin|3em|நல்லவரை திறமைசாலியை அனுபவமிக்கவரை}} கவர்னராக நியமியுங்கள் என்று கேட்கவில்லை. {{left_margin|3em|தமிழ்க் கவர்னரை}} நியமிக்க வேண்டும் என்று கேட்கிறார். இனித் தம்பி, தமிழ் நாட்டின் அவலநிலையைக் காட்டுகிறாரே, அந்தச் சுவையைப் பார்! {{left_margin|3em|தமிழ் நாட்டுக்குத் தமிழ் கவர்னரை நியமிக்கும்படி மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளவேண்டுமாம்.}} மத்திய அரசாங்கத்திடம் அந்த அதிகாரம் சேர்க்கப்பட்டிருக்கிறது, என்பது விளங்குகிறது என்பாய். தம்பி! ரசம் அதிலே இல்லை.<noinclude></noinclude> 6ag6kfdr3zel4drbg9w0zs0z2kmpdre பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/71 250 645869 1948736 1942691 2026-06-23T13:56:01Z Rabiyathul 5890 1948736 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|<b>தொகுதி 7</b>||61}}{{rule}}</noinclude>___________ என்று மட்டுமே கூற ஆசிரியரின் மனம் இடந்தருகிறது. நமது மத்திய அரசாங்கம் என்று சொல்லக் கூச்சமாக இருக்கிறது. நமது அமைச்சரவை என்று, உரிமையோடும் பெருமையோடும் கூறுவதற்கு முடிகிறது, மத்திய அரசாங்கம் என்று மட்டுமே, பந்தம் சொந்தம் அற்ற முறையிலே சொல்ல முடிகிறது. பாவி! நான் மிகப் பாடுபட்டு உள்ளத்து உணர்ச்சிகளை திரைபோட்டு வைக்கிறேன், கிளறிக் கிளறிக் காட்டித் தொலைக்கிறாயே, தேசிய முகாமின் தீப்பொறி கிளம்புமே.. என்று ஆசிரியர் ஆயாசப்படக்கூடுமே என்பதுபற்றி, தம்பி நான் பலமுறை எண்ணிப் பார்த்தேன்; என்ன செய்வது; அவருக்குக் கஷ்ட நஷ்டம் வருவதானாலும், இதனை நான் எடுத்து விளக்குவது தமிழருக்கு இலாபம் அல்லவா!! தமிழ்நாட்டுக்குத் தமிழரை கவர்னராக நியமிக்கும்படி நமது அமைச்சரவை மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளவேண்டும் என்று யோசனை கூறியதும், ஆசிரியருக்கு வேறோர் யோசனை வருகிறது. நமது அமைச்சர்கள், டில்லியின் கோபம் கிளம்பிடும் என்று மருளக் கூடியவர்களாயிற்றே! என்று எண்ணம் வந்தது. உடனே, நமது அமைச்சரவைக்கு தைரியம் கொடுக்கிறார். மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டால் டில்லியில் யாருக்கும் மூர்ச்சை போட்டு விடாது! என்று கூறுகிறார்! ஏண்டா! இப்படிப் பயந்து, தொடை நடுங்கியாக இருக்கிறாய்! உயிர் ஒன்றும் போய்விடாது - என்று கோழைக்கு அச்சமற்றவன் கூறுவதிலே உள்ள 'ரசம்' இதிலே இருக்கிற தல்லவா? ஆம், அண்ணா, என்பாய், தம்பி இதனினும் மேலான 'ரசமும்' இருக்கிறது, கேள். அமைச்சரவையின் அச்சத்தைப் போக்கி, தைரியமாகத் தமிழ் நாட்டுக்குத் தமிழ் கவர்னர் வேண்டும் என்று கேளுங்கள், டில்லியில் யாருக்கும் மூர்ச்சை போட்டு விடாது என்று வீரச்சூரணம் தருகிறாரல்லவா 'குமுதம்' ஆசிரியர், அவரைப் பார்த்து, 61<noinclude></noinclude> g8ae78takdilv52k7xc0vq1jjruh0cf 1948814 1948736 2026-06-23T18:52:48Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948814 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||61}}{{rule}}</noinclude> மத்திய அரசாங்கம் என்று மட்டுமே கூற ஆசிரியரின் மனம் இடந்தருகிறது. நமது மத்திய அரசாங்கம் என்று சொல்லக் கூச்சமாக இருக்கிறது. நமது அமைச்சரவை என்று, உரிமையோடும் பெருமையோடும் கூறுவதற்கு முடிகிறது, மத்திய அரசாங்கம் என்று மட்டுமே, பந்தம் சொந்தம் அற்ற முறையிலே சொல்ல முடிகிறது. பாவி! நான் மிகப் பாடுபட்டு உள்ளத்து உணர்ச்சிகளை திரைபோட்டு வைக்கிறேன், கிளறிக் கிளறிக் காட்டித் தொலைக்கிறாயே, தேசிய முகாமின் தீப்பொறி கிளம்புமே... என்று ஆசிரியர் ஆயாசப்படக்கூடுமே என்பதுபற்றி, தம்பி நான் பலமுறை எண்ணிப் பார்த்தேன்; என்ன செய்வது; அவருக்குக் கஷ்ட நஷ்டம் வருவதானாலும், இதனை நான் எடுத்து விளக்குவது தமிழருக்கு இலாபம் அல்லவா!! தமிழ்நாட்டுக்குத் தமிழரை கவர்னராக நியமிக்கும்படி நமது அமைச்சரவை மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளவேண்டும் என்று யோசனை கூறியதும், ஆசிரியருக்கு வேறோர் யோசனை வருகிறது. {{left_margin|3em|நமது அமைச்சர்கள், டில்லியின் கோபம் கிளம்பிடும் என்று மருளக் கூடியவர்களாயிற்றே! என்று எண்ணம் வந்தது.}} உடனே, நமது அமைச்சரவைக்கு தைரியம் கொடுக்கிறார். {{left_margin|3em|மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டால் டில்லியில் யாருக்கும் மூர்ச்சை போட்டு விடாது!}} என்று கூறுகிறார்! ஏண்டா! இப்படிப் பயந்து, தொடை நடுங்கியாக இருக்கிறாய்! உயிர் ஒன்றும் போய்விடாது - என்று கோழைக்கு அச்சமற்றவன் கூறுவதிலே உள்ள 'ரசம்' இதிலே இருக்கிற தல்லவா? ஆம், அண்ணா, என்பாய், தம்பி இதனினும் மேலான 'ரசமும்' இருக்கிறது, கேள். அமைச்சரவையின் அச்சத்தைப் போக்கி, தைரியமாகத் தமிழ் நாட்டுக்குத் தமிழ் கவர்னர் வேண்டும் என்று கேளுங்கள், டில்லியில் யாருக்கும் மூர்ச்சை போட்டு விடாது - என்று வீரச்சூரணம் தருகிறாரல்லவா 'குமுதம்' ஆசிரியர், அவரைப் பார்த்து,<noinclude></noinclude> 8tp4wx0yn61efqx5wtme431d5blxydk 1948874 1948814 2026-06-24T06:36:37Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948874 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{rh|<b>தொகுதி 7</b>||61}}{{rule}}</noinclude> மத்திய அரசாங்கம் என்று மட்டுமே கூற ஆசிரியரின் மனம் இடந்தருகிறது. நமது மத்திய அரசாங்கம் என்று சொல்லக் கூச்சமாக இருக்கிறது. நமது அமைச்சரவை என்று, உரிமையோடும் பெருமையோடும் கூறுவதற்கு முடிகிறது, மத்திய அரசாங்கம் என்று மட்டுமே, பந்தம் சொந்தம் அற்ற முறையிலே சொல்ல முடிகிறது. பாவி! நான் மிகப் பாடுபட்டு உள்ளத்து உணர்ச்சிகளை திரைபோட்டு வைக்கிறேன், கிளறிக் கிளறிக் காட்டித் தொலைக்கிறாயே, தேசிய முகாமின் தீப்பொறி கிளம்புமே... என்று ஆசிரியர் ஆயாசப்படக்கூடுமே என்பதுபற்றி, தம்பி நான் பலமுறை எண்ணிப் பார்த்தேன்; என்ன செய்வது; அவருக்குக் கஷ்ட நஷ்டம் வருவதானாலும், இதனை நான் எடுத்து விளக்குவது தமிழருக்கு இலாபம் அல்லவா!! தமிழ்நாட்டுக்குத் தமிழரை கவர்னராக நியமிக்கும்படி நமது அமைச்சரவை மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளவேண்டும் என்று யோசனை கூறியதும், ஆசிரியருக்கு வேறோர் யோசனை வருகிறது. {{left_margin|3em|நமது அமைச்சர்கள், டில்லியின் கோபம் கிளம்பிடும் என்று மருளக் கூடியவர்களாயிற்றே! என்று எண்ணம் வந்தது.}} உடனே, நமது அமைச்சரவைக்கு தைரியம் கொடுக்கிறார். {{left_margin|3em|மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டால் டில்லியில் யாருக்கும் மூர்ச்சை போட்டு விடாது!}} என்று கூறுகிறார்! ஏண்டா! இப்படிப் பயந்து, தொடை நடுங்கியாக இருக்கிறாய்! உயிர் ஒன்றும் போய்விடாது - என்று கோழைக்கு அச்சமற்றவன் கூறுவதிலே உள்ள 'ரசம்' இதிலே இருக்கிற தல்லவா? ஆம், அண்ணா, என்பாய், தம்பி இதனினும் மேலான 'ரசமும்' இருக்கிறது, கேள். அமைச்சரவையின் அச்சத்தைப் போக்கி, தைரியமாகத் தமிழ் நாட்டுக்குத் தமிழ் கவர்னர் வேண்டும் என்று கேளுங்கள், டில்லியில் யாருக்கும் மூர்ச்சை போட்டு விடாது - என்று வீரச்சூரணம் தருகிறாரல்லவா 'குமுதம்' ஆசிரியர், அவரைப் பார்த்து,<noinclude></noinclude> isc2ywilbq6z0sn9xwjawz3ucrpeu3c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/72 250 645870 1948737 1942692 2026-06-23T13:56:40Z Rabiyathul 5890 1948737 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|62||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> தமிழ் நாட்டுக்கு யார் கவர்னராவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஏனய்யா மத்திய அரசாங்கத்திடம் இருக்கவேண்டும்? தமிழ் நாட்டு அரசிடமே அந்த உரிமை இருத்தலாகாதா? தமிழ் நாடு தனி நாடு என்ற நிலை ஏற்படுமானால் காவடி தூக்கும் கேவலம் எழாதல்லவா!- என்று கூறிப்பார்! ஆசிரியருக்கு மூர்ச்சை போட்டுவிடும்!! ஆசிரியர்கள் நிலையே இது என்றால், அமைச்சர்கள் அச்சம் கொள்வதிலும், ஆமையாவதிலும், ஊமையாவதிலும் ஆச்சரியப்படுவானேன்! பிரச்சினை இதுதான், தம்பி. பலருக்கும் நன்றாகத் தெரிகிறது தமிழகத்தின் தாழ் நிலையும், அதற்கான சூழ்நிலையும். உள்ளமும் குமுறச் செய்கிறது. அதனை எடுத்துக் காட்டிப் பரிகாரம் கேட்பதிலே ஈடுபட்டால், 'உள்ளதும்' போய்விடுமோ என்றுகூடச் சிலர் அஞ்சுகிறார்கள். மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி என்று இந்தத் தேர்தல் முடிவு இருக்குமானால், 'மத்திய அரசாங்க'ப்பிடி, இரும்புப் பிடியாகிவிடும் என்ற நிலைமை இருக்கிறது. இதனை நன்கு உணர்ந்துள்ள யாரும், நேரு பண்டிதரின் 'திக் விஜயத்தி'னால் தங்கள் நெஞ்சிலே மூண்டுள்ள நெருப்பை அணைத்துக் கொள்ள முடியாது. எரிகிற தழலில் எண்ணெய்தான், நேரு பண்டிதரின் பவனி!! 16-12-1956 அண்ணன், Jimmy<noinclude></noinclude> g38vzygdm9ytxw8l64mwdlxbncqgsv3 1948815 1948737 2026-06-23T18:57:03Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948815 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|62||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{left_margin|3em|தமிழ் நாட்டுக்கு யார் கவர்னராவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஏனய்யா மத்திய அரசாங்கத்திடம் இருக்கவேண்டும்? தமிழ் நாட்டு அரசிடமே அந்த உரிமை இருத்தலாகாதா? தமிழ் நாடு தனி நாடு என்ற நிலை ஏற்படுமானால் காவடி தூக்கும் கேவலம் எழாதல்லவா!-}} என்று கூறிப்பார்! ஆசிரியருக்கு மூர்ச்சை போட்டுவிடும்!! ஆசிரியர்கள் நிலையே இது என்றால், அமைச்சர்கள் அச்சம் கொள்வதிலும், ஆமையாவதிலும், ஊமையாவதிலும் ஆச்சரியப்படுவானேன்! பிரச்சினை இதுதான், தம்பி. பலருக்கும் நன்றாகத் தெரிகிறது தமிழகத்தின் தாழ் நிலையும், அதற்கான சூழ்நிலையும். உள்ளமும் குமுறச் செய்கிறது. அதனை எடுத்துக் காட்டிப் பரிகாரம் கேட்பதிலே ஈடுபட்டால், 'உள்ளதும்' போய்விடுமோ என்றுகூடச் சிலர் அஞ்சுகிறார்கள். மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி என்று இந்தத் தேர்தல் முடிவு இருக்குமானால், 'மத்திய அரசாங்க'ப்பிடி, இரும்புப் பிடியாகிவிடும் என்ற நிலைமை இருக்கிறது. இதனை நன்கு உணர்ந்துள்ள யாரும், நேரு பண்டிதரின் 'திக் விஜயத்தி'னால் தங்கள் நெஞ்சிலே மூண்டுள்ள நெருப்பை அணைத்துக் கொள்ள முடியாது. எரிகிற தழலில் எண்ணெய்தான், நேரு பண்டிதரின் பவனி!! {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 16-12-1956 {{dhr|10em}}<noinclude></noinclude> fcy0qcttqo8q9y1mibva0xzo3ihk1ef 1948876 1948815 2026-06-24T06:37:36Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948876 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{rh|62||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> {{left_margin|3em|தமிழ் நாட்டுக்கு யார் கவர்னராவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஏனய்யா மத்திய அரசாங்கத்திடம் இருக்கவேண்டும்? தமிழ் நாட்டு அரசிடமே அந்த உரிமை இருத்தலாகாதா? தமிழ் நாடு தனி நாடு என்ற நிலை ஏற்படுமானால் காவடி தூக்கும் கேவலம் எழாதல்லவா!-}} என்று கூறிப்பார்! ஆசிரியருக்கு மூர்ச்சை போட்டுவிடும்!! ஆசிரியர்கள் நிலையே இது என்றால், அமைச்சர்கள் அச்சம் கொள்வதிலும், ஆமையாவதிலும், ஊமையாவதிலும் ஆச்சரியப்படுவானேன்! பிரச்சினை இதுதான், தம்பி. பலருக்கும் நன்றாகத் தெரிகிறது தமிழகத்தின் தாழ் நிலையும், அதற்கான சூழ்நிலையும். உள்ளமும் குமுறச் செய்கிறது. அதனை எடுத்துக் காட்டிப் பரிகாரம் கேட்பதிலே ஈடுபட்டால், 'உள்ளதும்' போய்விடுமோ என்றுகூடச் சிலர் அஞ்சுகிறார்கள். மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி என்று இந்தத் தேர்தல் முடிவு இருக்குமானால், 'மத்திய அரசாங்க'ப்பிடி, இரும்புப் பிடியாகிவிடும் என்ற நிலைமை இருக்கிறது. இதனை நன்கு உணர்ந்துள்ள யாரும், நேரு பண்டிதரின் 'திக் விஜயத்தி'னால் தங்கள் நெஞ்சிலே மூண்டுள்ள நெருப்பை அணைத்துக் கொள்ள முடியாது. எரிகிற தழலில் எண்ணெய்தான், நேரு பண்டிதரின் பவனி!! {{Right|அண்ணன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 16-12-1956 {{dhr|10em}}<noinclude></noinclude> kjdebf9qrf7pgpsumpd4nqo9mj43zpo பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/73 250 645871 1948738 1943688 2026-06-23T13:57:36Z Rabiyathul 5890 1948738 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude> காட்டாட்சி... ஆமதாபாத்தில் குழப்பம் - பட்டேல் தினம் 'மகா - குஜராத்' கிளர்ச்சி. தம்பி! பம்பாய்க்காரர் பட்டீல் காங்கிரசை கேரளத்தில் வெற்றிபெறச் செய்வதற்காகவென்றே, தனியானதோர் திட்டத்துடன் அனுப்பப்படுகிறாராம். புறப்படுவதற்கு முன்பு பட்டீல், தமது திட்டத்தில் ஒரு துளி எடுத்துக் காட்டினார் ஓட்டு வேட்டைக்கு இந்தத் தடவை சினிமாப்படம் பயன் படுத்தப்படுமாம்! மிகப் பெரும்பாலான மக்கள் தற்குறிகளாக உள்ள இந்த நாட்டிலே, சினிமா மூலம் நல்லவிதமான பிரசாரம் நடத்தலாம் படக்காட்சியைக் காணும்போது கண்ணுக்கும் கருத்துக்கும் குளிர்ச்சி ஏற்படும் - மக்கள் மகிழ்ந்திருக்கும் நேரமாகப் பார்த்து, காங்கிரசுக்கு 'ஓட்டு' தாருங்கள் என்று கேட்டுப் பெறுவது எளிது என்பது பட்டீல் வாதம். இந்தத் திட்டத்தை, நெடுந் தொலைவிலிருந்து, பட்டீல் வந்து தானா செய்துகாட்ட வேண்டும் - பனம் பள்ளியிடம் ஒரு படம் கொடுத்தால் போதாதா என்று கேட்கிறாய், தெரிகிறது; ஆனால், தம்பி! ஒரு விஷயம் உனக்குப் புரியவில்லையே, கேரளத்துக்குப் பட்டீல் தேவை என்பதற்காக. அவர். அனுப்பப்படுகிறார் என்று கூறப்படுகிறதே தவிர, உண்மை வேறு என்றுதான் நான் எண்ணவேண்டி இருக்கிறது. பட்டீல், கேரளம் அனுப்பப்படுவதற்குக் காரணம், இங்கு அவர் மிக மிக அவசியமாகத் தேவை என்பதாலே அல்ல;<noinclude></noinclude> 34pegeq6lyns1j20r21uberg9ddhhmb 1948816 1948738 2026-06-23T19:06:40Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948816 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{Left|<b>கடிதம் : 79</b>}} {{center|{{x-larger|<b>காட்டாட்சி...</b>}}}} {{left_margin|3em|<poem><b>ஆமதாபாத்தில் குழப்பம் - பட்டேல் தினம் - 'மகா குஜராத்' கிளர்ச்சி.</b></poem>}} <b>தம்பி!</b> {{x-larger|ப}}ம்பாய்க்காரர் பட்டீல் காங்கிரசை கேரளத்தில் வெற்றிபெறச் செய்வதற்காகவென்றே, தனியானதோர் திட்டத்துடன் அனுப்பப்படுகிறாராம். புறப்படுவதற்கு முன்பு பட்டீல், தமது திட்டத்தில் ஒரு துளி எடுத்துக் காட்டினார் - ஓட்டு வேட்டைக்கு இந்தத் தடவை சினிமாப்படம் பயன்படுத்தப்படுமாம்! மிகப் பெரும்பாலான மக்கள் தற்குறிகளாக உள்ள இந்த நாட்டிலே, சினிமா மூலம் நல்லவிதமான பிரசாரம் நடத்தலாம் - படக்காட்சியைக் காணும்போது கண்ணுக்கும் கருத்துக்கும் குளிர்ச்சி ஏற்படும் - மக்கள் மகிழ்ந்திருக்கும் நேரமாகப் பார்த்து, காங்கிரசுக்கு 'ஓட்டு' தாருங்கள் என்று கேட்டுப் பெறுவது எளிது என்பது பட்டீல் வாதம். இந்தத் திட்டத்தை, நெடுந் தொலைவிலிருந்து, பட்டீல் வந்து தானா செய்துகாட்ட வேண்டும் - பனம் பள்ளியிடம் ஒரு படம் கொடுத்தால் போதாதா என்று கேட்கிறாய், தெரிகிறது; ஆனால், தம்பி! ஒரு விஷயம் உனக்குப் புரியவில்லையே, கேரளத்துக்குப் பட்டீல் தேவை என்பதற்காக. அவர். அனுப்பப்படுகிறார் என்று கூறப்படுகிறதே தவிர, உண்மை வேறு என்றுதான் நான் எண்ணவேண்டி இருக்கிறது. பட்டீல், கேரளம் அனுப்பப்படுவதற்குக் காரணம், இங்கு அவர் மிக மிக அவசியமாகத் தேவை என்பதாலே அல்ல;<noinclude></noinclude> 7g8qm1xs3fduqhwl7ju01y982ulxs2i 1948877 1948816 2026-06-24T06:39:22Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948877 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /></noinclude>{{dhr|3em}} {{Left|<b>கடிதம் : 79</b>}} {{center|{{x-larger|<b>காட்டாட்சி...</b>}}}} {{left_margin|3em|<poem><b>ஆமதாபாத்தில் குழப்பம் - பட்டேல் தினம் - 'மகா குஜராத்' கிளர்ச்சி.</b></poem>}} <b>தம்பி!</b> {{x-larger|ப}}ம்பாய்க்காரர் பட்டீல் காங்கிரசை கேரளத்தில் வெற்றிபெறச் செய்வதற்காகவென்றே, தனியானதோர் திட்டத்துடன் அனுப்பப்படுகிறாராம். புறப்படுவதற்கு முன்பு பட்டீல், தமது திட்டத்தில் ஒரு துளி எடுத்துக் காட்டினார் - ஓட்டு வேட்டைக்கு இந்தத் தடவை சினிமாப்படம் பயன்படுத்தப்படுமாம்! மிகப் பெரும்பாலான மக்கள் தற்குறிகளாக உள்ள இந்த நாட்டிலே, சினிமா மூலம் நல்லவிதமான பிரசாரம் நடத்தலாம் - படக்காட்சியைக் காணும்போது கண்ணுக்கும் கருத்துக்கும் குளிர்ச்சி ஏற்படும் - மக்கள் மகிழ்ந்திருக்கும் நேரமாகப் பார்த்து, காங்கிரசுக்கு 'ஓட்டு' தாருங்கள் என்று கேட்டுப் பெறுவது எளிது என்பது பட்டீல் வாதம். இந்தத் திட்டத்தை, நெடுந் தொலைவிலிருந்து, பட்டீல் வந்து தானா செய்துகாட்ட வேண்டும் - பனம் பள்ளியிடம் ஒரு படம் கொடுத்தால் போதாதா என்று கேட்கிறாய், தெரிகிறது; ஆனால், தம்பி! ஒரு விஷயம் உனக்குப் புரியவில்லையே, கேரளத்துக்குப் பட்டீல் தேவை என்பதற்காக. அவர். அனுப்பப்படுகிறார் என்று கூறப்படுகிறதே தவிர, உண்மை வேறு என்றுதான் நான் எண்ணவேண்டி இருக்கிறது. பட்டீல், கேரளம் அனுப்பப்படுவதற்குக் காரணம், இங்கு அவர் மிக மிக அவசியமாகத் தேவை என்பதாலே அல்ல;<noinclude></noinclude> jgldt6zmkao3ahp8jss4m6orhutbt63 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/74 250 645872 1948739 1942695 2026-06-23T13:58:10Z Rabiyathul 5890 1948739 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|64||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> பட்டீல் இந்தத் தேர்தலின்போது, பம்பாயில் இருக்க முடியாது. என்பதாலே, அவர் கேரளம் அனுப்பப்படுகிறார் என்று எண்ண வேண்டி இருக்கிறது. 'தேர்தல் வேலை'யிலே இவர் புலி! கல்லிலே நார் உரிப்பார்! காயைக் கனியவைப்பார்! புதுப்புதுப் பிரசார முறைகளைக் கண்டறிவார்! யாராரை எப்படி எப்படி வளைய வைப்பது, எங்கெங்கு எப்படியெப்படி நெளிந்து கொடுப்பது, என்ற வித்தைகளிலே மெத்தச் சமர்த்தர் என்றெல்லாம் கூறப்படுகிறது இது உண்மை என்று வைத்துக் கொண்டால், தம்பி, இந்த வித்தையை அவர் தமது மாகாணத்தில் செய்து காட்டலாமே! ஏன், இங்கு வருகிறார்? தேர்தல் காலத்தில் பட்டீல் பம்பாய் பகுதியிலே இருப்பது, அவருக்கோ, காங்கிரசுக்கோ நல்லதல்ல! எனவேதான், பட்டீலைப் பிடித்துக் கேரளத்துக்கு அனுப்புகிறார்கள். நான் வேண்டுமென்றே கூறுகிறேன் என்று காங்கிரஸ்காரர் யாராவது பேசுவரேல், தம்பி, ஒரு கிழமையாக, பட்டீல் வாழ்கிற பகுதியில், காங்கிரஸ் படுகிற பாடுபற்றிப் பத்திரிகைகளிலே வருகிற செயல்களைப் படித்துக் காட்டு. படம் தயாரித்துக் கொண்டு, பட்டீல், இங்கு வருவது இருக்கட்டும், இப்போது, அவர் மாகாணத்தில் காங்கிரஸ் பெரிய புள்ளிகள் படுகிறபாடு, படமாக்கப்பட்டால், பாரெல்லாம் பரிகாசம் செய்யும் போலல்லவா இருக்கிறது!! பம்பாய் ஆமதாபாத் அமளி அடங்கிவிட்டது என்றும், மக்கள் அறிவு பெற்றுவிட்டனர், காங்கிரஸ் ஆணைக்குக் கட்டுப்பட்டுவிட்டனர் என்றும், இருமொழி ராஜ்யத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்றும், மொரார்ஜி தேசாயைத் திணறவைத்தவர்கள், நேரு பண்டிதரைப் பேசவிடாதபடி செய்தவர்கள்; இப்போது வெட்கித் தலைகுனிந்து கிடக்கிறார்கள் என்றும், தேசிய ஏடுகள் மிகத் தந்திரமாகப் பிரசாரம் செய்தன. சவான் பம்பாய் மாகாண முதலமைச்சரானார், புதிய சூழ்நிலையே பூத்துவிட்டது, என்று பூரிப்புடன் அந்த ஏடுகள் எழுதின. ஆனால், நீறுபூத்த நெருப்பென, சம்யுத்த மராட்டிய இயக்கமும் மகா குஜராத்தி இயக்கமும் இருந்து வருகின்றன! அடுத்து வருகிற பொதுத் தேர்தலில், காங்கிரசை முறியடிப்பதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.<noinclude></noinclude> k1vytaubbcv55v2jacymrxd6bxws0c6 1948817 1948739 2026-06-23T19:12:39Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948817 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|64||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பட்டீல் இந்தத் தேர்தலின்போது, பம்பாயில் இருக்க முடியாது. என்பதாலே, அவர் கேரளம் அனுப்பப்படுகிறார் என்று எண்ண வேண்டி இருக்கிறது. 'தேர்தல் வேலை'யிலே இவர் புலி! கல்லிலே நார் உரிப்பார்! காயைக் கனியவைப்பார்! புதுப்புதுப் பிரசார முறைகளைக் கண்டறிவார்! யாராரை எப்படி எப்படி வளைய வைப்பது, எங்கெங்கு எப்படியெப்படி நெளிந்து கொடுப்பது, என்ற வித்தைகளிலே மெத்தச் சமர்த்தர் என்றெல்லாம் கூறப்படுகிறது இது உண்மை என்று வைத்துக் கொண்டால், தம்பி, இந்த வித்தையை அவர் தமது மாகாணத்தில் செய்து காட்டலாமே! ஏன், இங்கு வருகிறார்? தேர்தல் காலத்தில் பட்டீல் பம்பாய் பகுதியிலே இருப்பது, அவருக்கோ, காங்கிரசுக்கோ நல்லதல்ல! எனவேதான், பட்டீலைப் பிடித்துக் கேரளத்துக்கு அனுப்புகிறார்கள். நான் வேண்டுமென்றே கூறுகிறேன் என்று காங்கிரஸ்காரர் யாராவது பேசுவரேல், தம்பி, ஒரு கிழமையாக, பட்டீல் வாழ்கிற பகுதியில், காங்கிரஸ் படுகிற பாடுபற்றிப் பத்திரிகைகளிலே வருகிற செயல்களைப் படித்துக் காட்டு. படம் தயாரித்துக் கொண்டு, பட்டீல், இங்கு வருவது இருக்கட்டும், இப்போது, அவர் மாகாணத்தில் காங்கிரஸ் பெரிய புள்ளிகள் படுகிறபாடு, படமாக்கப்பட்டால், பாரெல்லாம் பரிகாசம் செய்யும் போலல்லவா இருக்கிறது!! பம்பாய் - ஆமதாபாத் அமளி அடங்கிவிட்டது என்றும், மக்கள் அறிவு பெற்றுவிட்டனர், காங்கிரஸ் ஆணைக்குக் கட்டுப்பட்டுவிட்டனர் என்றும், இருமொழி ராஜ்யத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்றும், மொரார்ஜி தேசாயைத் திணறவைத்தவர்கள், நேரு பண்டிதரைப் பேசவிடாதபடி செய்தவர்கள்; இப்போது வெட்கித் தலைகுனிந்து கிடக்கிறார்கள் என்றும், தேசிய ஏடுகள் மிகத் தந்திரமாகப் பிரசாரம் செய்தன. சவான் பம்பாய் மாகாண முதலமைச்சரானார், புதிய சூழ்நிலையே பூத்துவிட்டது, என்று பூரிப்புடன் அந்த ஏடுகள் எழுதின. ஆனால், நீறுபூத்த நெருப்பென, சம்யுத்த மராட்டிய இயக்கமும் மகா குஜராத்தி இயக்கமும் இருந்து வருகின்றன! அடுத்து வருகிற பொதுத் தேர்தலில், காங்கிரசை முறியடிப்பதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.<noinclude></noinclude> dn6b86j8phx6nc2ew3fj4s6s2dmrw0c 1948878 1948817 2026-06-24T06:40:41Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948878 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{rh|64||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>பட்டீல் இந்தத் தேர்தலின்போது, பம்பாயில் இருக்க முடியாது. என்பதாலே, அவர் கேரளம் அனுப்பப்படுகிறார் என்று எண்ண வேண்டி இருக்கிறது. 'தேர்தல் வேலை'யிலே இவர் புலி! கல்லிலே நார் உரிப்பார்! காயைக் கனியவைப்பார்! புதுப்புதுப் பிரசார முறைகளைக் கண்டறிவார்! யாராரை எப்படி எப்படி வளைய வைப்பது, எங்கெங்கு எப்படியெப்படி நெளிந்து கொடுப்பது, என்ற வித்தைகளிலே மெத்தச் சமர்த்தர் என்றெல்லாம் கூறப்படுகிறது இது உண்மை என்று வைத்துக் கொண்டால், தம்பி, இந்த வித்தையை அவர் தமது மாகாணத்தில் செய்து காட்டலாமே! ஏன், இங்கு வருகிறார்? தேர்தல் காலத்தில் பட்டீல் பம்பாய் பகுதியிலே இருப்பது, அவருக்கோ, காங்கிரசுக்கோ நல்லதல்ல! எனவேதான், பட்டீலைப் பிடித்துக் கேரளத்துக்கு அனுப்புகிறார்கள். நான் வேண்டுமென்றே கூறுகிறேன் என்று காங்கிரஸ்காரர் யாராவது பேசுவரேல், தம்பி, ஒரு கிழமையாக, பட்டீல் வாழ்கிற பகுதியில், காங்கிரஸ் படுகிற பாடுபற்றிப் பத்திரிகைகளிலே வருகிற செயல்களைப் படித்துக் காட்டு. படம் தயாரித்துக் கொண்டு, பட்டீல், இங்கு வருவது இருக்கட்டும், இப்போது, அவர் மாகாணத்தில் காங்கிரஸ் பெரிய புள்ளிகள் படுகிறபாடு, படமாக்கப்பட்டால், பாரெல்லாம் பரிகாசம் செய்யும் போலல்லவா இருக்கிறது!! பம்பாய் - ஆமதாபாத் அமளி அடங்கிவிட்டது என்றும், மக்கள் அறிவு பெற்றுவிட்டனர், காங்கிரஸ் ஆணைக்குக் கட்டுப்பட்டுவிட்டனர் என்றும், இருமொழி ராஜ்யத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்றும், மொரார்ஜி தேசாயைத் திணறவைத்தவர்கள், நேரு பண்டிதரைப் பேசவிடாதபடி செய்தவர்கள்; இப்போது வெட்கித் தலைகுனிந்து கிடக்கிறார்கள் என்றும், தேசிய ஏடுகள் மிகத் தந்திரமாகப் பிரசாரம் செய்தன. சவான் பம்பாய் மாகாண முதலமைச்சரானார், புதிய சூழ்நிலையே பூத்துவிட்டது, என்று பூரிப்புடன் அந்த ஏடுகள் எழுதின. ஆனால், நீறுபூத்த நெருப்பென, சம்யுத்த மராட்டிய இயக்கமும் மகா குஜராத்தி இயக்கமும் இருந்து வருகின்றன! அடுத்து வருகிற பொதுத் தேர்தலில், காங்கிரசை முறியடிப்பதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.<noinclude></noinclude> t8zs10r3g734eohpyigps0xy5gq9qiw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/75 250 645873 1948740 1942696 2026-06-23T13:58:41Z Rabiyathul 5890 1948740 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|<b>தொகுதி 7</b>||65}}{{rule}}</noinclude> அந்த இயக்கங்கள் ஓய்ந்து போயின, மாய்ந்துவிட்டன, என்று டில்லி மனப்பால் குடித்தது. இல்லை! இல்லை! எங்கள் இதயக் குமுறல் அடங்காது! எமது இலட்சியம் அழிந்துபடாது! நாங்கள் எதற்கும் தயார்!, என்று கூறுவது போல, கிளர்ச்சிகாரர்கள், ஒரு கிழமையாகக் கொதித்து எழுந்து விட்டுள்ளனர். பழையபடி, மந்திரிகள் மருள்கிறார்கள்! மோட்டார்கள் உடைபடுகின்றன! கதர்க்கொடிகள் தீக்கிரையாகின்றன! குல்லாய்களைக் கொளுத்துகிறார்கள்! குலை அறுபடும் நிலையில், தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம் என்று தலைவர்கள் ஓடி ஒளிகிறார்கள். கருப்புக் கொடி காட்டுவதும், கண்டன முழக்கம் எழுப்புவதும், பொதுக் கூட்டங்களை நடைபெற வொட்டாது தடுப்பதுமான காரியம், தீவிரமாகச் செய்யப்படுகின்றன! இந்த நிலைமை நீடிக்குமானால், தேர்தலின்போது ஓட்டுச் சாவடிக்குப் பட்டாளக் காவல் போட்டாக வேண்டும் போலிருக்கிறது! காங்கிரஸ் அபேட்சகர்கள் தேர்தலில் வெற்றி பெறுவார்களா என்பது கிடக்கட்டும்; மக்களிடம் இவர்கள் சென்று, ஓட்டுக் கேட்டுவிட்டு மானம் அழியாமல், மரியாதை கெடாமல், ஊனம் ஏற்படாமல், வீடு திரும்புவார்களா என்பதே அல்லவா, பாவம், சந்தேகமாகிவிட்டது! பட்டீல், மெத்த சமர்த்தர்தான்! இந்தச் சூழ்நிலையில் அவர் கேரளம் நாடுகிறார்! தமிழ் நாடு தவிர, பிற எல்லா இடங்களிலும், மக்கள் தத்தமது மொழி, பண்பாடு, இவற்றின் அடிப்படையில் அமையும் உரிமை ஆகியவற்றுக்காகச் சிறிது வரம்புமீறிக் கூடக் காரியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்குதான், கோயிலில் கற்பூரம் கொளுத்துவது மூடப் பழக்கம், அது ஒழியவேண்டும்; அதை ஒழிப்பதுதான் எமக்குள்ள வேலை; என்றாலும், கற்பூரக்கடை வைத்திருக்கும் காத்தமுத்து, நல்ல மனிதர், நாலைந்து குழந்தைகளுக்குத் தகப்பன், எனவே அவனுக்குப் பிழைப்புத் தரவேண்டும் என்பதற்காக, அவன் கடையிலே கற்பூரம் வாங்கிக் கோயிலில் கொளுத்துங்கள்; என்று கூற முடிகிறது! மனம் இடம் தருகிறது!! 55 65<noinclude></noinclude> r7v7g0st2dnvgoz41asu00lam6aerxz 1948818 1948740 2026-06-23T19:17:46Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948818 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||65}}{{rule}}</noinclude> அந்த இயக்கங்கள் ஓய்ந்து போயின, மாய்ந்துவிட்டன, என்று டில்லி மனப்பால் குடித்தது. இல்லை! இல்லை! எங்கள் இதயக் குமுறல் அடங்காது! எமது இலட்சியம் அழிந்துபடாது! நாங்கள் எதற்கும் தயார்! என்று கூறுவது போல, கிளர்ச்சிகாரர்கள், ஒரு கிழமையாகக் கொதித்து எழுந்து விட்டுள்ளனர். பழையபடி, மந்திரிகள் மருள்கிறார்கள்! மோட்டார்கள் உடைபடுகின்றன! கதர்க்கொடிகள் தீக்கிரையாகின்றன! குல்லாய்களைக் கொளுத்துகிறார்கள்! குலை அறுபடும் நிலையில், தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம் என்று தலைவர்கள் ஓடி ஒளிகிறார்கள். கருப்புக் கொடி காட்டுவதும், கண்டன முழக்கம் எழுப்புவதும், பொதுக் கூட்டங்களை நடைபெற வொட்டாது தடுப்பதுமான காரியம், தீவிரமாகச் செய்யப்படுகின்றன! இந்த நிலைமை நீடிக்குமானால், தேர்தலின்போது ஓட்டுச் சாவடிக்குப் பட்டாளக் காவல் போட்டாக வேண்டும் போலிருக்கிறது! காங்கிரஸ் அபேட்சகர்கள் தேர்தலில் வெற்றி பெறுவார்களா என்பது கிடக்கட்டும்; மக்களிடம் இவர்கள் சென்று, ஓட்டுக் கேட்டுவிட்டு மானம் அழியாமல், மரியாதை கெடாமல், ஊனம் ஏற்படாமல், வீடு திரும்புவார்களா என்பதே அல்லவா, பாவம், சந்தேகமாகிவிட்டது! பட்டீல், மெத்த சமர்த்தர்தான்! இந்தச் சூழ்நிலையில் அவர் கேரளம் நாடுகிறார்! தமிழ் நாடு தவிர, பிற எல்லா இடங்களிலும், மக்கள் தத்தமது மொழி, பண்பாடு, இவற்றின் அடிப்படையில் அமையும் உரிமை ஆகியவற்றுக்காகச் சிறிது வரம்புமீறிக் கூடக் காரியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்குதான், கோயிலில் கற்பூரம் கொளுத்துவது மூடப் பழக்கம், அது ஒழியவேண்டும்; அதை ஒழிப்பதுதான் எமக்குள்ள வேலை; என்றாலும், கற்பூரக்கடை வைத்திருக்கும் காத்தமுத்து, நல்ல மனிதர், நாலைந்து குழந்தைகளுக்குத் தகப்பன், எனவே அவனுக்குப் பிழைப்புத் தரவேண்டும் என்பதற்காக, அவன் கடையிலே கற்பூரம் வாங்கிக் கோயிலில் கொளுத்துங்கள்; என்று கூற முடிகிறது! மனம் இடம் தருகிறது!!<noinclude></noinclude> 0znp5i5krqadmc2kzy64zaqe5jvloyb 1948879 1948818 2026-06-24T06:42:27Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1948879 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{rh|<b>தொகுதி 7</b>||65}}{{rule}}</noinclude> அந்த இயக்கங்கள் ஓய்ந்து போயின, மாய்ந்துவிட்டன, என்று டில்லி மனப்பால் குடித்தது. இல்லை! இல்லை! எங்கள் இதயக் குமுறல் அடங்காது! எமது இலட்சியம் அழிந்துபடாது! நாங்கள் எதற்கும் தயார்! என்று கூறுவது போல, கிளர்ச்சிகாரர்கள், ஒரு கிழமையாகக் கொதித்து எழுந்து விட்டுள்ளனர். பழையபடி, மந்திரிகள் மருள்கிறார்கள்! மோட்டார்கள் உடைபடுகின்றன! கதர்க்கொடிகள் தீக்கிரையாகின்றன! குல்லாய்களைக் கொளுத்துகிறார்கள்! குலை அறுபடும் நிலையில், தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம் என்று தலைவர்கள் ஓடி ஒளிகிறார்கள். கருப்புக் கொடி காட்டுவதும், கண்டன முழக்கம் எழுப்புவதும், பொதுக் கூட்டங்களை நடைபெற வொட்டாது தடுப்பதுமான காரியம், தீவிரமாகச் செய்யப்படுகின்றன! இந்த நிலைமை நீடிக்குமானால், தேர்தலின்போது ஓட்டுச் சாவடிக்குப் பட்டாளக் காவல் போட்டாக வேண்டும் போலிருக்கிறது! காங்கிரஸ் அபேட்சகர்கள் தேர்தலில் வெற்றி பெறுவார்களா என்பது கிடக்கட்டும்; மக்களிடம் இவர்கள் சென்று, ஓட்டுக் கேட்டுவிட்டு மானம் அழியாமல், மரியாதை கெடாமல், ஊனம் ஏற்படாமல், வீடு திரும்புவார்களா என்பதே அல்லவா, பாவம், சந்தேகமாகிவிட்டது! பட்டீல், மெத்த சமர்த்தர்தான்! இந்தச் சூழ்நிலையில் அவர் கேரளம் நாடுகிறார்! தமிழ் நாடு தவிர, பிற எல்லா இடங்களிலும், மக்கள் தத்தமது மொழி, பண்பாடு, இவற்றின் அடிப்படையில் அமையும் உரிமை ஆகியவற்றுக்காகச் சிறிது வரம்புமீறிக் கூடக் காரியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்குதான், கோயிலில் கற்பூரம் கொளுத்துவது மூடப் பழக்கம், அது ஒழியவேண்டும்; அதை ஒழிப்பதுதான் எமக்குள்ள வேலை; என்றாலும், கற்பூரக்கடை வைத்திருக்கும் காத்தமுத்து, நல்ல மனிதர், நாலைந்து குழந்தைகளுக்குத் தகப்பன், எனவே அவனுக்குப் பிழைப்புத் தரவேண்டும் என்பதற்காக, அவன் கடையிலே கற்பூரம் வாங்கிக் கோயிலில் கொளுத்துங்கள்; என்று கூற முடிகிறது! மனம் இடம் தருகிறது!!<noinclude></noinclude> k6tacjna0ugh9yjlkx6ms1h7wwfxpix பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/76 250 645874 1948741 1942697 2026-06-23T13:59:09Z Rabiyathul 5890 1948741 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|66||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அங்கெல்லாம், அவ்விதமில்லை; எமது பிறப்புரிமையைப் பறித்திட உனக்குத் துணிவு பிறந்துவிட்டபோது, எனக்கும் உனக்கும் என்ன பந்தம் பாசம், ஒட்டு உறவு, சொந்தம், போ! போ!- என்று உரிமைக்காகக் கிளர்ச்சி நடத்துவோர், முழக்கமிடு கிறார்கள்! அவர்கள் கையாண்டுவரும் முறைகள், தம்பி, எனக்குப் பிடிக்கவில்லை, ஆனால் அவர்கள் உரிமைக்காக எழுச்சி பெற்று பணியாற்றும் போக்கினைப் பாராட்டாமலிருக்க முடிகிறதா!! அமைச்சர்கள் படுகிற அவதியைக் காணும்போது, பட்டீல் எப்படி அங்கு தேர்தலின்போது இருந்திட ஒப்புவார்! எனவேதான் கேரளம் வருகிறார். பலமான கல்வீச்சு போலீஸ் சவுக்கிமீது தாக்குதல் முனிசிபல் லாரிகள் தகனம் போலீசாருக்குக் காயம் விளக்குகள் உடைக்கப்பட்டன பொதுக் கூட்டம் கலைக்கப்பட்டது கைகலப்பிலே பலருக்குக் காயம் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு! தம்பி, ஆமதாபாத் நகரில், டிசம்பர் 15 மாலை நடைபெற்ற நிகழ்ச்சிகளை, தலைப்புகளாகத் தந்திருக்கிறேன்; இவற்றைக் கொண்டு, நீ, மனக்கண்ணால் பார், நிகழ்ச்சியை. கூட்டம் போட வந்துவிட்டார்களா, கூட்டம்? அவ்வளவுக்குத் துணிந்துவிட்டார்களா, அக்ரமம், ஜீரணமாகிவிடும் என்ற எண்ணமோ! என்று, சிறு சிறு பிரிவினர் உரையாடுவது, தெரிகிறதா! கூட்டத்தில் பேசும் பிரமுகர், எந்த போலோ பாரத் மாதாகீ என்ற முழக்கமும், மகாத்மா காந்திக்கு ஜே என்ற முழக்கமும், கோடிக்கணக்கான மக்களைச் சொக்கிட வைத்ததோ அதே முழக்கத்தின் துணையைத்தான் தேடுகிறார்; ஆனால் பாபம், பலிக்கவில்லை! அந்த முழக்கத்தை மிஞ்சும் வேறோர் முழக்கம் எழுகிறது. 9.த.அ.சு.2<noinclude></noinclude> mmy4t1x1sswgvn8gqgfavvp2km71cac பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/77 250 645875 1948742 1942698 2026-06-23T13:59:37Z Rabiyathul 5890 1948742 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|<b>தொகுதி 7</b>||67}}{{rule}}</noinclude> மகாகுஜராத் ஜிந்தாபாத்! சவான் சர்க்கார் மூர்தாபாத்! இந்த முழக்கம், கலவரத்துக்கு முன் அறிவிப்பாகிறது! ஐயோ! கல்! கற்கள்! நாலா பக்கமும்! தலை ஜாக்கிரதை, கண் ஜாக்கிரதை! ஓடிவிடுவோம், ஓடிவிடுவோம்! பாவிப் பயல்கள்! கொலைகாரப் பயல்கள்! கூப்பிடு போலீசை, போலீசைக் கூப்பிடு! ஓடு! ஓடு! பதுங்கிட இடம், தேடு! தேடு! மக்கள் இவ்விதமெல்லாம் கூவிக்கொண்டு ஓடுவது தெரியுமே, தம்பி, எண்ணத்தேரில் ஏறிச் சென்று பார்த்தால். அன்று, பட்டேல் தினம்! மக்களும், தலைவர்களும், அநேகமாக, அந்த இரும்பு மனிதரை மறந்தேவிட்டார்கள்! மராட்டியத்திலும், குஜராத்திலும் அமளிநிலை இருப்பதைச் சரிப்படுத்த, எந்த ஆமதாபாத் நகரில் அவர் இட்டதுதான் சட்டம் என்ற நிலை இருந்து வந்ததோ அங்கே, பட்டேல் தினம் கொண்டாடினால், மக்கள் பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் இவை நாலும் கலந்து பானம் சுவைப்பது போலாகி மாச்சரியத்தை மறப்பர், என்று எண்ணிக்கொண்டனர், மக்கள் இளித்த வாயர் எண்ணம்கொண்ட இறுமாப்பாளர். என்ற மகாகுஜராத் இயக்கத்தினருக்கு இந்தச் 'சூட்சமம்' புரிந்துவிட்டது; நீங்களென்ன படேல் தினம் கொண்டாடுவது! நாங்கள் நடத்துகிறோம் என்றுகூறி, காங்கிரசார் நடத்துவதற்கு முன்பு, மகாகுஜராத் ஆதரவாளர் சார்பில் கூட்டம் நடத்தினர். 67 பட்டேலின் அருமை பெருமைகளை எடுத்துரைத்தனர். 'பாரதம்' அவருடைய பணியின் பயனைப் பெற்றதைக் கூறினர்; பலன் பெற்ற கூட்டம் இன்று, தமது இலட்சியத்துக்கு, மகாகுஜராத்துக்கு இழைக்கும் கேடுபற்றிக் கண்டித்தனர். வேறோர் இடத்திலே காங்கிரஸ் ஏற்பாடு செய்த கூட்டம். இதைக் கண்டதும், ஆத்திரம் பிறந்தது - ஆர்ப்பரிப்பு எழும்பிற்று - அமளி மூண்டது!<noinclude></noinclude> c98z7395bgzv5tzvcmlbic81mn926jv பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/78 250 645876 1948743 1942699 2026-06-23T14:00:09Z Rabiyathul 5890 1948743 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|68||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> யாரோ இரண்டொரு காலிகள் செயல் என்று, தேசிய ஏடுகளாலேயே இதனை அலட்சியப்படுத்திவிட முடியவில்லை. கல்வீச்சு கண்டிக்கத்தக்க செயல்; ஐயமில்லை! ஆனால் கல் வீச்சிலே ஈடுபட்டவர்கள், விரல்விட்டு எண்ணத்தக்க சிலர் அல்ல. மாணிக்கசௌக் பிரதேசத்தில் 3000 பேர்கள் கற்களை வீசினர்! என்று 'மித்திரன்' தெரிவிக்கிறது! மூவாயிரம்பேர் கல்வீச்சில் ஈடுபட்டால், எத்துணை அலங்கோலம் ஏற்பட்டிருக்கும், எவ்வளவு அமளி மூண்டுவிட்டிருக்கும்; எண்ணிப் பார்க்கும்போதே தம்பி, அந்தக் கண்றாவிக் காட்சி தெரிகிறதல்லவா? போலீசார் 14 கண்ணீர் வாயு வெடிகளை உபயோகித்தனர். போலீஸ்மீது சோடாபுட்டிகள் வீசப்பட்டன. கூட்டத்தைக் கலைக்க போலீஸ் தடியடி நடத்திற்று! போலீசைத் தாக்கிட ஜனத்திரள் முனைந்தது. மொத்தம் 30 போலீசாருக்கு மேல், காயமுற்றனர். நாலு ஆபீசர்களுக்குப் பலமான தாக்குதல். போலீஸ் லாரிகள் ஜரூராயின! போக்குவரத்துக்கு போட்டுவிட்டன! ஜனக்கூட்டம் முனிசிபல் பஸ்கள் கொளுத்தப்பட்டன. தடைகளைப் தம்பி! பெரியதோர் அமளி நடந்திருக்கிறது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், தேசிய ஏடுகள் தகவல்களைத் தருகின்றன! வெறும் காலிகள் சேட்டை அல்ல இது! பொறுப்பு உணர்ந்தவர்களுக்கே, ஆத்திரம் பொங்கி எழத்தக்க விதத்தில் அநீதி இழைக்கப்பட்டால், காலித்தனமேகூட அவர்களுக்குக் கரும்பாக இனிக்கிறதுபோலும்! எந்த அளவுக்கு, அங்கு காங்கிரசாட்சியின்மீது கசப்பு இருந்தால், கோபம் கொதித்தால், தம்பி இது நடந்திருக்கும் என்று எண்ணிப்பார்.<noinclude></noinclude> fxvuwkkkgium6433g0f2aok48tq7qmj பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/79 250 645877 1948745 1942700 2026-06-23T14:00:36Z Rabiyathul 5890 1948745 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|<b>தொகுதி 7</b>||69}}{{rule}}</noinclude> "இன்று மக்கள் தெருக்களில் காந்தி குல்லாய் அணிந்து சென்றவர்களைக் குல்லாய்களை அப்புறப் படுத்தும்படி நிர்ப்பந்தித்தனர்.". தம்பி! நிர்ப்பந்தித்தனர் என்ற நாசுக்கான பதத்துக்குப் பின்னாலே தெரியும் நானாவிதமான நடவடிக்கைகளைக் கூறவாவேண்டும்! ஆமதாபாத் காட்டியதைவிடவா 'காங்கிரஸ் பக்தி'யை, வேறு நகரம் காட்டமுடியும்!! அங்கு, இது! எல்லாம் எதன் பொருட்டு? மொழிவழி அரசு எனும் உரிமை அழிக்கப்படுவதை எதிர்த்து! இங்குமட்டுமே தேவிகுளம், பீர்மேடு பறிகொடுத் திடவும், ஐயோ! இழந்தோமே என்று கதறினால், குளமாவது, மேடாவது என்று கேலி பேசிடவும் ஒரு முதலமைச்சரால் முடியும் காரணம் என்ன? அவர்தான் தமிழரின் புதிய ரட்சகர்! ஒரே ரட்சகரி! ஒப்பற்ற ரட்சகர்!! - என்று நெஞ்சு நெக்குருகப் பேசும் பேரியக்கம் இருக்கிறது. ஆமதாபாத்தில் காங்கிரசார் நடத்திய படேல் தினக்கூட்டம் காரணமாக இந்த அமளி ஏற்பட்டு, பதினைந்தே நிமிஷத்தில் கூட்டம் கலைந்தது. வேறோரிடத்திலே மகா குஜராத் இயக்கம் நடத்திய 'படேல் தினம்' இரவு நெடு நேரம் வரையில் நிம்மதியாக நடைபெற்றது. டிசம்பர் 2 ஆம் தேதிதான் ஆமதாபாத் ஜில்லா போலீஸ் சூபரின்டெண்டு, நகரில் குற்றங்களை பெரும் அளவுக்குக் குறைந்துவிட்டன, என்று அறிக்கை விடுத்தார். எனவே, காலிகளின் சேட்டையே இவ்வளவு அமளிக்குக் காரணம் என்று கூறுவதில் பொருள் இல்லை வழக்கமாக இதுபோல் தத்துவ விளக்கம் தரும் ஏடுகள் கூட, இம்முறை அதுபோல் கூறிடக் காணோம். படேல் தினம் நடத்திப் 'படாத பாடுபட்ட காங்கிரசார் அதிகமாக வருத்தப்படுவதற்கில்லை; ஏனெனில் இதைவிட 'மோசமான' நிலைமை காங்கிரஸ் அமைச்சராகப் பணியாற்றும் ஒரு அம்மையாருக்கு ஏற்பட்டது. அது டிசம்பர் 14 இல். இந்துமதி சிமன்லால் சமூக நலமந்திரி! மாதர்குல நலனுக்காக, துவக்கப்பட்ட ஜோதி சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொள்ள அம்மையார் சென்றார், கிளர்ச்சிக்காரர்கள் வளைத்துக்கொண்டனர். 