விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.8 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk ரங்கோன் ராதா 0 2433 1949257 1649566 2026-06-25T07:59:21Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரையின் புதினங்கள்]]; added [[Category:அண்ணாதுரையின் மூலநூல் இல்லாதவை]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949257 wikitext text/x-wiki {{header | title = ரங்கோன் ராதா | author = கா. ந. அண்ணாதுரை | translator = | section = | previous = | next = [[/அத்தியாயம் 1/]] | year = | notes = }}{{featured download}}<br><br> '''ரங்கோன் ராதா''', கா. ந. அண்ணாதுரையால் எழுதப்பட்ட, 22 அத்தியாயங்கள் கொண்ட புதினமாகும். சமூகத்தில் முக்கியமாக உள்ள பெரிய புள்ளிகளின் உண்மையான இயல்பை கதையாக எழுதியுள்ளார். பெரிய மனிதர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சமுதாயத்தை நேர்மை மனப்பான்மை கொண்ட தனிமனிதன் எதிர்க்கும் நிலையில் சந்திக்கும் இடையூறுகளையும் அண்ணாதுரை இக்கதையில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கதையானது ரங்கோன் ராதா எனும் தமிழ்த் திரைப்படமாகவும் வடிவம் பெற்றது. <center>{{Xx-larger|'''உள்ளடக்கம்'''}}</center> [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 1|அத்தியாயம் 1]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 2|அத்தியாயம் 2]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 3|அத்தியாயம் 3]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 4|அத்தியாயம் 4]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 5|அத்தியாயம் 5]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 6|அத்தியாயம் 6]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 7|அத்தியாயம் 7]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 8|அத்தியாயம் 8]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 9|அத்தியாயம் 9]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 10|அத்தியாயம் 10]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 11|அத்தியாயம் 11]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 12|அத்தியாயம் 12]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 13|அத்தியாயம் 13]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 14|அத்தியாயம் 14]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 15|அத்தியாயம் 15]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 16|அத்தியாயம் 16]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 17|அத்தியாயம் 17]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 18|அத்தியாயம் 18]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 19|அத்தியாயம் 19]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 20|அத்தியாயம் 20]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 21|அத்தியாயம் 21]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 22|அத்தியாயம் 22]] [[பகுப்பு:அண்ணாதுரையின் மூலநூல் இல்லாதவை]] [[பகுப்பு: திராவிட இயக்கத்தவரின் புதினங்கள்]] [[பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்]] gr6e1cm3nvep29vjh4oshhc9qz0ixm6 1949258 1949257 2026-06-25T07:59:34Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரையின் மூலநூல் இல்லாதவை]]; added [[Category:அண்ணாதுரையின் மூலநூல் இல்லாதவைகே்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949258 wikitext text/x-wiki {{header | title = ரங்கோன் ராதா | author = கா. ந. அண்ணாதுரை | translator = | section = | previous = | next = [[/அத்தியாயம் 1/]] | year = | notes = }}{{featured download}}<br><br> '''ரங்கோன் ராதா''', கா. ந. அண்ணாதுரையால் எழுதப்பட்ட, 22 அத்தியாயங்கள் கொண்ட புதினமாகும். சமூகத்தில் முக்கியமாக உள்ள பெரிய புள்ளிகளின் உண்மையான இயல்பை கதையாக எழுதியுள்ளார். பெரிய மனிதர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சமுதாயத்தை நேர்மை மனப்பான்மை கொண்ட தனிமனிதன் எதிர்க்கும் நிலையில் சந்திக்கும் இடையூறுகளையும் அண்ணாதுரை இக்கதையில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கதையானது ரங்கோன் ராதா எனும் தமிழ்த் திரைப்படமாகவும் வடிவம் பெற்றது. <center>{{Xx-larger|'''உள்ளடக்கம்'''}}</center> [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 1|அத்தியாயம் 1]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 2|அத்தியாயம் 2]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 3|அத்தியாயம் 3]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 4|அத்தியாயம் 4]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 5|அத்தியாயம் 5]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 6|அத்தியாயம் 6]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 7|அத்தியாயம் 7]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 8|அத்தியாயம் 8]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 9|அத்தியாயம் 9]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 10|அத்தியாயம் 10]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 11|அத்தியாயம் 11]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 12|அத்தியாயம் 12]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 13|அத்தியாயம் 13]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 14|அத்தியாயம் 14]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 15|அத்தியாயம் 15]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 16|அத்தியாயம் 16]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 17|அத்தியாயம் 17]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 18|அத்தியாயம் 18]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 19|அத்தியாயம் 19]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 20|அத்தியாயம் 20]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 21|அத்தியாயம் 21]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 22|அத்தியாயம் 22]] [[பகுப்பு:அண்ணாதுரையின் மூலநூல் இல்லாதவைகே்]] [[பகுப்பு: திராவிட இயக்கத்தவரின் புதினங்கள்]] [[பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்]] 6yrqlo74hqin0v968gtr06j8q1ien82 1949259 1949258 2026-06-25T07:59:48Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரையின் மூலநூல் இல்லாதவைகே்]]; added [[Category:அண்ணாதுரையின் மூலநூல் இல்லாதவைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949259 wikitext text/x-wiki {{header | title = ரங்கோன் ராதா | author = கா. ந. அண்ணாதுரை | translator = | section = | previous = | next = [[/அத்தியாயம் 1/]] | year = | notes = }}{{featured download}}<br><br> '''ரங்கோன் ராதா''', கா. ந. அண்ணாதுரையால் எழுதப்பட்ட, 22 அத்தியாயங்கள் கொண்ட புதினமாகும். சமூகத்தில் முக்கியமாக உள்ள பெரிய புள்ளிகளின் உண்மையான இயல்பை கதையாக எழுதியுள்ளார். பெரிய மனிதர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சமுதாயத்தை நேர்மை மனப்பான்மை கொண்ட தனிமனிதன் எதிர்க்கும் நிலையில் சந்திக்கும் இடையூறுகளையும் அண்ணாதுரை இக்கதையில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கதையானது ரங்கோன் ராதா எனும் தமிழ்த் திரைப்படமாகவும் வடிவம் பெற்றது. <center>{{Xx-larger|'''உள்ளடக்கம்'''}}</center> [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 1|அத்தியாயம் 1]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 2|அத்தியாயம் 2]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 3|அத்தியாயம் 3]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 4|அத்தியாயம் 4]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 5|அத்தியாயம் 5]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 6|அத்தியாயம் 6]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 7|அத்தியாயம் 7]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 8|அத்தியாயம் 8]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 9|அத்தியாயம் 9]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 10|அத்தியாயம் 10]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 11|அத்தியாயம் 11]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 12|அத்தியாயம் 12]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 13|அத்தியாயம் 13]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 14|அத்தியாயம் 14]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 15|அத்தியாயம் 15]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 16|அத்தியாயம் 16]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 17|அத்தியாயம் 17]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 18|அத்தியாயம் 18]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 19|அத்தியாயம் 19]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 20|அத்தியாயம் 20]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 21|அத்தியாயம் 21]] [[ரங்கோன் ராதா/அத்தியாயம் 22|அத்தியாயம் 22]] [[பகுப்பு:அண்ணாதுரையின் மூலநூல் இல்லாதவைகள்]] [[பகுப்பு: திராவிட இயக்கத்தவரின் புதினங்கள்]] [[பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்]] 48wbrmsb9enj11hxd28ucam3olxsa3n பகுப்பு:அண்ணாதுரையின் குறும்புதினங்கள் 14 6161 1949253 27812 2026-06-25T07:57:29Z Info-farmer 232 added [[Category:அண்ணாதுரையின் புதினங்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949253 wikitext text/x-wiki கா.ந. அண்ணாதுரை 1939ஆம் ஆண்டு முதல் 1968 ஆம் ஆண்டு வரை 24 குறும்புதினங்களை இயற்றியிருக்கிறார். அவை அப்பக்கத்தில் பகுக்கப்படுகின்றன. [[பகுப்பு:அண்ணாதுரை]] [[பகுப்பு: குறும்புதினங்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் புதினங்கள்]] isn0c47nhhyg7xgye2z4hbevju4b4aw பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/166 250 284040 1949117 1230923 2026-06-24T19:07:50Z Shanmughapriya200410 16707 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949117 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 152}} {{rule}}</noinclude>மேலுலகம், அங்குச் செல்வதாகக் கூறும் 'ஞானி'களைக்கூட மெய்யாகப் போற்றுவதில்லை. (234) ஒ) உலகம் எவ்வழியில் எவ்வகையில் எவ்வாறு எப்படி இயங்குகின்றதோ, அது கண்டு, அவ்வாறு இயங்குவதே அறிவு. (426) (இங்கு உலகியல் தவிர்த்த வேற்றுலகக் கற்பனை அளவைகள் புறந்தள்ளப்பெறுகின்றன என்பது காண்க) - இங்கெடுத்துக் கூறியவற்றால், ''''வாழ்நாள்'''' என்பது இப்பொழுதே இங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கும் ''''வாழ்க்கைக் காலம்'''' என்பதும், ''''வழியடைக்கும் கல்'''' என்பதற்குப் ''''பிறவி வழியை அடைத்துவிடும் கல்'''' என்று பொருள் கொள்வது தவறு என்பதும், அது வாழ்க்கை வழியை அடைவு செய்ய நிறைவுறச் செப்பம் செய்ய சமமாக ஆக்க - தாங்குதற்கு உதவும் கல், என்றே பொருள் தரும் என்பதும் பெற்றாம் என்க. - '''அடைக்கும் கல்''' என்பதற்குத் திரு. வி.க.வும் தம் திருக்குறள் விரிவுரையில் 'அமைக்கப்படும் கல்' என்றே பொருள் கொள்வர். ‘வாழ்நாள் வழியைத் தாங்குதற்குரிய 'அடைகல்' என்றபடி' என்பார். {{block_center|<b>'ஆமையாய் மேருத் தாங்கி<br> அடைகலாய்க் கிடந்த போது' {{Right|<b>- சிவஞான சித்தியார்.</b>}} 'அடைகலான் ஆமையாக்கி' {{Right|- தக்கயாக பரணி.</b>}} - இனி, அடைத்தல் என்னும் சொற்குப் பள்ளத்தை அடைவு செய்தல், நிரப்புதல் என்றும் பொருளிருப்பது, பொந்துகளை அடைக்க', 'புரையை அடைக்க' 'பள்ளத்தை அடைக்க', 'சந்துகளை அடைக்க', 'குழியை அடைக்க', என்னும் உலக வழக்குகளையும் ஒப்பிட்டு உணர்க. 8. அற வாழ்க்கை, நம் வாழ்க்கை நிலைகளை எளிதாக்கிச் சமநிலைப்படுத்தும் என்பதை இதனால் உணர்த்தினார் என்க. {{Right|<b>௦.</b>}} <poem><b>ங்க. அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் புறத்த புகழும் இல. {{Right|'''39'''}} பொருள் கோள் முறை : இயல்பு</b></poem>}}<noinclude></noinclude> 3rtfbikdnp5bb8pcdmgesqn2876b42g பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/200 250 284108 1949118 1181649 2026-06-24T19:10:51Z Shanmughapriya200410 16707 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949118 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 186}} {{rule}}</noinclude>சக்கரத்துக்காகிப் பின்னர், அவ்வாறு சுழற்சியுடைய உலகத்திற்காகியது. சுழற்சியுடைய உலகத்துள் மாந்தனும் சுழன்று வாழும் நிலைப்பட்டவன். எனினும் சுழலாது நிலைப்பவன். வாழ்க்கைச் சுழற்சியுள் உழல்பவன். ஆனாலும் தான் சுழற்சியின்றி வாழ்பவன். '''2. வாழ்வாங்கு வாழ்பவன்''' - மாந்த வாழ்க்கை என்பதற்கோர் ஒழுங்குண்டு. அஃது ஐயறிவுடைய பறவையினம் விலங்கினங்கள் போல் உடலால் மட்டுமின்றி, உள்ளத்தாலும் அறிவாலும் முறை பேணுவது. எனவே, பிறவுயிரினங்களின் இயக்கத்திற்கு வாழ்க்கை என்று பெயரில்லை. மக்களது உயிரியக்கத்திற்கே வாழ்க்கை என்னும் பெயரும், அதற்கொரு, முறையும் ஒழுங்கும் உண்டு என்க. இவை, உடற் படிநிலை (பரிணாம) வளர்ச்சியால் மட்டின்றி, அறிவுப் படிநிலை, உள்ளப் படிநிலை வளர்ச்சியாலும் அமைந்தவாம் என்க. மக்கள் வாழ்க்கை மட்டுந்தான் பொருளுடையது; சிறப்புடையது; தனித்தனி வரலாறுடையது; மீமிசை மாந்த வளர்ச்சியுடையது; தெய்வக் கூறுடையது மிக மேம்பட்ட நிலையில் கடவுள் தன்மையுடையது; அதனினும் மேலோங்கி என்றென்றும் இருக்கும் அழியாத இறைத்தன்மையுடையது. எனவே வாழ்வாங்கு வாழ்தல் ஓர் ஒழுங்கின் கண்ணே நிகழ்வது. - மக்களுள் ஓரறிவுயிராயும், ஈரறிவுயிராயும், மூவறிவுயிராயும், நாலறிவுயிராயும், ஐயறிவுயிராயும் வாழும் தன்மையினாரும் உண்டு; அது போல, அறிவுடைய மக்களுள்ளும், வாழ்வாங்கு வாழாத உடலும், மனமும், அறிவும் உடையாரும் உண்டு என்க. அவருள்ளும், இவ்வுயிர்மெய் வாழ்க்கையின் பொருள் அறிந்துகொண்டு, உளத்தாலும் அறிவாலும் தமக்கியற்கையானமைந்த ஒரு குறிக்கோளைக் கண்டுணர்ந்து, அதன்படியும், உலகியலால் முன்னரே மக்கள் குமுகாயம் வகுத்துள்ள மக்களியங்கியல் நெறிப்படியும், அவற்றுள்ளும் மேம்பட்ட அறமுறைப்படியும் வாழ்தலே வாழ்வாங்கு வாழ்தல் என்ப. அவ்வகையில் வழுவாது வாழ்பவனே வாழ்வாங்கு வாழ்பவன் ஆவான் என்க. '''3. வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்''' - வானில் உறைவதாகக் கருதப்பெறுகின்ற தெய்வங்களின் வரிசையுள், வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவனும் ஒன்றாக வைத்து வணங்கப் பெறுவான் என்க. ‘தெய்வம்’ என்னும் சொல் ‘தீ’ என்னும் வேரடியாகப் பிறந்தது. அழித்தல் என்னும் பொருள் கொண்டது.<noinclude></noinclude> osvjncwc07wy8ppr4epp64t3490uggr பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/213 250 284133 1949106 1203560 2026-06-24T18:54:43Z Shanmughapriya200410 16707 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949106 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" />{{rh|199||அ - 2 - 2 - வாழ்க்கைத் துணைநலம் - 6 }}</noinclude> மனவுறுதிப்பாடும் இருக்குமாயின் அவளின் பெருமை இன்னும் சிறப்புற்றிலங்கும் என்றார் என்க. {{left margin|1em|}}– இவ்விடத்து "A Virtuous woman is a crown to her husband' என்னும் ஆங்கிலப் பழமொழி நினைதற்குரியது. <b>2. கற்பு என்னும் திண்மை</b> - கற்பு என்று கூறப்பெறும் மனவுறுதி. 1. கல் + பு - கற்பு. கல்போலும் உறுதி, ‘பு’ பண்புப் பெயர் ஈறு - கல் போலும் உறுதியான ஒருமைமனநிலையுடன் இருப்பது. <p align= "justify">2. கற்பு 'ஒருமை மகளிர்’ என்று பிறிதோரிடத்தும் (974) கூறுவார். கல்வி கற்பிக்கப் பெற்றது. ஒரு பெண் மணமான பின் தன் கணவனொடு எவ்வெவ்வாறு நிறைவுற வாழ்தல் வேண்டும் என்று தன் தாய் தந்தையரால் கற்பிக்கப் பெறும் நெறி நடைமுறை, ஒழுகலாறு ஆகும். </p align="justify> <p align= "justify">மணமாகாத பெண்ணுக்குரிய நடைமுறை வேறு. அது பொதுவானது. மணமாகிய பெண்ணுக்குரிய நடைமுறை வேறு. அது சிறப்பானது. <b>இஃது ஆணுக்கு அடங்கிய அல்லது அடிமைப்பட்ட நிலையன்று</b>. கணவனக்கு உரியாளாகிய பின்னை, அவனுடன் உடல், மனம், அறிவு, ஆகியவற்றால் இணைந்து வாழும் ஓர் <b>உரிமை உறவு நெறி</b>. இஃது ஏற்கனவே தாம் பெற்ற பட்டறிவுகளால் பெண்ணுக்குரியாராகிய பெற்றோர் உற்றோரால் பெண்ணுக்கு உரைக்கப் பெறுவது கற்பிக்கப் பெறுவது என்க. </p align="justify> {{block_center|<poem><b>'கற்பினின் வழாஅ நற்பல உதவிப் பெற்றோர் பெட்கும் பிணையை ஆகு என’ </b> {{float_right|- அகம் - 86. 13-14.}}</poem>}} <p align= "justify"><b>3.உண்டாகப் பெறின்</b> - இம்மனவுறுதியும், கற்பறிவும் படிப்படியாக ஒரு பெண்ணுக்கு உண்டாவது ஆகலின், உண்டாகப் பெறின் என்றார். உண்டாகப் பெறின் - உண்டு ஆகுதல் பெறின் இனி, தானே உணடாவதுடன் பெற்றோராலும், அவர் போலும் பிறப்புறவோர் தம்மாலும் உண்டாக்குதலும் உண்டு. ஆகையால் அதற்கும் இச்சொற்பொருள் பொருந்து மென்க </p align="justify> உண்டாக்குதல் - உண்டு எனும்படி உருவாக்குதல் உண்டாகுதல் - உண்டு எனும்படி உருவாதல். <p align= "justify">- இச் செய்வினை, செயப்பாட்டு வினைச்சொற்கள் இரண்டிற்கும் 'உண்டாகப்பெறின்’ என்னும் பொதுச் சொல்லமைப்புப் பொருந்தும் என்க. </p align="justify> <p align= "justify">- கற்பு - பெண்ணின் மன ஒருமைக்கும் உறுதிக்கும் ஓர் இடுகுறிச் சிறப்புச் சொல்லாக இலக்கிய வழக்கில் வேரூன்றிவிட்ட தென்க. </p align="justify><noinclude></noinclude> k53ngslfq6zznykuwns2posiyvjacd1 பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/258 250 284223 1949020 1221222 2026-06-24T15:47:40Z Shanmughapriya200410 16707 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949020 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 244}} {{rule}}</noinclude>- இவ்வகையில், பரிமேலழகர் மட்டுமன்றிப் பாவாணர் வரை, இக்குறளுக்கு உரை கண்ட அனைவருமே, செம்மறியாட்டுக் கூட்டம் போல், இதே வகையிற்பொருள் கண்டிருப்பது, ஆரியவியல் கூற்றுகள், தமிழினத்தை எந்த அளவில் பிறப்பு முதல் இறப்புவரை மனத்தானும், அறிவானும், வாழ்வானும் தாக்கியிருக்கின்றன எனபதை உணர்த்துகின்றது. - நோற்றல், நோன்பு, தவம் என்பன ஆரியவியலுக்கு மட்டுமே பொருந்துவன அல்ல தமிழியலுக்கும் பொருந்துவனவே. இன்னும் கூறுவதானால், இவ்வொழுகலாறுகள் தமிழியலினின்று தான் ஆரியவியலுக்குக் கொள்ளப்பெற்றன என்பதை இரு வரலாறுகளையும் தொடக்கமுதல் துல்லியமாக உணர்ந்தவர் அறிவர். ஆனால், பொதுவான மாந்த முயற்சிகளைக் கூட, தவமுயற்சியின் உள்ளடக்கிக்கூறி, ஆரியக் கோட்பாடுகளை, மாந்த வாழ்வியல் எங்கணும் ஊடிழைபோல் ஊடுருவ விட்டுத் தமிழியல் வாழ்வையே மூடநம்பிக்கைக்கு முழுமையும் அடிமைப்படுத்தி விட்ட அவற்றின் ஆழ அகலங்களையும். ஆணிவேர் சல்லிவேர்களையும் அறிந்து தெளியவே இம் மெய்ப்பொருளுரை உணர்தற்பாலது என்க. 3. இப்பாடலால், பெற்றோர்க்குப் பிள்ளைகள் செய்யும் நன்றிக்கடன்,உலகியல் அளவான் உணர்த்தப்பெற்றது என்க. {{nop}}<noinclude></noinclude> fjtj3e1o3pw4y0dxjzflg1m58mjuove பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/259 250 284225 1949067 1221253 2026-06-24T18:04:39Z Shanmughapriya200410 16707 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949067 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" />{{rh|245||அ - 2 - 3 - மக்கட்பேறு - 7}}{{rule}}</noinclude> <center>{{Xx-larger|'''அ-2 இல்லறவியல்'''}}</center> <center>{{Xx-larger|'''அ-2-4 அன்புடைமை - 8'''}}</center> <center>அதிகார முன்னுரை:</center> அன்புடைமையாவது, இவ்வுலகத் துயிர்கள் அனைத்தும் இணைந்தும் பிணைந்தும் இன்பம் பெற, உயிரின் கண் ஊடுருவி நிற்கும் ஒர் இயற்கை உணர்வை உடைய தன்மை என்க. அது மலரின்கண் மணம் போலவும், கனியின்கண் சுவைபோலவும் உயிரில் கலந்து உடல்வழிச் செயல்படுகிறது. மற்றோர் உயிரின் நுண்ணுணர்வுக்கு அது விளங்கக் கூடியது. உயிர்கள் அனைத்துள்ளும் மாந்தவுயிர்களே படிநிலையால் சிறந்தும் உயர்ந்தும் நிற்றல் போல், அவற்றின் பல்வேறு உணர்வு நிலைகளும் அனைத்தினும் மேம்பட்டு விளங்கி நிற்கின்றன. அத்தகு உயிரியக்க உயிர்நிலைப்பாட்டு இயற்கை உணர்வுகளுள், அன்பு என்னும் உணர்வே முதலுணர்வும் முற்றுணர்வுமாகும். இதனை அடியொட்டியே பிறவுணர்வு நிலைகள் அனைத்தும் படிப்படியே வளர்ந்து நின்று, மலர்ச்சியும் கனிவும் எய்துகிறது. இவ்வன்புணர்வு தொடக்கத்து நேரெதிர், இருபால் உடலினக்க உணர்வாகவும், பிறகு உள இணக்க உணர்வாகவும், அதன்பின் அறிவிணக்க உணர்வாகவும் பெருகி வளர்கிறது. அந்நிலைகளில் அஃது, உடல்வழி அன்பாகவும், உளத்துவழி அன்பாகவும், அறிவுவழி அன்பாகவும் செயல்படுகிறது. தேவையானவிடத்து அவை விளக்கப் பெறும். அன்பின் முதிர்வு இன்பம். அஃது உள்ளத்தை அளவி, அறிவை, அளாவி, உடலை அளாவி, உயிரை மலர்ச்சியுறச் செய்கிறது. உறுதோறும்<noinclude></noinclude> d3mpgq7b7h3wbtxosrnhvvcgw0rgszo பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/260 250 284228 1949070 1221267 2026-06-24T18:08:05Z Shanmughapriya200410 16707 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949070 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 246}} {{rule}}</noinclude>உயிர் தளிர்ப்பத் தீண்டல்' (1106) என்னும் குறளிலும் நூலாசிரியர் இதனைக் குறிப்புக் காட்டுவர். இன்பத்தின் பின் ஏற்படும் அமைதித் தெளிவே அறிவு. அது மலரின் தேன் போன்றது. அவ்வறிவு வளர வளர, அன்புணர்வும் திண்மையும், உண்மையும், நுண்மையும், கூர்மையும், விரிவும், விளக்கமும் எய்தி, உயிர்களின் உறவுணர்வாகவும் அறவுணர்வாகவும் வளர்ந்து பெருகி, இருமை நீங்கி, ஒருமையுற்று, இறைமையாக நிலைகொள்கிறது. இதை விரிக்கிற் பெருகுமாகலின், இதனளவில் நிறுத்தி, அன்புணர்வு உலகியல், வாழ்வியல் நிலைகளில், எவ்வெவ்வகையில், எவ்வெம்முறையில் இயக்கம் கொள்கிறது என்பதை இவ்வதிகாரத்துள் நூலாசிரியர் கூறும் கருத்துகள்வழி விளக்குவாம். அன்பின் இயல்பு என்பதைப் பலரும் பலவகையாகவும் உணர்ந்திருந்தாலும், அதன் செயல்தன்மை இன்ன வகைத்து, இன்ன எல்லையுடையது என்று உணர்த்துதலும், உணர்தலும் கடினம் என்க. 