69<noinclude></noinclude> gm3ctvvojzgeo5jke4bfmvdnf5vz9rx பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/80 250 645878 1948746 1942702 2026-06-23T14:01:25Z Rabiyathul 5890 1948746 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|70||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அமைச்சரின் மோட்டார் 'பன்ச்சர்' செய்யப்பட்டதாம்! நடந்தே சென்றார்களாம் அமைச்சர்! வழிநெடுக, ஒரே கூச்சல், கேலி, கண்டனம், இடையிடையே கல்வீச்சு! கலவரத்தில் ஈடுபட்டவர் தொகை 2000 என்று, பம்பாய் 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகை எழுதுகிறது. அமைச்சரின் விலாவிலும் முதுகிலும் அடியாம்! அவருக்குத் துணைசென்ற பத்து பன்னிரண்டு தாய்மார்களுக்கும் தாக்குதலாம்! பெண்களைப் பாதுகாக்கச் சென்ற போலீசாரில் ஐவருக்குப் பலமான காயமாம்! இத்தனைக்கும் போலீசார், கண்ணீர்ப்புகைக் குண்டு வீசிப் பார்த்தனர், கல்வீச்சின் முன்பு, அது போதுமான பலன் தந்ததாகத் தெரியவில்லை! கார் கெடுக்கப்பட்டு விட்டதால் கால்நடையாகச் சென்றாரல்லவா, அம்மையார்; வழியில் பாவம், உருட்டிக் கீழேகூடத் தள்ளிவிட்டார்களாம்! இவ்வளவு சங்கடத்தையும் சமாளித்துக்கொண்டு சங்கம் சென்றார். அங்கு என்ன நடந்தது தெரியுமா, தம்பி! உள்ளே நுழையாதே! என்று முழக்கமிட்டனர். யார்? பெண்கள்! மகா குஜராத் ஆதரவாளர். புதிய முதலமைச்சர் சவான் மட்டும் தப்பினாரா? இல்லை, தம்பி, இல்லை. ஆமதாபாத் காங்கிரஸ் மாளிகையில், ஊழியர்கள் கூட்டம் நடத்த வந்தார் முதலமைச்சர். வருகிற வழியிலேயே கலகம் ஆரம்பமாகிவிட்டது; கல்விச்சு பலமாகிவிட்டது; கருப்புக்கொடிகள் ஏராளம்; கட்டுக்கு அடங்கும் போக்கு இல்லை; போலீஸ் நடவடிக்கை பலன்தரவில்லை; ஆர்ப்பாட்டக்காரர் அமளிநிலை உண்டாக்கி விட்டனர். இது காலையில். மாலையிலோ, காங்கிரஸ் மாளிகையையே ஆர்ப்பாட்டக் காரர் முற்றுகையிட்டு விட்டனர். போலீஸ் வளையம், அவர்களைத் தடுத்தது, ஆர்ப்பாட்டக்காரர் வளையத்தைப் பிளந்து கொண்டு முன்னேறினர், தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு நடத்திப்பார்த்தனர் பலன் கிட்டவில்லை. இடி முழக்கம் போல, சவான்! திரும்பிப்போ! மகா குஜராத் வேண்டும்! -<noinclude></noinclude> l6kopz7hkzlv3xr80pjpuub59yv4m5e பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/81 250 645879 1948747 1942703 2026-06-23T14:01:53Z Rabiyathul 5890 1948747 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|<b>தொகுதி 7</b>||71}}{{rule}}</noinclude> என்றனர் மக்கள். முதலமைச்சரின் முகம், படமாக்கப்பட்டதோ, என்னவோ! படமாக்கப்பட்டிருந்தாலும், பட்டீல் அதையே காட்டுவார், மக்களிடம்! 'மாஜி'யையும் சும்மாவிடவில்லை இந்த 'வம்புக்காரர்கள்! அவர் இந்தத் தொல்லையே வேண்டாமென்று, பம்பாய்ப் பிரச்சினைக்குத் தலைமுழுக்குப் போட்டுவிட்டு, நேருவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டார்! போகட்டும் என்று விட்டுவிட்டார்களா? அவர் ஒரு கூட்டத்தில் பேசினார் - பேச முயன்றார். பெருங்கூச்சல் எழுப்பினர், பேசவிடாதபடி தடுத்தனர். இதற்கெல்லாம் அஞ்சுபவன் நான் அல்ல, என்றார் மொரார்ஜி. எதற்கும் நாங்கள் அஞ்சுபவர் அல்ல, என்று கூறுவது போல, மக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். மொரார்ஜி, கடுமொழி புகன்று பார்த்தார்-போலீஸ் நடவடிக்கை எடுத்தது - குழப்பமோ நிற்கவில்லை. இந்த நிகழ்ச்சி, 'பரோடாவில்' டிசம்பர் 16 இல் நடைபெற்றது. தம்பி! குஜராத்திகள் எத்துணை கொந்தளிப்பாக இருக்கிறார்கள் - மொழிப்பற்றும், அதனுடன் தொடர்பாக உள்ள உரிமை குறித்த ஆர்வமும், அந்த மக்களுக்கு 'எத்தனை தேசியம்' பேசப்பட்டாலும், 'பாரதீயம்' உபதேசிக்கப்பட்டாலும், குலைவதாகவோ, குறைவதாகவோ காணோம் என்பதை எடுத்துக் காட்டுகிறது. குஜராத்திகள், 'காங்கிரஸ் வளர' கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தவர்கள். காந்தி மகாத்மாவை கோயில் கட்டிக் கும்பிடும் போக்கினர். 'மகா குஜராத்' என்ற தேசிய எழுச்சியின் முன்பு, இதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகிறது. இத்தனைக்கும், தம்பி, குஜராத்துக்கு, தமிழகத்துக்கு உள்ளதுபோன்ற உலகப் புகழ் பெற்ற வரலாறு கிடையாது. எனினும் அங்கே அந்த அளவுக்கு எழுச்சி இருக்கிறது! இங்கு,<noinclude></noinclude> l7239l6nlt3bx5lcvmiho7coeidp6ll பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/82 250 645880 1948748 1942705 2026-06-23T14:02:26Z Rabiyathul 5890 1948748 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|72||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> 'தமிழ்நாடு' என்ற பெயர் இல்லாவிட்டால் என்ன! குத்துகிறதா, குடைகிறதா' - என்று கேட்கும் காமராஜர் பவனி வருகிறார். தம்பி! இந்தக் கருத்துமட்டுமல்ல நான் உன்னைக் காணச் சொல்வது, நாட்டுக்கு எடுத்துக் கூறச் சொல்வது. அங்கெல்லாம், மொழிக்கிளர்ச்சி எவ்விதமான கோர உருவம் எடுத்திருக்கிறது, எவ்வளவு அமைதியுடன், அறநெறி நின்று இங்கு பணியாற்றுகிறோம் - இதற்கு இங்குள்ள காங்கிரஸ் அரசு. எவ்வளவு சுறுசுறுப்புடன் அடக்குமுறையை அவிழ்த்துவிடுகிறது. இதை எண்ணினேன் - பொது மக்களுக்கு அறிவிக்க, ஒரு துண்டு வெளியீடு அச்சிட்டு வழங்கினால் என்ன என்று தோன்றிற்று - அது இதோ - இதை அச்சேற்றி, இல்லந் தோறும் வழங்கும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளத்தான், தம்பி, நீ இருக்கிறாயே, எனக்கென்ன கவலை. காட்டாட்சி மராட்டியம் குஜராத் எங்கும் கலகம் வங்கம் மந்திரிகளைத் தாக்கினர் நேருவை மடக்கினர் போலீசை அடித்தனர் கார்களைக் கொளுத்தினர். கதர்க் குல்லாயைக் எல்லாம் மொழி உரிமைக்கு. கொளுத்தினர் அன்புடையோரே! அறிவாளரே! இங்கு காங்கிரஸ் நேரு படத்தை உடைத்தனர்! இங்கு நாங்கள் உரிமை கேட்டோம். அமைதியாக பலாத்காரமின்றி. தடியால் தாக்கி துப்பாக்கியால் சுட்டு அடக்குமுறை தர்பார் நடத்திற்று.<noinclude></noinclude> 2bpbhxzultuepp2j6xq9wqu5rhj4hiw பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/83 250 645881 1948749 1942708 2026-06-23T14:02:52Z Rabiyathul 5890 1948749 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|<b>தொகுதி 7</b>||73}}{{rule}}</noinclude> ஏன் என்று கேட்கமாட்டீர்களா? நீதிக்காக வாதாடமாட்டீர்களா? கொடுமைக்கு ஆளானோர் உங்கள் உங்கள் இனத்தவர்! நாட்டவர்! உங்கள் தொண்டர்! அவர்களிடம் ஆதரவுகாட்டுவது அடக்குமுறையைக் கண்டிப்பதாகும். 73 காங்கிரசை ஆதரிப்பது காட்டாட்சிக்கு வழிகாட்டும். பட்டீல் கட்சியில் பணம் படைத்தோர் ஏராளம். பல இலட்சம் மிக இலேசாகத் திரட்ட வழி இருக்கிறது. படம் எடுக்கலாம், கட்டணமின்றிக் காட்டலாம்! உன்னால் முடியுமா, என்னால் முடியுமா? நாம், நம்மாலான முறையில், நாட்டுக்கு உண்மையை எடுத்துச் சொல்வோம். ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை என்பார்களே, அதுபோல, இந்தத் துண்டு வெளியீடு என்று எண்ணிக்கொள்ளேன். தம்பி! இதுபோன்ற துண்டு வெளியீடுகளை, வீடுதோறும் வழங்கு தூய உள்ளம் படைத்தோர்; உண்மைக்காக வாதாட முன்வந்தே தீருவார்கள். காட்டாட்சியால் நாட்டுக்குக் கேடு என்ற பேருண்மையை உணர்ந்து, அதற்கு ஏற்ப, பொதுத் தேர்தலின்போது, தமது கடமையைச் செய்வார்கள். அன்பன், 23-12-56<noinclude></noinclude> r82yla228sby7boxrp8nhluds4m9ovy பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/84 250 645882 1948750 1943689 2026-06-23T14:03:36Z Rabiyathul 5890 1948750 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude> ஓட்டுச்சாவடி போகுமுன்பு... பம்பாயில் சவானுக்கு எதிர்ப்பு - தமிழர் தாழ்ந்த நிலை - வடக்கின் வளர்ச்சி. புதுடில்லியிலிருந்து கிளம்பி வந்த மொரார்ஜி தேசாய், பூவிருந்தவல்லியிலே, காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கி வைத்தார் - ஞாயிறன்று! இந்தத் திருநாளுக்குத் துணைநின்றனர். ஓ.வி. அழகேசன், போன்றோர். உள்ளூர் அமைச்சர்கள் உற்சவத்திலே கலந்து கொண்டனர். ஒரே ஒரு குறைதான்; மக்களுக்கு உற்சாகம் எழவில்லை!! முதல் காரணம், முதன் முதலாக இவர்கள் அழைத்து வந்தது. யாரை, கவனித்தாயா? மலடியைக்கொண்டு, பிள்ளைப் பேறின் சுகவழி பற்றிய போதனை பெறுவது போல, மங்கலநாண் இழந்தவளைக்கொண்டு, கட்டுக் கழுத்தினளுக்கு மங்கல ஸ்நானம் செய்விப்பது என்பார்களே, அதுபோல பம்பாய் மாநிலத்தில், மக்களின் சீற்றத்தால் தாக்கப்பட்டு மேற்கொண்டு அங்கே முதலமைச்சராக இருக்கமுடியாத நிலைபெற்று, நேரு பண்டிதருடைய தயவினாலே, டில்லியில் வேலைதேடிக் கொண்டு ஓடிப்போன மொரார்ஜி தேசாயை, அழைத்து வந்தார்கள்! பாபம், அவர், ஆமதாபாத்தில் பட்ட அல்லலையும், பம்பாயில் பதறியதையும், மக்கள் பத்திரிகை வாயிலாகப் பார்த்திருக்கிறார்கள்.<noinclude></noinclude> j2d5m9vs32w4nnldvkydq63auaeztlq 1948751 1948750 2026-06-23T14:04:00Z Rabiyathul 5890 1948751 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /></noinclude> பம்பாயில் சவானுக்கு எதிர்ப்பு - தமிழர் தாழ்ந்த நிலை - வடக்கின் வளர்ச்சி. புதுடில்லியிலிருந்து கிளம்பி வந்த மொரார்ஜி தேசாய், பூவிருந்தவல்லியிலே, காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கி வைத்தார் - ஞாயிறன்று! இந்தத் திருநாளுக்குத் துணைநின்றனர். ஓ.வி. அழகேசன், போன்றோர். உள்ளூர் அமைச்சர்கள் உற்சவத்திலே கலந்து கொண்டனர். ஒரே ஒரு குறைதான்; மக்களுக்கு உற்சாகம் எழவில்லை!! முதல் காரணம், முதன் முதலாக இவர்கள் அழைத்து வந்தது. யாரை, கவனித்தாயா? மலடியைக்கொண்டு, பிள்ளைப் பேறின் சுகவழி பற்றிய போதனை பெறுவது போல, மங்கலநாண் இழந்தவளைக்கொண்டு, கட்டுக் கழுத்தினளுக்கு மங்கல ஸ்நானம் செய்விப்பது என்பார்களே, அதுபோல பம்பாய் மாநிலத்தில், மக்களின் சீற்றத்தால் தாக்கப்பட்டு மேற்கொண்டு அங்கே முதலமைச்சராக இருக்கமுடியாத நிலைபெற்று, நேரு பண்டிதருடைய தயவினாலே, டில்லியில் வேலைதேடிக் கொண்டு ஓடிப்போன மொரார்ஜி தேசாயை, அழைத்து வந்தார்கள்! பாபம், அவர், ஆமதாபாத்தில் பட்ட அல்லலையும், பம்பாயில் பதறியதையும், மக்கள் பத்திரிகை வாயிலாகப் பார்த்திருக்கிறார்கள்.<noinclude></noinclude> f3c1u6szccaw018xumay2g9lxz818s7 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/85 250 645883 1948752 1942711 2026-06-23T14:06:01Z Rabiyathul 5890 1948752 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|<b>தொகுதி 7</b>||75}}{{rule}}</noinclude> பேச வந்தார் இந்தப் பெரியவர்; ஆமதாபாத்திலே, ஆத்திரமிகுந்த மக்கள், இவர் எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடியும், மக்களுக்குத் துரோகம் செய்துவிட்ட மகானுபாவரே! போதும் உமது பேச்சு! நிறுத்திக்கொள்ளும்! என்று பெருங் கூச்சலிட்டு, இவரைப் பேச விடாமலே தடுத்துவிட்டனர். பெரிய கலகம் நேரிட்டது. பல நாள் பட்டினி கிடந்து, பரிதாபத்தை ஊட்டிப்பார்த்தார்; பிறகாவது பேசவிடுவார்கள் என்று அப்போதும் மக்கள், நீ என்ன மாயாஜாலம், மகேந்திர ஜாலம் செய்தாலும், அதற்கெல்லாம் மயங்கப் போவதில்லை என்று கண்டிப்பாகக் கூறிவிட்டனர். பேச, மேடை ஏறினார், கலகம்தான் மீண்டும்! எந்த மாகாணத்தில் இவர் தேசிய விடுதலைப் போராட்டக் காலத்திலே, வீரர் என்றும் தீரர் என்றும் தியாகி என்றும் கர்மயோகி என்றும் புகழ்ந்துரைக்கப் பட்டாரோ, அங்கு இவருடைய பேச்சு, செல்லாக்காசு ஆகிவிட்டது வருகிறார் பூவிருந்தவல்லிக்கு!! இவர் பாரததேசம் என்பது ஒன்று - இதிலே வடக்கு என்றும், தெற்கு என்றும், மத்திய சர்க்கார் என்றும், மாநில சர்க்கார் என்றும், இந்த மொழி என்றும், அந்த மொழி என்றும் பேசிப் பிளவு உண்டாக்கக்கூடாது என்று மொரார்ஜி 'தேசிய மாமந்திரம்' உபதேசித்தார்; அவருடைய மாகாணத்திலே, அவரை இந்த உபதேசத்தைப் பேசக்கூட விடவில்லை; விரட்டி அடித்தனர், வீறுகொண்ட மக்கள்! அங்கு அல்லற்பட்டவரை அழைத்து வந்து இங்கு விழா நடத்திக் காட்டினார் அமைச்சர் பக்தவத்சலம்!! பரிதாபம்! ஆரம்பமே அழுது வடிவதாக அமைந்தது பற்றி அவருடைய 'ஆப்த' நண்பர்களேகூட ஆயாசப்பட்டுக் கொண்டார்களாம்!! முதலமைச்சருடன் சேர்ந்து மொத்தம் நான்கு மந்திரிகள், தம்பி! டில்லி மந்திரி ஒருவர் - அவர்தான் மொரார்ஜி - குட்டி மந்திரி ஒருவர் - அரியலூர் அழகேசன் அவர்கள்! எல்லோருமே அன்று வெளுத்து வாங்கிவிட்டார்களாம் போயேன், நமது கழகத்தை, "கூட்டம் கூடும் அவர்களுக்கு - கும்பகோணம் மாமாங்கத் துக்குக் கூடத்தான் கூடுகிறது" - என்றாராம், ஒரு மேதை!! இவர்களுக்குக் கூட்டம் வராததாலே, இந்தப் பேச்சுப் பேசுகிறார்கள், வெட்கமின்றி; பிறருக்குப் பெரிய கூட்டம் 75 75<noinclude></noinclude> p1psmuyjigmb4bkbkzgdrzly4aeo85h பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/86 250 645884 1948753 1942712 2026-06-23T14:06:37Z Rabiyathul 5890 1948753 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|76||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கூடினால், 'மாமாங்கக் கூட்டம்' என்று கேலி பேசுகிறார்களே. இவர்களுடைய நேரு வருகிறபோது, கூடும் கூட்டமும், மாமாங்கந்தானா? அப்போது பார், வாயை! ஜன சமுத்திரம்! மக்கள் வெள்ளம்! இலட்சோப இலட்சம்! என்றெல்லாம் அப்போது பெருமை அடித்துக் கொள்கிறார்களே!! என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் பேசிக் கொண்டதாகக் கேள்விப்பட்டேன். நொந்த உள்ளம் கொண்டோர் தம்பி! பேசுவது, வேகாததைத் தின்றுவிட்டு வேதனைப்படுபவர் எடுத்திடும் வாந்தி' போலத்தான் நாற்றமும் குழப்பமும் அவ்வளவு இருக்கும். எனவேதான், "கூட்டம் கூடுகிறதாம் கூட்டம்! என்ன கூட்டம்! மகாமகத்துக்குக்கூடத்தான் கூடுகிறது" என்று பேசினர். போகட்டும், எப்படியோ ஒன்று தம்மை நிந்திப்பதால், நொந்து கிடக்கும் அவர்கள் உள்ளத்துக்குச் சிறிதளவு சாந்தி ஏற்படட்டுமே, நமக்கென்ன நஷ்டம்! - மொரார்ஜி, மாகாணப் பிரிவினை உணர்ச்சி - வடக்கு தெற்கு என்ற பேதம் கூடாது, என்று இங்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் அதே போது பம்பாய் மாகாண முதலமைச்சர் சவான், திணறித் திண்டாடிப் போகிறார். மொரார்ஜி இங்கு தந்த உபதேசம் போலவே சவான் அங்கு உபதேசம் செய்யப் புறப்பட்டார். மராட்டிய மக்கள் இதற்கு இடந்தரவில்லை! சம்யுத்த மராட்டியம் வேண்டும்! சவான், திரும்பிப்போ!" என்ற முழக்கம் இடியென்று கிளம்பிற்று! இது சரியா? இது முறையா? இது தேசியம் ஆகுமா? என்றெல்லாம் சவான், இறைஞ்சுகிறார் - மராட்டிய மக்களோ, எமது உரிமையை இழக்கமாட்டோம்! எமக்கு சம்யுத்த மராட்டியம் வேண்டும்! என்று முழக்கமிட்டிருக்கிறார்கள். கருப்புக் கொடிகளைக் காட்டி, ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்.<noinclude></noinclude> pq5udp8vsxidl4o6v7z4v4ucwebab2z பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/87 250 645885 1948755 1942715 2026-06-23T14:07:05Z Rabiyathul 5890 1948755 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|<b>தொகுதி 7</b>||77}}{{rule}}</noinclude> முதலமைச்சர் கலந்துகொள்ளும் கூட்டமாதலால் போலீஸ் படை வரிசையும் ஏராளம், ஆட்சிக்குத் துதிபாடகர் களாக உள்ளோரும் நிரம்ப! எனினும், உரிமை முழக்கத்தின் முன்பு எந்தச் சக்தியும் நிமிர்ந்து நின்றிட முடியவில்லை! சவான் பாடு, திண்டாட்டமாகிவிட்டது. போற்றித் திரு அகவல் போதுமானதாகிவிடவில்லை! இந்த 'பம்பாய்' மாநிலத்திலிருந்து வந்த மொரார்ஜி தான். பூவிருந்தவல்லியிலே 'ஒற்றுமை' 'தேசியம்' என்பன பற்றித் திருப்பல்லாண்டு பாடி இருக்கிறார், - ஆங்கிலத்தில் அதனை அவசரத் தமிழாக்கித் தந்திருக்கிறார், அமைச்சர் பக்தவத்சலனார். 77 வடக்கே உள்ள மக்கள் ஏதோ, மாகாணப்பற்று, மொழிப் பற்று, ஏதுமற்று 'பாரதம்' என்ற பாசத்துக்கே கட்டுப்பட்டுப் போய்விட்டது போலவும், இங்கே மட்டுமே அதுபோன்ற ஓர் உணர்ச்சி ஏற்படுத்தப்பட்டு இருப்பது போலவும், அதுவும் நாம். நடத்துகிற பிரசாரம், விஷமத்தனத்தையும் விபரீதத்தையும் இங்கு மூட்டிவிட்டது போலவும், அந்த நஞ்சு போக மொரார்ஜி. போன்றார் வந்து பேசுவது போலவும் ஒரு நாடகம் ஆடப்படுகிறது; தம்பி, உண்மை நிலைமையோவேறு, அதனை நீயும் அறிவாய், நம் நாட்டிலுள்ள காங்கிரசாரும் அறிவர். எந்த மொழிக்காரரும், மாநிலக்காரரும், காங்கிரஸ் என்பதற்காகக் கட்டுப்பட்டு, தமது உரிமைகளை இழந்துவிடத் தயாரில் இல்லை! ‘கண் கண்ட கடவுள்' என்றும் 'பார்புகழ் தலைவர்' என்றும் பிற நேரங்களிலே கொண்டாடும் நேரு பண்டிதராக இருப்பினும், மொழி உரிமை, மாநில உரிமை என்ற பிரச்சினைகள் எழும்போது, பண்டிதரையே பதறி ஓடச் செய்கிறார்கள். காந்தி படமானாலும் நேரு உருவச் சிலையானாலும், கதர்ச் சட்டையானாலும் குல்லாயானாலும், 'கொளுத்துகிறார்கள், உடைத்துத் தூளாக்குகிறார்கள். துப்பாக்கிக் குண்டுகளுக்கு அஞ்ச மறுக்கிறார்கள்! இரத்தத்தைச் சந்தனக் குழம்பென எண்ணிக் கொள்ளுகிறார்கள். அமைச்சர்கள் அஞ்சி ஓடுகிறார்கள்! ஆமதாபாத்தில் அகில உலகப் புகழ் பெற்ற நேரு பண்டிதர், 20 நிமிடம் முயன்று பார்த்தார், கெஞ்சிப் பேசினார், கோபம் மிஞ்சிடப் பேசினார், கதை பேசிப் பார்த்தார், எதுவும் பலன் தரவில்லை! எங்கள் உரிமை* எங்கள் குஜராத்! என்றே எக்காளமிட்டனர் குஜராத்திகள்!<noinclude></noinclude> 6yexmmf60zwywkulx6ejghoa3dh1ckd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/88 250 645886 1948756 1942716 2026-06-23T14:07:31Z Rabiyathul 5890 1948756 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|78||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> வங்கமும் - பீகாரும் இணையும் என்று கூறினார், வங்க முதலமைச்சர் டாக்டர் ராய்! இஃதன்றோ தேசிய - இது வன்றோ பாரதப் பண்பாடு என்று அங்கிருந்து மகிழ்ந்து வாழ்த்தினார் நேரு பண்டிதர். இங்கிருந்தபடியே ஆசி கூறினார் ஆச்சாரியார்! ஆனால், வங்க மக்கள் செய்தது என்ன? கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பினர் - டாக்டர் ராய்மீது! அவர் 'தேசிய ஒற்றுமை' பேசித்தான் பார்த்தார்! “நான் தெரியவில்லையா? உங்கள் தலைவன்! வங்கத்துக்கு வாழ்வளிப்பவன்! உங்கள் சுகமே என் சுகம் என்று எண்ணிப் பணியாற்றும் ஊழியன்!" என்று ஏதேதோ பேசினார்! அவருடைய பேச்சுக்குப் பக்க பலமாகப் போலீசும் பட்டாளமும் நின்றது!' எனினும் சிங்கக் குணம் படைத்த வங்க மக்கள், 'இணைப்பு' எமக்கு வேண்டாம் என்று தீர்ப்பளித்தனர் - டாக்டர் ராயைக் குற்றவாளிக் கூண்டிலே ஏற்றினர்-'தள்ளாத வயதிலே, இந்த எதிர்ப்புத் தருகிறீர்களே, தகுமா?" என்றார். 'எதிர்ப்பு உம்மீது அல்ல; எம்மைத் துச்சமாக மதித்த உமது போக்கினை எதிர்க்கிறோம், என்றனர் வங்க மக்கள்! ஆர்ப்பரிப்பு அமளியாற்று! அடக்கு முறை அமளியைக் காட்டுத் தீயாக்கிற்று! வங்கமும் பீகாரும் இணைந்து ஒரு பேரரசாகும் என்று பேசிவிட்டு வந்த டாக்டரே, பிறகு, இணைப்பு இல்லை! வங்கம் வங்கமாகவே இருக்கும்! என்று அறிவித்தார்! மக்கள் வெற்றி பெற்றனர். இதுபோல, வடக்கே, ஒவ்வொரு மாநிலத்தாரும் தத்தமது உரிமையைப் பாதுகாத்துக் கொண்ட பிறகு, தேசியக் காலட்சேபம் செய்கிறார்கள்! விருந்தினை முடித்துக்கொண்டு, பட்டுப்பட்டாடை அணிந்துகொண்டு, பீடத்தில் அமர்ந்து, விரலில் உள்ள வைர மோதிரத்தைப் பளபளப்பாக்கிக் கொண்ட பிறகு, வாழ்வாவது மாயம் செல்வம் ஒரு பிசாசு என்று வேதாந்தம் பேசும், பாகவதரைப் பார்க்கிறோமல்லவா, அதுபோல் வடக்கே உள்ள தலைவர்கள் இங்கு வந்து நமக்குப் பேசுகிறார்கள் - வேறென்ன! தம்பி! வடக்கே உள்ள மக்கள், தத்தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதிலே, தவறுவதில்லை. அதற்கான<noinclude></noinclude> pty5k5qngs32d4mtyx8wwfpeptvbx22 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/89 250 645887 1948870 1942717 2026-06-24T06:27:46Z Info-farmer 232 -துப்புரவு 1948870 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|<b>தொகுதி 7</b>||79}}{{rule}}</noinclude> உரிமைக் கிளர்ச்சிகளிலே மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் என்பது மட்டுமல்ல, அந்தக் கிளர்ச்சிகளில், வெறுக்கத்தக்க பலாத்காரத்தை, கண்டிக்கத்தக்க காலித்தனத்தை, புகுத்துகிறார்கள்! இங்கு, நாம் நமது மாநில உரிமைக்காக, மொழி உரிமைக்காக நடத்துவது இன்னும் கிளர்ச்சி உருவம்கூட எடுக்க வில்லை! நியாயத்தை எடுத்துரைக்கிறோம்; காரணங்களைக் காட்டுகிறோம்; நீதி கோருகிறோம்; இதற்கே, எவ்வளவு இடி, இழிசொல்! எத்துணை அடக்கு முறை; தாக்குதல்! நேரு பண்டிதர் சிலையை உடைக்கும் அளவுக்கு வடக்கே காலித்தனம் நடக்கிறது, அதற்குத் துப்பாக்கி தூக்குகிறது, அங்கு உள்ள துரைத்தனம். இங்கு நாம், பொது மக்களிடம் முறையிட்டுக் கொள்கிறோம். அதற்கே, துப்பாக்கி துரத்துகிறது! இந்த இலட்சணத்திலே; மொரார்ஜிபாயை அழைத்துக் கொண்டு வருகிறார்கள் இங்குள்ள அமைச்சர்கள், நமக்கு 'தேசிய' பாடம் போதிக்க! வெட்கம்! வெட்கம்! என்று கூறுவதன்றி, வேறென்ன கூறுவது? நான் பன்னிப் பன்னிக் கூறி வருகிறேன், 'இல்லாத ஒன்றை, இயற்கையாக எழாத ஒன்றினை, எத்தனை பெரிய தலைவர் களானாலும், அறிவாளர்களாயினும், ஆற்றலரசர்களாயினும் கூடி. முயற்சித்தாலும், புகுத்தி நிலை நிறுத்திட முடியாது' என்பதனை. காங்கிரஸ் நண்பர்கள் ஏதோ 'தேசிய ஒற்றுமை' என்ற உணர்ச்சி ஏற்பட்டுவிட்டது போலவும், அதனை நாம் பாழாக்குவது போலவும் வேதனைப் எண்ணிக்கொண்டு படுகிறார்கள், வெகுண்டெழுகிறார்களேயன்றி, இயற்கையாக எழ முடியாத ஓர் உணர்ச்சியை இட்டுக்கட்ட முயற்சிப்பது தவறு என்பதை அறிந்து திருந்த அஞ்சுகிறார்கள். தம்பி! வெண்ணெய்ச் சட்டியை வெளியே வைத்திருந்தால் பூனை களவாடித்தின்று விடும் என்று பயந்துகொண்டு, வீட்டுக்கரசி, அந்த வெண்ணெய்ச் சட்டியை எடுத்து அடுப்புக்குள்ளே செருகி வைத்தால் என்ன ஆகும்!! 'தேசியம்' பேசுவோர், நம்மீது குறைபட்டுக் கொள்கிறார்களே யன்றி, இந்தப் பேருண்மையை உணர மறுக்கிறார்கள். எத்தனை எத்தனையோ நெருக்கடிகள், தாக்குதல்கள், இடிகள், இழி நிலைகள் ஆகியவற்றினுக்குப் பிறகும், தமிழன்<noinclude></noinclude> 8psyzn62pc7w9blcl5ud9cy4spz8n0x பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/68 250 647481 1948701 2026-06-23T12:05:55Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948701 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|67 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌}} {{Right|67}} {{left_margin|3em|<poem>நீரும்‌ நிலனும்‌ புணரியேரர்‌, ஈண்டு உடம்பும்‌ உயிரும்‌ படைத்திசி னோரே."</poem>}} இதுவே குடபுலவியனார்‌ நெடுஞ்செழியனுக்குக்‌ கூறிய அறிவுரை. நீர்ப்பாசன வசதிக்கு வழி செய்தரல்‌ நாட்டிலே விளைவுப்பொருள்‌ பெருகும்‌, விளைவுப்பொருள்‌ மிகுந்தருந் தால்தான்‌ மக்கள்‌ பட்டினி பசியின்றி, நோய்‌ நொடியின்‌றி வாழ்வார்கள்‌. அவர்கள்‌, அரசுக்கோ அரசனுக்கேர பகைவர்‌ களாக மாறமாட்டார்கள்‌ ; குடிமக்களின்‌ ஆதரவைப்‌ பெற்ற அரசு எக்காரியத்தையும்‌ எளிதிலே நிறைவேற்றலாம்‌, ஆதலால்‌ பஞ்சத்திற்கு ஆளாகாமல்‌ குடிமக்களைப்‌ பாதுகாப்‌ பதுதான்‌ ஆட்சியின்‌ முதல்‌ கடமை, இக் கருத்துக்‌ குடபுல வியனார்‌ செய்யுளிலே அமைந்திருப்பதைக்‌ காணலாம்‌. '''உழவர்க்குப்‌ பாதுகாப்பு''' ஒரு நாட்டின்‌ உயிர்நாடி உழவர்கள்‌ ஆவார்கள்‌. உழவர்‌ கள்‌ வறுமையால்‌ வாடாமல்‌ இருந்தால்தான்‌ உணவுப்‌ பொருள்‌ ஏராளமாக உற்பத்தியாகும்‌. உழவர்கள்‌ வாழ்வு உயர்ந்திருந்தால்தான்‌ நாட்டிலே உண்டாக்கப்படும்‌ கைத்‌ தொழிற்‌ பண்டங்களும்‌ செலவழியும்‌; பண்டங்கள்‌ செல வழிந்தால்தான்‌ தொழில்‌ வளரும்‌; தொழில்‌ வளர்ந்தால்‌ தான்‌ தொழிலாளர்களுக்கு வேலையுண்டு. ஆகவே, ஒரு நாட்டின்‌ வாழ்வும்‌ நாகரிகமும்‌ உழவர்களின்‌ வாழ்க்கையைத்‌ தான்‌ அடிப்படையாகக்‌ கொண்டிருக்கின்றன, இந்த உண்மையை உணர்ந்த அரசாங்கங்கள்தாம்‌ நிலச்‌ சீர்திருத்‌ தம்‌, உழவாளர்களுக்குப்‌ பாதுகாப்பு போன்‌ற செயல்களைச்‌ செய்து வருகின்றன. இந்த உண்மையை - உழவினர்‌ வாழ்வே நாட்டு மக்‌ களின்‌ நல்வாழ்வு, அரசாங்கத்தின்‌ வாழ்வு, என்ற உண்மை யைப்‌ பண்டைத்‌ தமிழ்ச்‌ சான்றோர்கள்‌ உணர்ந்திருந்தனர்‌. புணரியோர்‌ - ஒன்‌று சேர்ந்து நிற்கும்படி செய்தவர்‌.<noinclude></noinclude> b8gg6eqquvcqfkgw0zoo4mt0cma5pou பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/65 250 647482 1948702 2026-06-23T12:21:55Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948702 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|64 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>64{{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} இரக்கம்‌ காட்டவேண்டும்‌ ; அவர்களுக்கு எவ்வித இன்னலும் உண்டாகாமல்‌ கரப்பாற்றவேண்டும்‌. இதுதான்‌ அரசர்க்‌ குரிய அறநெறி. இவ்‌ வறநெறியை எப்பொழுதும்‌ பின்‌ பற்றி நடத்தல்வேண்டும்‌: இதில்‌ சோர்வு காட்டவே கூடாது. இந்த அறநெறியை நீ தவறாமல்‌ பின்‌பற்றவேண்டு மானால்‌ தீயோர்‌ நட்பை - கூட்டுறவை- துணையைக்‌ கைவிட வேண்டும்‌. நல்ல செயல்களால்‌ நன்மையுண்டு, தீய செயல்‌ களால்‌ தீமைதான்‌ விளையும்‌ என்பதை மறுப்போர்‌ கெட்‌ டவர்கள்‌. இத்தகைய கெட்டவர்களுக்கு நீ நட்புள்ளவனாக இருக்கக்கூடாது. {{left_margin|3em|<poem>கொரடியோர்த்‌ தெறலும்‌, செவ்வியோர்க்கு அளித்தலும்‌, ஒடியா முறையின்‌ மடிவுஇலை ஆகி, நல்லதன்‌ நலனும்‌, தீயதன்‌ தீமையும்‌ இல்லை, என்போர்க்கு இனன்‌ ஆகிலியர்‌!”</poem>}} இதுவே முதுகண்ணன்‌ சாத்தனார்‌ நலங்கிள்வி என்னும்‌ சோழ னுக்குக்‌ கூறிய அறிவுரை. இது புறநானூற்றின்‌ 29-வது பாட்டு, அரசனுடைய கடமை இன்னது என்பதை இவ்வாறு தெளிவாக எடுத்துரைத்தார்‌ முதுகண்ணன்‌ சாத்தனார்‌. இந்த உண்மைகளை உள்ளத்தில்‌ கொண்டுதான்‌ திரு வள்ளுவரும்‌, அரசர்கள்‌ சிற்றினத்தார்களுடன்‌ சேரக்கூடாது என்று கூறினார்‌, 'சிற்றினம்‌ சேராமை' என்று ஒரு அதி காரமே, இருக்குறளில்‌ அரசியலில்‌ தனியாக அமைந் துள்ளது. அரசர்கள்‌ எவ்வளவுதான்‌ அறிவுள்ளவர்களாயினும்‌ - திறமையுள்ளவர்களாயினும்‌ - தீயோர்‌ தொடர்பால்‌ அவர்‌ கள்‌ தன்மை கெடும்‌ என்பது உண்மை. இதற்கு ஒரு குறளே போதுமான எடுத்துக்காட்டாகும்‌. ‘ "நிலத்தின்‌ தன்மையால்‌, அதில்‌ வீழ்ந்த தண்ணீர்‌ மாறு படும்‌; அந்த நிலத்தின்‌ தன்மையைப்‌ பெறும; அதுபோல, _____________ தெறல்‌ - அழித்தல்‌. அளித்தல்‌ - இரங்குதல்‌. மடிவு - சோர்வு. ஒடியா முறை - தவறாத நீதி.<noinclude></noinclude> awhapod4a68zfxw8byg2yis26g5ip7r 1948703 1948702 2026-06-23T12:24:41Z சந்தானம் க 7674 1948703 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|64 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>64{{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} இரக்கம்‌ காட்டவேண்டும்‌ ; அவர்களுக்கு எவ்வித இன்னலும் உண்டாகாமல்‌ கரப்பாற்றவேண்டும்‌. இதுதான்‌ அரசர்க்‌ குரிய அறநெறி. இவ்‌ வறநெறியை எப்பொழுதும்‌ பின்‌ பற்றி நடத்தல்வேண்டும்‌: இதில்‌ சோர்வு காட்டவே கூடாது. இந்த அறநெறியை நீ தவறாமல்‌ பின்‌பற்றவேண்டு மானால்‌ தீயோர்‌ நட்பை - கூட்டுறவை- துணையைக்‌ கைவிட வேண்டும்‌. நல்ல செயல்களால்‌ நன்மையுண்டு, தீய செயல்‌ களால்‌ தீமைதான்‌ விளையும்‌ என்பதை மறுப்போர்‌ கெட்‌ டவர்கள்‌. இத்தகைய கெட்டவர்களுக்கு நீ நட்புள்ளவனாக இருக்கக்கூடாது. {{left_margin|3em|<poem>கொரடியோர்த்‌ தெறலும்‌, செவ்வியோர்க்கு அளித்தலும்‌, ஒடியா முறையின்‌ மடிவுஇலை ஆகி, நல்லதன்‌ நலனும்‌, தீயதன்‌ தீமையும்‌ இல்லை, என்போர்க்கு இனன்‌ ஆகிலியர்‌!”</poem>}} இதுவே முதுகண்ணன்‌ சாத்தனார்‌ நலங்கிள்வி என்னும்‌ சோழ னுக்குக்‌ கூறிய அறிவுரை. இது புறநானூற்றின்‌ 29-வது பாட்டு, அரசனுடைய கடமை இன்னது என்பதை இவ்வாறு தெளிவாக எடுத்துரைத்தார்‌ முதுகண்ணன்‌ சாத்தனார்‌. இந்த உண்மைகளை உள்ளத்தில்‌ கொண்டுதான்‌ திரு வள்ளுவரும்‌, அரசர்கள்‌ சிற்றினத்தார்களுடன்‌ சேரக்கூடாது என்று கூறினார்‌, 'சிற்றினம்‌ சேராமை' என்று ஒரு அதி காரமே, இருக்குறளில்‌ அரசியலில்‌ தனியாக அமைந் துள்ளது. அரசர்கள்‌ எவ்வளவுதான்‌ அறிவுள்ளவர்களாயினும்‌ - திறமையுள்ளவர்களாயினும்‌ - தீயோர்‌ தொடர்பால்‌ அவர்‌ கள்‌ தன்மை கெடும்‌ என்பது உண்மை. இதற்கு ஒரு குறளே போதுமான எடுத்துக்காட்டாகும்‌. ‘ "நிலத்தின்‌ தன்மையால்‌, அதில்‌ வீழ்ந்த தண்ணீர்‌ மாறு படும்‌; அந்த நிலத்தின்‌ தன்மையைப்‌ பெறும; அதுபோல, _____________ தெறல்‌ - அழித்தல்‌. அளித்தல்‌ - இரங்குதல்‌. மடிவு - சோர்வு. ஒடியா முறை - தவறாத நீதி.<noinclude></noinclude> dp314jm4gibmyoiavy80pbhbl9el7xa 1948704 1948703 2026-06-23T12:25:05Z சந்தானம் க 7674 1948704 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|64 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>64{{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} இரக்கம்‌ காட்டவேண்டும்‌ ; அவர்களுக்கு எவ்வித இன்னலும் உண்டாகாமல்‌ கரப்பாற்றவேண்டும்‌. இதுதான்‌ அரசர்க்‌ குரிய அறநெறி. இவ்‌ வறநெறியை எப்பொழுதும்‌ பின்‌ பற்றி நடத்தல்வேண்டும்‌: இதில்‌ சோர்வு காட்டவே கூடாது. இந்த அறநெறியை நீ தவறாமல்‌ பின்‌பற்றவேண்டு மானால்‌ தீயோர்‌ நட்பை - கூட்டுறவை- துணையைக்‌ கைவிட வேண்டும்‌. நல்ல செயல்களால்‌ நன்மையுண்டு, தீய செயல்‌ களால்‌ தீமைதான்‌ விளையும்‌ என்பதை மறுப்போர்‌ கெட்‌ டவர்கள்‌. இத்தகைய கெட்டவர்களுக்கு நீ நட்புள்ளவனாக இருக்கக்கூடாது. {{left_margin|3em|<poem>கொரடியோர்த்‌ தெறலும்‌, செவ்வியோர்க்கு அளித்தலும்‌, ஒடியா முறையின்‌ மடிவுஇலை ஆகி, நல்லதன்‌ நலனும்‌, தீயதன்‌ தீமையும்‌ இல்லை, என்போர்க்கு இனன்‌ ஆகிலியர்‌!”</poem>}} இதுவே முதுகண்ணன்‌ சாத்தனார்‌ நலங்கிள்வி என்னும்‌ சோழ னுக்குக்‌ கூறிய அறிவுரை. இது புறநானூற்றின்‌ 29-வது பாட்டு, அரசனுடைய கடமை இன்னது என்பதை இவ்வாறு தெளிவாக எடுத்துரைத்தார்‌ முதுகண்ணன்‌ சாத்தனார்‌. இந்த உண்மைகளை உள்ளத்தில்‌ கொண்டுதான்‌ திரு வள்ளுவரும்‌, அரசர்கள்‌ சிற்றினத்தார்களுடன்‌ சேரக்கூடாது என்று கூறினார்‌, 'சிற்றினம்‌ சேராமை' என்று ஒரு அதி காரமே, இருக்குறளில்‌ அரசியலில்‌ தனியாக அமைந் துள்ளது. அரசர்கள்‌ எவ்வளவுதான்‌ அறிவுள்ளவர்களாயினும்‌ - திறமையுள்ளவர்களாயினும்‌ - தீயோர்‌ தொடர்பால்‌ அவர்‌ கள்‌ தன்மை கெடும்‌ என்பது உண்மை. இதற்கு ஒரு குறளே போதுமான எடுத்துக்காட்டாகும்‌. ‘ "நிலத்தின்‌ தன்மையால்‌, அதில்‌ வீழ்ந்த தண்ணீர்‌ மாறு படும்‌; அந்த நிலத்தின்‌ தன்மையைப்‌ பெறும; அதுபோல, _____________ தெறல்‌ - அழித்தல்‌. அளித்தல்‌ - இரங்குதல்‌. மடிவு - சோர்வு. ஒடியா முறை - தவறாத நீதி.<noinclude></noinclude> awhapod4a68zfxw8byg2yis26g5ip7r பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/66 250 647483 1948706 2026-06-23T12:39:04Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948706 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|65 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|'''ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌'''}} {{Right|65}} மக்களுடைய அறிவும்‌ இனத்தால்‌ வேறுபடும்‌; அவர்கள்‌ சேர்ந்திருக்கும்‌ இனத்தினரின்‌ அறிவைப்போல மாறுபடும்‌. {{left_margin|3em|<poem>நிலத்துஇயல்பால்‌ நீர்திரிந்து அற்றாகும்‌; மாந்தர்க்கு இனத்துஇயல்பு அதுஆகும்‌ அறிவு.</poem>}}"{{Right|(கு. 452)}} இக்குறள்‌, 'அரசர்கள்‌ தீயோருடன்‌ சேரக்கூடாது : சேர்ந்தால்‌ அவர்கள்‌ நல்ல குணத்திற்கு நாசம்‌ விளையும்‌' என்ற உண்மையை உதாரணத்துடன்‌ உரைத்தது. '''நீர்‌ வளமே, நாட்டு வளம்‌''' நீர்வளம்‌ உள்ள நாட்டிலேதோன்‌ உணவுப்‌ பஞ்சம்‌ உண்டாகாது ; விளைபொருள்கள்‌ மிகுந்திருக்கும்‌ ; மக்கள்‌ பசிப்பிணி யறியாமல்‌ உண்டு மகிழ்ந்து வாழ்வார்கள்‌ ; தொழில்களும்‌ பெருகி வளரும்‌: மக்களுக்கு வேண்டிய - அவர்கள்‌ இன்புற்று வாழ்வதற்கு உரிய - எல்லாப்‌ பொருள்‌ களும்‌ எளிதிலே கிடைக்கும்‌. இந்த அடிப்படை உண்மையை அரசினர்‌ அறிந்திருக்க வேண்டும்‌. நாட்டிலே நல்ல ஆறுகள்‌ இல்லாவிட்டாலும்‌, மழைநீரையாவது வீணாகாமல்‌ தேக்கி வைக்‌க ஏற்பாடு செய்யவேண்டும்‌. பண்டைக் காலத்தில்‌ ஆற்றுப்‌ பாய்ச்சல்‌ இல்லாத பகுதிகளிலே மழைநீரை எரிகளிலே தேக்கி வைத்‌ தனர்‌. அந்நீரைக்‌ கொண்டே பயிர்‌ செய்துவந்தனர்‌. இத்தகைய நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும்‌ வேலையை அரசாங்‌ கமே செய்து வந்தது: ஏற்படுத்திய நீர்த்தேக்கங்களைப்‌ பாதுகாக்கும்‌ வேலையையும்‌ அரசாங்கமே மேற்கொண்‌ டிருந்தது. இச்செயலிலே கருத்தின்றி இருந்த அரசர்களுக்கும்‌, அரசரங்கங்களுக்கும்‌ புலவர்கள்‌ அடிக்கடி புத்தி புகட்டி வந்தனர்‌. இந்த உண்மையைக்‌ குடபுலவியனார்‌ என்னும்‌ ஒருவர்‌ பாட்டு நமக்கு உணர்த்துகின்‌றது. குடபுலவியனார்‌ என்னும்‌ புலவர்‌, பாண்டியன்‌ நெடுஞ்‌ செழியனைப்‌ பற்றிப்‌ பாடியுள்ளார்‌. நீர்ப்பாசனத்‌திற்கான<noinclude></noinclude> sdxzi0618a1rqsrpe4axk92zk2pzjey 1948707 1948706 2026-06-23T12:39:58Z சந்தானம் க 7674 1948707 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|65 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|'''ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌'''}} {{Right|65}} மக்களுடைய அறிவும்‌ இனத்தால்‌ வேறுபடும்‌; அவர்கள்‌ சேர்ந்திருக்கும்‌ இனத்தினரின்‌ அறிவைப்போல மாறுபடும்‌. {{left_margin|3em|<poem>நிலத்துஇயல்பால்‌ நீர்திரிந்து அற்றாகும்‌; மாந்தர்க்கு இனத்துஇயல்பு அதுஆகும்‌ அறிவு.</poem>}}{{Right|(கு. 452)}} இக்குறள்‌,'அரசர்கள்‌ தீயோருடன்‌ சேரக்கூடாது சேர்ந்தால்‌ அவர்கள்‌ நல்ல குணத்திற்கு நாசம்‌ விளையும்‌' என்ற உண்மையை உதாரணத்துடன்‌ உரைத்தது. '''நீர்‌ வளமே, நாட்டு வளம்‌''' நீர்வளம்‌ உள்ள நாட்டிலேதோன்‌ உணவுப்‌ பஞ்சம்‌ உண்டாகாது ; விளைபொருள்கள்‌ மிகுந்திருக்கும்‌ ; மக்கள்‌ பசிப்பிணி யறியாமல்‌ உண்டு மகிழ்ந்து வாழ்வார்கள்‌ ; தொழில்களும்‌ பெருகி வளரும்‌: மக்களுக்கு வேண்டிய - அவர்கள்‌ இன்புற்று வாழ்வதற்கு உரிய - எல்லாப்‌ பொருள்‌ களும்‌ எளிதிலே கிடைக்கும்‌. இந்த அடிப்படை உண்மையை அரசினர்‌ அறிந்திருக்க வேண்டும்‌. நாட்டிலே நல்ல ஆறுகள்‌ இல்லாவிட்டாலும்‌, மழைநீரையாவது வீணாகாமல்‌ தேக்கி வைக்‌க ஏற்பாடு செய்யவேண்டும்‌. பண்டைக் காலத்தில்‌ ஆற்றுப்‌ பாய்ச்சல்‌ இல்லாத பகுதிகளிலே மழைநீரை எரிகளிலே தேக்கி வைத்‌ தனர்‌. அந்நீரைக்‌ கொண்டே பயிர்‌ செய்துவந்தனர்‌. இத்தகைய நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும்‌ வேலையை அரசாங்‌ கமே செய்து வந்தது: ஏற்படுத்திய நீர்த்தேக்கங்களைப்‌ பாதுகாக்கும்‌ வேலையையும்‌ அரசாங்கமே மேற்கொண்‌ டிருந்தது. இச்செயலிலே கருத்தின்றி இருந்த அரசர்களுக்கும்‌, அரசரங்கங்களுக்கும்‌ புலவர்கள்‌ அடிக்கடி புத்தி புகட்டி வந்தனர்‌. இந்த உண்மையைக்‌ குடபுலவியனார்‌ என்னும்‌ ஒருவர்‌ பாட்டு நமக்கு உணர்த்துகின்‌றது. குடபுலவியனார்‌ என்னும்‌ புலவர்‌, பாண்டியன்‌ நெடுஞ்‌ செழியனைப்‌ பற்றிப்‌ பாடியுள்ளார்‌. நீர்ப்பாசனத்‌திற்கான<noinclude></noinclude> alq6we96iw8zcoxh83laqh9kqpn09bi பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/67 250 647484 1948708 2026-06-23T12:55:30Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948708 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|66 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>ஏற்பாட்டைச்‌ செய்யவேண்டும்‌ என்று அவர்‌ தம்‌ செய்யுளில்‌ வலியுறுத்துகின்றார்‌. “செல்லங்கள்‌ நிறைந்த பழமையான ஊரினையுடைய வெற்றி பெரருந்திய வேந்தே! நீ இறந்தபின்‌ செல்லும்‌ மறு உலகத்திலே செல்வமுடன்‌ வாழ விரும்பினாலும்‌, இவ் வுலகத்தில்‌ உள்ள அரசர்களின்‌ வலிமையை அழித்து நீயே ஒப்பற்ற மன்னனாக வாழ விரும்பினாலும்‌, சிறந்த நல்ல புகழை இவ்வுலகிலே நிலைநாட்ட விரும்பினாலும்‌ சரி, அதற்‌ கான தகுதியை நீ சம்பாதித்துக்கொள்ள வேண்டும்‌, அத்‌ தகுதி என்னவென்று இப்பொழுது சொல்லுகிறேன்‌ கேள்‌. சிறந்தவனே ! உடம்புகளுக்கெல்லாம்‌ நீர்‌ இன்றியமையாத தாகும்‌; அவ்வுடம்புகளுக்கெல்லாம்‌ உணவு கொடுத்தவர்‌கள் தரம்‌ உயிரைக்‌ கொடுத்தவர்கள்‌ ஆவரர்கள்‌ ; அவ்வுணவை அடிப்படையாகக்‌ கொண்டதுதான்‌ உடம்பு. ஆதலால்‌ உணவு என்று சொல்லப்படுவது நிலத்தோடுகூடிய நீர் தான்‌. அந்த நிலத்தையும்‌, நீரையும்‌ ஒன்றாக இணைந்திருக்கும்படி செய்தவர்கள்தாம்‌ இவ்வுலகில்‌ உயிரையும்‌ உடம்பையும்‌ ஒன்று சேர்ந்நிருக்கச் செய்தவர்‌ ஆவார்‌ ; உயிரையும்‌ உடம்பையும்‌ படைத்தவர்‌ ஆவார்‌, {{left_margin|3em|<poem>மல்லல்‌ மூதூர்‌ வயவேந்தே ! செல்லும்‌ உலகத்துச்‌ செல்வம்‌ வேண்டினும்‌, ஞாலம்‌ காவலர்‌ தோள்வலி முருக்கி ஒருநீ ஆகல்‌ வேண்டினும்‌, சிறந்த நல்லிசை நிறுத்தல்‌ வேண்டினும்‌. மற்றதன்‌ தகுதி கேள்‌ இனி ! மிகுதி யாள !' நீர்‌இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்‌ உண்டி கொடுத்தோர்‌ உயிர்கொடுத்‌ தோரே ; உண்டி முதற்றே உணவின்‌ பிண்டம்‌; உணவுஎனப்‌ படுவது நிலத்தொடு நீரே ;</poem>}} மல்லல்‌ - வளம்‌, வயம்‌ - வெற்றி, முருக்கி - அழித்து, மிகுதியான சிறந்தவனே. உணவின்‌ பிண்டம்‌ - உடம்பு,<noinclude></noinclude> gf3wf6nhec1ojrexet19n19wr0hymc2 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/61 250 647485 1948709 2026-06-23T13:17:41Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948709 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|60 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>60 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} நீராம்பொருட்டுச்‌ சென்ற பெண்‌ நீரிலே மிதந்து வந்த பசுமையான மாங்காயை எடுத்துத்‌ தின்ற குற்றத்திற்காக, எண்பத்தொரு ஆண்‌ யானைகளும்‌, அவள்‌ அளவு நிறையுள்ள பொன்னாற்‌ செய்த பதுமையும்‌ ஈடாகக்‌ கொடுக்கவும்‌ அதை ஏற்றுக்கொள்ளாமல்‌ பெண்ணைக்‌ கொலை புரிந்தான்‌ நன்னன்‌.” இதுவே அக்‌ குறுந்தெகைப்‌ பாடல்‌. இவ்வரலாறு புறநானூற்றின்‌ 151-வது பாடலிலும்‌ குறிக்கப்பட்டுள்ளது. இப்‌ பாடல்‌ பெருந்தலைச்‌ சாத்தனார்‌ என்னும்‌ புலவரால்‌ பாடப்பட்டது. இளங்கண்டீரக்கோ என்னும்‌ சிற்றரசனும்‌, இளவிச்‌ சிக்கோ என்னும்‌ சிற்றரசனும்‌ ஒன்‌றுகூடியிருந்தனர்‌. அப் பொழுது பெருந்தலைச்‌ சாத்தனார்‌ சென்றார்‌. அவர்‌ இளங் கண்டீரக்கோவைத்‌ தழுவிக்கொண்டார்‌ : இளவிச்சிக்கோ வைத்‌ தழுவிக்கொள்ளவில்லை, அது கண்ட இளவிச்சிச்கோ புலவரைப்‌ பார்த்து, “இளங்கண்டீரக்கோவைத்‌ தழுவிக்‌ கொண்ட நீர்‌ என்னை ஏன்‌ தழுவிக்கொள்ளவில்லை” என்று சேட்டான்‌. உடனே புலவர்‌ இளவிச்சிக்கோவைப்‌ பார்த்துக்‌ கீழ்வருமாறு கூறினார்‌: "இளங்கண்டீரக்கோ தன்னைப்‌ பாடும்‌ புலவர்க்குப்‌ பரிசில்‌ அளிப்பவன்‌ ; அவன்‌ இல்லாவிட்டாலும்‌, அவனைப்‌ பாடி வந்த புலவர்க்கு, அவன்‌ பெண்டிரும்‌ தமது தரத்திற்‌ கேற்ப நன்கொடையளிப்பார்கள்‌. ஆதலால்‌ அவனைத்‌ தழுவிக்கொண்டேன்‌. நீயோ பெண்கொலை புரிந்த நன்னன் மரபிலே தோன்‌றியவன்‌ ;' அன்றியும்‌, பாடுநர்க்குப்‌ பரிசில்‌ வழங்காமல்‌ கோட்டை வாசலை அடைத்திருப்பவன்‌, ஆதலால்‌ உன்‌ மலையைப்பற்றிப்‌ புலவர்கள்‌ பாடாமல்‌ நீக்கினர்‌. இக் காரணத்தால்தான்‌, தழுவிக்கொள்ளத் தகுந்தவனாயினும்‌. உன்னை நான் தழுவிக்கொள்ளவில்லை" என்று இவ்வாறு கூறினார்‌, இல்வரலாற்றை இப்‌ பாட்டின்‌ அடிக்குறிப்புத்‌ தெளிவாக உணர்த்துகின்றது. "இளங்கண்‌டீரக்கோவும்‌, இளவிச்சிக்கோவும்‌ ஒருங் கிருந்த வழிச்‌ சென்ற பெருந்தலைச்‌ சாத்தனார்‌, இளங்கண்‌<noinclude></noinclude> 2w5ic4ta5wdda2vdsthb6tftrl5g98e பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/472 250 647486 1948711 2026-06-23T13:20:13Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948711 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|450 படிகக்‌ கட்டமைப்பு}}</noinclude>புள்ளிகள்‌ சம தொலைவுகளில்‌ அமைந்துள்ளவாறு அமைக்கப் படும்‌ இருபரிமாண அணிக் கோவைத்‌ தளங்களின்‌ தொகுதி h k l என்னும்‌ தளத்தால்‌ வரையறுக்கப்‌ படுகின்றது. இந்த இரு பரிமாண அணிக் கோவையை <math> \overline {OA}, \overline {OB}</math> என்னும்‌ இரு வெக்டர்களிலிருந்து பெறலாம்‌. இதற்கு OAB என்னும்‌ இணைகரமே மிகச்‌ சிறிய அலகு. இதை இணையாக நகர்த்துவதன்‌ மூலம்‌, அனைத்து அணிக் கோணத்‌ தளங்களையும்‌ பெறலாம்‌. இதுவே 0A'B', OAB' என்னும்‌ இணைகரங்களுக்கும்‌ இவை போன்ற வரம்பிலா இணைகரங்களுக்கும்‌ பொருந்தும்‌. இவை அனைத்தும்‌ சமப்‌ புறப் பரப்பு (S<sub>hkl</sub> = P<sub>uvw</sub>r<sub>uvw</sub>) உடையவை. எனவே, ஒரே வரிசையில்‌ புள்ளிகளின்‌ செறிவு (I/P<sub>uvw</sub>)இரண்டு அடுத்தடுத்த வரிசைகளுக்கு இடைப்பட்ட தொலைவிற்கு நேர்‌ விகிதத்தில்‌ உள்ளது. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 472 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 460 |oTop = 390 |oLeft = 30 |Location = center}} இவ்வாறே இட அணிக் கோவையில்‌ வரம்பிலா அளவு அலகு அறைகளைக்‌ கருத முடியும்‌. இந்த அறைகள்‌ அனைத்தும்‌ V= S<sub>hkl</sub>d<sub>hkl</sub> என்னும்‌ சம கன அளவு உடையவை. இதில்‌ d<sub>hkl</sub> என்பது இரண்டு அடுத்தடுத்த தளங்களுக்கு இடைப்பட்ட தொலைவு. d<sub>hkl</sub> இன்‌ அளவு 1/S<sub>hkl</sub>–க்கு நேர்‌ விகிதத்தில்‌ அமைகிறது. இது hkl தளத்தில்‌ புள்ளிகளின்‌ செறிவு அல்லது புள்ளிகள்‌ திணிக்கப் பட்டுள்ள நெருக்கத்தைக்‌ குறிக்கிறது. படிகத்தின்‌ தன்மைகளை அணு நிலையில்‌ கருதும் போது, இவ்வாறு புள்ளிகள்‌ நெருக்கமாகத்‌ திணிக்கப் பட்டிருப்பது மிக இன்றியமையாதது. இத்தகைய படிகங்களின்‌ முகப் பரப்புகளும்‌, விளிம்புகளும்‌ நெருக்கமான தளங்கள்‌ மற்றும்‌ வரிசைகள்‌ எனப் படும்‌. கணிதவியல்‌ வாயிலாகப்‌ பார்க்கும்‌ போது, மிகவும்‌ வசதியாக அறைகளைத்‌ தேர்ந்தெடுக்க வேண்டும்‌. இயன்ற போதெல்லாம்‌ ஒன்றுக்கொன்று செங்குத்தான ஓரங்களைக்‌ கொண்டுள்ள உருவங்களைக்‌ கருத வேண்டும்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 472 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 300 |oTop = 280 |oLeft = 450 |Location = center}} படம்‌ 6 இல்‌ காட்டியுள்ளது போல்‌ α,β,γ என்னும்‌ படிக அச்சுகளால்‌ வரையறுக்கப்படும்‌ கோணங்களைக்‌ கொண்டால்‌, அலகு அறையின்‌ கன அளவு V=abc <math display=inline> \sqrt{1 - cos^2\alpha - cos^2\beta - cos^2\gamma + 2 cos \alpha cos \beta cos \gamma}</math> ஆகும்‌. d<sub>hkl</sub> = 0 எனில்‌, {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 472 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 125 |oTop = 710 |oLeft = 450 |Location = center}} α = β = γ = 90° எனில்‌, cosα = cosβ = cosγ = 0; ஆகையால், <math display=inline> \frac{1}{d^2} = \frac {h^2}{a^2} + \frac {k^2}{b^2} + \frac {l^2}{c^2}</math> கன சதுர அணிக் கோவைக்கு a= b=c ஆகையால்‌, <math display=inline> \frac{1}{d^2} = \frac {h^2 + k^2 + l^2}{a^2}</math> அறு கோண அணிக் கோவைக்கு a= b ≠ c; α = β = 90°, γ = 120°ஆகையால்‌, <math display=inline> \frac{1}{d^2} = \big (\frac{4}{3a^2}\big) \times \big( h^2 + k^2 + l^2 \big) + \frac {l^2}{c^2}</math> இவ்வாறு வெவ்வேறு<noinclude></noinclude> cs4ogzheuqcrx38qj03bl6daq2rigwm பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/60 250 647487 1948722 2026-06-23T13:29:06Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948722 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|59 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|மண்ணாசை கொண்ட மன்னர்கள்‌}} {{Right|59}} '''கொடுங்கோல்‌ மன்னன்‌''' நன்னன்‌ என்பவன்‌ ஒரு சிற்றரசன்‌ ; சிற்றரசனாயினும்‌ பண்டை நாளில்‌ அவன்‌ ஆண்ட நாட்டில்‌ அவனுக்கு எல்லா அதிகாரமும்‌ உண்டு : நாட்டு மக்களைத்‌ தன்‌ எண்ணப்படி ஆட்டி வைக்கும்‌ உரிமையுண்டு, இந்த நன்னன்‌ ஒரு சிறு குற்றத்திற்காக ஒரு பெண்ணைக்‌ கொலை செய்தான்‌ என்ற வரலாறு ஒன்று வழங்குகின்‌றது. இதைக்‌ குறுக்தொகையி லும்‌ காணலாம்‌ ; புறநானூற்றிலும்‌ காணலாம்‌. "நன்னன்‌ என்பவன்‌, ஆற்றங்கரையில்‌ இருந்த தன்‌ தோட்டத்தில்‌ அரிய மாமரம்‌ ஒன்றை வளர்த்து வந்தான்‌. அதன்‌ காயையோ பழத்தையோ அவனைத்‌ தவிர வேறொருவ ரும்‌ தின்னக்கூடாது என்பது அவன்‌ ஆணை. ஒருநாள்‌ ஒரு பெண்‌ ஆற்றுக்கு நீராடப்‌ போனாள்‌. ஆற்றிலே மாங்‌ காய்‌ ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்து அவள்‌ தின்று விட்டாள். உடனே காவலர்கள்‌ அவளைப்‌ பிடித்துக்கொண்டு போய்‌ அரசன்‌ முன்‌ நிறுத்தினர்‌. அரசன்‌ அவளுக்குக்‌ கொலைத்‌ தண்டனை விதித்தான்‌. அவள்‌ தந்தை பணக்காரன்‌. தன்‌ மகளைக்‌ கொலைத்‌ தண்டனையிலிருந்து மீட்க எவ்வளவோ முயன்றான்‌. அப்பெண்ணின்‌ நிறையுள்ள பொன்‌ பதுமை யும்‌, எண்பத்தொரு யானையையும்‌ ஈடாகக்‌ கொடுக்க முன்‌ வந்தான்‌. அதற்கும்‌ அரசன்‌ இணங்காமல்‌ ஒரு மாங்காய்க்‌ காக அறியாமல்‌ தவறு செய்த அப்பெண்ணின்‌ உயிரை வாங்கிவிட்டான்‌." இல்வரலாற்றைக் குறுந்தொகையின்‌ 292-வது செய்‌ யுளிலே காணலாம்‌, “மண்ணிய சென்ற ஒள்நுதல்‌ அரிவை, புனல்தரு பசுங்காய்‌ தின்றதன்‌ தப்பற்கு, ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள்‌ நிறை பொன்செய்‌ பாவை கொடுப்பவும்‌ கொள்ளா பெண்கொலை புரிந்த நன்னன்‌. _________ மண்ணிய - நீராட. தப்பல்‌ - தவறு,<noinclude></noinclude> j09pym45aqgqhklzqs10uwmxn1ds9yd 1948725 1948722 2026-06-23T13:30:15Z சந்தானம் க 7674 1948725 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|59 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|மண்ணாசை கொண்ட மன்னர்கள்‌}} {{Right|59}} '''கொடுங்கோல்‌ மன்னன்‌''' நன்னன்‌ என்பவன்‌ ஒரு சிற்றரசன்‌ ; சிற்றரசனாயினும்‌ பண்டை நாளில்‌ அவன்‌ ஆண்ட நாட்டில்‌ அவனுக்கு எல்லா அதிகாரமும்‌ உண்டு : நாட்டு மக்களைத்‌ தன்‌ எண்ணப்படி ஆட்டி வைக்கும்‌ உரிமையுண்டு, இந்த நன்னன்‌ ஒரு சிறு குற்றத்திற்காக ஒரு பெண்ணைக்‌ கொலை செய்தான்‌ என்ற வரலாறு ஒன்று வழங்குகின்‌றது. இதைக்‌ குறுக்தொகையி லும்‌ காணலாம்‌ ; புறநானூற்றிலும்‌ காணலாம்‌. "நன்னன்‌ என்பவன்‌, ஆற்றங்கரையில்‌ இருந்த தன்‌ தோட்டத்தில்‌ அரிய மாமரம்‌ ஒன்றை வளர்த்து வந்தான்‌. அதன்‌ காயையோ பழத்தையோ அவனைத்‌ தவிர வேறொருவ ரும்‌ தின்னக்கூடாது என்பது அவன்‌ ஆணை. ஒருநாள்‌ ஒரு பெண்‌ ஆற்றுக்கு நீராடப்‌ போனாள்‌. ஆற்றிலே மாங்‌ காய்‌ ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்து அவள்‌ தின்று விட்டாள். உடனே காவலர்கள்‌ அவளைப்‌ பிடித்துக்கொண்டு போய்‌ அரசன்‌ முன்‌ நிறுத்தினர்‌. அரசன்‌ அவளுக்குக்‌ கொலைத்‌ தண்டனை விதித்தான்‌. அவள்‌ தந்தை பணக்காரன்‌. தன்‌ மகளைக்‌ கொலைத்‌ தண்டனையிலிருந்து மீட்க எவ்வளவோ முயன்றான்‌. அப்பெண்ணின்‌ நிறையுள்ள பொன்‌ பதுமை யும்‌, எண்பத்தொரு யானையையும்‌ ஈடாகக்‌ கொடுக்க முன்‌ வந்தான்‌. அதற்கும்‌ அரசன்‌ இணங்காமல்‌ ஒரு மாங்காய்க்‌ காக அறியாமல்‌ தவறு செய்த அப்பெண்ணின்‌ உயிரை வாங்கிவிட்டான்‌." இவ்வரலாற்றைக் குறுந்தொகையின்‌ 292-வது செய்‌ யுளிலே காணலாம்‌, {{left_margin|3em|<poem><b>“மண்ணிய சென்ற ஒள்நுதல்‌ அரிவை, புனல்தரு பசுங்காய்‌ தின்றதன்‌ தப்பற்கு, ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள்‌ நிறை பொன்செய்‌ பாவை கொடுப்பவும்‌ கொள்ளா பெண்கொலை புரிந்த நன்னன்‌.</b></poem>}} _________ மண்ணிய - நீராட. தப்பல்‌ - தவறு,<noinclude></noinclude> ozuofrizi5ffw79fc07kdj88zj3q10e பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/59 250 647488 1948729 2026-06-23T13:44:10Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948729 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|58 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>58 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} பல துன்பங்களையும்‌ தீர்த்தவர்கள்‌. இக்‌ குழந்தைகளோ, புலவர்களின்‌ வறுமையைக்‌ கண்டால்‌ அதை ஒழித்து, தம்‌ மிடம்‌ உள்ளதைப்‌ பிறர்க்கும்‌ பகுத்துக்‌ கொடுத்து உண்ணும்‌ மரபிலே பிறந்தவர்கள்‌. இவர்கள்‌, யானையைக்‌ கண்டால்‌ பயந்து அழுகின்ற பருவத்தைக்கூட அடையாதவர்கள்‌ ; அவ்வளவு இளம்பருவமுள்ளவர்கள்‌, இந்த இடம்‌ புதிதாக இருகிறதே என்று பார்த்து வருந்துகின்‌றவர்கள். நான்‌ சொல்லும்‌ இவ்வுண்மையை நீ ஆராய்ந்து பார்‌; பிறகு உன்‌ விருப்பப்படி செய்‌. {{left_margin|3em|<poem>நீயே புறவின்‌ அல்லல்‌ அன்றியும்‌, பிறவும்‌ இடுக்கண்‌ பலவும்‌ விடுத்தோன்‌ மருகனை; இவரே, புலன்உழுது உண்மார்‌ புன்கண்‌ அஞ்சித்‌ தமதுபகுத்‌ துண்ணும்‌ தண்நிழல்‌ வாழ்நர்‌ ; களிறுகண்டு அழூஉம்‌ அழா அல்‌ மறந்த புன்தலைச்‌ சிறார்‌ அர்‌; மன்று மருண்டுநோக்கி விருந்தில்‌ புன்கண்நோ உடையர்‌ ; கேட்டனை ஆயின்‌,நீ வேட்டது செய்ம்மே.”</poem>}} கிள்ளி வளவன்‌ செய்யத்‌ தொடங்கியது படுபாதகம்‌ என்பது அனைவர்க்கும்‌ தெரியும்‌. அதைத்‌ தடுக்க அவ னுடைய அமைச்சர்கள்‌ யாரும்‌ முன்வரவில்லை. புலவர்தான்‌ துணிந்து முன்வந்தார்‌. அவரும்‌, 'நீ இந்த அநீதியைச்‌ செய்‌ யாதே' என்று அடித்துப்‌ பேசவில்லை, "நான்‌ சொல்வதைக்‌ கேட்பதானால்‌, இதைச்‌ செய்யாதே ; கேட்காவிட்டால்‌ உன்‌. மனம்போல்‌ செய்‌' என்றுதான்‌ வேண்டிக்கொள்கின்றார்‌. 'கேட்டனை ஆயின்‌, நீ வேட்டது செய்ம்மே' என்ற அடி இக்‌ கருத்தையே கொண்டதாகும்‌. _________ புலன்‌ உழுது உண்மார்‌ - அறிவையே உழுதெழிலாகக்‌ கொண்டு உண்டு வாழ்வோர்‌ ; புலவர்கள்‌. புன்கண்‌ - துன்பம்‌. அழாஅல்‌ - அழு வதை. மன்று- இடம்‌, விருந்தில்‌ - புதிதாக இருப்பது கண்டு, புன்கண்‌ கோ - துன்பமாகிய வருத்தம்‌.<noinclude></noinclude> 02q7jr59nwy7e7exal45wkmp7f2ytk6 1948730 1948729 2026-06-23T13:44:48Z சந்தானம் க 7674 1948730 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|58 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>58 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} பல துன்பங்களையும்‌ தீர்த்தவர்கள்‌. இக்‌ குழந்தைகளோ, புலவர்களின்‌ வறுமையைக்‌ கண்டால்‌ அதை ஒழித்து, தம்‌ மிடம்‌ உள்ளதைப்‌ பிறர்க்கும்‌ பகுத்துக்‌ கொடுத்து உண்ணும்‌ மரபிலே பிறந்தவர்கள்‌. இவர்கள்‌, யானையைக்‌ கண்டால்‌ பயந்து அழுகின்ற பருவத்தைக்கூட அடையாதவர்கள்‌ ; அவ்வளவு இளம்பருவமுள்ளவர்கள்‌, இந்த இடம்‌ புதிதாக இருகிறதே என்று பார்த்து வருந்துகின்‌றவர்கள். நான்‌ சொல்லும்‌ இவ்வுண்மையை நீ ஆராய்ந்து பார்‌; பிறகு உன்‌ விருப்பப்படி செய்‌. {{left_margin|3em|<poem>நீயே புறவின்‌ அல்லல்‌ அன்றியும்‌, பிறவும்‌ இடுக்கண்‌ பலவும்‌ விடுத்தோன்‌ மருகனை; இவரே, புலன்உழுது உண்மார்‌ புன்கண்‌ அஞ்சித்‌ தமதுபகுத்‌ துண்ணும்‌ தண்நிழல்‌ வாழ்நர்‌ ; களிறுகண்டு அழூஉம்‌ அழா அல்‌ மறந்த புன்தலைச்‌ சிறார்‌ அர்‌; மன்று மருண்டுநோக்கி விருந்தில்‌ புன்கண்நோ உடையர்‌ ; கேட்டனை ஆயின்‌,நீ வேட்டது செய்ம்மே.”</poem>}} கிள்ளி வளவன்‌ செய்யத்‌ தொடங்கியது படுபாதகம்‌ என்பது அனைவர்க்கும்‌ தெரியும்‌. அதைத்‌ தடுக்க அவ னுடைய அமைச்சர்கள்‌ யாரும்‌ முன்வரவில்லை. புலவர்தான்‌ துணிந்து முன்வந்தார்‌. அவரும்‌, 'நீ இந்த அநீதியைச்‌ செய்‌ யாதே' என்று அடித்துப்‌ பேசவில்லை, "நான்‌ சொல்வதைக்‌ கேட்பதானால்‌, இதைச்‌ செய்யாதே ; கேட்காவிட்டால்‌ உன்‌. மனம்போல்‌ செய்‌' என்றுதான்‌ வேண்டிக்கொள்கின்றார்‌. 'கேட்டனை ஆயின்‌, நீ வேட்டது செய்ம்மே' என்ற அடி இக்‌ கருத்தையே கொண்டதாகும்‌. _________ புலன்‌ உழுது உண்மார்‌ - அறிவையே உழுதெழிலாகக்‌ கொண்டு உண்டு வாழ்வோர்‌ ; புலவர்கள்‌. புன்கண்‌ - துன்பம்‌. அழாஅல்‌ - அழு வதை. மன்று- இடம்‌, விருந்தில்‌ - புதிதாக இருப்பது கண்டு, புன்கண்‌ கோ - துன்பமாகிய வருத்தம்‌.<noinclude></noinclude> klnkrcjzcldkiikdfxhae12ps2nthu6 1948731 1948730 2026-06-23T13:45:32Z சந்தானம் க 7674 1948731 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|58 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>58 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} பல துன்பங்களையும்‌ தீர்த்தவர்கள்‌. இக்‌ குழந்தைகளோ, புலவர்களின்‌ வறுமையைக்‌ கண்டால்‌ அதை ஒழித்து, தம்‌ மிடம்‌ உள்ளதைப்‌ பிறர்க்கும்‌ பகுத்துக்‌ கொடுத்து உண்ணும்‌ மரபிலே பிறந்தவர்கள்‌. இவர்கள்‌, யானையைக்‌ கண்டால்‌ பயந்து அழுகின்ற பருவத்தைக்கூட அடையாதவர்கள்‌ ; அவ்வளவு இளம்பருவமுள்ளவர்கள்‌, இந்த இடம்‌ புதிதாக இருகிறதே என்று பார்த்து வருந்துகின்‌றவர்கள். நான்‌ சொல்லும்‌ இவ்வுண்மையை நீ ஆராய்ந்து பார்‌; பிறகு உன்‌ விருப்பப்படி செய்‌. {{left_margin|3em|<poem>நீயே புறவின்‌ அல்லல்‌ அன்றியும்‌, பிறவும்‌ இடுக்கண்‌ பலவும்‌ விடுத்தோன்‌ மருகனை; இவரே, புலன்உழுது உண்மார்‌ புன்கண்‌ அஞ்சித்‌ தமதுபகுத்‌ துண்ணும்‌ தண்நிழல்‌ வாழ்நர்‌ ; களிறுகண்டு அழூஉம்‌ அழா அல்‌ மறந்த புன்தலைச்‌ சிறார்‌ அர்‌; மன்று மருண்டுநோக்கி விருந்தில்‌ புன்கண்நோ உடையர்‌ ; கேட்டனை ஆயின்‌,நீ வேட்டது செய்ம்மே.”</poem>}} கிள்ளி வளவன்‌ செய்யத்‌ தொடங்கியது படுபாதகம்‌ என்பது அனைவர்க்கும்‌ தெரியும்‌. அதைத்‌ தடுக்க அவ னுடைய அமைச்சர்கள்‌ யாரும்‌ முன்வரவில்லை. புலவர்தான்‌ துணிந்து முன்வந்தார்‌. அவரும்‌, 'நீ இந்த அநீதியைச்‌ செய்‌ யாதே' என்று அடித்துப்‌ பேசவில்லை, "நான்‌ சொல்வதைக்‌ கேட்பதானால்‌, இதைச்‌ செய்யாதே ; கேட்காவிட்டால்‌ உன்‌. மனம்போல்‌ செய்‌' என்றுதான்‌ வேண்டிக்கொள்கின்றார்‌. 'கேட்டனை ஆயின்‌, நீ வேட்டது செய்ம்மே' என்ற அடி இக்‌ கருத்தையே கொண்டதாகும்‌. _________ புலன்‌ உழுது உண்மார்‌ - அறிவையே உழுதெழிலாகக்‌ கொண்டு உண்டு வாழ்வோர்‌ ; புலவர்கள்‌. புன்கண்‌ - துன்பம்‌. அழாஅல்‌ - அழு வதை. மன்று- இடம்‌, விருந்தில்‌ - புதிதாக இருப்பது கண்டு, புன்கண்‌ கோ - துன்பமாகிய வருத்தம்‌.<noinclude></noinclude> 9duvtj5k0l6z8aq28nnlzdtnrqkcjoh 1948732 1948731 2026-06-23T13:46:02Z சந்தானம் க 7674 1948732 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|58 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>58 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} பல துன்பங்களையும்‌ தீர்த்தவர்கள்‌. இக்‌ குழந்தைகளோ, புலவர்களின்‌ வறுமையைக்‌ கண்டால்‌ அதை ஒழித்து, தம்‌ மிடம்‌ உள்ளதைப்‌ பிறர்க்கும்‌ பகுத்துக்‌ கொடுத்து உண்ணும்‌ மரபிலே பிறந்தவர்கள்‌. இவர்கள்‌, யானையைக்‌ கண்டால்‌ பயந்து அழுகின்ற பருவத்தைக்கூட அடையாதவர்கள்‌ ; அவ்வளவு இளம்பருவமுள்ளவர்கள்‌, இந்த இடம்‌ புதிதாக இருகிறதே என்று பார்த்து வருந்துகின்‌றவர்கள். நான்‌ சொல்லும்‌ இவ்வுண்மையை நீ ஆராய்ந்து பார்‌; பிறகு உன்‌ விருப்பப்படி செய்‌. {{left_margin|3em|<poem>நீயே புறவின்‌ அல்லல்‌ அன்றியும்‌, பிறவும்‌ இடுக்கண்‌ பலவும்‌ விடுத்தோன்‌ மருகனை; இவரே, புலன்உழுது உண்மார்‌ புன்கண்‌ அஞ்சித்‌ தமதுபகுத்‌ துண்ணும்‌ தண்நிழல்‌ வாழ்நர்‌ ; களிறுகண்டு அழூஉம்‌ அழா அல்‌ மறந்த புன்தலைச்‌ சிறார்‌ அர்‌; மன்று மருண்டுநோக்கி விருந்தில்‌ புன்கண்நோ உடையர்‌ ; கேட்டனை ஆயின்‌,நீ வேட்டது செய்ம்மே.”</poem>}} கிள்ளி வளவன்‌ செய்யத்‌ தொடங்கியது படுபாதகம்‌ என்பது அனைவர்க்கும்‌ தெரியும்‌. அதைத்‌ தடுக்க அவ னுடைய அமைச்சர்கள்‌ யாரும்‌ முன்வரவில்லை. புலவர்தான்‌ துணிந்து முன்வந்தார்‌. அவரும்‌, 'நீ இந்த அநீதியைச்‌ செய்‌ யாதே' என்று அடித்துப்‌ பேசவில்லை, "நான்‌ சொல்வதைக்‌ கேட்பதானால்‌, இதைச்‌ செய்யாதே ; கேட்காவிட்டால்‌ உன்‌. மனம்போல்‌ செய்‌' என்றுதான்‌ வேண்டிக்கொள்கின்றார்‌. 'கேட்டனை ஆயின்‌, நீ வேட்டது செய்ம்மே' என்ற அடி இக்‌ கருத்தையே கொண்டதாகும்‌. _________ புலன்‌ உழுது உண்மார்‌ - அறிவையே உழுதெழிலாகக்‌ கொண்டு உண்டு வாழ்வோர்‌ ; புலவர்கள்‌. புன்கண்‌ - துன்பம்‌. அழாஅல்‌ - அழு வதை. மன்று- இடம்‌, விருந்தில்‌ - புதிதாக இருப்பது கண்டு, புன்கண்‌ கோ - துன்பமாகிய வருத்தம்‌.<noinclude></noinclude> edur8uqjerbf218zbpfb3zc1aa31izn பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/44 250 647489 1948744 2026-06-23T14:00:33Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948744 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|43 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறநெறி காத்த அரசர்கள்‌}} {{Right|48}} பழமொழியிலும்‌ சிலப்பதிகாரத்திலும்‌ பசுங்கன்றுக்‌ காக மகனைக்‌ கொன்ற சோழன்‌ பெயர்‌ சொல்லப்படவில்லை, பெரியபுராணம்‌, சோழனுக்கு மனுநீதிகண்ட சோழன்‌ என்றும்‌, அவன்‌ மகனுக்கு வீதிவிடங்கன்‌ என்றும்‌ பெயர்‌ வைத்துவிடுகின்‌றது. சிலப்பதிகாரம்‌ இந்த நிகழ்ச்சி சோழர்‌ தலைநகரான கரவிரிப்பூம்பட்டினத்தில்‌ நடந்ததாகக்‌ கூறு கின்றது. பெரியபுராணம்‌ திருவாரூரில்‌ நடந்ததாகச்‌ சொல்லு கின்றது. பழமொழியில்‌ கூறும்‌ நிகழ்ச்சியே இயற்கையாகவும்‌ உண்மை போலவும்‌ காணப்படுகின்றது. இந்நிகழ்ச்சி பத்துப்பாட்டு எட்டுத்தொகை போன்ற சங்க நூல்களில்‌ காணப்படவில்லை. எப்படியாயினும்‌ இந்நிகழ்ச்சியும்‌, தமிழ்‌ மன்னர்களின்‌ நீதிமுறைக்குச்‌ சிறந்ததோர்‌ உதாரணமாகும்‌. '''சிபிச்‌ சோழன்‌''' ஒரு புறாவைக்‌ கரப்பாற்றுவதற்காகத்‌ தன்‌ உயிரைக்‌ கொடுத்தவன்‌ சிபிச்‌ சக்கரவர்த்தி என்பவன்‌. இவன்‌ சூரிய குல வேந்தனாக - இராமனுடைய முன்னோருள்‌ ஒருவனாக - இராமாயணத்தில்‌ குறிக்கப்படுகின்றான்‌. இவனைச்‌ சோழ மன்னன்‌ என்‌று புறநானூற்றுப்‌ பாடல்களில்‌ சொல்லப்படு கின்றது. புறநானூற்றுப்‌ பாடல்‌ ஒன்று இவனுடைய வரலாற்றைச்‌ சருக்கமாகக்‌ குறிப்பிடுகின்றது. “முனிவர்கள்‌ உலக மக்களின்‌ துன்பம்‌ தீரத்‌ தவம்‌ பரிகின்‌றவர்கள்‌ ; அவர்கள்‌ சுடுகின்‌ற சூரிய வெப்பத்தைத்‌ தரங்கி நின்று, காற்றையே உணவாகக்‌ கொண்டு தவம்‌ புரிகின்றவர்கள்‌, ஒளியுடன்‌ சூழ்ந்திருக்கின்‌ற விளங்குகின்‌ற சடையை உடையவர்கள்‌. அத்தகைய முனிவர்களும்‌, வியப்‌ பால்‌ திகைப்படையும்படி தியாகம்‌ செய்தவன்‌ சிபிச்‌ சோழன்‌. குறிய நடையை உடைய புறா ஒன்று. வளைந்த சிறகையும்‌, கூர்மையான நகங்களையும்‌ உடைய ஒரு பருந் தின்‌ பாய்ச்சலைக்‌ கண்டு அஞ்சிற்று ; அதனிடம்‌ பிடிபடா மல்‌ தப்பித்துக்கொள்ளும்‌ பொருட்டு, சிபிச்‌ சோழனைச்‌ சரணம்‌ அடைந்தது. அவன்‌, அப்‌ புறாவின்‌ மரணத்திற்கு அஞ்சினான்‌ ; அதைக்‌ காக்கத்‌ துணிவுகொண்டான்‌, உடனே,<noinclude></noinclude> 1njx4s092daksavqi3pnojyduypp8of பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/47 250 647490 1948757 2026-06-23T14:10:18Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948757 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|46 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>46 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌ }} ஒருநாள்‌ இரவில்‌ அவ்வீட்டினுள்‌ ஆண்‌ குரல்‌ ஒன்று கேட்டது. உடனே அரசன்‌ கதவைக்‌ கையால்‌ தட்டினான்‌. கங்கையாடச்‌ சென்றிருந்த அந்தணன்‌ அன்‌றுதான்‌ திரும்பி வந்திருந்தான்‌. அவன்‌ கதவு தட்டப்பட்ட ஓசையைக்‌ கேட்டு, "யார்‌ அது ?" என்று உரத்துக்‌ கேட்டான்‌. உடனே, “கங்கையாடச்‌ சென்ற கீரந்தை திரும்பி வந்துவிட்டான்‌ , அவன்தான்‌, தன்‌ மனைவியுடன்‌ உரையாடிக்கொண்டிருக்‌ கின்றான்‌' என்பதை உணர்ந்தான்‌ மன்னன்‌, அந்த வீட்டின்‌ கதவைத்‌ தட்டியதுபோலவே அவ்‌ வரிசையில்‌ இருந்த ஏனைய வேதியர்கள்‌ வீட்டுக்‌ கதவுகளையும்‌ தட்டிவிட்டு அரண்மனைக்குப்‌ பேரய்விட்டான்‌. மறுநாள்‌ கூடிய அரச சபையிலே இச்செய்தி அரச னுக்கு அறிவிக்கப்பட்டது. அரசன்‌ இத்தகைய தீங்கு செய்தவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்‌ என்று மறையவர்களைக்‌ கேட்டான்‌. அவர்கள்‌, "அவன்‌ கையை வெட்டிவிடவேண்டும்‌”' என்றனர்‌, அப்பொழுதே அரசன்‌ தன்‌ உடைவாளை உருவினான்‌ : தன்‌ கையைத்‌ தானே குறைத்‌ தான்‌. அதைக்‌ கண்டு அனைவரும்‌ வியந்தனர்‌. பிறகு அந்தணர்கள்‌ வேள்வி ஒன்று இயற்றினர்‌. அதனால்‌ குறைக்‌ கப்பட்ட அவன்‌ கை பொன்கையாக வளர்ந்தது என்பது பொதுவாக வழங்கும்‌ கதை. பண்டைத்‌ தமிழ்‌ மன்னர்கள்‌ தமது குடிமக்கள்‌ எந்தக்‌ குறையும்‌ எய்தாமல்‌ காத்து வந்தனர்‌ என்பதற்கே இக்கதை பிறந்தது. இதைப்பற்றியும்‌, பத்துப்பாட்டு, எட்டுத் தெரகை முதலிய சங்க நூல்களில்‌ காணப்படவில்லை. பழ மொழியிலும்‌, சிலப்பதிகாரத்திலும்‌, ஒரு தனிப்பாடலிலுமே இக்கதை காணப்படுகின்றது. “நீதிமுறை செய்யும்‌ எனக்கு இச்செயல்‌ தகுந்தது அன்று என்பதை நினைத்தான்‌, வேறொரு சாட்சி யில்லா விட்டாலும்‌ தனக்குத்தானே சாட்சியாக நின்றான்‌ ; தன்‌ தவற்றைத்‌ தரனே உணர்ந்து தன்‌ கையைத்‌ தானே வெட்டிக்‌ கொண்டரன்‌. இவ்வாறு செய்தவன்‌ ஒரு பாண்டியன்‌. ஆதலால்‌ நல்லோர்கள்‌, பிறர்‌ காணமாட்டார்கள்‌ என்று நினைத்துத்‌ தீமை செய்யமாட்டார்கள்‌.<noinclude></noinclude> lu1s0la7846leonoqnc1lwjcu1vot5p 1948758 1948757 2026-06-23T14:11:11Z சந்தானம் க 7674 1948758 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|46 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>46 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌ }} ஒருநாள்‌ இரவில்‌ அவ்வீட்டினுள்‌ ஆண்‌ குரல்‌ ஒன்று கேட்டது. உடனே அரசன்‌ கதவைக்‌ கையால்‌ தட்டினான்‌. கங்கையாடச்‌ சென்றிருந்த அந்தணன்‌ அன்‌றுதான்‌ திரும்பி வந்திருந்தான்‌. அவன்‌ கதவு தட்டப்பட்ட ஓசையைக்‌ கேட்டு, "யார்‌ அது ?" என்று உரத்துக்‌ கேட்டான்‌. உடனே, “கங்கையாடச்‌ சென்ற கீரந்தை திரும்பி வந்துவிட்டான்‌ , அவன்தான்‌, தன்‌ மனைவியுடன்‌ உரையாடிக்கொண்டிருக்‌ கின்றான்‌' என்பதை உணர்ந்தான்‌ மன்னன்‌, அந்த வீட்டின்‌ கதவைத்‌ தட்டியதுபோலவே அவ்‌ வரிசையில்‌ இருந்த ஏனைய வேதியர்கள்‌ வீட்டுக்‌ கதவுகளையும்‌ தட்டிவிட்டு அரண்மனைக்குப்‌ பேரய்விட்டான்‌. மறுநாள்‌ கூடிய அரச சபையிலே இச்செய்தி அரச னுக்கு அறிவிக்கப்பட்டது. அரசன்‌ இத்தகைய தீங்கு செய்தவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்‌ என்று மறையவர்களைக்‌ கேட்டான்‌. அவர்கள்‌, "அவன்‌ கையை வெட்டிவிடவேண்டும்‌”' என்றனர்‌, அப்பொழுதே அரசன்‌ தன்‌ உடைவாளை உருவினான்‌ : தன்‌ கையைத்‌ தானே குறைத்‌ தான்‌. அதைக்‌ கண்டு அனைவரும்‌ வியந்தனர்‌. பிறகு அந்தணர்கள்‌ வேள்வி ஒன்று இயற்றினர்‌. அதனால்‌ குறைக்‌ கப்பட்ட அவன்‌ கை பொன்கையாக வளர்ந்தது என்பது பொதுவாக வழங்கும்‌ கதை. பண்டைத்‌ தமிழ்‌ மன்னர்கள்‌ தமது குடிமக்கள்‌ எந்தக்‌ குறையும்‌ எய்தாமல்‌ காத்து வந்தனர்‌ என்பதற்கே இக்கதை பிறந்தது. இதைப்பற்றியும்‌, பத்துப்பாட்டு, எட்டுத் தெரகை முதலிய சங்க நூல்களில்‌ காணப்படவில்லை. பழ மொழியிலும்‌, சிலப்பதிகாரத்திலும்‌, ஒரு தனிப்பாடலிலுமே இக்கதை காணப்படுகின்றது. “நீதிமுறை செய்யும்‌ எனக்கு இச்செயல்‌ தகுந்தது அன்று என்பதை நினைத்தான்‌, வேறொரு சாட்சி யில்லா விட்டாலும்‌ தனக்குத்தானே சாட்சியாக நின்றான்‌ ; தன்‌ தவற்றைத்‌ தரனே உணர்ந்து தன்‌ கையைத்‌ தானே வெட்டிக்‌ கொண்டரன்‌. இவ்வாறு செய்தவன்‌ ஒரு பாண்டியன்‌. ஆதலால்‌ நல்லோர்கள்‌, பிறர்‌ காணமாட்டார்கள்‌ என்று நினைத்துத்‌ தீமை செய்யமாட்டார்கள்‌.<noinclude></noinclude> ab76i9f3p4l8oi583k887l8zhcc6k96 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/50 250 647491 1948759 2026-06-23T14:15:47Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948759 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|49 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறநெறி காத்த அரசர்கள்‌}} {{Right|49}} வரலாறோ, புனைந்துரையோ, எப்படியோ ஆகட்டும்‌. பழந் தமிழ்‌ வேந்தர்கள்‌ குடிமக்களின்‌ குறைகளைப்‌ போக்கு வதிலே - அவர்களுக்கு நடுநிலையிலே நின்று நீதி வழங்கு வதிலே - கருத்தூன்‌றியிருந்தனர்‌. இவ்வுண்மையை விளக்கு வதற்கு இக்கதைகள்‌ உதவுகின்றன. பழந்தமிழ்‌ வேந்தர்கள்‌ நீதி மன்றங்களின்‌ வாயிலாக வும்‌ மக்கள்‌ வழக்குகளைத்‌ தீர்த்தனர்‌. தாமேயும்‌ நேரே வழக்குகளைக்‌ கேட்டறிந்து முடிவு கூறினர்‌. தங்கள்‌ குடி மக்களின்‌ குறைகளைக்‌ கேட்டறிந்து - கண்டுணர்ந்து - அவை களை நீக்கினர்‌, இவ்வுண்மைகளைப்‌ பழந்தமிழ்‌ இலக்கியங்‌ கள்‌ நமக்குக்‌ கூறுகின்‌றன.<noinclude></noinclude> 10tv7j2xgd6dezq9u15emfm5afncpko பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/473 250 647492 1948761 2026-06-23T14:27:39Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948761 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||படிகக்‌ கட்டமைப்பு 451}}</noinclude>அணிக் கோவைகளுக்கு hkl என்னும்‌ மில்லர்‌ சுட்டெண்‌ களால்‌ குறிக்கப் படும்‌ இரு தளங்களுக்கு இடைப் பட்ட தொலைவுகளை அறியலாம்‌. <b>அடிப்படை அணிக் கோவை வகை</b>. படிக அணிக்‌ கோவைகளைச்‌ சமச் சீர்‌ செய்கைகள்‌ மூலமாக, அவற்றையொத்த வடிவமைப்புள்ள அணிக் கோவைகளாக மாற்றி அமைக்க முடியும்‌. ஓர்‌ அணிக் கோவைப்‌ புள்ளி வழியே செல்லும்‌ அச்சைப்‌ பற்றிய சுழற்சி இயக்கம்‌ இத்தகைய சமச் சீர்‌ செய்கைகளில்‌ முதன்மையானது. இத்தகைய அச்சைப்‌ பற்றி <math display=inline> 2\pi , \frac{2\pi}{2}, \frac{2\pi}{3}, \frac{2\pi}{4}, \frac{2\pi}{6}</math> ரேடியன்‌ சுழற்சியை ஏற்படுத்துவதன்‌ மூலம்‌, அணிக்‌ கோவைகளைச்‌ சுழற்சிக்கு முன்பு இருந்த அதே வடிவத்திலேயே பெறலாம்‌. இச்சுழற்சிகளுக்கு முறையே ஒன்று-, இரண்டு-, மூன்று -, நான்கு - , ஆறு - மடிப்புச் சுழற்சி அச்சுக்கள்‌ என்று பெயர்‌. ஓர்‌ அணிக் கோவைப்‌ புள்ளி வழியே செல்லும்‌ தளத்தைப்‌ பற்றிய ஆடி எதிரொளிப்பு என்பது மற்றொரு சமச் சீர்‌ செய்கை ஆகும்‌. π ரேடியன்‌ சுழற்சியைத்தொடர்ந்து, சுழற்சி அச்சிற்குச்‌ செங்குத்துத்‌ தளத்தில்‌ எதிரொளிப்பு ஏற்படுத்தும்‌ தலை கீழாக்கும்‌ செய்கை, மற்றொரு சமச் சீர்‌ செய்கை ஆகும்‌. இத்தகைய சமச் சீர்‌ செய்கைகளின்‌ தொகுப்பு, ஓர்‌ அணிக் கோவைப்‌ புள்ளித்‌ தொகுதி எனப் படும்‌. <center>{{fs|120%|<b>பிரேவிஸ்‌ அணிக்‌ கோவைகள்</b>‌}}</center> இரு பரிமாண அணிக் கோவை வகை. a,b ஆகிய அணிக் கோவை வெக்டர்களுக்கும்,‌ அவற்றிற்கிடையேயுள்ள கோணத்திற்கும்‌, எத்தகைய மதிப்பையும்‌ கொடுக்கலாம்‌. ஆதலால்‌, இயலக் கூடியஅணிக்‌ கோவைகளுக்கு வரம்பு இல்லை. பொதுவாக, எடுத்துக் கொள்ளப்‌ படும்‌ அணிக் கோவை சாய்வு அணிக்‌ கோவை எனப் படும்‌. இதற்கு π மற்றும்‌ 2π சுழற்சி இயக்கம்‌ மட்டுமே சமச் சீர்‌ செய்கை ஆகும்‌. a மற்றும்‌ b வெக்டர்களுக்குச்‌ சில நிபந்தனைகளை விதித்தால்,‌ சாய்வு அணிக்‌ கோவைகளும்‌ <math display=inline> \frac{2\pi}{3} \frac{2\pi}{4} \frac{2\pi}{6}</math> சுழற்சிகளால்‌ அல்லது ஆடி எதிரொலிப்பால்‌ மாறாத வடிவமைப்பைப்‌ பெறும்‌. இவ்வாறு நான்கு வெவ்வேறு நிபந்தனைகள்‌ உள்ளன. ஒவ்வொன்றும்‌ ஒரு தனி அணிக் கோவை வகையைக்‌ கொடுக்கும்‌. எனவே, இரு பரிமாணத்தில்‌ சாய்வு அணிக்‌ கோவை ஒன்றும்,‌ தனி அணிக் கோவை வகைகள்‌ நான்கும்‌ ஆக ஐந்து வெவ்வேறு வகையான அணிக் கோவைகள்‌ உள்ளன. இவற்றைப்‌ பொதுவாகப்‌ பிரேவிஸ்‌ அணிக்‌ கோவை எனலாம்‌. எனவே, இரு பரிமாணத்தில்‌ ஐந்து பிரேவிஸ்‌ அணிக் கோவைகள்‌ உள்ளன. இவை படம்‌–5ல் காட்டப் பட்டுள்ளன. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 473 |bSize = 450 |cWidth = 415 |cHeight = 174 |oTop = 393 |oLeft = 10 |Location = center}} <b>முப்பரிமாண அணிக் கோவை வகை</b>. முப்பரிமாணத்தில்‌ புள்ளிச்‌ சமச் சீர்‌ தொகுதிப் படி ஒரு பொது வகை மற்றும்‌ 13 தனி வகை ஆக 14 வெவ்வேறு வகையான அணிக் கோவை வகைகள்‌ உள்ளன. இவை படம்‌ 6இல்‌ காட்டப் பட்டுள்ளன. பொது வகை, முச்சரிவு அணிக்‌ கோவை ஆகும்‌. வழக்கமாக மேற்கொள்ளும்‌ ஏழு வகை அலகு அறைகளுக்கு ஏற்ப 14 அணிக் கோவை வகைகளும்‌ ஏழு அமைப்புகளாகப்‌ பிரிக்கப் பட்டுள்ளன. அவை முச்சரிவு, ஒரு சரிவு, கன நீள் ‌சதுரம்‌, நாற்கோணம்‌, கன சதுரம்‌ முக்கோணம்‌, அறுகோணம்‌ என்பன.{{nop}}<noinclude><br>{{rh|அ. க. 14–29அ}}</noinclude> a2ko9cpyugbnriglh4l24astxtljc8c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/287 250 647493 1948763 2026-06-23T14:50:30Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{center|துறைகளின் முழுமை (Universe)}} {| class="wikitable" |- !colspan=10|பகுப்பு வரிசை ஒழுங்கு முறையின் முதல் நிலை (Array of First Order) |- |பொதுத்துறை<br>(Generalia) || தத்துவமும் அதன் துணைப் பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948763 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சங்கிலித் தொடர்|261|சங்கிலித் தொடர்}}</noinclude>{{center|துறைகளின் முழுமை (Universe)}} {| class="wikitable" |- !colspan=10|பகுப்பு வரிசை ஒழுங்கு முறையின் முதல் நிலை (Array of First Order) |- |பொதுத்துறை<br>(Generalia) || தத்துவமும் அதன் துணைப் பிரிவுகளும்<br>(Philosophy and related disciplines) || சமயம்<br>(Religion) || மனித சமுதாயத்தின் வளர்ச்சி பற்றிய ஆய்வுத் துறை<br>(Social Sciences) || மொழியியல்<br>(Language) || எண்பொருள்<br>(Pure Science) || தொழில் நுட்பவியல்<br>(Technology) || கலை<br>(Arts) || இலக்கியம்<br>(Literature) || பொது நிலவியலும் வரலாறும்<br>(General Geography History) |- !colspan=9|பகுப்பு வரிசை ஒழுங்கு முறையின் இரண்டாம் நிலை (Array of Second Order) |- |புள்ளியியல்<br>(Statistics) || அரசியல்<br>(Political Science) || பொருளாதாரம்<br>(Economics) || சட்டம்<br>(Law) || பொது நிருவாகம்<br>(Public Administration) || சமூகக் குற்றமும் சேவையியலும்<br>(Social Crimes and Services) || கல்வி<br>(Education) || வாணிகம்<br>(Commerce) || சமூகப் பழக்க வழக்கமும் நாட்டுப் புறக்கலைகளும்<br>(Customs and Folklore) |- !colspan=8|பகுப்பு வரிசை ஒழுங்கு முறையின் மூன்றாம் நிலை (Array of Third Order) |- |தொழில் பொருளாதாரம்<br>(Labour Economics) || நிதிப் பொருளாதாரம்<br>(Financial Economics) || நிலப் பொருளாதாரம்<br>(Land Economics) || கூட்டுறவு<br>(Co-operation) || பொதுவுடைமை<br>(Socialism) || பொதுநிதி<br>(Public Finance) || உற்பத்தி<br>(Production) || பொதுப் பொருளாதாரம் அல்லது விரிவுப் பொருளாதாரம்<br>(Macro Economics) |} {{nop}}<noinclude></noinclude> b4fgbsol9iz5epn1rynly1jroahwtxr 1948764 1948763 2026-06-23T14:50:50Z Desappan sathiyamoorthy 14764 1948764 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சங்கிலித் தொடர்|261|சங்கிலித் தொடர்}}</noinclude>{{center|துறைகளின் முழுமை (Universe)}} {| class="wikitable" |- !colspan=10|பகுப்பு வரிசை ஒழுங்கு முறையின் முதல் நிலை (Array of First Order) |- |பொதுத்துறை<br>(Generalia) || தத்துவமும் அதன் துணைப் பிரிவுகளும்<br>(Philosophy and related disciplines) || சமயம்<br>(Religion) || மனித சமுதாயத்தின் வளர்ச்சி பற்றிய ஆய்வுத் துறை<br>(Social Sciences) || மொழியியல்<br>(Language) || எண்பொருள்<br>(Pure Science) || தொழில் நுட்பவியல்<br>(Technology) || கலை<br>(Arts) || இலக்கியம்<br>(Literature) || பொது நிலவியலும் வரலாறும்<br>(General Geography History) |- !colspan=9|பகுப்பு வரிசை ஒழுங்கு முறையின் இரண்டாம் நிலை (Array of Second Order) |- |புள்ளியியல்<br>(Statistics) || அரசியல்<br>(Political Science) || பொருளாதாரம்<br>(Economics) || சட்டம்<br>(Law) || பொது நிருவாகம்<br>(Public Administration) || சமூகக் குற்றமும் சேவையியலும்<br>(Social Crimes and Services) || கல்வி<br>(Education) || வாணிகம்<br>(Commerce) || சமூகப் பழக்க வழக்கமும் நாட்டுப் புறக்கலைகளும்<br>(Customs and Folklore) |- !colspan=8|பகுப்பு வரிசை ஒழுங்கு முறையின் மூன்றாம் நிலை (Array of Third Order) |- |தொழில் பொருளாதாரம்<br>(Labour Economics) || நிதிப் பொருளாதாரம்<br>(Financial Economics) || நிலப் பொருளாதாரம்<br>(Land Economics) || கூட்டுறவு<br>(Co-operation) || பொதுவுடைமை<br>(Socialism) || பொதுநிதி<br>(Public Finance) || உற்பத்தி<br>(Production) || பொதுப் பொருளாதாரம் அல்லது விரிவுப் பொருளாதாரம்<br>(Macro Economics) |}<noinclude></noinclude> 7mpmgg9uajaf9mz0xlkwh8xlqgdnq16 1948835 1948764 2026-06-24T03:12:45Z Booradleyp1 1964 1948835 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சங்கிலித் தொடர்|261|சங்கிலித் தொடர்}}</noinclude>{{center|துறைகளின் முழுமை (Universe)}} <center> {| class="wikitable" style="twidth=90px;font-size: 80%" |- !colspan=10|பகுப்பு வரிசை ஒழுங்கு முறையின் முதல் நிலை (Array of First Order) |- |பொதுத்துறை<br>(Generalia) || தத்துவமும் அதன் துணைப் பிரிவுகளும்<br>(Philosophy and related disciplines) || சமயம்<br>(Religion) || மனித சமுதாயத்தின் வளர்ச்சி பற்றிய ஆய்வுத் துறை<br>(Social Sciences) || மொழியியல்<br>(Language) || எண்பொருள்<br>(Pure Science) || தொழில் நுட்பவியல்<br>(Technology) || கலை<br>(Arts) || இலக்கியம்<br>(Literature) || பொது நிலவியலும் வரலாறும்<br>(General Geography History) |- !colspan=9|பகுப்பு வரிசை ஒழுங்கு முறையின் இரண்டாம் நிலை (Array of Second Order) |- |புள்ளியியல்<br>(Statistics) || அரசியல்<br>(Political Science) || பொருளாதாரம்<br>(Economics) || சட்டம்<br>(Law) || பொது நிருவாகம்<br>(Public Administration) || சமூகக் குற்றமும் சேவையியலும்<br>(Social Crimes and Services) || கல்வி<br>(Education) || வாணிகம்<br>(Commerce) || சமூகப் பழக்க வழக்கமும் நாட்டுப் புறக்கலைகளும்<br>(Customs and Folklore) |- !colspan=8|பகுப்பு வரிசை ஒழுங்கு முறையின் மூன்றாம் நிலை (Array of Third Order) |- |தொழில் பொருளாதாரம்<br>(Labour Economics) || நிதிப் பொருளாதாரம்<br>(Financial Economics) || நிலப் பொருளாதாரம்<br>(Land Economics) || கூட்டுறவு<br>(Co-operation) || பொதுவுடைமை<br>(Socialism) || பொதுநிதி<br>(Public Finance) || உற்பத்தி<br>(Production) || பொதுப் பொருளாதாரம் அல்லது விரிவுப் பொருளாதாரம்<br>(Macro Economics) |} </center><noinclude></noinclude> gdultl40dp51u7aqml0d7r81tlerdi3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/288 250 647494 1948768 2026-06-23T15:09:13Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களின் தன்மையை ஒத்த தன்மையுடையன. வேறுபாடுடையன என இனம்பிரித்து அறிந்துகொள்ளுகிறான். இவ்வாறு பொருள்களை இனம் பிரித்துப் பகுத்தறிவதே பகுப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948768 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சங்கிலித்‌ தொடர்‌|262|சங்கீத நாடகக்‌ கழகம்‌}}</noinclude>களின் தன்மையை ஒத்த தன்மையுடையன. வேறுபாடுடையன என இனம்பிரித்து அறிந்துகொள்ளுகிறான். இவ்வாறு பொருள்களை இனம் பிரித்துப் பகுத்தறிவதே பகுப்புமுறை எனப்படுகிறது. இப்பகுத்தறியும் தன்மை மனிதனின் வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு நிகழ்ச்சியாகும். நூலகப் பகுப்பு முறையில் நூல்களின் சிறப்பியல்புகளை இனம் அறிந்து தொகுக்கின்றனர். இது ஒருங்கிணையான பொருள்களை ஒன்றாகச் சேர்த்துத் தொகுப்பதும் மாற்றுத் தன்மையுடையவைகளைத் தனியே பிரிப்பதுமாகும். பொருள்களின் சிறப்பியல்புகளே அவற்றை வேறுபடுத்தி அறியக்கூடிய அடிப்படைக் கூறாகும். அரங்கநாதன் தம்முடைய கோலன் பகுப்புமுறையில், முழுமையான அறிவுக் களஞ்சியத்தை (Universe of Knowledge) சிறு சிறு பிரிவுகளாகப் பிரித்து அனைவருக்கும் பயன்படும் வகையில் வரிசை முறையில் அமைப்பதே நூலகப் பகுப்புமுறையின் நோக்கம் எனக் குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டு: {| class="wikitable" |- !colspan=6|பொறியியல் |- |பொதுத்துறைப் பொறியியல்<br>(Civil Eng.) || சாலைப் போக்குவரத்து<br>(Transport Track Eng.) || வாகனப் போக்குவரத்து<br>(Transport Vehicle Eng.) || இயந்திரப் பொறியியல்<br>(Mechanical Eng.) || அணுஆற்றல் பொறியியல்<br>(Nuclear Eng.) || சுகாதாரப் பொறியியல்<br>(Sanitary or Municipal Eng.) |} இவ்வாறு ஒவ்வொரு பிரிவும் பொறியியல் என்ற துறையிலிருந்தே பிரிக்கப்பட்டது. இவ்வாறு பிரிக்கப்படும் அனைத்துத் துறைகளையும் பகுப்பு வரிசை ஒழுங்கு முறைமை (Array) என்று குறிப்பிடுவர். பகுப்பு வரிசை ஒழுங்கு முறைமை என்பது, அறிவு முமுமையிலிருந்து சிறப்பியல்புகளின் அடிப்படையில் பகுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்ட சிறு சிறு உட்பிரிவுகளாகும். பகுப்பு வரிசை ஒழுங்கு முறையில் பல நிலைகளைக் காணலாம். அட்டவணைப்படி பல நிலைகளிலும் அமைந்த இன உட்பிரிவுகள் சேர்ந்து உருவாக்கப்பட்டதே சங்கிலித் தொடர் அல்லது சங்கிலி வரிசைத் தொகுதியாகும். எடுத்துக்காட்டு: முக்காற்புள்ளி முறைப்படி (Colon Classiffication) 1985–இல் சென்னையின் வானிலை: பகுப்பு எண் U 281. 4411 N 85 {| class="wikitable" |- |U || நிலவியல் (Geography) |- |U2 || இயற்கை நிலவியல் (Physical Geography) |- |U28 || வானிலை ஆராய்ச்சி (Meteorology) |- |U281 || வானிலை (Weather) |- |U281.4 || ஆசியாவில் வானிலை |- |U281.44 || இந்தியாவில் வானிலை |- |U281.4411 N 85 || 1985–இல் சென்னையில் வானிலை |} {{Right|<b>மு.