'அன்பெனதொன்றின் தன்மை, அமரரும் அறிந்த தில்லர் என்றார் கம்பரும். இனி, அன்பே காதலாகவும், பாசமாகவும், பற்றாகவும், பத்திமையாகவும், நட்பாகவும், உறவாகவும், அறமாகவும், அருளாகவும், இறைமையாகவும் வளர்ச்சி பெறுகிறது என்பர் மெய்யறிஞர். இறைமையின் ஒரு கூறு அன்பும் ஒரு கூறு அறிவும் ஆகும். அன்பும் அறிவுமே அறம். அறமே உலகம்; உலக இயக்கம். அன்பே இறைமை, அறிவே இறைமை என்பது சமயம். இத்தகைய உயிர்ப்பு சான்ற அன்பு பொதுவாக உயிர்களிடத்தும், சிறப்பாக மக்களிடத்தும் கால்கொண்டு, வாழ்வுறுப்பாகி, பலவகையான இன்ப துன்பங்களுக்குக் கரணியமாகி, மக்களின மேம்பாட்டை இயக்கிச் செல்கிறது. இவ்வன்புணர்வே இல்லறத்திற்கு முதலும் ஊதியமும் ஆகும். இது, கணவன் மனைவியிடைக் காதலாகி, அவர்களை இணைவித்து, அவர்களை மக்களைப் படைக்கும் படைப்பாளர்களாக்கி, அவர்களின்வழி உலகை உறவாக்குகிறது. மக்களைப் பெற்று வளர்க்கும் பொழுதே அன்புணர்வு மலர்ந்து மணம் பரப்புகிறது. காய்த்துக் கனிவு எய்துகிறது. மக்கட்பேறின்றி அன்பை முழுவதும் உணர்தல் அரிதாம் என்னும் மெய்யறிவியல் உண்மையைக் கருதியே, இவ்வதிகாரத்தை மக்கட்டேறு என்பதன் பின்வைத்தார் என்க. இனி, கணவன், மனைவி, மக்களை அடக்கிய குடும்ப உணர்வையும் எல்லையையும் தாண்டிப், பிறருடன் பழகவும், உறவாடவும் ஒர் இணைவு உணர்வாக இருப்பதே அன்புணர்வாகலான், அதனை ஈண்டு உணர்த்த முற்பட்டார் என்க. {{nop}}<noinclude></noinclude> r6kty2hp0vhdfe11iszmd0yan9rca0a பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/261 250 284229 1949072 1221289 2026-06-24T18:11:13Z Shanmughapriya200410 16707 1949072 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Girijaanand" />{{rh|247||அ - 2 - 4 அன்புடைமை - 8}}{{rule}}</noinclude>பரிமேலழகர் உரைமுறைப்படி, இவ்வதிகார வைப்பு முறை சரியெனினும், இதிலுள்ள குறள் வைப்பு முறை முன் பின்னாக உள்ளது. அதனை முறைப்பட வைத்து, ஈண்டுப் பொருள் கூறப்பெற்றது.{{Right|o}} '''::எக. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு ::என்புதோல் போர்த்த உடம்பு. 71''' '''பொருள் கோள் முறை:''' ''':::அன்பின் வழியது உயிர்நிலை; :::அஃதிலார்க்கு உடம்பு என்புதோல் போர்த்த:''' '''பொழிப்புரை ''' : அன்பை அடிப்படையாகக் கொண்டே இவ்வுயிரானது இவ்வுடலில் நிலைப்புக் கொண்டுள்ளது. அவ்வன்பு இல்லாதவர்க்குள்ள உடம்புகள் வெறும் எலும்பு மேல் தோல் போர்த்தன எனும்படி உயிரற்றனவாகும். '''சில விளக்கக் குறிப்புகள்:''' 1.இக்குறள், பரிமேலழகரது குறள் வைப்பு வரிசையில் 80 ஆவதுகுறளாகும். கருத்து நிரல்நிறையாக, இங்கு 71 ஆவதாக வைக்கப் பெற்றுள்ளது. இம் மாற்றம் இன்றியமையாததும், தவிர்க்கவியலாததும் ஆகும். :::'''அன்பின் வழியது உயிர்நிலை''' அன்பின் வழியாகவே இவ்வுயிர் இவ்வுடலில் நிலைப்புக் கொண்டுள்ளது என்பது முதல் கருத்து. - உயிரானது உடம்பு மேல் அன்பு கொண்டே இதில் வந்து குடி கொண்டும் வாழ்ந்து கொண்டும் உள்ளதாக மெய்ந்நூலாார் கருதுவர். நூலாசிரியரும் இதே கருத்துடையவர் என்பதை இதன்வழியும், ::'உடம்போடு உயிரிடை என்னமற் றன்ன, ::மடந்தையொடு எம்மிடை நட்பு' (1122) என்னும் குறளின் வழியும் உறுதிப்படுத்துவர். இனி, இரண்டாவதாக ஒரு கருத்து, பிறர்தன்பால் அன்பு செய்வதனாலேயே, இவ்வுயிர் இவ்வுடலில் தொடர்ந்து தங்கி வாழ்ந்து<noinclude></noinclude> 1hwtcvh7mbjltc97i1211lodky7rnvq 1949074 1949072 2026-06-24T18:12:29Z Shanmughapriya200410 16707 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949074 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" />{{rh|247||அ - 2 - 4 அன்புடைமை - 8}}{{rule}}</noinclude>பரிமேலழகர் உரைமுறைப்படி, இவ்வதிகார வைப்பு முறை சரியெனினும், இதிலுள்ள குறள் வைப்பு முறை முன் பின்னாக உள்ளது. அதனை முறைப்பட வைத்து, ஈண்டுப் பொருள் கூறப்பெற்றது.{{Right|o}} '''::எக. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு ::என்புதோல் போர்த்த உடம்பு. 71''' '''பொருள் கோள் முறை:''' ''':::அன்பின் வழியது உயிர்நிலை; :::அஃதிலார்க்கு உடம்பு என்புதோல் போர்த்த:''' '''பொழிப்புரை ''' : அன்பை அடிப்படையாகக் கொண்டே இவ்வுயிரானது இவ்வுடலில் நிலைப்புக் கொண்டுள்ளது. அவ்வன்பு இல்லாதவர்க்குள்ள உடம்புகள் வெறும் எலும்பு மேல் தோல் போர்த்தன எனும்படி உயிரற்றனவாகும். '''சில விளக்கக் குறிப்புகள்:''' 1.இக்குறள், பரிமேலழகரது குறள் வைப்பு வரிசையில் 80 ஆவதுகுறளாகும். கருத்து நிரல்நிறையாக, இங்கு 71 ஆவதாக வைக்கப் பெற்றுள்ளது. இம் மாற்றம் இன்றியமையாததும், தவிர்க்கவியலாததும் ஆகும். :::'''அன்பின் வழியது உயிர்நிலை''' அன்பின் வழியாகவே இவ்வுயிர் இவ்வுடலில் நிலைப்புக் கொண்டுள்ளது என்பது முதல் கருத்து. - உயிரானது உடம்பு மேல் அன்பு கொண்டே இதில் வந்து குடி கொண்டும் வாழ்ந்து கொண்டும் உள்ளதாக மெய்ந்நூலாார் கருதுவர். நூலாசிரியரும் இதே கருத்துடையவர் என்பதை இதன்வழியும், ::'உடம்போடு உயிரிடை என்னமற் றன்ன, ::மடந்தையொடு எம்மிடை நட்பு' (1122) என்னும் குறளின் வழியும் உறுதிப்படுத்துவர். இனி, இரண்டாவதாக ஒரு கருத்து, பிறர்தன்பால் அன்பு செய்வதனாலேயே, இவ்வுயிர் இவ்வுடலில் தொடர்ந்து தங்கி வாழ்ந்து<noinclude></noinclude> 36ixobtbanf4dqr6p1fie2g6puqrnrj 1949076 1949074 2026-06-24T18:13:36Z Shanmughapriya200410 16707 1949076 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" />{{rh|247||அ - 2 - 4 அன்புடைமை - 8}}{{rule}}</noinclude>பரிமேலழகர் உரைமுறைப்படி, இவ்வதிகார வைப்பு முறை சரியெனினும், இதிலுள்ள குறள் வைப்பு முறை முன் பின்னாக உள்ளது. அதனை முறைப்பட வைத்து, ஈண்டுப் பொருள் கூறப்பெற்றது.{{Right|o}} ::எக. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு ::என்புதோல் போர்த்த உடம்பு. 71 '''பொருள் கோள் முறை:''' :::அன்பின் வழியது உயிர்நிலை; :::அஃதிலார்க்கு உடம்பு என்புதோல் போர்த்த: '''பொழிப்புரை ''' : அன்பை அடிப்படையாகக் கொண்டே இவ்வுயிரானது இவ்வுடலில் நிலைப்புக் கொண்டுள்ளது. அவ்வன்பு இல்லாதவர்க்குள்ள உடம்புகள் வெறும் எலும்பு மேல் தோல் போர்த்தன எனும்படி உயிரற்றனவாகும். '''சில விளக்கக் குறிப்புகள்:''' 1.இக்குறள், பரிமேலழகரது குறள் வைப்பு வரிசையில் 80 ஆவதுகுறளாகும். கருத்து நிரல்நிறையாக, இங்கு 71 ஆவதாக வைக்கப் பெற்றுள்ளது. இம் மாற்றம் இன்றியமையாததும், தவிர்க்கவியலாததும் ஆகும். :::'''அன்பின் வழியது உயிர்நிலை''' அன்பின் வழியாகவே இவ்வுயிர் இவ்வுடலில் நிலைப்புக் கொண்டுள்ளது என்பது முதல் கருத்து. - உயிரானது உடம்பு மேல் அன்பு கொண்டே இதில் வந்து குடி கொண்டும் வாழ்ந்து கொண்டும் உள்ளதாக மெய்ந்நூலாார் கருதுவர். நூலாசிரியரும் இதே கருத்துடையவர் என்பதை இதன்வழியும், ::'உடம்போடு உயிரிடை என்னமற் றன்ன, ::மடந்தையொடு எம்மிடை நட்பு' (1122) என்னும் குறளின் வழியும் உறுதிப்படுத்துவர். இனி, இரண்டாவதாக ஒரு கருத்து, பிறர்தன்பால் அன்பு செய்வதனாலேயே, இவ்வுயிர் இவ்வுடலில் தொடர்ந்து தங்கி வாழ்ந்து<noinclude></noinclude> 3x6roh5jj5vg71u4oet1y3y2p41qd2e 1949077 1949076 2026-06-24T18:15:22Z Shanmughapriya200410 16707 1949077 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" />{{rh|247||அ - 2 - 4 அன்புடைமை - 8}}{{rule}}</noinclude>பரிமேலழகர் உரைமுறைப்படி, இவ்வதிகார வைப்பு முறை சரியெனினும், இதிலுள்ள குறள் வைப்பு முறை முன் பின்னாக உள்ளது. அதனை முறைப்பட வைத்து, ஈண்டுப் பொருள் கூறப்பெற்றது.{{Right|o}} ::எக.அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு ::என்புதோல் போர்த்த உடம்பு. 71 '''பொருள் கோள் முறை:''' :::அன்பின் வழியது உயிர்நிலை; :::அஃதிலார்க்கு உடம்பு என்புதோல் போர்த்த: '''பொழிப்புரை ''' : அன்பை அடிப்படையாகக் கொண்டே இவ்வுயிரானது இவ்வுடலில் நிலைப்புக் கொண்டுள்ளது. அவ்வன்பு இல்லாதவர்க்குள்ள உடம்புகள் வெறும் எலும்பு மேல் தோல் போர்த்தன எனும்படி உயிரற்றனவாகும். '''சில விளக்கக் குறிப்புகள்:''' 1.இக்குறள், பரிமேலழகரது குறள் வைப்பு வரிசையில் 80 ஆவதுகுறளாகும். கருத்து நிரல்நிறையாக, இங்கு 71 ஆவதாக வைக்கப் பெற்றுள்ளது. இம் மாற்றம் இன்றியமையாததும், தவிர்க்கவியலாததும் ஆகும். 2'''அன்பின் வழியது உயிர்நிலை''' அன்பின் வழியாகவே இவ்வுயிர் இவ்வுடலில் நிலைப்புக் கொண்டுள்ளது என்பது முதல் கருத்து. - உயிரானது உடம்பு மேல் அன்பு கொண்டே இதில் வந்து குடி கொண்டும் வாழ்ந்து கொண்டும் உள்ளதாக மெய்ந்நூலாார் கருதுவர். நூலாசிரியரும் இதே கருத்துடையவர் என்பதை இதன்வழியும், ::'உடம்போடு உயிரிடை என்னமற் றன்ன, ::மடந்தையொடு எம்மிடை நட்பு' (1122) என்னும் குறளின் வழியும் உறுதிப்படுத்துவர். இனி, இரண்டாவதாக ஒரு கருத்து, பிறர்தன்பால் அன்பு செய்வதனாலேயே, இவ்வுயிர் இவ்வுடலில் தொடர்ந்து தங்கி வாழ்ந்து<noinclude></noinclude> sl32y0wuz7bbnl2mgk1p0cwbe3m5ivy 1949078 1949077 2026-06-24T18:16:07Z Shanmughapriya200410 16707 1949078 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" />{{rh|247||அ - 2 - 4 அன்புடைமை - 8}}{{rule}}</noinclude>பரிமேலழகர் உரைமுறைப்படி, இவ்வதிகார வைப்பு முறை சரியெனினும், இதிலுள்ள குறள் வைப்பு முறை முன் பின்னாக உள்ளது. அதனை முறைப்பட வைத்து, ஈண்டுப் பொருள் கூறப்பெற்றது.{{Right|o}} ::எக. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு ::என்புதோல் போர்த்த உடம்பு. 71 '''பொருள் கோள் முறை:''' ::அன்பின் வழியது உயிர்நிலை; ::அஃதிலார்க்கு உடம்பு என்புதோல் போர்த்த: '''பொழிப்புரை ''' : அன்பை அடிப்படையாகக் கொண்டே இவ்வுயிரானது இவ்வுடலில் நிலைப்புக் கொண்டுள்ளது. அவ்வன்பு இல்லாதவர்க்குள்ள உடம்புகள் வெறும் எலும்பு மேல் தோல் போர்த்தன எனும்படி உயிரற்றனவாகும். '''சில விளக்கக் குறிப்புகள்:''' 1.இக்குறள், பரிமேலழகரது குறள் வைப்பு வரிசையில் 80 ஆவதுகுறளாகும். கருத்து நிரல்நிறையாக, இங்கு 71 ஆவதாக வைக்கப் பெற்றுள்ளது. இம் மாற்றம் இன்றியமையாததும், தவிர்க்கவியலாததும் ஆகும். 2.'''அன்பின் வழியது உயிர்நிலை''' அன்பின் வழியாகவே இவ்வுயிர் இவ்வுடலில் நிலைப்புக் கொண்டுள்ளது என்பது முதல் கருத்து. - உயிரானது உடம்பு மேல் அன்பு கொண்டே இதில் வந்து குடி கொண்டும் வாழ்ந்து கொண்டும் உள்ளதாக மெய்ந்நூலாார் கருதுவர். நூலாசிரியரும் இதே கருத்துடையவர் என்பதை இதன்வழியும், ::'உடம்போடு உயிரிடை என்னமற் றன்ன, ::மடந்தையொடு எம்மிடை நட்பு' (1122) என்னும் குறளின் வழியும் உறுதிப்படுத்துவர். இனி, இரண்டாவதாக ஒரு கருத்து, பிறர்தன்பால் அன்பு செய்வதனாலேயே, இவ்வுயிர் இவ்வுடலில் தொடர்ந்து தங்கி வாழ்ந்து<noinclude></noinclude> 2nw94gp7662p2mpev7fktjp4h082hq9 1949079 1949078 2026-06-24T18:16:41Z Shanmughapriya200410 16707 1949079 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" />{{rh|247||அ - 2 - 4 அன்புடைமை - 8}}{{rule}}</noinclude>பரிமேலழகர் உரைமுறைப்படி, இவ்வதிகார வைப்பு முறை சரியெனினும், இதிலுள்ள குறள் வைப்பு முறை முன் பின்னாக உள்ளது. அதனை முறைப்பட வைத்து, ஈண்டுப் பொருள் கூறப்பெற்றது.{{Right|o}} :எக. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு :என்புதோல் போர்த்த உடம்பு. 71 '''பொருள் கோள் முறை:''' ::அன்பின் வழியது உயிர்நிலை; ::அஃதிலார்க்கு உடம்பு என்புதோல் போர்த்த: '''பொழிப்புரை ''' : அன்பை அடிப்படையாகக் கொண்டே இவ்வுயிரானது இவ்வுடலில் நிலைப்புக் கொண்டுள்ளது. அவ்வன்பு இல்லாதவர்க்குள்ள உடம்புகள் வெறும் எலும்பு மேல் தோல் போர்த்தன எனும்படி உயிரற்றனவாகும். '''சில விளக்கக் குறிப்புகள்:''' 1.இக்குறள், பரிமேலழகரது குறள் வைப்பு வரிசையில் 80 ஆவதுகுறளாகும். கருத்து நிரல்நிறையாக, இங்கு 71 ஆவதாக வைக்கப் பெற்றுள்ளது. இம் மாற்றம் இன்றியமையாததும், தவிர்க்கவியலாததும் ஆகும். 2.'''அன்பின் வழியது உயிர்நிலை''' அன்பின் வழியாகவே இவ்வுயிர் இவ்வுடலில் நிலைப்புக் கொண்டுள்ளது என்பது முதல் கருத்து. - உயிரானது உடம்பு மேல் அன்பு கொண்டே இதில் வந்து குடி கொண்டும் வாழ்ந்து கொண்டும் உள்ளதாக மெய்ந்நூலாார் கருதுவர். நூலாசிரியரும் இதே கருத்துடையவர் என்பதை இதன்வழியும், ::'உடம்போடு உயிரிடை என்னமற் றன்ன, ::மடந்தையொடு எம்மிடை நட்பு' (1122) என்னும் குறளின் வழியும் உறுதிப்படுத்துவர். இனி, இரண்டாவதாக ஒரு கருத்து, பிறர்தன்பால் அன்பு செய்வதனாலேயே, இவ்வுயிர் இவ்வுடலில் தொடர்ந்து தங்கி வாழ்ந்து<noinclude></noinclude> g460jmz23l36chqlsu38zcb1i7cogsb 1949080 1949079 2026-06-24T18:17:28Z Shanmughapriya200410 16707 1949080 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" />{{rh|247||அ - 2 - 4 அன்புடைமை - 8}}{{rule}}</noinclude>பரிமேலழகர் உரைமுறைப்படி, இவ்வதிகார வைப்பு முறை சரியெனினும், இதிலுள்ள குறள் வைப்பு முறை முன் பின்னாக உள்ளது. அதனை முறைப்பட வைத்து, ஈண்டுப் பொருள் கூறப்பெற்றது.{{Right|o}} :எக. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு :என்புதோல் போர்த்த உடம்பு. 71 '''பொருள் கோள் முறை:''' ::அன்பின் வழியது உயிர்நிலை; ::அஃதிலார்க்கு உடம்பு என்புதோல் போர்த்த: '''பொழிப்புரை ''' : அன்பை அடிப்படையாகக் கொண்டே இவ்வுயிரானது இவ்வுடலில் நிலைப்புக் கொண்டுள்ளது. அவ்வன்பு இல்லாதவர்க்குள்ள உடம்புகள் வெறும் எலும்பு மேல் தோல் போர்த்தன எனும்படி உயிரற்றனவாகும். '''சில விளக்கக் குறிப்புகள்:''' 1.இக்குறள், பரிமேலழகரது குறள் வைப்பு வரிசையில் 80 ஆவதுகுறளாகும். கருத்து நிரல்நிறையாக, இங்கு 71 ஆவதாக வைக்கப் பெற்றுள்ளது. இம் மாற்றம் இன்றியமையாததும், தவிர்க்கவியலாததும் ஆகும். 2.'''அன்பின் வழியது உயிர்நிலை''' அன்பின் வழியாகவே இவ்வுயிர் இவ்வுடலில் நிலைப்புக் கொண்டுள்ளது என்பது முதல் கருத்து. - உயிரானது உடம்பு மேல் அன்பு கொண்டே இதில் வந்து குடி கொண்டும் வாழ்ந்து கொண்டும் உள்ளதாக மெய்ந்நூலாார் கருதுவர். நூலாசிரியரும் இதே கருத்துடையவர் என்பதை இதன்வழியும், ::'உடம்போடு உயிரிடை என்னமற் றன்ன, ::மடந்தையொடு எம்மிடை நட்பு' (1122) என்னும் குறளின் வழியும் உறுதிப்படுத்துவர். இனி, இரண்டாவதாக ஒரு கருத்து, பிறர்தன்பால் அன்பு செய்வதனாலேயே, இவ்வுயிர் இவ்வுடலில் தொடர்ந்து தங்கி வாழ்ந்து<noinclude></noinclude> o4ivfhi4fbmdx2fpmiplju4xwr4jdxs பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/262 250 284231 1949081 1221295 2026-06-24T18:19:22Z Shanmughapriya200410 16707 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949081 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 248}} {{rule}}</noinclude>கொண்டுள்ளது; இல்லெனில் இவ்வுயிரானது, இவ்வுடலை விட்டு நீங்கி விடும் - என்பது. - உலகியலில் அன்பால் தவிர்க்கப்பெற்றார் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளுதலும், இது. - இவ்விரு கருத்துகளும் இதன் பொதுவான உலகியல் கருத்துகளாம். - இனி, சிறப்பானதும் தலையாயதுமாகிய உயிரியல் கருத்து ஒன்றும் இக்கூற்றுக்கு உண்டு. அஃது, அன்பு செய்தல் எல்லா உயிரினங்களிலும் தொடர்ந்து இவ்வுலகில் நடந்து கொண்டிருப்பதால்தான் உயிர்கள் நிலை கொண்டுள்ளன என்பது. - முன்னவை ''' உடலியங்கள் ''' கருத்தும், பின்னது '''உயிரியங்கல்''' கருத்துமாம் என்றுணர்க. 2. '''அஃதிலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த:''' அன்பில்லாதவர்க்குள்ள உடம்புகள் வெறும் எலும்பு மேல் தோல் போர்த்தன எனும்படி உயிரற்றனவாகும். - - அன்பில்லாத உடல் உயிரில்லாத உடம்பு என்றார். எனவே, அன்பு உயிர் போன்றது; உயிரில் கலந்த உணர்வு அது. அஃது உயிரியக்கத்திற்குத் தேவை என்றார். அன்பில்லாதவர் உலகில் இயங்குவது மிகவும் கடினம் என்பதை உணர்த்தினார். 3. இஃது, இல்லற வியலில் கூறப் பெற்றது. இல்லற வாழ்க்கைக்கு அஃது இன்றியமையாதது என்பதையும், அஃதின்றி, இல்லறம் இயங்காது என்பதையும் சிறப்பாக உணர்த்தவும், இல்லறம் மட்டுமன்றிப் பொது வாழ்வுக்கும் அதன் தேவையைப் பொதுவாக வலியுறுத்தவும் என்க. - உயிர் வாழ்க்கைக்கு அன்பு அடிப்படையாது என்பதால், இக்கருத்து இவ்வதிகாரத்து முதலாவதாக வைக்கப்பெற்றது. :எஉ அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு :என்போடு இயைந்த தொடர்பு . 72 '''வருள்கன் முறை:''' ::ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு ::அன்போடு இயைந்த வழக்கு என்ப.{{nop}}<noinclude></noinclude> lug0lfyqsiqzhbseu4ot1ojrw8bc1up 1949082 1949081 2026-06-24T18:20:11Z Shanmughapriya200410 16707 1949082 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 248}} {{rule}}</noinclude>கொண்டுள்ளது; இல்லெனில் இவ்வுயிரானது, இவ்வுடலை விட்டு நீங்கி விடும் - என்பது. - உலகியலில் அன்பால் தவிர்க்கப்பெற்றார் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளுதலும், இது. - இவ்விரு கருத்துகளும் இதன் பொதுவான உலகியல் கருத்துகளாம். - இனி, சிறப்பானதும் தலையாயதுமாகிய உயிரியல் கருத்து ஒன்றும் இக்கூற்றுக்கு உண்டு. அஃது, அன்பு செய்தல் எல்லா உயிரினங்களிலும் தொடர்ந்து இவ்வுலகில் நடந்து கொண்டிருப்பதால்தான் உயிர்கள் நிலை கொண்டுள்ளன என்பது. - முன்னவை ''' உடலியங்கள் ''' கருத்தும், பின்னது '''உயிரியங்கல்''' கருத்துமாம் என்றுணர்க. 2. '''அஃதிலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த:''' அன்பில்லாதவர்க்குள்ள உடம்புகள் வெறும் எலும்பு மேல் தோல் போர்த்தன எனும்படி உயிரற்றனவாகும். - - அன்பில்லாத உடல் உயிரில்லாத உடம்பு என்றார். எனவே, அன்பு உயிர் போன்றது; உயிரில் கலந்த உணர்வு அது. அஃது உயிரியக்கத்திற்குத் தேவை என்றார். அன்பில்லாதவர் உலகில் இயங்குவது மிகவும் கடினம் என்பதை உணர்த்தினார். 3. இஃது, இல்லற வியலில் கூறப் பெற்றது. இல்லற வாழ்க்கைக்கு அஃது இன்றியமையாதது என்பதையும், அஃதின்றி, இல்லறம் இயங்காது என்பதையும் சிறப்பாக உணர்த்தவும், இல்லறம் மட்டுமன்றிப் பொது வாழ்வுக்கும் அதன் தேவையைப் பொதுவாக வலியுறுத்தவும் என்க. - உயிர் வாழ்க்கைக்கு அன்பு அடிப்படையாது என்பதால், இக்கருத்து இவ்வதிகாரத்து முதலாவதாக வைக்கப்பெற்றது. ::எஉ அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு ::என்போடு இயைந்த தொடர்பு . 72 '''வருள்கன் முறை:''' ::ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு ::அன்போடு இயைந்த வழக்கு என்ப.{{nop}}<noinclude></noinclude> i5bkxtzo1a1h3hk7fh1ughq1ilcj2ar 1949083 1949082 2026-06-24T18:20:39Z Shanmughapriya200410 16707 1949083 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 248}} {{rule}}</noinclude>கொண்டுள்ளது; இல்லெனில் இவ்வுயிரானது, இவ்வுடலை விட்டு நீங்கி விடும் - என்பது. - உலகியலில் அன்பால் தவிர்க்கப்பெற்றார் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளுதலும், இது. - இவ்விரு கருத்துகளும் இதன் பொதுவான உலகியல் கருத்துகளாம். - இனி, சிறப்பானதும் தலையாயதுமாகிய உயிரியல் கருத்து ஒன்றும் இக்கூற்றுக்கு உண்டு. அஃது, அன்பு செய்தல் எல்லா உயிரினங்களிலும் தொடர்ந்து இவ்வுலகில் நடந்து கொண்டிருப்பதால்தான் உயிர்கள் நிலை கொண்டுள்ளன என்பது. - முன்னவை ''' உடலியங்கள் ''' கருத்தும், பின்னது '''உயிரியங்கல்''' கருத்துமாம் என்றுணர்க. 2. '''அஃதிலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த:''' அன்பில்லாதவர்க்குள்ள உடம்புகள் வெறும் எலும்பு மேல் தோல் போர்த்தன எனும்படி உயிரற்றனவாகும். - - அன்பில்லாத உடல் உயிரில்லாத உடம்பு என்றார். எனவே, அன்பு உயிர் போன்றது; உயிரில் கலந்த உணர்வு அது. அஃது உயிரியக்கத்திற்குத் தேவை என்றார். அன்பில்லாதவர் உலகில் இயங்குவது மிகவும் கடினம் என்பதை உணர்த்தினார். 3. இஃது, இல்லற வியலில் கூறப் பெற்றது. இல்லற வாழ்க்கைக்கு அஃது இன்றியமையாதது என்பதையும், அஃதின்றி, இல்லறம் இயங்காது என்பதையும் சிறப்பாக உணர்த்தவும், இல்லறம் மட்டுமன்றிப் பொது வாழ்வுக்கும் அதன் தேவையைப் பொதுவாக வலியுறுத்தவும் என்க. - உயிர் வாழ்க்கைக்கு அன்பு அடிப்படையாது என்பதால், இக்கருத்து இவ்வதிகாரத்து முதலாவதாக வைக்கப்பெற்றது. எஉ அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு . 72 '''வருள்கன் முறை:''' ::ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு ::அன்போடு இயைந்த வழக்கு என்ப.{{nop}}<noinclude></noinclude> l7wksf1yd9e5xselqaxid1bbe6qras3 1949084 1949083 2026-06-24T18:21:18Z Shanmughapriya200410 16707 1949084 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 248}} {{rule}}</noinclude>கொண்டுள்ளது; இல்லெனில் இவ்வுயிரானது, இவ்வுடலை விட்டு நீங்கி விடும் - என்பது. - உலகியலில் அன்பால் தவிர்க்கப்பெற்றார் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளுதலும், இது. - இவ்விரு கருத்துகளும் இதன் பொதுவான உலகியல் கருத்துகளாம். - இனி, சிறப்பானதும் தலையாயதுமாகிய உயிரியல் கருத்து ஒன்றும் இக்கூற்றுக்கு உண்டு. அஃது, அன்பு செய்தல் எல்லா உயிரினங்களிலும் தொடர்ந்து இவ்வுலகில் நடந்து கொண்டிருப்பதால்தான் உயிர்கள் நிலை கொண்டுள்ளன என்பது. - முன்னவை ''' உடலியங்கள் ''' கருத்தும், பின்னது '''உயிரியங்கல்''' கருத்துமாம் என்றுணர்க. 2. '''அஃதிலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த:''' அன்பில்லாதவர்க்குள்ள உடம்புகள் வெறும் எலும்பு மேல் தோல் போர்த்தன எனும்படி உயிரற்றனவாகும். - - அன்பில்லாத உடல் உயிரில்லாத உடம்பு என்றார். எனவே, அன்பு உயிர் போன்றது; உயிரில் கலந்த உணர்வு அது. அஃது உயிரியக்கத்திற்குத் தேவை என்றார். அன்பில்லாதவர் உலகில் இயங்குவது மிகவும் கடினம் என்பதை உணர்த்தினார். 3. இஃது, இல்லற வியலில் கூறப் பெற்றது. இல்லற வாழ்க்கைக்கு அஃது இன்றியமையாதது என்பதையும், அஃதின்றி, இல்லறம் இயங்காது என்பதையும் சிறப்பாக உணர்த்தவும், இல்லறம் மட்டுமன்றிப் பொது வாழ்வுக்கும் அதன் தேவையைப் பொதுவாக வலியுறுத்தவும் என்க. - உயிர் வாழ்க்கைக்கு அன்பு அடிப்படையாது என்பதால், இக்கருத்து இவ்வதிகாரத்து முதலாவதாக வைக்கப்பெற்றது. :எஉ. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு :என்போடு இயைந்த தொடர்பு . 72 '''வருள்கன் முறை:''' ::ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு ::அன்போடு இயைந்த வழக்கு என்ப.{{nop}}<noinclude></noinclude> mfc2y7z03njxqgxirbjm83zls7vvx1a 1949085 1949084 2026-06-24T18:21:46Z Shanmughapriya200410 16707 1949085 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 248}} {{rule}}</noinclude>கொண்டுள்ளது; இல்லெனில் இவ்வுயிரானது, இவ்வுடலை விட்டு நீங்கி விடும் - என்பது. - உலகியலில் அன்பால் தவிர்க்கப்பெற்றார் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளுதலும், இது. - இவ்விரு கருத்துகளும் இதன் பொதுவான உலகியல் கருத்துகளாம். - இனி, சிறப்பானதும் தலையாயதுமாகிய உயிரியல் கருத்து ஒன்றும் இக்கூற்றுக்கு உண்டு. அஃது, அன்பு செய்தல் எல்லா உயிரினங்களிலும் தொடர்ந்து இவ்வுலகில் நடந்து கொண்டிருப்பதால்தான் உயிர்கள் நிலை கொண்டுள்ளன என்பது. - முன்னவை ''' உடலியங்கள் ''' கருத்தும், பின்னது '''உயிரியங்கல்''' கருத்துமாம் என்றுணர்க. 2. '''அஃதிலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த:''' அன்பில்லாதவர்க்குள்ள உடம்புகள் வெறும் எலும்பு மேல் தோல் போர்த்தன எனும்படி உயிரற்றனவாகும். - - அன்பில்லாத உடல் உயிரில்லாத உடம்பு என்றார். எனவே, அன்பு உயிர் போன்றது; உயிரில் கலந்த உணர்வு அது. அஃது உயிரியக்கத்திற்குத் தேவை என்றார். அன்பில்லாதவர் உலகில் இயங்குவது மிகவும் கடினம் என்பதை உணர்த்தினார். 