இரா.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Cates Jeankey,</b> Guide to the Use of Books and Libraries, McCraw–Hill Book Company, New York, 1969. <b>Renganathan, S.R.,</b> Colon Classification, Asia Publishing House, Bombay, 1963. <section end="சங்கிலித்‌ தொடர்‌"/> <section begin="சங்கீத நாடகக் கழகம்"/> {{dhr}} {{larger|<b>சங்கீத நாடகக் கழகம்:</b>}} இக்கழகம் 1953–இல் நிறுவப்பட்டது. இது ஒரு தேசிய நிறுவனம். இசை, நடனம், நாடகம் ஆகிய முப்பிரிவுகளும் இதில் அமைந்துள்ளன. பாரதநாட்டிலுள்ள இசை, நடன, நாடகக் கலைஞர்களின் கலைத்திறனை வளர்ப்பதும் கலைஞர்களின் நிகழ்ச்சிகளை ஒருங்-<noinclude></noinclude> 22sbg02u1v67kpmjp4rjjr5gags1hpu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/289 250 647495 1948771 2026-06-23T15:22:12Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கிணைப்பதும் இச்சங்கீத நாடகக் கழகத்தின் (The Sangeet Natak Academy or National Academy of Music, Dance and Drama) முக்கிய நோக்கங்களாகும். இதன் சார்பில் போட்டிகள், கருத்தரங்குகள், வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948771 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சங்கீத நாடகக்‌ கழகம்‌|263|சங்கீத மும்மூர்த்திகள்}}</noinclude>கிணைப்பதும் இச்சங்கீத நாடகக் கழகத்தின் (The Sangeet Natak Academy or National Academy of Music, Dance and Drama) முக்கிய நோக்கங்களாகும். இதன் சார்பில் போட்டிகள், கருத்தரங்குகள், விழாக்கள் முதலியன ஏற்பாடு செய்யப்படுகின்றன. சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. மரபுவழிப்பட்ட கலைஞர்களை உருவாக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்குப் பொருளுதவியும், பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்படுகின்றன. இத்துறைகளில் எழுதப்படும் நூல்களை வெளியிடுவதற்கும், ஆய்வுகள் நிகழ்த்துவதற்கும் உதவித் தொகைகள் (Subsidies) தரப்படுகின்றன. நாடு முழுவதும் பல்வேறு வகையான அரங்கமைப்புகள், சங்கீத முறைகள், நாட்டியக் கூறுகள் முதலியன விரவியுள்ளமையால், அவற்றையெல்லாம் பார்வையிட்டுத் தொகுக்கும் பணிகளைச் செய்வதற்குத் தனிப்பகுதி ஒன்று இக்கழகத்தினால் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் தொன்மைக் கலைகள், பழங்குடியினர் கலைப்பாணிகள், நாட்டுப்புறவியம் தொடர்பான பிற கலைக் கூறுகள் ஆகியவற்றைத் தொகுத்து நாடாச் செய்து வைக்கப்பட்டுள்ள சிறந்த நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இச்சங்கீத நாடகக் கழகம் சங்கீதத்திலும் நாடகத்திலும் பயிற்சி அளிக்கும் வகையில் இரண்டு பயிற்சி நிறுவனங்களை நடத்திவருகிறது. தில்லியில் உள்ள கதக்கேந்திரம் (Kadhak Kendra), இம்பால் நகரிலுள்ள சவகர்லால் நேரு மணிப்புரி நடனக் கழகம் (Jawaharlal Nehru Manipuri Dance Academy) ஆகியவையே அப்பயிற்சி நிறுவனங்களாகும். இசை, நடனம், நாடகம் ஆகியவை பற்றி இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ள சிறந்த நூல்களுக்குப் பரிசுகள் வழங்கும் திட்டம் ஒன்றும் செயற்படுத்தப்படுகிறது. இத்துறைகளில் புகழ்பெற்றுத் திகழும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தக்க விருதுகள் வழங்குவதும், அக்கலைஞர்களை இக்கழகத்தின் தகைஞர்கள் (Fellows) ஆக்குவதும் இத்திட்டத்தின் பிற கூறுகள் ஆகும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள கலைஞர் குழுக்களை அழைத்து அவர்தம் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் இசை, நடன, நாடக விழாக்கள் நடத்தப்படுகின்றன. இத்துறைகளில் புதிய புதிய ஆய்வுகளை ஊக்கப்படுத்தியும் வளர்த்தும் வருகிறது இக்கழகம். பல்வேறு இசைக்கருவிகள், ஆடை அணி வகைகள், அரங்குகளில் தொங்கவிடப்படும் திரைச்சீலைகள் முதலியன சேகரிக்கப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தசரா, தீபாவளி போன்ற விழாக் காலங்களில் மக்கள் கண்டுகளிக்கும் வகையில் ‘பழங்கால நாடக அரங்கில் இராமாயணக் காட்சிகள்’ என்னும் வரிசை சித்திரிக்கப்பட்டுள்ளது. இக்கழகத்தின் மற்றொரு முக்கிய அங்கம் செய்தித் தொகுப்புப் பகுதி (Documentation Unit) ஆகும். மேலும், 1959 இல் பதிவு செய்து அமைக்கப்பட்ட ‘தேசிய நாடகப் பள்ளி’ (The National School of Drama) சிறந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. நடித்தல், இயக்குதல், நாடகங்களை இயற்றுதல், பண்பாட்டுக் கலை நிகழ்ச்சிகளை அமைத்தல் முதலிய துறைகளில் இப்பள்ளி ஈடுபட்டுள்ளது. இந்திய நாட்டுக் கலைக் குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதும், பிறநாட்டுக் குழுக்களை இந்திய நாட்டுக்கு அழைத்தலும் இதன் பணிகளுள் ஒன்றாகும். இதன் வாயிலாகப் பண்பாட்டு ஒருமைப்பாடு அனைத்துலக அளவில் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டாகிறது. மேலே குறித்த கலை நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை அனைத்திந்திய வானொலி மிக விரிவாகவும் கவர்ச்சியாகவும் ஒலிபரப்பி வருவது இக்கழகத்தின் சிறப்பினை மேலும் உயர்த்துவதாக உள்ளது. {{Right|<b>பா.ம.</b>}} <section end="சங்கீத நாடகக்‌ கழகம்‌"/> <section begin="சங்கீத மும்மூர்த்திகள்"/> {{dhr}} {{larger|<b>சங்கீத மும்மூர்த்திகள்:</b>}} தியாகராச சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாத்திரிகள் ஆகிய மூன்று இசை மேதைகளைக் கருநாடக சங்கீதமும் மூர்த்திகள் என்று குறிப்பது ஓர் அண்மைக்கால மரபாகும். இம்மூவருமே கி.பி. 18–ஆம் நூற்றாண்டிலும் 19–ஆம் நூற்றாண்டிலும் வாழ்ந்தவர்கள்; தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் பிறந்தவர்கள். தியாகையர், இராமப் பிரம்மம் சீதம்மா ஆகியோருக்கு மகனாய் கி.பி. 1761-இல் பிறந்தார். முத்துசாமி தீட்சிதர் இராமசா, சுப்பம்மாள் ஆகியோருக்கு மகனாய் கி.பி. 1775–ஆம் ஆண்டிலும், சியாமா சாத்திரிகள் விசுவநாதையர் வெங்க லட்சுமி ஆகியோருக்கு மகனாய் கி.பி. 1762–ஆம் ஆண்டிலும் பிறந்தனர். மூவருமே நிறைவாழ்வு வாழ்ந்த பெருமக்கள். தியாகையர் 80 ஆண்டுகளும், முத்துசாமி தீட்சிதர் 69 ஆண்டுகளும், சியாமா சாத்திரிகள் 65 ஆண்டுகளும் வாழ்ந்தவர்கள். இம்மூவரும் தாங்கள் காலமாகும் நாளை முன்னதாகவே கூறி மறைந்தனர் என்று கூறப்படுகின்றார்கள். மூவருமே அவர்கள் வாழ்ந்த காலத்துக் குறுநில மன்னர்களால் போற்றப்பட்டவர்கள்; இந்து பிராமண வகுப்பில் எளிய குடும்பத்தில் பிறந்து துன்ப துயரங்-<noinclude></noinclude> 0tzagk90csw5tvx1cnsryydca23ze5e பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/474 250 647496 1948781 2026-06-23T16:16:07Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948781 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|452 படிகக்‌ கட்டமைப்பு}}</noinclude>எந்த ஓர்‌ அறையும்,‌ மொத்தத்தில்‌ ஓர்‌அணிக்‌ கோவைப்‌ புள்ளியைப்‌ பெற்றால்,‌ அது அடிப்படை அறை எனப் படும்‌. அறைகளின்‌ மூலைகளில்‌ அணிக் கோவைப்‌ புள்ளிகளைப்‌ பெறுவதுடன்‌, வேறு இடத்திலும்‌ புள்ளிகளைப்‌ பெற்றிருப்பவை மடங்கு அறைகள்‌ எனப் படும்‌. படம்‌ 6இல்‌ காட்டப்பட்டுள்ள அனைத்து அறைகளும்‌ அடிப்படை அறைகள்‌ இல்லை. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 474 |bSize = 450 |cWidth = 415 |cHeight = 390 |oTop = 190 |oLeft = 15 |Location = center}} கன சதுர அமைப்பில்,‌ மூன்று அணிக் கோவைகள்‌ உள்ளன. அவை எளிய கன சதுரம்‌, உடல்–மைய கன சதுரம்‌ முக–மைய கன சதுரம்‌ என்பன. இம்‌ மூன்று வகைக் கன சதுர அமைப்புகள்‌ படம்‌ 7–ல்‌ காட்டப்பட்டுள்ளன. கடைசி இரண்டு கன சதுர அமைப்புகளுக்கும்‌, அவற்றிற்குரிய அடிப்படை சாய் சதுர அமைப்பு என்பதையும்‌, F என்பது முக மைய அமைப்பு என்பதையும்‌ குறிக்கும்‌. ஒரு முழு அறையையும்‌ குறிக்க, ஒவ்வொரு மூலையும்‌ எட்டு முறை பயன் படுத்தப் படுவதால்‌ P அறை முழுவதற்கும்‌ ஒரே ஒரு புள்ளி மட்டுமே சேரும்‌. அவ்வாறே I அறைக்கு இரு புள்ளிகளும்,‌ F அறைக்கு நான்கு புள்ளிகளும்‌ சேரும்‌. வழக்கமாக மேற்கொள்ளப் படும்‌ அலகு அறை அச்சுகள்‌ a,b,c மற்றும்‌ கோணங்கள்‌ α, β, γ ஆகியவற்றின்‌<noinclude></noinclude> ef4a5dvysm1oby7l7sag6s0qc2207e4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/290 250 647497 1948782 2026-06-23T16:47:33Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களில் எதிர்நீச்சலடித்து முன்னேறியவர்கள்; குருமுகமாக முறையாகப் பாடங்கேட்டவர்கள்; மனிதரைப் புகழ்வதனை வெறுத்தவர்கள். இம்மூவருக்குமே ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948782 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சங்கீத மும்மூர்த்திகள்‌|264|சங்கீத மும்மூர்த்திகள்‌}}</noinclude>களில் எதிர்நீச்சலடித்து முன்னேறியவர்கள்; குருமுகமாக முறையாகப் பாடங்கேட்டவர்கள்; மனிதரைப் புகழ்வதனை வெறுத்தவர்கள். இம்மூவருக்குமே முதல் ஆசிரியர் அவர் தம் தந்தையரே. நல்ல மாணவப் பரம்பரை இம்மூவருக்குமே உண்டு. தியாகையர் திருவையாற்றிலும், சியாமா சாத்திரிகள் தஞ்சை நகரத்திலும், முத்துசாமி தீட்சிதர் எட்டயபுரத்திலும் தம் இறுதி நாளைக் கழித்தனர். தீட்சிதர், சாத்திரி ஆகிய இருவரின் சந்ததியிலும் இசை மேதைகள் தோன்றினர். மகாகவிபாரதி போற்றிப் பாடிய சுப்புராம தீட்சிதர் முத்துசாமி தீட்சிதரின் பேரர் ஆவார். தியாகையர் இயற்றிய கீர்த்தினைகளே எண்ணிக்கையில் மிகுதி. தியாகையருக்கே மாணவர் எண்ணிக்கையும் மிகுதி. தியாகப் பிரமம் எனப்போற்றப் பெறும் தியாகையர் மற்ற இருவனர விட மிகுதியான மொழிகள் கற்றவர். தெலுங்கு, சமசுகிருதம், மராத்தி, தமிழ், கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகள் அறிந்தவர் அவர். மூவருமே தேவார மூவரைப் போலப் பல ஊர்களுக்குச் சென்று அவ்வவ்வூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாடிப் பரம் பாடிப் பரவும் வழக்கத்தை மேற்கொண்டனர். தியாகையர் திருப்பதி வரை சென்றவர்; முத்துசாமி தீட்சிதர் காசி வரை சென்றவர், சியாமா சாத்திரிகள் சென்ற இடங்கள் குறைவே. தியாகையர் சென்று வந்த இடங்களுள் சில: திருப்பதி, புத்தூர், சென்னை, கோவூர், திருவொற்றியூர் சோளிங்கர், திருவரங்கம், இலால்குடி, நாகப்பட்டினம். முத்துசாமி தீட்சிதர் காசி, காளத்தி, திருத்தணி, காஞ்சி, வைத்தீசுவரன் கோயில், மதுரை, எட்டயபுரம், திருச்செந்தூர், சாத்தூர், இராமேசுவரம், ஆகிய ஊர்களுக்கும், சியாமா சாத்திரியார் காஞ்சி, திருவானைக்கா, நாகை, மதுரை, வைத்தீசுவரன் கோயில் ஆகிய ஊர்களுக்கும் சென்றுள்ளனர். அற்புதங்கள் நிகழ்த்தியதாக மூவரைப் பற்றியும் நிரம்பக் குறிப்புகள் உண்டு, மூவரும் வெளியூர்களுக்குச் சென்றுவந்தபோது நிகழ்ந்தனவாகச் சொல்லப்படும் கதைகளும் நிரம்ப உண்டு. தியாகையர் இராமனையும், முத்துசாமி தீட்சிதர் முருகனையும், சியாமா சாத்திரிகள் தேவியையும் வழிபடு கடவுளாகக் கொண்டவர்கள். தியாகையர் புதிய ராகங்களைக் கண்டுபிடித்துப் பாடியவர். தேவாமிருத வருசனி, கடேவாணி, செஞ்சுகாம்போசி, கம்பீரவாணி, பகுதாரி, சாராமதி, பாலரஞ்சனி, உமாபரணம் ஆகிய இராகங்கள் அவருடைய படைப்புகளே. சியாமா சாத்திரிகள் மட்டும் தமிழிலும் சில சாகித்தியங்கள் இயற்றியுள்ளார். கருநாடக இசையில் இராகம், தாளம், பாவம் ஆகிய மூன்றும் உயிர் நாடியாகும். தியாகையர் படைப்புகளில் பாவமும் தீட்சிதர் படைப்புகளில் இராகமும், சாத்திரியார் படைப்புகளில் தாளமும் சிறப்பிடத்தைப் பெற்றுள்ளன. மற்ற இருவரின் படைப்புகளை நோக்கத் தியாகையரின் படைப்புகள் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் எளிமையானவை. பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அமைப்பு கிருதிகளில் இடம்பெற்று நிலைத்தமை இம்மூவர் காலத்தில்தான். பத்ராசலம் இராமதாசு, கோபால கிருட்டிண பாரதியார், சுவாதித்திருநாள் ஆகியோர்க்கும் இதில் பங்கு உண்டு. தீட்சிதர் தம் கிருதிகளில் இராகத்தின் சொருபம் வெளிப்படையாகத் தோன்றுமாறும், இராகபத்தியும் ஆலாபன கிரமமும் செறிந்திருக்குமாறும் அமைந்திருப்பதைக் காணலாம். சாத்திரியார் படைப்புகளைக் கற்பது சிறிது கடினமாகும். இம்மூவரில் சியாமா சாத்திரியாரும், தீட்சிதரும் சந்தித்தமைக்கும், தியாகையரும் சாத்திரியாரும் சந்தித்தமைக்கும் வாலாற்றுச் சான்றுகள் உண்டு. ஆனால், தியாகையரும், தீட்சிதரும் சந்தித்தனர் என்பதற்கு மனுக்கமுடியாது அமையும் சான்றுகள் இல்லை. திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் அம்பாள் தருமசம்வர்த்தனியைப் பற்றிய தீட்சிதர் கிருதிகள் இருப்பதனால் அவர் திருவையாற்றிற்குச் சென்றிருக்கவும், தியாகையரைச் சந்தித்திருக்கவும் வாய்ப்பு உண்டு. தியாகையரின் நாட்டை, கவுளை, ஆரபி, வராளி, சிரீ ஆகிய கனராகங்களில் அமைந்த கீர்த்தனைகளைப் பஞ்சரத்தினக் கீர்த்தனைகள் எனக் குறிப்பிட்டு வழங்குவதுபோல், தீட்சிதரின் நவரத்தின கீர்த்தனைகளும், நவக்கிரக கீர்த்தனைகளும் குறிப்பிடத்தக்கவையே. தீட்சிதரால் மட்டுமே கையாளப்பட்ட இராகங்கள் உண்டு. அவற்றுள் சில சாரங்க நாட்ட, சாய கவுள, பூர்வி, பாடி, மகூரி, சுத்த வசந்தா, அமிருத வர்சனி என்பனவாகும். தியாகையரும் சியாமா சாத்திரிகளும் பெரும்பாலும் தெலுங்கிலும், தீட்சிதர் பெரும்பாலும் சமசுகிரு தத்திலும் கிருதிகள் இயற்றியுள்ளனர். நியாகைவரைப் போல மற்ற இருவரும் இசை நாடகங்கள் எழுதியதாகத் தெரியவில்லை. தீட்சிதர் காசியில் வாழ்ந்த காரணத்தினால் அவருடைய கிருதிகளில் இந்துசுத்தானி இசையின் செல்வாக்கு உண்டு. {{nop}}<noinclude></noinclude> 3c56edlb3klxelodubqu31lwxddl41g பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/475 250 647498 1948790 2026-06-23T17:30:37Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948790 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||படிகக்‌ கட்டமைப்பு 453}}</noinclude>மதிப்புகளுக்கு ஏற்றவாறு முப்பரிமாணத்தில்‌ உள்ள ஏழு வகை அணிக் கோவைகள்‌ பின் வரும்‌ அட்டவணையில்‌ கொடுக்கப் பட்டுள்ளன. {{block_center/s}}<div style="width:400px; font-size: 80%;"> {| |-{{ts|vtt|bt|bb}} |width=45% {{ts|bt|bb}}|அமைப்பு |width=15% {{ts|bt|bb}}|அணிக் கோவைகளின்‌ எண்ணிக்கை |width=15% {{ts|bt|bb}}|அணிக் கோவை குறியீடு |width=25% {{ts|bt|bb}}|நிபந்தனைகள்‌ |-{{ts|vtt}} |முச்சரிவு (Triclinic) |{{ts|ac}}|1 |{{ts|ac}}|P |a≠b≠c; α≠β≠γ |-{{ts|vtt}} |ஒரு சரிவு அமைப்பு (Mono Clinic) |{{ts|ac}}|2 |{{ts|ac}}|P,C |a≠b≠c; α=γ=90°≠β |-{{ts|vtt}} |சாய் சதுர அமைப்பு (Orthorhombic) |{{ts|ac}}|4 |{{ts|ac}}|P,C,I,F |a≠b≠c; α=γ=90°≠β |-{{ts|vtt}} |நாற்கோண அமைப்பு (Tetragonal) |{{ts|ac}}|2 |{{ts|ac}}|P,I |a = b ≠ c; α = β = γ = 90° |-{{ts|vtt}} |கன சதுர அமைப்பு (Cubic) |{{ts|ac}}|3 |{{ts|ac}}|P, I, F |α = β = γ = 90° |-{{ts|vtt}} |முக்கோண அமைப்பு (Trigonal) |{{ts|ac}}|1 |{{ts|ac}}|R |a=b=c; α = β = γ < 120°≠90° |-{{ts|vtt}} |{{ts|bb}}|அறுகோண அமைப்பு (Hexagonal) |{{ts|ac|bb}}|1 |{{ts|ac|bb}}|P |{{ts|bb}}|a = b ≠ c; α = β =90°; γ =120° |- |}</div>{{block_center/e}} ஒரு படிகத்தில்‌ அணுக்கள்‌ அல்லது அயனிகள்‌ மீண்டும்‌, மீண்டும்‌ ஒரே வகையாக அடுக்கப் படுவதால்,‌ படிகத்திற்குப்‌ புறத்தே சமச் சீரான உருவம்‌ ஏற்படுகிறது. அணுக்களை எவ்வவ்‌ வகைகளில்‌ மீண்டும்‌, மீண்டும்‌ ஒரே வகை அமைப்பில்‌ அமைக்கலாம்‌ என்பதைப்‌ பிராவஸ்‌ அணிக் கோவைகள்‌ கொடுக்கின்றன. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 475 |bSize = 450 |cWidth = 415 |cHeight = 160 |oTop = 410 |oLeft = 20 |Location = center}} இரு பரிமாண கட்டமைப்புகளில்,‌ இவ்வாறு ஏற்படுத்துவதைப்‌ படங்கள்‌ விளக்குகின்றன. அவற்றில்‌ 9 என்னும்‌ எண்,‌ பொருளாகப்‌ பயன் படுத்தப் பட்டுள்ளது. இது முற்றிலும்‌ சமச் சீரற்றது. அது பல ஆடித் தளங்களின்‌ வரிசைகளாலும்‌ நான்கு–மடிப்பு அச்சுகளாலும்‌ பெருக்கப் படுகிறது. இதனால்,‌ ஒன்றினுள்‌ ஒன்று புகும்‌ ஓரியல்பான பல தளங்கள்‌ ஏற்படுகின்றன. இவை அனைத்தும்‌ ஒரே பிராவஸ்‌ அணிக் கோவை உடையவை. ஆனால்‌, இவை அனைத்தும்‌ ஒரே சமச் சீர்‌ அமைப்புடையன அல்ல. முப்பரிமாண இட அணிக்‌ கோவையில்‌ இதே முறையில்,‌ அணிக் கோவைகளைப்‌ பெற, மேலும்‌ சில சமச் சீர்‌ உறுப்புகளைக்‌ கருத வேண்டும்‌. <b>திருகு அச்சுகள்‌</b>. சாதாரண சமச் சீர்‌ அச்சு ஒன்றின்‌ சுழற்சியையும்‌, அந்த அச்சிற்கு இணையாக, அத்திசையில்‌ அலகு தொலைவின்‌ ஒரு பின்னத்திற்குச்‌ சமமான அளவு இடப் பெயர்ச்சியையும்‌ சேர்த்த கூட்டு இயக்கம்‌ திருகு அச்சு ஆகும்‌. இத்தகைய இயக்கம்‌, படம்‌ 10இல்‌ விளக்கப்‌ பட்டுள்ளது. அலகு 3₁ மற்றும்‌ 3₂ என்னும்‌ குறியீடுகளால்‌<noinclude></noinclude> 9f7vo4ldd4z2mr6zzm8ooz13ms91qep பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/476 250 647499 1948794 2026-06-23T17:51:18Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948794 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|454 படிகக்‌ கட்டமைப்பு}}</noinclude>குறிக்கப் படுகின்றன. இவற்றிற்கான இடப் பெயர்ச்சிகள்‌ முறையே ⅓ மற்றும்‌ ⅔ ஆகும்‌. இத்தகைய சுழற்சியைக்‌ கண்டு அறிய, வில்‌ சுழற்சிகள்‌ வடிவத்தில்‌ அளவு காட்டப் பட்டுள்ளன. அவை முறையே வலஞ்சுழி மற்றும்‌ இடஞ்‌ சுழியாகத்‌ திரும்பும்‌ வில்களாக உள்ளன. அவ்வாறே கிடைக்கும்‌ இயக்கங்களாவன: 2₁, 3₁, 3₂, 4₁, 4₂, 4₃, 6₁,6₂, 6₃, 6₄, மற்றும்‌ 6₅. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 476 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 350 |oTop = 308 |oLeft = 35 |Location = center}} {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 476 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 340 |oTop = 690 |oLeft = 35 |Location = center}} <b>நழுவு அடித் தளங்கள்</b>.ஆடியில் ஏற்படுத்தப் படும் பிம்பத்துடன்‌, ஆடித் தளத்திற்கு இணையாக நழுவு திசையில்,‌ அலகு தொலைவின்‌ பாதித்‌ தொலைவிற்கு இடப் பெயர்ச்சியையும்‌ சேர்த்த இயக்கம்‌ நழுவு தளம்‌ ஆகும்‌. இது படம்‌ 11இல்‌ விளக்கப் பட்டுள்ளது. a,b,c என்பவை அணிக் கோவை வெக்டர்கள்‌ எனில்‌ அச்சு நழுவு தளங்கள்‌ முறையே <math display=inline> \frac {a}{2}, \frac{b}{2}, \frac{c}{2}</math> அளவுள்ள இடப் பெயர்ச்சி உடையவை; மூலை விட்ட நழுவு தளங்கள்‌ <math display=inline> \frac {a+b}{2}, \frac{b+c}{2}, \frac{c+a}{2}</math> என்னும்‌ இடப் பெயர்ச்சிகள்‌ உடையவை. அவை ‘n’ எனக்‌ குறிக்கப் படும்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 476 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 345 |oTop = 425 |oLeft = 455 |Location = center}} அனைத்து வகையிலும்,‌ இயலும்‌ வரை அமைக்கப்‌ படக் கூடிய அணுக்களின்‌ அமைப்புகளைப்‌ பெற வேண்டுமென்றால்,‌ இந்தச்‌ சமச் சீர்‌ உறுப்புகள்‌ அனைத்‌தையும்‌ கருத வேண்டும்‌. இவற்றைக்‌ கருத்தில்‌ கொண்டு, மொத்தம்‌ 230 வகையான அமைப்புகள்‌ அல்லது இடத் தொகுப்புகள்‌ அறியப் பட்டுள்ளன. இவற்றுள்‌ 32 வகைகள்,‌ நடைமுறையில்‌ காணுமாறு உள்ள பெரிய வடிவங்களில்‌ காணப் பட்டுள்ளன. <b>இடத் தொகுப்புகள்</b>‌. ஓர்‌ இட அணிக் கோவையில்‌ அமைந்துள்ள வரம்பின்றி, பெருகிச்‌ செல்லும்‌ சமச் சீர்‌ உறுப்புகளின்‌ வரிசைகள்‌ இடத் தொகுப்புகள்‌ எனப் படும்‌. ஓர்‌ இடத் தொகுப்பு என்பது முப்பரிமாணத்தில்‌ படிகத்தின்‌ உருவ அமைப்பைக்‌ காட்டுவதாகும்‌. இதன்‌ சமச் சீர்‌ இயக்கங்களுக்கு உட்படும்‌ ஒரு பொருள்‌ ஒன்றினுள்‌ ஒன்று புகுந்து செல்லும்‌ ஓரியல்பான அணிக் கோவைகளை ஏற்படுத்தும்‌ வகையில்,‌ மீண்டும்‌, மீண்டும்‌ ஒரே வரிசைப்படி அமைந்துள்ள அணுக்கள்‌ அல்லது அயனிகள்‌ அல்லது<noinclude></noinclude> aupsrawu4wxknldrg6apf9rdboe43i0 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/477 250 647500 1948807 2026-06-23T18:21:23Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948807 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||படிகக்‌ கட்டமைப்பு 455}}</noinclude>அவற்றின்‌ தொகுதிகளைக்‌ கொண்டிருக்கும்‌. இடத்‌ தொகுப்பு 230 வகையானவை என்றால்,‌ வெளி இடத்தில்‌ அணுக்களின்‌ வரிசை அமைப்பு மீண்டும்‌, மீண்டும்‌ வருமாறு 230 வகைகளில்‌ அமைக்கப் பட்டுள்ளன என்பதைக்‌ குறிக்கும்‌. இரண்டும்‌ பரிமாணங்களை மட்டும்‌ கருதும்‌ போது, 17 இடத் தொகுப்புகளே உள்ளன. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 477 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 250 |oTop = 120 |oLeft = 20 |Location = center}} <b>‌பொதுவான படிகக் கட்டமைப்புகள்</b>‌. உலோகங்களில்‌ காணப் படும்‌ மூன்று வகைப்‌ படிகள்‌ கட்டமைப்புகளும்‌, படிகவியல்புள்ள சேர்மங்களில்‌ காணப் படும்‌ ஐந்து வகைக்‌ கட்டமைப்புகளும்‌ கீழே விவரிக்கப் பட்டுள்ளன. <b>‌உலோகங்கள்</b>‌‌. பொதுவாக, உலோகக்‌ கட்டமைப்புகள்‌ மிகவும்‌ நெருக்கமாகத்‌ திணிக்கப் பட்ட மிக அதிகமான அளவில்,‌ சமச் சீரான எளிய அமைப்பை உடையவை. மாங்கனீஸ்‌, கால்சியம்‌, பாதரசம்‌, டங்ஸ்டனின்‌ ஒரு வகை ஆகியவை மட்டும்‌ இதற்கு விதி விலக்கு. தனிமங்களின்‌ வரிசை அட்டவணையில்‌ துணைத்‌ தொகுப்புகளில்‌ உள்ள உலோகத்‌ தனிமங்கள்‌, துணைத்‌ தொகுப்புகளின்‌ எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அவற்றின்‌ உலோகத்‌ தன்மையையும்,‌ எளிய கட்டமைப்பையும்‌ படிப் படியாக இழக்கின்றன. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 477 |bSize = 450 |cWidth = 415 |cHeight = 180 |oTop = 390 |oLeft = 15 |Location = center}} உலோகப்‌ படிகங்களில்‌ அணுக்களைப்‌ பிணைக்கும்‌ விசைகள்‌ திசைச்‌ சார்பற்றவை. அதாவது, ஒவ்வோர்‌ அணுவும்,‌ அதனால்‌ இயன்ற அளவு ஏனைய அணுக்களால்‌ சூழப் பட்டிருக்கும்‌ நிலையை அடைய முயல்கிறது. இதன்‌ விளைவாக, ஒரே ஆரமுள்ள கோளங்களை நெருக்கி வைப்பது போல, அணுக்கள்‌ மிகவும்‌ நெருக்கமாகத்‌ திணிக்கப் பட்டுள்ள நிலையில்‌ கட்டமைப்பு அமைகிறது. இவ்வாறு மூன்று வெவ்வேறு அமைப்பிலான கட்டமைப்புகள்‌ தோன்றுகின்றன. அலை முக மையமுள்ள நெருக்கமாகத்‌ திணிக்கப் பட்ட கன சதுரம்‌, நெருக்கமாக திணிக்கப் பட்ட அறுகோணம்‌, உடல்‌ மையக் கன சதுரம்‌ என்பன. ‌<b>நெருக்கமாகத்‌ திணிக்கப் படுதல்‌</b>. கோளங்களுக்கு இடைப் பட்ட இடத்தின்‌ கன அளவு சிறுமமாக இருக்கும்‌ வகையில்‌ சம அளவு ஆரமுள்ள கோளங்களை வரிசைப் படுத்தி அமைக்கும்‌ ஒரு வழி நெருக்கமாகத்‌ திணிக்கப் படுதல்‌ என்பதாகும்‌. இதை வரம்பிலா வழிகளில்‌ செய்யலாம்‌. A என்னும்‌ ஒரு தளத்தில்‌ கோளங்கள்‌ மிக நெருக்கமாகத்‌ திணிக்கப் படும்‌ விதம்‌ படம்‌. 12இல்‌ விளக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு கோளமும்‌ ஏனைய ஆறு கோளங்களைத்‌<noinclude></noinclude> 51492p5voopdrs14407grx15klpr80g பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/478 250 647501 1948819 2026-06-23T19:47:17Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948819 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|456 படிகக்‌ கட்டமைப்பு}}</noinclude>தொட்டுக்‌ கொண்டிருக்கிறது. அவற்றின்‌ மையங்கள்‌ சம பக்க முக்கோணங்களின்‌ சீரான அமைப்பை ஏற்படுத்துகின்றன.கோளங்களுக்கு இடையே உள்ள இடைவெளிகள்‌ எண்ணிட்டுக்‌ காட்டப் பட்டுள்ளன. A என்னும்‌ தளத்தில்‌ உள்ள இடை வெளிகள்‌ 1,3,5 ஆகியவற்றில்‌ பொருந்துமாறு மற்றொரு B என்னும்‌ தளத்தில்‌ கோளங்களை அமைக்கலாம்‌. இவ்வாறு உருவாக்கப் படும்‌ B என்னும்‌ புதிய அடுக்கு Aஐப்‌ போன்றே கோளங்களின்‌ வரிசை அமைப்பைக்‌ கொண்டிருக்கும்‌. ஆனால்‌, B கோளங்கள்‌ Aஇயின்‌ கோளங்களிலிருந்து, சிறிது நகர்ந்து அமைந்திருக்கும்‌. மூன்றாம்‌ அடுக்கு கோளங்களை இரண்டு வழிகளில்‌ அமைக்கலாம்‌. அதன்‌ கோளங்களை A அடுக்கிற்கு மேலே A–இயின் உள்ளது போலவே அமைக்கலாம்‌. அப்போது ABA என்னும்‌ அமைப்பில்‌ கோளங்கள்‌ அடுக்கப் படும்‌. அல்லது 2 கோளங்கள்‌ 2,4,6 என்ற இடைவெளிகளில்‌ பொருந்துமாறு அமைக்கலாம்‌. இவ்வாறு அமைத்தால்,‌ C என்னும்‌ ஒரு புதிய வரிசை கிடைக்கும்‌. A மற்றும்‌ B வரிசைகளில்‌ உள்ள கோளங்களுக்குச்‌ சார்பாக வரிசையில்‌ உள்ள கோளங்கள்‌ சிறிது நகர்ந்து அமைந்திருக்கும்‌. மேற்கொண்டு ஏற்படுத்தப் படும்‌ ஒவ்வோர்‌ அடுக்கிற்கும்‌, இரு வகையான இயலக் கூடிய கூறுகள்‌ இருக்கும். இரண்டு அடுத்தடுத்த அடுக்குகளில்‌ ஒரே வகையான கோளங்களின்‌ அமைப்பு இராதவாறு அமையும்.‌ ABCBABCABA…… போன்ற வரிசையில்‌ தளங்கள்,‌ அடுக்குகள்‌ இருக்கும்‌. இந்த அடுக்குகள்‌ அனைத்திற்கும்‌ ஒரு பொதுத் தன்மை இருக்கும்‌. அதாவது, இவை அனைத்திலும்,‌ ஒவ்வொரு கோளமும்‌, ஏனைய 12 கோளங்களைத்‌ தொட்டுக்‌ கொண்டிருக்கும்‌. மேலும்‌, இவை சம அளவில்‌ நெருக்கமாகத்‌ திணிக்கப்‌ பட்டிருக்கும்‌. நெருக்கமாகத்‌ திணிக்கப் பட்டிருக்கும்‌. அமைப்பு படிகங்களில்‌ மிகவும்‌ அதிகமாகவே அபூர்வமாகத்தான்‌ இருக்கிறது. படிகங்களில்‌ அதுவும்‌ குறிப்பாக, கார்போரான்‌ படிகத்தில்,‌ மிகவும்‌ சிக்கலான தள வரிசைகள்‌ மீண்டும்‌, மீண்டும்‌ வருதல்‌ அறியப்‌ பட்டுள்ளது. ஒரு படிகத்தின்‌ கட்டமைப்பில்‌ 89 அடுக்குகள்‌ சேர்ந்து, ஒரு வகை அடுக்கை மட்டும்‌ குறிக்கின்றன. பின்னர்,‌ அதே வரிசையில்‌ அடுக்குகள்‌ மீண்டும்,‌ மீண்டும்‌ அமைகின்றன. பெரும்‌பாலான படிகங்களில்,‌ மிகக்‌ குறைந்த அளவு தளங்கள்‌ உள்ள அமைப்பு மீண்டும்,‌ மீண்டும்‌ அமைகின்றது. கோளங்களின்‌ இடையே உள்ள இடைவெளிகள்‌ மொத்தக் கன அளவில்‌ 27% உடையன. இவை நான்கு கோளங்களுக்கு இடையே ஏற்படும்‌ நான்முகப்‌ பட்டைக்கான இடைவெண்கள்‌. ஆறு கோணங்களுக்கு இடையே ஏற்படும்‌ N கோணங்கள்‌ உள்ள ஒரு தொகுப்பில்‌ 3N இடைவெளிகள்‌ உள்ளன. இவற்றில்‌ 2N நான்முகப்‌ பட்டைக்கான அமைப்பும்‌, N எண் கோளப்‌ பட்டைக்கான அமைப்பும்‌ உடையவை. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 478 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 210 |oTop = 157 |oLeft = 470 |Location = center}} <b>முக–மையக்‌ கன சதுரக்‌ கட்டமைப்பு</b>. ABC என்னும்‌ அமைப்பைச்‌ சீராக மீண்டும்‌, மீண்டும்‌ ஏற்படுத்துவதால்‌, தோன்றும்‌ நெருக்கமாகத்‌ திணிக்கப் படும்‌ அமைப்பு, இந்தக் கட்டமைப்பில்‌ பயன் படுத்தப் படுகிறது. படம்‌ 14–ல்‌ காட்டியுள்ளவாறு, கோளங்களின்‌ மையங்கள்‌ ஒரு கன சதுர அணிக் கோவை F–ஐ ஏற்படுத்தும்‌. ABC வகையில்,‌ நன்கு திணிக்கப் பட்ட தளங்கள்‌ மூன்று–மடிப்பு அச்சிற்குச்‌ செங்குத்தாக உள்ளன. ஆதலால்‌ இதை {1 1 1} எனக்‌ குறிக்கலாம்‌. இந்த அமைப்பில்,‌ நால்‌ வகைத்‌ தளங்கள்‌ உள்ளன. இவை, இக்கட்டமைப்பில்‌ மிகவும்‌ நெருக்கமாகத்‌ திணிக்கப் பட்ட தளங்கள்‌ ஆகையால்,‌ 111 அணிக்‌ கோவையின்‌ ஏனைய எந்த மதிப்பையும்‌ விடப்‌ பெரியவையாகும்‌. கோளங்கள்‌ இருக்கும்‌ இடங்களின்‌ கன அளவின்‌ சதவீதத்தை எளிதில்‌ கணக்கிடலாம்‌. அலகு அறையின்‌ கன அளவு a³ அலகு அறையில்‌ ஆரமுள்ள நான்கு கோளங்கள்‌ உள்ளன. அவற்றின்‌ மொத்த கன அளவு <math display=inline> \frac {16}{3} \pi R^3</math> படம்‌ 14ல்‌ காட்டியுள்ளவாறு முகப் பரப்பின்‌ மூலை விட்டத்‌ திசையில்‌ கோளங்கள்‌ தொட்டுக் கொண்டிருக்கின்றன. ஆதலால்,‌ <math display=inline> 4a \sqrt {2} </math> அல்லது <math display=inline> R = \big(a \sqrt {2} \big)^3</math> எனவே, கோளங்களின்‌ கன அளவு <math display=inline> \pi \sqrt{2}a^3 / 6 </math> இது கனசதுரத்தின் கன அளவைப்‌ போல்‌ 73% ஆகும்‌. A, B, C என்னும்‌ தளங்களின்‌ ஏனைய மாறுபாடுகளில்‌ அமையும்‌ படிகக்‌ கட்டமைப்புகளின்‌ நன்கு திணிக்கப்பட்ட அமைப்புகளுக்கும்,‌ கோளங்களின்‌ கன அளவு இந்தச்‌ சதவீதமே ஆகும்‌.{{nop}}<noinclude></noinclude> 484je4p5xy5yfs43c5mhxyxo10lik31 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/479 250 647502 1948820 2026-06-23T20:01:39Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948820 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||படிகக்‌ கட்டமைப்பு 457}}</noinclude><b>நன்கு திணிக்கப் பட்ட அறுகோணக்‌ கட்டமைப்பு</b>. இது இரண்டு அடுக்குகள்‌ என்றவாறு சீராக மீண்டும்‌, மீண்டும்‌ அமையும்‌ நன்கு திணிக்கப் பட்ட அமைப்பாகும்‌. படம்‌ 14இல்‌ காட்டியுள்ளவாறு, இது அறுகோணச்‌ சமச்‌ சீரமைப்பு உடையது. இதற்கான அலகு அறை படம்‌ 15இல்‌ காட்டப் பட்டுள்ளது. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 479 |bSize = 450 |cWidth = 415 |cHeight = 220 |oTop = 85 |oLeft = 5 |Location = center}} ஓர்‌ இணைகரத்தை அடிப் பீடமாக உடைய செங்குத்து இணைகரத்‌ திண்மம்‌ ஒன்றின்‌ மூலைகளில்‌, ஆறு கோணங்கள்‌ உள்ளன. பிறிதோர்‌ அணுவின்‌ ஆயத் தொலைவுகள்‌ {{x-larger|(⅓, ⅓, ½)}} ஆகும்‌. அலகு அறையின்‌ ஓரத்தின்‌ நீளம்‌ அறையின்‌ உயரம்‌ AE‌ = 2AG = C எனில்‌, {{block_center/s}} {| |- | |<math display=inline>\begin{align}AG &= \sqrt {a^2 - \big( \frac {2}{3} \frac{a\sqrt{3}}{2} \big)^2} = a \sqrt { \frac {2}{3}} \\C &= 2AG = a \sqrt { \frac {8}{3}} \\\end{align}</math> |- |width=10%|எனவே |<math display=inline> \frac {c}{a} = \sqrt {\frac{8}{3}} = 1.633</math> |- |}{{block_center/e}} இந்த மதிப்பு இன்றியமையாதது. ஓர்‌ அறுகோணக்‌ கட்டமைப்பு ஒரு நல்லியல்பான நன்கு திணிக்கப்பட்ட அமைப்பை எந்த அளவிற்கு ஒத்திருக்கிறது என்பதை, காட்டும்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 479 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 235 |oTop = 855 |oLeft = 435 |Location = center}} <b>உடல்‌ மையக்‌ கன சதுரக்‌ கட்டமைப்பு</b>. இது படம்‌ 14இல்‌ காட்டப் பட்டுள்ளவாறு, ஒவ்வொரு கோளமும்‌ ஏனைய எட்டுக்‌ கோளங்களைத்‌ தொட்டுக்‌ கொண்டிருக்கும்‌ அமைப்பாகும்‌. R ஆரமுள்ள கோளங்கள்‌, கன சதுரத்தின்‌ மூலை விட்டத்‌ திசையில்‌ ஒன்றையொன்று தொட்டுக்‌ கொண்டிருக்கின்றன.எனவே,மூலையிலுள்ள இரு கன சதுரங்களின்‌ மையங்களிலிருந்து அளந்தால்,‌ கன சதுரத்தின்‌ மூலை விட்டம்‌ <math display=inline>4R = a \sqrt{3}</math> எனவே, <math display=inline>R = a \sqrt{3} / 4</math> ஒர்‌ அலகு அறையின்‌ மையத்தில்‌ ஒன்றும்‌, ஒவ்வொரு மூலையிலும்‌<noinclude></noinclude> bnijvea0ues2y99bp9zp2zp6swpeked வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கட்சிக் கருத்துரிமை 0 647503 1948836 2026-06-24T03:16:13Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்கட்சிக் கருத்துரிமை | previous = [[../உஞ்சை மாகாளம்/]] | next = ../உட்கல் பல்கலைக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948836 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்கட்சிக் கருத்துரிமை | previous = [[../உஞ்சை மாகாளம்/]] | next = [[../உட்கல் பல்கலைக்கழகம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="751" to="753" fromsection="உட்கட்சிக் கருத்துரிமை" tosection="உட்கட்சிக் கருத்துரிமை" /> p5wqpthutnap90rtgnxf4u2h28p2e3s வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கல் பல்கலைக்கழகம் 0 647504 1948837 2026-06-24T03:18:28Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்கல் பல்கலைக்கழகம் | previous = [[..//உட்கட்சிக் கருத்துரிமை]] | next = ../உட்கிடை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948837 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்கல் பல்கலைக்கழகம் | previous = [[..//உட்கட்சிக் கருத்துரிமை]] | next = [[../உட்கிடைக் குறைபாடு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="753" to="754" fromsection="உட்கல் பல்கலைக்கழகம்" tosection="உட்கல் பல்கலைக்கழகம்" /> ridotdd7jw5pq3jb1qhs7il2ywzic2r வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கிடைக் குறைபாடு 0 647505 1948838 2026-06-24T03:21:24Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்கிடைக் குறைபாடு | previous = [[../உட்கல் பல்கலைக்கழகம்/]] | next = [[../உட்குழு/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948838 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்கிடைக் குறைபாடு | previous = [[../உட்கல் பல்கலைக்கழகம்/]] | next = [[../உட்குழு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="754" to="754" fromsection="உட்கிடைக் குறைபாடு" tosection="உட்கிடைக் குறைபாடு" /> 0xryhrgbtdpyj2lmolq2hxmhn1nhn3i வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு 0 647506 1948839 2026-06-24T03:23:42Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்குழு | previous = [[../உட்கிடைக் குறைபாடு/]] | next = [[../உட்குழு மணவுறவு/]] | notes = }} <pa..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948839 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்குழு | previous = [[../உட்கிடைக் குறைபாடு/]] | next = [[../உட்குழு மணவுறவு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="754" to="755" fromsection="உட்குழு" tosection="உட்குழு" /> 5img09nopbgsfr1zzmz104xrvlr8wcq பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/480 250 647507 1948840 2026-06-24T03:26:22Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948840 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|458 படிகக்‌ கட்டமைப்பு}}</noinclude>ஒரு கோளத்தின்‌ 1/8 பகுதியும்,‌ ஆக மொத்தத்தில்‌ இரண்டு கோளங்கள்‌ உள்ளன. இரு கோளங்களின்‌ கன அளவு <math dispaly=inline>\frac{8}{3}\pi R^3 = \frac {\pi \sqrt{3a^2}}{8} </math> ஆகும்‌. இது கன சதுரத்தின்‌ கன அளவில்‌ 67% <!---- வாசல் கேட் போல உள்ளது ----> ஆகும்‌. ஆதலால்‌, ஏனைய இரு வகைக்‌ கட்டமைப்புக்களைவிட இந்தக்‌ கட்டமைப்பில்‌ கோளங்களின்‌ நெருக்கம்‌ குறைவாக உள்ளது. மிகவும்‌ நெருக்கமாகத்‌ திணிக்கப் பட்டுள்ள தளங்கள்‌ (1 1 0) உள்ளன. ஆனால்,‌ அவை ஏனைய கட்டமைப்பில்‌ விளக்கப்பட்ட (A, B, C) தளங்கள்‌ போல மிகுதியும்‌ நெருக்கமாகத்‌ திணிக்கப் படவில்லை. <b>படிகச்‌ சேர்மங்கள்‌</b>. அயனிப்‌ படிகங்களின்‌ ஓர்‌ அணியின்‌ அணைவு என்னும்‌ உருவ வடிவமைப்பும்‌, படிகத்தில்‌ இடம் பெறும்‌ அயனியின்‌ ஒப்பு உருவைச்‌ (Relative size) சார்ந்துள்ளது. AX என்னும்‌ அயனிச்‌ சேர்மத்தில்‌ A* என்னும்‌ நேர்மின்‌ அயனியின்‌ ஆரத்திற்கும்‌. X என்னும்‌ எதிர் மின்‌ அயனியின்‌ ஆரத்திற்கும்‌ இடையிலுள்ள விகிதம்‌ ஆர விகிதம்‌ (Radius Ratio) எனப்படும்‌. AX வகை அயனிப்‌ படிகங்களில்‌ பல்வேறு அணைவு எண்களுக்கான வரம்பு ஆர விகிதம்‌ (Limiting Radius Ratio) வடிவ அமைப்பியலை (Geometry) அடிப்படையாகக்‌ கொண்டு கணக்கிடப்‌ பட்டுள்ளன. {{block_center/s}}<div style="width:250px; font-size: 80%;"> {| |-{{ts|vtt|bt|bb}} |width=30% {{ts|bt|bb}}|வரம்பு ஆர விகிதம்‌ A° |width=20% {{ts|bt|bb}}|அளவு எண் |width=50% {{ts|bt|bb|ac}}|படிக வடிவம்‌ |-{{ts|vtt}} |0.155–0.225 |{{ts|ac}}|3 |ஒரு தள முக்கோண வடிவம்‌ |-{{ts|vtt}} |0.225–0.414 |{{ts|ac}}|4 |நான்முகி |-{{ts|vtt}} |0.414–0.732 |{{ts|ac}}|4 |சதுரதீ தளம்‌ |-{{ts|vtt}} |{{ts|bb}}|0.732–1.000 |{{ts|bb|ac}}|8 |{{ts|bb}}|எண்‌முகி கன சதுரம்‌ |- |}{{block_center/e}}</div> அணைவு எண்‌ 3 கொண்ட AX என்னும்‌ அயனிச்‌ சேர்மத்தின்‌ நிலையான அமைப்பைப்‌ படம்‌. 16இல்‌ காட்டுகிறது. 3X அயனிகள்‌ ஒன்றையொன்று தொட்டுக்‌ கொண்டிருப்பதையும்‌, இந்த அயனிகளுக்கு இடையிலுள்ள குறியில்‌ (படத்தில்‌ 0 என்னும்‌ புள்ளி) A' அயனி இருப்பதையும்‌, A' அயனி X அயனிகளைத்‌ தொட்டுக்‌ கொண்டிருப்பதையும்‌ படத்தில்‌ காணலாம்‌. ஒரு குறிப்பிட்ட படிக அமைப்பு எந்தச்‌ சேர்மத்தில்‌ முதலில்‌ கண்டறியப் பட்டதோ, அந்தச்‌ சேர்மத்தின்‌ பெயரால்‌ அதே அமைப்புடைய பிற படிகச்‌ சேர்மங்கள்‌ குறிப்பிடப்‌ படுகின்றன. பின் வரும்‌ படிகச்‌ சேர்ம அமைப்புகள்‌ குறிப்பிடத் தக்கவை. <b>சோடியம்‌ குளோரைடின்‌ கட்டமைப்பு</b>. சோடியம்‌ குளோரைடின்‌ கட்டமைப்பு படம்‌ 17இல்‌ காட்டப்‌ பட்டுள்ளது. இதில்‌ ஒவ்வோர்‌ எதிர்மின்‌ அயனியும்,‌ ஆறு நேர் மின்‌ அயனிகளால்‌ சூழப் பட்டிருக்கும்‌. இதன்‌ ஒருங்கமைவு 6/6 ஆகும்‌. ஓர்‌ அணுவை மிக நெருக்கமாக, சூழ்ந்துள்ள அணுக்களின்‌ எண்ணிக்கை, அதன்‌ ஒருங்கமைவு எண்‌ எனப்படும்‌. ஒவ்வொரு நேர் மின்‌ அயனியும்,‌ எதிர் மின்‌ அயனியின்‌ மையமும்,‌ ஒரு முக மையக்‌ கன சதுர அணிக்‌ கோவையை ஏற்படுத்துகின்றன. அவை ஒவ்வொன்றும்‌ ஏனையவற்றிற்கும்‌ சார்பாக, a/2 தொலைவு நகர்ந்து அமையும்‌. இதில்‌ a என்பது அலகு அறையின்‌ ஒரு விளிம்பின்‌ நீளம்‌, இத்தகைய கட்டமைப்புடைய சேர்மங்களின்‌ அலகு அறைகளின்‌ அளவுகளை முறையாக ஆராய்ந்ததான்‌ விளைவாகப்‌ பின் வரும்‌ உண்மைகள்‌ தெளிவாகின்றன. 1. ஒவ்வோர்‌அயனியும்‌, ஒரு குறிப்பிட்ட ஆரம்‌ உடையதாகும்‌. ஒரு நேர்மின்‌ அயனி, அதற்கேற்ற அணுவின்‌ அளவை விடச்‌ சிறியது எதிர் மின்‌ அயனி அதனை விடப்‌ பெரியது. 2. படிகங்களில்,‌ பிணைப்பு விசைகள்‌ சார்பற்றவை. ஆகையால்,‌ ஒவ்வோர்‌ அயனியும்,‌ அதற்கு எதிரான மின்னேற்றம்‌ பெற்றுள்ள அயனிகளால்‌ எவ்வளவு அதிகமான எண்ணிக்கையில்‌ சூழப் பட்டிருக்க முடியுமோ, அவ்வளவு அயனிகளால்‌ சூழப் பட்டிருக்குமாறு இருக்கும்‌ நிலையை அடைய முயலும்‌.{{nop}} {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 480 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 220 |oTop = 900 |oLeft = 470 |Location = center}}{{nop}}<noinclude></noinclude> idlmtwh1u9wqvb861rqjg09ksbrltba வாழ்வியற் களஞ்சியம் 4/உட்குழு மணவுறவு 0 647508 1948841 2026-06-24T03:32:01Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்குழு மணவுறவு | previous = [[../உட்குழு/]] | next = [[../உட்கூற்றுப் பகுப்பாய்வு/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948841 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்குழு மணவுறவு | previous = [[../உட்குழு/]] | next = [[../உட்கூற்றுப் பகுப்பாய்வு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="755" to="756" fromsection="உட்குழு மணவுறவு" tosection="உட்குழு மணவுறவு" /> o4r63qety7mxymvj20a999legdl2ce7 வாழ்வியற் களஞ்சியம் 4/உட்கூற்றுப் பகுப்பாய்வு 0 647509 1948842 2026-06-24T03:44:35Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்கூற்றுப் பகுப்பாய்வு | previous = [[../உட்குழு மணவுறவு/]] | next = [[../உட்சமுதாயம்/]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948842 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்கூற்றுப் பகுப்பாய்வு | previous = [[../உட்குழு மணவுறவு/]] | next = [[../உட்சமுதாயம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="756" to="757" fromsection="உட்கூற்றுப் பகுப்பாய்வு" tosection="உட்கூற்றுப் பகுப்பாய்வு" /> k8h2dxv1au6g4uvqxt3uo81m5f5j2co வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமுதாயம் 0 647510 1948844 2026-06-24T03:50:15Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்சமுதாயம் | previous = [[../உட்கூற்றுப் பகுப்பாய்வு/]] | next = [[../உட்சமூகம்/]] | notes..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948844 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்சமுதாயம் | previous = [[../உட்கூற்றுப் பகுப்பாய்வு/]] | next = [[../உட்சமூகம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="757" to="758" fromsection="உட்சமுதாயம்" tosection="உட்சமுதாயம்" /> 7sx7npumv5d59d7whtyl3adix0gyh75 வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சமூகம் 0 647511 1948845 2026-06-24T03:54:26Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்சமூகம் | previous = [[../உட்சமுதாயம்/]] | next = [[../உட்சுடாக்கு ஆணை/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948845 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்சமூகம் | previous = [[../உட்சமுதாயம்/]] | next = [[../உட்சுடாக்கு ஆணை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="758" to="758" fromsection="உட்சமூகம்" tosection="உட்சமூகம்" /> hlbxe8xuasb3sdetwacf02dhtthva0a வாழ்வியற் களஞ்சியம் 4/உட்சுடாக்கு ஆணை 0 647512 1948846 2026-06-24T03:56:45Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்சுடாக்கு ஆணை | previous = [[../உட்சமூகம்/]] | next = [[../உட்டாமரோ/]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948846 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்சுடாக்கு ஆணை | previous = [[../உட்சமூகம்/]] | next = [[../உட்டாமரோ/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="758" to="758" fromsection="உட்சுடாக்கு ஆணை" tosection="உட்சுடாக்கு ஆணை" /> ioasqritxhlfl79uodkmrg69pilcut0 1948847 1948846 2026-06-24T03:57:47Z Booradleyp1 1964 1948847 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்சுடாக்கு ஆணை | previous = [[../உட்சமூகம்/]] | next = [[../உட்டாமரோ/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="758" to="759" fromsection="உட்சுடாக்கு ஆணை" tosection="உட்சுடாக்கு ஆணை" /> 1i73srqp0vvcpxkptgxhougjgoipo78 வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டாமரோ 0 647513 1948848 2026-06-24T04:01:45Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்டாமரோ | previous = [[../உட்சுடாக்கு ஆணை/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948848 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்டாமரோ | previous = [[../உட்சுடாக்கு ஆணை/]] | next = [[..//]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="759" to="759" fromsection="உட்டாமரோ" tosection="உட்டாமரோ" /> idvzqdz50tebf6ecu9rfa3v528lrz53 1948849 1948848 2026-06-24T04:02:33Z Booradleyp1 1964 1948849 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்டாமரோ | previous = [[../உட்சுடாக்கு ஆணை/]] | next = [[../உட்டு ஆவணம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="759" to="759" fromsection="உட்டாமரோ" tosection="உட்டாமரோ" /> dqlatbhn9101ew4mdii2s86vc8afzjm வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டு ஆவணம் 0 647514 1948850 2026-06-24T04:06:00Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்டு ஆவணம் | previous = [[../உட்டாமரோ/]] | next = [[../உட்டோப்பியா/]] | notes = }} <pages index="வாழ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948850 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்டு ஆவணம் | previous = [[../உட்டாமரோ/]] | next = [[../உட்டோப்பியா/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="759" to="760" fromsection="உட்டு ஆவணம்" tosection="உட்டு ஆவணம்" /> o4exrw4qquxiqc5mvqqfppyegxj4f4v வாழ்வியற் களஞ்சியம் 4/உட்டோப்பியா 0 647515 1948851 2026-06-24T04:09:33Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்டோப்பியா | previous = [[../உட்டு ஆவணம்/]] | next = [[../உட்பண்பாடு/]] | notes = }} <pages index="வாழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948851 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்டோப்பியா | previous = [[../உட்டு ஆவணம்/]] | next = [[../உட்பண்பாடு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="760" to="761" fromsection="உட்டோப்பியா" tosection="உட்டோப்பியா" /> ggzogzxx4xogy4zpmuxxgfgf7lr5yto வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பண்பாடு 0 647516 1948852 2026-06-24T04:14:00Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்பண்பாடு | previous = [[../உட்டோப்பியா/]] | next = [[../உட்பிணைப்பு மொழிகள்/]] | notes = }} <..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948852 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்பண்பாடு | previous = [[../உட்டோப்பியா/]] | next = [[../உட்பிணைப்பு மொழிகள்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="761" to="762" fromsection="உட்பண்பாடு" tosection="உட்பண்பாடு" /> l508s1l1dhpi6cllqblkfca4g66q9uk வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிணைப்பு மொழிகள் 0 647517 1948853 2026-06-24T04:16:09Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்பிணைப்பு மொழிகள் | previous = [[../உட்பண்பாடு/]] | next = ../உட்பிரிட்சு, பிரெடரிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948853 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்பிணைப்பு மொழிகள் | previous = [[../உட்பண்பாடு/]] | next = [[../உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="762" to="762" fromsection="உட்பிணைப்பு மொழிகள்" tosection="உட்பிணைப்பு மொழிகள்" /> m6fi291bj8y36glkg08osj47ez6yfvv வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன் 0 647518 1948854 2026-06-24T04:19:54Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன் | previous = [[../உட்பிணைப்பு மொழிகள்/]] | next..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948854 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன் | previous = [[../உட்பிணைப்பு மொழிகள்/]] | next = [[../உட்பிரிவும் நிலச் சிதறல்களும்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="762" to="763" fromsection="உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்" tosection="உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்" /> 3fnooe2i56ejvydmjybi25xupe8hf4b வாழ்வியற் களஞ்சியம் 4/உட்பிரிவும் நிலச் சிதறல்களும் 0 647519 1948855 2026-06-24T04:23:55Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்பிரிவும் நிலச் சிதறல்களும் | previous = ../உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு ய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948855 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்பிரிவும் நிலச் சிதறல்களும் | previous = [[../உட்பிரிட்சு, பிரெடரிக் சேம்சு யூசேன்/]] | next = [[../உட்புற நடைமுறைக் கோட்பாடு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="763" to="767" fromsection="உட்பிரிவும் நிலச் சிதறல்களும்" tosection="உட்பிரிவும் நிலச் சிதறல்களும்" /> rsfdwuyifr6d5umz8r8aqrux704xpjn வாழ்வியற் களஞ்சியம் 4/உட்புற நடைமுறைக் கோட்பாடு 0 647520 1948857 2026-06-24T04:28:28Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்புற நடைமுறைக் கோட்பாடு | previous = [[../உட்பிரிவும் நிலச் சிதறல்களும்/]] | next..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948857 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்புற நடைமுறைக் கோட்பாடு | previous = [[../உட்பிரிவும் நிலச் சிதறல்களும்/]] | next = [[../உட்ரெக்ட்டு/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="767" to="770" fromsection="உட்புற நடைமுறைக் கோட்பாடு" tosection="உட்புற நடைமுறைக் கோட்பாடு" /> 3xy7b8agyv0bqxcrqfrovrr14ikjkc9 வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரெக்ட்டு 0 647521 1948858 2026-06-24T04:31:14Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்ரெக்ட்டு | previous = [[../உட்புற நடைமுறைக் கோட்பாடு/]] | next = [[../உட்ரோ வில்சன்/]]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948858 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்ரெக்ட்டு | previous = [[../உட்புற நடைமுறைக் கோட்பாடு/]] | next = [[../உட்ரோ வில்சன்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="770" to="770" fromsection="உட்ரெக்ட்டு" tosection="உட்ரெக்ட்டு" /> gjm4gdrqj9q8jufvsjk82tkre7pi7qv வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சன் 0 647522 1948859 2026-06-24T04:33:19Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்ரோ வில்சன் | previous = [[../உட்ரெக்ட்டு/]] | next = ../உட்ரோ வில்சனின்‌ பதினான்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948859 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்ரோ வில்சன் | previous = [[../உட்ரெக்ட்டு/]] | next = [[../உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="770" to="772" fromsection="உட்ரோ வில்சன்" tosection="உட்ரோ வில்சன்" /> kr6m4qdj5i7pv100ijuym6q1gnfzwno வாழ்வியற் களஞ்சியம் 4/உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌ 0 647523 1948860 2026-06-24T04:36:07Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌ | previous = [[../உட்ரோ வில்சன்/]] | next =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948860 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌ | previous = [[../உட்ரோ வில்சன்/]] | next = [[../உடந்தை/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="772" to="774" fromsection="உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌" tosection="உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌" /> hcld7em5ohi86gf3fpnu7u8olsukgyv பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/481 250 647524 1948861 2026-06-24T04:46:15Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948861 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||படிகக்‌ கட்டமைப்பு 459}}</noinclude>இவற்றின்‌ அடிப்படையில்‌ கட்டமைப்பு இரண்டு காரணிகளால்‌ வரையறுக்கப் படுகிறது. அவை தோராயமாகக்‌ கடினக்‌ கோளங்கள்‌ போல்‌ செயற்படும்‌ இரண்டு வகையான அயனிகளின்‌ உருவ அமைப்பைப்‌ பொறுத்து அமையும்‌ வடிவியல்‌ காரணி கூடிய வரை மிகக்‌ குறைந்த கன அளவில்,‌ மின்னேற்ற நடு நிலைத்‌ தன்மையுடன்‌ இருப்பதற்கான ஆற்றல்‌ வாயிலான காரணி என்பன. மிகவும்‌ நல்லியல்பான வகையில்,‌ அனைத்து அயனிகளும்‌ ஒன்றையொன்று தொட்டுக்‌ கொண்டிருக்கும்‌. ஆகையால்‌, அயனியால்‌ அயனிகளின்‌ ஆரங்களை, <math display=inline>\Gamma_{A}</math> மற்றும்‌ <math display=inline>\Gamma_{X}</math> எனக்‌ கொண்டால், <math display=inline>4\sqrt{x}=a \sqrt{2}, 2 \big( \Gamma_A + \Gamma_X \big) = a</math> {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 481 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 205 |oTop = 410 |oLeft = 40 |Location = center}} இவற்றிலிருந்து <math display=inline> \Gamma_A / \Gamma_X = \sqrt {2} -1, \Gamma_A / \Gamma_X</math> மதிப்பு ௦.4 ஐ விடக் குறைவாக இருந்தால்,‌ நேர் மின்‌ அயனியும்,‌ எதிர் மின்‌ அயனியும்‌ ஒற்றையொன்று தொட இயலாது. இதனால்‌, கட்டமைப்பு நிலையற்றதாகிறது. <math display=inline> \Gamma_A / \Gamma_X</math> இன்‌ மதிப்பு 0.41–ஐ விட மிகுந்தால்,‌ நேர் மின்‌ அயனிகள்‌ ஒன்றையொன்று தொட இயலாது. ஆனால்‌, வெவ்வேறு இயல்பான மின்னேற்றம்‌ பெற்ற அயனிகள்‌ ஒன்றையொன்று தொடும்‌. <math display=inline> \Gamma_A / \Gamma_X = 0.73</math> வரை இருந்தால்,‌ கட்டமைப்பு நிலையாக இருக்கும்‌. சீசியம்‌ குளோரைடு இத்தகைய கட்டமைப்பை உடையது. <b>சீசியம்‌ குளோரைடு கட்டமைப்பு</b>. இதன்‌ ஒருங்கமைவு இதன்‌ கட்டமைப்புப் படம்‌–16(ஆ)இல்‌ காட்டப் பட்டுள்ளது. ஒவ்வொரு நேர்‌ மற்றும்‌ எதிர் மின்‌ அயனியின்‌ மையமும்‌, ஓர்‌அடிப்படைக்‌ கன சதுர அணிக் கோவையை ஏற்படுத்தும்‌. அவற்றின்‌ மையங்கள்‌ ஒவ்வொன்றும்‌ தொலைவு <math display=inline> a \sqrt {\frac {3}{4}}</math> நகர்ந்து அமையும்‌. மேலே விளக்கியவாறு இக்கட்டமைப்பின்‌ நிலைப்‌ பாட்டிற்கான நிபந்தனையைக்‌ கணக்கிடலாம்‌. இதில்‌ எதிர் மின்னேற்றம்‌ பெற்றுள்ள அயனிகள்‌ கன சதுரத்தின்‌ மூலை விட்டம்‌ வழியிலான திசையில்‌ தொட்டுக்‌ கொண்டிருக்கின்றன. <b>வைரத்தின்‌ கட்டமைப்பு</b>. வைரத்தின்‌ இட அணிக் கோவை ஒரு முக–மையக்‌ கன சதுரமாகும்‌. ஒவ்வோர்‌ அணுவையும்,‌ அதற்கு மிக அருகில்‌ நான்கு அணுக்கள்‌ சூழ்ந்துள்ளன. அதற்கு அடுத்தாற் போல்‌ வரும்‌ நெருக்கமான நிலையில்‌ 12 அணுக்கள்‌ உள்ளன. இந்த அமைப்பில்,‌ ஒவ்வோர்‌ அணுவும்‌ அதன்‌ மிக வைரத்தின்‌ கட்டமைப்பு படம்‌ 18(அ)இல்‌ காட்டப் பட்டுள்ளது. அணுக்கள்‌ அலகு அறையின்‌ மூலைகளிலும்‌, முகங்களின்‌ மையங்களிலும், {{x-larger|(¼, ¼, ¼,), (¾, ¾, ¼), (¾, ¼, ¾), (¼, ¾, ¾)}} ஆகியவற்றை ஆயத் தொலைவுகளாக உடைய ன்கு புள்ளிகளிலும்‌ உள்ளன. ஒவ்வொன்றும்‌ ஒன்றுக்கொன்று <math display=inline>a \sqrt{\frac {3}{4}}</math> தொலைவு நகர்ந்துள்ள இரண்டு தொகுப்புகளாக அணுக்களைப்‌ பிரிக்கலாம்‌. அணுக்களின்‌ நிலைகளுக்கான வீழ்த்திகளைக்‌ கன துரத்தின்‌ ஒரு முகத்தில்‌ பெற்றால், அணுக்களின்‌ நிலை படம்‌ 18(ஆ)இல்‌ காட்டியுள்ளது போல்‌ இருக்கும்‌. <b>சிங்க்‌ சல்ஃபைடு கட்டமைப்பு</b>. ஒருங்கமைவு <math display=inline>\frac {4}{4}</math> உடைய சிங்க்‌ சல்‌ஃபைடின்‌ கட்டமைப்பு,அடிப்படையில்‌ வைரத்தின்‌ கட்டமைப்பைப்‌ போன்றே, படம்‌ 19இல்‌ காட்டப் ட்டுள்ளது. இதில்‌ சிங்க்‌ அணுக்கள்‌ சிறிய கோளங்களாலும், சல்‌ஃபர்‌ அணுக்கள்‌ பெரிய கோளங்களாலும்‌ காட்டப் ட்டுள்ளன. ஒவ்வொரு சிங்க்‌ அணுவும்‌, சல்‌ஃபர்‌ அணுக்களால்‌ ஏற்படுத்தப் படும்‌ நான்முகப்‌ பட்டையின்‌ மையத்தில்‌ இருக்கிறது. அவ்வாறே, ஒவ்வொரு சல்‌ஃபர்‌ அணுவும்‌, சிங்க்‌ அணுக்களால்‌ ஏற்படுத்தப் படும்‌ நான்முகப்‌ பட்டையின்‌ மையத்தில்‌ இருக்கிறது. சிங்க்‌ அணுக்களும்,‌ சல்‌ஃபர்‌ அணுக்களும்‌, முக மையக்‌ கன சதுர அணிக்‌ கோவையை ஏற்படுத்துகின்றன. </b>கால்சியம்‌ ஃபுளுரைடு கட்டமைப்பு</b>. கால்சியம்‌ ஃபுளுரைடின்‌ கட்டமைப்பு படம்‌ 20இல்‌ காட்டப்‌ பட்டுள்ளது. அலகு அறையைச் சமமான எட்டுச்‌ சிறு அறைகளாகப்‌ பிரித்தால்‌, கால்சியம்‌ அயனிகள்‌ அறையின்‌ மூலைகளிலும்‌, அறையின்‌ முகங்களின்‌ மையங்களிலும்‌<noinclude></noinclude> 7dko5gy39hw72n6eq1n3yjqqfmxk0q3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/291 250 647525 1948862 2026-06-24T05:44:36Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இம்மூவரும் தெங்கிலேயே நிரம்பச் சாகித்தியங்கள் இயற்றியமைக்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. தெலுங்கில் எல்லாச் சொற்களும் உயிரீறாக இருப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948862 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சச்சிதானந்த சாமிகள்‌|265|சச்சிதானந்தம்‌}}</noinclude>இம்மூவரும் தெங்கிலேயே நிரம்பச் சாகித்தியங்கள் இயற்றியமைக்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. தெலுங்கில் எல்லாச் சொற்களும் உயிரீறாக இருப்பதனால் சாகித்தியங்கள் இயற்றுவதற்குத் தெலுங்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது என்பதே அக்காரணம். இது ஒரு மொழியியல் காரணமேயாகும். தியாகையர் இராமயணக் கதையைத் தம் கிருதிகளுக்குரிய உள்ளடக்கமாகக் கொண்டமையால் அவரால் எளிதாக மக்களை ஈர்க்கும் பாடல்களைப் பலவாகப் பாடமுடிந்தது, தீட்சிதர் கிருதிகள் பற்றற்ற தன்மையைப் போதிக்கும் நிலையில் உள்ளன. சாத்திரியாரின் படைப்புகள் ஆழமானவை; நுட்பமானவை; மக்களிடம் மிகுதியாகப் பரப்பப்படாதவை. சியாமாசாத்திரியார் சாகித்தியகர்த்தா என்பதை விடவும் பாடகர் என்றே பெரிதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். தீட்சிதர் கிருதிகள் நிறைய இருப்பினும் அவரது இராக அமைப்பு புரிந்துகொள்ளச் சிக்கலானது. தீட்சிதர் ஒரு வேதாந்தி, தியாகையரும் சாத்திரியும் பக்தர்கள். மூவரும் வாக்கேயக்கரார்கள் என்பதில் அடங்குவர். எது எப்படியிருப்பினும் இம்மூன்று வாக்கேயக்காரர்களும் தென்னக இசையின் தூண்கள் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. தியாகராசர் தம் கிருதிகளில் தம் பெயரையே முத்திரையாகவும், முத்துசாமி தீட்சிதர் ‘குக குக’ என்ற தொடரை முத்திரையாகவும், சாத்திரியார், சியாம கிருட்டிணன் என்பதை முத்திரையாகவும் பயன்படுத்திப் பாடியுள்ளனர். முத்திரை என்பது பாட்டின் இறுதியில் ஓரடியில் குறிப்பிட்ட தொடர் தவறாது இடம்பெறுமாறு அமைத்துப் பாடுவது. இந்த வழக்கம் தேவார காலத்திலும் உண்டு. இது ஆக்கியோன் பெயரைக் கண்டு கொள்ள உதவும். தியாகையர் கி.பி. 1847–ஆம் ஆண்டிலும், தீட்சிதர் கி.பி. 1834–ஆம் ஆண்டிலும், சியாமாசாத்திரிகள் கி.பி. 1827–ஆம் ஆண்டிலும் காலமானார்கள். {{Right|<b>சொ.பா.</b>}} <section end="சங்கீத மும்மூர்த்திகள்‌"/> <section begin="சச்சிதானந்த சாமிகள்"/> {{dhr}} {{larger|<b>சச்சிதானந்த சாமிகள்,</b>}} கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். இவர் தொண்டை நாட்டில் உள்ள ஈசூரில் கி.பி. 1815–இல் பிறந்தார்; ஆனால், சென்னைக் குயப்பேட்டையிலேயே வாழ்ந்து வந்தார்; சரவணப் பெருமாளையர் என்பவரிடம் தமிழ்நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். இவர் தமிழில் எதார்த்தவாதம், சீவகாருண்ய விளக்கம், உத்தம வாதம், சுவானுபூதி விளக்கம், சர்வமத சித்தாந்த விளக்க வினாவிடை, திருக்கு திரிசிய விவேகம், பிரத்தியட்சானுபூதி விளக்கம், வேதாந்த இலக்கணம் முதலிய நூல்கள் இயற்றியுள்ளார். மேலும் இவர் வேதாந்த சூளாமணி, கைவல்ய நவநீதம், பிரபுலிங்கலீலை, சொரூபசாரம், உபநிடதம், பகவத்கீதை முதலியவற்றிற்கு விரிவுரை எழுதியுள்ளார். இவர் கி.பி. 1889–இல் காலமானார். {{Right|<b>வீ.சே.</b>}} <section end="சச்சிதானந்த சாமிகள்‌"/> <section begin="சச்சிதானந்தம்"/> {{dhr}} {{larger|<b>சச்சிதானந்தம்:</b>}} இறைவனுடைய உண்மையான இயல்புகளை உபநிடதங்கள், ‘சத்து, சித்து, ஆனந்தம்’ என மூன்று தன்மைகளுள் அடக்கிக் கூறுகின்றன. இந்த மூன்று சொற்களும் சேர்ந்ததே ‘சச்சிதானந்தம்’ என்னும் சொல். அவற்றுள், ‘சத்து’ என்பதற்கு ‘உண்மை’ என்பது பொருள். உண்மையென்பது உளதாந் தன்மை. எல்லாப்பொருள்களும் உள்ளனவன்றி, இல்லாதது ஒன்றும் இல்லையாதலின், இல்லது வாராது; உள்ளது போகாது என்பது சைவ சித்தாந்தக் கருத்தாதலின், ‘பொருள்’ எனப்படுவன யாவும் சத்தேயாம். ஆகவே, சத்து என்பதற்கு நிலை பேறு அல்லது ஒரு படித்தாய் இருத்தல் என்றே பொருள் கொள்கிறார் மெய்கண்டார். ஆதலின் சத்து என்பதை மெய் என்றுதான் கூற வேண்டும். சத்து என்பது என்றும் ஒருபடித்தாய் உள்ளது. ஆகவே, மாறுதல் அடையும் பொருள்கள் யாவும் ‘அசத்து’ எனப்படும். சங்கரர் பிரமத்தைத் தவிர இரண்டாவதாக ஒரு பொருள் இல்லையாயினும் எண்ணற்ற பொருள் உன்னை போலக் காணப்படுவது வெறும் தோற்றமேயாகும் என்கிறார். சித்து என்பது அறிவு. அதாவது எல்லாவற்றையும், எப்பொழுதும் தானே அறியும் அறிவு. ஏனெனில் ஒன்றையறியும் பொழுது, மற்றொன்றை அறியாது நிற்பினும், ஒரு கால் அறிந்து மற்றொரு கால் அறியாது நிற்பினும், தானே அறியாது பிறர் அறிவித்தபின் அறியினும் அது அறிவு எனப்படாது. இத்தகைய குறைபாடுகளெல்லாம் உயிர்களுக்கு உண்டு. அறிவு என்பது மேற்கூறியவாறு அறியும் அறிவேயாம். அதனைப் பேரறிவு என்றும், இயற்கையறிவு என்றும் கூறுவார்கள். அத்தகைய அறிவை அறியாமை தாக்கமாட்டாதாகலின் அது தூயதாக இருக்கும். ஆனந்தம் என்பது இன்பம். அதாவது எல்லையில்லாத இன்பம். இன்பத்திற்கு எல்லை, நிலையாமையும் துன்பமுமேயாகலின் ‘எல்லையில் இன்பம்’ எனவே அவ்விரண்டும் இல்லாத இன்பம் என்று கூறலாம். உபநிடதங்கள் சச்சிதானந்தம் என மூன்றாகச் சுருங்கக் கூறுவதைச் சைவாகமங்கள் ஆறாகவும், எட்டாகவும் விரித்துக் கூறும், அவற்றுள் ஆறாகக் கூறப்படுவன சுவதந்திரதை (தன்வயம்), சருவஞ்ஞதை<noinclude></noinclude> 4yiu7i15d8rcslwe3pzn5lhau52ujvu பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/45 250 647526 1948863 2026-06-24T05:55:16Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948863 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|44 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>44 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} அப்‌ பருந்தின்‌ விருப்பப்படி, அந்தப்‌ புறாவின்‌ எடையள வுள்ள சதையை அதற்கு உணவாகத்‌ கொடுக்கச்‌ சம்மதித்‌ தான்‌. தன்‌ எடையும்‌, அப்‌ புறாவின்‌ எடையும்‌ ஒன்றாயிருந் ததால்‌, தானே துலாத்‌ தட்டில்‌ ஏறி நின்றான்‌. தன்‌ உடலையே அந்தப்‌ பருந்துக்குக்‌ கொடுத்து, அப்‌ புறாவின்‌ உயிரைக்‌ காத்தான்‌” என்பது புறநானூற்றுப்‌ பாடலில்‌ காணும்‌ கதை, இது, தாமப்பல்‌ கண்ணனார்‌ என்னும்‌ புலவரால்‌ சோழன்‌ நலங்கிள்ளியின்‌ தம்பி மாவளத்தானை நேரக்கிப்‌ பாடப்பட்ட பாட்டு. {{left_margin|3em|<poem>நிலமிசை வாழ்நர்‌ அலமரல்‌ தீரத்‌ தெறுகதிர்க்‌ கனலி வெம்மை தாங்கிக்‌ கால்உண வாகச்‌ சுடரொடு கொட்கும்‌ அவிர்சடை முனிவரும்‌ மருளக்‌, கொடும்சிறைக்‌ கூர்‌உகிர்ப்‌ பருந்தின்‌, ஏறுகுதித்து ஓரீஇத்‌ தன்‌அகம்‌ புக்க குறுநடைப்‌ புறவின்‌ தபுதி அஞ்சிச்‌ சீரை புக்க வரையர்‌ ஈகை உரவோன்‌ மருக. </poem>}} {{Right|(புறநா. 43)}} இதுவே மேலே குறித்த சிபிச்‌ சோழன்‌ கதையை விளக்கும்‌ பாடல்‌. {{left_margin|3em|<poem>புள்உறு புன்கண்‌ தீர்த்த வெள்வேல்‌ சினம்கெழு தானைச்‌ செம்பியன்‌ மருக</poem>}} என்பது புறானூற்றின்‌ 37-வது பாடல்‌, மாறோக்கத்து ப்பசலையார்‌ பாடியது. ____________ அலமரல்‌ - துன்பம்‌. தெறுகதிர்‌ - இருளை அழிக்கின்ற கதிரையுடைய. கனலி - சூரியன்‌. கால்‌ - காற்று. சுடர்‌ - ஒளி. கொட்கும்‌ - சுழலும்‌, அவிர்சடை - விளங்குகின்ற சடை. மருள - மயங்க. கொடும்‌ - வளைந்த. உயிர்‌ - நகம்‌. ஏறு - பாய்ச்சல்‌. ஒரீஇ - நீங்கி, புறவு - புறா. தபதி - இறப்பு. சீரை - துலாத்தட்டு. மருசு - வழித்தோன்‌றலே, புள் -புறுவாகிய பறவை. புன்கண்‌ - துன்பம்‌, சினம்கெமு - சினம்‌. மிகுந்த, செம்பியன்‌ - சோழன்‌.<noinclude></noinclude> sv7oj9gthe0zp7wxppdjq393gsexdl0 1948864 1948863 2026-06-24T05:56:15Z சந்தானம் க 7674 1948864 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|44 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>44 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} அப்‌ பருந்தின்‌ விருப்பப்படி, அந்தப்‌ புறாவின்‌ எடையள வுள்ள சதையை அதற்கு உணவாகத்‌ கொடுக்கச்‌ சம்மதித்‌ தான்‌. தன்‌ எடையும்‌, அப்‌ புறாவின்‌ எடையும்‌ ஒன்றாயிருந் ததால்‌, தானே துலாத்‌ தட்டில்‌ ஏறி நின்றான்‌. தன்‌ உடலையே அந்தப்‌ பருந்துக்குக்‌ கொடுத்து, அப்‌ புறாவின்‌ உயிரைக்‌ காத்தான்‌” என்பது புறநானூற்றுப்‌ பாடலில்‌ காணும்‌ கதை, இது, தாமப்பல்‌ கண்ணனார்‌ என்னும்‌ புலவரால்‌ சோழன்‌ நலங்கிள்ளியின்‌ தம்பி மாவளத்தானை நேரக்கிப்‌ பாடப்பட்ட பாட்டு. {{left_margin|3em|<poem>நிலமிசை வாழ்நர்‌ அலமரல்‌ தீரத்‌ தெறுகதிர்க்‌ கனலி வெம்மை தாங்கிக்‌ கால்உண வாகச்‌ சுடரொடு கொட்கும்‌ அவிர்சடை முனிவரும்‌ மருளக்‌, கொடும்சிறைக்‌ கூர்‌உகிர்ப்‌ பருந்தின்‌, ஏறுகுதித்து ஓரீஇத்‌ தன்‌அகம்‌ புக்க குறுநடைப்‌ புறவின்‌ தபுதி அஞ்சிச்‌ சீரை புக்க வரையர்‌ ஈகை உரவோன்‌ மருக. </poem>}}{{Right|(புறநா. 43)}} இதுவே மேலே குறித்த சிபிச்‌ சோழன்‌ கதையை விளக்கும்‌ பாடல்‌. {{left_margin|3em|<poem>புள்உறு புன்கண்‌ தீர்த்த வெள்வேல்‌ சினம்கெழு தானைச்‌ செம்பியன்‌ மருக</poem>}} என்பது புறானூற்றின்‌ 37-வது பாடல்‌, மாறோக்கத்து ப்பசலையார்‌ பாடியது. ____________ அலமரல்‌ - துன்பம்‌. தெறுகதிர்‌ - இருளை அழிக்கின்ற கதிரையுடைய. கனலி - சூரியன்‌. கால்‌ - காற்று. சுடர்‌ - ஒளி. கொட்கும்‌ - சுழலும்‌, அவிர்சடை - விளங்குகின்ற சடை. மருள - மயங்க. கொடும்‌ - வளைந்த. உயிர்‌ - நகம்‌. ஏறு - பாய்ச்சல்‌. ஒரீஇ - நீங்கி, புறவு - புறா. தபதி - இறப்பு. சீரை - துலாத்தட்டு. மருசு - வழித்தோன்‌றலே, புள் -புறுவாகிய பறவை. புன்கண்‌ - துன்பம்‌, சினம்கெமு - சினம்‌. மிகுந்த, செம்பியன்‌ - சோழன்‌.<noinclude></noinclude> sm9x6v8fma3cl4zbclshmzxlqf3tclt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/292 250 647527 1948865 2026-06-24T06:01:40Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "(முற்றும் உணர்தல்), அநாதி பேதம் (இயற்கையுணர்வு) அலுப்த சக்தி (பேரருள்) அனந்த சக்தி (முடிவில் ஆற்றல்) திருப்தி (வரம்பில் இன்பம்) என்பன. இனி எட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948865 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சசாங்கன்‌|266|சசாரம்‌}}</noinclude>(முற்றும் உணர்தல்), அநாதி பேதம் (இயற்கையுணர்வு) அலுப்த சக்தி (பேரருள்) அனந்த சக்தி (முடிவில் ஆற்றல்) திருப்தி (வரம்பில் இன்பம்) என்பன. இனி எட்டு எனப்படுவது, மேற்கூறியவற்றுடன், விகத்த தேகம், (தூய்மை) திராமயம் (இயல்பாகவே, பாசங்கள் இன்மை) என்னும் இரண்டும் சேர்த்துச் சொல்லப்படுவதாகும். திருவள்ளுவரும் இறைவனை எண்குணத்தான் எனக் கூறுகிறார். சமண மதத்தினர் எண் குணத்தைக் ‘கடையிலா அறிவு’ கடையிலாக் காட்சி, கடையிலாவீரியம், கடையிலா இன்பம், நாமம் இன்மை, கோத்திரம் இன்மை, ஆயுஇன்மை, அழியா இயல்பு எனக் கூறுவர். இந்த எட்டுக் குணங்களையுடையவன் இறைவன் என்பதனால் அவனே எல்லாப் பொருளிலும் பெரும் பொருளாதல் பெறப்பட்டது ‘பெரும் பொருள்’ என்பதை உபநிடதங்கள், பரப்பிரமம் எனக் கூறுகின்றன. {{Right|<b>இரா.கோ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Devasenapathi, V.A.,</b> Saiva Siddhanta, University of Madras, 1974. <b>Nallaswami Pillai, J.M.,</b> Studies in Saiva Siddhanta, Dharmapura Adinam, 1962. <section end="சச்சிதானந்தம்‌"/> <section begin="சசாங்கன்"/> {{dhr}} {{larger|<b>சசாங்கன்:</b>}} குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் கி.பி. 6–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேற்கு மற்றும் வடக்கு வங்காளம் சேர்ந்த கௌடா (Gauda) என்னும் நிலப்பகுதி தன்னாதிக்கம் பெற்றது. ஆயினும், இப்பகுதி மௌகாரிகளால் (Maukharis) கைப்பற்றப்பட்டு ஆளப்பட்டு வந்தது. அரை நூற்றாண்டுக் காலத்திற்குப் பிறகு, கௌடாவின் அரியணை சசாங்கனால் (Sasanka) கைப்பற்றப்பட்டதுடன் முழு வங்காளமும் அவரது ஆட்சியின் கீழ்க் கொண்டு வரப்பட்டது. இப்போதைய மூர்சிதாபாதின் அருகிலிருந்த கானசுவர்ணா (Karnasuvarna) சசாங்கனின் புதிய தலைநகரமாயிற்று. சசாங்கனின் முன்னோர்கள் குறித்தோ அவரது வழித் தோன்றல்களான மன்னர்கள் குறித்தோ வரலாற்றுக் குறிப்புகள் ஏதுவும் கிடைக்கவில்லை. ஏறத்தாழ 17 ஆண்டுக் காலம் ஆண்ட சசாங்கனின் ஆட்சி கீர்த்தி மிகு இராணுவ வெற்றிகளைக் கொண்டதாயிருந்ததுடன், மாளவத்தின் அரசன் யசோதர்மனின் வரலாறு போலவே ஒளி படைத்ததாகவும் மின்னி மறைவதாகவும் அமைந்து விட்டது. ஒரிசாவை வென்று தம் ஆதிக்கத்தை நிலை நாட்டிய சசாங்கன் கங்கோட அரசையும் (Kingdom of Kangoda) வென்று தம் வசப்படுத்தினார். அதற்குப் பிறகு சசாங்கனின் கவனம் கன்னோசி மீது (Kanauji) திரும்பியது. கன்னோசியை ஆண்ட மௌகாரிகள் கௌட அரசின் பரம்பரைப் பகைவர்களாயினர். மௌகாரிகளின் அரசன் கிரகவர்மன் (Grahavarman), தானேசுவரத்தை (Thaneswar) ஆண்ட பிரபாகரவர்த்தனின் மகள் இராசசிரீயை (Rajyasri) மணமுடித்ததன் மூலம் தனது அரசியல் ஆற்றலைப் பெருக்கிப் கொண்டான். அதுபோலவே மாளவ (Malwa) அரசகுடும்பத்தில் பெண் எடுத்ததன் மூலம் சசாங்கனும் தம் வலிமையைப் பெருக்கிக்கொண்டார். அதன் பின் மாளவ அரசு சசாங்கனின் ஒத்துழைப்புடன் மௌகாரிகளின் தலைநகர்மீது படயையெடுத்துத் தாக்குதல் தொடுத்தது. எதிர்பாராத இந்தத் திடீர்த் தாக்குதலில் நிலைகுலைந்த கிரகவர்மன் கொல்லப்பட்டான். தன் உடன்பிறந்த அரசி இராசசிரீயை மீட்கப்படையுடன் இராச்சியவர்த்தனன் கன்னோசியை நோக்கிப் புறப்பட்டான். ஆனால் அவனது படையை எதிர் கொண்டு வந்த மாளவ அரசனின் படைப்பிரிவு இராச்சிய வர்த்தனனைத் தாக்கித் தோற்கடித்தது. இறுதியில் கன்யா குப்சத்தை (Kanyakubja) நோக்கி இராச்சியவர்மன் செல்லும்போது, கி.பி. 606–ஆம் ஆண்டு, சசாங்கனால் கொல்லப்பட்டானென வரலாற்றுச் செய்திகள் கிடைக்கின்றன. ஆயினும், இது குறித்த செய்தி தெளிவாக இல்லை. வரலாற்றாசிரியர் சத்தியநாதய்யர், இராச்சியவர்த்தனின் மரணம் சசாங்கனின் சதியால் நேர்த்தாகக் குற்றம் சாட்டுகிறார். ஆயினும், ஆர்.சி. மசும்தார் இக்குற்றச்சாட்டிலிருந்து சசாங்கனுக்கு விலக்களிக்கிறார். கி.பி. 619-ஆம் ஆண்டைச் சேர்ந்த கஞ்சம் கல்வெட்டு (Ganjam inscription) ஒன்றில் சசாங்கனின் மேலாதிக்கத்தின் கீழிருந்த குறுநில மன்னன் (Feudetory) ஒருவனால் சசாங்கன் ‘மகாராசாதிராசன்’ என்று அழைக்கப்படுவதிலிருந்தும், சசாங்கனால் (சிவன், நந்தித் தலையுடைய) பொற்காசுகள் வெளிடப்பட்டதிலிருந்தும் அவனது கீர்த்தியை நன்கு உணர முடிகிறது. சசாங்கனின் மரணம் கி.பி. 637–இல் நேரிட்டது. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="சசாங்கன்"/> <section begin="சசாரம்"/> {{dhr}} {{larger|<b>சசாரம்</b>}} பீகார் மாநிலத்தில் சாகாபாது (Shahabad) மாவட்டத்தில் உள்ளதோர் ஊர். இது கட்டடக்கலைச் சிறப்புப் பெற்றது. சசாரம் (Sasaram) என்னும் இவ்வூரில் சூர் மரபு அரசரான செர்சாலின் (Sher Shah) கல்லறை உள்ளது. இக்கல்லறையைச் செர்சா கி.பி. 1540–ஆம் ஆண்டு இந்திய இசுலாமியக் கட்டடக்கலைப் பாணியில் கட்டினார். இது எண் கோண அமைப்புடைய கல்லறையாகும். இங்குச் செர்சாவின் தந்தையான ஆசன்கான் (Hasankhan) கல்லறையும் உள்ளது. இக்கல்லறை கி.பி. 1535–ஆம் ஆண்டு கட்டப்பட்டது. {{nop}}<noinclude></noinclude> tcqgowh6q5tqj7jjkpoem93a34gt8bx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/293 250 647528 1948866 2026-06-24T06:21:46Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 293 |bSize = 480 |cWidth = 199 |cHeight = 174 |oTop = 65 |oLeft = 26 |Location = center |Description = }} {{center|கல்லறை–சசாரம்}} செர்சாவின் கல்லறை ஓர் ஏரியின் நடுவிலு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948866 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சசியா|267|சசுட்டினியன்‌}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 293 |bSize = 480 |cWidth = 199 |cHeight = 174 |oTop = 65 |oLeft = 26 |Location = center |Description = }} {{center|கல்லறை–சசாரம்}} செர்சாவின் கல்லறை ஓர் ஏரியின் நடுவிலுள்ள மேட்டின்மீது உயர்ந்த மேடை அமைத்துக் கட்டப்பட்டுள்ளது. மேடை மேலே செல்லப் படிக்கட்டுகள் உள்ளன. உலோடி மரபினர் கட்டிய கட்டடங்களின் அமைப்பில் இக்கல்லறை கட்டப்பட்டுள்ளது. எளிமையும் அழகும் மிகுந்து இக்கல்லறை விளங்குகிறது. {{Right|<b>சு.இரா.</b>}} <section end="சசாரம்‌"/> <section begin="சசியா"/> {{dhr}} {{larger|<b>சசியா</b>}} இந்துக்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரி. யாகூப்–இபின்–லாயத் அல் சபர் (Ya'qub–ibn Layathal Saffar) ஆட்சியின் கீழ், அரபியர்கள் சிந்துப் பிரதேசத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்யத் தொடங்கியவுடன் இவ்வரி வசூலிக்கப்பட்டது. அராபியர்களைத் தொடர்ந்து வந்த இசுலாமியர் ஆட்சியிலும் சசியாவரி தொடர்ந்து விதிக்கப்பட்டது. பெரோசுசா துக்ளக்கு (Firuz shah Tughlak) என்ற மன்னன் சசியா வரியைத் தனது சமயத்தைப் பரப்பப் பயன்படுத்தினான். இந்து மதத்தை விடுத்து இசுலாம் மதத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கு இவ்வரியிலிருந்து விலக்கு (exemption) அளிக்கப்பட்ட காரணத்தால், அளவற்ற இந்துக்கள் இவ்வரித் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்கு மதம் மாறினர். அக்பர் ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரியணையில் அமரும் வரையில் நீடித்த இந்த வரி வசூல் அக்பரால் கி.பி. 1564–ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. ஆனாலும், இசுலாமிய மதத்தின்மீது அளவு கடந்த பற்றுக் கொண்ட அவுரங்கசீபின் காலத்தில் (கி.பி. 1679) இவ்வரி மீண்டும் இந்துக்கள்மீது சுமத்தப்பட்டது. யூதர்கள், கிறித்தவர்கள், பெண்கள், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றவர்கள், சிறுவர் சிறுமியர் மட்டுமே இவ்வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தனர். வரிவசூல் செய்யும் அதிகாரிகளின் முன் இந்துக்கள் செருப்பின்றி வெறுங்காலுடன் சென்று பணிவுடன் வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்ட காரணத்தால், அதை இந்துக்கள் மிகவும் அவமானமாகக் கருதி வெறுத்தனர். அதிகாரிகள் பல்வேறு சமயங்களில் விதிகளை மீறி ஆதரவற்ற விதவைகளிடமிருந்தும் இவ்வரியை வசூல் செய்தனர். இறுதியில் முகமது சா என்ற மன்னனின் ஆட்சியில்தான் கி.பி. 1720–ஆம் ஆண்டு இவ்வரி ஒழிக்கப்பட்டது. {{Right|<b>அ.ச.</b>}} <b>துணை நூல்:</b> <b>Vidya Dhar Mahajan,</b> Muslim Rule in India. S.Chand & Co., New Delhi, 1975. <section end="சசியா"/> <section begin="சசுட்டினியன்"/> {{dhr}} {{larger|<b>சசுட்டினியன்:</b>}} கீழை உரோமானியப் பேரரசராக இருந்த புகழ்மிக்க சசுட்டினியன் என்பார் (Emperor Justinian, the Great) பிறப்பில் உரோமானிய அரச குடும்பத்தைச் சேர்ந்தவரல்லர்; இவர் இல்லிரிக்கமென்ற உரோமானிய மாகாணத்தில் தாரெசியம் என்ற ஊரில் (Tauresium) கோதிக்கு இனத்தில் ஒரு குடியானவர் குடும்பத்தில் கி.பி. 483–இல் பிறந்தார். இவர்தம் சிறிய தந்தை முதலாம் சசுட்டின் (Justin I) திரேசு மாகாணத்தில் வாழ்ந்த {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 293 |bSize = 480 |cWidth = 140 |cHeight = 166 |oTop = 333 |oLeft = 281 |Location = center |Description = }} {{center|சசுட்டினியன்}} ஒரு குடியானவர் ஆவர்; அவர் உரோமானியப் பேரரசராக கி.பி. 518-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட போது இளைஞரான சசுட்டியனைத் தமக்கு உதவியாக வைத்துக்கொண்டு பயிற்சி அளித்தார். தம் சிறிய தந்தை கி.பி. 527–இல் இறந்ததும் சசுட்டினியன் பேரரசராக அறிவிக்கப்பட்டார். சசுட்டினியன்<noinclude></noinclude> hs1a0xjjrgok8gv8aw3unomjt4x0r2n பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/46 250 647529 1948867 2026-06-24T06:22:40Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948867 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|45 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறநெறி காத்த அரசர்கள்‌}}{{Right|45}} புறவின்‌ அல்லல்‌ சொல்லிய, கறைஅடி யானை வால்மருப்பு எறிந்த வெண்கடைக்‌ கோல்நிறை துலாஅம்‌ புக்கோள் மருக என்பது புதமானூற்று 39-வது பாட்டு, இதுவும்‌ மாறோக்‌ கத்து நப்பசலையார்‌ பாட்டு. {{left_margin|3em|<poem>நீயே, புறவின்‌ அல்லல்‌ அன்றியும்‌, பிறவும்‌ இடுக்கண்‌ பலவும்‌ விடுத்தோன்‌ மருகனை</poem>}} என்பது புறநானூற்று 46-வது பாட்டு, குளமுற்றத்துத்‌ துஞ்சிய கிள்ளி வளவனை நோக்கிக்‌ கோவூர்‌ கிழார்‌ பாடியது. இந்தச்‌ சிபிச்‌ சோழன்‌ கதையும்‌, பழங்கரல மன்னர்‌ களின்‌ நீதிமுறைக்கு எடுத்துக்காட்டு; அவர்கள்‌ தியாகச்‌ செயலை விளக்கி நிற்பது. '''பொற்கைப்‌ பாண்டியன்‌''' பாண்டிய மன்னன்‌ ஒருவன்‌ ; தன்னுயிர்போல்‌ மன்‌ னுயிர்களைப்‌ புரப்பவன்‌; குடிகள்‌ எவரும்‌ குறையுறாமல்‌ வாழவேண்டும்‌ என்பதே அவனுடைய குறிக்கோள்‌. அவ னுடைய தலைநகரத்தில்‌ கீரந்தை என்ற அந்தணன்‌ ஒருவன்‌ வாழ்ந்தான்‌. அவன்‌ ஒருநாள்‌ கங்கையாடப்‌ புறப்பட்டான்‌. அவன்‌ மனைவி “என்னைத்‌ தனியாக விட்டுச்‌ சென்றால்‌ யார்‌ பாதுகாப்பர்‌" என்றாள்‌. “அரசன்‌ காப்பான்‌ அஞ்சாதே" என்று உரைத்தான்‌ அவன்‌. இதை நகரசோ தனை செய்ய வந்த அரசன்‌ கரதிலே கேட்டான்‌. அன்றுமுதல்‌ நாள்தோறும்‌ அவ்வீட்டைப்‌ பாது காத்து வந்தான்‌ பாண்டியன்‌. __________ அல்லல் - துன்பம்‌. சொல்லிய - நீக்கும்பொருட்டு. கறை அடி - கறை பொருந்திய அடி. வால்மருப்பு - வெண்மையான கொம்பு. எறிந்த - ஒடித்த. வெண்கடைக்கோல்‌ - வெண்மையான கடையப்பட்ட கோலில்‌, நிறை - கட்டித்‌ தொங்குகின்ற. துலாம்‌ - தராசுத்‌ தட்டு. பிறவும்‌ இடுக்கண்‌ பலவும்‌ - வேறு துன்பங்கள்‌ பலவற்றையும்‌.. மருகனை - வழித்தோன்‌றலாக இருக்கின்றாய்‌.