3. இஃது, இல்லற வியலில் கூறப் பெற்றது. இல்லற வாழ்க்கைக்கு அஃது இன்றியமையாதது என்பதையும், அஃதின்றி, இல்லறம் இயங்காது என்பதையும் சிறப்பாக உணர்த்தவும், இல்லறம் மட்டுமன்றிப் பொது வாழ்வுக்கும் அதன் தேவையைப் பொதுவாக வலியுறுத்தவும் என்க. - உயிர் வாழ்க்கைக்கு அன்பு அடிப்படையாது என்பதால், இக்கருத்து இவ்வதிகாரத்து முதலாவதாக வைக்கப்பெற்றது. '''எஉ. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு . 72 ''' '''வருள்கன் முறை:''' ::ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு ::அன்போடு இயைந்த வழக்கு என்ப.{{nop}}<noinclude></noinclude> r73ojkwy1nd1dsvyq1v14f039c1ndaw 1949086 1949085 2026-06-24T18:22:17Z Shanmughapriya200410 16707 1949086 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 248}} {{rule}}</noinclude>கொண்டுள்ளது; இல்லெனில் இவ்வுயிரானது, இவ்வுடலை விட்டு நீங்கி விடும் - என்பது. - உலகியலில் அன்பால் தவிர்க்கப்பெற்றார் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளுதலும், இது. - இவ்விரு கருத்துகளும் இதன் பொதுவான உலகியல் கருத்துகளாம். - இனி, சிறப்பானதும் தலையாயதுமாகிய உயிரியல் கருத்து ஒன்றும் இக்கூற்றுக்கு உண்டு. அஃது, அன்பு செய்தல் எல்லா உயிரினங்களிலும் தொடர்ந்து இவ்வுலகில் நடந்து கொண்டிருப்பதால்தான் உயிர்கள் நிலை கொண்டுள்ளன என்பது. - முன்னவை ''' உடலியங்கள் ''' கருத்தும், பின்னது '''உயிரியங்கல்''' கருத்துமாம் என்றுணர்க. 2. '''அஃதிலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த:''' அன்பில்லாதவர்க்குள்ள உடம்புகள் வெறும் எலும்பு மேல் தோல் போர்த்தன எனும்படி உயிரற்றனவாகும். - - அன்பில்லாத உடல் உயிரில்லாத உடம்பு என்றார். எனவே, அன்பு உயிர் போன்றது; உயிரில் கலந்த உணர்வு அது. அஃது உயிரியக்கத்திற்குத் தேவை என்றார். அன்பில்லாதவர் உலகில் இயங்குவது மிகவும் கடினம் என்பதை உணர்த்தினார். 3. இஃது, இல்லற வியலில் கூறப் பெற்றது. இல்லற வாழ்க்கைக்கு அஃது இன்றியமையாதது என்பதையும், அஃதின்றி, இல்லறம் இயங்காது என்பதையும் சிறப்பாக உணர்த்தவும், இல்லறம் மட்டுமன்றிப் பொது வாழ்வுக்கும் அதன் தேவையைப் பொதுவாக வலியுறுத்தவும் என்க. - உயிர் வாழ்க்கைக்கு அன்பு அடிப்படையாது என்பதால், இக்கருத்து இவ்வதிகாரத்து முதலாவதாக வைக்கப்பெற்றது. எஉ. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு . 72 '''வருள்கன் முறை:''' ::ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு ::அன்போடு இயைந்த வழக்கு என்ப.{{nop}}<noinclude></noinclude> nrd7wu0db1t12le9ygnhi8049oa9w8q பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/263 250 284233 1949087 1221304 2026-06-24T18:26:00Z Shanmughapriya200410 16707 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949087 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" />{{rh|249||அ - 2 - 4 - அன்புடைமை - 8}}{{rule}}</noinclude>'''பொழிப்புரை''' என்றும் தங்கியிருக்கும் உயிர்க்கு எலும்பொடு (தசையும் நாரும் நரம்பும் அரத்தமும் கூடிய உடலொடு பொருந்திய தொடர்பு, அன்பொடு பொருந்தித் துய்த்த வழக்கம் என்று மெய்ம்மை அறிந்தவர் கூறுவர். '''சில விளக்கக் குறிப்புகள்:''' 1. பரிமேலழகர் முறை வைப்பில் 73ஆவது குறளாக வைக்கப் பெற்ற இது, இங்கு 72ஆவது குறளாக, கருத்து நிரல்நிறை கருதி வைக்கப் பெறுகிறது. 2. '''ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு''' என்றும் தங்கியிருக்கும் உயிர்க்கு எலும்பினால் ஆய உடலொடு பொருந்திய தொடர்பு. '''- ஆர் உயிர்''' - என்றும் தங்கியுள்ள உயிர் தோற்றமும் முடிவும் இல்லாமல் என்றும் தங்கியிருக்கும் உயிர். -இதனைப் 'பெறுதற்கரிய மக்கள் உயிர்' எனலும் 'அருமையாக வாய்த்த உயிர்' எனலும், பொருந்தா வென்க. என்னை? உயிர்க்குப் பெறுதற்கரியது மாந்தவுடலே தவிர, உயிரே பெறுதற்கரியது எனல் பொருளில்லாத கூற்றாகும். ஏனெனில், உயிர் நிலையானதே தவிர, உடல் நிலையானது அன்று, உடல்தான் அவ்வப் பொழுது உயிரால் பெறப்படுவது. பெறுவது உயிர்; பெறப்படுவது உடல். எனவே, 'பெறுதற்கரிய உயிர்' என்பதோ, 'அருமையாக வாய்த்த உயிர்' என்பதோ பொருந்தாக் கூற்றாகும். அது தவறும் ஆகும். - மெய்யறிவர் 'உயிர் நிலையானது; அவ்வப் பொழுது உடலுடன் விரும்பிக் கூடுவது, அவ்வாறு அது மாந்த உடலுடன் கூடுவது, அன்பைத் துய்ப்பதற்கே ஆகும்' என்று கூறும் கூற்றை நூலாசிரியர் இங்கு உறுதிப்படுத்துவர். -'ஆர்' என்னும் 'முன்னடை' 'தங்கிய' என்று பொருள் தரும் அரிய சொல்லாகும். உயிரின் நிலைப்பாட்டை உணர்த்த இங்குப் பண்படையாக வந்தது. - 'ஆருயிர் ' என்றாலே, 'தங்கிய உயிர்', 'நிலையான உயிர்', என்றும் ஆர்த்து நிற்கும் உயிர் என்றுதான் பொருள். 'அழகிய உயிர்', அருமை உயிர்', 'பெறுதற்கரிய உயிர்' என்றெல்லாம் பொருள் கோடல் மெய்யறிவடிப்படையில் மிகவும் பிழையாகும். 'உயிர்' ஒர் ஆற்றல் கூறு ஆகையால், அழகிய, அருமை, அரிய பெறுதற்கரிய, என்றெல்லாம் பொருள் கொள்வது, உண்மையறியாதவரின் மயக்கக் கூற்றாகும். தீ, காற்று, நீர் என்னும் பூதப் பொருள்களுக்கே அவை<noinclude></noinclude> ixqukqezegfybaei5ohzzlg55kxtm4f பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/264 250 284236 1949088 1221315 2026-06-24T18:28:10Z Shanmughapriya200410 16707 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949088 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 250}} {{rule}}</noinclude>பொருந்தாவென்க. அவ்வாறு கூறினும், அவை உலகியலறிவையே உணர்த்தும். -இனி, உலகியலில், ஒர் உயிர், இன்னொரு தொடர்புடைய உயிரை 'ஆருயிர்' எனல் பொருந்தும். ஏனெனில், இங்குத் தோன்றிய ஓர் உயிர், இன்னோர் உயிர்த் தொடர்பை, அன்பு, காதல், நட்பு, உறவு அடிப்படையில் விரும்பி, அதனை ஆருயிர் என்றல், அதற்கு அருமையும், பெருமையும் வைத்துப் பேசுவதாகும். எனவே அங்கு இப்பொருள்கள் பிழைபடா வென்க. -'''என்போடு இயைந்த தொடர்பு:''' என்பை அடிப்படையாகக் கொண்டு, தசையும், நாரும், நரம்பும், அரத்தமும் பொதிந்த உடலோடு பொருந்திய பிறவித் தொடர்பு, -உயிர் உடலோடு பொருந்திப் பிறவிக்கு வருவது, அன்பைச் சுவைத்த வழக்கத்தினால் ஆகும் என்கிறார். - உயிர் உடலை விட்டுப் பிரிந்து தனித்து நின்று இயங்கும் பொழுது, மீண்டும் அந்த அன்புச் சுவைப்பை நினைவு கொண்டு, விரும்பி, உடலொடு வந்து பொருந்திப் பிறவி யெடுக்கிறது என்பது நூலாசிரியர் - உடம்பை என்பு என்று மட்டும் குறித்தது, எலும்பு அதன் இயக்கத்திற்கு அடிப்படையாதல் பற்றி. -உடம்பின் மிடைந்த பொருள்களுள் என்பு இல்லையாயின், அதுவெறும் தசைக்குவியலாகி, வடிவமே இல்லாமற் போய்விடும் என்பதால், அதன் முகாமை பற்றியும், உடலின்கண் உள்ள தசை, நார், குருதி, தோல் முடி முதலிய அனைத்துப் பொருள்களும், மண், நீர், தீ யாவற்றாலும் அழிந்து போக, என்பு (எலும்பு) ஒன்றே நீண்ட நெடுங்காலம் ஆனாலும் அழியாமல் உள்ளது பற்றியும் அதையே உடலெனச் சிறப்பித்தார் என்க. -அது போலவே, ஆருயிர் இயக்கத்திற்கும் அன்பு அடிப்படையாகிறது என்றார். உயிர் அன்பைச் சுவைத்த வழக்கத்தால், மீண்டு மீண்டும் அவ்வப் பொழுது ஏதாவது ஓர் உடலுடன் தொடர்புகொண்டு பிறவிக்கு வந்து அன்பைச் சுவைக்கிறது. இல்லெனில், அஃது ஒர் ஒளியாற்றலாகி என்றும் நின்று இயங்கிக் கொண்டிருக்கும் என்பது மெய்ந்நூலாசிரியர் கருத்து என்பார். 4. ஆர் உயிர் அன்போடு பொருந்திய நிலையை வழக்கு (வழக்கம்) என்றும், உடலொடு பொருந்திய நிலையைத் தொடர்பு என்றும் குறித்தது, உயிர்க்கு பிறவியில்லாத பொழுதும் அன்பு நாட்டம் உள்ளது.{{nop}}<noinclude></noinclude> ozigqqckiq20s77qk32gi0m7wzar2vn பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/265 250 284238 1949090 1221319 2026-06-24T18:33:30Z Shanmughapriya200410 16707 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949090 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" />{{rh|251||அ - 2 - 4 - அன்புடைமை - 8}}{{rule}}</noinclude>பற்றியும், அதைச் சுவைக்கப் பிறவியெடுப்பது அவ்வப் பொழுது, கிடைக்கின்ற ஏதாம் ஒர் உடம்பு கொண்டும் ஆகையால், அதனோடு கொள்வது அறிமுகமில்லாத புதுத் தொடர்பு என்பது பற்றியும் என்க. - நிலையான ஈடுபாட்டை '''வழக்கு''' என்றும், அவ்வப்பொழுது வேறுவேறு உடம்பொடு கொள்ளும் ஈடுபாட்டைத் '''தொடர்பு''' என்றும் குறித்தார் என்க. 5. சென்ற பாடலில் அன்பின் வழியது உயிர்நிலை என்றதை உலகியலால் மேலும் நுட்பமாக விளக்கியதால் அதன் பின்னர் இது வைக்கப் பெற்றது. 6. மெய்ப்பொருள் சான்ற இக்கருத்து இல்லறவியலில் வைக்கப்பெற்றது, ஆருயிர் முன் பிறவிகள் பலவற்றுள்ளும் கொண்ட அன்புத் தொடர்பின் அடிப்படையில்தான், இல்லறத்தின் தாய்மைக் கூறுகள், துணைக் கூறுகள், மக்கள் கூறுகள் முதலியன அமைகின்றன என்பது பற்றி என்க.{{Right|0}} :எங் புறத்துறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை. :அகத்துறுப்பு அன்பி லவர்க்கு {{Right|73}} '''பொருள் கோள் முறை ''': ::அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு, ::யாக்கை புறத்துறுப்பு எல்லாம் எவன் செய்யும். '''பொழிப்புரை ''' மனத்தின் உறுப்பாகிய அன்புணர்வு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்துள்ள ஐம்பொறிகளும், செயற்கருவிகளும் ஆகிய உறுப்புகளெல்லாம் செப்பமாகவும், அழகியனவாகவும் அமைந்திருந்தாலும், அவை என்ன பயனைத் தனக்கும் பிறர்க்கும் செய்துவிட முடியும்? (ஒரு பயனையும் செய்துவிட முடியாது). சில விளக்கக் குறிப்புகள்: 1. பரிமேலழகர் முறைவைப்பில் 79ஆவது குறளாக வைக்கப்பெற்றுள்ள இது, இங்கு 73ஆவது குறளாக கருத்து நிரல்நிறை கருதி வைக்கப் பெற்றுள்ளது. {{nop}}<noinclude></noinclude> tmzvci8q00gcuobge5oel4ww8xamyuh 1949091 1949090 2026-06-24T18:34:01Z Shanmughapriya200410 16707 1949091 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" />{{rh|251||அ - 2 - 4 - அன்புடைமை - 8}}{{rule}}</noinclude>பற்றியும், அதைச் சுவைக்கப் பிறவியெடுப்பது அவ்வப் பொழுது, கிடைக்கின்ற ஏதாம் ஒர் உடம்பு கொண்டும் ஆகையால், அதனோடு கொள்வது அறிமுகமில்லாத புதுத் தொடர்பு என்பது பற்றியும் என்க. - நிலையான ஈடுபாட்டை '''வழக்கு''' என்றும், அவ்வப்பொழுது வேறுவேறு உடம்பொடு கொள்ளும் ஈடுபாட்டைத் '''தொடர்பு''' என்றும் குறித்தார் என்க. 5. சென்ற பாடலில் அன்பின் வழியது உயிர்நிலை என்றதை உலகியலால் மேலும் நுட்பமாக விளக்கியதால் அதன் பின்னர் இது வைக்கப் பெற்றது. 6. மெய்ப்பொருள் சான்ற இக்கருத்து இல்லறவியலில் வைக்கப்பெற்றது, ஆருயிர் முன் பிறவிகள் பலவற்றுள்ளும் கொண்ட அன்புத் தொடர்பின் அடிப்படையில்தான், இல்லறத்தின் தாய்மைக் கூறுகள், துணைக் கூறுகள், மக்கள் கூறுகள் முதலியன அமைகின்றன என்பது பற்றி என்க.{{Right|0}} எங் புறத்துறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை. அகத்துறுப்பு அன்பி லவர்க்கு {{Right|73}} '''பொருள் கோள் முறை ''': ::அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு, ::யாக்கை புறத்துறுப்பு எல்லாம் எவன் செய்யும். '''பொழிப்புரை ''' மனத்தின் உறுப்பாகிய அன்புணர்வு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்துள்ள ஐம்பொறிகளும், செயற்கருவிகளும் ஆகிய உறுப்புகளெல்லாம் செப்பமாகவும், அழகியனவாகவும் அமைந்திருந்தாலும், அவை என்ன பயனைத் தனக்கும் பிறர்க்கும் செய்துவிட முடியும்? (ஒரு பயனையும் செய்துவிட முடியாது). சில விளக்கக் குறிப்புகள்: 1. பரிமேலழகர் முறைவைப்பில் 79ஆவது குறளாக வைக்கப்பெற்றுள்ள இது, இங்கு 73ஆவது குறளாக கருத்து நிரல்நிறை கருதி வைக்கப் பெற்றுள்ளது. {{nop}}<noinclude></noinclude> 3n54bljp1pwjl29n7x8ojzmnv0rp8fu 1949092 1949091 2026-06-24T18:34:33Z Shanmughapriya200410 16707 1949092 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" />{{rh|251||அ - 2 - 4 - அன்புடைமை - 8}}{{rule}}</noinclude>பற்றியும், அதைச் சுவைக்கப் பிறவியெடுப்பது அவ்வப் பொழுது, கிடைக்கின்ற ஏதாம் ஒர் உடம்பு கொண்டும் ஆகையால், அதனோடு கொள்வது அறிமுகமில்லாத புதுத் தொடர்பு என்பது பற்றியும் என்க. - நிலையான ஈடுபாட்டை '''வழக்கு''' என்றும், அவ்வப்பொழுது வேறுவேறு உடம்பொடு கொள்ளும் ஈடுபாட்டைத் '''தொடர்பு''' என்றும் குறித்தார் என்க. 5. சென்ற பாடலில் அன்பின் வழியது உயிர்நிலை என்றதை உலகியலால் மேலும் நுட்பமாக விளக்கியதால் அதன் பின்னர் இது வைக்கப் பெற்றது. 6. மெய்ப்பொருள் சான்ற இக்கருத்து இல்லறவியலில் வைக்கப்பெற்றது, ஆருயிர் முன் பிறவிகள் பலவற்றுள்ளும் கொண்ட அன்புத் தொடர்பின் அடிப்படையில்தான், இல்லறத்தின் தாய்மைக் கூறுகள், துணைக் கூறுகள், மக்கள் கூறுகள் முதலியன அமைகின்றன என்பது பற்றி என்க.{{Right|0}} எங் புறத்துறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை. அகத்துறுப்பு அன்பி லவர்க்கு {{Right|73}} '''பொருள் கோள் முறை ''': :அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு, :யாக்கை புறத்துறுப்பு எல்லாம் எவன் செய்யும். '''பொழிப்புரை ''' மனத்தின் உறுப்பாகிய அன்புணர்வு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்துள்ள ஐம்பொறிகளும், செயற்கருவிகளும் ஆகிய உறுப்புகளெல்லாம் செப்பமாகவும், அழகியனவாகவும் அமைந்திருந்தாலும், அவை என்ன பயனைத் தனக்கும் பிறர்க்கும் செய்துவிட முடியும்? (ஒரு பயனையும் செய்துவிட முடியாது). சில விளக்கக் குறிப்புகள்: 1. பரிமேலழகர் முறைவைப்பில் 79ஆவது குறளாக வைக்கப்பெற்றுள்ள இது, இங்கு 73ஆவது குறளாக கருத்து நிரல்நிறை கருதி வைக்கப் பெற்றுள்ளது. {{nop}}<noinclude></noinclude> 39fheqm68gfghcmywxq2hb2sgmbggk0 பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/266 250 284240 1949095 1221329 2026-06-24T18:35:55Z Shanmughapriya200410 16707 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949095 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 252}} {{rule}}</noinclude>2.'''அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு''' உயிர், உடல் இயக்கத்தில், மனத்தின் உறுப்பாகிய அன்புணர்வு இல்லாதவர்க்கு, - - அஃதாவது, உயிருக்கும் உடலுக்கும் இணைப்பிடமாகிய மனத்தின்கண், அதற்கிருக்க வேண்டிய ஒரே உறுப்பாகிய அன்பு உணர்வு தேவை என்று வலியுறுத்தினார் என்க. மனத்துக்கண் மாசில்லாமையை முன்னரும் (34) ஆசிரியர் கூறியுள்ளதை ஒர்க, - '''அகத்து உறுப்பு அன்பு''' என்பதற்குப் பரிமேலழகரும், பாவாணர் முதலியோரும், இல்லறத்தின் உறுப்பு ஆகிய அன்பு என்று இயல் வழியாகப் பொருள் கொண்டனர். அது பொருந்தாதென்க - எந்தக் கருத்தையும் நூலாசிரியர், அதிகாரத்திற்குச் சிறப்பாகவும், உலகியலுக்குப் பொதுவாகவுமே கூறிச் செல்வது, அவர்க்கு இயல்பாக உள்ளதை உரையாசிரியர்கள் முதலில் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அவ்வகையில், இல்லறத்தில் ஈடுபடாதவர்க்கு இக் கருத்து, பயனில்லாமற் போமாறும், உயிருடல் இயக்கத்திற்கே சிறப்பாக விளக்கந் தரும் இக் குறளின் கருத்தை அனைவரும் உணராமற் செய்யுமாறும், பரிமேலழகரும் பாவாணரும் பிறரும் அவ்வாறு பொருள் கண்டது மெய்ப்பொருள் ஆகாதென்க. - இனி, ஒரு சிலர், உடலின் புறத்துறுப்பு கூறப்பெறுவதால், அதற்கு இணைவாக அகத்துறுப்பு என்பதற்கு உடலின் உள்ளுறுப்பாகிய அன்பு என்று பொருள் கண்டதும் நிறைபொருளாகாது. என்னை? அன்பு என்பது, உடலின் நெஞ்சாங்குலை, ஈரல், குடல் முதலியன போல் உள்ளுறுப் பன்று: அஃது மனத்தின் ஒரே சிறப்பு உறுப்பு என்க. இன்னும் கூறுவதானால் உயிரின் உறுப்பே அதுதான். அதனால்தான், முன்னை, அன்பின் வழியது உயிர்நிலை என்றும், 'அஃதிலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு என்றும் விதந்து கூறினார் என்க. 2.'''யாக்கை புறத்துறுப்பு எல்லாம் எவன் செய்யும்''': - ''' யாக்கை''' - உடம்பு எலும்பு, தசை நார், நரம்பு - முதலியன கொண்டு கட்டப்பெற்றது. ஆகையால், உடம்பை யாக்கை என்றனர். யாத்தல் - கட்டுதல். - '''புறத்து றுப்பு எல்லாம்''': உடம்பின் புறத்தே உள்ள உறுப்புகளாகிய கண், காது, மூக்கு, வாய், மெய் முதலிய ஐம்பொறிகளும், கை, கால், விரல்கள், தலை முதலிய செயற்பொறிகளும் என்க. - இவை, இயக்கத்திற்குரிய வகையில் மெய்யாகவும், அழகாகவும் {{nop}}<noinclude></noinclude> ggknglbouxwo85rkuy2apmcwid72huw பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/267 250 284242 1949100 1221351 2026-06-24T18:42:50Z Shanmughapriya200410 16707 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949100 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" />{{rh|253||அ - 2 - 4 அன்புடைமை - 8}}{{rule}}</noinclude>அமைந்திருந்தாலும் -'''எவன் செய்யும்''': அவை என்ன பயனைத் தனக்கும் பிறர்க்கும் செய்துவிட முடியும்? ஒரு பயனையும் செய்துவிட முடியாது என்க. - பரிமேலழகரும் பாவாணர் முதலியோரும் அகத்துறுப்பு அன்பு என்பதற்கு இல்லறத்தின் உறுப்பாகிய அன்பு என்று பொருள் கொண்டது போலவே, புறத்துறுப்பு என்பதற்கு இல்லறத்தின் புறத்துறுப்பாகிய இடமும் பொருளும் ஏவலும் முதலாயின என்றும் இயல்வழிப் பொருள் கொண்டதும் பொருந்தாதென்க. இக்குறளுக்குப் பரிமேலழகர் கூறும் பொருளை அடியொற்றிச் சிவப்பிரகாசரும், "இல்லானுக் கன்பிங் இடம் பொருள் ஏவல் மற்று எல்லாம் இருந்துமவற் கென்செய்யும்” என்று நன்னெறி செய்ததும், பாவாணர் கூற்றுக்கும் அடிப்படையாயிருந்த தென்க என்னை? இவர்கள் கூறும் இல்லறத்தின் புறத்துறுப்புகளாகிய இடம், பொருள், ஏவல் முதலியன இல்லறத்தில் ஈடுபட்ட அனைவர்க்குமே பொருந்தா வாகையினாலும், முன்னைய குறளில் உயிரின் உலகியல் தொடர்பை யாக்கையொடு இணை வைத்துக் கூறியதற்கு, விளக்கமாக இதில் நுட்பங் கூறியிருப்பதாலும், இங்குக் கூறப்பெற்றதும், இல்லறத்தில் உள்ளவர்தம் புறத்துறுப்பே ஆகலானும், அவர் பொருளாகிய இடம், பொருள், ஏவல் என்பது பொருந்தாவென்க. தேவையெனின், எல்லாம் என்றதால், அதையும் துணைப் பொருளாக்கி நயப்படுத்துவதிலும் தவறில்லை எனலாம். - மேலும், இல்லறத்துத் தலை உறுப்பிபனர்களாகிய தலைவனும் தலைவியும் தாங்கள் ஒருங்கிணைவதற்கே அடிப்படைக் கரணியமாகத் தங்கள் உடலுறுப்பழகையும், அவை பழுதில்லாமல் நன்கமைந்த தன்மையினையுமே கருத்தில் கொள்வார்களாகையான், அவற்றால் பெரும் பயனின்மை கூறியும், இல்லறத்திற்கு வேண்டுவது அகத்துறுப்பாகிய அன்பே யன்றிப் புறத்துறுப்புகளின் அழகும் அமைவும் அல்ல என்று நுட்பங் கூறியும், அவர்தம் இயல்பான நோக்கைக் கண்டித்தது ஆகும், இது. 3. இது, முன்னைய குறளுக்கு முழு விளக்கமாகவும் நுட்பமாகவும் அமைந்ததால், அதன் பின்னர், வைக்கப்பெற்றது. இதனை, இன்னொரு வகையானும் அடுத்து வரும் குறளில் மேலும் விளக்குவார். {{nop}}<noinclude></noinclude> 9vugbk8lclhaihptidnqardeyd8y3tg பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/268 250 284244 1949101 1221361 2026-06-24T18:46:29Z Shanmughapriya200410 16707 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949101 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 254}} {{rule}}</noinclude>::எச! அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் ::வற்றல் மரந்தளிர்த் தற்று. 74 '''பொருள் கோள் முறை''' : அகத்து அன்பில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்து அற்று. '''பொழிப்புரை ''' உள்ளத்தே அன்புணர்வு இல்லாத உயிரினது உலகியல் வாழ்க்கை, வலிந்து இறுகிய திடர் நிலத்தின்கண்ணே நீர் வற்றிய மரம் தளிர்த்தது போல், மலர்ச்சி இல்லையாகிப் போகும். '''சில விளக்கக் குறிப்புகள்''' 1. பரிமேலழகர் முறை வைப்பில், 78ஆவது குறளாக வைக்கப்பெற்றுள்ள இது, 74ஆவது குறளாக, கருத்து நிரல்நிறை கருதி வைக்கப் பெற்றுள்ளது. 2 '''அன்பகத்து இல்லா உயிர் வாழ்க்கை''': மனத்தில் அன்பு இல்லாத உயிரினது உலகியல் வாழ்க்கை. ‘வாழ்க்கை' என்றாலே 'உலகியல் வாழ்க்கை' என்று பொருள் தருமெனினும் 'உயிர் வாழ்க்கை' என்று சிறப்பித்தலால், உயிர் உடலில் தங்கி வாழும் வாழ்க்கை என்றுதான் பொருள் கொள்ளுதல் வேண்டும். - உயிர்க்கு அனைத்து உணர்வு நிலைகளும் உண்டு என்பது மெய்யறிவு நூலாரது கொள்கை. நூலாசிரியரும் மெய்யறிவினார் ஆகையான் நூலின் ஒவ்வொரு கருத்தையும் மெய்யறி வடிப்படையிலேயே, ஆனால், இயல்பியலுக்கும், உலகியலுக்கும், மாந்த வாழ்வியலுக்கும், உயிரியலுக்கும் பொருந்துமாறு கூறுவர். - ஈண்டும், உயிர்க்குள்ள இயல்பாய குணவுணர்வுகளுள், அன்புணர்வு சிறந்திருத்தலே, அதன் உடலொடும் கூடிய உலகியல் வாழ்க்கைக்கு மேலும், மலர்ச்சி ஏற்படுத்தும் என்றும் அல்லாக்கால் இல்லை என்றும் இப்பாடலின்கண் புலப்படுத்துகிறார். உயிர்க்கு இல்வுலெயல்‌ வாழ்வில்‌ '''அன்புணங்வு''' மேலும்‌ மலர்ச்சியுறுவதை, ''''உறுதோறும் உயிர் தளிர்ப்பத் திண்டல்'''' (1106) - என்னும் குறளானும்,<noinclude></noinclude> dy54wltolfkjxqahvxz1grctxtfkvs3 1949102 1949101 2026-06-24T18:47:40Z Shanmughapriya200410 16707 1949102 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 254}} {{rule}}</noinclude>'''எச! அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. 74 ''' '''பொருள் கோள் முறை''' : அகத்து அன்பில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்து அற்று. '''பொழிப்புரை ''' உள்ளத்தே அன்புணர்வு இல்லாத உயிரினது உலகியல் வாழ்க்கை, வலிந்து இறுகிய திடர் நிலத்தின்கண்ணே நீர் வற்றிய மரம் தளிர்த்தது போல், மலர்ச்சி இல்லையாகிப் போகும். '''சில விளக்கக் குறிப்புகள்''' 1. பரிமேலழகர் முறை வைப்பில், 78ஆவது குறளாக வைக்கப்பெற்றுள்ள இது, 74ஆவது குறளாக, கருத்து நிரல்நிறை கருதி வைக்கப் பெற்றுள்ளது. 2 '''அன்பகத்து இல்லா உயிர் வாழ்க்கை''': மனத்தில் அன்பு இல்லாத உயிரினது உலகியல் வாழ்க்கை. ‘வாழ்க்கை' என்றாலே 'உலகியல் வாழ்க்கை' என்று பொருள் தருமெனினும் 'உயிர் வாழ்க்கை' என்று சிறப்பித்தலால், உயிர் உடலில் தங்கி வாழும் வாழ்க்கை என்றுதான் பொருள் கொள்ளுதல் வேண்டும். - உயிர்க்கு அனைத்து உணர்வு நிலைகளும் உண்டு என்பது மெய்யறிவு நூலாரது கொள்கை. நூலாசிரியரும் மெய்யறிவினார் ஆகையான் நூலின் ஒவ்வொரு கருத்தையும் மெய்யறி வடிப்படையிலேயே, ஆனால், இயல்பியலுக்கும், உலகியலுக்கும், மாந்த வாழ்வியலுக்கும், உயிரியலுக்கும் பொருந்துமாறு கூறுவர். - ஈண்டும், உயிர்க்குள்ள இயல்பாய குணவுணர்வுகளுள், அன்புணர்வு சிறந்திருத்தலே, அதன் உடலொடும் கூடிய உலகியல் வாழ்க்கைக்கு மேலும், மலர்ச்சி ஏற்படுத்தும் என்றும் அல்லாக்கால் இல்லை என்றும் இப்பாடலின்கண் புலப்படுத்துகிறார். உயிர்க்கு இல்வுலெயல்‌ வாழ்வில்‌ '''அன்புணங்வு''' மேலும்‌ மலர்ச்சியுறுவதை, ''''உறுதோறும் உயிர் தளிர்ப்பத் திண்டல்'''' (1106) - என்னும் குறளானும்,<noinclude></noinclude> pls8w23tg7repsvfbl2mc0c6z045e9k 1949103 1949102 2026-06-24T18:48:04Z Shanmughapriya200410 16707 1949103 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 254}} {{rule}}</noinclude>எச! அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. 74 '''பொருள் கோள் முறை''' : அகத்து அன்பில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்து அற்று. '''பொழிப்புரை ''' உள்ளத்தே அன்புணர்வு இல்லாத உயிரினது உலகியல் வாழ்க்கை, வலிந்து இறுகிய திடர் நிலத்தின்கண்ணே நீர் வற்றிய மரம் தளிர்த்தது போல், மலர்ச்சி இல்லையாகிப் போகும். '''சில விளக்கக் குறிப்புகள்''' 1. பரிமேலழகர் முறை வைப்பில், 78ஆவது குறளாக வைக்கப்பெற்றுள்ள இது, 74ஆவது குறளாக, கருத்து நிரல்நிறை கருதி வைக்கப் பெற்றுள்ளது. 2 '''அன்பகத்து இல்லா உயிர் வாழ்க்கை''': மனத்தில் அன்பு இல்லாத உயிரினது உலகியல் வாழ்க்கை. ‘வாழ்க்கை' என்றாலே 'உலகியல் வாழ்க்கை' என்று பொருள் தருமெனினும் 'உயிர் வாழ்க்கை' என்று சிறப்பித்தலால், உயிர் உடலில் தங்கி வாழும் வாழ்க்கை என்றுதான் பொருள் கொள்ளுதல் வேண்டும். - உயிர்க்கு அனைத்து உணர்வு நிலைகளும் உண்டு என்பது மெய்யறிவு நூலாரது கொள்கை. நூலாசிரியரும் மெய்யறிவினார் ஆகையான் நூலின் ஒவ்வொரு கருத்தையும் மெய்யறி வடிப்படையிலேயே, ஆனால், இயல்பியலுக்கும், உலகியலுக்கும், மாந்த வாழ்வியலுக்கும், உயிரியலுக்கும் பொருந்துமாறு கூறுவர். - ஈண்டும், உயிர்க்குள்ள இயல்பாய குணவுணர்வுகளுள், அன்புணர்வு சிறந்திருத்தலே, அதன் உடலொடும் கூடிய உலகியல் வாழ்க்கைக்கு மேலும், மலர்ச்சி ஏற்படுத்தும் என்றும் அல்லாக்கால் இல்லை என்றும் இப்பாடலின்கண் புலப்படுத்துகிறார். உயிர்க்கு இல்வுலெயல்‌ வாழ்வில்‌ '''அன்புணங்வு''' மேலும்‌ மலர்ச்சியுறுவதை, ''''உறுதோறும் உயிர் தளிர்ப்பத் திண்டல்'''' (1106) - என்னும் குறளானும்,<noinclude></noinclude> 037z3o4cykzmo4oxx77bsmhgopmx3x3 பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/270 250 284248 1949099 1221375 2026-06-24T18:38:24Z Shanmughapriya200410 16707 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949099 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 256}} {{rule}}</noinclude>::'சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும்' (267) ::'இளையர் இனமுறையர்' (698) ::'ஒளியார்முன் ஒள்ளிய ராதல்'(714) - என்னும் குறள்களால் உய்த்துணர்விப்பார். 3. '''வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த்து அற்று''': வன்மையுற்று இறுகிய திடர்நிலத்தின்கண்ணே நீர் வற்றிய மரம் தளிர்த்தது என்னும் நிகழ்வு இல்லாதது போல், மலர்ச்சி இல்லையாகிப் போகும் என்றார். '''வன்பால்கண் ''' வன்மையுற்று இறுகிய நிலத்திடரின்கண், இது பாறை எனலும், பாலை எனலும் பொருந்தா. பாறை எனில் 'வன்'மை தேவையின்று. மேலும் பாற் - பால் - பாலையைக் குறிக்காது; பாலையைக் குறிப்பினும் அது மணல் பொதித்த நிலமே யன்றி, இறுகிய நிலம் அன்று. எனவே வலிந்து இறுகிய திடர் நிலம் என்றே பொருள்படும். - வலிந்து இறுகிய திடர் நிலத்தின் கண்ணே புல்லும் முளையாது. எனவே, மரமும் இல்லை; அது வற்றலும் இல்லை; பின் தளிர்ப்பு இல்லை. - எனவே, 'வானத்துக் குதிரைக்கு மூன்று கொம்பு' என்பது போன்ற இல்பொருள் உவமையணி. - அன்பு உள்ளத்தே இல்லாத உயிரினது வாழ்க்கையில் தளிர்ப்பு - மலர்ச்சி என்பதற்கே இடணில்லை என்றார். - வலிந்து இறுகிய நிலத்தின் உள்ளே நீர் இல்லாததால், மரமும் இல்லை, தளிர்ப்பும் இல்லையாதல் போல், அகத்தில் அன்பில்லாததால், அங்குத் தளிர்ப்பும் இல்லை; மலர்ச்சியும் இல்லை என்றார். -இனி, 'அன்பு அகத்து இல்லா' என்றதால் புறத்தே அன்பு இருப்பது போல் காட்டுதலையும் குறிப்புணர்த்தினார். - அன்பு, செலுத்துதற்கும், பெறுவதற்குமான இருவழித் தொடர்புடைய ஒரு பரிமாற்ற உயிருணர்வு. - அஃது அகத்தின்மையால் பிறர்பால் செலுத்துதல் இல்லாமல், பிறரிடமிருந்து பெறுதற்காகப் புறத்தே இருப்பது போல் நடிப்பது தேவை என்றுணர்க. {{nop}}<noinclude></noinclude> 4bdeilk1yp3sn8enm1q94uurzksvqet பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/286 250 284279 1949089 1224149 2026-06-24T18:30:30Z Shanmughapriya200410 16707 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949089 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 272}} {{rule}}</noinclude>அதே போல், நம்மிடமுள்ள கத்தியை நம் பொருட்டாகவோ, பிறர் பொருட்டாகவோ, வன்மைக்காக அல்லாமல் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டுமானாலும், அதற்கும் அணி புணர்வு அடிப்படையாக இருத்தல் வேண்டும் என்பதே இக்குறளின் கொள்பொருள் என்க. நமக்கு மறம் வேண்டும்; ஆனால் மறத்திற்குத் துணையாக அன்பு வேண்டும். இதுவன்றி மறமே வேண்டாம் என்று இக்குறள் உரை தரவில்லை - என்க. - அன்பில்லாதது வன்பு: அன்பில்லாமல் அறம் இயங்காது. அதுபோல், மறம் இல்லாதது கோழைமை; அதுவும் அன்பில்லாமல் இயங்கக் கூடாது - என்றார். -'அன்பு' இல்லாமல் 'அறம்' இயங்காது என்பதால்தான், அறத்திற்குச் 'சார்பு' என்றார். அதுபோல், 'அன்பு' இல்லாமல் 'மறமும்' இயங்கக் கூடாது என்பதால்தான், அது மறத்திற்கும் '''துணை''' என்றார். 'சார்பு' என்பது இயற்கையான தொடர்பைக் குறித்தது. அது முன்னரே இருப்பது. '''துணை''' என்பது செயற்கைத் தொடர்பைக் குறித்தது. அஃது, உலக இயங்கியலுக்காக ஏற்படுத்திக் கொள்ளவேண்டுவது. 3. இஃது, அன்புடைமை உயிரியலுக்கும் உலக இயங்கியலுக்கும் தேவையாந் தன்மையை விளக்கிக் கூறியதாகும், என்க. '''o'''<noinclude></noinclude> 5le8rzloi9j0r29ep4xapmj6y50dy9h பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/287 250 284281 1949104 1224183 2026-06-24T18:50:09Z Shanmughapriya200410 16707 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949104 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" />{{rh|273||அ - 2 - 5 - விருந்தோம்பல் 9}}{{rule}}</noinclude> <center>{{Xx-larger|'''அ-2- இல்லறவியல் '''}}</center> <center>{{Xx-larger|'''அ-2-5 விருந்தோம்பல் - 9 '''}}</center> <center>{{larger|'''அதிகார முன்னுரை:'''}}</center> ‘விருந்தே தானும் புதுவது' என்றர் தொல்காப்பியர். (தொல் - பொருள் 237 '''புதியது, புதியவர், புதிய வரவு, புதிய உணவு வகை''' முதலிய அனைத்தையும் விருந்து என்னும் அடை கொடுத்துக் கழகக் காலத் தமிழர் வழங்கியுள்ளதைக் கழக நூல்கள் நெடுகலும் காணலாம். புதுவெள்ளம் வருவதை '''விருந்துபுனல்''' (பரி : 6-40) என்றும், அப் புதுப 'புனல் கடலில் புகுவதை '''வரும்புனல் விருந்து அயர்கடல்'''(பரி 10:29) என்றும் அற்றைப் புலவர்கள் கூறி மகிழ்ந்திருக்கின்றனர். '''விருந்திற் புன்கனோ உடையர்''' (புறம் : 46-7) என்பது, '''முன்பு அறியாத புதியதொரு வருத்தத்தை உடையவர்'''என்று பொருள் தரும் நறுந்தொடர். ‘விருந்து' என்னும் சொல் மூன்று பொருள்களைக் குறித்ததாகிறது. முதற்பொருள், 'புதியது' என்பது. அதன் வழி, இரண்டாவது பொருள், தம் இல்லத்திற்கு வரும் '''புதியவர்''' என்பது . அதன் பொருள் வழிப் பிறந்த மூன்றாவது பொருள், புதியவராக வந்தவர்க்குப் படைக்கும், புதிய உணவு வகைகள் கொண்ட '''சிறப்புணவு''' என்பதைக்<noinclude></noinclude> 2ktdkwp4cglg4wc6ruu4lbtopdys6w7 1949105 1949104 2026-06-24T18:53:07Z Shanmughapriya200410 16707 1949105 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Shanmughapriya200410" />{{rh|273||அ - 2 - 5 - விருந்தோம்பல் 9}}{{rule}}</noinclude> <center>{{Xx-larger|'''அ-2- இல்லறவியல் '''}}</center> <center>{{Xx-larger|'''அ-2-5 விருந்தோம்பல் - 9 '''}}</center> <center>{{larger|'''அதிகார முன்னுரை:'''}}</center> ‘விருந்தே தானும் புதுவது' என்றர் தொல்காப்பியர். (தொல் - பொருள் 237 '''புதியது, புதியவர், புதிய வரவு, புதிய உணவு வகை''' முதலிய அனைத்தையும் விருந்து என்னும் அடை கொடுத்துக் கழகக் காலத் தமிழர் வழங்கியுள்ளதைக் கழக நூல்கள் நெடுகலும் காணலாம். புதுவெள்ளம் வருவதை '''விருந்துபுனல்''' (பரி : 6-40) என்றும், அப் புதுப 'புனல் கடலில் புகுவதை '''வரும்புனல் விருந்து அயர்கடல்'''(பரி 10:29) என்றும் அற்றைப் புலவர்கள் கூறி மகிழ்ந்திருக்கின்றனர். '''விருந்திற் புன்கனோ உடையர்''' (புறம் : 46-7) என்பது, '''முன்பு அறியாத புதியதொரு வருத்தத்தை உடையவர்'''என்று பொருள் தரும் நறுந்தொடர். ‘விருந்து' என்னும் சொல் மூன்று பொருள்களைக் குறித்ததாகிறது. முதற்பொருள், 'புதியது' என்பது. அதன் வழி, இரண்டாவது பொருள், தம் இல்லத்திற்கு வரும் '''புதியவர்''' என்பது . அதன் பொருள் வழிப் பிறந்த மூன்றாவது பொருள், புதியவராக வந்தவர்க்குப் படைக்கும், புதிய உணவு வகைகள் கொண்ட '''சிறப்புணவு''' என்பதைக்<noinclude></noinclude> 2mbmotbr7tjqlbn4ujmckat02v3wl3v பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/327 250 284362 1949107 1948419 2026-06-24T18:55:57Z Shanmughapriya200410 16707 1949107 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Shanmughapriya200410" /></noinclude>313 அ - 2 - 6 - இனியவை கூறல் - 10 ''''''கு.உ. அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். 92 ''' '''பொருள் கோள் முறை :''' '''முகமைந்து இன்தொலன் ஆகப் பெறின் அகனமர்த்து ஈதலின் நன்றே.''' '''பொழிப்புன''' :''' அக மலர்ச்சியை முகத்தின்கண் தேக்கி, தம்பால் வந்தவரிடம், இனிய சொற்களைக் கூறும் தன்மையுடையவனாக இருத்தல், உள்ளம் மகிழ்ந்து அவர்க்குக் கொடுக்கும் பொருளையும் விருந்தையும்விட நல்வது. '''1. அமர்தல்''' : மகிழ்தல், விரும்புதல், மலர்தல், '''2. ஈதல் :''' பொருளிதல், உணவீதல் - இரண்டும் உடலுக்கு நல்லன. ''' 3. இன்சொலன் ஆதல் :''' உள்ளத்திற்குற் ம் அறிவுக்கும் உதவுவது இன்சொல். அது நிலையாக இருந்து நலம் தருவது. - - கையில் கொடுத்த பணமும், கட்டிக் கொடுத்த சோறும் போல்வது ஈதல், கற்றுக் கொடுத்த கல்வி போன்றது இன்சொல். - எனவே அதைச் சிறப்பென்று உயர்த்திக் கூறினார். -ஈதல் நன்று அகனமர்ந்துதல் அதனினும் நன்று அகமலர்ச்சியை முகத்தில் காட்டி இனிய சொற்களைக் கறுதல் அதனினும் நன்று என்றார். '''4. முகன் அமர்ந்து :''' முகம் மலர்ந்து, முகத்தைப் பார்த்து அமர்ந்து என்னினுமாம். 5. இனிய சொற்களைக் கூறுவது விருந்தோம்பல் ஈகையறத்தினும் சிறந்தது; நிலையான உணர்வைத் தருவது; நல்லது என்று புலப்படுத்தினார். O<noinclude></noinclude> 1vanradfzh5ff56gwcp6qhwi5a4zna4 1949108 1949107 2026-06-24T18:56:33Z Shanmughapriya200410 16707 1949108 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Shanmughapriya200410" /></noinclude>313 அ - 2 - 6 - இனியவை கூறல் - 10 கு.உ. அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். 92 '''பொருள் கோள் முறை :''' '''முகமைந்து இன்தொலன் ஆகப் பெறின் அகனமர்த்து ஈதலின் நன்றே.''' '''பொழிப்புன''' :''' அக மலர்ச்சியை முகத்தின்கண் தேக்கி, தம்பால் வந்தவரிடம், இனிய சொற்களைக் கூறும் தன்மையுடையவனாக இருத்தல், உள்ளம் மகிழ்ந்து அவர்க்குக் கொடுக்கும் பொருளையும் விருந்தையும்விட நல்வது. '''1. அமர்தல்''' : மகிழ்தல், விரும்புதல், மலர்தல், '''2. ஈதல் :''' பொருளிதல், உணவீதல் - இரண்டும் உடலுக்கு நல்லன. ''' 3. இன்சொலன் ஆதல் :''' உள்ளத்திற்குற் ம் அறிவுக்கும் உதவுவது இன்சொல். அது நிலையாக இருந்து நலம் தருவது. - - கையில் கொடுத்த பணமும், கட்டிக் கொடுத்த சோறும் போல்வது ஈதல், கற்றுக் கொடுத்த கல்வி போன்றது இன்சொல். - எனவே அதைச் சிறப்பென்று உயர்த்திக் கூறினார். -ஈதல் நன்று அகனமர்ந்துதல் அதனினும் நன்று அகமலர்ச்சியை முகத்தில் காட்டி இனிய சொற்களைக் கறுதல் அதனினும் நன்று என்றார். '''4. முகன் அமர்ந்து :''' முகம் மலர்ந்து, முகத்தைப் பார்த்து அமர்ந்து என்னினுமாம். 5. இனிய சொற்களைக் கூறுவது விருந்தோம்பல் ஈகையறத்தினும் சிறந்தது; நிலையான உணர்வைத் தருவது; நல்லது என்று புலப்படுத்தினார். O<noinclude></noinclude> 2bf7jodfj6o9r3pi3lbt7zporff17du 1949109 1949108 2026-06-24T18:57:38Z Shanmughapriya200410 16707 1949109 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Shanmughapriya200410" /></noinclude>313 அ - 2 - 6 - இனியவை கூறல் - 10 கு.உ. அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். 92 '''பொருள் கோள் முறை :''' '''முகமைந்து இன்தொலன் ஆகப் பெறின் அகனமர்த்து ஈதலின் நன்றே.''' '''பொழிப்புன''' :''' அக மலர்ச்சியை முகத்தின்கண் தேக்கி, தம்பால் வந்தவரிடம், இனிய சொற்களைக் கூறும் தன்மையுடையவனாக இருத்தல், உள்ளம் மகிழ்ந்து அவர்க்குக் கொடுக்கும் பொருளையும் விருந்தையும்விட நல்வது. '''1. அமர்தல்''' : மகிழ்தல், விரும்புதல், மலர்தல், '''2. ஈதல் :''' பொருளிதல், உணவீதல் - இரண்டும் உடலுக்கு நல்லன. ''' 3. இன்சொலன் ஆதல் :''' உள்ளத்திற்குற் ம் அறிவுக்கும் உதவுவது இன்சொல். அது நிலையாக இருந்து நலம் தருவது. - - கையில் கொடுத்த பணமும், கட்டிக் கொடுத்த சோறும் போல்வது ஈதல், கற்றுக் கொடுத்த கல்வி போன்றது இன்சொல். - எனவே அதைச் சிறப்பென்று உயர்த்திக் கூறினார். -ஈதல் நன்று அகனமர்ந்துதல் அதனினும் நன்று அகமலர்ச்சியை முகத்தில் காட்டி இனிய சொற்களைக் கறுதல் அதனினும் நன்று என்றார். '''4. முகன் அமர்ந்து :''' முகம் மலர்ந்து, முகத்தைப் பார்த்து அமர்ந்து என்னினுமாம். 5. இனிய சொற்களைக் கூறுவது விருந்தோம்பல் ஈகையறத்தினும் சிறந்தது; நிலையான உணர்வைத் தருவது; நல்லது என்று புலப்படுத்தினார். O<noinclude></noinclude> i13xsmr8ihzu32sm54hbgo5d17anfmv 1949110 1949109 2026-06-24T18:58:21Z Shanmughapriya200410 16707 1949110 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Shanmughapriya200410" />313 அ - 2 - 6 - இனியவை கூறல் - 10</noinclude> கு.உ. அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். 92 '''பொருள் கோள் முறை :''' முகமைந்து இன்தொலன் ஆகப் பெறின் அகனமர்த்து ஈதலின் நன்றே. '''பொழிப்புன''' :''' அக மலர்ச்சியை முகத்தின்கண் தேக்கி, தம்பால் வந்தவரிடம், இனிய சொற்களைக் கூறும் தன்மையுடையவனாக இருத்தல், உள்ளம் மகிழ்ந்து அவர்க்குக் கொடுக்கும் பொருளையும் விருந்தையும்விட நல்வது. '''1. அமர்தல்''' : மகிழ்தல், விரும்புதல், மலர்தல், '''2. ஈதல் :''' பொருளிதல், உணவீதல் - இரண்டும் உடலுக்கு நல்லன. ''' 3. இன்சொலன் ஆதல் :''' உள்ளத்திற்குற் ம் அறிவுக்கும் உதவுவது இன்சொல். அது நிலையாக இருந்து நலம் தருவது. - - கையில் கொடுத்த பணமும், கட்டிக் கொடுத்த சோறும் போல்வது ஈதல், கற்றுக் கொடுத்த கல்வி போன்றது இன்சொல். - எனவே அதைச் சிறப்பென்று உயர்த்திக் கூறினார். -ஈதல் நன்று அகனமர்ந்துதல் அதனினும் நன்று அகமலர்ச்சியை முகத்தில் காட்டி இனிய சொற்களைக் கறுதல் அதனினும் நன்று என்றார். '''4. முகன் அமர்ந்து :''' முகம் மலர்ந்து, முகத்தைப் பார்த்து அமர்ந்து என்னினுமாம். 5. இனிய சொற்களைக் கூறுவது விருந்தோம்பல் ஈகையறத்தினும் சிறந்தது; நிலையான உணர்வைத் தருவது; நல்லது என்று புலப்படுத்தினார். O<noinclude></noinclude> n54k7q3c2bvxie06i9yqtnyd9aaxgz9 பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/328 250 284364 1949111 1948422 2026-06-24T19:01:00Z Shanmughapriya200410 16707 1949111 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 314}} {{rule}}</noinclude> '''௬௩. முகத்தான்‌ அமர்ந்குஇனிது நோக்கி அகத்தானாம்‌ இன்சொல்‌ இனதே அறம்‌. 93''' பொருள்‌ கோள்‌ முறை : இயல்பு 'பொழிப்புனர : (தன்‌ இல்லம்‌ தேடி. வந்தவரை இன்முகம்‌ கரட்டி. வரவேற்று. அவர்‌ முகமும்‌ தன்‌ முகமும்‌ ரேருச்கு நேர்‌ அமைய, (அவரை அமர்வித்துத்‌ தானும்‌) அமர்ந்த, இனிய பார்வையால்‌ அவரை நோக்க, அவருடன்‌ அதெத்தினின்று வெளிவரும்‌ (அன்புணர்வு தோய்ந்து) இனிய சொற்களால்‌ கரையாடுவதே றந்த (பொதுநலவுணர்வாகிய) அறம்‌ ஆகும்‌. சில விளக்கக்‌ குறிப்புசள்‌ : 1 விருந்தனரைப்‌ பேனும்‌ இனிய. நடைமுறை படிப்படியாக இதில்‌ '''2. முகத்தான்‌ அமர்ந்து''' : முசும்‌ பட நேருக்கு நேர்‌ அமர்ந்து. "அமர்ந்து என்பதற்குப்‌ பரிமேலழகரும்‌, அவரைத்‌ தொடர்ந்த பலரும்‌ “விரும்பி என்றே பொருள்‌ கொண்டுள்ளனர்‌. அஃது, அமைதல்‌, இருத்தல்‌, படிதல்‌, அடங்குதல்‌; பொருந்துதல்‌, வாய்த்தல்‌ அய பொருள்களைத்‌ தாண்டிய இறுஇப்‌ பொருளாம்‌. அஃது அத்துணைச்‌ றப்பன்று. மேலும்‌ அறியக்கூடாத மன விருப்பத்தினும்‌, அதைச்‌ செயலாக்கக்‌ காட்டும்‌ தன்மையே வந்தவரை மழெச்‌ செய்வதாம்‌. எனவே இயல்பான இப்பொருளே ெந்தது என்க. 3. '''இனிது தேக்கி''' : இனிய பார்வையால்‌ நோக்கி, ௯ தமிழில்‌ பார்ப்பதற்குப்‌ பொதுவாக, மூன்று சொற்கள்‌" உள்ளன. அவை, பார்த்தல்‌, காணுதல்‌, நோக்குதல்‌. அவற்றுள்‌, வார்த்தல்‌. - கரட்ரியனவையான்‌ , மனமும்‌ அறிவும்‌ ஈடுபடாமல்‌மேலோட்டமாகப்‌ பார்ப்பது. 'தான்‌ அவரைப்‌ பார்த்தது இல்லை' (வழக்கு) 'வகுவிருந்து பார்த்திருப்பான்‌' (86) 'அறம்‌ பார்க்கும்‌' (130) 'காலம்‌ பார்த்து; (187)<noinclude></noinclude> 8q7x65eqxiyllmwj1vf907x8fbpjmpe 1949112 1949111 2026-06-24T19:02:02Z Shanmughapriya200410 16707 1949112 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 314}} {{rule}}</noinclude> ௬௩. முகத்தான்‌ அமர்ந்குஇனிது நோக்கி அகத்தானாம்‌ இன்சொல்‌ இனதே அறம்‌. 93 பொருள்‌ கோள்‌ முறை : இயல்பு 'பொழிப்புனர : (தன்‌ இல்லம்‌ தேடி. வந்தவரை இன்முகம்‌ கரட்டி. வரவேற்று. அவர்‌ முகமும்‌ தன்‌ முகமும்‌ ரேருச்கு நேர்‌ அமைய, (அவரை அமர்வித்துத்‌ தானும்‌) அமர்ந்த, இனிய பார்வையால்‌ அவரை நோக்க, அவருடன்‌ அதெத்தினின்று வெளிவரும்‌ (அன்புணர்வு தோய்ந்து) இனிய சொற்களால்‌ கரையாடுவதே றந்த (பொதுநலவுணர்வாகிய) அறம்‌ ஆகும்‌. சில விளக்கக்‌ குறிப்புசள்‌ : 1 விருந்தனரைப்‌ பேனும்‌ இனிய. நடைமுறை படிப்படியாக இதில்‌ '''2. முகத்தான்‌ அமர்ந்து''' : முசும்‌ பட நேருக்கு நேர்‌ அமர்ந்து. "அமர்ந்து என்பதற்குப்‌ பரிமேலழகரும்‌, அவரைத்‌ தொடர்ந்த பலரும்‌ “விரும்பி என்றே பொருள்‌ கொண்டுள்ளனர்‌. அஃது, அமைதல்‌, இருத்தல்‌, படிதல்‌, அடங்குதல்‌; பொருந்துதல்‌, வாய்த்தல்‌ அய பொருள்களைத்‌ தாண்டிய இறுஇப்‌ பொருளாம்‌. அஃது அத்துணைச்‌ றப்பன்று. மேலும்‌ அறியக்கூடாத மன விருப்பத்தினும்‌, அதைச்‌ செயலாக்கக்‌ காட்டும்‌ தன்மையே வந்தவரை மழெச்‌ செய்வதாம்‌. எனவே இயல்பான இப்பொருளே ெந்தது என்க. 3. '''இனிது தேக்கி''' : இனிய பார்வையால்‌ நோக்கி, ௯ தமிழில்‌ பார்ப்பதற்குப்‌ பொதுவாக, மூன்று சொற்கள்‌" உள்ளன. அவை, பார்த்தல்‌, காணுதல்‌, நோக்குதல்‌. அவற்றுள்‌, வார்த்தல்‌. - கரட்ரியனவையான்‌ , மனமும்‌ அறிவும்‌ ஈடுபடாமல்‌மேலோட்டமாகப்‌ பார்ப்பது. 'தான்‌ அவரைப்‌ பார்த்தது இல்லை' (வழக்கு) 'வகுவிருந்து பார்த்திருப்பான்‌' (86) 'அறம்‌ பார்க்கும்‌' (130) 'காலம்‌ பார்த்து; (187)<noinclude></noinclude> nw4tj7dd7rqqhvq71qs4o6g9px1xejj 1949114 1949112 2026-06-24T19:02:32Z Shanmughapriya200410 16707 1949114 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 314}} {{rule}}</noinclude> ௬௩. முகத்தான்‌ அமர்ந்குஇனிது நோக்கி அகத்தானாம்‌ இன்சொல்‌ இனதே அறம்‌. 93 பொருள்‌ கோள்‌ முறை : இயல்பு 'பொழிப்புனர : (தன்‌ இல்லம்‌ தேடி. வந்தவரை இன்முகம்‌ கரட்டி. வரவேற்று.) அவர்‌ முகமும்‌ தன்‌ முகமும்‌ ரேருச்கு நேர்‌ அமைய, (அவரை அமர்வித்துத்‌ தானும்‌) அமர்ந்த, இனிய பார்வையால்‌ அவரை நோக்க, அவருடன்‌ அதெத்தினின்று வெளிவரும்‌ (அன்புணர்வு தோய்ந்து) இனிய சொற்களால்‌ கரையாடுவதே றந்த (பொதுநலவுணர்வாகிய) அறம்‌ ஆகும்‌. சில விளக்கக்‌ குறிப்புசள்‌ : 1 விருந்தனரைப்‌ பேனும்‌ இனிய. நடைமுறை படிப்படியாக இதில்‌ '''2. முகத்தான்‌ அமர்ந்து''' : முசும்‌ பட நேருக்கு நேர்‌ அமர்ந்து. "அமர்ந்து என்பதற்குப்‌ பரிமேலழகரும்‌, அவரைத்‌ தொடர்ந்த பலரும்‌ “விரும்பி என்றே பொருள்‌ கொண்டுள்ளனர்‌. அஃது, அமைதல்‌, இருத்தல்‌, படிதல்‌, அடங்குதல்‌; பொருந்துதல்‌, வாய்த்தல்‌ அய பொருள்களைத்‌ தாண்டிய இறுஇப்‌ பொருளாம்‌. அஃது அத்துணைச்‌ றப்பன்று. மேலும்‌ அறியக்கூடாத மன விருப்பத்தினும்‌, அதைச்‌ செயலாக்கக்‌ காட்டும்‌ தன்மையே வந்தவரை மழெச்‌ செய்வதாம்‌. எனவே இயல்பான இப்பொருளே ெந்தது என்க. 3. '''இனிது தேக்கி''' : இனிய பார்வையால்‌ நோக்கி, ௯ தமிழில்‌ பார்ப்பதற்குப்‌ பொதுவாக, மூன்று சொற்கள்‌" உள்ளன. அவை, பார்த்தல்‌, காணுதல்‌, நோக்குதல்‌. அவற்றுள்‌, வார்த்தல்‌. - கரட்ரியனவையான்‌ , மனமும்‌ அறிவும்‌ ஈடுபடாமல்‌மேலோட்டமாகப்‌ பார்ப்பது. 'தான்‌ அவரைப்‌ பார்த்தது இல்லை' (வழக்கு) 'வகுவிருந்து பார்த்திருப்பான்‌' (86) 'அறம்‌ பார்க்கும்‌' (130) 'காலம்‌ பார்த்து; (187)<noinclude></noinclude> 7g2pwukfrvio6vl569znxyekkwfwuu4 பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/330 250 284368 1949115 1948420 2026-06-24T19:04:42Z Shanmughapriya200410 16707 1949115 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 316}} {{rule}}</noinclude> 'இன்னும் காண்குவை நன்வாய் ஆகுதல்' புறம் : 227.3 'அறனில் காட்சி' புறம் : 210.2 'இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணுமெனக் காண்டகு மொய்ம்பு காட்டினை' புறம் : 43-19.20 'அறியலும் அறியேன் காண்டலும் இலனே!' நற். 1477 'ஆங்கும் மதிமருளக் காண்குவல்' பதிற். 73.20 மனவுணர்வால் காணுதல் : 'கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்' (1265) 'இவையென்னைத் தின்னும் அவர்க் காண லுற்று '(1244) 'காணாது அமைவில கண்' (1178, 1283) 'காணின் மகிழ்ந்து உள்ளம் உள்ளுள் உவப்பது' (1057) 'தான்வரக் காண்குவம் யாமே' - ஐங். 123 ' முறுவல் காண்டலின் இனிதோ' - - ஐங். 309.4 'கனவில் காணும் இவளே நனவில் காணாள் நின் மார்பே' - ஐங். 234 'இவள் புதுநாண் ஒடுக்கமும் காண்குவம்' - அகம். 12-19 'அரிமதர் மழைக்கண், அமைபுரை பனைத்தோள் அணங்குசால் அரிவையைக் காண்குவம்' - அகம். 114-14-15 காண்டல் விருப்போடு தளர்பு தளர்பு ஒடும்<noinclude></noinclude> o35rr6y2mnw5ct8g9uzsldc8r48ezhs 1949116 1949115 2026-06-24T19:05:19Z Shanmughapriya200410 16707 1949116 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Shanmughapriya200410" /> {{rh| திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் | | 316}} {{rule}}</noinclude> 'இன்னும் காண்குவை நன்வாய் ஆகுதல்' புறம் : 227.3 'அறனில் காட்சி' புறம் : 210.2 'இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணுமெனக் காண்டகு மொய்ம்பு காட்டினை' புறம் : 43-19.20 'அறியலும் அறியேன் காண்டலும் இலனே!' நற். 