<noinclude></noinclude> me9sx07gqfo4d9feqesaeoal1sb8p45 1948868 1948867 2026-06-24T06:24:52Z சந்தானம் க 7674 1948868 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|45 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறநெறி காத்த அரசர்கள்‌}}{{Right|45}} {{left_margin|3em|<poem>புறவின்‌ அல்லல்‌ சொல்லிய, கறைஅடி யானை வால்மருப்பு எறிந்த வெண்கடைக்‌ கோல்நிறை துலாஅம்‌ புக்கோள் மருக</poem>}} என்பது புறநானூற்று 39-வது பாட்டு, இதுவும்‌ மாறோக்‌ கத்து நப்பசலையார்‌ பாட்டு. {{left_margin|3em|<poem>நீயே, புறவின்‌ அல்லல்‌ அன்றியும்‌, பிறவும்‌ இடுக்கண்‌ பலவும்‌ விடுத்தோன்‌ மருகனை</poem>}} என்பது புறநானூற்று 46-வது பாட்டு, குளமுற்றத்துத்‌ துஞ்சிய கிள்ளி வளவனை நோக்கிக்‌ கோவூர்‌ கிழார்‌ பாடியது. இந்தச்‌ சிபிச்‌ சோழன்‌ கதையும்‌, பழங்கரல மன்னர்‌ களின்‌ நீதிமுறைக்கு எடுத்துக்காட்டு; அவர்கள்‌ தியாகச்‌ செயலை விளக்கி நிற்பது. '''பொற்கைப்‌ பாண்டியன்‌''' பாண்டிய மன்னன்‌ ஒருவன்‌ ; தன்னுயிர்போல்‌ மன்‌ னுயிர்களைப்‌ புரப்பவன்‌; குடிகள்‌ எவரும்‌ குறையுறாமல்‌ வாழவேண்டும்‌ என்பதே அவனுடைய குறிக்கோள்‌. அவ னுடைய தலைநகரத்தில்‌ கீரந்தை என்ற அந்தணன்‌ ஒருவன்‌ வாழ்ந்தான்‌. அவன்‌ ஒருநாள்‌ கங்கையாடப்‌ புறப்பட்டான்‌. அவன்‌ மனைவி “என்னைத்‌ தனியாக விட்டுச்‌ சென்றால்‌ யார்‌ பாதுகாப்பர்‌" என்றாள்‌. “அரசன்‌ காப்பான்‌ அஞ்சாதே" என்று உரைத்தான்‌ அவன்‌. இதை நகரசோ தனை செய்ய வந்த அரசன்‌ கரதிலே கேட்டான்‌. அன்றுமுதல்‌ நாள்தோறும்‌ அவ்வீட்டைப்‌ பாது காத்து வந்தான்‌ பாண்டியன்‌. __________ அல்லல் - துன்பம்‌. சொல்லிய - நீக்கும்பொருட்டு. கறை அடி - கறை பொருந்திய அடி. வால்மருப்பு - வெண்மையான கொம்பு. எறிந்த - ஒடித்த. வெண்கடைக்கோல்‌ - வெண்மையான கடையப்பட்ட கோலில்‌, நிறை - கட்டித்‌ தொங்குகின்ற. துலாம்‌ - தராசுத்‌ தட்டு. பிறவும்‌ இடுக்கண்‌ பலவும்‌ - வேறு துன்பங்கள்‌ பலவற்றையும்‌.. மருகனை - வழித்தோன்‌றலாக இருக்கின்றாய்‌.<noinclude></noinclude> gd9xz8lidwypik2ztu4tgdv4un9tu5n 1948869 1948868 2026-06-24T06:25:32Z சந்தானம் க 7674 1948869 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|45 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறநெறி காத்த அரசர்கள்‌}}{{Right|45}} {{left_margin|3em|<poem>புறவின்‌ அல்லல்‌ சொல்லிய, கறைஅடி யானை வால்மருப்பு எறிந்த வெண்கடைக்‌ கோல்நிறை துலாஅம்‌ புக்கோள் மருக</poem>}} என்பது புறநானூற்று 39-வது பாட்டு, இதுவும்‌ மாறோக்‌ கத்து நப்பசலையார்‌ பாட்டு. {{left_margin|3em|<poem>நீயே, புறவின்‌ அல்லல்‌ அன்றியும்‌, பிறவும்‌ இடுக்கண்‌ பலவும்‌ விடுத்தோன்‌ மருகனை</poem>}} என்பது புறநானூற்று 46-வது பாட்டு, குளமுற்றத்துத்‌ துஞ்சிய கிள்ளி வளவனை நோக்கிக்‌ கோவூர்‌ கிழார்‌ பாடியது. இந்தச்‌ சிபிச்‌ சோழன்‌ கதையும்‌, பழங்கரல மன்னர்‌ களின்‌ நீதிமுறைக்கு எடுத்துக்காட்டு; அவர்கள்‌ தியாகச்‌ செயலை விளக்கி நிற்பது. '''பொற்கைப்‌ பாண்டியன்‌''' பாண்டிய மன்னன்‌ ஒருவன்‌ ; தன்னுயிர்போல்‌ மன்‌ னுயிர்களைப்‌ புரப்பவன்‌; குடிகள்‌ எவரும்‌ குறையுறாமல்‌ வாழவேண்டும்‌ என்பதே அவனுடைய குறிக்கோள்‌. அவ னுடைய தலைநகரத்தில்‌ கீரந்தை என்ற அந்தணன்‌ ஒருவன்‌ வாழ்ந்தான்‌. அவன்‌ ஒருநாள்‌ கங்கையாடப்‌ புறப்பட்டான்‌. அவன்‌ மனைவி “என்னைத்‌ தனியாக விட்டுச்‌ சென்றால்‌ யார்‌ பாதுகாப்பர்‌" என்றாள்‌. “அரசன்‌ காப்பான்‌ அஞ்சாதே" என்று உரைத்தான்‌ அவன்‌. இதை நகரசோ தனை செய்ய வந்த அரசன்‌ கரதிலே கேட்டான்‌. அன்றுமுதல்‌ நாள்தோறும்‌ அவ்வீட்டைப்‌ பாது காத்து வந்தான்‌ பாண்டியன்‌. __________ அல்லல் - துன்பம்‌. சொல்லிய - நீக்கும்பொருட்டு. கறை அடி - கறை பொருந்திய அடி. வால்மருப்பு - வெண்மையான கொம்பு. எறிந்த - ஒடித்த. வெண்கடைக்கோல்‌ - வெண்மையான கடையப்பட்ட கோலில்‌, நிறை - கட்டித்‌ தொங்குகின்ற. துலாம்‌ - தராசுத்‌ தட்டு. பிறவும்‌ இடுக்கண்‌ பலவும்‌ - வேறு துன்பங்கள்‌ பலவற்றையும்‌.. மருகனை - வழித்தோன்‌றலாக இருக்கின்றாய்‌.<noinclude></noinclude> 66zzpflruv38j8hjhc8jnoerv8iu4gd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/294 250 647530 1948873 2026-06-24T06:36:07Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கி.பி. 527 முதல் கி.பி. 565 வரை கீழை உரோமானியப் பேரரசராக ஆட்சி செய்தார். இவர் தியோடோரா (Theodora) என்ற நடிகையை மணந்தார். இவருடைய ஆட்சியில் சில இடர்ப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948873 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சசுட்டினியன்‌|268|சசுட்டினியன்‌}}</noinclude>கி.பி. 527 முதல் கி.பி. 565 வரை கீழை உரோமானியப் பேரரசராக ஆட்சி செய்தார். இவர் தியோடோரா (Theodora) என்ற நடிகையை மணந்தார். இவருடைய ஆட்சியில் சில இடர்ப்பாடுகன் தோன்றின. நாட்டிலுள்ள பச்சைக் கட்சியாரும் (Party of the Green), நீலக் கட்சியாரும் (The Blues) வன்செயலிலீடுபட்டுப் பூசலிடவே அதை அடக்குவதில் பேரரசருடைய உயிருக்கே இடையூறு வருதல் கூடுமென்ற அச்சம் தோன்றிற்று. தலைநகரமான கான்சுட்டாண்டி நோப்பிளின் ஒரு பகுதி கி.பி. 532–இல் தீயினால் அழிந்தது. திறமிக்க பெலிசேரியசு போன்ற தம் தளபதிகளினுதவியால் சசுட்டியனின் பாரசீகர்களைத் தோற்கடித்தார்; இத்தாலியிலும், ஆப்பிரிக்காவிலும் வெற்றிகள் பல பெற்றார். அதன் பயனாக, முன்பு உரோமானியப் பேரரசு இழந்துவிட்ட சில மாகாணங்கள் அதற்குத் திரும்பக் கிடைத்தன. சசுட்டினியன் நகரங்களையும் கோட்டைகளையும் கோயில்களையும் (Chuerhes) கட்டுவதில் ஈடுபாடு கொண்டார்; அதன்பொருட்டு இவர் தம் குடிகள் மீது கடும் வரியும் விதித்தார். இவர் கான்சுட்டாண்டிநோபிலுள்ள சோபியா கிறித்தவக்கோயிலைக் (Sophia Church) கட்டினார். சசுட்டினியன் செய்த ஆக்கப் பணிகளுள் குறிப்பிடத்தக்கது இவர் எழுதிவைத்த குடிமைச் சட்டத்தொகுப்பு (Body of Civil Law or Corpus Juris Civilis) ஆகும். இத்தொகுப்பை வெளியிடும் பொருட்டு இவர் கற்றுவல்ல 10 அறிஞர்களை ஆணையர்களாக அமர்த்திப் பல்வேறு உரேமானியச் சட்டங்களைத் திரட்டுமாறு பணித்தார். அதுவே இவருடைய புகழுக்குக் காரணமாகும். இவர் கி.பி. 565–இல் மறைந்தார். <b>மூவகைச் சட்டங்கள்:</b> திரெபோனியசு என்ற மேற்பார்வையாளரின்கீழ் அறிஞர்களை ஒன்றுகூட்டிச் சட்டத் தொகுப்பை வகுக்கச் சசுட்டினியன் ஏற்பாடு செய்தார். இச்சட்டத் தொகுப்பில் (Code) உரோமானியப் பேரரசின் சட்டங்களும், அவற்றின் சுருக்கங்களும் விளக்கங்களும் அவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்புகளும் அடங்கியிருந்தன. இத்தொகுப்பைத் தவிரச் சட்ட அறிஞர்களுக்கு மேற்கோள் நூலாகப் பயன்படும்படியான சட்டத் திரட்டு நூல் (Digest) ஒன்றும் வெளியிடப்பட்டது. இவருடைய முயற்சியின் விளைவாகப் பல உரோமானியப் பேரரசர்கள் விடுத்த ஆணைகளும், தொகுப்பு நூலிலிருந்து சுருக்கங்கள் அடங்கிய ஒரு நூலும் (Institutes) கி.பி. 533–இல் வெளியிடப்பட்டன. இச்சட்டத்தில் ‘பேரரசரே எல்லாச் சட்டங்களுக்கும், மனித உரிமைகளுக்கும் முதல் ஆதாரம்’ என்றும், அவருடைய விருப்பத்துக்குச் சட்டத்தின் ஆற்றலை அளிக்கும் அவருடைய அதிகாரமும் மக்களிடமிருந்தே பெறப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சசுட்டினியன் வெளியிட்ட மூன்று வகையான சட்ட நூல்களும் (தொகுப்பு, திரட்டு, பாடநூல் ஆகிய மூன்றும்) சேர்ந்து குடிமைச் சட்டத் தொகுப்பு அல்லது சசுட்டினியன் தொகுப்பு (Justinian Code) என்று குறிப்பிடப்படுகின்றன. மூன்றுவகைச் சட்டங்களுள் முதலாவதான சட்டத்தொகுப்பில், 1) உரோமானியக் குடிகளுக்காக உரோமானிய அரசாங்கத்தால் செய்யப்பட்ட சட்டங்கள் இருந்தன. இவற்றில் மக்களின் சொத்துரிமைகளும், ஆள் சுதந்திர உரிமைகளும் சட்டத்தின் அடிப்படையிலான செயல்முறைகளும் கூறப்படுகின்றன. பலவகையான குற்றங்களுக்கு இலக்கணமும், அவற்றுக்கான தண்டனை வரையறைகளும் கூறப்பட்டுள்ளன. 2. இரண்டாவதான சட்டத்திரட்டில் உரோமானியரல்லாதாருக்காக உரோமானியச் சட்டங்களை விளக்கி, உரோமானிய நீதிபதிகள் செய்த சட்டங்கள் (Judge made Laws) கூறப்படுகின்றன. உரோமானியரல்லாத மக்களோடு உரோமானியக் குடிமக்கள் வாணிகம், தொழில் முதலிய துறைகளில் தொடர்பு கொண்டபோது தோன்றிய வழக்குகளை உரோமானிய நீதிபதிகள் ஆய்வு செய்து தீர்ப்புக் கூறும்போது, உரோமானியச் சட்டங்களுக்கு விளக்கங்கள் அளித்தனர். அவ்விளக்கங்களும் சட்டங்களாயின. 3. மூன்றாவதான இந்நூலில் உரோமானியப் பேரரசர்கள் விடுத்த ஆணைகள் (Decrees of Emperors) அடங்கியுள்ளன. <b>சட்டத் தொகுப்பின் சிறப்பியல்புகள்:</b> சசுட்டினியன் தொகுப்பு விளங்கிக் கொள்ளுதற்கு எளிதாக இருக்கிறது; மேலும், இது பண்டைய சமுதாயச் சட்டங்களில் காணப்படும் கடுமையான இயல்புகளை நீக்கி, பகுத்தறிவுக்கு ஒத்தும், நீதி, மனிதப்பற்று என்ற பண்புகளின் அடிப்படையில் அமைந்தும் இருக்கிறது. இது பண்டைய கிரேக்க, உரோமானியச் சமூகங்களில் காணப்பட்ட இன வேறுபாட்டுக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல், ‘மனிதர் என்ற நிலையில் யாவரும் சமம்’ என்ற கருத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளது. அரசியலறிஞர்களான பிளேட்டோவும், அரிசுட்டாட்டிலும்கூட அடிமை நிலையை இன வேறுபாட்டின் காரணமாகத் தோன்றிய இயற்கையிலமைந்த ஒரு நிறுவனமென்று ஒப்புக்கொண்டிருக்க, சினோவும் (Zeno) அவருக்குப் பின் வந்தவர்களும் அடிமைநிலையை இயற்கைக்கு மாறானது<noinclude></noinclude> 6454mz66tugicjompxpf2ax8arq4epz பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/43 250 647531 1948875 2026-06-24T06:37:25Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948875 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|42 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>42 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} தானும்‌ தன்னுடைய தேரை ஊர்ந்து சென்றான்‌. ஆதலால்‌, நீதிமுறை செய்வதற்கு நீண்டகாலம்‌, குறுகிய காலம்‌ என்ற காலக்கெடு இல்லை, {{left_margin|3em|<poem>சால மறைத்துஓம்பிச்‌ சான்றவர்‌ கைகரப்பக்‌, காலை கழிந்ததன்‌ பின்றையும்‌,- மேலைக்‌ கறவைக்கன்று ஊர்ந்தானைத்‌ தந்தையும்‌ ஊர்ந்தான்‌; முறைமைக்கு மூப்பு,இளமை, இல்‌.”</poem>}} {{Right|(பழ. 93)}} பழமெரழியிலே குறிக்கப்பட்ட இவ்வரலாறு சிலப்பதிகாரத்‌. திலே வேறுவிதமாகக்‌ கூறப்படுகின்‌றது. “சோழன்‌ மகன்‌ பசுவின்‌ கன்றைப்‌ பாராமல்‌ தேர்ச்‌ சக்கரத்தால்‌ அரைத்துக்‌ கொன்றுவிட்டான்‌. உடனே அரச னுடைய அரண்மனை வாசலிலே கட்டியிருந்த ஆராய்ச்சிமணி அடித்தது. அரசன்‌ வெளியே வந்து பார்த்தான்‌. கன்றை யிழந்த பசு கண்ணீர்‌ சிந்திக்கொண்டு நின்றது. அது அவன்‌ உள்ளத்தைச்‌ சுட்டது. நடந்த நிகழ்ச்சியை அறிந்தான்‌. உடனே தன்‌ மகனைத்‌ தோழியால்‌ கொன்று, அப்‌ பசுவைப்‌ போல்‌ தானும்‌ கண்ணீர்‌ சிந்தினான்‌”' என்பது சிலப்பதி காரம்‌. அதனை, {{left_margin|3em|<poem>வாயில்‌ கடைமணி நடுநா நடுங்க ஆவின்‌ கடைமணி உகுநீர்‌ நெஞ்சுசுடத்‌, தான்தன்‌ அரும்பெறல்‌ புதல்வனை, ஆழியின்‌ மடித்தோன்‌, பெரும்பெயர்ப்‌ புகார்‌என்‌ பதியே,</poem>}} {{Right|(சிலப்‌. வழக்குரை, 53-56)}} இவ்வரலாறு பழமொழியின்‌ வரலாற்றுக்கு மாறு பட்டது. இச்‌ சிலப்பதிகார வரலாற்றை அடிப்படையாகக்‌ கொண்டுதான்‌ பெரியபுராணக்‌ கதை பிறந்திருக்கின்றது. ______________ சால-மிகவும், ஓம்பி - காத்து, கைகரப்ப - ஒளிக்க. கறவை - பசு. முறைமை - நீதி. உகு - சிந்துகின்ற.<noinclude></noinclude> 0rvoa4kmfbs7vcuebjs0nln5e5nqq3b பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/42 250 647532 1948880 2026-06-24T06:50:59Z சந்தானம் க 7674 /* மேம்படுத்த வேண்டியவை */ 1948880 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="சந்தானம் க" />{{Rvh|41 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறநெறி காத்த அரசர்கள்‌}} {{Right|41}} முதியவர்கள்‌ மகிழும்படி நரைத்த தாடி மீசைகளை வைத்துக்‌ கொண்டு நீதிபதியாக வந்து உட்கார்ந்தான்‌. அம்‌ முதியவர்‌ களின்‌ சொற்களைச்‌ கேட்டான்‌. உண்மையை உணர்ந்து அவர்கள்‌ வழக்கிலே முடிவு கூறினான்‌. அம்‌ முடிவைக்‌ கேட்டு அவர்கள்‌ உவப்படைந்தனர்‌. ஆதலால்‌ குலவித்தை கற்றுக்கொள்ளாமலே நன்றாக வந்துவிடும்‌. {{left_margin|3em|<poem>உரைமுடிவு காணான்‌ இளமையோன்‌, என்ற நரைமுது மக்கள்‌ உவப்ப - நரைமுடித்துச்‌ சொல்லால்‌ முறைசெய்தரன்‌ சேரழன்‌ ; குலவிச்சை கல்லாமல்‌ பாகம்‌ படும்‌.”</poem>}} {{Right|(பழ. 21)}} இப் பழமொழிப்‌ பாட்டும்‌, பத்துப்பாட்டில்‌ கண்ட வரலாற்று நிகழ்ச்சியை உறுதிப்படுத்துகின்‌றது. பண்டைத்‌ தமிழரசர்களின்‌ நீதிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு, தமிழரசர்‌ கள்‌, தாமே நீதிபதியாக இருந்து வழக்குகளைக்‌ கேட்டு அறநெறிப்படி முடிவு கூறினர்‌ என்பதற்கும்‌ இது ஒரு உதாரணம்‌. '''நீதிக்குக்‌ காலக்கெடுவில்லை''' மற்றொரு சோழ மன்னன்‌ வரலாறு பழமொழி, சிலப்‌ பதிகாரம்‌, பெரியபுராணம்‌ முதலிய நூல்களில்‌ காணப்படு கின்றது. பெரியபுராணம்‌ இவனை மனுநீதிகண்ட சோழன்‌ என்ற பெயரால்‌ சுட்டுகின்றது. பழமொழியிலோ சிலப்பதி காரத்திலோ பெயர்‌ குறிக்கப்படவில்லை, “சோழன்‌ மகன்‌ ஒருவன்‌, பசுங்கன்று ஒன்‌றின்மேல்‌ தன்‌ தேரை ஊர்க்து சென்றுவிட்டான்‌. இர்ரிகழ்ச்சியை அரசனுக்குத்‌ தெரியாமல்‌ அறிஞர்கள்‌ - அமைச்சர்கள்‌ - மறைத்துலிட்டனர்‌. கீண்ட ாட்களுக்குப்‌ பின்னர்‌ இர்‌ கிகழ்ச்சியை அறிந்தான்‌ அரசன்‌. உடனே, பல்லாண்டு களுக்கு முன்னே பசுங்கன்றைக்‌ கொன்ற தன்‌ மகன்மேல்‌ உரை முடிவு - சொல்லும்‌ வழக்கில்‌ சரியான முடிவு. குல விச்சை - குல. வித்தை. பாசம்‌ - பல்குவம்‌.. E)<noinclude></noinclude> 80983lehunq6s4jvlo9cg4fnn4l9q97 1948882 1948880 2026-06-24T07:13:01Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948882 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|41 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறநெறி காத்த அரசர்கள்‌}} {{Right|41}} முதியவர்கள்‌ மகிழும்படி நரைத்த தாடி மீசைகளை வைத்துக்‌ கொண்டு நீதிபதியாக வந்து உட்கார்ந்தான்‌. அம்‌ முதியவர்‌ களின்‌ சொற்களைச்‌ கேட்டான்‌. உண்மையை உணர்ந்து அவர்கள்‌ வழக்கிலே முடிவு கூறினான்‌. அம்‌ முடிவைக்‌ கேட்டு அவர்கள்‌ உவப்படைந்தனர்‌. ஆதலால்‌ குலவித்தை கற்றுக்கொள்ளாமலே நன்றாக வந்துவிடும்‌. {{left_margin|3em|<poem>உரைமுடிவு காணான்‌ இளமையோன்‌, என்ற நரைமுது மக்கள்‌ உவப்ப - நரைமுடித்துச்‌ சொல்லால்‌ முறைசெய்தரன்‌ சேரழன்‌ ; குலவிச்சை கல்லாமல்‌ பாகம்‌ படும்‌.”</poem>}} {{Right|(பழ. 21)}} இப் பழமொழிப்‌ பாட்டும்‌, பத்துப்பாட்டில்‌ கண்ட வரலாற்று நிகழ்ச்சியை உறுதிப்படுத்துகின்‌றது. பண்டைத்‌ தமிழரசர்களின்‌ நீதிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு, தமிழரசர்‌ கள்‌, தாமே நீதிபதியாக இருந்து வழக்குகளைக்‌ கேட்டு அறநெறிப்படி முடிவு கூறினர்‌ என்பதற்கும்‌ இது ஒரு உதாரணம்‌. '''நீதிக்குக்‌ காலக்கெடுவில்லை''' மற்றொரு சோழ மன்னன்‌ வரலாறு பழமொழி, சிலப்‌ பதிகாரம்‌, பெரியபுராணம்‌ முதலிய நூல்களில்‌ காணப்படு கின்றது. பெரியபுராணம்‌ இவனை மனுநீதிகண்ட சோழன்‌ என்ற பெயரால்‌ சுட்டுகின்றது. பழமொழியிலோ சிலப்பதி காரத்திலோ பெயர்‌ குறிக்கப்படவில்லை, “சோழன்‌ மகன்‌ ஒருவன்‌, பசுங்கன்று ஒன்‌றின்மேல்‌ தன்‌ தேரை ஊர்ந்து சென்றுவிட்டான்‌. இந்நிகழ்ச்சியை அரசனுக்குத்‌ தெரியாமல்‌ அறிஞர்கள்‌ - அமைச்சர்கள்‌ - மறைத்துவிட்டனர்‌. நீண்ட நாட்களுக்குப்‌ பின்னர்‌ இந் நிகழ்ச்சியை அறிந்தான்‌ அரசன்‌. உடனே, பல்லாண்டு களுக்கு முன்னே பசுங்கன்றைக்‌ கொன்ற தன்‌ மகன்மேல்‌ ______ உரை முடிவு - சொல்லும்‌ வழக்கில்‌ சரியான முடிவு. குல விச்சை - குல வித்தை. பாகம்‌ - பக்குவம்‌. 3<noinclude></noinclude> jp08gn09mx8n5vrl2vtqi8zfpa9ad2l 1948883 1948882 2026-06-24T07:13:53Z சந்தானம் க 7674 1948883 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|41 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறநெறி காத்த அரசர்கள்‌}} {{Right|41}} முதியவர்கள்‌ மகிழும்படி நரைத்த தாடி மீசைகளை வைத்துக்‌ கொண்டு நீதிபதியாக வந்து உட்கார்ந்தான்‌. அம்‌ முதியவர்‌ களின்‌ சொற்களைச்‌ கேட்டான்‌. உண்மையை உணர்ந்து அவர்கள்‌ வழக்கிலே முடிவு கூறினான்‌. அம்‌ முடிவைக்‌ கேட்டு அவர்கள்‌ உவப்படைந்தனர்‌. ஆதலால்‌ குலவித்தை கற்றுக்கொள்ளாமலே நன்றாக வந்துவிடும்‌. {{left_margin|3em|<poem>உரைமுடிவு காணான்‌ இளமையோன்‌, என்ற நரைமுது மக்கள்‌ உவப்ப - நரைமுடித்துச்‌ சொல்லால்‌ முறைசெய்தரன்‌ சேரழன்‌ ; குலவிச்சை கல்லாமல்‌ பாகம்‌ படும்‌.”</poem>}} {{Right|(பழ. 21)}} இப் பழமொழிப்‌ பாட்டும்‌, பத்துப்பாட்டில்‌ கண்ட வரலாற்று நிகழ்ச்சியை உறுதிப்படுத்துகின்‌றது. பண்டைத்‌ தமிழரசர்களின்‌ நீதிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு, தமிழரசர்‌ கள்‌, தாமே நீதிபதியாக இருந்து வழக்குகளைக்‌ கேட்டு அறநெறிப்படி முடிவு கூறினர்‌ என்பதற்கும்‌ இது ஒரு உதாரணம்‌. '''நீதிக்குக்‌ காலக்கெடுவில்லை''' மற்றொரு சோழ மன்னன்‌ வரலாறு பழமொழி, சிலப்‌ பதிகாரம்‌, பெரியபுராணம்‌ முதலிய நூல்களில்‌ காணப்படு கின்றது. பெரியபுராணம்‌ இவனை மனுநீதிகண்ட சோழன்‌ என்ற பெயரால்‌ சுட்டுகின்றது. பழமொழியிலோ சிலப்பதி காரத்திலோ பெயர்‌ குறிக்கப்படவில்லை, “சோழன்‌ மகன்‌ ஒருவன்‌, பசுங்கன்று ஒன்‌றின்மேல்‌ தன்‌ தேரை ஊர்ந்து சென்றுவிட்டான்‌. இந்நிகழ்ச்சியை அரசனுக்குத்‌ தெரியாமல்‌ அறிஞர்கள்‌ - அமைச்சர்கள்‌ - மறைத்துவிட்டனர்‌. நீண்ட நாட்களுக்குப்‌ பின்னர்‌ இந் நிகழ்ச்சியை அறிந்தான்‌ அரசன்‌. உடனே, பல்லாண்டு களுக்கு முன்னே பசுங்கன்றைக்‌ கொன்ற தன்‌ மகன்மேல்‌ ______ உரை முடிவு - சொல்லும்‌ வழக்கில்‌ சரியான முடிவு. குல விச்சை - குல வித்தை. பாகம்‌ - பக்குவம்‌. 3<noinclude></noinclude> fmb7r5wn83yu4pp068gvkew89mp1aua பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/295 250 647533 1948881 2026-06-24T06:51:35Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்று வெறுத்து ஒதுக்கினர்; உரோமானியச் சட்ட அறிஞர்களும், சிசரோவும் இவ்வாறே அடிமை நிலையை ஒப்புக்கொள்ளவில்லை; இவர்கள், ‘மனிதர் யாவரும் சம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948881 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சசுட்டினியன்‌|269|சசெக்சு}}</noinclude>என்று வெறுத்து ஒதுக்கினர்; உரோமானியச் சட்ட அறிஞர்களும், சிசரோவும் இவ்வாறே அடிமை நிலையை ஒப்புக்கொள்ளவில்லை; இவர்கள், ‘மனிதர் யாவரும் சமமானவர்களே, சமமான சுதந்திரக் குடியுரிமை உடையவர்களே’ என்ற கருத்தை ஒப்புக்கொண்டது பாராட்டத்தக்கது. சமத்துவக் கருத்தின் அடிப்படையில் சசுட்டினியனின் தொகுப்பு அமைந்திருப்பது பாராட்டத்தக்கது. அதனால்தான் இதில் சிறிய குற்றங்களுக்கு முற்காலத்தில் விதிக்கப்பட்டிருந்த கடுந்தண்டனைகளெல்லாம் நீக்கப்பட்டு, மனிதப் பற்றுக்கும் நீதிக்கும் ஒத்த முறையில் தண்டனைகள் வகுக்கப்பட்டுள்ளன. சமத்துவக் கருத்தே ஒரு சீரான குடிமைச் சட்டச் செயல்விதிகள் உருவாவதற்கும் (Uniform Code of Civil Procedure), கடுந்தண்டனைகளை அகற்றி, குற்ற மனப்பான்மையை நீக்கவல்ல தண்டனைகளே விதிக்கப்படுதல் வேண்டுமென்ற இக்கால அறிவியல் கொள்கை உருவாவதற்கும் வழி வகுத்தது. பண்டைய உரோமானியச் சட்ட அறிஞர்களான கேயசு (Gaius), உல்பியன் (Ulpian) முதலியோர் பல வகையான சட்டங்களை வகுத்திருந்தனர். அவையாவன: குடிமைச் சட்டங்கள் (lus Civile), நாடுகளின் சட்டங்கள் (lus Gentium) இயற்கையின் சட்டம் (lus Natural) முதலியவை. குடிமைச் சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட அரசில் இயற்றப்பட்ட வழக்கத்திலிருந்து வருகிற சட்டம் ஆகும். இதனையே உடன்பாட்டு வகையான உள்ளாட்சிச் சட்டம் (Positive Municipal Law) என்றும் கூறுவர். நாடுகளின் சட்டங்களும், இயற்கையின் சட்டங்களும் பொதுவாக மக்கள் யாவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட பல விதிகளைக் கூறுகின்றன. எனினும், சில வேறுபாடுகளும் இருக்கின்றன. இயற்கையின் சட்டம் அறிவுக்குப் பொருத்தமாகவும், யாவராலும் கடைப்பிடிக்கப்படத் தக்கதாகவும் (Universal), அரசினாலும் மாற்றப்பட இயலாததாகவும், தெய்விக இயல்புடையதாகவும் இருக்கிறது; இயற்கையின் சட்டம் அரசு செய்யும் ஒவ்வொரு சட்டமும் வோயமானதா இல்லையா என்று அறிய உதவும் உரைகல்லாக இருக்கிறது. {{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Backland, W.W.,</b> Classical Roman Law in the Cambridge Ancient History, Vol. XI. 1936. <b>Parker, E.A.</b> Translation of I. Declareuil's Book: Rome, the Law Giver, London, 1927. <section end="சசுட்டினியன்‌"/> <section begin="சசெக்சு"/> {{dhr}} {{larger|<b>சசெக்சு:</b>}} இங்கிலாந்தில் ஆங்கிலோ–சாக்சன்கள் (Anglo–Saxons) ஆண்ட பகுதிகளுள் சசெக்சும் ஒன்றாகும், சசெக்சு (Sussex) இங்கிலாந்தின் தென்கிழக்கில் கடலோரமாக அமைந்திருக்கிறது. ஆங்கிலக் கால்வாயின் (English Channel) ஓரமாக ஏறத்தாழ 145 கி.மீ. நீளத்திலும், உள்நாட்டுப் பகுதியில் 43 கி.மீ. அளவிலும் இப்பகுதி நீண்டு அமைந்திருக்கிறது. முக்கிய தொழில்களுள் வேளாண்மை முதன்மை இடத்தை வகித்தாலும், சசெக்கின் கரையோரப் பகுதிகள் விடுமுறையைக் கழிப்போருக்கு உல்லாச உறைவிடமாகவும் குடியிருப்புப் பகுதியாகவும் நிகழ்கிறது. சசெக்சின் கடற்கரையோரப் பகுதிகளுள் பெரும்பாலான இடங்கள் தாழ்நிலமாகவே அமைந்திருக்கின்றன. இருப்பினும் ஏசுடிங்சு (Hastings) என்னும் பகுதிக்கு மேற்கிலும் கடற்கரை ஏறத்தாழ 172.2 மீட்டர் அளவுவரை உயர்ந்து காணப்படுகிறது. இவ்விடங்கள் கிழக்கு மற்றும் தெற்குத் தாழ்நிலத்தின் தொடக்கமாகவே அமைந்திருக்கின்றன. தென் பகுதித் தாழ்நிலத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வீல்டு (Weald) என்னும் வளம் வாய்ந்த விளைநிலங்கள் இருக்கின்றன. இவ்வடக்குப் பகுதியில் காடுகளடர்ந்த மலைப்பகுதிகள், அருண் (Arun) அடுர் (Adur) ஊசு (Ouse) ஆகிய நதிகளின் பிறப்பிடமாக அமைந்திருக்கின்றன. இந்நதிகளின் முகத்துவராத்தில் உள்ள வாய்க்கால்களில் இலிட்டில், ஆம்ப்டன் (Hampton), சோர்காம் (Sorgam) நியூகெவன் (New Haven) போன்ற சிறு துறைமுகங்கள் அமைந்துள்ளன. சீசெசுட்டர் (Chichester) என்னுமிடத்தில் உரோமர்களின் வரலாற்றுத் தடயங்களும், கி.பி. 12 அல்லது 13–ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப் பழமையான பெரும் திருச்சபை ஒன்றும் இருக்கின்றன. சோம்டிங் சர்ச்சில் (Sompting Chruch) சாக்சன் கனாவ் கட்டப்பெற்ற குறிப்பிடத்தக்க உயர்ந்த கோபுரம் ஒன்றிருக்கிறது. நார்மன் (Norman) காலத்திய கோட்டை கொத்தளங்கள் பிராம்பர், இலீவிசு, ஏசுடிங்சு, பெவன்சி ஆகிய பகுதிகளில் காணக்கிடக்கின்றன. ஏசுடிங்சுப் போர்க்களத்தின் ஒரு பகுதியில், இங்கிலாந்தை வென்ற வில்லியம் மன்னனால் தன் முதல் வெற்றியின் நினைவாகக் கட்டப்பட்ட அபே போர்க்களம் (Battle of Abbey), இன்றும் பழுதுபட்ட வரலாற்றுக் காலச் சின்னமாகத் திகழ்கிறது. தொன்மையான கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக இலான்சிங்குக் (Lancing) கல்லூரியில் கோதிக்குப் பாணியில் கட்டப்பட்ட வழிபாட்டுத்<noinclude></noinclude> hvmfd52vx720kugp58jn06ckj68e87k பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/48 250 647534 1948884 2026-06-24T07:26:25Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948884 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|47 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறநெறி காத்த அரசர்கள்‌}}{Right|47}} எனக்குத்‌ தகவுஅன்றால்‌ என்பதே நோக்கித்‌ தனக்குக்‌ கரிஆவான்‌ தானாய்த்‌-தவற்றை நினைத்துத்தன்‌ கைகுறைத்தான்‌ தென்னவனும்‌ ; காணார்‌ எனச்‌ செய்யார்‌, மாணா வினை.” {{Right|(பழ. 102)}} இதுவே பொற்கைப்‌ பாண்டியன்‌ கதைக்கு ஆதரவான பழ மொழிப்‌ பாட்டு. "வறுமையிலே வாழ்ந்த கீரந்தை என்பவனுடைய மனைவியின்‌ வீட்டின்‌ கதவை ஒருநாள்‌ பாண்டியன்‌ தட்டி னான்‌ ; உள்ளேயிருந்த அந்தணன்‌ கதவைத்‌ தட்டுவது யார்‌ என்று தன்‌ மனைவியிடம்‌ ஐயத்துடன்‌ கேட்டான்‌. அவள்‌ அரசனுடைய பாதுகாவலைத்‌ தவிர, வேறு குற்றமற்ற பாது காவல்‌ இல்லை, என்று கூறினீர்‌. பாதுகாப்பற்ற மனை யிலே என்னைத்‌ தனித்திருக்க விட்டுச்‌ சென்றீர்‌, அதன்‌ படியே இன்று அந்த அரசாகிய லேலியே பாதுகாத்தது ; பாதுகாக்காதோ ?” என்று கூறினாள்‌. இதை அரசன்‌ காதில்‌ கேட்டான்‌, காய்ச்சிய ஆணி போல்‌ இச்சொல்‌ அவன்‌ நெஞ்சிலே புகுந்தது. புகையோடு கூடிய துன்பத்‌ தீ மூண்டு அவன்‌ உள்ளத்தைச்‌ சுட்டது. வேதியன்‌ தன்‌ மனைவியிடம்‌ ஐயம்‌ கொள்ளும்படி செய்து விட்டோமோ என்று அஞ்சி நடுங்கினான்‌. உடனே லச்சிராயு தத்தைக்‌ கையிலேயுடைய தேவேந்திரனது கிரீடததில்‌ உள்ள ஒளி பொருந்திய வளையத்தை உடைத்த வலிமை பொருக்திய தன்‌ கையைத்‌ தானே வெட்டிக்கொண்டான்‌. இத்தகைய செங்கோலையும்‌, குறையாத வெற்றியையும்‌ உடைய இறைவன்‌” என்பது சிலப்பதிகாரம்‌. இதனை, {{left_margin|3em|<poem>உதவா வாழ்க்கைக்‌ கீரந்தை மனைவி புதவக்‌ கதவம்‌ புடைத்தனன்‌ ஒருநாள்‌;</poem>}} ____________ தகவு - தகுதி, கரி - சாட்சி. மாணா வினை- தீய செயலை. காணார்‌ என - பிறர்‌ காணவில்லை என்று நினைத்து. புதவக்‌ கதவம்‌ - தாழ்‌ போட்ட கதவை.<noinclude></noinclude> tscv58gisma4yqh2vbj57oac4w2kz49 1948885 1948884 2026-06-24T07:27:31Z சந்தானம் க 7674 1948885 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|47 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறநெறி காத்த அரசர்கள்‌}}{{Right|47}} எனக்குத்‌ தகவுஅன்றால்‌ என்பதே நோக்கித்‌ தனக்குக்‌ கரிஆவான்‌ தானாய்த்‌-தவற்றை நினைத்துத்தன்‌ கைகுறைத்தான்‌ தென்னவனும்‌ ; காணார்‌ எனச்‌ செய்யார்‌, மாணா வினை.” {{Right|(பழ. 102)}} இதுவே பொற்கைப்‌ பாண்டியன்‌ கதைக்கு ஆதரவான பழ மொழிப்‌ பாட்டு. "வறுமையிலே வாழ்ந்த கீரந்தை என்பவனுடைய மனைவியின்‌ வீட்டின்‌ கதவை ஒருநாள்‌ பாண்டியன்‌ தட்டி னான்‌ ; உள்ளேயிருந்த அந்தணன்‌ கதவைத்‌ தட்டுவது யார்‌ என்று தன்‌ மனைவியிடம்‌ ஐயத்துடன்‌ கேட்டான்‌. அவள்‌ அரசனுடைய பாதுகாவலைத்‌ தவிர, வேறு குற்றமற்ற பாது காவல்‌ இல்லை, என்று கூறினீர்‌. பாதுகாப்பற்ற மனை யிலே என்னைத்‌ தனித்திருக்க விட்டுச்‌ சென்றீர்‌, அதன்‌ படியே இன்று அந்த அரசாகிய லேலியே பாதுகாத்தது ; பாதுகாக்காதோ ?” என்று கூறினாள்‌. இதை அரசன்‌ காதில்‌ கேட்டான்‌, காய்ச்சிய ஆணி போல்‌ இச்சொல்‌ அவன்‌ நெஞ்சிலே புகுந்தது. புகையோடு கூடிய துன்பத்‌ தீ மூண்டு அவன்‌ உள்ளத்தைச்‌ சுட்டது. வேதியன்‌ தன்‌ மனைவியிடம்‌ ஐயம்‌ கொள்ளும்படி செய்து விட்டோமோ என்று அஞ்சி நடுங்கினான்‌. உடனே லச்சிராயு தத்தைக்‌ கையிலேயுடைய தேவேந்திரனது கிரீடததில்‌ உள்ள ஒளி பொருந்திய வளையத்தை உடைத்த வலிமை பொருக்திய தன்‌ கையைத்‌ தானே வெட்டிக்கொண்டான்‌. இத்தகைய செங்கோலையும்‌, குறையாத வெற்றியையும்‌ உடைய இறைவன்‌” என்பது சிலப்பதிகாரம்‌. இதனை, {{left_margin|3em|<poem>உதவா வாழ்க்கைக்‌ கீரந்தை மனைவி புதவக்‌ கதவம்‌ புடைத்தனன்‌ ஒருநாள்‌;</poem>}} ____________ தகவு - தகுதி, கரி - சாட்சி. மாணா வினை- தீய செயலை. காணார்‌ என - பிறர்‌ காணவில்லை என்று நினைத்து. புதவக்‌ கதவம்‌ - தாழ்‌ போட்ட கதவை.<noinclude></noinclude> k10i54ezd8u8w2ujj38wkpft62qhsei 1948886 1948885 2026-06-24T07:28:14Z சந்தானம் க 7674 1948886 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|47 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறநெறி காத்த அரசர்கள்‌}}{{Right|47}} எனக்குத்‌ தகவுஅன்றால்‌ என்பதே நோக்கித்‌ தனக்குக்‌ கரிஆவான்‌ தானாய்த்‌-தவற்றை நினைத்துத்தன்‌ கைகுறைத்தான்‌ தென்னவனும்‌ ; காணார்‌ எனச்‌ செய்யார்‌, மாணா வினை.”{{Right|(பழ. 102)}} இதுவே பொற்கைப்‌ பாண்டியன்‌ கதைக்கு ஆதரவான பழ மொழிப்‌ பாட்டு. "வறுமையிலே வாழ்ந்த கீரந்தை என்பவனுடைய மனைவியின்‌ வீட்டின்‌ கதவை ஒருநாள்‌ பாண்டியன்‌ தட்டி னான்‌ ; உள்ளேயிருந்த அந்தணன்‌ கதவைத்‌ தட்டுவது யார்‌ என்று தன்‌ மனைவியிடம்‌ ஐயத்துடன்‌ கேட்டான்‌. அவள்‌ அரசனுடைய பாதுகாவலைத்‌ தவிர, வேறு குற்றமற்ற பாது காவல்‌ இல்லை, என்று கூறினீர்‌. பாதுகாப்பற்ற மனை யிலே என்னைத்‌ தனித்திருக்க விட்டுச்‌ சென்றீர்‌, அதன்‌ படியே இன்று அந்த அரசாகிய லேலியே பாதுகாத்தது ; பாதுகாக்காதோ ?” என்று கூறினாள்‌. இதை அரசன்‌ காதில்‌ கேட்டான்‌, காய்ச்சிய ஆணி போல்‌ இச்சொல்‌ அவன்‌ நெஞ்சிலே புகுந்தது. புகையோடு கூடிய துன்பத்‌ தீ மூண்டு அவன்‌ உள்ளத்தைச்‌ சுட்டது. வேதியன்‌ தன்‌ மனைவியிடம்‌ ஐயம்‌ கொள்ளும்படி செய்து விட்டோமோ என்று அஞ்சி நடுங்கினான்‌. உடனே லச்சிராயு தத்தைக்‌ கையிலேயுடைய தேவேந்திரனது கிரீடததில்‌ உள்ள ஒளி பொருந்திய வளையத்தை உடைத்த வலிமை பொருக்திய தன்‌ கையைத்‌ தானே வெட்டிக்கொண்டான்‌. இத்தகைய செங்கோலையும்‌, குறையாத வெற்றியையும்‌ உடைய இறைவன்‌” என்பது சிலப்பதிகாரம்‌. இதனை, {{left_margin|3em|<poem>உதவா வாழ்க்கைக்‌ கீரந்தை மனைவி புதவக்‌ கதவம்‌ புடைத்தனன்‌ ஒருநாள்‌;</poem>}} ____________ தகவு - தகுதி, கரி - சாட்சி. மாணா வினை- தீய செயலை. காணார்‌ என - பிறர்‌ காணவில்லை என்று நினைத்து. புதவக்‌ கதவம்‌ - தாழ்‌ போட்ட கதவை.<noinclude></noinclude> r2ds1oaj4c3k1gq54r0zg3rsuovttbx 1948891 1948886 2026-06-24T08:48:26Z சந்தானம் க 7674 1948891 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|47 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறநெறி காத்த அரசர்கள்‌}}{{Right|47}} எனக்குத்‌ தகவுஅன்றால்‌ என்பதே நோக்கித்‌ தனக்குக்‌ கரிஆவான்‌ தானாய்த்‌-தவற்றை நினைத்துத்தன்‌ கைகுறைத்தான்‌ தென்னவனும்‌ ; காணார்‌ எனச்‌ செய்யார்‌, மாணா வினை.” {{Right|(பழ. 102)}} இதுவே பொற்கைப்‌ பாண்டியன்‌ கதைக்கு ஆதரவான பழ மொழிப்‌ பாட்டு. "வறுமையிலே வாழ்ந்த கீரந்தை என்பவனுடைய மனைவியின்‌ வீட்டின்‌ கதவை ஒருநாள்‌ பாண்டியன்‌ தட்டி னான்‌ ; உள்ளேயிருந்த அந்தணன்‌ கதவைத்‌ தட்டுவது யார்‌ என்று தன்‌ மனைவியிடம்‌ ஐயத்துடன்‌ கேட்டான்‌. அவள்‌ அரசனுடைய பாதுகாவலைத்‌ தவிர, வேறு குற்றமற்ற பாது காவல்‌ இல்லை, என்று கூறினீர்‌. பாதுகாப்பற்ற மனை யிலே என்னைத்‌ தனித்திருக்க விட்டுச்‌ சென்றீர்‌, அதன்‌ படியே இன்று அந்த அரசாகிய லேலியே பாதுகாத்தது ; பாதுகாக்காதோ ?” என்று கூறினாள்‌. இதை அரசன்‌ காதில்‌ கேட்டான்‌, காய்ச்சிய ஆணி போல்‌ இச்சொல்‌ அவன்‌ நெஞ்சிலே புகுந்தது. புகையோடு கூடிய துன்பத்‌ தீ மூண்டு அவன்‌ உள்ளத்தைச்‌ சுட்டது. வேதியன்‌ தன்‌ மனைவியிடம்‌ ஐயம்‌ கொள்ளும்படி செய்து விட்டோமோ என்று அஞ்சி நடுங்கினான்‌. உடனே லச்சிராயு தத்தைக்‌ கையிலேயுடைய தேவேந்திரனது கிரீடததில்‌ உள்ள ஒளி பொருந்திய வளையத்தை உடைத்த வலிமை பொருக்திய தன்‌ கையைத்‌ தானே வெட்டிக்கொண்டான்‌. இத்தகைய செங்கோலையும்‌, குறையாத வெற்றியையும்‌ உடைய இறைவன்‌” என்பது சிலப்பதிகாரம்‌. இதனை, {{left_margin|3em|<poem>உதவா வாழ்க்கைக்‌ கீரந்தை மனைவி புதவக்‌ கதவம்‌ புடைத்தனன்‌ ஒருநாள்‌;</poem>}} ____________ தகவு - தகுதி, கரி - சாட்சி. மாணா வினை- தீய செயலை. காணார்‌ என - பிறர்‌ காணவில்லை என்று நினைத்து. புதவக்‌ கதவம்‌ - தாழ்‌ போட்ட கதவை.<noinclude></noinclude> h7wxs4nab6m5outny1dvntq2njvq931 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/51 250 647535 1948887 2026-06-24T08:05:08Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ எழுத்துணரியாக்கம் 1948887 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Gunathamizh" />{{Rvh|50 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>4. மண்ணாசை கொண்ட மன்னர்கள் நாடு பிடிக்கும் ஆசை ஆசைகளிலே மூன்றை முதன்மையாகக் கூறுவர். அவை மண்ணாசை. பொன்னாசை, பெண்ணாசை என்பன. நீதி நிலவிய பழங்காலத்திலும் பல மன்னர்கள் இந்த ஆசை களுக்கு ஆளாகித்தான் இருந்தார்கள். மண்ணாசை அதாவது காடு பிடிக்கும் ஆசை ஒன்றிருந்தால் போதும்; ஏனைய இரண்டு ஆசைகளும் அதைத் தொடர்ந்து வளர்ந்து வந்து கொண்டேயிருக்கும். போதும் என்ற மனம் அரசர்க்கு ஆக்கம் தராது; தனது நாட்டை அகலப்படுத்தவேண்டும் என்ற ஆசை வேண்டும்; இவ்வாசையுள்ள மன்னனே குன்றாத புகழுடன் குறையற்று வாழ்வான்' என்பது பழைய நீதி. தமிழ் மன்னர் களிலே பலர் இந்த நீதிக்கு விலக்கானவர்கள் அல்லர். இதற்குத் தமிழ்நாட்டு முடியுடை மூவேந்தர்களின் வரலாறே போதுமானதாகும். சேரர்,சோழர்,பாண்டியர் மூவரும் படைப்புக் காலந் தொட்டு வாழும் பழந் தமிழ்க் குடியினர் என்பது தமிழர் கொள்கை. மூவரும் தமிழர்கள். ஒரே மொழியினர் : ஒரே நாட்டினர்: ஒரே பண்பாட்டை யுடையவர்கள். இவர்கள் மூவரும் ஒன்றுபட்டு வாழ்ந்த காலம் மிகவும் குறைவு. பெரும்பாலும் பலகாலம் ஒருவரோடு ஒருவர் போர் புரிந்து கொண்டுதான் இருந்திருக்கின்றனர். இதற்குக் காரணம் மண்ணாசை, பொன்னாசை. புகழ் ஆசையைத் தவிர வேறில்லை. அதிகாரச் செருக்கு ஆரையும் விடாது. அதிகாரத்தை விட்டுக்கொடுக்க விரும்புகின்ற மக்கள் மனிதத் தன்மையி னின்றும் மேம்பட்டவர்கள். தனியதிகார உரிமை படைத் தவர்கள் தாழ்மையுடன் நடந்துகொள்ள விரும்பமாட்டார்கள். மற்றவர்களுடன் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு வாழக்கூட<noinclude></noinclude> t0zcyd6wm2flaklel5ia38a7ff1tzbs 1948917 1948887 2026-06-24T10:25:36Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948917 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|50 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|'''4. மண்ணாசை கொண்ட மன்னர்கள்'''}} '''நாடு பிடிக்கும் ஆசை''' ஆசைகளிலே மூன்றை முதன்மையாகக் கூறுவர். அவை மண்ணாசை. பொன்னாசை, பெண்ணாசை என்பன. நீதி நிலவிய பழங்காலத்திலும் பல மன்னர்கள் இந்த ஆசை களுக்கு ஆளாகித்தான் இருந்தார்கள். மண்ணாசை அதாவது நாடு பிடிக்கும் ஆசை ஒன்றிருந்தால் போதும்; ஏனைய இரண்டு ஆசைகளும் அதைத் தொடர்ந்து வளர்ந்து வந்து கொண்டேயிருக்கும். 'போதும் என்ற மனம் அரசர்க்கு ஆக்கம் தராது; தனது நாட்டை அகலப்படுத்தவேண்டும் என்ற ஆசை வேண்டும்; இவ்வாசையுள்ள மன்னனே குன்றாத புகழுடன் குறையற்று வாழ்வான்' என்பது பழைய நீதி. தமிழ் மன்னர் களிலே பலர் இந்த நீதிக்கு விலக்கானவர்கள் அல்லர். இதற்குத் தமிழ்நாட்டு முடியுடை மூவேந்தர்களின் வரலாறே போதுமானதாகும். சேரர்,சோழர்,பாண்டியர் மூவரும் படைப்புக் காலந் தொட்டு வாழும் பழந் தமிழ்க் குடியினர் என்பது தமிழர் கொள்கை. மூவரும் தமிழர்கள். ஒரே மொழியினர் : ஒரே நாட்டினர்: ஒரே பண்பாட்டை யுடையவர்கள். இவர்கள் மூவரும் ஒன்றுபட்டு வாழ்ந்த காலம் மிகவும் குறைவு. பெரும்பாலும் பலகாலம் ஒருவரோடு ஒருவர் போர் புரிந்து கொண்டுதான் இருந்திருக்கின்றனர். இதற்குக் காரணம் மண்ணாசை, பொன்னாசை. புகழ் ஆசையைத் தவிர வேறில்லை. அதிகாரச் செருக்கு ஆரையும் விடாது. அதிகாரத்தை விட்டுக்கொடுக்க விரும்புகின்ற மக்கள் மனிதத் தன்மையி னின்றும் மேம்பட்டவர்கள். தனியதிகார உரிமை படைத் தவர்கள் தாழ்மையுடன் நடந்துகொள்ள விரும்பமாட்டார்கள். மற்றவர்களுடன் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு வாழக்கூட<noinclude></noinclude> kh88mfqcd53nhp1ebnxu5iyrg0oz3zf பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/52 250 647536 1948888 2026-06-24T08:07:34Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948888 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Gunathamizh" />{{Rvh|51 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>மண்ணாசை கொண்ட மன்னர்கள் 51 அவர்கள் மனம் துணியாது. அனைவர்க்கும் தலைவராய் ஆணை செலுத்தவே விரும்புவர். தாம் சொல்பவைகளுக் கெல்லாம் மற்றவர்கள் தலைவணங்கவேண்டும் என்றே நினைப்பார்கள். தனி அதிகார வெறி 'ஆசைக்கோர் அள வில்லை' என்ற இடத்தில்தான் வீற்றிருக்கச் செய்யும். தனியதிகார வெறியைத்தான் 'ஏகாதிபத்திய வெறி' என்று இக்காலத்தினர் இயம்புவர். தொல்காப்பியம் கூறுவது பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்திலே புறத்திணை யைப்பற்றிக் கூறும் பகுதியினால் நாம் பல உண்மைகளைக் காணலாம். சிறப்பாக, அதில் கூறப்படும் போர்முறை தற்பாதுகாப்புப் போராகவே காணப்படுகின்றது. ஆயினும் தமிழகத்தில் மண்ணாசை கொண்டு போர் செய்த மன்னர்கள் இருந்தனர். தம் வலிமையைக் காட்டிப் புகழ்பெற விரும்பிப் போர் புரிந்த மன்னர்களும் இருந்தனர். இந்த உண்மையை யும் தொல்காப்பியம் மறைக்கவில்லை. "வஞ்சி தானே முல்லையது புறனே ; எஞ்சா மண்ணசை வேந்தனை, வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே. (தொல்.பொருள். புறத்திணை இயல்,6) வஞ்சித்திணை என்பது முல்லைத்திணை யென்னும் அகத் திணையோடு தொடர்புள்ளது: அடங்காத மண்ணாசை கொண்டு, நாடு பிடிப்பதற்காகப் படையெடுத்து வந்த அரசனை எதிர்ப்பது : நீதிநெறியைக் கருதும் வேந்தன் வலிந்து படையெடுத்து வந்த மன்னன் அஞ்சும்படி படை திரட்டிச் சென்று போர் செய்வதாகும்.' இச் சூத்திரம் மண்ணாசை கொண்டு போர் தொடுத்த மன்னர்கள் தமிழகத்தில் இருந்தனர் என்பதற்குச் சான்று. மண் நிசை வேந்தனை அரசனை. அடல் - போர். மண்ணாசை கொண்டு போர் புரிய வந்த 21 FEB 1985<noinclude></noinclude> dk8jjurgcoh4h7zgc01i5jpqhw2ivci 1948919 1948888 2026-06-24T10:33:52Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948919 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|51 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|மண்ணாசை கொண்ட மன்னர்கள் 51}} அவர்கள் மனம் துணியாது. அனைவர்க்கும் தலைவராய் ஆணை செலுத்தவே விரும்புவர். தாம் சொல்பவைகளுக் கெல்லாம் மற்றவர்கள் தலைவணங்கவேண்டும் என்றே நினைப்பார்கள். தனி அதிகார வெறி 'ஆசைக்கோர் அள வில்லை' என்ற இடத்தில்தான் வீற்றிருக்கச் செய்யும். தனியதிகார வெறியைத்தான் 'ஏகாதிபத்திய வெறி' என்று இக்காலத்தினர் இயம்புவர். '''தொல்காப்பியம் கூறுவது''' பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்திலே புறத்திணை யைப்பற்றிக் கூறும் பகுதியினால் நாம் பல உண்மைகளைக் காணலாம். சிறப்பாக, அதில் கூறப்படும் போர்முறை தற்பாதுகாப்புப் போராகவே காணப்படுகின்றது. ஆயினும் தமிழகத்தில் மண்ணாசை கொண்டு போர் செய்த மன்னர்கள் இருந்தனர். தம் வலிமையைக் காட்டிப் புகழ்பெற விரும்பிப் போர் புரிந்த மன்னர்களும் இருந்தனர். இந்த உண்மையை யும் தொல்காப்பியம் மறைக்கவில்லை. {{left_margin|3em|<poem>"வஞ்சி தானே முல்லையது புறனே ; எஞ்சா மண்ணசை வேந்தனை, வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே.</poem>}} {{Right|(தொல்.