1477 'ஆங்கும் மதிமருளக் காண்குவல்' பதிற். 73.20 மனவுணர்வால் காணுதல் : 'கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்' (1265) 'இவையென்னைத் தின்னும் அவர்க் காண லுற்று '(1244) 'காணாது அமைவில கண்' (1178, 1283) 'காணின் மகிழ்ந்து உள்ளம் உள்ளுள் உவப்பது' (1057) 'தான்வரக் காண்குவம் யாமே' - ஐங். 123 ' முறுவல் காண்டலின் இனிதோ' - - ஐங். 309.4 'கனவில் காணும் இவளே நனவில் காணாள் நின் மார்பே' - ஐங். 234 'இவள் புதுநாண் ஒடுக்கமும் காண்குவம்' - அகம். 12-19 'அரிமதர் மழைக்கண், அமைபுரை பனைத்தோள் அணங்குசால் அரிவையைக் காண்குவம்' - அகம். 114-14-15 காண்டல் விருப்போடு தளர்பு தளர்பு ஒடும்<noinclude></noinclude> bt1ddo0od49n0xqmp92ml9rle6icwum அட்டவணை:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf 252 322395 1949152 1698455 2026-06-25T03:01:50Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949152 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[அண்ணாவின் தலைமை உரைகள்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=[[ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி|பேரா. அ. கி. மூர்த்தி]] |Volumes= |School= |Publisher=அண்ணா வெளியீட்டில்லம் |Address=தஞ்சாவூர்-9 |Year=முதல் பதிப்பு - 1995 |Source=pdf |Image=1 |Number of pages=135 |File size=7.36 |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 2= உரிமம் 15=1 13to14=பொருளடக்கம் /> |Remarks=<div style="width:458px;"> {{center|{{x-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {{rh|வ.எ.||பக்கம்}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/அணிந்துரை|அணிந்துரை]]|{{DJVU page link 2|5|3}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/முன்னுரை|முன்னுரை]]|{{DJVU page link 2|6|4}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/Preface|Preface]]|{{DJVU page link 2|7|5}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/அண்ணாவின் பேச்சு—ஓர் ஆய்வு|அண்ணாவின் பேச்சு—ஓர் ஆய்வு]]|{{DJVU page link 2|8|6}}}} {{Dtpl|symbol= |1.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/இன்பக் கனவு|இன்பக் கனவு]]|{{DJVU page link|1|14}}}} {{Dtpl|symbol= |2.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/ஆட்சிப் பொறுப்புக்கு ஆளாகும் நேரமிது|ஆட்சிப் பொறுப்புக்கு ஆளாகும் நேரமிது]]|{{DJVU page link|5|14}}}} {{Dtpl|symbol= |3.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/பின்னிப் பிணைந்துள்ள பிரச்சினைகள்|பின்னிப் பிணைந்துள்ள பிரச்சினைகள்]]|{{DJVU page link|12|14}}}} {{Dtpl|symbol= |4.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/சமுதாயம் ஆசிரியர்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறது|சமுதாயம் ஆசிரியர்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறது]]|{{DJVU page link|19|14}}}} {{Dtpl|symbol= |5.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/அனைத்திந்திய அடிப்படை|அனைத்திந்திய அடிப்படை]]|{{DJVU page link|22|14}}}} {{Dtpl|symbol= |6.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/ஆசியப் பொதுச் சந்தை|ஆசியப் பொதுச் சந்தை]]|{{DJVU page link|25|14}}}} {{Dtpl|symbol= |7.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/மாமனிதர் மகாவீரர்|மாமனிதர் மகாவீரர்]]|{{DJVU page link|28|14}}}} {{Dtpl|symbol= |8.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/ரிசர்வ் வங்கியின் சிந்தனைக்கு|ரிசர்வ் வங்கியின் சிந்தனைக்கு]]|{{DJVU page link|33|14}}}} {{Dtpl|symbol= |9.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/மாநில மைய அரசு உறவுகள்|மாநில மைய அரசு உறவுகள்]]|{{DJVU page link|34|14}}}} {{Dtpl|symbol= |10.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/தொழில் வளர்ச்சியும் ஒருமைப்பாடும்|தொழில் வளர்ச்சியும் ஒருமைப்பாடும்]]|{{DJVU page link|38|14}}}} {{Dtpl|symbol= |11.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/நிலை இதுவே|நிலை இதுவே]]|{{DJVU page link|41|14}}}} {{Dtpl|symbol= |12.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/தமிழாலும் இயலும்|தமிழாலும் இயலும்]]|{{DJVU page link|44|14}}}} {{Dtpl|symbol= |13.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/மக்கள் தலைவர் காமராசர்|மக்கள் தலைவர் காமராசர்]]|{{DJVU page link|49|14}}}} {{Dtpl|symbol= |14.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/பொன்னியின் செல்வி|பொன்னியின் செல்வி]]|{{DJVU page link|51|14}}}} {{Dtpl|symbol= |15.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/நேரிய நிதி உதவி|நேரிய நிதி உதவி]]|{{DJVU page link|54|14}}}} {{Dtpl|symbol= |16.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/பன்மொழிப் புலவர்|பன்மொழிப் புலவர்]]|{{DJVU page link|55|14}}}} {{Dtpl|symbol= |17.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/கொடிய மதுவை ஒழிப்போம்|கொடிய மதுவை ஒழிப்போம்]]|{{DJVU page link|62|14}}}} {{Dtpl|symbol= |18.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/மொழித் திணிப்பைக் கை விடுக|மொழித் திணிப்பைக் கை விடுக]]|{{DJVU page link|68|14}}}} {{Dtpl|symbol= |19.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/கலையும் அரசியலும்|கலையும் அரசியலும்]]|{{DJVU page link|71|14}}}} {{Dtpl|symbol= |20.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/தேவை தொழிலமைதி|தேவை தொழிலமைதி]]|{{DJVU page link|78|14}}}} {{Dtpl|symbol= |21.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/தமிழின் உலகளாவிய தன்மை|தமிழின் உலகளாவிய தன்மை]]|{{DJVU page link|81|14}}}} {{Dtpl|symbol= |22.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/உழைக்கும் தொழிலாளிக்கு உரிய பங்கு|உழைக்கும் தொழிலாளிக்கு உரிய பங்கு]]|{{DJVU page link|85|14}}}} {{Dtpl|symbol= |23.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/நாட்டுக்கு நலந்தரும் பெண் கல்வி|நாட்டுக்கு நலந்தரும் பெண் கல்வி]]|{{DJVU page link|90|14}}}} {{Dtpl|symbol= |24.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/யாழ் நங்கை|யாழ் நங்கை]]|{{DJVU page link|96|14}}}} {{Dtpl|symbol= |25.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/நாட்டின் மீன் வளம்|நாட்டின் மீன் வளம்]]|{{DJVU page link|97|14}}}} {{Dtpl|symbol= |26.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/மீன் வருவாய் பெருகிட|மீன் வருவாய் பெருகிட]]|{{DJVU page link|99|14}}}} {{Dtpl|symbol= |27.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/ஜனநாயகப் பயிற்சிக் கூடங்கள்|ஜனநாயகப் பயிற்சிக் கூடங்கள்]]|{{DJVU page link|101|14}}}} {{Dtpl|symbol= |28.{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/திறமைமிகு தமிழ்நாடு காவல் படை|திறமைமிகு தமிழ்நாடு காவல் படை]]|{{DJVU page link|106|14}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/அண்ணாவின் அறிவு மொழி|அண்ணாவின் அறிவு மொழி]]|{{DJVU page link 2|125|111}}}} {{Dtpl|symbol= |{{gap+|1}}|[[அண்ணாவின் தலைமை உரைகள்/பொருள் முதற் குறிப்பு|பொருள் முதற் குறிப்பு]]|{{DJVU page link 2|129|115}}}} </div> |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] elvw4o8r41dk1ausxcaqt9id0pbdz5n அட்டவணை:புராண மதங்கள்.pdf 252 426240 1949275 1716308 2026-06-25T08:12:16Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949275 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[புராண மதங்கள்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=வள்ளுவர் பண்ணை |Address=சென்னை |Year=1952 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category=எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள் |Progress=T |Transclusion=yes |Pages=[[பகுப்பு:51 முதல் 100 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] <pagelist 1=நூலட்டை = பதிப்பு = உள்ளடக்கம் =படம் =விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] ge3j50x1akyxutvj1fe60hxxibmbbef ஆரிய மாயை 0 426890 1949262 1531782 2026-06-25T08:01:42Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை]]; added [[Category:அண்ணாதுரையின் மூலநூல் இல்லாதவைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949262 wikitext text/x-wiki {{header | title = ஆரிய மாயை | author = அண்ணாதுரை | translator = | section = | previous = | next = | year = | notes = }} <center>{{Xx-larger|'''ஆரியமாயை'''}}</center> <center>{{X-larger|'''<p>அறிஞர் அண்ணா</p>'''}}</center> <center>{{larger|'''முன்னுரை'''}}</center> “ஆரிய மாயை” எனும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் ஆற்றலறிஞர்களின் ஆராய்ச்சியுரைகளைத் திரட்டியும் வெளியிடப்படுகிறது. மேற்கோள்கள் பல தரப்பட்டுள்ளன. (படிக்க மட்டுமேயன்றிப் பிறருக்கு விஷய விளக்கமாற்றவும், சந்தேகங்களைப் போக்கவும், மாற்றாரின் எதிர்ப்புரைகளுக்கு மறுப்புரை தரவும் இந்நூல் பெரிதும் பயன்படும் என்று கருதுகிறேன். பேச்சாளருக்குப் பேருபகாரியாக இந்நூல் இருக்கும்.) {{Right|'''சி. என். அண்ணாதுரை'''}} <h1>ஆரியமாயை</h1> <div style="margin-left: 3em;"> <p>பேராசைப் பெருந்தகையே போற்றி!<br /> பேச நா இரண்டுடையாய் போற்றி!<br /> தந்திர மூர்த்தி போற்றி!<br /> தாசர் தம் தலைவா போற்றி!<br /> வஞ்சக வேந்தே போற்றி!<br /> வன்கண நாதா போற்றி!<br /> கொடுமைக் குணாளா போற்றி!<br /> கோழையே போற்றி! போற்றி!<br /> பயங்கொள்ளிப் பரமா போற்றி!<br /> படுமோசம் புரிவாய்போற்றி!<br /> சிண்டு முடிந்திடுவோய் போற்றி!<br /> சிரித்திடு நரியே போற்றி!<br /> ஒட்டுவித்தை கற்றோய் போற்றி!<br /> உயர் அநீதி உணர்வோய் போற்றி!<br /> எம் இனம் கெடுத்தோய் போற்றி!<br /> ஈடில்லாக் கேடே போற்றி!<br /> இரை, இதோ போற்றி! போற்றி!<br /> ஏத்தினேன் போற்றி! போற்றி!</p> </div> <p>இந்தப் போற்றித் திருப்பா, புதுமையானதாக இருக்கிறதே! இதன் பொருள் விளங்கவில்லையே! பேராசையும் வஞ்சகமும், பிறவுமான கேடு பயக்கும் குணமுடையோரைப் போற்றுவது மடைமையன்றோ? ஒழித்திட வேண்டியதைத் தொழுதிடுவது அறிவுடையாகுமா? தேளைத் தேவனென்றும், பாம்பைப் பரமனென்றும், நரியை நாதனே என்றும், புலியை புண்ணியவானென்றும், பித்தருங் கூறாரே! நீயோ நயவஞ்சகரை-நா இரண்டுடையாரை, நாவார வாழ்த்துகிறாயே போற்றி! போற்றி! என்று, இது என்ன பரதா? என்று கேட்பர், அன்பர். அடியேன் அறைவதல்ல ஐயன்மீர்! நமது இனத்திலே உள்ளனரே… விரிந்த மனப்பான்மையும், பரந்த பாசமும், கனிந்த உள்ளமும், கருணை வெள்ளமுங் கொண்ட ‘சற்சூத்திரர்கள்’-அவர்கள் சதாகாலமும், ஆரியரைப் போற்றி வாழுகிறார்களல்லவா? அவர்கள் போற்றித் தொழுதிடும் ‘பூசுரரின்’ திருக்கலியாண குணங்களை அறிந்தோர் எடுத்துரைத்துள்ளனர். அடியேனுடைய வேலை; அவற்றைத் தொகுத்துப் பார்ப்பன பக்தர்கள் நடத்தும் ‘போற்றி போற்றி’யுடன் இணைத்து, அவசரத்திலே அகவலாக்கி உம்மிடம் தந்தது தான்! நான் ஆரியரைப் போற்றவுமில்லை, போற்றிடக் கூறவுமில்லை! அதுபோலவே நான் அவர்களை ஏசவும் இல்லை; ஏசிடும்படி உங்களை ஏவிடவும் இல்லை. பிறர் கூறிய ஏசலை எடுத்துக் கூறுகிறேன்.</p> <p>அக்ரகாரத்தை அனுதினமும் அர்ச்சிக்கும் அன்பர்கள் ‘ஏண்டா பரதா! எக்காரணம் பற்றி, எந்த ஆதாரத்தின் மீது நீ பூதேவரை நயவஞ்சகரென்று நாத்தடுமாறாது கூறுகிறாய், படுமோசக்காரா என்று பதற்றம் பேசுகிறாய், பலப்பல கூறி ஏசுகிறாய், பாப மூட்டையைச் சுமக்கிறாய், பாவி நீ ரௌரவாதி நரகத்தில் உழலுவாய், போ’ என்று சபிப்பர். உங்களுக்குக் கூறுகிறேன்; தூற்றலல்ல, நான் தொகுத்திட்ட இப்பா; பன்னெடு நாட்களுக்கு முன்பு படம் பிடித்தார் ஓர் பரங்கி. அதனை நான் இன்று வெளியிடுகிறேன். சரக்கு நம்முடையதல்ல! இல்லாததை எடுத்துக் காட்டிக் கூறுவதுமல்ல! மீண்டுமொரு முறை இப்போதே போற்றிப் பாசுரத்தைப் படியுங்கள். படித்தீர்களா! சரி, இதோ பாருங்கள், சில ஆங்கிலச் சொற்கள்!!</p> <p>Avarice, Ambition, Cunning, Wily, Doubletongued Service, Insinuating, Injustice, Fraud, Dishonest, Oppression, Intrigue.</p> <p>இனி, இந்த ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் என்ன பொருள் என்பதை அகராதியின் உதவி கொண்டு பாருங்கள். பிறகு, நான் தீட்டிய போற்றிப் பாசுரம் சரியா, மிகைப்படுத்தினேனா, தவறா? என்பது பற்றி யோசியுங்கள்.</p> <p>தோழர்களே! இத்தகைய பதங்களால் ஆரியரை அர்ச்சித்திருக்கிறார் ‘ஆபி டியூபா’ எனும் அறிஞர். இன்றல்ல நேற்றல்ல; டாக்டர் நாயரின் முரசு கேட்டல்ல; வகுப்புவாத நச்சரவு கடித்ததாலல்ல; கண்ணாரக் கண்டதைக் கருத்தார உணர்ந்து, நாவார உரைத்தார், 1807-இல்.</p> <p>[[commons:File:Hindu manners, customs and ceremonies.djvu|“Hindu Manners Customs and Ceremonies”]] என்ற நூல் [[w:ஆபே டூபே|Abbe J. A. Dubois]] என்பவரால், 1807-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதிலே பார்ப்பனரை அவர் இவ்வண்ணம் அர்ச்சித்திருக்கிறார்! ஆரிய இன இயல்பை, மிகத் தெளிவாகத் தீட்டியிருக்கிறார்! இவ்வித இயல்புடைய இனத்தைத்தான் இன்றும் தமிழரிற் பலர் தொழுது வருகின்றனர்; உயர் ஜாதி என்று உரைக்கின்றனர். ‘சாமி’ என்று சாற்றுகின்றனர். என்னே அவர் தம் நிலை.</p> <p>ஆபி டியூபா, பிரெஞ்சுப் பாதிரி. இங்குச் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர், தாம் கண்டறிந்த உண்மையை எழுதி வைத்தார். அதிலே, பார்ப்பனரின் பண்பு பற்றி அவர் வருணிக்கையிலே, அவர் பிரயோகித்துள்ள பதங்களையே நான் போற்றிப் பாசுரமாக்கிக் காட்டினேன். ‘அவர் தீட்டியுள்ளது தவறானது; காமாலைக் கருத்துடையவர் அவர்’ என்று யாரும் கூறிடவும் முடியாது. ஈடில்லாத “இந்து” பத்திரிகை, ஆபி டியூபாவின் நூலுக்கு மதிப்புரை தந்திருக்கிறது. அது மட்டுமா? அன்று அப்பாதிரியார் கூறிய அதே நிலையிலேயே இங்கு மக்கள் இன்றும் உள்ளனர் என்றும் “இந்து” எழுதிற்று.</p> <p>ஆரியரில் யாரோ ஓர் அயோக்கியனை, என்றோ ஒரு நாள் அந்த வெளிநாட்டுக்காரன் கண்டுவிட்டுப் பொதுப்படையாகப் புகல்வது மடமையன்றோ? எந்நாட்டிலும், எந்த இனத்திலும் அயோக்கியர்கள் சிலர் இருப்பர்; அதற்காக அந்த இனமே அத்தகைய இயல்புடையது என்று இயம்பலாமா? இது முறையா, அழகா? என்று கேட்பர் சிலர்! முறையாகாது என்று நான் மும்முறை கூறுகிறேன். அழகல்ல என்று ஆறு தடவை வேண்டுமாயினும் சொல்கிறேன். ஓர் ஆளின் கெட்ட குணத்தை ஆதாரமாகக் கொண்டு, அந்த ஆள் எந்த இனத்தவரோ, அந்த இனத்தையே அக்குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குவது மடமைதான்.</p> <p>ஆனால், ஆபி டியூபா, முப்பது ஆண்டுகள் இங்கு உலவினார்; நாடு முழுவதும் சுற்றினார்; மக்களின் அன்றாட வாழ்க்கையினைக் கூர்ந்து கவனித்தார். ஆரிய இனத்தின் இயல்பினை, உள்ளது உள்ளவாறு கண்ட பிறகே, ஏட்டில் எழுதினார்.</p> <p>சரி, ஆபி டியூபா பிரெஞ்சுப் பாதிரி; அவர் பிரான்சு மொழியிலே எழுதியிருப்பார். அதை ஆங்கிலமாக்கியவர் கயிறு திரித்திருக்கக் கூடாதோ? என்று சாகசச் சித்தர்கள் கேட்பர். ஆபி டியூபாவின் பிரெஞ்சு நூலை, ஆங்கிலமாக்கியவர்கள் H.K. பூன்சாமப் என்னும் ஆங்கிலர் தாம். ஆனால், அதனை மேற்பார்வை செய்தவரோ, C.V. முனுசாமி ஐயர் எனும் பூசுரரே! தவறு இருப்பின், அவரா சும்மா இருப்பார்? ஆகவே ஆபி டியூபா, ஆரியரை நன்கு அறிந்தே இங்ஙனம் அர்ச்சித்திருக்கிறார். ஆரிய மாயையில் அவர் சிக்கிச் சொக்காத காரணத்தால், உள்ளது உள்ளபடி தீட்டிட முடிந்தது. அர்ச்சனை கிடக்கட்டும் அன்பர்களே! அவர் தீட்டியுள்ள வாசகக் கருத்துக்கள் சிலவற்றினைக் கேளீர்!</p> <p>“பேராசை என்பது அந்தப் பார்ப்பன இனத்தவர் ஒவ்வொருவருக்கும் இயல்பு. எனவே, அவர்கள் வேதாந்திகள் போன்ற விரக்தி நிலையில் வாழ முடிவதில்லை!”</p> <p>இது ஆபி டியூபாவின் வாசகம். இன்றும் இதிலே முழு உண்மை இருத்தலை உலகு அறியும். மாயாவேதம் பேசும் சங்கராச்சாரிகள், பொற்பல்லக்கில் சவாரி செய்வது இன்றும் தானே நடக்கிறது! வேதாந்தமும் விரக்தியும், விருந்தும், வைபவமுமாகக் காட்சியளிப்பதைக் காணவில்லையா? இதைத்தான் ஆபி டியூபா அன்றே கூறினார்.</p> <p>தந்திரம், நயவஞ்சகம், இரட்டை நாக்கு, பல்லிளித்து நிற்பது முதலியன அவர்களிடம் இயற்கையாகவே இருக்கின்றன. எப்படியாவது அரசர்களை அண்டிப் பதவி பெறுவதே அவர்கள் நோக்கம் என்று, ஆபி எழுதுகிறார். இதற்குச் சரிதம் அனேகச் சான்று தருகிறது. புராண இதிகாசகால மன்னர்கள் ரிஷிகளிடமும், முனிவர்களிடமும், பயபக்தி விசுவாசத்துடன் நடந்து கொண்டனர்; தமது மணி முடியையும் காணிக்கையாகத் தந்தனர்; அவர்கள் எது கேட்டாலும் வழங்கினர்; அவர்கள் காலாலிட்ட வேலையைத் தலையால் செய்தனர் என்றெல்லாம் படிக்கிறோம். சரித்திர கால மன்னர்களிடம் சர்மாக்களும், ஐயர், ஐயங்கார்களும், திவான்களாகவும், மந்திரிகளாகவும் வாழ்ந்தனர். இதோ இன்றும் திருவிதாங்கூருக்கு யார் திவான்? சர்.சி.பி. ஐயர்தானே, பரோடாவிலே சர். T.V. கிருஷ்ணமாச்சாரி, மேவாரிலே சர். விஜயராகவாச்சாரி என்றுதான் பட்டியல் காணமுடியும். நமது மாகாண சர்க்கார் சீப்செக்ரடிரியாக இருந்து, இன்று ஆலோசகராக இருப்பவர் ஒரு S.V. இராமமூர்த்தி ஐயர்தான்! நமது மாகாண முதல் மந்திரியாக இருந்தவர், ஓர் இராஜ கோபாலாச்சாரியார் தான்! நமது மாகாண சட்ட நிபுணராக, அட்வகேட் ஜெனரலாக இருப்பவர், ஒரு சர் அல்லாடி ஐயர்தான்! ஆபி டியூபா 1807-ல் கூறியது, இன்றும் பிரத்யட்ச உண்மையாக, உள்ளங்கை நெல்லிக்கனியாக — அதுவல்ல பொருத்தமான வாசகம் — கைப்புண்ணாக இருக்கிறது என்று கூறுவேன். இதுதான் பொருத்தமான உபமானம்!</p> <p>அக்காலத்து மன்னர்களை அண்டிப் பதவி பெற்ற பிறகு அநீதி, மோசம், அயோக்கியத்தனம், கொடுமை முதலியன புரிய ஆரியர் துணிவர் என்று, ஆபி. டியூபா எழுதுகிறார். சிண்டு முடிந்து விடுவதிலே, கலக மூட்டுவதிலே அவர்கள் கைதேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறார். இல்லாமலா கலகத்தையே காரியமாகக் கொண்ட ஒரு தேவன் உண்டு என்ற கதையை வைத்திருக்க ஆரிய மனம் இடம் தந்தது? நாரதரைத் தொழும் பக்த சிகாமணிகளல்லவா அவர்கள்! எங்கே போகும் அந்தப் பலன்! நமது இனத்தின் தலையிலே வந்து விடிகிறது!</p> <p>திறமைசாலிகள் என்பதற்காகப் பார்ப்பனரைப் பார்த்திபர்கள் பதவியில் அமர்த்தினர் என்பது மட்டுமல்ல; மற்ற மக்களிடம் உயர் ஜாதி என்று பெருமை பேசி, அவர்களைக் கட்டுப்படுத்தும் “சக்தி”யை ஆரியர் பெற்றிருப்பதால், அவர்களை வேலையிலே இருக்கச் செய்தால் சாதாரண மக்களின் சள்ளை இராது என்பதற்காகவே வேந்தர்கள் வேண்டினர் வேதியரை என்ற உண்மையையும் ஆபி டியூபா எழுதுகிறார். இன்றும் ஒரு பள்ளியிலே ஆசிரியராக இருப்பினும், கோயிலிலே பூசை புரிவோராக இருப்பினும், மோட்ச லோகத் தரகராக இருப்பினும், சிற்றுண்டி விற்பவனாக இருப்பினும் அவர்களிடமும் நமது இனத்தவர் எவ்வளவு அடங்கி ஒடுங்கி உள்ளனர் என்பதைப் பாருங்கள்! பார்ப்பனரைப் பழிக்காதே! அது ‘மகாப் பாவம்’ என்று கூறும் மனப்பான்மை இன்றும் இருக்கிறது. இவ்வளவுக்கும் அவர்கள் அசகாய சூரரல்ல, வீரம் அவர்களுக்குக் கிடையாது, கோழை உள்ளம் படைத்தவர்கள் அவர்கள் என்று டியூபா கூறுகிறார். படை என்றால் தொடை நடுங்கும் கூட்டம், படை வீரரை அடக்கி வைத்திருப்பது எதனால்? ஆரிய மாயையிலே எம் இன மக்கள் வீழ்ந்து கிடப்பதனாலன்றோ? ஆபி டியூபா போன்ற அறிஞர்கள் ஆரியரின் குணத்தினை எடுத்துக் கூறியிருப்பதை, நடுநிலையின் நின்று யோசிப்பவர் ஆரியரைப் போற்றி வாழ்வாரா? என்று கேட்கிறேன்.</p> <blockquote> <p>“அன்னாய் வாழி வேண்டன்னை நம்மூர்ப்<br /> பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்<br /> குடுமித் தலைய மன்ற<br /> நெடுமலை நாடனூர்ந்த மாவே!”</p> </blockquote> <p>-([[ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு குறிஞ்சி/கபிலர்/21.அன்னாய் வாழிப் பத்து|ஐங்குறுநூறு]])</p> <p>“அம்மா, அவர் குதிரை மீதேறி வருகிறார் கெம்பீரமாக!”</p> <p>“யாரடி வருவது?”</p> <p>“பெரிய மலைகள் சூழ்ந்த நாட்டுடைய தலைவர் பரி மீதேறி வருகிறார்.”</p> <p>“சரி அதிலென்ன வியப்புக் காண்கின்றாய்?”</p> <p>“அந்தக் குதிரை தலையை அசைத்துக் கொண்டு வருகிறதே, அது வேடிக்கையாக இருக்குதம்மா!”</p> <p>“அதிலென்னடி வேடிக்கை! மகா வேடிக்கை.”</p> <p>“குதிரை தலையை அசைக்கும்போது கொத்தாக, இருக்கும் குடுமியும் கூடவே கூத்தாடுகிறது. அதைப் பார்த்தால் சிரிப்புண்டாகிறது.”</p> <p>“குதிரைக்குத் தலையிலே குடுமி ஆடினால், சிரிப்பு வரக் காரணம் என்னடி?”</p> <p>“ஏனம்மா! நமது ஊரிலே உள்ள பார்ப்பனர் தலையின் உச்சிக்குடுமி, அவர்கள் நடக்கும்போது கூத்தாடுகிறதே, அதைப் போல இல்லையா அந்தக் காட்சி? அதனால்தான், எனக்குச் சிரிப்பு உண்டாயிற்று!”</p> <p>“போடி குறும்புக்காரி!”</p> <p>வீதி வழியே செல்லுகிறான் குதிரை வீரன்! குதிரை தலையசைக்க அதன் குடுமி ஆடுகிறது. இதைக்கண்ணுற்ற தோழிக்குப் பார்ப்பனரின் குடுமி நினைவிற்கு வருகிறது. நகைக்கிறாள்! கண்டதையும் கொண்ட கருத்தையும் தலைவிக்கு கூறுகிறாள் பழந்தமிழகத்திலே. இக்கருத்துக் கொண்ட கவிதையே, மேலே குறித்திருப்பது, ஐங்குறு நூறு எனும் ஏட்டிலுள்ளது. எடுத்துக் கட்டியதுமல்ல! ஈரோட்டுச் சரக்குமல்ல!</p> <p>ஒரு காலம் இருந்தது. தமிழர்கள் ஆரியரை நகைப்புக்குரிய நடமாடும் உருவங்களாகக் கருதிய காலம். ஆரிய இனம் வேறு என்ற எண்ணம் மங்காதிருந்த காலம். ஆரியத்தைக் கேலிக் கூத்தாகக் கருதிய காலம்! இன்றோ, ஆரியரைப் போன்ற புத்திக் கூர்மை, ஆசார அனுஷ்டானம், நேம நிஷ்டை, பூஜை புனஸ்காரம், நடையுடைபாவனை இருப்பதே தமிழருக்குச் சீலத்தையும் சிலாக்கியத்தையும் தரும் என்ற தவறான கருத்துத் தழைத்துக் கிடக்கிறது! காலம் முளைக்கச் செய்த இந்தக் கள்ளி படர்ந்திருப்பதாலேயே, நாச நச்சரவுகள் இங்கு நடமாடித் தமிழர் சமுதாயத்தைத் தீண்டித் தீய்த்து வருகின்றன!</p> <p>ஆரியக் கலாச்சாரம் வேறு, திராவிடர் கலாச்சாரம் வேறு என்பது பற்றி ஆராய்ச்சியாளர்கள் தெளிவாகவே கூறியுள்ளனர். ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களே முதலில் ஆரிய நாகரிகம், மொழி, கலை ஆகியவற்றினை வானளாவப் புகழ்ந்தனர். மாக்ஸ் முல்லர் எனும் ஜெர்மானியர், இப்பணியிலே ஈடுபட்டபோது இங்கு அக்ரகாரம் ஆனந்தக் கூத்தாடிற்று! “வேதம் ஸ்மிருதி என்பவற்றுக்கு மேனாட்டார் எவ்வளவு மதிப்புத் தருகின்றனர் பாரீர்! எமது புகழ் எங்கும் பரவிடக் கேளீர்!” என்று பேசினர், பூரித்தனர். ஆபி டியூபா போல, ஆரிய இனத்தின் இயல்பினைக் கடிந்து கூறாமல், புகழ்ந்து பேசிய ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களின் புல்லறிவினைப் பொசுக்கப் புதிய ஆராய்ச்சியாளர் தோன்றலாயினர். இந்தியாவிலேயே முதன் முதல் நாகரிகத்தைப் புகுத்தியவர்கள் ஆரியர்கள் தான் என்ற பொய்யுரை ஒழியக் காலம் பிடித்தது. ஆரியத்தின் துணையின்றி மிகப்பழங்காலந்தொட்டு இங்கே வளமான ஒரு நாகரிகம் ஓங்கியிருந்த உண்மையை, உலகு உணர நாட்களாயின. பண்டைத் தமிழரின் வாழ்வு பாழ்பட்டதும், வீரம் சரிந்ததும், கலை கறையானதும், நிலை குலைந்ததும், ஆரியத்தின் கூட்டுறவால் நேரிட்ட அவதிதான் எனும் உண்மையை உலகு முதலிலே தெரிந்து கொள்ளவில்லை. இந்தியாவை ஆரிய வர்த்தமென்று கூறியும், இந்திய நாகரிகத்தையே ஆரிய நாகரிகம் என்று மொழிந்தும் உலகு கிடந்தது. பேராசிரியர் சர். ஜான் மார்ஷல் திராவிடப் பண்புகளை ஆராய்ந்தறிந்து கூறியபோது தான், மேனாட்டாரின் கண்களிலிருந்த கறையும், கருத்திலிருந்த மாசும் நீங்கிற்று. பிறகு ஆரியம், திராவிட நாகரிகத்தை எவ்வளவு பாழ்படுத்திற்று என்ற ஆராய்ச்சி வரலாயிற்று. இயற்கை இன்பத்தை நுகர்ந்து, வீரத்தை வணங்கி, அறத்தை ஓம்பி வாழ்ந்த திராவிடரிடையே, கட்டுக் கதைகளைப் புகுத்தி, கோழைத்தனத்தை வளர்த்தவர் ஆரியரே என்பதும், ஆரியக் கோட்பாடுகள் புகுமுன்னம் திராவிடர் அறிவுத்துறையிலேயே ஆர்வங்கொண்டிருந்தார்களேயல்லாமல், கண்ணுக்குப் புலனாகாததும், எட்டாததும், வாதத்திற்குக் கட்டுப்படாததும், பிரத்யட்சம் பிரமாணத்துக்கு ஒத்துவராததுமான கொள்கைகளிலே மூழ்கிக் கிடக்கவில்லை என்பதும், பிறகு ஆராய்ச்சியாளர்களால் விளக்கப்பட்டது. ஆனால், இவையாவும் பிரேத விசாரணையாகக் கருதப்பட்டதேயல்லாமல், வீழ்ச்சியுற்ற இனத்திற்குத் திருப்பள்ளி எழுச்சியாக உபயோகிக்கப்படவில்லை. சாதாரணக் கல்வியும் பொது அறிவும் அதிகம் பரவாத திராவிட சமுதாயத்திடையே, புதிய ஆராய்ச்சி முடிவுகள் பரவ வழி இல்லாமற்போய்விட்டது. ஆகவே தான், ஆரியம் அழிவைத் தருவது, திராவிடம் தீரரை வளர்ப்பது என்ற நற்கருத்து இன்றும் நம் இனத்தவரிடையே புகவில்லை.</p> <p>கல்வி கேள்விகளிற் சிறந்தவர்களும், ஆராய்ச்சி வசதி நிறைந்தவர்களுமாவது, இந்தத் துறையிலே சற்று உழைப்பார்களானால், திராவிட இனம் உய்ய வழி உண்டு. இல்லையேல் உலகிலே பல இனங்கள் பாழ்பட்டு மறைந்து போனது போல் ஒரு காலத்தில் உலகப் புகழ் வாய்ந்த திராவிட இனமும் அழிந்தே தான் போகும்! எந்த இனம் தனது பண்பை இழந்து, பண்டைய பெருமையை மறந்து எதிரியிடம் அடைக்கலம் புகுந்து விடுகிறதோ அந்த இனம் அழிவுக் குழிக்கு அவசர அவசரமாக நடக்கிறது என்று தான் பொருள்.</p> <blockquote> <p>“எமை நத்துவாய் என எதிரிகள் கோடி<br /> இட்டழைத்தாலும் தொடேன்”</p> </blockquote> <p>என்று இன எழுச்சியே உருவானது போன்று நம் கவிஞர் கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்) பாடுகிறார்! தொடேன் என்று, உறுதியும் ஆவேசமும் மிளிர அந்தப் பதம் உயிர்க்கவியின் உள்ளத்திலிருந்து பீறிட்டுக் கொண்டு வெளிக்கிளம்புகிறது! எதிரிக்கு அடிமையாக மாட்டேன், கோடி தரினும் என்று கூறுகிறார். கோடி ரூபாய் — பவுன், வைரக்கற்கள், நவரத்தினக் குவியல், எதை நீ கோடியாகக் குவித்து என் எதிரே வைத்தாலும் சரியே, உன்னிடம் நான் அடி வருடியாக மாட்டேன் என்று கவி கூறுகிறார். கோடி என்ற பதத்துடன், வேறு பொருளைக் குறிக்கும் எப்பதத்தையும் அவர் இணைத்தாரில்லை! ஏன்? இன்ன பொருள் என்று குறித்துவிட்டால், சரி வேறு பொருள் தருகிறேன் என்று எதிரி கேட்க இடமுண்டல்லவா? கோடி ரூபாய் தருகிறேன் என்று எதிரி கூறுகிறான்; தமிழன் வேண்டேன் என்று மறுக்கிறான். உடனே தந்திரமுள்ள எதிரி கோடி வராகன் தருகிறேன் என்று கூறலாமல்லவா? அந்தப் பேரப் பேச்சுக்கே கவி இடங் கொடுக்கவில்லை. எதுவாகவேனும் இருக்கட்டுமய்யா. கோடி குவித்தாலும் வேண்டாம் என்று முடிவாகக் கூறுகிறார். ‘தொடேன்’ என்று கவி கூறியதிலே, கையினால் தொடேன் என்ற பொருள் தொக்கியிருக்கிறது. இப்போது மறுமுறை கூறிப்பாருங்கள் அந்தக் கவிதையை.</p> <blockquote> <p>“எமை நத்துவாய் என எதிரிகள் கோடி<br /> இட்டழைத்தாலும் தொடேன்.”</p> </blockquote> <p>இந்த உணர்ச்சியும் உறுதியும், சுயநலத்தைப் பற்றித் துளி நினைப்பும் இல்லாத மனப்பான்மையும், சபலத்திற்கு இடங்கொடுக்காத தன்மையும் வீரமும் இருப்பின், கோடி ஈட்டிகள் தமிழரின் மார்புக்கு நேரே நீட்டப்பட்டாலும், எதிரி வெல்ல முடியாதே! எங்கே காண்கிறோம் அந்த உறுதியை? எவரிடம் கேட்கிறோம் இத்தகைய வீரப் பேச்சினை?</p> <p>‘நமக்கென்ன’ என்று கூறும் சுயநலமிகளும், ‘நம்மால் ஆகுமா?’ என்று பேசும் தொடை நடுங்கிகளும், ‘ஏன் வீண் வம்பு’ என்று சொல்லும் கோழைகளும், ‘எனக்கு இது பிடித்தமில்லை’ என்று மிடுக்காகக் கூறும் கோடரிகளும் தமிழகத்திலே உலவக் காண்கிறோம்!</p> <blockquote> <p>“மான மொன்றே நல்வாழ்வெனக் கொண்டு<br /> வாழ்ந்த என் மறவேந்தர்<br /> பூனைகள் அல்லர், அவர் வழிவந்தோர்<br /> புலிநிகர் தமிழ்மாந்தர்!”</p> </blockquote> <p>என்ற வீர முழக்கம், என்று தமிழர் மனைதோறும் கேட்கிறதோ, என்றைய தினம் தமிழர் உள்ளம் இந்த நிலை பெறுகிறதோ, அன்றே ஆரியர், கனகவிசயனைக் கல்லெடுக்க வைத்த சேரன் மரபினர் மீண்டும் தமிழராயினர்; இனி நமது கடை நடவாது என்பது தெரிந்து பல்லெல்லாம் தெரியக் காட்டி நிற்பர்! பணிவர்! பகைவரை அடுத்துக் கெடுத்ததன்றிப் போரிட்டு அடக்கிய வரலாறே ஆரியருக்குக் கிடையாது. பெரிய போர்களிலே, அவர்களுடைய பெயர் சம்பந்தப்பட்டதே கிடையாது. புராண இதிகாசங்களிலே நடைபெற்றதாகக் கூறப்படும் போர்கள், வெறும் புளுகு என்றபோதிலும், அதிலும் வீரத்தால் வெற்றி கிடைத்ததாகக் கதை கிடையாது. வேள்விகளால் வெற்றி, பரமன் அருளால் பலம், மாய அஸ்திரங்களால் எதிரி தோற்றான் என்றுதான் இருக்கும். திராவிட வரலாறுகளிலோ, வீரமே முதலிடம் பெற்றிருக்கும்! ஆரிய இனம் போரிட்டுப் புகழ் ஈட்டியதில்லை; பிறரின் புத்தி கெட்டபோதுதான் ஆரியரின் கொட்டம் வளரும்!</p> <p>போதை ஏறியவன் கல் தடுக்கியோ, காற்று அடிப்பதாலோ கீழே வீழ்வான். ஆரியரும், திராவிட இனத்தாரிடையே கருத்தில் போதை மூண்டிடச் செய்து விட்டுப் பிறகு கீழே உருட்டிவிட்டனர். திராவிடன் ஆரிய வீரத்தால் வீழ்த்தப்படவில்லை. ஆரியக் கருத்தினைத் தாங்கும் சுமை தாங்கியானான். சோர்ந்தான். சுருண்டான். இந்தச் சூட்சுமத்தை உணராதார் தமிழர் வரலாறு அறியாதாரே.</p> <p>‘ஐயன்மீர்! இப்போது நீவிர் வணங்கும் உருவாரங்கள் ஆரியக் கற்பனை என்று கூறுவோரை, மேதாவிகளென்று தம்மை எண்ணிக் கொண்டுள்ள தமிழர்கள் நம்புவதில்லை; நையாண்டி செய்கின்றனர்! எதற்கெடுத்தாலும் ஆரியச் சூது, ஆரியச் சதி, புரட்டு என்று கசடர்கள் கூறுகிறார்கள்’ என்று இந்த மேதாவிகள் கூறுகின்றனர். மழையாம் மழை! மழை நம்மை என்ன செய்யும்? என்று எருமை கூறுவதில்லை. அதன் நடவடிக்கை, அதனுடைய நினைப்பை நமக்குக் காட்டுகிறது. தமிழரிலே தடித்த தோலார் உளர். நாற்காற் பிராணிகளிலே எருமை இருத்தலைப்போல! வீணான மனப் பிராந்தியால் சிலர் இது போல ஆரியர் திராவிடர் என்று பிதற்றுகின்றனர் என்று கூறும் ஏமாளிகளுக்கு எத்தனை ஏடுகளைக் காட்டினாலும் கருத்துத் துலங்குவதில்லை. சுயமரியாதைக்காரர்களுக்குத் தான் ஆரியரின் வீணான துவேஷமிருக்கிறது என்று எளிதில் கூறிவிடுகிறார்கள். சுயமரியாதை இயக்க சம்பந்தமே இல்லாத, அறிவுத்துறையிலே ஈடுபட்டுள்ள பேராசிரியர்களின் கருத்துரைக்கு, என்ன குற்றங் கூற முடியும்?</p> <p>ஆரியர், தங்களுடைய கருத்துக்களையும் கடவுட் கதைகளையுங் கூறிவரும்போது அறிவுக்கு இவை பொருந்துமா? ஆராய்ச்சிக்கு ஈடு கொடுக்குமா? என்பன பற்றிக் கவலையே கொள்ளவில்லை. ஆண்டை, அடிமைக்குக் காரணம் கூறிக் கொண்டிருப்பானோ? குழந்தையை மிரட்டக் கிழவர்கள் ஐந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப் பற்றியும் கதை கூறும்போது, குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு வாய் பொத்திக் கொண்டிருக்குமேயன்றி, ‘தாத்தா, இதை நான் நம்பமுடியாது’ என்று கூறுவதுண்டா? குழந்தைப் பருவம் மனித சமுதாயத்திற்கு இருந்தபோது தான், இடிதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக் கடவுள் எனக் கடவுட் கதைகள் கட்டிவிடப்பட்டன. உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப் பருவத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால் இங்கு மட்டும் ஆரியர் அந்த நாள் ஆபாசத்தை இன்றும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன் அதே கருத்துக்களை மக்களிடையே பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக் கொண்டுள்ளனர். அதனாலேயே, அறிவு சூன்யமே ஞானமென்றும், இருப்பதை இல்லையென்று கூறுவதே வேதாந்தமென்றும், இல்லாததை உண்டு என்று நம்பச் செய்வதே மார்க்கமென்றும் போதிக்கப்பட்டு விட்டது. அபின் விற்று வாழுபவன், போதை கூடாது என்று பிரசங்கம் புரிவானா?</p> <p>மற்ற மக்களுக்குத் தெரியாதது தங்கட்குத் தெரியுமென்றும், மற்றவர்களால் சாதிக்க முடியாததைத் தாங்கள் சாதிக்க முடியுமென்றுங் கூறிடுபவனை, ஆராய்ச்சியுடையோர் அவன் ஒரு புரட்டன் என்று ஏசி ஒதுக்குவர், ஆராயுந்திறனற்றாரோ, ‘அப்படியா!’ என்று ஆச்சரியத்தால் வாய் பிளக்க நின்று கேட்பர், கைகூப்புவர்! இந்த முறையிலே, ஆரியம் தமிழரிலே தன்னுணர்வு, அறிவு நுணுக்கம் அற்றவர்களைப் பலி கொண்டது. வீராவேசங் கொண்ட வேங்கையானாலும், சதுப்பு நிலத்திலே – குழியிலே – வீழ்ந்து விட்டால் சாகத்தானே வேண்டும்! நீள் வையம் எதிர்த்தாலும், எமக்கு நிகர் இல்லை என்று கூறிப் போரிடும் மறத்தமிழரும், ஆரிய மதப் படுகுழியிலே வீழ்ந்ததால் அறிவு, ஆற்றல், ஆண்மை, மானம் எனும் பண்புகளை இழக்க வேண்டி நேரிட்டது! “இந்தியாவில் ஆரிய ஆட்சி” என்றொரு நூல்; ஹாவல் (Havell) என்பவர் எழுதியுள்ளார். அதிலே “மதச் சடங்குகளைச் செய்விக்கும் புரோகிதத் தொழிலிலே, பிராமணர்கள் ஏகபோக உரிமை பெற்றனர். இதனால் சுரண்டிப் பிழைக்கவும், ஆபாசமான காட்டுமிராண்டித்தனமான மூட நம்பிக்கைகளைப் பரப்பவும் முடிந்தது. மந்திரத்தால் ஆகாதது ஒன்றுமில்லை! போரில் ஜெயமோ அபஜெயமோ மந்திர உச்சாடனத்தாலே சாதிக்க முடியும்! சமஸ்தானங்களின் க்ஷேமத்துக்கு எதிரியின் வாயை அடக்குதற்கு, இருமலை நீக்குவதற்கு, சடை வளர்தற்கு, எதற்கானாலுஞ் சரியே, மந்திரத்தால் பலன் உண்டு! நித்திய கர்மானுஷ்டானங்களிலே, பிரமாத காரியமோ, அற்ப விஷயமோ எதற்கும் அந்த மந்திரம் அவசியம் தேவை என்று ஆரியர் கூறி வைத்தனர்” என்று ஆசிரியர் கூறுகிறார். இவர் ஈரோட்டு வாசியா? பெரியாரின் சீடரா? சுயமரியாதைப் பிரச்சாரகரா? ஏன் சுரண்டிப் பிழைக்க “மந்திரம்” என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் என்பதை எழுதுகிறார். ‘ஆரியமாயை’ யிலே சிக்கி நம்மவர் மீது “துவஜம்” தொடுக்கும் தமிழர்கள் இந்த ஆராய்ச்சியாளரின் கண்டனத்தைப் பற்றி யோசிக்கக் கூடாதா? “வேதகாலம் முதற்கொண்டு ஆரியர்கள் அனுஷ்டித்து வந்த யாகம் பிராமணருக்கு, மற்றவரைக் கொடுமைப் படுத்தவும், ஏமாற்றவும் ஒரு கருவியாக உபயோகப்பட்டது” என்றும் ஹாவல் எழுதுகிறார். மந்திரம், யாகம் என்பவை பார்ப்பனப் புரட்டு என்று தன்னுணர்வு இயக்கத்தார் கூறினால் கோபங்கொள்ளும் ‘தாசர்கள்’ இந்த ஆராய்ச்சிக்காரரின் உரைகேட்ட பிறகாவது தம் கருத்தை மாற்றிக் கொள்ளக் கூடாதா?</p> <p>‘ஆரிய ஆட்சி’ ஒரு புரட்டர் கூட்டம் வெள்ளை சனத்தினரை வாட்டி வைத்த வரலாறேயாகும். இல்லை என்பதற்கு எங்கிருந்தாவது ஆதாரம் தேடிக்காட்ட, யாராவது முன் வருவார்களா? என்று கேட்கிறேன்!</p> <p>“கருத்து சுருண்டு அங்குமிங்கும் அலைந்து உன் மனதிலே அலைமோதிடச் செய்யும். அழகுடன் விளங்கும் கூந்தல், உண்மையிலே நரைத்தது! மினுக்குத் தைலமும் கத்திரிக்கோலும், அவளுடைய கைத்திறனும், உன் காமக்கிறுக்கும் கலந்து உனக்கு மயக்க மூட்டுகிறது!</p> <p>‘வதனமே சந்திர பிம்பமோ, மலர்ந்த சரோஜமோ’ என்று நீ சிந்து பாடுகிறாயே, சற்று சபலத்தை ஒதுக்கி விட்டு அந்த முகத்தை உற்று நோக்கு! நல்ல இரத்தமில்லாததால் வெளுத்து, காலத்தின் கீறல்கள் நிறைந்த காமுகரின் கரத்தினால் கசங்கிக் கிடக்கும் மோசமும், அதை மாற்ற அவள் அணிந்துள்ள பூச்சு வேஷமும் புலனாகும்!</p> <p>அந்தச் சிரிப்பிலே நீ சொக்குகிறாய். அது சிலந்தியின் மொழி! வலைவீசும் சாகசம்;. அதைக் கண்டு நீ ஏமாறுகிறாய்! உன் வாழ்வை வளைத்துவிட்ட அவளுக்கு நீ அடி வருடுகிறாய்! உன் அறிவை அழிக்கும் அணைப்பிலே நீ ஆனந்தம் காண்கிறாய்! உன் பண்பினைப் பாழாக்கிய பார்வையை, நீ பாகு என்று பகருகிறாய்! அந்த மேனியின் பளபளப்பு, வெறும் மேல் பூச்சு! அந்தப் புன்னகை முகத்தாளின் மனம், ஓர் எரி மலை! அவள் ஓர் நடமாடும் நாசம்! உனக்கு வேண்டாமப்பா அவளிடம் பாசம்! உன்னைக் கெடுத்திடுமே அந்தக் காசம்!”; - என்று வெளி வேஷத்தால் வயோதிகத்தை மறைத்துக் கொண்டு, வஞ்சனையுடன் பேசும் வித்தையால் தனது வஞ்சகத்தை வெளிக்குத் தெரியவொட்டாமல் செய்து, நகைமுகங் காட்டி நாசத்தை ஊட்டிடும் நாரியிடம் நேசங் கொண்டு விவேகமிழந்து, காமப்பரவசனாகியுள்ள தன் தோழனுக்குக் கருத்துக் கெடாதவன் கனிவுடன் புத்தி கூறுகிறான்!</p> <p>“அனங்கன் அம்பாலே அடிபட்டேன்! அவனிடமே சென்று, அதற்கு மருந்து கண்டேன்!” என்று கூறி, காமுகனாகி விட்ட அவன், “போடா உலகமறியாத உன்மத்தா! நீ என்னடா கண்டாய்? அந்த எழிலுடையாளின் இன்சொல்லின் சுவையையும், மதுரகீதத்தின் மாண்பையும், மஞ்சமேவிக் கொஞ்சிடும் பஞ்சபாண வித்தைத் திறத்தையும், அனுபவமில்லாத அபாக்கியசாலி நீ! நான் பெறும் இன்பத்தைத் துன்பமென்று கூறுகிறாய்; நிலவை நெருப்பென நவில்கிறாய்; தென்றலைத் தேள்கடி என்று கூறுகிறாய்; கனியைக் கைப்பு என்றுரைக்கிறாய்; காதலைக் கானல் என்று சொல்லுகிறாய்; உல்லாசத்தை உற்பாதமென்று உரைக்கிறாய்; முல்லையை முள்ளென மொழிகிறாய்; மூடனே, போ! போ! நான் பெற்ற இன்பம் நீ பெறுமுன்னம், நான் கொண்ட அறிவு உனக்கெப்படி பிறக்கும்?” என்று கரையும் காகத்தைக் கடிந்துரைத்து விட்டுக் காலை மலர்ந்ததே, என் களிப்பும் உலர்ந்ததே! என்று கவலைப்படுகிறான்! அவனுடைய வெறி அப்படி இருக்கிறது! குடிகெடுப்பவளை, அவன் கொடியிடையாள் என்று நம்புகிறான். அவனைத் தடுக்க முயலும் நண்பனை நையாண்டி செய்கிறான்.</p> <p>ஆனால், சித்த வைத்தியர் செந்தூரம் கொடுத்து அலுத்து, பஸ்பத்தைக் கொடுத்துப் பயந்து, கஷாயம் காய்ச்சிக் கொடுத்தும் பயனில்லாதது கண்டு கவலை கொண்டு, ‘கடுகு துவரையாகி, துவரை அவரையாகி, அவரை சுரை போலாகி விட்டதே, ஐயோ! நான் என்ன செய்வேன்? கட்டு மாத்திரையால் முடியாது. கத்தியே இனித்துணை’ என்று கூறும்போதுதான், காமுகன் கலங்கி நடுங்கி, கைகூப்பிக் கதறி, “கத்தியா” என்று கேட்டுக் கூவி ‘கனிவுடன் அன்று நீ சொன்னாயே நண்பா, கசடன் நான் கேட்டேனில்லையே! கண்டவர் ஏசும் நிலைபெற்றேனே! கள்ளியின் கூட்டுறவால் கெட்டேனே!’ என்று (புத்தி கூறிய) நண்பனைக் கட்டித் தழுவி அழுவான்.</p> <p>அதுபோலத் தான் ஆரியம் தனது சூதான சொரூபத்தை மறைக்கச் சாஸ்திரப் போர்வை தரித்துக்கொண்டு வஞ்சகத்தை வேஷத்தால் வெளிக்குத் தெரியவொட்டாது தடுத்து, நாசத்தை நம் இனத்துக்கு நகை முகத்துடன் ஊட்டுகிறது! அந்த நஞ்சினை உண்ணாதீர் என்று கூறும் சுயமரியாதைக்காரர்களை, ஆரிய மாயையிலே சொக்கி அறிவிழந்து கிடக்கும் அன்பர்கள் ஏசுகின்றனர்! ஏளனம் பேசுகின்றனர்! ஆரியத்தால் அழிவு உண்டாகும் அந்தச் சமயத்திலே, ‘சு.ம. காரன் சொன்னது சரியாகத்தானே போச்சு! அன்று அவனை நையாண்டி செய்தோம்! இதோ இன்று ஆரியத்தின் காரியத்தைக் கண்டோமே!’ என்று ஒரு நாள் கூறித்தான் தீர வேண்டும்.</p> <p>தமிழ் மாணவர்கள் மனதில் பதிய வேண்டிய சரித ஆதாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. தமிழர் என்ற இன உணர்ச்சியுள்ளவர்கள் இந்த ஆதாரங்களையும் இவைபோன்ற வேறு ஆதாரங்களையும் தமிழ் மாணவர்கட்குத் தெரியச் செய்ய வேண்டும். இன்றைய கல்வி நிலையங்களிலே பெரும்பாலும் ஆரியரே சூத்திரதாரிகளாக இருப்பதால், உண்மை மறைகிறது. இப்போது தான், தமிழ் மாணவரிடையே விழிப்பு ஏற்படுகிறது. விழிப்புப் பரவவும், எழுச்சி அதிகரிக்கவும், ஆதி நாட்களிலிருந்து இதுவரை ஆரியம் செய்த அட்டூழியத்தை வாலிபர்கள் உணரவும் செய்ய வேண்டும்.</p> <p>ஆரியத்துக்கு முன்பு இந்தியாவின் நிலை என்ன? ஆரிய முறையால் திராவிடத்துக்கு நேர்ந்த அவதி, திராவிடர்கள் எதிர்த்த வரலாறு, அவர்கள் வாழ்க்கை நிலை, இவற்றைப் பண்டைய ஆராய்ச்சி மூலம் சிறிது காலவரையறையுடன், கீழே காட்டப்பட்டிருக்கிறது. இவை சரித்திர ஆசிரியரான தோழர் [[w:பி. டி. சீனிவாச அய்யங்கார்|P.T. சீனிவாச அய்யங்கார்]] அவர்களால் எழுதப்பட்டு, 1923-ல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. “இந்திய சரித்திரம்” முதற்பாகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள்.</p> <p><strong>கி.மு. 5000 வரை இந்தியாவின் நிலை:</strong></p> <p>“ஆரியம் பரவுவதற்கு முன் இந்தியாவில் நான்கு வருண பேதங்கள் கிடையா. மண விஷயத்தில் ஆரியர்களின் யக்ஞ முறை அனுஷ்டிக்கப்படவில்லை. வட இந்தியாவில் பேசப்பட்ட பாஷைகள் கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்கிருதத்தில் கடன் வாங்கியதானாலும், தென் இந்தியா சமஸ்கிருதத்துக்கு அடிமைப்படவில்லை. இந்தியாவில் ஆரம்ப காலத்தில் பேசி வந்த பாஷை இப்போது கோதாவரி, வங்கம், விசாகப்பட்டினம் முதலிய இடங்களில் வசிக்கும் அதிக கல்வியறிவில்லாத மக்கள் பேசும் பாஷையாக இருந்திருக்க வேண்டும். அதனுடைய நாகரிக உருவந்தான் தமிழ் என்பது.”</p> <p><strong>இரும்புக்கருவிக் காலம், - கி.மு. 5000 முதல் 3000 வரை:</strong></p> <p>“சமஸ்கிருதம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்து முன்பு தமிழ் பாஷையிலிருந்து இந்த நாட்டின் பண்டைய வாழ்க்கையைச் சித்தரித்து விடலாம். அக்காலத்தில் நால்வகை நில (முல்லை, நெய்தல், மருதம், குறிஞ்சி) மக்களே வாழ்ந்தார்கள். கிறிஸ்து சகாப்தம் ஆரம்பமாவதற்குப் பல ஆயிரம் வருடங்களுக்கு முன், தென்னிந்தியாவிலிருந்து குடியேறியவர்கள்தான் (திராவிடர்), சால்தியன் (தற்பொழுது ஈராக் எனப்படும் பிரதேசங்கள்) நாகரிகத்துக்கு ஆதிகர்த்தாக்கள் என்று பல பாஷா பாண்டிதர்கள் நினைக்கிறார்கள். பிரேதத்தை எரிக்கும் வழக்கம் ஆரியம் பரவியதற்குப் பிறகு ஏற்பட்டது. அம்மக்கள் (ஆரியரல்லாதார்) இமயம் முதல் குமரி வரையிலும், சிந்து (நதி) முதல் பிரம்மபுத்திரா (நதி) வரையிலும் பரவிக் கிடந்தனர்.”</p> <p><strong>ஆரியக் கோட்பாடு, கி.மு. 3000 முதல் 1500 வரை:</strong></p> <p>“இக்காலத்தில்தான் தெய்வ வழிபாடு புதிய முறையொன்றை அடைந்தது. நெருப்பின் மூலம் கடவுளைத் தொழுதலே அம்முறை. இதை ஒப்புக் கொண்டவர்கள் ஆரியர்கள் என்றும், ஒப்புக்கொள்ளாதவர்கள் தஸ்யூக்கள் (திராவிடர்கள்) என்றும் ஆனார்கள். தேவபாஷையாகிய சாண்டாசா (சமஸ்கிருதம்) பாஷையைத்தான் இந்தோ - ஐரோப்பிய பாஷையெனக் கூறுகிறார்கள்.</p> <p>இந்த அக்னி வழிபாட்டையும் புதிய பாஷையையும் வட மேற்குக் கணவாய் வழியாய் இந்தியாவிற்கு வந்த அன்னியர்தாம் (ஆரியர்) கொண்டு வந்தனர் என ஐரோப்பியப் பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் இவை, பிரயாகை (அலகாபாத்)யில் உண்டாயிற்று என்று தான் தெரிகிறது.”</p> <p><strong>கி.மு. 3000 முதல் 2000 வரை:</strong></p> <p>பர்க்கவாஸ், அகஸ்தியர் என்ற இரு ஆரியப் புரோகிதக் குடும்பங்கள்தான், தென்னிந்தியாவுக்கு ஆரியக்கலைகளைக் கொண்டு வந்து பரவச் செய்தன.</p> <p>“மலையாளத்திலே, பிராமண காலனி (குடியேற்றம்)யும் உண்டாயிற்று. இராமாயண காலத்தில் (கி.மு. 2000) தென் இந்தியா, தஸ்யூக்களின் அல்லது இராஷதர்களின் (திராவிடர்) பலமான கோட்டையாக இருந்தது. அவர்கள் ஆரிய முனிவர்களின் யாகக் கிருத்தியங்களுக்கு விரோதமாக இருந்தார்கள். அந்த இராக்ஷதர்கள் (திராவிட) வட இந்தியரை விட எந்த விதத்திலும் தாழ்ந்தவர்களாயில்லை. இக்காலத்தில் தென்னிந்தியாவில் பல ராக்ஷச ராஜ்யங்கள் இருந்தன. இவற்றுள் பெரியது கோதாவரி பள்ளத்தாக்கிலிருந்த ஜனாஸ் தானா என்ற இராஜ்யமாகும். டெக்கான் காடுகளென்னும் தண்ட காரண்யத்தில் (விந்திய மலைக்குத் தெற்கேயும், திரு வேங்கட மலைக்கு வடக்கேயுமுள்ள பிராந்தியமாகக் கொள்ளலாம்). ஆரியர்களின் கொள்கைகள் பரவுவதைத் தஸ்யூக்கள் வெறுத்தனர்.”</p> <p>வர்ணாசிரமக் கொள்கையான பிராமணன் க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவை யாகங்களுக்காக ஏற்படுத்தப்பட்டவை. விந்திய மலைக்கு வடக்கேயுள்ள பகுதியைப் புண்ணிய பூமியாகக் கருதி, அதற்கு ஆரிய ரிஷிகள் ஆரிய வர்த்தனம் என்று பெயரிட்டனர். அவர்களுக்கு விரோதமானவர்களை அந்த ரிஷிகள் தக்ஷணபாதாவுக்குத் (ஆரிய ஆதிக்கமில்லாத தண்டகாருண்யப் பிரதேசங்களுக்கு) துரத்தினர். தென் இந்தியாவிலுள்ள தஸ்யூக்கள் (திராவிடர்), பேர் பெற்ற வியாபாரிகள், அவர்களை ரிஷிகள், பணிக்கர் என்று அழைத்தனர். ஆரியர் வகுத்த நான்கு வருணங்களையும் சேராதவர்கள் தஸ்யூக்கள் எனப்படுவர்.</p> <p><strong>மகாபாரதக் காலத்திற்குப் பின் கி.மு. 1409 - 750:</strong></p> <p>“கி.மு. 1500-இல், பிராமணர்களின் நான்கு ஆசிரமக் (பிரம்மச்சாரிய, கிரகஸ்த, வானப்பிரஸ்த, சந்யாச நிலை) கொள்கை தலை நீட்டியது. பிராமணர்களுக்கு மட்டுமே பிறப்பு இறப்பு அற்ற மோக்ஷதானம் உண்டு என்ற கொள்கையும் பரவியது. உபநயனம் என்ற சடங்கும், முதல் மூன்று வர்ணத்தாருக்கு மட்டும்தான் என்று ஆயிற்று. பிராமணர்களே புரோகிதராகவும், அரசர்களுக்கு மந்திரிமார்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் தான் அரசனை அடக்கி ஆதிக்கம் செய்தார்கள்.”</p> <p>“டவுனுக்குத் தென்புறத்திலே ஓர் இடம் உண்டு. அதில் தான் மன்னரின் தர்பார் நடக்கும். அந்தக் கூட்டத்தில் சொக்கட்டான் நடப்பதுண்டு. முதல் மூன்று வருணத்தார் மட்டுந்தான் அங்கு விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.”</p> <p><strong>கி.மு. 750 முதல் 320 வரை:</strong></p> <p>“இக்காலத்தில் மதம் மனித வாழ்வில் முக்கிய ஸ்தானம் பெறுகிறது என நினைத்து, அரசர்கள் புதிய மதங்களையும் உண்டாக்கி அரசாங்க வருமானத்துக்கு வகை தேடினார்கள். சந்நியாசிகள், அதிலும் பிராமண சந்நியாசிகள் மூலமாகத்தான் மோக்ஷம் கிடைக்குமென்ற புதிய கோட்பாடு உண்டானது. அதன் ஆரம்பந்தான் லிங்கம், சாளக்கிராமம் என்ற விக்ரக வணக்கமாகும். க்ஷத்திரியர்கள் சந்நியாசிகள் ஆவதற்கோ, பிராமணராகப் பிறக்காமல் மோட்சமடைவதற்கோ, ஆரிய மதத்தில் இடங்கிடையாது என்பதை உணர்ந்த இக்காலத்தில் தான், க்ஷத்திரியத் துறவு சமயங்களான சமணமும், பௌத்தமும் எழும்பின.”</p> <p>“பௌத்தர்கள் எழுதிய பாலிபாஷையும், சமணர்கள் (ஜெயினர் என்றும் கூறுவது உண்டு) எழுதிய அர்த்த மகதி பாஷையும், சமஸ்கிருத பாஷைக்குப் பரம விரோதிகளாகும். (பாஷையிலுங் கூட ஆரியர்-பௌத்த சமணத்தார்களுக்குப் பகைவர்கள் என்பது கவனிக்கத்தக்கது) புதிதாக எழுந்த பௌத்த-சமண மதங்களால் பிராமணர்களுக்கு மதிப்புக்குறையத் தலைப்பட்டது.”</p> <p><strong>கி.மு. 