பொருள். புறத்திணை இயல்,6)}} வஞ்சித்திணை என்பது முல்லைத்திணை யென்னும் அகத் திணையோடு தொடர்புள்ளது: அடங்காத மண்ணாசை கொண்டு, நாடு பிடிப்பதற்காகப் படையெடுத்து வந்த அரசனை எதிர்ப்பது : நீதிநெறியைக் கருதும் வேந்தன் வலிந்து படையெடுத்து வந்த மன்னன் அஞ்சும்படி படை திரட்டிச் சென்று போர் செய்வதாகும்." இச் சூத்திரம் மண்ணாசை கொண்டு போர் தொடுத்த மன்னர்கள் தமிழகத்தில் இருந்தனர் என்பதற்குச் சான்று. __________ மண் நிசை வேந்தனை - மண்ணாசை கொண்டு போர் புரிய வந்த அரசனை. அடல் - போர்<noinclude></noinclude> 3wiqfhs0zdzk56o3ttuskfgojjhz3sc 1948920 1948919 2026-06-24T10:35:56Z சந்தானம் க 7674 1948920 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|51 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|மண்ணாசை கொண்ட மன்னர்கள்}} {{Right|51}} அவர்கள் மனம் துணியாது. அனைவர்க்கும் தலைவராய் ஆணை செலுத்தவே விரும்புவர். தாம் சொல்பவைகளுக் கெல்லாம் மற்றவர்கள் தலைவணங்கவேண்டும் என்றே நினைப்பார்கள். தனி அதிகார வெறி 'ஆசைக்கோர் அள வில்லை' என்ற இடத்தில்தான் வீற்றிருக்கச் செய்யும். தனியதிகார வெறியைத்தான் 'ஏகாதிபத்திய வெறி' என்று இக்காலத்தினர் இயம்புவர். '''தொல்காப்பியம் கூறுவது''' பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்திலே புறத்திணை யைப்பற்றிக் கூறும் பகுதியினால் நாம் பல உண்மைகளைக் காணலாம். சிறப்பாக, அதில் கூறப்படும் போர்முறை தற்பாதுகாப்புப் போராகவே காணப்படுகின்றது. ஆயினும் தமிழகத்தில் மண்ணாசை கொண்டு போர் செய்த மன்னர்கள் இருந்தனர். தம் வலிமையைக் காட்டிப் புகழ்பெற விரும்பிப் போர் புரிந்த மன்னர்களும் இருந்தனர். இந்த உண்மையை யும் தொல்காப்பியம் மறைக்கவில்லை. {{left_margin|3em|<poem>"வஞ்சி தானே முல்லையது புறனே ; எஞ்சா மண்ணசை வேந்தனை, வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே.</poem>}} {{Right|(தொல்.பொருள். புறத்திணை இயல்,6)}} வஞ்சித்திணை என்பது முல்லைத்திணை யென்னும் அகத் திணையோடு தொடர்புள்ளது: அடங்காத மண்ணாசை கொண்டு, நாடு பிடிப்பதற்காகப் படையெடுத்து வந்த அரசனை எதிர்ப்பது : நீதிநெறியைக் கருதும் வேந்தன் வலிந்து படையெடுத்து வந்த மன்னன் அஞ்சும்படி படை திரட்டிச் சென்று போர் செய்வதாகும்." இச் சூத்திரம் மண்ணாசை கொண்டு போர் தொடுத்த மன்னர்கள் தமிழகத்தில் இருந்தனர் என்பதற்குச் சான்று. __________ மண் நிசை வேந்தனை - மண்ணாசை கொண்டு போர் புரிய வந்த அரசனை. அடல் - போர்<noinclude></noinclude> sgoadxyp5dtzc2sey5n7k72qnawvttv பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/53 250 647537 1948889 2026-06-24T08:09:09Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948889 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Gunathamizh" />{{Rvh|52 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>62 பழந்தமிழர் அரசியல் "தும்பை தானே நெய்தலது புறனே ; மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்றுதலை அழிக்கும் சிறப்பிற்று என்ப. (தொல். பொ. புறத்திணை. 12) தும்பை என்பது நெய்தல் திணை என்னும் அகத்திணை வோடு தொடர்புள்ளது ; தனது வல்லமையை உலகம் புகழ வேண்டும் என்னும் கருத்தைக் கொண்டு வலிந்து போர் செய்ய வந்த அரசனை எதிர்த்துச் சென்று போர் செய்து அழிப்பதாகும். இத்தகைய சிறப்புள்ளதே தும்பைத் திணை யாகும். இச் சூத்திரம், தமது வீரத்தை வெளியிடுவதற்காகவே போர் புரிந்த மன்னர்களும் தமிழகத்தில் இருந்தனர் என்ற உண்மையை உரைத்தது. . பண்டைத் தமிழகத்து மன்னர்களிடையிலே அறநெறி யும், மக்கட் பண்பும் நிறைந்திருந்தன. அவர்கள் சிறந்த செங்கோலர்களாக வாழ்ந்தனர். இது உண்மை. ஆயினும், தனியதிகார வெறி காரணமாகப் பல அரசர்கள் அறநெறி யைச் சிதைக்க அஞ்சவில்லை. இதற்கான எடுத்துக்காட்டுக் கள் சிலவற்றைக் காண்போம். அண்ணன் தம்பிச் சண்டை சோழன் நலங்கிள்ளியும், சோழன் நெடுங்கிள்ளியும் ஒரு குலத்தினர்; ஒரு குடியினர் : அண்ணன் தம்பி முறை யினர். நலங்கிள்ளி காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்ட சோழ மன்னன் ; நெடுங்கிள்ளி உறையூரைத் தலை நகராகக்கொண்ட சோழ அரசன். இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். இவர்களில் கலங்கிள்ளிதான் வலிந்து போர் செய்தவனாகக் காணப்படு கின்றான். புறநானூற்றில் உள்ள 44.45 ஆகிய பாடல்கள் இவ்வுண்மையை உரைக்கின்றன. நெடுங்கிள்ளி ஆவூர்க் மைந்து - வலிமை.<noinclude></noinclude> 8bh05wqr6p8shrfprwuu1vn5ty9iq38 1948924 1948889 2026-06-24T10:48:41Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948924 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|52 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>62 {{center|பழந்தமிழர் அரசியல்}} {{left_margin|3em|<poem>"தும்பை தானே நெய்தலது புறனே ; மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்றுதலை அழிக்கும் சிறப்பிற்று என்ப.</poem>}} {{Right|(தொல். பொ. புறத்திணை. 12)}} தும்பை என்பது நெய்தல் திணை என்னும் அகத்திணை யோடு தொடர்புள்ளது ; தனது வல்லமையை உலகம் புகழ வேண்டும் என்னும் கருத்தைக் கொண்டு வலிந்து போர் செய்ய வந்த அரசனை எதிர்த்துச் சென்று போர் செய்து அழிப்பதாகும். இத்தகைய சிறப்புள்ளதே தும்பைத் திணை யாகும். இச் சூத்திரம், தமது வீரத்தை வெளியிடுவதற்காகவே போர் புரிந்த மன்னர்களும் தமிழகத்தில் இருந்தனர் என்ற உண்மையை உரைத்தது. பண்டைத் தமிழகத்து மன்னர்களிடையிலே அறநெறி யும், மக்கட் பண்பும் நிறைந்திருந்தன. அவர்கள் சிறந்த செங்கோலர்களாக வாழ்ந்தனர். இது உண்மை. ஆயினும், தனியதிகார வெறி காரணமாகப் பல அரசர்கள் அறநெறி யைச் சிதைக்க அஞ்சவில்லை. இதற்கான எடுத்துக்காட்டுக் கள் சிலவற்றைக் காண்போம். '''அண்ணன் தம்பிச் சண்டை''' சோழன் நலங்கிள்ளியும், சோழன் நெடுங்கிள்ளியும் ஒரு குலத்தினர்; ஒரு குடியினர் : அண்ணன் தம்பி முறை யினர். நலங்கிள்ளி காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்ட சோழ மன்னன் ; நெடுங்கிள்ளி உறையூரைத் தலை நகராகக்கொண்ட சோழ அரசன். இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். இவர்களில் நலங்கிள்ளிதான் வலிந்து போர் செய்தவனாகக் காணப்படு கின்றான். புறநானூற்றில் உள்ள 44, 45 ஆகிய பாடல்கள் இவ்வுண்மையை உரைக்கின்றன. நெடுங்கிள்ளி ஆவூர்க் ____________ மைந்து - வலிமை.<noinclude></noinclude> 6q2tlfvh4sgsrssks2qffm5dez2lvi9 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/54 250 647538 1948890 2026-06-24T08:10:15Z Gunathamizh 3151 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948890 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Gunathamizh" />{{Rvh|53 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>மண்ணாசை கொண்ட மன்னர்கள் 58 கோட்டையுள்ளிருந்தபோது நலங்கிள்ளி அக் கோட்டையை முற்றுகையிட்டான். நெடுங்கிள்ளி கோட்டைக் கதவைத் திறக்காமல் உள்ளேயே பதுங்கியிருந்தான். அப்பொழுது கோவூர்கிழார் என்னும் புலவர் நெடுங்கிள்ளியிடம் சென் றார். கோட்டைக் கதவு அடைபட்டிருப்பதனால், கோட் டைக்குள்ளிருக்கும் மக்கள் வறுமையால் வாடுவதை அவ னுக்கு எடுத்துக்காட்டினார். அறநெறியில் நடப்பதானால் கோட்டைக் கதவைத் திறந்துவிடு. நலங்கிள்ளியிடம் இக் கோட்டை உனது என்று சொல்லிவிடு; வீரனானால் நலங் கிள்ளியை எதிர்த்துப் போர் செய்' என்று அறிவுரை கூறினார். இச்செய்தியைப் புறநானூற்றின் 44-வது பாட லிலே காணலாம். மற்றொரு சமயம் நெடுங்கிள்ளி, உறையூர்க் கோட்டைக் குள்ளிருந்தபோது, நலங்கிள்ளி அக்கோட்டையை முற்றுகை யிட்டான். அப்பொழுதும் நெடுங்கிள்ளி கோட்டைக் கதவைத் திறக்கவில்லை. இப்படியே பல நாட்கள் கழிந்தன. கோட்டைக்குள் வாழ்ந்த மக்கள் வறுமையால் வாடினர். இந்த அண்ணன் தம்பிச் சண்டையால் சோழ நாட்டு மக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவில்லை. அப்பொழுதும் கோவூர் கிழார் தோன்றி இரண்டு சகோதரர்களையும் சமாதானம் ஆகும்படி செய்தார். ''உன்னுடன் போர் செய்கின்றவன் பனம்பூ மாலையைத் தரித்த சேரன் அல்லன்: வேப்பம்பூ மாலையைத் தரித்த பாண்டியனும் அல்லன்; உன்னுடைய மாலையும் ஆத்திப் பூவால் கட்டப்பட்டது - து ; உன்னுடன் எதிர்நின்று போர் செய் கின்றவன் மாலையும் ஆத்திப் பூவால் கட்டப்பட்டது.உங் களில் யார் தோற்றாலும் தோற்பது சோழர் குடிதான்: சோழன் தோற்றான் என்றுதான் சொல்லுவார்கள். போரில் இருவரும் வெற்றியடைவது என்பது இயற்கையன்று. ஆதலால் உங்கள் செய்கை உங்கள் குடிப் பெருமைக்கு ஏற்றது அன்று. நீங்கள் செய்யும் இச் சண்டை உங்கள் போன்ற மன்னர்களுக்குத்தான் மகிழ்ச்சியைத் தரும்.'' இவ்வாறு கோவூர்கிழார் இரு மன்னர்களையும் பார்த்துக் கூறினார். பிறகு இருவரும் போரைக் கைவிட்டனர். இச்<noinclude></noinclude> h3e0wplb3y6vms8id3cpph2o87r4lmu பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/49 250 647539 1948892 2026-06-24T08:59:42Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948892 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|48 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>48 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} {{left_margin|3em|<poem>'அரைச வேலி அல்லது, யாவதும்‌ புரைதீர்‌ வேலி இல்‌,என மொழிந்து மன்றத்து இருத்திச்‌ சென்றீர்‌ ; அவ்வழி, இன்றுஅவ்‌ வேலி காவாதோ ?' எனச்‌ செவிச்சூட்டு ஆணியில்‌ புகைச்சுழல்‌ பொத்தி நெஞ்சம்‌ ௬டுதலின்‌ அஞ்சி நடுக்குற்று, வச்சிரத்‌ தடக்கை அமரர்‌ கோமான்‌ உச்சிப்‌ பொன்முடி ஒளிவளை உடைத்தகை குறைத்த செங்கோல்‌ முறையாக்‌ கொற்றத்துஇறை,</poem>}} {{Right|(சிலப்‌. கட்டுரை. 42-53)}} இச்‌ சிலப்பதிகாரக்‌ கதைக்கும்‌, மேலே எடுத்துக்‌ காட்டிய வழக்கத்தில்‌ உள்ள கதைக்கும்‌ சிறிது வேறுபாடு காணப்படுகின்‌றது. பழமொழிப்‌ பாட்டில்‌ உள்ள நிகழ்ச்‌சி யும்‌, சிலப்பதிகாரம்‌ கூறும்‌ நிகழ்ச்சியும்‌ ஒன்றாகவே காணப்‌ படுகின்‌றன. {{left_margin|3em|<poem>கொற்கையான்‌ மாறன்‌ குலசேகர வழுதி பொற்கையான்‌ ஆனகதை போதாதே ?</poem>}} என்று ஒரு தனிப்பாடல்‌ காணப்படுகின்றது. {{left_margin|3em|<poem>“கையரிந்தான்‌ மாறன்‌ கதவுஇடித்த குற்றத்தால்‌"</poem>}} என்பது இரங்கேச வெண்பா. இவ்வாறு இப்‌ பொற்கைப்‌ பாண்டியன்‌ வரலாறு இன்னும்‌ பல பரடல்களில்‌ பாராட்டப்‌ படுகின்றது. மேலே காட்டிய கரிகாலன்‌ வரலாறு, மனுநீதி கண்ட சோழன்‌ வரலாறு, சிபிச்‌ சோழன்‌ வரலாறு, பொற்கைப்‌ பாண்டியன்‌ வரலரறு இவைகள்‌ எல்லரம்‌ உண்மையர ? வரலாற்று நிகழ்ச்சியா ? என்று ஆராய வேண்டியதில்லை. _____________ புரைதீர்‌ வேலி - குற்றமற்ற காவல்‌, செவி - காதிலே. சூட்டு ஆணி - காய்ச்சிப் பழுத்த ஆணி, கொற்றம்‌ - வெற்றி.<noinclude></noinclude> 783xsvtqo5cqvbu2ecx6tov2arb6bmz பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/482 250 647540 1948893 2026-06-24T09:21:07Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948893 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|460 படிகக்‌ கட்டமைப்பு}}</noinclude>அமைந்துள்ளது. ஃபுளூரின்‌ அயனிகள்‌ எட்டுச்‌ சிறு அறைகளின்‌ மையங்களில்‌ அமைந்துள்ளன. கால்சியம்‌ அயனிகளாலான முக–மையக்‌ கன சதுர அணிக் கோவை ஒன்று, ஃபுளூரி அயனிகளாலான முக–மையக்‌ கன சதுர அணிக் கோவைகள்‌ ஒன்றினுள்‌ ஒன்று புகுந்திருப்பதும்‌, ஒன்றுக்கொன்று {{larger|(0,0,0), (¼, ¼, ¼,), (¾, ¾, ¾)}} தொலைவு நகர்ந்து இருப்பதும்‌ கால்சியம்‌ ஃபுளூரைடின்‌ கட்டமைப்பு ஆகும்‌. படிகக்‌ கட்டமைப்புப்‌ பற்றிய விவரங்களை அட்டவணைப்‌ படுத்திப்‌ பல ஆய்வாளர்கள்‌ வெளியிட்டுள்ளனர்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 482 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 400 |oTop = 130 |oLeft = 30 |Location = center}} {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 482 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 230 |oTop = 750 |oLeft = 30 |Location = center}} {{right|—<b>—க. சேது<br>—ப. தர்மலிங்கம்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="262"/><section begin="263"/> {{fs|110%|<b>படிகக்‌ குறைகள்‌</b>}} படிகங்களில்‌ ஒரு குறிப்பிடத் தக்க பண்பு அவற்றின்‌ அணிக் கோவை அமைப்பாகும்‌. ஆனால்‌, நடைமுறையில்‌ எந்த ஒரு படிகத்தின்‌ அணிக் கோவை அமைப்பும்‌ முற்றிலும்‌ நிறைவாக அமைவதில்லை, நிறைவான அணிக் கோவை அமைப்பிலிருந்து நடைமுறையில்‌ படிகங்களில்‌ காணப்படும்‌ பிறழ்ச்சி , படிகக் குறை அல்லது அணிக் கோவைக்‌ குறை எனப் படும்‌. படிகத்தின்‌ விரவல்‌ தன்மை, நிறப்‌ பண்பு, மின்‌ தடை, படிக வலிமை, மின் கடவாத்‌ தேக்குத் திறன்‌, வெப்ப ஏற்புத் திறன்‌, மீட்சியியல்‌ பண்பு போன்றவை படிகக்‌ குறைகளில்‌ செறிவைச்‌ சார்ந்துள்ளன. படிகக்‌ குறைகளைப்‌ புள்ளிக்‌ குறைகள்‌, வரிக் குறைகள்‌, பரப்புக்‌ குறைகள்‌, பருமக்‌ குறைகள்‌ என நான்கு வகைகளாகப்‌ பிரிக்கலாம்‌. <b>புள்ளிக்‌ குறைகள்‌</b>. ஒரு புள்ளியிலிருந்து, மூன்று பரிமாணங்களிலும்‌ மிக மிகக்‌ குறைந்த அளவு பரவக்‌ கூடிய குறைகள்,‌ புள்ளிக்‌ குறைகள்‌ ஆகும்‌. புள்ளிக்‌ குறைகளின்‌ அளவு சில அணு விட்டங்களே இருக்கும்‌. அவை சந்து மாசு, காலியிடம்‌, மாசு அணு என மூவகைப் படும்‌. படிக அணிக் கோவையின்‌, அணுக்களுக்கிடையே சந்துகள்‌ இருக்கின்றன. இச்சந்துகளில்‌ அமரும்‌ அணு சந்து மாசு ஆகும்‌. சந்து மாசு, அணிக் கோவையில்‌ பங்கு பெறும்‌ அணுவாகவோ, புது அணுவாகவோ இருக்கலாம்‌. சந்து வெளியில்‌, சந்து மாசு அமர வேண்டுமானால்‌, மாசின்‌ அளவு படிக அணுவின்‌ அளவை விடச்‌ சிறியதாக அமைய வேண்டும்‌. ஆனால்‌, சந்து மாசின்‌ அளவு, சந்து வெளியின்‌ அளவை விடப்‌ பெரியதாக இருந்தால்‌, அது படிகக்‌ கட்டமைப்பில்‌ ஒரு திரிபை ஏற்படுத்தும்‌. இத்திரிபே சந்து மாசுக்‌ குறை ஆகும்‌. அணிக் கோவையில்‌, அணு இருக்க வேண்டிய புள்ளியில்,‌ ஒன்றும்‌ இல்லாமல்‌ இருப்பது காலியிடம்‌ எனப்படும்‌. இது பீரெங்கல்‌ குறை, ஷாட்க்‌ குறை என இரு வகைப் படும்‌. அயனிப் படிகத்தில்‌, அணிக் கோவைப்‌ புள்ளியிலுள்ள ஓர்‌ அயனி இடம்‌ பெயர்ந்து, ஓர்‌ சந்திற்குள்‌ சென்று விடுவதால்‌, ஏற்படும்‌ காலியிடம்,‌ ஃபிரெங்கல்‌ குறைபாடு எனப் படும்‌. வழக்கமாக, அளவில்‌ சிறிதான நேர்‌ அயனிகளே பெரும்பாலும்‌ சந்து இடங்களுக்குச்‌ செல்லும்‌. எதிர்‌ அயனிகள்‌ பொதுவாக, அளவில்‌ பெரியவையாக உள்ளமையால்,‌ சந்து இடங்கள்‌ இவற்றிற்குப்‌ போதாமல்‌ போய் விடும்‌. ஆகையால்,‌ இவை இடம்‌ பெயர்ந்து, சந்து இடங்களுக்குப்‌ போவது அரிது. ஃபிரெங்கல்‌ குறைபாடு<noinclude></noinclude> 3r0dwjieluczyrso3j8e4739fsjvngm பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/483 250 647541 1948894 2026-06-24T09:38:58Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948894 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|படிகச் சமச் சீர்மை 461}}</noinclude>நிகழும் போது சந்து மாசு, காலியிடம்‌ ஆகிய இரு வகைக்‌ குறைகளும்‌, ஒரே நேரத்தில்‌ திகழ்கின்றன. அயனிப்‌ படிகத்திலிருந்து ஒரு நேர்‌ அயனி, ஓர்‌ எதிர்‌ அயனி ஆகிய இரண்டு சேர்ந்து வெளியேறி விட்டால்‌, இரு காலியிடங்கள்‌ ஏற்படுகின்றன. இது ஷாட்ஜீ குறைபாடு ஆகும்‌. சீரான அணிக் கோவையில்‌ ஓர்‌ அணு இருக்க வேண்டிய இடத்தில்,‌ பிறிதொரு வெளி அணு இருக்குமாயின்,‌ அது மாசு அணு என்னும்‌ புள்ளிக்‌ குறைபாடு ஆகும்‌. பித்தளையில்‌, நாக அணுக்கள்‌ செம்பு அணுக் கோவையில்‌ இருப்பது மாசு அணு குறைபாட்டுக்கு ஓர்‌ எடுத்துக் காட்டு ஆகும்‌. <b>வரிக் குறைகள்</b>‌. ஒரு படிகத்தின்‌ ஒரு பகுதி மற்றொரு பகுதியைப்‌ பொறுத்து நழுவுவதால்‌ அல்லது நகர்வதால்‌ ஏற்படும்‌ இடப் பெயர்ச்சி, படிகத்திற்குள்‌ முழுமையாகப்‌ பரவாமல்‌, குறிப்பிட்ட பகுதியை மட்டும்‌ பாதிப்பதாக இருந்தால்,‌ அது வரிக் குறை அல்லது குலைவு எனப் பெயர்‌ பெறும்‌. விளிம்புக்‌ குலைவு, திருகியல்‌ குலைவு எனக்‌ குலைவு இரு வகைப் படும்‌. ஒரு தளத்தை நுழைத்தால்‌, விளிம்புக்‌ குழைவு ஏற்படுகிறது. இவை நெருங்கி இறுக்க நிலையில்‌ உள்ளன. கீழ்ப் பகுதி அணுக்கள்‌ விலகி, ஓர்‌ இழு விசைக்கு உட்பட்டவை போலக்‌ காணப் படும்‌. இத்திரிபுகள்‌, அரைத்‌ தளத்தின்‌ விளிம்புக்‌ கோட்டைச்‌ சுற்றியுள்ள பகுதியிலேயே ஏற்படுகின்றன. எனவேதான்‌, இது விளிம்புக்‌ குலைவு எனப் படுகிறது. திருகியல்‌ குலைவினைப்‌ பின் வருமாறு விவரிக்கலாம்‌. ஒரு நிறைவான தடிமனற்ற கூரிய கத்தியால்‌ வெட்டிப்‌ படிகத்தில்‌ ஒரு பிளவினை ஏற்படுத்துவதாகக்‌ கொண்டால்‌, வெட்டிய இடத்தில்‌ ஒரு நழுவு தளம்‌ ஏற்படுகிறது. இத்தளத்திற்கு மேலேயுள்ள அணுக்கள்‌ ஓர்‌ அணுவிடைத்‌ திரிபு ஏற்பட்டுள்ள பகுதியில்‌, இயல்பான படிகத் தளம்‌ குலைவுக்‌ கோட்டைச்‌ சுற்றி, ஒரு திருகு வடிவில்‌ அமைவதால்‌, இக்குலைவு இப்பெயர்‌ பெற்றது. திருகியல்‌ குலைவின் அளவு கர்கர்‌ வெக்டரால்‌ அளக்கப் படுகிறது. <b>‌பரப்புக்‌ குறைகள்</b>‌‌. பரப்புக்‌ குறை இரு பரிமாணங்களில்‌ அடங்கும்‌. ஒரு படிகத்தின்‌ பரப்பில்‌ ஒரு குறிப்பிட்ட அணுவைச்‌ சுற்றியுள்ள அணுக்களின்‌ எண்ணிக்கை அதன்‌ உட்பகுதியை விடக்‌ குறைவாக இருப்பதே பரப்புக் குறை எனப் படும்‌. இத்தகைய குறைவினால்‌, மெல்லேடுகள்‌, நார்கள்‌ முதலியவற்றின்‌ குணங்களில்‌ மாறுபாடு ஏற்படும்‌. மேலும்‌ குறை, மணி எல்லைகள்‌ ஆகியவையும்‌ பரப்புக்‌ குறைகளாகும்‌. குவியல்‌ குறைகளைப்‌ பின்‌ வருமாறு விவரிக்கலாம்‌. அணுத்‌ தளங்கள்‌ ஒன்றன்‌ மீது ஒன்றாக அடுக்கப் பட்டும்‌ படிகங்கள்‌ உருவாகின்றன. அணுத் தளங்கள்‌ இவ்வாறு அடுக்கப் படும்‌ போது ஏற்படும்‌ தவறுகள்‌ குவியல்‌ குறைகள்‌ ஆகும்‌. படிகங்களில்‌ ஏற்படும்‌ மற்றொரு குறைபாடு மணி எல்லை எனப் படுகிறது. பல படிகங்கள்‌, வெவ்வேறு திசைகளில்‌ அமைந்து, ஒன்றோடொன்று பிணைந்து, சிறிய படிகங்கள்‌ அல்லது மணிகளைக்‌ கொண்டிருக்கின்றன. இவற்றுள்‌ எவையேனும்‌ இரண்டு அடுத்தடுத்துள்ள மணிகள்‌ அல்லது படிகங்களைப்‌ பிரிக்கும்‌ பரப்பு இவ்விரு வகைகளின்‌ அமைப்புக்‌ கூறுகளையும்‌ திசைப்‌ பண்புகளையும்‌ தன்னகத்தே கொண்டிருக்கும்‌. இப்பரப்பே, மணி எல்லை எனப் படுகிறது. இது எந்தவோர்‌ அணிக் கோவை ஒழுங்கிற்கும்‌ உட்படாமல்‌ தனித்து நிற்பதால்‌, ஓர்‌ அணிக்‌ கோவைக்‌ குறை எனப் படுகிறது. <b>‌‌பருமக்‌ குறை</b>‌‌. வேற்றுப்‌ பொருள்கள்‌ திட்டு திட்டாகச்‌ சேர்தல்‌, பெரிய குழிவுகள்‌ (காலியிடங்கள்‌) ஏற்படுதல்‌ போன்றவை பருமக்‌ குறைகளாகும்‌. {{right|—<b>பி.ஏ.ஏஞ்சல் மேரி</b>}} <b>துணை நூல்</b>. Wert and Thomson, <i>Physics of Solids</i>, McGraw-Hill Kaga Ksha Ltd, Second Edition, Tokyo, 1970. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="263"/><section begin="264"/> {{fs|110%|<b>படிகச் சமச் சீர்மை‌</b>}} படிகம்‌ என்பது மூலக் கூறுகள்‌ அல்லது அயனிகள்‌ ஒழுங்காக அடுக்கப் பட்டு, ஒரு குறிப்பிட்ட பாங்கத்தினைப்‌ (Pattern) பெற்ற அமைப்பாகும்‌. பொருளின்‌ ஒரு குறிப்பிட்ட சிறு துண்டு முழுவதிலும்‌ பாங்கம்‌ மீண்டும்,‌ மீண்டும்‌ மடங்கு நிலை (periodicity) பிறழாமல்‌ வருமானால்,‌ அது ஒரு தனிப் படிகம்‌ ஆகும்‌. அவ்வாறன்றித்‌ தொடர்ச்சி விட்டு, விட்டு இருக்குமானால்‌, அப்பொருளைப்‌ பல்‌ படிகப்‌ பொருள்‌ (poly crystalline matter) எனலாம்‌. படிகங்கள்‌ வெவ்வேறான சமச்‌ சீர்மைகளை உடையன. சமச் சீர்மையை அறிவதற்குச்‌ சமச் சீர்மை உறுப்புகளாகிய சமச் சீர்மை அச்சு (Axis of Symmetry) , சமச் சீர்மைத் தளம்‌ (plane of symmetry), சமச் சீர்மை மையம்‌ (centre of symmetry), சுழல்‌ எதிர்பலிப்புச்‌ சமச் சீர்மை (roto–reflection symmetry) ஆகியன உதவுகின்றன. படிகத்தின்‌ மையம்‌ வழியே செல்லும்‌ ஓர்‌ அச்சைப்‌ பற்றிப்‌ படிகத்தை ஒரு முறை சுழற்றும் போது, படிகத்தின்‌ தோற்றம்‌ ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஒரே மாதிரியாக இருந்தால்‌, அந்த அச்சு, சமச் சீர்மை அச்சு எனப் படும்‌. ஒத்த தோற்றம்<noinclude></noinclude> 9wgdj4d9l4jygrb4r0e2xo6esq10n92 1948895 1948894 2026-06-24T09:41:03Z TI Buhari 4634 1948895 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|படிகச் சமச் சீர்மை 461}}</noinclude>நிகழும் போது சந்து மாசு, காலியிடம்‌ ஆகிய இரு வகைக்‌ குறைகளும்‌, ஒரே நேரத்தில்‌ திகழ்கின்றன. அயனிப்‌ படிகத்திலிருந்து ஒரு நேர்‌ அயனி, ஓர்‌ எதிர்‌ அயனி ஆகிய இரண்டு சேர்ந்து வெளியேறி விட்டால்‌, இரு காலியிடங்கள்‌ ஏற்படுகின்றன. இது ஷாட்ஜீ குறைபாடு ஆகும்‌. சீரான அணிக் கோவையில்‌ ஓர்‌ அணு இருக்க வேண்டிய இடத்தில்,‌ பிறிதொரு வெளி அணு இருக்குமாயின்,‌ அது மாசு அணு என்னும்‌ புள்ளிக்‌ குறைபாடு ஆகும்‌. பித்தளையில்‌, நாக அணுக்கள்‌ செம்பு அணுக் கோவையில்‌ இருப்பது மாசு அணு குறைபாட்டுக்கு ஓர்‌ எடுத்துக் காட்டு ஆகும்‌. <b>வரிக் குறைகள்</b>‌. ஒரு படிகத்தின்‌ ஒரு பகுதி மற்றொரு பகுதியைப்‌ பொறுத்து நழுவுவதால்‌ அல்லது நகர்வதால்‌ ஏற்படும்‌ இடப் பெயர்ச்சி, படிகத்திற்குள்‌ முழுமையாகப்‌ பரவாமல்‌, குறிப்பிட்ட பகுதியை மட்டும்‌ பாதிப்பதாக இருந்தால்,‌ அது வரிக் குறை அல்லது குலைவு எனப் பெயர்‌ பெறும்‌. விளிம்புக்‌ குலைவு, திருகியல்‌ குலைவு எனக்‌ குலைவு இரு வகைப் படும்‌. ஒரு தளத்தை நுழைத்தால்‌, விளிம்புக்‌ குழைவு ஏற்படுகிறது. இவை நெருங்கி இறுக்க நிலையில்‌ உள்ளன. கீழ்ப் பகுதி அணுக்கள்‌ விலகி, ஓர்‌ இழு விசைக்கு உட்பட்டவை போலக்‌ காணப் படும்‌. இத்திரிபுகள்‌, அரைத்‌ தளத்தின்‌ விளிம்புக்‌ கோட்டைச்‌ சுற்றியுள்ள பகுதியிலேயே ஏற்படுகின்றன. எனவேதான்‌, இது விளிம்புக்‌ குலைவு எனப் படுகிறது. திருகியல்‌ குலைவினைப்‌ பின் வருமாறு விவரிக்கலாம்‌. ஒரு நிறைவான தடிமனற்ற கூரிய கத்தியால்‌ வெட்டிப்‌ படிகத்தில்‌ ஒரு பிளவினை ஏற்படுத்துவதாகக்‌ கொண்டால்‌, வெட்டிய இடத்தில்‌ ஒரு நழுவு தளம்‌ ஏற்படுகிறது. இத்தளத்திற்கு மேலேயுள்ள அணுக்கள்‌ ஓர்‌ அணுவிடைத்‌ திரிபு ஏற்பட்டுள்ள பகுதியில்‌, இயல்பான படிகத் தளம்‌ குலைவுக்‌ கோட்டைச்‌ சுற்றி, ஒரு திருகு வடிவில்‌ அமைவதால்‌, இக்குலைவு இப்பெயர்‌ பெற்றது. திருகியல்‌ குலைவின் அளவு கர்கர்‌ வெக்டரால்‌ அளக்கப் படுகிறது. <b>‌பரப்புக்‌ குறைகள்</b>‌‌. பரப்புக்‌ குறை இரு பரிமாணங்களில்‌ அடங்கும்‌. ஒரு படிகத்தின்‌ பரப்பில்‌ ஒரு குறிப்பிட்ட அணுவைச்‌ சுற்றியுள்ள அணுக்களின்‌ எண்ணிக்கை அதன்‌ உட்பகுதியை விடக்‌ குறைவாக இருப்பதே பரப்புக் குறை எனப் படும்‌. இத்தகைய குறைவினால்‌, மெல்லேடுகள்‌, நார்கள்‌ முதலியவற்றின்‌ குணங்களில்‌ மாறுபாடு ஏற்படும்‌. மேலும்‌ குறை, மணி எல்லைகள்‌ ஆகியவையும்‌ பரப்புக்‌ குறைகளாகும்‌. குவியல்‌ குறைகளைப்‌ பின்‌ வருமாறு விவரிக்கலாம்‌. அணுத்‌ தளங்கள்‌ ஒன்றன்‌ மீது ஒன்றாக அடுக்கப் பட்டும்‌ படிகங்கள்‌ உருவாகின்றன. அணுத் தளங்கள்‌ இவ்வாறு அடுக்கப் படும்‌ போது ஏற்படும்‌ தவறுகள்‌ குவியல்‌ குறைகள்‌ ஆகும்‌. படிகங்களில்‌ ஏற்படும்‌ மற்றொரு குறைபாடு மணி எல்லை எனப் படுகிறது. பல படிகங்கள்‌, வெவ்வேறு திசைகளில்‌ அமைந்து, ஒன்றோடொன்று பிணைந்து, சிறிய படிகங்கள்‌ அல்லது மணிகளைக்‌ கொண்டிருக்கின்றன. இவற்றுள்‌ எவையேனும்‌ இரண்டு அடுத்தடுத்துள்ள மணிகள்‌ அல்லது படிகங்களைப்‌ பிரிக்கும்‌ பரப்பு இவ்விரு வகைகளின்‌ அமைப்புக்‌ கூறுகளையும்‌ திசைப்‌ பண்புகளையும்‌ தன்னகத்தே கொண்டிருக்கும்‌. இப்பரப்பே, மணி எல்லை எனப் படுகிறது. இது எந்தவோர்‌ அணிக் கோவை ஒழுங்கிற்கும்‌ உட்படாமல்‌ தனித்து நிற்பதால்‌, ஓர்‌ அணிக்‌ கோவைக்‌ குறை எனப் படுகிறது. <b>‌‌பருமக்‌ குறை</b>‌‌. வேற்றுப்‌ பொருள்கள்‌ திட்டு திட்டாகச்‌ சேர்தல்‌, பெரிய குழிவுகள்‌ (காலியிடங்கள்‌) ஏற்படுதல்‌ போன்றவை பருமக்‌ குறைகளாகும்‌. {{right|—<b>பி.ஏ.ஏஞ்சல் மேரி</b>}} <!---- Name spelt wrong. See: https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_14/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ----> <b>துணை நூல்</b>. Wert and Thomson, <i>Physics of Solids</i>, McGraw-Hill Kaga Ksha Ltd, Second Edition, Tokyo, 1970. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="263"/><section begin="264"/> {{fs|110%|<b>படிகச் சமச் சீர்மை‌</b>}} படிகம்‌ என்பது மூலக் கூறுகள்‌ அல்லது அயனிகள்‌ ஒழுங்காக அடுக்கப் பட்டு, ஒரு குறிப்பிட்ட பாங்கத்தினைப்‌ (Pattern) பெற்ற அமைப்பாகும்‌. பொருளின்‌ ஒரு குறிப்பிட்ட சிறு துண்டு முழுவதிலும்‌ பாங்கம்‌ மீண்டும்,‌ மீண்டும்‌ மடங்கு நிலை (periodicity) பிறழாமல்‌ வருமானால்,‌ அது ஒரு தனிப் படிகம்‌ ஆகும்‌. அவ்வாறன்றித்‌ தொடர்ச்சி விட்டு, விட்டு இருக்குமானால்‌, அப்பொருளைப்‌ பல்‌ படிகப்‌ பொருள்‌ (poly crystalline matter) எனலாம்‌. படிகங்கள்‌ வெவ்வேறான சமச்‌ சீர்மைகளை உடையன. சமச் சீர்மையை அறிவதற்குச்‌ சமச் சீர்மை உறுப்புகளாகிய சமச் சீர்மை அச்சு (Axis of Symmetry) , சமச் சீர்மைத் தளம்‌ (plane of symmetry), சமச் சீர்மை மையம்‌ (centre of symmetry), சுழல்‌ எதிர்பலிப்புச்‌ சமச் சீர்மை (roto–reflection symmetry) ஆகியன உதவுகின்றன. படிகத்தின்‌ மையம்‌ வழியே செல்லும்‌ ஓர்‌ அச்சைப்‌ பற்றிப்‌ படிகத்தை ஒரு முறை சுழற்றும் போது, படிகத்தின்‌ தோற்றம்‌ ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஒரே மாதிரியாக இருந்தால்‌, அந்த அச்சு, சமச் சீர்மை அச்சு எனப் படும்‌. ஒத்த தோற்றம்<noinclude></noinclude> fhkj2260v90s84mst4emr3toamcsj3g பகுப்பு:அண்ணாதுரையின் நாடக அட்டவணைகள் 14 647542 1948899 2026-06-24T09:50:30Z Info-farmer 232 + விரிவு 1948899 wikitext text/x-wiki [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] bzlc3u85k0wci56mc8dwftqy9tzj5ca 1948902 1948899 2026-06-24T10:02:38Z Info-farmer 232 added [[Category:நாடக அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1948902 wikitext text/x-wiki [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:நாடக அட்டவணைகள்]] c6fgnwk1q3wnygxbsvdqr6ewodysfoi 1948915 1948902 2026-06-24T10:18:49Z Info-farmer 232 added [[Category:அண்ணாதுரையின் நாடகங்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1948915 wikitext text/x-wiki [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:நாடக அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் நாடகங்கள்]] 8nwwid9w6ex0yopx2vwpccrnaxhxllf பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் நாடக அட்டவணைகள் 15 647543 1948904 2026-06-24T10:06:45Z TVA ARUN 3777 /* நாடகம் */ புதிய பகுதி 1948904 wikitext text/x-wiki == நாடகம் == {| {{table}} ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || காங்கிரஸ் வாலா || 1938 || குடியரசு |- | 2 || ஊரார் உரையாடல் || 1943 || திராவிடநாடு |- | 3 || ரோம் எரிகிறது || 1943 || திராவிடநாடு |- | 4 || அவன் பித்தனா || 1943 || திராவிடநாடு |- | 5 || கலப்பு மணம் || 1943 || திராவிடநாடு |- | 6 || சந்திரோதயம் || 1943 || |- | 7 || வேலைக்காரி || 1944 || |- | 8 || ஓர் இரவு || 1944 || |- | 9 || சந்திரமோகன் || 1945 || |- | || (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்) || || |- | 10 || துரோகி கப்லான் || 1945 || திராவிடநாடு |- | 11 || ஆற்றங்கரையிலே || 1945 || திராவிடநாடு |- | 12 || பாபுலர் ஸ்டோர் || 1945 || திராவிடநாடு |- | 13 || வழக்கு வாபஸ் || 1946 || திராவிடநாடு |- | 14 || நடந்ததுதான் நடக்கிறது || 1946 || திராவிடநாடு |- | 15 || நீதிதேவன் மயக்கம் || 1947 || திராவிடநாடு |- | 16 || யார் கேட்க முடியும்? || 1947 || திராவிடநாடு |- | 17 || இரக்கம் ஒரு பயணம் || 1947 || திராவிடநாடு |- | 18 || அவனாசியார் காண வேண்டிய காட்சி || 1947 || திராவிடநாடு |- | 19 || காசூரர் கருணை || 1947 || திராவிடநாடு |- | 20 || ஆலை ஆறுமுகம் || 1948 || திராவிடநாடு |- | 21 || செல்லப்பிள்ளை || 1948 || திராவிடநாடு |- | 22 || பாஜிராவ் || 1948 || திராவிடநாடு |- | 23 || அவர்கள் உள்ளம் || 1948 || திராவிடநாடு |- | 24 || மகுடாபிஷேகம் || 1949 || திராவிடநாடு |- | 25 || சுமங்கலி பூஜை || 1949 || திராவிடநாடு |- | 26 || கட்டை விரல் || 1949 || திராவிடநாடு |- | 27 || மடமான்மீயம் || 1949 || திராவிடநாடு |- | 28 || கல் சுமந்த கசடர் || 1949 || திராவிடநாடு |- | 29 || தர்மம் தலை காக்கும் || 1950 || திராவிடநாடு |- | 30 || பாங்கர் பணம் பெருத்தான் || 1950 || திராவிடநாடு |- | 31 || இளங்கோவின் சபதம் || 1950 || திராவிடநாடு |- | 32 || எத்தன் திருவிளையாடல் || 1950 || திராவிடநாடு |- | 33 || நன்கொடை || 1951 || திராவிடநாடு |- | 34 || காதல் ஜோதி || 1953 || |- | 35 || சொர்க்கவாசல் || 1954 || |- | 36 || அவர்கள் பேசாதது || 1954 || திராவிடநாடு |- | 37 || குறும்புக்காரன் || 1954 || திராவிடநாடு |- | 38 || ஒரே ஒரு வித்தியாசம் || 1955 || திராவிடநாடு |- | 39 || ராகவாயணம் || 1955 || திராவிடநாடு |- | 40 || பாங்காங் பங்கஜா || 1955 || திராவிடநாடு |- | 41 || மாங்காய் ஊறுகாய் || 1955 || திராவிடநாடு |- | 42 || சன்மானம் || 1955 || திராவிடநாடு |- | 43 || பாவையின் பயணம் || 1956 || |- | 44 || சீமான் சந்தர்ப்பவாதி || 1956 || |- | 45 || கண்ணீர்த்துளி || 1956 || திராவிடநாடு |- | 46 || காந்தி ஜெயந்தி || 1956 || திராவிடநாடு |- | 47 || மொரார்ஜி விருந்து || 1956 || திராவிடநாடு |- | 48 || சுயேச்சை ஆகிவிடுவேன் || 1956 || திராவிடநாடு |- | 49 || பெரிய மனிதர்கள் || 1956 || |- | 50 || கைலாயம் வேண்டாம் || 1959 || |- | 51 || பாகீரதியின் பந்தயம் || 1959 || திராவிடநாடு |- | 52 || ஜனநாயக சர்வாதிகாரி || 1960 || திராவிடநாடு |- | 53 || பாரதம் || 1960 || திராவிடநாடு |- | 54 || ஆடியபாதம் || 1962 || திராவிடநாடு |- | 55 || முதலாளித்துவ சோஷியலிசம் || 1965 || காஞ்சி |- | 56 || புதிய காங்கிரசார் || 1965 || |- | 57 || அம்பாள் கடாட்சம் || 1966 || காஞ்சி |- | 58 || மங்களபுரி மைனர் || 1966 || |- | 59 || கண்ணாயிரத்தின் உலகம் || 1966 || காஞ்சி |- | 60 || ரொட்டித் துண்டு || 1967 || காஞ்சி |- | 61 || இன்ப ஒளி || 1968 || காஞ்சி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:06, 24 சூன் 2026 (UTC) p5ndgkl8c7wkk5763rrlinfdi632ltd 1948905 1948904 2026-06-24T10:08:42Z Info-farmer 232 /* நாடகம் */ {{tick}} 1948905 wikitext text/x-wiki == நாடகம் == {| {{table}} ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || காங்கிரஸ் வாலா || 1938 || குடியரசு |- | 2 || ஊரார் உரையாடல் || 1943 || திராவிடநாடு |- | 3 || ரோம் எரிகிறது || 1943 || திராவிடநாடு |- | 4 || அவன் பித்தனா || 1943 || திராவிடநாடு |- | 5 || கலப்பு மணம் || 1943 || திராவிடநாடு |- | 6 || சந்திரோதயம் || 1943 || |- | 7 || வேலைக்காரி || 1944 || |- | {{tick}} 8 || ஓர் இரவு || 1944 || |- |{{tick}} 9 || சந்திரமோகன் || 1945 || |- | || (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்) || || |- | 10 || துரோகி கப்லான் || 1945 || திராவிடநாடு |- | 11 || ஆற்றங்கரையிலே || 1945 || திராவிடநாடு |- | 12 || பாபுலர் ஸ்டோர் || 1945 || திராவிடநாடு |- | 13 || வழக்கு வாபஸ் || 1946 || திராவிடநாடு |- | 14 || நடந்ததுதான் நடக்கிறது || 1946 || திராவிடநாடு |- | 15 || நீதிதேவன் மயக்கம் || 1947 || திராவிடநாடு |- | 16 || யார் கேட்க முடியும்? || 1947 || திராவிடநாடு |- | 17 || இரக்கம் ஒரு பயணம் || 1947 || திராவிடநாடு |- | 18 || அவனாசியார் காண வேண்டிய காட்சி || 1947 || திராவிடநாடு |- | 19 || காசூரர் கருணை || 1947 || திராவிடநாடு |- | 20 || ஆலை ஆறுமுகம் || 1948 || திராவிடநாடு |- | 21 || செல்லப்பிள்ளை || 1948 || திராவிடநாடு |- | 22 || பாஜிராவ் || 1948 || திராவிடநாடு |- | 23 || அவர்கள் உள்ளம் || 1948 || திராவிடநாடு |- | 24 || மகுடாபிஷேகம் || 1949 || திராவிடநாடு |- | 25 || சுமங்கலி பூஜை || 1949 || திராவிடநாடு |- | 26 || கட்டை விரல் || 1949 || திராவிடநாடு |- | 27 || மடமான்மீயம் || 1949 || திராவிடநாடு |- | 28 || கல் சுமந்த கசடர் || 1949 || திராவிடநாடு |- | 29 || தர்மம் தலை காக்கும் || 1950 || திராவிடநாடு |- | 30 || பாங்கர் பணம் பெருத்தான் || 1950 || திராவிடநாடு |- | 31 || இளங்கோவின் சபதம் || 1950 || திராவிடநாடு |- | 32 || எத்தன் திருவிளையாடல் || 1950 || திராவிடநாடு |- | 33 || நன்கொடை || 1951 || திராவிடநாடு |- | 34 || காதல் ஜோதி || 1953 || |- | 35 || சொர்க்கவாசல் || 1954 || |- | 36 || அவர்கள் பேசாதது || 1954 || திராவிடநாடு |- | 37 || குறும்புக்காரன் || 1954 || திராவிடநாடு |- | 38 || ஒரே ஒரு வித்தியாசம் || 1955 || திராவிடநாடு |- | 39 || ராகவாயணம் || 1955 || திராவிடநாடு |- | 40 || பாங்காங் பங்கஜா || 1955 || திராவிடநாடு |- | 41 || மாங்காய் ஊறுகாய் || 1955 || திராவிடநாடு |- | 42 || சன்மானம் || 1955 || திராவிடநாடு |- | 43 || பாவையின் பயணம் || 1956 || |- | 44 || சீமான் சந்தர்ப்பவாதி || 1956 || |- | 45 || கண்ணீர்த்துளி || 1956 || திராவிடநாடு |- | 46 || காந்தி ஜெயந்தி || 1956 || திராவிடநாடு |- | 47 || மொரார்ஜி விருந்து || 1956 || திராவிடநாடு |- | 48 || சுயேச்சை ஆகிவிடுவேன் || 1956 || திராவிடநாடு |- | 49 || பெரிய மனிதர்கள் || 1956 || |- | 50 || கைலாயம் வேண்டாம் || 1959 || |- | 51 || பாகீரதியின் பந்தயம் || 1959 || திராவிடநாடு |- | 52 || ஜனநாயக சர்வாதிகாரி || 1960 || திராவிடநாடு |- | 53 || பாரதம் || 1960 || திராவிடநாடு |- | 54 || ஆடியபாதம் || 1962 || திராவிடநாடு |- | 55 || முதலாளித்துவ சோஷியலிசம் || 1965 || காஞ்சி |- | 56 || புதிய காங்கிரசார் || 1965 || |- | 57 || அம்பாள் கடாட்சம் || 1966 || காஞ்சி |- | 58 || மங்களபுரி மைனர் || 1966 || |- | 59 || கண்ணாயிரத்தின் உலகம் || 1966 || காஞ்சி |- | 60 || ரொட்டித் துண்டு || 1967 || காஞ்சி |- | 61 || இன்ப ஒளி || 1968 || காஞ்சி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:06, 24 சூன் 2026 (UTC) htp0nwqtgh6oaieg2ompjntoorfb5qp 1948906 1948905 2026-06-24T10:10:03Z Info-farmer 232 /* நாடகம் */ {{tick}} 1948906 wikitext text/x-wiki == நாடகம் == {| {{table}} ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || காங்கிரஸ் வாலா || 1938 || குடியரசு |- | 2 || ஊரார் உரையாடல் || 1943 || திராவிடநாடு |- | 3 || ரோம் எரிகிறது || 1943 || திராவிடநாடு |- | 4 || அவன் பித்தனா || 1943 || திராவிடநாடு |- | 5 || கலப்பு மணம் || 1943 || திராவிடநாடு |- | 6 || சந்திரோதயம் || 1943 || |- | 7 || வேலைக்காரி || 1944 || |- | 8 ||{{tick}} ஓர் இரவு || 1944 || |- |9 ||{{tick}} சந்திரமோகன் || 1945 || |- | || (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்) || || |- | 10 || துரோகி கப்லான் || 1945 || திராவிடநாடு |- | 11 || ஆற்றங்கரையிலே || 1945 || திராவிடநாடு |- | 12 || பாபுலர் ஸ்டோர் || 1945 || திராவிடநாடு |- | 13 || வழக்கு வாபஸ் || 1946 || திராவிடநாடு |- | 14 || நடந்ததுதான் நடக்கிறது || 1946 || திராவிடநாடு |- | 15 || நீதிதேவன் மயக்கம் || 1947 || திராவிடநாடு |- | 16 || யார் கேட்க முடியும்? || 1947 || திராவிடநாடு |- | 17 || இரக்கம் ஒரு பயணம் || 1947 || திராவிடநாடு |- | 18 || அவனாசியார் காண வேண்டிய காட்சி || 1947 || திராவிடநாடு |- | 19 || காசூரர் கருணை || 1947 || திராவிடநாடு |- | 20 || ஆலை ஆறுமுகம் || 1948 || திராவிடநாடு |- | 21 || செல்லப்பிள்ளை || 1948 || திராவிடநாடு |- | 22 || பாஜிராவ் || 1948 || திராவிடநாடு |- | 23 || அவர்கள் உள்ளம் || 1948 || திராவிடநாடு |- | 24 || மகுடாபிஷேகம் || 1949 || திராவிடநாடு |- | 25 || சுமங்கலி பூஜை || 1949 || திராவிடநாடு |- | 26 || கட்டை விரல் || 1949 || திராவிடநாடு |- | 27 || மடமான்மீயம் || 1949 || திராவிடநாடு |- | 28 || கல் சுமந்த கசடர் || 1949 || திராவிடநாடு |- | 29 || தர்மம் தலை காக்கும் || 1950 || திராவிடநாடு |- | 30 || பாங்கர் பணம் பெருத்தான் || 1950 || திராவிடநாடு |- | 31 || இளங்கோவின் சபதம் || 1950 || திராவிடநாடு |- | 32 || எத்தன் திருவிளையாடல் || 1950 || திராவிடநாடு |- | 33 || நன்கொடை || 1951 || திராவிடநாடு |- | 34 || காதல் ஜோதி || 1953 || |- | 35 || சொர்க்கவாசல் || 1954 || |- | 36 || அவர்கள் பேசாதது || 1954 || திராவிடநாடு |- | 37 || குறும்புக்காரன் || 1954 || திராவிடநாடு |- | 38 || ஒரே ஒரு வித்தியாசம் || 1955 || திராவிடநாடு |- | 39 || ராகவாயணம் || 1955 || திராவிடநாடு |- | 40 || பாங்காங் பங்கஜா || 1955 || திராவிடநாடு |- | 41 || மாங்காய் ஊறுகாய் || 1955 || திராவிடநாடு |- | 42 || சன்மானம் || 1955 || திராவிடநாடு |- | 43 || பாவையின் பயணம் || 1956 || |- | 44 || சீமான் சந்தர்ப்பவாதி || 1956 || |- | 45 || கண்ணீர்த்துளி || 1956 || திராவிடநாடு |- | 46 || காந்தி ஜெயந்தி || 1956 || திராவிடநாடு |- | 47 || மொரார்ஜி விருந்து || 1956 || திராவிடநாடு |- | 48 || சுயேச்சை ஆகிவிடுவேன் || 1956 || திராவிடநாடு |- | 49 || பெரிய மனிதர்கள் || 1956 || |- | 50 || கைலாயம் வேண்டாம் || 1959 || |- | 51 || பாகீரதியின் பந்தயம் || 1959 || திராவிடநாடு |- | 52 || ஜனநாயக சர்வாதிகாரி || 1960 || திராவிடநாடு |- | 53 || பாரதம் || 1960 || திராவிடநாடு |- | 54 || ஆடியபாதம் || 1962 || திராவிடநாடு |- | 55 || முதலாளித்துவ சோஷியலிசம் || 1965 || காஞ்சி |- | 56 || புதிய காங்கிரசார் || 1965 || |- | 57 || அம்பாள் கடாட்சம் || 1966 || காஞ்சி |- | 58 || மங்களபுரி மைனர் || 1966 || |- | 59 || கண்ணாயிரத்தின் உலகம் || 1966 || காஞ்சி |- | 60 || ரொட்டித் துண்டு || 1967 || காஞ்சி |- | 61 || இன்ப ஒளி || 1968 || காஞ்சி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:06, 24 சூன் 2026 (UTC) 7vivwz6ajlej5eytuz3wm4pccs4xqsz 1948908 1948906 2026-06-24T10:12:33Z TVA ARUN 3777 in 1948908 wikitext text/x-wiki == நாடகம் == {| {{table}} ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || காங்கிரஸ் வாலா || 1938 || குடியரசு |- | 2 || ஊரார் உரையாடல் || 1943 || திராவிடநாடு |- | 3 || ரோம் எரிகிறது || 1943 || திராவிடநாடு |- | 4 || அவன் பித்தனா || 1943 || திராவிடநாடு |- | 5 || கலப்பு மணம் || 1943 || திராவிடநாடு |- | 6 ||{{tick}} சந்திரோதயம் || 1943 || |- | 7 ||{{tick}} வேலைக்காரி || 1944 || |- | 8 ||{{tick}} ஓர் இரவு || 1944 || |- |9 ||{{tick}} சந்திரமோகன் || 1945 || |- | ||{{tick}} (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்) || || |- | 10 || துரோகி கப்லான் || 1945 || திராவிடநாடு |- | 11 || ஆற்றங்கரையிலே || 1945 || திராவிடநாடு |- | 12 || பாபுலர் ஸ்டோர் || 1945 || திராவிடநாடு |- | 13 || வழக்கு வாபஸ் || 1946 || திராவிடநாடு |- | 14 || நடந்ததுதான் நடக்கிறது || 1946 || திராவிடநாடு |- | 15 ||{{tick}} நீதிதேவன் மயக்கம் || 1947 || திராவிடநாடு |- | 16 || யார் கேட்க முடியும்? || 1947 || திராவிடநாடு |- | 17 || இரக்கம் ஒரு பயணம் || 1947 || திராவிடநாடு |- | 18 || அவனாசியார் காண வேண்டிய காட்சி || 1947 || திராவிடநாடு |- | 19 || காசூரர் கருணை || 1947 || திராவிடநாடு |- | 20 || ஆலை ஆறுமுகம் || 1948 || திராவிடநாடு |- | 21 || செல்லப்பிள்ளை || 1948 || திராவிடநாடு |- | 22 || பாஜிராவ் || 1948 || திராவிடநாடு |- | 23 || அவர்கள் உள்ளம் || 1948 || திராவிடநாடு |- | 24 || மகுடாபிஷேகம் || 1949 || திராவிடநாடு |- | 25 || சுமங்கலி பூஜை || 1949 || திராவிடநாடு |- | 26 || கட்டை விரல் || 1949 || திராவிடநாடு |- | 27 || மடமான்மீயம் || 1949 || திராவிடநாடு |- | 28 ||{{tick}} கல் சுமந்த கசடர் || 1949 || திராவிடநாடு |- | 29 || தர்மம் தலை காக்கும் || 1950 || திராவிடநாடு |- | 30 || பாங்கர் பணம் பெருத்தான் || 1950 || திராவிடநாடு |- | 31 || இளங்கோவின் சபதம் || 1950 || திராவிடநாடு |- | 32 || எத்தன் திருவிளையாடல் || 1950 || திராவிடநாடு |- | 33 || நன்கொடை || 1951 || திராவிடநாடு |- | 34 ||{{tick}} காதல் ஜோதி || 1953 || |- | 35 ||{{tick}} சொர்க்கவாசல் || 1954 || |- | 36 || அவர்கள் பேசாதது || 1954 || திராவிடநாடு |- | 37 || குறும்புக்காரன் || 1954 || திராவிடநாடு |- | 38 || ஒரே ஒரு வித்தியாசம் || 1955 || திராவிடநாடு |- | 39 || ராகவாயணம் || 1955 || திராவிடநாடு |- | 40 || பாங்காங் பங்கஜா || 1955 || திராவிடநாடு |- | 41 || மாங்காய் ஊறுகாய் || 1955 || திராவிடநாடு |- | 42 || சன்மானம் || 1955 || திராவிடநாடு |- | 43 || பாவையின் பயணம் || 1956 || |- | 44 || சீமான் சந்தர்ப்பவாதி || 1956 || |- | 45 || கண்ணீர்த்துளி || 1956 || திராவிடநாடு |- | 46 || காந்தி ஜெயந்தி || 1956 || திராவிடநாடு |- | 47 || மொரார்ஜி விருந்து || 1956 || திராவிடநாடு |- | 48 || சுயேச்சை ஆகிவிடுவேன் || 1956 || திராவிடநாடு |- | 49 || பெரிய மனிதர்கள் || 1956 || |- | 50 || கைலாயம் வேண்டாம் || 1959 || |- | 51 || பாகீரதியின் பந்தயம் || 1959 || திராவிடநாடு |- | 52 || ஜனநாயக சர்வாதிகாரி || 1960 || திராவிடநாடு |- | 53 || பாரதம் || 1960 || திராவிடநாடு |- | 54 || ஆடியபாதம் || 1962 || திராவிடநாடு |- | 55 || முதலாளித்துவ சோஷியலிசம் || 1965 || காஞ்சி |- | 56 || புதிய காங்கிரசார் || 1965 || |- | 57 || அம்பாள் கடாட்சம் || 1966 || காஞ்சி |- | 58 || மங்களபுரி மைனர் || 1966 || |- | 59 ||{{tick}} கண்ணாயிரத்தின் உலகம் || 1966 || காஞ்சி |- | 60 ||{{tick}} ரொட்டித் துண்டு || 1967 || காஞ்சி |- | 61 ||{{tick}} இன்ப ஒளி || 1968 || காஞ்சி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:06, 24 சூன் 2026 (UTC) 2pkzvf3owu51y5zf4ipv25w7dzds5gc 1948918 1948908 2026-06-24T10:31:11Z TVA ARUN 3777 in 1948918 wikitext text/x-wiki == நாடகம் == {| {{table}} ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || காங்கிரஸ் வாலா || 1938 || குடியரசு |- | 2 || ஊரார் உரையாடல் || 1943 || திராவிடநாடு |- | 3 || ரோம் எரிகிறது || 1943 || திராவிடநாடு |- | 4 || அவன் பித்தனா || 1943 || திராவிடநாடு |- | 5 || கலப்பு மணம் || 1943 || திராவிடநாடு |- | 6 ||{{tick}} சந்திரோதயம் || 1943 || |- | 7 ||{{tick}} வேலைக்காரி || 1944 || |- | 8 ||{{tick}} ஓர் இரவு || 1944 || |- |9 ||{{tick}} சந்திரமோகன் || 1945 || |- | ||{{tick}} (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்) || || |- | 10 || துரோகி கப்லான் || 1945 || திராவிடநாடு |- | 11 || ஆற்றங்கரையிலே || 1945 || திராவிடநாடு |- | 12 || பாபுலர் ஸ்டோர் || 1945 || திராவிடநாடு |- | 13 || வழக்கு வாபஸ் || 1946 || திராவிடநாடு |- | 14 || நடந்ததுதான் நடக்கிறது || 1946 || திராவிடநாடு |- | 15 ||{{tick}} நீதிதேவன் மயக்கம் || 1947 || திராவிடநாடு |- | 16 || யார் கேட்க முடியும்? || 1947 || திராவிடநாடு |- | 17 || இரக்கம் ஒரு பயணம் || 1947 || திராவிடநாடு |- | 18 || அவனாசியார் காண வேண்டிய காட்சி || 1947 || திராவிடநாடு |- | 19 || காசூரர் கருணை || 1947 || திராவிடநாடு |- | 20 || ஆலை ஆறுமுகம் || 1948 || திராவிடநாடு |- | 21 || செல்லப்பிள்ளை || 1948 || திராவிடநாடு |- | 22 || பாஜிராவ் || 1948 || திராவிடநாடு |- | 23 || அவர்கள் உள்ளம் || 1948 || திராவிடநாடு |- | 24 || மகுடாபிஷேகம் || 1949 || திராவிடநாடு |- | 25 || சுமங்கலி பூஜை || 1949 || திராவிடநாடு |- | 26 || கட்டை விரல் || 1949 || திராவிடநாடு |- | 27 || மடமான்மீயம் || 1949 || திராவிடநாடு |- | 28 ||{{tick}} கல் சுமந்த கசடர் || 1949 || திராவிடநாடு |- | 29 || தர்மம் தலை காக்கும் || 1950 || திராவிடநாடு |- | 30 || பாங்கர் பணம் பெருத்தான் || 1950 || திராவிடநாடு |- | 31 || இளங்கோவின் சபதம் || 1950 || திராவிடநாடு |- | 32 || எத்தன் திருவிளையாடல் || 1950 || திராவிடநாடு |- | 33 ||{{tick}} நன்கொடை || 1951 || திராவிடநாடு |- | 34 ||{{tick}} காதல் ஜோதி || 1953 || |- | 35 ||{{tick}} சொர்க்கவாசல் || 1954 || |- | 36 || அவர்கள் பேசாதது || 1954 || திராவிடநாடு |- | 37 || குறும்புக்காரன் || 1954 || திராவிடநாடு |- | 38 || ஒரே ஒரு வித்தியாசம் || 1955 || திராவிடநாடு |- | 39 ||{{tick}} ராகவாயணம் || 1955 || திராவிடநாடு |- | 40 || பாங்காங் பங்கஜா || 1955 || திராவிடநாடு |- | 41 || மாங்காய் ஊறுகாய் || 1955 || திராவிடநாடு |- | 42 || சன்மானம் || 1955 || திராவிடநாடு |- | 43 || பாவையின் பயணம் || 1956 || |- | 44 || சீமான் சந்தர்ப்பவாதி || 1956 || |- | 45 ||{{tick}} கண்ணீர்த்துளி || 1956 || திராவிடநாடு |- | 46 || காந்தி ஜெயந்தி || 1956 || திராவிடநாடு |- | 47 || மொரார்ஜி விருந்து || 1956 || திராவிடநாடு |- | 48 || சுயேச்சை ஆகிவிடுவேன் || 1956 || திராவிடநாடு |- | 49 || பெரிய மனிதர்கள் || 1956 || |- | 50 || கைலாயம் வேண்டாம் || 1959 || |- | 51 || பாகீரதியின் பந்தயம் || 1959 || திராவிடநாடு |- | 52 || ஜனநாயக சர்வாதிகாரி || 1960 || திராவிடநாடு |- | 53 || பாரதம் || 1960 || திராவிடநாடு |- | 54 || ஆடியபாதம் || 1962 || திராவிடநாடு |- | 55 || முதலாளித்துவ சோஷியலிசம் || 1965 || காஞ்சி |- | 56 || புதிய காங்கிரசார் || 1965 || |- | 57 || அம்பாள் கடாட்சம் || 1966 || காஞ்சி |- | 58 || மங்களபுரி மைனர் || 1966 || |- | 59 ||{{tick}} கண்ணாயிரத்தின் உலகம் || 1966 || காஞ்சி |- | 60 ||{{tick}} ரொட்டித் துண்டு || 1967 || காஞ்சி |- | 61 ||{{tick}} இன்ப ஒளி || 1968 || காஞ்சி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:06, 24 சூன் 2026 (UTC) fpcvb9m8lor83582tx7liwausyfisf3 பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள் அட்டவணைகள் 14 647544 1948921 2026-06-24T10:37:07Z TVA ARUN 3777 அண்ணாதுரையின்_சிறுகதைகள் 1948921 wikitext text/x-wiki [[பகுப்பு:அண்ணாதுரை]] [[பகுப்பு:சிறுகதைகள்]] r8z477pikpd4ac1r5ibxpymnpiqju2e பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதைகள் அட்டவணைகள் 15 647545 1948922 2026-06-24T10:39:29Z TVA ARUN 3777 /* அண்ணாதுரையின் சிறுகதைகள் */ புதிய பகுதி 1948922 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| {{table}} ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || பாமா விஜயம் || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || பிரார்த்தனை || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || வள்ளித் திருமணம் || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || 1938-1940 ஒரு வசீகர வரலாறு || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || சொல்வதை எழுதேண்டா! || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || தேடியது வக்கீலை || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || குற்றவாளி யார்? || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || சாது || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) skceubu2gerpxqs653gx2qxtwfg87sl 1948923 1948922 2026-06-24T10:46:43Z TVA ARUN 3777 class="wikitable" 1948923 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || பாமா விஜயம் || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || பிரார்த்தனை || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || வள்ளித் திருமணம் || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || 1938-1940 ஒரு வசீகர வரலாறு || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || சொல்வதை எழுதேண்டா! || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || தேடியது வக்கீலை || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || குற்றவாளி யார்? || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || சாது || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) t95j81d4svf6vbs2gplw4hcxhy3cis9 1948925 1948923 2026-06-24T10:51:31Z TVA ARUN 3777 ஒப்பீடு 1948925 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || பாமா விஜயம் || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || பிரார்த்தனை || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || வள்ளித் திருமணம் || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || 1938-1940 ஒரு வசீகர வரலாறு || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || சொல்வதை எழுதேண்டா! || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || தேடியது வக்கீலை || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || குற்றவாளி யார்? || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || சாது || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} அட்டவணை - 2 {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || அவள் மிகப் பொல்லாதவள் || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || அன்னதானம் || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || இதயம் இரும்பானால் || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || இரும்பு முள்வேலி || இருவர் |- | || உடை போட்டதும் || இவர்கள் குற்றவாளிகளா? |- | || உடையார் உள்ளம் || உடை போட்டதும் |- | || உண்ணாவிரதம் || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || ஏழை பங்காளர் || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || கபோதிபுரக் காதல் || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || கல்லும் கண்ணாடித் துண்டும் || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || காலிழந்தான் || கனவில் கீரதர் |- | || கிருஷ்ணலீலா || கன்னி விதவையான கதை |- | || குற்றவாளி யார்? || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || கொக்கரகோ || கிருஷ்ண-லீலா |- | || கோமளத்தின் கோபம் || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || சாது || குற்றவாளி யார்? |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || சுமார் சுப்பையா || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || சொக்கி || கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || சொல்வதை எழுதேண்டா! || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || தங்கத்தின் காதலன் || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || தழும்புகள் || சூதாடி |- | || தனபாலச் செட்டியார் கம்பெனி || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || சொல்வதை எழுதேண்டா! |- | || தேடியது,வக்கீலை! || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || பாமா விஜயம் || தேடியது வக்கீலை |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || பித்தளை அல்ல, பொன்னேதான்! || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || பிரார்த்தனை || நாடோடி |- | || புரோகிதரின் புலம்பல் || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || பொங்கல் பரிசு || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || பாமா விஜயம் |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || வழுக்கி விழுந்தவர்கள் || பிரார்த்தனை |- | || வள்ளி திருமணம் || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || வள்ளியின் தேவி || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || வாலிப விருந்து || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || விழுப்புரம் சந்திப்பு || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || ஜெபமாலை || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) 1ue1339fenxvbm5lqxlyfzbu1vh3htm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/296 250 647546 1948926 2026-06-24T10:57:11Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தலமும், பிரிட்டனிலுள்ள சசெக்சுப் பல்கலைக்கழகமும். நான்காம் சார்சு மன்னர் வேல்சு இளவரசராக இருந்தபோது பிரிட்டனில் கட்டிய புகழ் வாய்ந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948926 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சஞ்சீவிமலை|270|சட்ட ஆணையம்‌}}</noinclude>தலமும், பிரிட்டனிலுள்ள சசெக்சுப் பல்கலைக்கழகமும். நான்காம் சார்சு மன்னர் வேல்சு இளவரசராக இருந்தபோது பிரிட்டனில் கட்டிய புகழ் வாய்ந்த கீழ்த்திசை அரசு அரங்கமும் (Oriental Royal Pavilion) சிறப்புற்று விளங்குகின்றன. குட்வுட்டிலும், பெட்வொர்த்திலுமுள்ள மாளிகைகள் அரிய கலைக் கருவூலமாகும். அரச வானியல் ஆய்வுக்கூடம் (The Royal Observatory) எர்சுட்மோன்சியூகாசிலில் இப்பொழுது அமைந்திருக்கிறது. இப்பகுதியிலுள்ள விமான நிலையம் நாட்டின் இரண்டாம் முக்கியமான விமான நிலையமாகும். நிருவாக வசதியின் பொருட்டுச் சசெக்சுப் பகுதி கிழக்குச் சசெக்சு என்றும், மேற்குச் சசெக்சு என்றும் பிரித்து நிருவகிக்கப்படுகிறது. ஆடு மாடுகள் மேய்த்தலும், தானியங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்தலும் இங்குள்ள முக்கிய தொழில்களாகும். இப்பகுதியில் கி.பி. 16, 17–ஆம் நூற்றாண்டுகளில் இரும்புத் தொழிற்சாலைகள் முக்கிய இடம் வகித்தன. பால் மற்றும் பால்சார்ந்த தொழில்களும் செக்கப் பகுதியில் சிறப்புற்று விளங்குகின்றன. 3,774 ச.கி.மீ. பரப்பளவுள்ள இப்பகுதியின் மக்கட்டொகை 1,241,300 (1971) ஆகும். {{Right|<b>அ.ச.</b>}} <section end="சசெக்சு"/> <section begin="சஞ்சீவிமலை"/> {{dhr}} {{larger|<b>சஞ்சீவிமலை:</b>}} சஞ்சீவி மலைக்கு மருத்துமலை என்றொரு பெயருண்டு. இந்த மலையில் எளிதில் கிடைத்தற்கரிய பலவகை மூலிகைகள் உள்ளனவெனக் கூறப்படுகிறது. சஞ்சீவி என்பது ஒருவகை மருந்துச் செடி. மூலிகைகளில் இறந்தவனைப் பிழைக்கச் செய்யும் மூலிகையும் உள்ளது. அதன் பெயர் ‘மிருத சஞ்சீவினீ’ அல்லது ‘மிருத சஞ்சீவ கரணி’ என்பதாகும். முற்காலத்தின் போர்கள் அம்பு, வேல், வாள் முதலிய கொடிய கருவிகளைக் கொண்டு நடைபெற்றன. அவற்றால் படை வீரர்கள் படுகாயமுற்று உடலுறுப்புகளை இழந்தும், மாண்டும் போய்விடுவர். அதனால், போர்புரியச் செல்லும் மன்னன் தன் படைகளுடன் வைத்தியப் பிரிவினரையும் உடன் அழைத்துச் செல்வான். இராமாயண யுத்த காண்டத்தில், இலக்குவனை இராவணன் சக்தி என்னும் ஆயுதத்தால் தாக்குகிறான். அதனால், மூர்ச்சையடைகிறான் இலக்குவன். அவனுக்கு மருத்துவம் செய்ய இராமன் படையின் தலைமை மருத்துவன் கசேணன் என்பவன் வருகிறான். அவன் இலக்குவனுடைய உடற்குறிகளைப் பார்த்துச் சஞ்சீவி மலையிலுள்ள நான்குவிதமான மூலிகைகளைப் பறித்துவருமாறு கூறுகிறான். அச்செய்திகள் வருமாறு: தைக்கப்பட்ட அம்பு மற்றும் உலோகப் பகுதிகள் தாமாகவே உடலிலிருந்து விழச் செய்யவேண்டும். வலிய இழுத்தால் அவை, தைத்த இடத்தின் பக்கப் பகுதிகளைப் பாதித்து விடும். அதற்கு ‘விசல்யகரணி’ என்னும் மூலிகைச் சாற்றை அம்பு தைத்த இடத்தில் செலுத்தினால் அந்த அம்பு தானாகவே கீழேவிழுந்து விடும். அம்பு விழுந்தபின், அறுந்த தசைப்பகுதிகள் முன்போல ஒட்டிக்கொண்டு புண்குணமாக ‘சந்தான கரணி’ என்னும் மூலிகையின் சாற்றைப் புண்ணில் செலுத்த வேண்டும். புண் குணமாயினும் அதன் ‘வடு’ காணப்படும், அத்தழும்பும் உடலிலிருந்து நீங்கி உடல் இயற்கை வண்ணத்துடன் விளங்கச் சவருணிய கரணி என்னும் மூலிகையின் சாற்றைத் தழும்பில் தேய்க்க வேண்டும் இவ்வாறு செயற்படும் அரிய மூலிகைகள், சஞ்சீவி மலையில்தான் உள்ளன. இம்மூலிகைகளைச் சூரியன் உதிப்பதற்குள் கொண்டுவரவேண்டும் என்று மருத்துவன் கசேணன் கூறுகிறான். இராமாவண உரையாசிரியர்கள் இந்த மலை இருக்குமிடத்தையும் அதன் தொலைவையும் விளக்கிக் கூறுகின்றனர். அவையாவன: இலங்கை (இப்போதுள்ள இலங்கை அன்று) யிலிருந்து ஏமகூடம் ஒன்பதாயிரம் யோசனை தொலைவிலும், ஏமகூடத்திலிருந்து இமயமலை ஒன்பதாயிரம் யோசனை தொலைவிலும், ஏமகூடத்திலிருந்து நிடதம் 9 ஆயிரம் யோசனை தொலைவிலும், நிடதத்திலிருந்து மகாமேரு 9 ஆயிரம் யோசனை தொலைவிலும் உள்ளன. இந்த மகாமேருவின் ஒரு பகுதியில் சஞ்சீவி மலை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டெழுந்த வடமொழி நாடகங்களில் சஞ்சீவி மலையைப் பற்றிய குறிப்புகளையும், அனுமன் சஞ்சீவிமலை கொணர்ந்தது பற்றிய செய்திகளையும் பரக்கக் காணலாம். ‘கோவர்த்தனம்’ என்ற மலையைக் கண்ணன் குடையாகப் பிடித்து ஆயர்களைக் காத்தான். அதனால் கண்ணணுக்குக் ‘கிரிதாரி’ (மலையைத் தாங்கியவன்) என்ற பெயருண்டாயிற்று. அதைப்போலவே, சஞ்சீவிமலையைக் கொண்டுவந்ததால் அனுமனுக்கும் ‘கிரிதாரி’ என்று பெயருண்டு. {{Right|<b>ந.சீ.</b>}} <section end="சஞ்சீவிமலை"/> <section begin="சட்ட ஆணையம்"/> {{dhr}} {{larger|<b>சட்ட ஆணையம்:</b>}} இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆளத் தொடங்கிய காலத்தில் இந்தியாவில் வழக்கில் இருந்த சட்ட வழக்காறுகளின்படியே நீதி செலுத்துதலைச் செய்து வந்தனர். இந்த வழக்காறுகள் பெரும்பான்மையும் மதங்களைச் சார்ந்து நின்ற காரணத்தால் ஒருவர் எந்த மதத்தினைச் சார்ந்தவர் என்பதனைக் கருத்திற் கொண்டே அவர் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட விதிகள் தீர்மானிக்கப்பட்டன<noinclude></noinclude> izu4a7cbuksunhfyz7lnt25zgoyzn9l 1948927 1948926 2026-06-24T10:57:24Z Desappan sathiyamoorthy 14764 1948927 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சஞ்சீவிமலை|270|சட்ட ஆணையம்‌}}</noinclude>தலமும், பிரிட்டனிலுள்ள சசெக்சுப் பல்கலைக்கழகமும். நான்காம் சார்சு மன்னர் வேல்சு இளவரசராக இருந்தபோது பிரிட்டனில் கட்டிய புகழ் வாய்ந்த கீழ்த்திசை அரசு அரங்கமும் (Oriental Royal Pavilion) சிறப்புற்று விளங்குகின்றன. குட்வுட்டிலும், பெட்வொர்த்திலுமுள்ள மாளிகைகள் அரிய கலைக் கருவூலமாகும். அரச வானியல் ஆய்வுக்கூடம் (The Royal Observatory) எர்சுட்மோன்சியூகாசிலில் இப்பொழுது அமைந்திருக்கிறது. இப்பகுதியிலுள்ள விமான நிலையம் நாட்டின் இரண்டாம் முக்கியமான விமான நிலையமாகும். நிருவாக வசதியின் பொருட்டுச் சசெக்சுப் பகுதி கிழக்குச் சசெக்சு என்றும், மேற்குச் சசெக்சு என்றும் பிரித்து நிருவகிக்கப்படுகிறது. ஆடு மாடுகள் மேய்த்தலும், தானியங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்தலும் இங்குள்ள முக்கிய தொழில்களாகும். இப்பகுதியில் கி.பி. 16, 17–ஆம் நூற்றாண்டுகளில் இரும்புத் தொழிற்சாலைகள் முக்கிய இடம் வகித்தன. பால் மற்றும் பால்சார்ந்த தொழில்களும் செக்கப் பகுதியில் சிறப்புற்று விளங்குகின்றன. 3,774 ச.கி.மீ. பரப்பளவுள்ள இப்பகுதியின் மக்கட்டொகை 1,241,300 (1971) ஆகும். {{Right|<b>அ.ச.</b>}} <section end="சசெக்சு"/> <section begin="சஞ்சீவிமலை"/> {{dhr}} {{larger|<b>சஞ்சீவிமலை:</b>}} சஞ்சீவி மலைக்கு மருத்துமலை என்றொரு பெயருண்டு. இந்த மலையில் எளிதில் கிடைத்தற்கரிய பலவகை மூலிகைகள் உள்ளனவெனக் கூறப்படுகிறது. சஞ்சீவி என்பது ஒருவகை மருந்துச் செடி. மூலிகைகளில் இறந்தவனைப் பிழைக்கச் செய்யும் மூலிகையும் உள்ளது. அதன் பெயர் ‘மிருத சஞ்சீவினீ’ அல்லது ‘மிருத சஞ்சீவ கரணி’ என்பதாகும். முற்காலத்தின் போர்கள் அம்பு, வேல், வாள் முதலிய கொடிய கருவிகளைக் கொண்டு நடைபெற்றன. அவற்றால் படை வீரர்கள் படுகாயமுற்று உடலுறுப்புகளை இழந்தும், மாண்டும் போய்விடுவர். அதனால், போர்புரியச் செல்லும் மன்னன் தன் படைகளுடன் வைத்தியப் பிரிவினரையும் உடன் அழைத்துச் செல்வான். இராமாயண யுத்த காண்டத்தில், இலக்குவனை இராவணன் சக்தி என்னும் ஆயுதத்தால் தாக்குகிறான். அதனால், மூர்ச்சையடைகிறான் இலக்குவன். அவனுக்கு மருத்துவம் செய்ய இராமன் படையின் தலைமை மருத்துவன் கசேணன் என்பவன் வருகிறான். அவன் இலக்குவனுடைய உடற்குறிகளைப் பார்த்துச் சஞ்சீவி மலையிலுள்ள நான்குவிதமான மூலிகைகளைப் பறித்துவருமாறு கூறுகிறான். அச்செய்திகள் வருமாறு: தைக்கப்பட்ட அம்பு மற்றும் உலோகப் பகுதிகள் தாமாகவே உடலிலிருந்து விழச் செய்யவேண்டும். வலிய இழுத்தால் அவை, தைத்த இடத்தின் பக்கப் பகுதிகளைப் பாதித்து விடும். அதற்கு ‘விசல்யகரணி’ என்னும் மூலிகைச் சாற்றை அம்பு தைத்த இடத்தில் செலுத்தினால் அந்த அம்பு தானாகவே கீழேவிழுந்து விடும். அம்பு விழுந்தபின், அறுந்த தசைப்பகுதிகள் முன்போல ஒட்டிக்கொண்டு புண்குணமாக ‘சந்தான கரணி’ என்னும் மூலிகையின் சாற்றைப் புண்ணில் செலுத்த வேண்டும். புண் குணமாயினும் அதன் ‘வடு’ காணப்படும், அத்தழும்பும் உடலிலிருந்து நீங்கி உடல் இயற்கை வண்ணத்துடன் விளங்கச் சவருணிய கரணி என்னும் மூலிகையின் சாற்றைத் தழும்பில் தேய்க்க வேண்டும் இவ்வாறு செயற்படும் அரிய மூலிகைகள், சஞ்சீவி மலையில்தான் உள்ளன. இம்மூலிகைகளைச் சூரியன் உதிப்பதற்குள் கொண்டுவரவேண்டும் என்று மருத்துவன் கசேணன் கூறுகிறான். இராமாவண உரையாசிரியர்கள் இந்த மலை இருக்குமிடத்தையும் அதன் தொலைவையும் விளக்கிக் கூறுகின்றனர். அவையாவன: இலங்கை (இப்போதுள்ள இலங்கை அன்று) யிலிருந்து ஏமகூடம் ஒன்பதாயிரம் யோசனை தொலைவிலும், ஏமகூடத்திலிருந்து இமயமலை ஒன்பதாயிரம் யோசனை தொலைவிலும், ஏமகூடத்திலிருந்து நிடதம் 9 ஆயிரம் யோசனை தொலைவிலும், நிடதத்திலிருந்து மகாமேரு 9 ஆயிரம் யோசனை தொலைவிலும் உள்ளன. இந்த மகாமேருவின் ஒரு பகுதியில் சஞ்சீவி மலை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டெழுந்த வடமொழி நாடகங்களில் சஞ்சீவி மலையைப் பற்றிய குறிப்புகளையும், அனுமன் சஞ்சீவிமலை கொணர்ந்தது பற்றிய செய்திகளையும் பரக்கக் காணலாம். ‘கோவர்த்தனம்’ என்ற மலையைக் கண்ணன் குடையாகப் பிடித்து ஆயர்களைக் காத்தான். அதனால் கண்ணணுக்குக் ‘கிரிதாரி’ (மலையைத் தாங்கியவன்) என்ற பெயருண்டாயிற்று. அதைப்போலவே, சஞ்சீவிமலையைக் கொண்டுவந்ததால் அனுமனுக்கும் ‘கிரிதாரி’ என்று பெயருண்டு. {{Right|<b>ந.சீ.</b>}} <section end="சஞ்சீவிமலை"/> <section begin="சட்ட ஆணையம்"/> {{dhr}} {{larger|<b>சட்ட ஆணையம்:</b>}} இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆளத் தொடங்கிய காலத்தில் இந்தியாவில் வழக்கில் இருந்த சட்ட வழக்காறுகளின்படியே நீதி செலுத்துதலைச் செய்து வந்தனர். இந்த வழக்காறுகள் பெரும்பான்மையும் மதங்களைச் சார்ந்து நின்ற காரணத்தால் ஒருவர் எந்த மதத்தினைச் சார்ந்தவர் என்பதனைக் கருத்திற் கொண்டே அவர் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட விதிகள் தீர்மானிக்கப்பட்டன.<noinclude></noinclude> kdohypyvzo5x9izgdc1ow0j6cshykzs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/297 250 647547 1948928 2026-06-24T11:06:46Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஏனெனில், வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் வெவ்வேறு சட்ட வழக்காறுகளின்படி உரியும் கடமையும் பெற்றிருந்தார்கள். சிதறிக் கிடந்த ஒன்றுக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948928 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சட்ட ஆணையம்‌|271|சட்ட ஆணையம்‌}}</noinclude>ஏனெனில், வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் வெவ்வேறு சட்ட வழக்காறுகளின்படி உரியும் கடமையும் பெற்றிருந்தார்கள். சிதறிக் கிடந்த ஒன்றுக்கொன்று முரணான இந்த வழக்காறுகளைச் சீரான முறையில் தொகுத்து மத அடிப்படையில் அல்லாது இந்தியாவில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் பொருந்துகின்ற பொதுவான சட்ட விதிகளை உருவாக்க ஆங்கில ஆட்சியாளர்கள் கருதினர். இப்பணியைச் சட்ட ஆணையம் (Law Commission) ஒன்றிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். மேற்குறித்த பணியை நிறைவேற்ற இந்தியாவின் முதற் சட்ட ஆணையம் கி.பி. 1835–ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதலில் மூன்று உறுப்பினர்களைக் கொண்டு விளங்கிய இவ்வாணையம் கி.பி. 1837–ஆம் ஆண்டில் இதன் முழு அளவான ஐந்து உறுப்பினர்களுடன் திகழ்ந்தது. சார்லசு கே கேமரோன், சான் மெக் பெர்சன், மெக்லியோட் சார்சு வில்லியம் ஆண்டர்சன், மெக்காலே, மில்லட்டு ஆகிய ஐவரும் இதன் உறுப்பினராவர். மெக்காலே பிரபு சிறிது காலத்தில் இவ்வாணையத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வாணையத்தின் உறுப்பினர்கள் ஆங்கிலச் சட்டங்களையும், சட்டவியலின் பொதுவான கோட்பாடுகளையும், அறிந்தவர்களாக இருக்க வேண்டியது தேவை எனக் கருதப்பட்டது. இப்போது இந்தியாவின் நடப்பிலிருக்கும் இந்தியத் தண்டனைச் சட்டத்தை உருவாக்கிட இவ்வாணையம் மிகுந்த உழைப்பினை மேற்கொண்டது. வட்டாரச் சட்ட அறிக்கை (Lex Loci Report) என்ற இவ்வாணையத்தினால் இயற்றப்பட்ட அறிக்கையும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவை தவிர உரிமையியல் நடைமுறைச் சட்டம் மற்றும் வரையறைச் சட்டம் தொடர்பான அறிக்கைகளையும் இவ்வாணையம் அரசுக்கு அளித்தது. முதற் சட்ட ஆணையம் விட்டுச் சென்ற பணிகளை இரண்டாம் சட்ட ஆணையம் தொடர்ந்தது. இம்முறை இவ்வாணையத்தின் ஆயுள் மூன்று ஆண்டுகள் எனச் சட்டம் ஒன்றினால் வரையறை செய்யப்பட்டது. இந்த இரண்டாம் சட்ட ஆணையம் இந்தியத் தண்டனைச் சட்டத்தையும் குற்ற நடைமுறைச் சட்டத்தையும் முழு வடிவில் வெளிக் கொணர்ந்தது. இவ்வாணையத்தைத் தொடர்ந்து மேலும் இரண்டு ஆணையங்கள் ஆங்கிலேய அரசினால் ஏற்படுத்தப்பட்டன. இன்று நடப்பிலிருக்கும் பெரும்பான்மையான ஆங்கிலோ–இந்தியச் சட்டங்கள் இந்த முதல் நான்கு ஆணையங்களினால் உருவாக்கப்பட்டவைகளே ஆகும். <b>சுதந்திர இந்தியாவில், சட்ட ஆணையம்:</b> இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் புதிய சமுதாயம் ஒன்றைப் படைக்க முடிவு செய்தது. இந்த நோக்கத்திற்குக் குடியேற்ற நாட்டு அரசால் இயற்றப்பட்ட சட்டங்கள் பயன் தரார் என்பதைக் கருத்திற் கொண்டு அப்பழைய சட்டங்களை நாட்டின் புதிய தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்திடச் சுதந்திர அரசு முடிவு எடுத்தது. இப்பணிக்காகச் சட்ட ஆணையம் ஒன்றினை உருவாக்கிட 1954–ஆம் ஆண்டைய மக்கள் சபையின் மசோதா வழிவகை செய்தது. அதன்படி புதிய சட்ட ஆணையம் ஏற்கெனவே நடப்பிலிருக்கும் குற்றவியல், உரிமையியல் மற்றும் வருவாய்த் துறைச் சட்டங்களை நவீனப்படுத்தும் பணியைச் செய்யும் எனத் தீர்மானிக்கப்பட்டது. புதிதாக ஏற்படுத்தப்பட்ட சட்ட ஆணையம் இரு வகையான பணிகளைச் செய்து வந்தது. அவை யாவன: 1. நீதித் துறை பரிபாலனத்தைச் சீராய்வு செய்து குறைந்த செலவில் விரைவான நீதி கிடைக்க வழிகளைக் காணல்; 2. நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை எவ்வகையில் இக்காலத்திற்கு ஏற்றாற் போல் திருத்தம் செய்து திருத்தி அமைக்கலாம் என்பன போன்ற வழிமுறைகளைக் கூறுதல். இவ்வளவு சிறப்பான பணிகளுக்கென்று உருவாக்கப்பட்ட இந்த ஆணையம் ஒரு நிலையான அமைப்பு அன்று. இது வெறும் ஆட்சி ஆணைகளின் மூலம் உருவாக்கப்பட்ட அமைப்பேயன்றி நாடாளுமன்றச் சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு அன்று. எனினும், மூன்று ஆண்டுகட்கு ஒருமுறை இவ்வாணையத்தின் ஆயுளை நீட்டிப்பதன் வாயிலாக இவ்வாணையம் தொடர்ந்து பணி செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இவ்வாணையத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உயர் நீதிமன்ற நீதிபதிகள், புகழ் பெற்ற வழக்குரைஞர்கள் மற்றும் சட்ட ஆசிரியர்கள் மட்டுமே உறுப்பினர்களாக முடியும். எனவேதான், இவ்வாணையத்தின் அறிக்கைகள் வெறும் பரிந்துரைகனாக இருந்தும் சட்ட உலகில் மதித்துப் போற்றப்படுகின்றன. இவ்வாணையத்தின் அனைத்துப் பரிந்துரைகளுமே அரசினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுச் செயற்-<noinclude></noinclude> azykb3glsc9z7ice0qns25kj4ikt80o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/298 250 647548 1948929 2026-06-24T11:20:38Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "படுத்தப் படுவதில்லை. எடுத்துக்காட்டாக உரிமைத் தீங்குகளுக்கு எப்படித் தனிமனிதர்கள் பொறுப்பாவார்களோ அதுபோன்றே, அரசாங்கமும் அதன் ஊழிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948929 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சட்ட உதவி|272|சட்டக்‌ கல்வி}}</noinclude>படுத்தப் படுவதில்லை. எடுத்துக்காட்டாக உரிமைத் தீங்குகளுக்கு எப்படித் தனிமனிதர்கள் பொறுப்பாவார்களோ அதுபோன்றே, அரசாங்கமும் அதன் ஊழியர்களால் மற்றோருக்குச் செய்த தீங்கிற்குப் பொறுப்பாக வேண்டும் என்ற சட்ட ஆணையத்தின் பரிந்துரை அரசினால் ஏற்கப்படவில்லை என்பதனைக் குறிப்பிடலாம். சட்ட ஆணையம் 1979–ஆம் ஆண்டுவரை 78 அறிக்கைகள் வெளியிட்டுள்ளது. பழைய சட்டங்களை மாற்றுவதற்கு மட்டுமன்றிக் காலத்திற்கு ஏற்றவாறும் தேவைகள் ஏற்படும் போதும் புதிய சட்டங்களை இயற்றவும் பரிந்துரை செய்கிறது. நீதிமன்றங்களின் கருத்துகளையும் அமைப்புகளையும் இது கூர்ந்து ஆராய்கிறது. சட்ட ஆணையத்தின் அறிக்கைகளை (பரிந்துரைகளை) அரசு செயற்படுத்துவதில் காட்டும் தாமதம் சட்டக் கல்வியாளர்களிடையே மிகுந்த மனக்குறையை வளர்த்திருக்கிறது. {{Right|<b>ம.கா.</b>}} <b>துணை நூல்:</b> <b>Jain. M.P.,</b> Outlines of Indian Legal History 4th edn.M.N. Tripathy Pvt. Ltd., Bombay, 1981. <section end="சட்ட ஆணையம்‌"/> <section begin="சட்ட உதவி"/> {{dhr}} {{larger|<b>சட்ட உதவி:</b>}} காண்க: இலவசச் சட்ட உதவி. <section end="சட்ட உதவி"/> <section begin="சட்டக் கல்வி"/> {{dhr}} {{larger|<b>சட்டக் கல்வி:</b>}} ‘சட்டக் கல்வி’ என்றால் என்ன என்பதனை அக்கல்வியின் நோக்கத்தினைக் கருத்திற் கொண்டே கூற இயலும். முதல் அகில இந்திய சட்ட மாநாடு சட்டக் கல்வியின் (Legal Education) நோக்கத்தைக் குறித்துக் குறிப்பிடும்பொழுது ‘சட்டக் கல்வியின் நோக்கமானது குடிமக்களுள் ஒவ்வொருவரும் மக்களாட்சியோடு இயைந்த வாழ்க்கையில் பங்கேற்பதற்கு வழி கோலுவது’ என்று கூறுகிறது. மேற்கண்ட நோக்கமே சட்டக் கல்வியின் நோக்கமாக அமைந்தால் சட்டக் கல்வியும் ஒரு பொதுக் கல்வியின்பாற் (General education) சாருமே தவிர அக்கல்வியை ஒரு தொழிற் கல்வியாகக் கொள்ள முடியாது என வாதிடுவோரும் உளர். ஏனைய தொழிற் கல்விகளான மருத்துவம், பொறியியல் போன்றவற்றை உற்றுநோக்கின் அக்கல்வி முறைகளும் கற்பிக்கப்படும் பாடங்களும் சமுதாயப் பார்வையோடு கற்பிக்கப்படத் தேவையில்லை என்பது நன்கு புலனாகும். ஆனால் சட்டக் கல்வியைப் பொறுத்த மட்டில் நாட்டின் வரலாறு, சமுதாயப் பழக்க வழக்கங்கள், சமுதாயத்தின் மனச் சான்று, அரசியல் இவை அனைத்தையும் உள்ளடக்கியே அமைதல் வேண்டும். ஏனெனில், சட்டத் தொழிலாளர்கள் ஏனைய தொழிலர்களைப் போலன்றிப் பெரிதும் சமுதாயத்தின் தாக்கங்களுக்கு உள்ளான தனி மனிதர்களைத் தொழில் முறையில் அன்றாடம் சந்திக்க வேண்டி இருக்கிறது. எனவேதான், மக்களாட்சியில் பங்கு வகிக்கத் தகுந்த ஒரு நல்ல குடிமகனை உருவாக்குதல் சட்டக் கல்வியின் நோக்கம் என்று கூறப்பட்டது. எனினும், இந்த ஒரு நோக்கமே சட்டக் கல்வியின் நோக்கம் என்று கருதுதல் கூடாது. இதுவும் அக்கல்வியின் நோக்கங்களுள் ஒன்று என்று கூறலாம். சட்டக் கல்வியின் அடிப்படை நோக்கம் பற்றி மிகச் சிறந்த கல்வியாளர் ஏ.டி. மார்க்கோசு (A.T. Marcose) குறிப்பிடும்பொழுது சட்டத் தொழிலர்களை உருவாக்குவதுதான் சட்டக்கல்வியின் நோக்கம் என்று புகன்றார். ‘சட்டத் தொழிலர்’ என்ற வார்த்தைக்குப் பொருள் விளக்கம் தரும்பொழுது வழக்குரைஞர் தொழிலை மட்டுமன்றித் தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் பணி செய்கின்ற சட்ட அதிகாரிகளையும் இதுகுறிக்கும் என்பார். எனவே, சட்டத் தொழிலர்களை உருவாக்க என்னென்ன பாடத் திட்டங்கள் கல்வி முறையில் சேர்க்கப்பட வேண்டுமோ அவ்வகைப் பாடத்திட்டங்களைக் கொண்டு சட்டக் கல்வி விளங்கும். சட்டக் கல்விக்கு இரண்டு நோக்கங்கள் உண்டு. 1. பொது நோக்கு, 2. தொழில் நோக்கு, பொது நோக்கின்படி சட்டக் கல்வி சமுதாயத்துக்குப் பொருத்தமானதாக அமைதல் வேண்டும். இரண்டாவது நோக்கின்படி அது சட்டத் தொழில் செய்வதற்குப் பொருத்தமான பாடத் திட்டங்களைக் கொண்டு விளங்க வேண்டும். <b>இந்தியாவில் சட்டக் கல்வி:</b> இந்தியப் பல்கலைக் கழகங்கள் மேற்கண்ட இரு நோக்கங்களையும் மனத்திற் கொண்டு பாடத் திட்டங்களைத் தொகுக்கின்றன. இக்காலத்தில் சட்டத்தில் இந்தியப் பல்கலைக் கழகங்களால் தரப்படுகின்ற பட்டங்கள் தொழில் நோக்கங் கொண்டனவா? அல்லவா என்பதை அகில இந்தியச் சட்டப்பேராயம் (Bar Council) முடிவு செய்கிறது. அதன்படி, சட்டப்பேராயத்தால் பரிந்துரை செய்யப்பட்ட பாடத் திட்டங்களைப் பல்கலைக் கழகங்கள் தங்கள் சட்டக் கல்வி முறையில் சேர்த்துக் கொள்ளும்போது அவை தரும் பட்டங்களைச் சட்டப்பேராயம் ஏற்றுக் கொண்டு அந்தப் பட்டதாரிகளைச் சட்டத் தொழிலர்களாகப் பதிவு செய்து கொள்ள அனுமதிக்கிறது. {{nop}}<noinclude></noinclude> by8p95kzu6mb368qaioxvh2gaup3b3m பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/299 250 647549 1948930 2026-06-24T11:50:48Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சட்டத்தில் பட்டங்கள் வாங்கிடும் அனைவரும் சட்டத் தொழில் செய்ய முனைவதில்லை. இவர்களுள் நான்கில் ஒரு பகுதியினரே சட்டத் தொழிலர்களாக வருகி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948930 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சட்டக்‌ கல்வி|273|சட்டச்‌ சொல்‌ அகராதி}}</noinclude>சட்டத்தில் பட்டங்கள் வாங்கிடும் அனைவரும் சட்டத் தொழில் செய்ய முனைவதில்லை. இவர்களுள் நான்கில் ஒரு பகுதியினரே சட்டத் தொழிலர்களாக வருகிறார்கள். இந்த உண்மையைக் கருத்திற் கொண்டு சட்டத் தொழில் செய்வதற்கு உதவாத பொதுப்பட்டங்களும், தொழில் செய்வதற்குப் பதிவு பெறத் தக்கவாறு தொழிற் பட்டங்களும் அளிக்கப்படுகின்றன. <b>சட்டக் கல்வியும் சட்டத் தொழிலும்:</b> முன்னர் இளங்கலை அல்லது இளம் அறிவியல் அல்லது இளம் வணிகம் போன்ற பட்டங்களுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் இளஞ்சட்டம் (B.L. அல்லது LL.B.) பயின்ற பின்னர் நடத்தப்படும் சட்டப்பேராயத்தின் தேர்வு ஒன்றில் தேர்வு பெற்ற பின்னர், வழக்குரைஞராகப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு சட்டக் கல்வியின் காலம் மூன்று ஆண்டுகளாக மாற்றப்பட்டது. இதனால் சட்டப் பேராயம் நடத்தும் தேர்வும் விலக்கிக் கொள்ளப்பட்டது. இப்போது மூன்று ஆண்டுப் பயிற்சிக்குப் பிறகு தேர்வு அடைந்தவர்கள் சட்டப் பேராயத்தில் வழக்குரைஞராகப் பதிவு செய்து கொள்ள முடியும். மேல் நிலைக் கல்வி (+2) தேர்வு அடைந்த மாணவர்கள் 1983 ஆம்–ஆண்டிலிருந்து சட்டக் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இவர்கள் 5 ஆண்டு (ஒருங்கிணைந்த) கல்வித் திட்டத்தின்கீழ் ஐந்து ஆண்டு இறுதியில் இளஞ்சட்டம் என்ற பட்டம் பெறுவர். இந்தப் பட்டம் பெற்றவர்களும் இனிமேல் வழக்குரைஞர்களாகப் பதிவு செய்து கொள்ள முடியும். <b>முதுநிலைக் கல்வி:</b> சட்டக் கல்வி சீரோடும் சிறப்போடும் விளங்கச் சிறந்த அறிவாற்றல் மிக்க தகுதியான ஆசிரியப் பெருமக்கள் தேவை. கல்லூரிகளில் முழு நேர ஆசிரியர்களாகப் பணிபுரிய முதுசட்டம் (Master of Laws) என்ற பட்டம் பெற்றிருத்தல் அடிப்படைத் தகுதியாக இப்போது வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, இப்போது பல்கலைக் கழகங்கள் முது சட்டம் என்ற பட்டத்தையும் தகுதியுடையோருக்குத் தருகின்றன. இளஞ்சட்டம் (3 ஆண்டு) தேர்வு பெற்ற எவரும் குறிப்பிட்ட தகுதியின் அடிப்படையில் முதுசட்ட வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவர். இரண்டு ஆண்டுகள் முதுநிலைக் கல்வியும் அவற்றிற்கான தேர்வும் முடிந்தவுடன், தேர்வு பெற்றவர்கள் இப்பட்டத்தினைப் பெறுவர். <b>சட்ட ஆராய்ச்சி:</b> சட்டத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் சட்ட ஆசிரியராய் இருந்தால் சட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டு டாக்டர் பட்டம் பெற வாய்ப்புண்டு. இவ்வாராய்ச்சியை முழுநேர வேலையாகச் செய்பவர்களும் உண்டு. சில பல்கலைக் கழகங்கள் சட்ட ஆசிரியர்கள் அல்லாத ஆனால் சட்டத்தில் முதுநிலைப் பட்டம் பெற்ற, வேறுபணிகளில் இருக்கின்றவர்கள் கூட இவ்வாராய்ச்சிகளைச் செய்ய அனுமதி அளிக்கின்றன. இத்தகைய ஆராய்ச்சிகளைச் செய்யச் சட்ட நூலகம் மிகவும் தேவையமான ஒன்று ஆதலால், சிறப்பான அளவில் புத்தகச் சேகரிப்புடன் இலங்கும் மையங்கள் அமைப்பது மிகவும் இன்றியமையாதது ஆகும். தில்லியில் அமைந்துள்ள இந்தியச் சட்ட நிறுவனம் ((Indian Law Institute) இந்தியச் சர்வதேச சட்ட சங்கம் (Indian Society of International Law) போன்றவை இத்தகைய சிறப்பு வாய்ந்த சட்ட நூலகங்களைக் கொண்டுள்ளன. இவை தவிர, சட்டக் கல்வியில் பல சோதனைப் பாடத் திட்டங்களை வகுத்துப் புதிய பாடத் திட்டத்திற்கு வழி வகுக்கின்ற நிறுவனங்களும் தேவை என்பதைக் கருத்திற் கொண்டு, ‘தேசிய சட்டப் பள்ளி’ (National Law School) என்ற தன்னாட்சி பெற்ற நிறுவனம் ஒன்று இப்போது பெங்களூரில் தன் பணியைத் தொடங்கி உள்ளது. {{Right|<b>ம.கா.</b>}} <b>துணை நூல்:</b> <b>Agrawala, S.K.,</b> (ed), Legal Education in India: Problems and Prospectives, N.M. Tripathi Private Limited, Bombay, 1973. <section end="சட்டக்‌ கல்வி"/> <section begin="சட்டச் சொல் அகராதி"/> {{dhr}} {{larger|<b>சட்டச் சொல் அகராதி:</b>}} சொல் அகராதி அல்லது சொற் களஞ்சியம் (Lexicon) என்பது ஒரு மொழியில் அடங்கியிருக்கின்ற சொற்களுக்கான பொருளை அகர வரிசைப்படுத்திக் கூறுவதாகும். சட்டச்சொல் அகராதி என்பது இயற்றப்பட்ட மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளில் வருகின்ற சட்டச் சொற்களை அகர வரிசைப்படுத்தி அவற்றிற்கான பொருளை அச்சொற்களுக்கு நேர் எதிராக அமையுமாறு தருவதாகும். இயற்றப்பட்ட சட்டங்கள், அண்மைக் காலங்களில் மிக்க அளவில் வெளிவருவதாலும், அதில் உபயோகப்படுத்தப்படுகின்ற சொற்களுக்கான பொருள் அவற்றின் சொல் அகராதிப் பொருளைக் குறிக்காது வேறு வகையிற் குறிப்பதாலும், எல்லாச் சட்ட வார்த்தைகளுக்கும் பொதுவான பொருளைக் கூறுகின்ற சட்டம் (General Clauses Act) கூடச் சில<noinclude></noinclude> iv8l38zuscyvkei827k5lf0utgbdcmj