320 முதல் 230 வரை:</strong></p> <p>“இந்தியா பூராவும் மௌரிய அரசர்கள் ஆட்சி செலுத்தினாலும், தமிழர் இனம் மட்டும், அந்தச் சக்கரவர்த்திகளின் ஆதிபத்தியத்தில் வரவில்லை. மூவேந்தர்கள் ஆட்சியில் தமிழக வாணிபம், ஆரியமயமாக்கப்பட்ட வட இந்திய ராஜ்யங்களுடனும், மேற்கே பாரசீகம் (பெர்சியா) எகிப்து, அரேபியா, கிரீஸ், (தமிழில் யவன நாடு) ஆகிய தேசங்களுடனும், கிழக்கே பர்மா (சுவர்ண பூமி என்றுங் கூறுவர்) மலேயா, ஜாவா (சாவகம் என்றும் பெயர்) சுமத்திரா, சீனம், சீபம் (சயாம் என்பார்கள் ஆங்கிலத்தில்) ஆகிய தேசங்களுடனும் நடைபெற்றது.”</p> <p>“பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் மன்னர்கள் அரண்மனைகளில், பிராமணர்கள் செல்வாக்கடைய ஆரம்பித்தார்கள். பிராமணர்களின் யாக முறைகளில் ஆசை பிறந்தவுடன், அவர்கள் உண்டாக்கிய சந்திர சூரிய வம்சத்தில் தாங்களும் சம்பந்தப்படுத்திக் கொள்ளும் வேட்கையும் பிறந்தது சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு. அகஸ்திய கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணர்கள் தமிழ் பாஷையைக் கற்றுக் கொண்டு, தமிழ் பாஷைக்கு ஐந்திர சிஸ்டத்தில் சமஸ்கிருத இலக்கணத்தை உண்டாக்கினார்கள். அரசன் ஆரியக் கோட்பாட்டில் மயங்கினாலும் தமிழ்ப் பொது மக்கள் ஆரிய மத சமூக வலையில் அகப்பட்டார்களில்லை.”</p> <p><strong>கி.மு. 230 முதல் கி.பி. 300 வரை:</strong></p> <p>“கி.பி. 150 - இல் பிராகிருதமொழி போய், சமஸ்கிருதம் அரசாங்க பாஷையாகியது வடநாட்டில். இக்காலம், பல்லவர்கள் மாளவ தேசத்தை ஆண்ட சமயம். காஞ்சியை ஆண்ட ஆரியமயமாக்கப்பட்ட பல்லவர்களே கி.பி. 200க்கு முன் தமிழ்நாட்டில் பிராகிருத மொழியை உத்தியோக பாஷையாக்கினார்கள். வட இந்தியாவில் இருந்த அரசியல் முறையைத் தமிழ்நாட்டில் புகுத்தினார்கள். தமிழ் அரசர்களும் ஆரியத்தைப் பின்பற்றி, இராஜ சூய யாகம் முதலியன செய்ய ஆரம்பித்தனர். இராமாயணமும், பாரதமும் அவர்களுக்குச் சொல்லப்பட்டது. மனுதர்ம சாஸ்திரம் வட இந்தியாவின் கீழ்ப்பகுதியில்தான் எழுதப்பட்டது! (இதனால் இம்மூன்று நூற்களும், அவற்றிற் பிறந்த கிளை நூற்களும், தமிழகத்துக்குப் புறம்பானவை என்பது பெறப்படுகிறது)”</p> <p><strong>கி.பி. 320 முதல் 600 வரை:</strong></p> <p>“இக்காலத்தில் மத்திய இந்தியாவில், யசோதர்ம தேவன் என்ற பிராமணர் பிரக்யாதியாய் அரசாண்டார். இவரைக் கலியுக அவதாரமென்று அழைத்தனர். ஜெயினர்கள் (சமணர்) அவரை வெறுத்தனர். இஸ்லாம் ஆட்சி பரவிய பன்னிரண்டாம் நூற்றாண்டில் தான், இந்தக் கலியுக அவதாரக் கொள்கை உண்டாகியிருக்கிறது. நர்மதை, கிருஷ்ணா ஆகிய இரு நதிகளுக்குமிடையே ஆண்ட வகாடா வம்சத்தைச் சேர்ந்த ஹரிஷேணாவின் மந்திரிகள், மலபார் பிராமணர்களாய் இருந்தனர். இந்த நூற்றாண்டில் கூட வட நாட்டின் கோட்பாடு, பழக்க வழக்கங்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கஞ் செலுத்தவில்லை. பல நூற்றாண்டாக மூன்றாம் சங்கம் பாண்டிய மன்னர்களால் நடைபெற்றது. இவற்றினால் தமிழர் வாழ்க்கை கி.மு. 5000 முதல் கி.பி. 400 வரை யாதொரு மாறுதலும் இன்றி ஒரே படித்தரமாக அமைந்திருந்தது.”</p> <p>இந்நிலையில் இன்றுள்ள இந்து மகாசபைக்கு என்ன இலட்சியம் இருக்கிறது, இந்து ஆட்சியை ஏற்படுத்த? இந்துஸ்தானம் இந்துக்களுக்கே என்று கூற முடியுமானால் ஏற்படுத்தட்டும்!</p> <p>சரி! செய்யட்டுமே அதனை! இந்துஸ்தான் இந்துக்களுக்கு ஏற்பட இந்து மகாசபை வேலை செய்ய வேண்டும். வைகை நதிக்கரையிலே ஏன் வறட்டுக் கூச்சலிட வேண்டும்? இந்துக்களுக்குத் திராவிட நாட்டில் என்ன வேலை? இந்துஸ்தானத்திலே இரதகஜதுரக பதாதிகளை புண்ய தீர்த்தப் புரோஷணத்தை, பூவையர் பாடலை, ஆடலை, அம்பு விடுவதைச் செய்வதை விட்டு, இங்கு என்ன வேலை என்று கேட்கிறோம்?</p> <p>“இந்து” என்றால் யார்? இந்துஸ்தானம் என்பது எது? திராவிடர் யார்? திராவிட நாடு என்பது எது? என்ற பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள விரும்பும் எந்த வீரரும், வீராங்கனையும் வேறு எங்கும் போக வேண்டாம். நல்ல படிப்பகத்துக்குப் போகட்டும்; அகராதியைப் பார்க்கட்டும்; இலக்கியங்களைக் காணட்டும்; உண்மை விளங்கும்.</p> <p>நேரம் கிடைக்காது என்பர். உண்மை! சுருக்கித் தொகுத்து நாமே தருகிறோம். படித்து உணரட்டும்.</p> <p>இராமேஸ் சந்திர தத் எழுதிய “புராண இந்தியா”.</p> <p>இராமேஸ் சந்திர முசும்தார் எழுதிய “பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரிகமும்”.</p> <p>சுவாமி விவேகானந்தர், “இராமாயணம்” என்னும் தலைப்பில் பேசிய பேச்சு.</p> <p>1922-ல் கேம்பிரிட்ஜ் பிரசுரித்த, “பழைய இந்தியாவின் சரித்திரம்”.</p> <p>இராதா குமுத முகர்ஜி எழுதிய “இந்து நாகரிகம், ரிக்கு வேதம்”.</p> <p>ஜேம்ஸ் மர்ரே எழுதிய “அகராதி”.</p> <p>பண்டர்கார் கட்டுரைகள்.</p> <p>டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய “தென் இந்தியாவும், இந்தியக் கலையும்”.</p> <p>P.T. சீனிவாசய்யங்கார் எழுதிய “இந்திய சரித்திரம்”.</p> <p>ஜெகதீச சந்தர்டட் எழுதிய “இந்தியா-அன்றும் இன்றும்”.</p> <p>A.C. தாஸ் எழுதிய “வேதகாலம்”.</p> <p>C.S. சீனிவாசாச்சாரியார் எழுதிய “இந்திய சரித்திரம்”, “இந்து இந்தியா”.</p> <p>H.G. வெல்ஸ் எழுதிய “உலக சரித்திரம்”.</p> <p>சகலகலா பொக்கிஷம் என்னும் “நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா”.</p> <p>C.G. வர்க்கி (மாஜி மந்திரி) எழுதிய “இந்திய சரித்திரப் பாகுபாடு”.</p> <p>ஹென்றி பெரிஜ் 1965-ல் எழுதிய விரிவான “இந்திய சரித்திரம்”.</p> <p>இ.பி. ஹாவெல் எழுதிய “இந்தியாவில் ஆரிய ஆட்சி”.</p> <p>G.H. இராபின்சன் எழுதிய “இந்தியா”.</p> <p>நாகேந்திரநாத் கோஷ் எழுதிய “ஆரியரின் இலக்கியமும் கலையும்”.</p> <p>வின்சென்ட் ஏ ஸ்மித் எழுதிய “ஆக்ஸ்போர்ட் இந்திய சரித்திரம்”</p> <p>“இம்பீரியல் இந்தியன் கெஜட்”</p> <p>சர். வில்லியம் வில்சன் ஹண்டர் எழுதிய “இந்திய மக்களின் சரித்திரம்”</p> <p>இராகோசின் எழுதிய “வேதகால இந்தியா”</p> <ul> <li>இவ்வளவு ஆராய்ச்சியாளர்களிடமும் ‘தப்பி’ பிறகு நம்மிடம் வரட்டும். வீர சவர்க்காரும், வீர வரதரும், வயது முதிர்ந்த (ஆனால் விவேக முதிர்ச்சிக்கு நாம் உறுதி கூற முடியாது) திவான்பகதூர் சாஸ்திரியாரும்!</li> </ul> <p>இந்துஸ்தானம் என்ற பகுதி, குஜராத், இராஜஸ்தான், ஐக்கிய மாகாணம் ஆகிய பிரதேசம் கொண்ட இடம்.</p> <p>சரித பாகங்களை ஒட்டியும் விளக்கவும் அவ்வப்போது வெளியிடப்படும் பூகோளப் படங்களில் இந்துஸ்தானம் என்ற பகுதி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எங்கே போய் அந்தப் படங்களைத் தேடிக் கொண்டிருப்பது? என்று இந்து மகாசபைக்காரர் கவலைப்படுவர். உண்மை தான். அவர்களுக்கு வேலை அதிகம். தேடித் திரியவேண்டாம். நாமே குறிப்புத் தருகிறோம்.</p> <p>கான்ஸ்டேபிள் கம்பெனியார் வெளியிட்ட பூகோளப் பாடப் புத்தக (Atlas) த்தில் இந்தியா எனும் பூபாகத்தில் இனவாரி வட்டாரமும், மொழிவாரி வட்டாரமும் பிரித்து வேறு வேறு வர்ணம் தீட்டப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இரு விதமான படங்களிலும், திராவிடம் தனியாக இருக்கக் காணலாம்.</p> <p>சரித சம்பவங்களில் முக்கியமானவற்றை நோக்கினாலும், இந்தியா எனும் பூபாகத்தில், இடையிடையே ஏற்பட்ட “வல்லரசு”களின் எல்லைகளை நோக்கினாலும், எந்த இராஜ்யமும், விந்தியமலைக்கு மேற்புற அளவோடு தான் இருக்கக் காண்பர். நர்மதை ஆறு நமக்கும் ஆரியத்துக்கும் இடையே மிக்க ரமணியமாக ஓடிக் கொண்டிருந்தது என்பதைச் சரிதம் படிப்போர் அனைவரும் நன்கு அறிவர்.</p> <p>இத்தகைய தனித் திராவிட நாட்டிலே இந்துக்களுக்கு என்ன வேலை இருக்கிறது? இந்து மதத்தின் பேரால் இம்சை பல செய்தது போதாதா? இன்னமும் இந்துஸ்தானத்துக்கும், பாகிஸ்தானத்துக்கும் தகராறு இருப்பதாக திராவிட நாட்டிலே பேசி, இங்குள்ள மக்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள் என்று கேட்கிறோம். ஒரு குடம் கங்கை நீரை இங்குக் கொண்டு வந்து புரோக்ஷணம் செய்வதைவிட இந்து மகா சபையினர் கங்கையிலே நன்றாக முழுகி எழுந்து அங்கே பேசட்டும். இந்துஸ்தானத்தைத் தமதாட்சிக்குட்படுத்திக் கொள்ளட்டும். பாகிஸ்தானத்தாரும் அதைத் தடுக்கவில்லை. நாமும் தடுக்கவில்லை. மேலே பாகிஸ்தான்! தெற்கே திராவிட நாடு! இடையே இந்துஸ்தான்! இதுதான் முடிவு.</p> <p>முன்பு, திவான் பகதூர் K.S. இராமசாமி சாஸ்திரியார் மதுரையில் நடைபெற்ற இந்துமகாசபை மாநாட்டு வரவேற்புத் தலைவராக இருந்து ஆற்றிய சொற்பொழிவில், இங்கு இந்து மகாசபையைக் கூட்ட வேண்டி வந்த உட்காரணத்தைக் கக்கிவிட்டார். அதாவது, இந்து-முஸ்லீம் பிரச்சினையைப் பற்றிய பயங்கரமான பீதிகளைக் கிளப்பிவிட்டுத் திராவிடத்தில் உள்ளோரையும் “இந்துக்கள்” என்று பாத்யதை கொண்டாடித் திராவிடரைத் துணைக்கு அழைப்பதுபோல் நடித்து, ஆரியத்தை நிலைக்கச் செய்வது தான் இங்குள்ள இந்து மகா சபையினரின் உண்மையான கருத்து. அது சாஸ்திரியாரின் பேச்சில் தெளிவாகத் தெரிகிறது.</p> <p>ஆரியர் - திராவிடர் பிரச்சினை பற்றியும், பெரியாரின் திட்டமாகிய திராவிட நாட்டுப் பிரிவினை விஷயமாகவும் சாஸ்திரியார் பேசியிருப்பதுடன், அவை ஆதாரமற்றவை, ஆபத்தானவை என்றும் கண்டித்திருக்கிறார்.</p> <p>பலமான அஸ்திவாரம் போட்டுக் கொள்ள வேண்டுமென்று சாஸ்திரியார் நினைக்கிறார். ஆகவே இந்து என்ற சொல்லுக்கே அவர், “இந்து என்றால், இந்த நாட்டைப் பிறந்த இடமாகவும் புண்ணிய பூமியாகவும் கருதுகின்றவன் என்பது பொருள்” என்று கூறுகிறார்.</p> <p>இவரது வியாக்கியானத்துக்கு ஆதாரம் என்ன என்பதை அவர் கூறவில்லை.</p> <p>“இந்து” என்ற பதத்திற்கு இதுவரை ஆராய்ச்சியாளர்களும், சரித்திரம் எழுதினோரும், அகராதிக்காரர்களும் கொடுத்துள்ள பொருள் என்ன என்று கேட்கிறோம்.</p> <p>படித்த எவரிடமும் உள்ள ஜெம் அகராதியில் (Gem Dictionary) பார்க்கட்டும். மேதாவிகளுக்குத் தோழன் எனக் கருதப்படும் சேம்பர்ஸ் (Chambers) அகராதியைப் பார்க்கட்டும். பல நாட்டுத் தகவல்களைத் தொகுத்துத் தரும் என்சைக்ளோபீடியாக்களைப் பார்க்கட்டும். “இந்து” என்பதற்கு என்ன பொருள் தரப்பட்டு இருக்கிறது என்பது விளங்கும். ஒரு டி.ஏ. சாமிநாதய்யர் என்பவர் வெளியிட்டாரே (Gem) ஜெம் அகராதி. அதில் “இந்து” என்பதற்கு 467-ஆம் பக்கத்தில் பொருள் கூறப்பட்டிருக்கிறது. யாது அப்பொருள்?</p> <p>இந்து என்றால், சனாதன தர்மானுசாரி! இந்துஸ்தானம் என்பதற்கு பியர்ஸ் என்சைக்ளோபீடியா தந்துள்ள பொருள்: இமயத்துக்கும் விந்தியமலைக்கும் இடையே உள்ள பிரதேசத்தில் ஒரு பகுதி என்பதாகும். இந்து என்பது ஆரியரையும், இந்துஸ்தானம் என்பது ஆரிய வர்த்தனத்தையும் குறிக்கும். இதைச் சாஸ்திரியார் மறுக்க எந்த ஆதாரத்தையும் — அவரது ஆத்திரத்தைத் தவிர — காட்டுவதற்கில்லை.</p> <p>இந்த இந்துஸ்தானம், இந்து, இந்துமதம் ஆகியவற்றிற்கும், திராவிடநாடு, திராவிடர், திராவிடர் சமயம் ஆகியவற்றுக்கும் அடிப்படையான வேறுபாடுகள் உள்ளன. நிலவளம் முதற்கொண்டு மக்கள் மனவளம் வரை வேறுபாடுகள் உண்டு. வேறுபாடுகள் இருப்பினும் கேடொன்றும் நேரிடாது என்றிருக்கலாம்! முரண்பாடுகள் உள்ளன! அவற்றை மறைத்துப் பயனில்லை; மூடி வைத்து ஆகப்போவது ஒன்றுமில்லை. மிக்க தந்திரத்தோடு ஆரியர் காங்கிரசின் துணையை நாடியோ, இந்து மகாசபையின் துணை கொண்டோ, வெள்ளையரின் துணை கொண்டோ திராவிட மலர்ச்சியைத் தடுக்க முயன்றால், “தாமதம்” ஏற்படக் கூடுமே தவிர, “தடை”யேற்படாது. முடிவு பிரிவினை தான்!</p> <p>சரிதமும், இலக்கியமும், சான்றோர் சொல்லும் திராவிடம் தனிநாடாக இருந்ததை மெய்ப்பிக்கின்றன. வேதகாலம் முதற்கொண்டு வேற்றுநாட்டு மன்னர்கள் படையெடுப்புக் காலம்வரை திராவிடம் தனி நாடாகவே இருந்தது!</p> <p>ஆரிய ராஜ்யங்களாகக் காந்தாரம், காம்போஜம், விதேகம் முதலியன இருந்தபோதும், திராவிடம் தனி ஆட்சியாகவே இருந்தது!</p> <p>இராஜக்கிருகத்தைத் தலைநகராகக் கொண்டு “மகோன்னத”மாக மகதராஜ்யம் நடத்தப்பட்ட போதும், திராவிடம் தனிதான். மகதராஜ்யத்தின் “மணிகள்” எனப் பாணினி, பதஞ்சலி முதலிய “ஆரிய சிரேஷ்டர்கள்” ஒளி வீசவும் நாளந்தா, விக்ரமசீலா முதலிய ஆரிய சர்வகலா சாலைகள் ஆரியக் கதிர்களைப் பரப்பியபோதும், ஆரிய ஒளியும்-கதிரும், விந்தியத்தைத் துளைத்துக் கொண்டு திராவிடத்தினுள்ளே வரமுடியவில்லை, திராவிடம் தலை நிமிர்ந்தே நின்றது.</p> <p>சாணக்கிய தந்திரம் இந்து சாம்ராஜ்யத்தைக் கட்டியாண்ட சந்திரகுப்தன் காலத்திலும், திராவிடம் தனியாகவே இருந்தது.</p> <p>அன்புடன் கூடிய ஆட்சியை நடத்திய அசோகர் காலத்தில் மட்டுமே, திராவிட எல்லைப் பிரதேசத்தின் ஒரு பகுதியை வடநாட்டு வல்லரசு தன்னுள் கொண்டிருந்தது. கடுமையான கலிங்கப் போருக்குப் பிறகு, இந்தப் பகுதி அசோகர் ஆட்சிக்குட்பட்டது. ஆனால் அந்தப் போரில் கலிங்கர் காட்டிய வீரம் அசோகரைத் திணறவைத்ததுடன், விடுதலை வீரர்கள் மடிந்து வீழ்ந்த குழிகள் அவரது குலையை நடுங்க வைத்தது! அதனால் இனிச் சண்டையே வேண்டாம் என்று கூறுமாறும் அன்புடன் ஆளவேண்டும் என்ற போக்கை அவர் கொள்ளும் படியும் செய்வித்தது. திராவிடம் காட்டிய வீரம் அசோகருக்கு அறத்தின் மீது அளவிலாப் பற்றுப் பிறக்கும்படிச் செய்தது.</p> <p>குஷான் வகுப்பினர் ஏற்படுத்திய இராஜ்யம், விரிந்து பரந்து இருந்தது; ஆனால் விந்தியத்தோடு நின்றது. திராவிடம் தனி நாடே.</p> <p>வீணை வாசிப்பதால் விற்பன்னர்களைப் பரவசப்படுத்தவும், வாள் எடுத்து வீசுவதால் வீரர்களைப் பயங்கொள்ளச் செய்யவும் ஒருங்கே ஆற்றல் பெற்றவரும் இந்திய நெப்போலியன் என்ற பட்டத்தைச் சரித்திராசிரியரிடமிருந்து பெற்றவரும், சூரனுமாகிய சந்திரகுப்தன் தனது வீரம் முழுவதையும் நர்மதை ஆற்றுக்கு மேலேதான் காட்ட முடிந்தது. திராவிடம் புகவில்லை!</p> <p>மாளவம், கூர்ஜரம், சௌராஸ்டிரம் ஆகிய ‘ராஜ்யங்களை’ வீழ்த்தியவனும் காளிதாஸர், அமரசிம்மர், தன்வந்திரி ஆகிய ஆரியக் கலைவல்லாருடன் அளவளாவி ஆண்டவனுமான விக்கிரமாதித்தியன் என்ற காரணப் பெயரும், இரண்டாம் சந்திரகுப்தன் என்ற இயற்கைப் பெயரும் பெற்ற மன்னனையும் விந்தியம் மடக்கிவிட்டது. அவன் திராவிடநாடு புகவில்லை!</p> <p>ஆரியம் உச்சநிலை அடைந்திருந்த காலம் அது. ‘பொற்காலம்’ என்று புகழ்பெற்ற நேரம், புரோச் காம்பே துறைமுகங்களில் வியாபாரம் செழித்த சமயம். ஆரிய பட்டர் தமது ஆற்றலைக் காட்டிய நேரம். ‘இந்து மதம்’ என்றுமடையா ஆதிக்கம் பெற்று புத்த மதத்தை ஒடுக்கிய சமயம். அந்தப் பொற்காலத்திலும் (Golden Age) திராவிடம் தனி நாடாகவே தழைத்திருந்தது.</p> <p>பாணர் எழுதிய ஹர்ஷ சரித்திரத்தைப் படிப்போர், ஹர்ஷன் வீரத்தை உணர்வர். கனோஜ் நகரைத் தலை நகராகக் கொண்டு ஆண்ட ஹர்ஷர், ஆறு ஆண்டுகள் வாளை உறையிலிடாது போர் புரிந்த வீரர், எத்தனையோ வெற்றிகள் கண்டவர். அவர் தோற்று தமது உறைவாளை உறையிலிட்டு ஓடியது, திராவிட நாட்டு எல்லையில்தான்! நருமதைக்குத் தெற்கேதான்! இரண்டாம் புலிகேசி எனும் இரணகளச் சூரன் ஹர்ஷனைத் தோற்கடித்தான்.</p> <p>இங்ஙனம் வடநாட்டில் ஆரியர் நிறுவிய எந்த வல்லரசும் விந்தியத்திற்குக் கீழே வந்ததில்லை. ‘வீராதி வீரர்கள்’ வாழ்ந்தபோதெல்லாம் திராவிடம் தனி நாடாகவே இருந்தது; தனிச் சிறப்புடனே விளங்கிற்று.</p> <p>கஜினி, கோரி, குத்புதீன், அலாவுதீன், துக்ளக், பாபர், அக்பர், அவுரங்கசீப் ஆகியோர் காலத்திலும் திராவிடத்தை எந்த வல்லரசும் அடக்கி அழிக்க முடியாது போயிற்று!</p> <p>ஏன்? திராவிடம் ஆண்டவனின் அவதார புருடர்களை மட்டுமே நம்பிக்கொண்டு வாழ்ந்ததா? அற்புதங்களை, யோகங்களை நம்பிக்கொண்டு வாழ்ந்ததா? இல்லை! இல்லை! வீரத்துடன் இருந்தது.</p> <div style="margin-left: 3em;"> <p><strong>“மிளையும், கிடங்கும், வளைவிற் பொறியும்,</strong><br /> <strong>கருவிரலூகமும், கல்லுமிழ் கவணும்,</strong><br /> <strong>பரிவுறு வெந்நெயும், பாகடு குழிசியும்,</strong><br /> <strong>காய்பொன் னுலையும், கல்லிடு கூடையும்,</strong><br /> <strong>தூண்டிலும், தொடக்கும், ஆண்டலை யடுப்பும்,</strong><br /> <strong>கவையும், கழுவும், புதையும், புழையும்,</strong><br /> <strong>ஐயவித் துலாமும் கைபெய ரூசியும்,</strong><br /> <strong>சென்றெறி சிரலும், பன்றியும் பணையும்,</strong><br /> <strong>எழுவும், சீப்பும், முழுவிறற் கணையமும்,</strong><br /> <strong>கோலும், குந்தமும், வேலும், பிறவும்,…”</strong></p> </div> <p>கொண்டு போரிடும் வீர மரபினராகத் திராவிடர் இருந்ததால், அம்பெய்யும் பொறி, கரிய விரலையுடைய குரங்கு போன்ற கடிக்கும் பொறி, கல்லெறியும் கவண், கோட்டை மீதேற முயலும் எதிரி மீது காய்ச்சி ஊற்றும் எண்ணெய். அவ்விதமான எண்ணெய் முதலியன ஊற்றுதற்கான பாத்திரம். இரும்புக் கம்பிகளைக் காய்ச்சும் உலை, கல்லும் கவணும் வைக்கும் கூடை, கோட்டை மதில்மீது ஏற முயலும் எதிரிமீது மாட்டிவலிக்கும் தூண்டில் போன்ற கருவி, சங்கிலி, எதிரியின் மீது வீசச் சேவல் தலைபோன்ற பொறி, அகழியைத் தாண்டி மேலே ஏறும் எதிரியைத் தாக்கிக் கீழே தள்ள இரும்பு உலக்கை அம்புக்கூட்டம், எதிரிகள் மீது தீ வீசும் பொறி, சிற்றம்புகள் எய்யும் யந்திரம், மதின் மேற்புறத்து உச்சியில் ஏறும் எதிரியின் கைகளைக்குத்தும் ஊசிகள், மதிலில் ஏறினவன் உடலைக் கிழிக்கும் இரும்பாற் செய்த பன்றி உருவுடைய யந்திரம். மூங்கில் போன்ற உருவுடைய இரும்புக் கம்பிகள், கோட்டைக்கு ஆதரவாகப்போடப்படும் பெரிய மரக்கட்டைகள், அவற்றுக்குக் குறுக்கே போடும் உத்திரங்கள், தடி, ஈட்டி, வேல், வாள், வீசும் பொறி முதலியன கொண்டு போரிட்டனர் திராவிடர்.</p> <p>சிலப்பதிகாரத்தைப் படிப்போர், இந்த நெஞ்சை அள்ளும் சேதியைக் காண்பர்.</p> <p>அன்று திராவிடர், ஆரியர்போல் “அரி அர மாயை” மேக வாயுவாஸ்திரம், சித்து முதலிய ஜாலங்களை, கட்டுக் கதைகளைப் புனைந்துகொண்டு வாழவில்லை. வீரத்தோடு வாழ்ந்தனர். தனித்து நின்று தனிச்சிறப்புப் பெற்றனர்.</p> <p>திராவிட நாடு இங்ஙனம் இருக்கவில்லை என்று இந்து மகா சபையினர் கூற முடியுமா? அத்தகைய நாடு மீண்டும் தனிநாடானால், பண்டைக் காலத்திற்கேற்ற பொறிகள், போர்க்கருவிகள் கொண்டு தம்மைத் தாம் பாதுகாத்துக் கொண்டதுடன், வடக்கே ஆரியர் ஏற்படுத்திய எந்த வல்லரசுக்கும் தலைவணங்காது வாழ்ந்தது போலவே, இக்காலப் போர்க்கருவிகளான துப்பாக்கி, தோட்டா, பீரங்கி, வேட்டு, டாங்கி, டார்பிடோ, விமானம், வெடிகுண்டு, கப்பல், சப்மெரைன் முதலியன கொண்டு வல்லரசுகளுக்கு இரையாகாமல் வாகை சூடி வாழ முடியாதா என்பதைத் தான் திருப்பாவை பாடும் திவான்பகதூர் யோசித்துப் பார்த்துப் பதில் கூற வேண்டுகிறோம். கூறுவாரா?</p> <p>திராவிடம் தனிநாடாகவே இருந்து வந்தது என்பதைச் சரித்திர, இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு நாம் விளக்கினோம். ஆனால், அது திவான் பகதூர் இராமசாமி சாஸ்திரி போன்றோர்க்கு விளக்கம் தராது!</p> <p>“ஆரியர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், திராவிடர் இங்கேயே தோன்றினவர் என்றுரைக்கிறார்கள். இதுவுந்தவறு” என்று சாஸ்திரியார் மதுரை மாநாட்டிலே கூறினார். அவருக்குத் ததாஸ்து கூறும் பேர்வழிகளைப் பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால் சாஸ்திரியாரும் அவரது சீடர்களும் இங்ஙனம் கூறினாலும், அவர்கள் பிள்ளைகள் இன்று பள்ளிக் கூடங்களில் படிப்பது, ‘ஆரியர் வெளிநாட்டார் - திராவிடர் பூர்வகுடிகள் - திராவிடரை ஆரியர் தஸ்யூக்கள் என்று இழிவாகக் கூறினர்’ என்பது தான். சிறு பிள்ளைகள் உள்ளத்திலே இந்த உண்மை இடம்பெறும்போது நரைத்த நடுங்கிகள் வேறுவிதமாக நாவசைப்பது பற்றி நமக்கென்ன கவலை!</p> <p>“இந்துக்கள் பெருந்தன்மையான, உதாரணமான நோக்கமுள்ளவர்கள்” என்று சாஸ்திரியார் கூறுகிறார். இது உண்மை என்று சேரியை ஒருமுறை கண்ட எவரேனும் ஒப்புக்கொள்ள முடியுமா? கொடுங்கோன்மைக்கு, மக்களை மக்கள் கசக்கிப் பிழிவதற்கு, மிருகத்தனமாக நடத்துவதற்கு, மனுவை விடச் சிறந்த குரு வேறு எங்கும் இராரே, மனு ஆரிய சிரோமணி! ‘இந்து’ பெருந்தன்மை அதிலே தெரிகிறதே தெளிவாக! இன்னமுமா, ஏய்க்கப் பார்ப்பது?</p> <p>மலத்தை மிதித்துவிட்டால் காலைக் கழுவினாலே போதும்; மனிதனை(ஆதிதிராவிடனை)த் தீண்டிவிட்டால், குளிக்க வேண்டுமே! பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டுமே பிராமண குலோத்தமர்கள்! இதுதான் தாராளம், பெருந்தன்மை!</p> <p>இங்ஙனம் வீணுரை நிகழ்த்திக் கொண்டு, வெந்த புண்ணில் வேல் நுழைக்க வேண்டாம். மிதிபடும் புழுவும் சில சமயம் கொட்டும் என்று நாம் சாஸ்திரியாருக்குக் கூறுகிறோம்.</p> <p>சனாதனத்துக்கு, வைதீகத்துக்கு புதுத் தத்துவார்த்தப் பொருள் கொடுத்துவிட்டால் போதாது. “என் இராமன் வேறு, என் வர்ணாஸ்ரமம் வேறு” என்று காந்தியார் கூறுவது போல், ‘சனாதனி பலஜாதி இருக்க வேண்டுமெனக் கூறலாகாது!’ என்று கூறிவிட்டால் போதாது, தாம் உழைப்பதுதான் சனாதனம், வழக்கத்தில் நடைமுறையில் இருப்பது உண்மையான சனாதனமாகாது என்று திவான் பகதூர் சாஸ்திரியார் உள்ளபடி ‘இருதயப் பூர்வமாக’! நம்பினால், இன்று முதல் உண்மைக்கு மாறானது என்று அவர் கருதும்படி இருக்கும் சனாதனத்தை அழிக்க முற்படட்டும், அது வீரம்! அது ஆண்மகன் செயல்!</p> <p>“முஸ்லீம் லீக் பாகிஸ்தான் கேட்கத் தொடங்கியதைப் பார்த்துப் பெரியார் இராமசாமி நாயக்கரும் அவருடைய கட்சியைச் சார்ந்தவர்களும், ‘தமிழ்நாடு’ திராவிடநாடு என்றும், அதை வேறு தேசமாகப் பிரித்துவிட வேண்டும், அதிலிருந்து ஆரியர்களை நீக்கிவிட வேண்டும் என்றும் ஆரம்பித்தார்கள்” என்று சாஸ்திரியார் கூறுகிறார்.</p> <p>பாகிஸ்தான் என்பதின் எதிரொலியல்ல, “திராவிடஸ்தான்” என்ற முழக்கம். மூலம் திராவிடஸ்தான் என்ற முழக்கமே!</p> <p>அதன் வடநாட்டுப் பதிப்பே பாகிஸ்தான் என்ற முழக்கம். பாகிஸ்தான், லாகூர் லீக் மாநாட்டில் எழும்பியது 22-3-40இல். திராவிட நாட்டைத் தனி நாடாக்க வேண்டும் என்பது ஜஸ்டிஸ் கட்சி மாநாடு சென்னையில் கூடிய போது பெரியாரின் பேருரையிலிருப்பது. இது 1938 டிசம்பரில்! இந்த ஆண்டு வித்தியாசங் கூடச் சாஸ்தியாருக்குத் தெரியாமற் போனது அதிசயமே!</p> <p>“இந்துக்களுக்குள் எந்தக் காரணத்தாலாவது மனக்கசப்பு இருந்தால் அதை நமக்குள் சமாதானமாகத் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, ஒரு வகுப்பார் தாங்கள் இந்துக்களே அல்ல என்று முஸ்லீம்களோடு சேர்ந்து ஒத்துழைப்பதா?” என்று சாஸ்திரியார் கேட்கிறார்.</p> <p>இந்துக்களுக்குள் தகராறு என்ற தத்துவம் மறைந்து வெகு நாட்களாகி விட்டன! “நானும் இந்து தானே, என்னை ஏன் கொடுமைப்படுத்துகிறீர்? என்னை ஏன் தாழ்ந்த ஜாதி என்று கூறுகிறீர்?” என்று கைகூப்பிக் கேட்டபோது, நெஞ்சம் திறக்கவில்லை! பிறகே நாம் யோசித்தோம். ஒரு சிறு கூட்டம் நம்மை இங்ஙனம் கொடுமைப்படுத்தக் காரணம் என்ன என்ற உண்மை விளங்கிற்று, இது இனப்போராட்டம் என்பது தெரிந்தது. அவர்கள் ஆரியர். நாம் திராவிடர்! அதே ஆராய்ச்சியே, முஸ்லிம்கள் திராவிட இனம், இஸ்லாமிய மார்க்கம் என்ற உண்மையை உரைத்தது. ஆகவே திராவிட இஸ்லாமியக் கூட்டுப்படை கிளம்பிற்று. சாஸ்திரியார் கூறுவது போல, திராவிட நாட்டிலிருந்து ஆரியரை ஓட்ட அல்ல; ஆரியத்தை ஓட்ட! அதற்கு முஸ்லீம்களுடன் ஒத்துழைப்பதா? என்கிறார் சாஸ்திரியார். ஆம்! அமெரியிடம் ஒத்துழைக்கிறீர் நீர். அதை மறக்கவேண்டாமென்று சாஸ்திரியாருக்குக் கூறுகிறோம். ஆங்கிலேயரும் ஆரியரும் ஒரே இனம். இனத்தோடு இனம் சேருகிறது. திராவிடரும் - இஸ்லாமியரும் ஒரே இனம்! இனத்தோடு இனம் சேருகிறது!</p> <p>பெரியார் இராமசாமி நாயக்கர், பாகிஸ்தானத்துக்குட்பட்டு வாழ்ந்தாலும் வாழலாமே ஒழிய, ஆரியருடன் வாழக்கூடாது எனக் கோவை மாநாட்டில் உரைத்தார் என்று சாஸ்திரியார் சோகிக்கிறார். உண்மைதான்! பெரியார் அங்ஙனம் தான் உரைத்தார். இனம் இனத்தோடு சேரும் என்ற நியதியை எடுத்துரைத்தார்.</p> <p>“இது நடக்காத காரியம்” என்றுரைக்கிறார் சாஸ்திரியார். நடக்காத காரியமானால், அதன் பொருட்டு சாஸ்திரியார், சவர்க்கார் ஜவாளி பாட, வரதர் மிருதங்கம் கொட்டத் தாசர்கள் தாளமிட, ஆரிய நாட்டியமாடியிருப்பாரா?</p> <p>“பாகிஸ்தானம் எப்படி வெறுங்கனவோ, அப்படியே திராவிடஸ்தானமும் கனவுதான்” என்று கூறி, மனச் சாந்தி பெறுகிறார் சாஸ்திரியார்.</p> <p>பாகிஸ்தான், திராவிடஸ்தான் கிளர்ச்சி வெறும் கனவு என்பது உண்மையானால், மதுரை மாநாட்டுக்கு அத்தனை பணச்செலவு ஆகியிருக்காது!</p> <p>கனவு காண்பது யார்? என்பதைக் காலம் காட்டட்டும். அதுவரை சாஸ்திரியார் அமெரி அளித்த மகா மந்திரத்தை உச்சாடனம் செய்து கொண்டிருக்கட்டும்!</p> <p>தங்களை ‘இந்துக்கள்’ அல்ல என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனரல்லாதார் மீது பாய வேண்டும் என்று பற்களை நறநறவெனக் கடிக்கிறார். “பல அவதாரமெடுத்த” அரசியல் ஆமை டாக்டர் வரதராஜுலு நாயுடுகாரு! அவர் இப்போது இந்துக்களைப் படை திரட்டுகிறாராம். ஏன்? முஸ்லீம்களின் ஆதிக்கம் வளர வொட்டாது தடுக்கலாம்; முஸ்லீம்கள் பாகிஸ்தான் கேட்பதையும் திராவிடர் திராவிடநாடு கேட்பதையும் தடுக்கலாம் என்று!</p> <p>அபாரமான யோசனைதான்! வீரமான உறுமல்தான்! ஆனால், இதற்கு டாக்டர் வரதராஜுலு, மக்களை ஏன் வலையில் சிக்க வைக்க வேண்டும்? பாற்கடல் மீது பள்ளி கொண்டவர்! பக்தர் துயரைத் தீர்க்க வந்தவர் பத்மநாபா! பரந்தாமா! என்று ஆரம்பித்து ஒரு மூச்சு அர்ச்சித்து விட்டால் போதாதா? முப்பத்து முக்கோடி தேவர்கள். நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள், கின்னரர், கிம்புருடர், கந்தர்வர், இந்திரன், சந்திரன், பிரமன், வீரபத்திரன், முருகன், விநாயகன், சிவன், விஷ்ணு மற்றும் உள்ள இந்துக் கடவுள்கள் தம் குடும்ப சகிதமாகப் புறப்பட்டு வந்து விடுவார்களே! இதைவிட்டு ஊருக்குக் கூட்டம் ஏன்? அறிக்கைகள் எதற்கு? வடநாடு தென்நாடு வட்டமிடுவது எதற்கு? என்று கேட்கிறோம்.</p> <p>அப்படி வட்டமிட்டாலும் காசி விஸ்வநாதர் காலடி தொழுது தொடர்ந்து மற்றத் ‘திவ்யக்ஷேத்திரங்களை’ தரிசித்துவிட்டு இராமேஸ்வரத்தில் மூழ்கி எழுந்து “இராமநாமமே கற்கண்டு! அதுவே எங்கள் வெடிகுண்டு” என்று பஜனை செய்துவிட்டால், மலைபோல் வரும் துன்பமும் பனி போல் போகுமே!</p> <p>இந்துமதக் கற்பனைகளில் டாக்டருக்கு ஆர்வம் இருப்பதால்தான், தாமோர் இந்து என்று மீசை மேல் கைபோட எண்ணுகிறார்! மீசை இல்லை! ஆகவே டாக்டர் மூஞ்சேயிடம் முறையிடுகிறார். அவர் தமது தாடியை உருவுகிறார்! நாம் திராவிடர்; இந்து புராணத்தின் ஆபாசத்தை அலசிப் பார்த்துப் பார்த்து, நமக்கு அருவருப்புத் தட்டிவிட்டது. வெளியுலகில் உள்ள நாகரிக மக்கள் நகைக்கக்கூடிய புராணப் புளுகுகளை, நம் மத நூல்கள் என்று கூறிக்கொள்ள மனம் இடம் தரவில்லை. ஆபாசத்தை ஆண்டவன் திருவிளையாடல் என்று கூறிக்கொள்ள, அறிவு இடந்தரவில்லை. டாக்டர் நாயுடுவுக்கு சர்வமும் இன்று சர்க்கரையாக இருக்கிறது.</p> <p>ஆப்பிரிக்கா நாட்டிலே ஒரு விதமான மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் கழுத்திலே மண்டை ஓடுகளை மணி ஆரமாக போட்டுக்கொண்டு இருப்பார்கள். மாடு கன்றுகளைக் கண்டால் மண்டியிட்டுத் தொழுவார்கள். கூடப் பிறந்தவரைக் கொன்று சாமிக்குப் படைப்பார்கள், கூத்தாடுவார்கள், குடிப்பார்கள் என்று கூறிவிட்டு அந்த இனத்தைச் சோந்தவர்தாம் நீங்கள் என்று நம்மிடமாகட்டும் உங்களிடமாகட்டும் ஓர் ஆப்பிரிக்க வாசியோ, அல்லது இங்குள்ள வேறு எவரோ சொன்னால் சொல்பவரின் பற்கள் கீழே உதிர்ந்து விழுமா? விழாதா?</p> <p>நாலு தலைச் சாமிகள், மூன்று கண் சாமிகள், மூன்று தலைச் சாமிகள், ஆயிரம் கண் சாமி, ஆறு தலைச் சாமி, ஆனை முகச் சாமி, ஆளி வாய்ச் சாமி, பருந்தேறும் சாமி. காளை ஏறும் கடவுள், காக்கை மீது பறக்கும் கடவுள், தலை மீது தையலைத் தாங்கி நிற்கும் தெய்வம், ரிஷி பத்தினிகளிடம் ரஸமனுபவிக்க நடு நிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணைகளிலே உள்ளனவே! நாம் இந்து என்று கூறிக்கொண்டால், இவர்களை நமது தெய்வங்கள் என்று ஒப்புக்கொண்டு தொழ வேண்டுமே, இந்தச் செய்தியைக் கேட்டால் உலக நாகரிக மக்கள் நம்மை நீக்ரோக்களை விடக் கேவலமானவர்கள் என்று கேலி செய்வார்களே! இந்தக் கண்றாவிக்கு என்ன செய்வது? இத்தகைய ஆபாசத்தை நம் தலையில் தூக்கிப் போட்டுக்கொள்ள, நமக்கு மனம் எப்படித் துணியும்? ஆகவேதான், நாம் இந்து அல்லவென்று கூறுகிறோம்.</p> <p>நமக்கு நாலு, ஆறு, நாற்பத்தெட்டுக் கண் படைத்த கடவுள்கள் வேண்டாம். நமக்கு ஒரே ஆண்டவன் போதும். உருவமற்ற தேவன்! ஊன் வேண்டாத சாமி! ஊரார் காசைக் கரியாக்கும் உற்சவம் கேட்காத சாமி! ஆடல் பாடல் அலங்காராதிகள், அப்பம் பாயசம் அக்காரவடிசில் கேட்காத சாமி! அங்கே, இங்கே என்று ஆளுக்கு ஆள் இடத்தைப் பிரித்து வைக்காத சாமி! அர்ச்சனை, உண்டியல் என்று கூறி, அக்கிரகாரத்தைக் கொழுக்க வைக்காத சாமி இருந்தால் போதும். நம்மிடமிருந்து ‘தியானத்தை’ பெறட்டும். அருளைத் தரட்டும்; நம்மிடமிருந்து தட்சணை பெற்றுத் தர்ப்பாசூரர்களுக்குத் தானம் தரும் தேவதைகள் நமக்கு வேண்டாம் என்பதை உறுதிப்படுத்தவே, நாம் நம்மை இந்து அல்லவென்று கூறுகிறோம்.</p> <p>ஆள் நடமாட ஓர் உலகம், ஆவி உலவ மற்றோர் உலகம், இந்திரன் இருக்க ஓர் உலகம், நாகன் தங்க ஓர் உலகம்; மேலே ஏழு, கீழே ஏழு எனப் பதினான்கு உலகங்களாம்! அதல, விதல, சுதல, தராதல, இரசாதல, மகாதல, பாதாளம் என ஏழாம்! பூலோக, புவலோக, சுவலோக, சனலோக, தபலோக, மகலோக, சந்திரலோகம் என மேல் உலகம் ஏழாம்! இத்தனை உலகங்கள் இந்துவுக்கு உண்டு ஏட்டிலே. நமக்கு இவை வேண்டாம்; நாமிருக்கும் நாடு நமக்கு இருந்தால் போதும்; நன்செயும், புன்செயும், சாலையும், சோலையும், வாவியும் நதியும், மக்களும் சுபிட்சமும் இருக்கட்டும். காமதேனுவும் கற்பக விருட்சமும், ரம்பையும் ஊர்வசியும் இருக்கிற உலகத்திலே, டாக்டர் வரதராஜுலுவே உலவட்டும்! முடிசூட்டிக் கொள்ளட்டும்! நாமிருக்கும் நாட்டிலே நமது உழைப்பு நமக்குப் பயன்பட்டு, நாலு ஜாதியிலே நாம் கீழ் ஜாதி என்ற கொடுமை இன்றி “நாமார்க்குங் குடியல்லோம்” என்று நாம் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தில்தான், நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிக்கொள்கிறோம்.</p> <p>நாம் யாருக்கும் மேல் அல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் ஐயர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது. தர்ப்பை ஆகாது. சேரியும் கூடாது. அக்கிரகாரமும் ஆகாது. யோக யாகப் புரட்டுகள், புரோகிதப் பித்தலாட்டம், மனுக்கொடுமை வேண்டாம். மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படித் தம்மை ‘இந்து’ என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை, சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித்தான் மனம் இடந்தரும்? எப்படித்தான் துணியும்? ‘இந்து மதம்’ என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை அலசிப் பார்த்த பிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் “இந்து” என்று கூறிக் கொள்ள மனம் இடந்தரும்? பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக் குப்பையை வீட்டுக்குள் கொண்டு போய்ச் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களை விட்டு, மதி கெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீள மார்க்கம் தேடுவதைவிட்டு, மாள வழி தேடிக்கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்பமிடுவாரா? கண் தெரியும்போது குழியில் வீழ்வாரா? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் ‘இந்து’ மார்க்கத்தில் போய்ச் சேர இசைவாரா? வீரத் திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்; இழிவைத் தேடார்!!</p> <p>டாக்டர் நாயுடு, ஆரியராவது திராவிடராவது என்று கூறும் அவசரவாதி. எல்லாம் கலந்துவிட்டது என்று பேசும் சமரசவாதி. ஆராய்ச்சியாளர்கள் அவர்போல, அரசியல் ஊஞ்சலில் உள்ளவர்களல்லர்; அவர்களின் அபிப்பிராயம் படிப்பாலும் பண்பாலும், விருப்பு வெறுப்பு அற்ற விவேக விளக்கத்தாலும் உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உயர் நோக்கத்தாலும் உண்டாவன. இந்துமகா சபையிலே சேர்ந்தோம்; எனவே இனி அதற்குத் தக்கபடி கருத்தைத் திருத்தி அமைப்போம் என்ற முறை டாக்டர் வரதருக்குப் பிரியமாக இருக்கலாம். அறிஞர், தமது அபிப்பிராயத்தை அப்படி விபச்சார விடுதிக்கு அனுப்பிட மாட்டார்கள். டாக்டர் வரதர் போலத் திரு. T.R. வெங்கடராம சாஸ்திரியார் 1940 பிப்ரவரியில் குடந்தையில், திராவிடராவது ஆரியராவது என்று பேசிய காலை, பேராசிரியர் சோமசுந்தர பாரதியார் கீழ்க்காணும் கருத்தினை வெளியிட்டார். அறிவு மிளிரும் அவர் உரையினை அன்பர்கட்கு அளிக்கிறோம்:</p> <p>“தங்களுக்குத்தான் யோக்கியதையும் புத்தியும் இருப்பதாக இறுமாப்புடன் பேசுவது ‘மகாத்மா’வின் புதிய யோசனைகளில் ஒன்றுதான் என்று நினைக்க வேண்டி இருக்கிறது. தோழர் சாஸ்திரியாரைப் போல விசால புத்தியுள்ளவர் வேண்டுமென்று குறை கூறுவதை, நம்மால் இன்னதென்றே தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் எந்த விஷயத்தையும் அலங்காரமாய் ஜோடித்துச் சொன்னால் அதை நம்புவார்கள் என்றும், பண்டைய காலத்துத் திராவிட மக்களுக்கு ஒன்றுமே தெரியாதென்றும் சொன்னது முட்டாள்தனமே.</p> <p>அவர் சொன்ன விஷயங்களில், சில கேள்விகள் கேட்பதற்கு நமக்கு நியாயமிருக்கிறது. அதற்கு அவர் பதில் சொல்லியே தீர வேண்டும். ஏனெனில் அவர் புதியதாய்க் கண்டுபிடித்துச் சொன்ன விஷயங்களைப் பற்றிச் சந்தேகங்களை நிவர்த்தி செய்யக் கடமைப்பட்டவர்கள். தமிழர்கள் கலைப் பயிற்சியிலும் பழக்க வழக்கங்களிலும், நம்பிக்கைகளிலும், ஆரியக் கலப்பற்றதொன்றுமில்லை என்று கண்டுபிடித்ததாய்த் தெரிகிறது.</p> <p>பரந்த நோக்கமே உறைவிடமாயுள்ளவரிடத்தில், நமக்கு இன்னும் அநேக விஷயம் தெரியவேண்டி இருக்கிறது.</p> <p>தோழர் சாஸ்திரியார் நமது தென்னிந்தியாவில் குடியிருக்கும் ஜனங்கள் பூராவும் ஒரே மதமென்றும், ஒரே கலைஞானமுள்ளவர்கள் என்றும் வற்புறுத்திப் பேசியிருக்கிறார்.</p> <p>தென்னிந்தியாவில் உள்ள முகமதிய மதம், கிறிஸ்தவ மதம் போக இந்த ஜனங்கள் என்ன மதம் என்று கேட்கிறோம். அவர்கள் எல்லாரும் வேதத்தை ஆதாரமுறையாகப் பின்பற்றுவார்களென்று சொல்ல முடியாது. பிராமணர்கள் கூட பழக்கங்களில் வேதங்கள்படி நடப்பதில்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்க, எல்லோருக்கும் பொதுவான மதம் என்று சொல்ல எப்படித் துணிந்தார்?</p> <p>இப்போது பிராமணர்கள், பிராமணரல்லாதார் கோயிலுள் போவதே கிடையாது. அப்படியே பிராமணரல்லாதார் கூட எல்லோரும் தினந்தோறும் கோயிலுக்குப் போவதுமில்லை. வேதமும் வேதத்தின்படி நடப்பதும் பிராமணரல்லாதாருக்குச் சாபத்தீட்டே ஒழிய வேறில்லை.</p> <p>தமிழ்க் கலைஞானமாகிய சைவசித்தாந்த சாஸ்திரங்களும் ஆகமங்களும், பிராமணர்களுக்கு வேண்டியதில்லை என்றே தள்ளியிருக்கிறார்கள்.</p> <p>ஆரியர்கள் ஆதிக்கமான திராவிடத் தமிழ் மக்கள் கோயில்களிலும், அல்லது வேதமில்லாத சிவாலயங்களிலும் வேத பாராயணம் செய்து பிராமணர்கள் பிரசாதம் முதலியன வாங்கிக் கொண்டு போன பிறகு தான் தேவாரப் பதிகங்கள் பாடலாம் என்று வைத்திருக்கிறார்கள். இறந்துவிட்டாலும் அல்லது கருமாதி காரியங்களிலும் கூட ஒரு பிராமணனாவது பிராமணரல்லாதவன் இறந்து போன வீட்டிற்குத் துக்கம் கொண்டாடவரும் வழக்கம் கிடையாது. பிறகு இறந்து போனவனுடைய 16 நாள் கழித்துத்தான், ஏதாவது வரும்படி வருமென்று தெரிந்தால்தான் வருவார்கள். அதுவுமில்லை என்று தெரிந்தால் அதுகூட வரமாட்டார்கள்.</p> <p>எந்த நல்ல காரியங்களுக்குப் பிராமணக் குருக்கள் வந்தாலும், பிராமணனுக்கு உள்ள மந்திரங்களைச் சொல்லாமல் வேறு ஏதோ மந்திரங்களைச் சொல்லி ஏமாற்றுகிறார்கள்.</p> <p>கம்பல நாயக்கமார்களிடத்தும், இன்னும் அநேக ஜாதியார்களிடத்தும், கலியாண காலங்களிலும் அல்லது நல்ல விசேஷ காலங்களிலும் கூடப் பிராமணர்கள் வந்தால் அபசகுனமென்றும், தங்கள் வீட்டுக்குள் எல்லாக் காரியங்களும் முடிந்த பிறகுதான் வரலாம் என்றும் வழக்கம் இருந்து வருகிறது.</p> <p>தமிழர்கள், பொதுவில் ஏராளமாகப் பிராமணர்களின் மத விஷயங்கள் தெரியாமலே இருந்து வருகிறார்கள்.</p> <p>பிராமணர்களின் புரோகிதத்தைத் தெரிந்தும் தெரியாமலுமிருக்கிற ஜனங்களின் நம்பிக்கைகளைப் பற்றி, தோழர் சாஸ்திரியார் என்ன சொல்லுகிறார்? இந்து மதமென்பது அர்த்தமற்றது, முடிவு இன்னதென்று தெரியாததுமான அன்னிய வார்த்தை. இந்துக்கள் என்ற ஜாதியாருக்குப் பொதுவாகக் கோட்பாடு என்ன என்பதைச் சொல்லுவாரா? புத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், இன்னும் மலையில் வாசம் செய்யும் கலைஞர்கள் எல்லோரும் வித்தியாசமில்லாமல் இந்துக்கள் என்று சொல்லுகிறார். எல்லோரும் ஒருவரை ஒருவர் ஒத்துக்கொள்ளாமல் இருப்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. புத்தர்களும், ஜைனர்களும், பிராமணர்களுக்குரிய வேதத்தையும் அதன் கிரியைகளையும் கண்டிப்பாக ஒத்துக்கொள்வதில்லை.</p> <p>பிராமண மதத்திற்கு உறைவிடமாயுள்ள ஜாதி வித்தியாசம் புத்தர்களுக்கும் ஜைனர்களுக்கும் கிடையாது. இப்படி இருந்தும்கூட, இவர்களை இந்து மதஸ்தர்கள் என்று சொல்லுகிறார். இதைவிட உண்மையில்லாததும், யோக்கியதை இல்லாததும், அர்த்தமில்லாததுமான வார்த்தை ஏதாவது உண்டா? இதுதானா தென்னிந்தியாவிலுள்ள சகல ஜனங்களின் பொது மதம் என்று சொல்லும் யோக்யதை?</p> <p>இப்போது தோழர் சாஸ்திரியாரின் மற்ற சங்கதியைப் பற்றிக் கவனிப்போம்.</p> <p>தினந்தோறும் நடை உடை பழக்க வழக்கங்களிலும் நம்பிக்கைகளிலும் மற்ற விஷயங்களிலும், பிராமணரல்லாதார்களுக்கும் பிராமணர்களுக்கும் அநேக வித்தியாசமுண்டு. பிராமணர்கள், தாம் பிறப்பாலே உயரந்தவரென்றும், மற்ற எல்லோரும் தாழ்ந்தவர்கள் என்றும், ஜாதி வித்தியாசத்தால் சொல்லிக் கொள்ளுகிறார்கள்.</p> <p>மற்ற மூன்று வகுப்பு ஜாதியர்களும் பிராமணர்களை எல்லாவிதத்திலும் சிறந்தவர்களென்று ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும் சொல்லுகிறார்கள்.</p> <p>பிறப்பால் உயர்ந்த ஜாதியார் என்பவர்கள், மற்ற ஜாதியார் பெண்களை மணந்து கொள்ளலாமென்றும், அல்லது வைப்பாட்டியாய் வைத்துக் கொள்ளலாமென்றும், கீழ் ஜாதியார், மேல்ஜாதியார் பெண்களை மணந்து கொள்ளக்கூடாதென்றும், அப்படி எண்ணங்கொண்டால் கூட அவனுக்கு கொடூரமான தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்றும், அது நியாயமென்றும் சொல்கிறார்கள். இது என்ன நியாயம்? அநேக ஆண்டுகளாகத் தமிழ்மக்கள் வியாபார முறையாலும், பலவிதமான காரணங்களாலும், பலப்பல ஜாதிகளாகப் பிரிந்தும், ஒருவருக்கொருவர் உயர்ந்தவர்கள் என்றும் கூறுவதை ஒத்துக் கொள்வதில்லை.</p> <p>ஆரியர் என்று சொல்லிக்கொள்ளுவோர், ஏர் உழுவது பாவமென்றும், இழிவான தொழில் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் தமிழர்கள், அதுதான் உயரிய மகத்துவமான தொழில் என்று நினைக்கிறார்கள்.</p> <p>சவுகரியத்திற்கும் சமயத்திற்கும் தகுந்தாற்போல சட்டத்தையும், தமிழர்கள் நடவடிக்கைகளையும் பிராமணர்கள் கண்டிருக்கிறார்கள்.</p> <p>ஆரியர்கள் ஸ்மிருதிகளில் உயிர் வாழ்வதற்கு மரியாதையை விட்டு விடலாமென்று சொல்லியிருப்பதாயும் சொல்லுகிறார். ஆனால் உயிரைவிட மரியாதையே பெரியது என்று தமிழர்கள் கருதுகிறார்கள்.</p> <p>பிராமணர்கள், சவுகரியத்திற்குத் தகுந்தாற்போலக் கூட்டுக் குடும்பம் சவுகரியமென்கிறார்கள். தமிழர்கள் அன்புக்குக் கல்யாணம் செய்ய வேண்டுமென்று கூறித் தம் குழந்தைகளை அந்த அன்புடன் பாதுகாக்கிறார்கள். பிராமணர் அல்லது ஆரியர், இவ்வுலகத்தில் தம் ஜாதியார் முன்னால் வரவேண்டுமென்றும் அதற்காகவே குழந்தைகளைப் பெற வேண்டுமென்றும் கல்யாணம் செய்கிறார்கள். மற்றும் தம் வகுப்பை விருத்தி செய்யவேண்டுமென்கிற எண்ணத்துடனும், தம் பிள்ளைகளைக் காப்பாற்றி ஆண்பிள்ளைகளைப் பெறவேண்டுமென்ற எண்ணத்துடனும் கல்யாணம் செய்கிறார்கள்.</p> <p>பிச்சை கேட்பது, தமிழர்களால் இழிவாகக் கருதப்படுகிறது. ஆனால், பிராமணர்கள் எனப்படும் ஆரியர்கள் அதுதான் சிறந்தது என்று எண்ணுகிறார்கள். இதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம். இதுதானா ஆரியர்களுக்கும் ஆரியரல்லாத தமிழ் மக்களுக்கும் வித்தியாசமில்லாத பொதுவான கலை என்று சொல்லக்கூடியது.</p> <p>பல பொய்க் கூற்றுகள், சரித ஆராய்ச்சியின்மையால் முளைக்கின்றன. இக்காளான்களைப் போக்கப் பேராசிரியர் பாரதியார் கூறியது போன்ற ஆராய்ச்சியுரைகள் மேலும் சிலவற்றைத் தருகிறோம்.</p> <p>பண்டைக் காலத்தில் தமிழ்ப் பெருமக்கள் அறிவிலும் ஆற்றலிலும் கைத்தொழில் வியாபாரங்களிலும், அரசியல் நாகரிகத்திலும் தலை சிறந்து விளங்கினார்கள் என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை. பல நாட்டுச் சரித்திரங்களில் இதற்கு ஆதாரங்களுண்டு. ஆயினும், இடைக் காலத்தில் ஆரியர் தமிழர் நாகரிகத்தைத் திருத்தி மாற்றி தங்களுக்கே பெருமை உண்டாக்கத்தக்க விதமாகப் பலவித வேத புராணங்களை எழுதித் தமிழர் சிறப்பை உருத் தெரியாமல் மாற்றிவிட்டார்கள்.</p> <p>ஆரியர், படையெடுத்து வந்து தமிழர்களைப் போரில் வென்றதாகவும், தமிழர்கள் ஆரியர்களை எதிர்த்து நிற்க மாட்டாமல், விந்திய மலைக்குத் தெற்கே பின் வாங்கி ஓடி விட்டதாகவும், ஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதென்றும், ஆரியர்கள் தந்திரமாகச் செய்து வந்த பிரச்சாரம் காலக்கிரமத்தில் நாடெங்கும் பரவி வேரூன்றி விட்டது. பெரும்பான்மையினரான மக்கள், இன்றும் இந்தக் கதைகளை உண்மையென நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்ப் புலவர்களிலும் பலர், இந்தப் பொய்க் கதைகளை உண்மைபோல எடுத்துக் கூறிப் பிரசங்கங்கள் செய்து வருகிறார்கள். இதுவும் போதாதென்று சென்ற நூற்றாண்டின் கடைசிப் பாகத்தில், ஐரோப்பிய அறிஞர் சிலர் இந்தியப் புராதனக் கதைகளை உண்மைபோல நம்பி, ஆரியர் என்ற ஒரு வகுப்பார் மத்திய ஆசியாவிலிருந்து கிளம்பி ஐரோப்பா முதலிய இடங்களுக்குச் சென்றனர் என்றும், அவர்களில் ஒரு பிரிவினர் இந்தியாவுக்கும் படையெடுத்து வந்து இந்தியாவை நாகரிகப் படுத்தினர் என்றும் புதுமை புனைந்து ஒரு புதுக்கதை செய்தனர். இதை இங்குள்ள ஆரிய வகுப்பினர் தங்கள் குலப் பெருமையை நிலைநாட்டுவதற்காக வெகு சாமர்த்தியமாகப் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்கள்.</p> <p>ஆரியர் படையெடுத்து வந்து இந்தியாவையும் திராவிடப் பெருமைகளையும் நாசப்படுத்தினர் என்ற இந்தக் கற்பனைக் கதைக்குச் சரியான ஆதாரம் எதுவுமே கிடையாது. ‘வேலிக்கு ஓணான் சாட்சி’ என்பதுபோல் ஆரியர் எழுதின வேத புராணங்களே இதற்கு ஆதாரமாகக் காட்டப்படுகிறது. ஆனால் அறிஞர், தோழர் பி.டி. சீனிவாச ஐயங்கார் எம்.ஏ. இந்தப் படுபொய்யை அடியோடு மறுத்து, இதெல்லாம் வெறும் கற்பனை என்று எடுத்துக்கூறி இருக்கிறார். ஒரு சம்பவம் சம்பந்தமாக அவர், (இந்தியப் புராதன ஆராய்ச்சி வெளியீடு 42-ஆம் ஆண்டு புத்தகம் 77-ஆவது பக்கத்தில்) எழுதியுள்ள ஆராய்ச்சிக் கட்டுரையின் சாரம் வருமாறு:</p> <p>“தற்காலச் சரித்திராசிரியர்கள் பெரும்பாலோருக்கு அரசியல் கொள்கைப்பற்றும், மதப்பற்றும் இருந்தே வந்திருக்கின்றன. உதாரணமாகச் சரித்திராசிரியர்களான ஹியூமையும், மக்காலேயையும் கவனித்தால், சரித்திர உண்மைகளைத் தொகுப்பதிலும், அவற்றை வருணித்துக் கூறுவதிலும், ஹியூம் தமது “கன்சர்வேடிவ்” கட்சிக் கொள்கைகளையும், மக்காலே தமது “லிபரல்” கட்சிக் கொள்கைகளையும் இலைமறை காய் போல வெளியிட்டிருப்பதைக் காணலாம். புராதன சரித்திர விஷயத்திலும் இப்படித்தான்.</p> <p>ஆரிய நாகரிகத்தைப்பற்றி மேற்கண்ட கற்பனை ஆரம்பமான பொழுது, ஆரியர் உயர்ந்த உருவமும் நீண்ட தலையும் அழகிய மேனியுமுள்ளவர்களென்றும், அவர்கள் தான் ஜெர்மனியின் மூதாதைகள் என்றும், ஜெர்மன் ஆராய்ச்சிக்காரர்கள் கூறினார்கள்.</p> <p>அதற்கு மாறாகப் பிரெஞ்சு “ஆல்ப்பின்” வகுப்பினர் மூலமாகத்தான் ஆரிய நாகரிகமும் மொழியும் ஐரோப்பாவுக்குள் புகுந்தது என்று வற்புறுத்தினார்கள் பிரெஞ்சு அறிஞர்கள். ஆல்ப்பின் இனத்தினர் பிரெஞ்சுக்காரரில் பெரும்பாலாராய் இருப்பதே இதற்குக் காரணம்.</p> <p>இத்தாலிய ஆசிரியர் செர்ஜி கூறியிருப்பது. இவ்விதக் கருத்துக்களுக்கு முற்றும் மாறானது. ஐரோப்பாவில் ஏற்பட்ட கிரேக்க-ரோம் நாகரிகம், மத்திய தரைக்கடல் பக்கத்திலுள்ள ஓர் இனத்தினரால் கொண்டுவரப்பட்டதென்றும் ஐரோப்பா மீது படையெடுத்து வந்த ஆரியர்கள் காட்டுமிராண்டிகள் என்றும் கூறியிருக்கிறார் அவர்.</p> <p>இப்படிச் சரித்திரத்தைப் பலவாறு மாறுபடுத்தி இருப்பதால், கூரிய புத்தியால் அனுதாபத்துடன் சுயநலப் பித்தலாட்டப் பிரச்சாரமாகிய தடித்த திரையைக் கிழித்தெறிந்து அதனுள் மறைந்திருக்கும் உண்மைகளைப் பகுத்தறிவுடன் கண்டுபிடித்து வெளியிட வேண்டும்.</p> <p>ஆரியர் இந்தியா மீது படையெடுத்து வெற்றி பெற்று நாடெங்கும் ஆதிக்கம் செலுத்தினார்கள் என்ற கற்பனையைப் பகுத்தறிவு வாயிலாக ஆராய்ச்சி செய்தல் வேண்டும்.</p> <p>வட இந்தியா, பாரசீகம், அர்மீனியா பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகள் ஆகிய தேசங்களில் பேசப்படும் பல்வேறு பாஷைகள், ஒரே பாஷைத் தொகுதியைச் சேர்ந்தவையென்று மொழி ஆராய்ச்சிக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தொகுதிக்கு, இந்திய - ஜெர்மன் பாஷைகள் என்று பெயர் கொடுத்தார்கள். அதன் மேல் இந்தப் பாஷைகளுக்கெல்லாம் ஒரு தாய்மொழி இருந்திருக்க வேண்டும் என்றும், அந்தப் பாஷையைப் பேசியவர்கள் (அதாவது ஆரியர்கள்) இந்துக்குஷ் மலைக்கு அப்பாலுள்ள பிரதேசத்தில் வாழ்ந்திருந்தார்களென்றும், சரித்திர காலத்துக்குமுன் அவர்களில் சில பிரிவினர் பாரசீகம், இந்தியா, ஐரோப்பா முதலிய நாடுகளுக்குச் சென்று குடியேறினார்களென்றும் அழகாகக் கற்பனை செய்து சரித்திரம் எழுதினார்கள்.</p> <p>நீர்மேல் குமிழிபோல உருவாக்கப் பெற்ற இந்த ‘ஆரிய நாகரிகம், ஆரியப் படையெடுப்பு’ என்ற குமிழியை மனித உற்பத்தி நூல் வல்லவர்கள் தங்கள் ஆராய்ச்சியால் சிதைத்துவிட்டார்கள். எப்படியென்றால் ஆசியாவிலும் ஐரோப்பாவிலுமுள்ள மக்கள் பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்தவர்களே என்றும், ஆரியர் ஒரு சிறு வகுப்பார்தான் என்றும் மனித உற்பத்தி ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள். இதனால் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பரவியிருந்த மாபெரும் ஆரிய வகுப்பினர் ஒரு சிறிய கூட்டமாகக் குறைந்து விட்டார்கள். ஆரியரின் பூர்வீக நாட்டைப் பற்றி பாஸ்கி என்ற ஆராய்ச்சியாளர் பால்டிக் கடலோரம் என்றும், இத்தாலி ஆசிரியர் செர்ஜி ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்களென்றும், அவர்கள் ஐரோப்பா மீது படையெடுக்கும் போது காட்டுமிராண்டிகளாயிருந்தார்களென்றும் கூறுகிறார். ஆனால் மனித உற்பத்தி சாஸ்திர வல்லுநரான டாக்டர் ஹாடன், ஐரோப்பிய மக்களின் பூர்வ வரலாற்றைப் பற்றி 1921-ல் எழுதிய நூலில் இந்த “ஆரியர்” என்ற பேச்சையே எடுக்கவில்லை. எனவே ஐரோப்பாவைப் பொறுத்தவரை ‘ஆரிய நாகரிகம், ஆரியப்படையெடுப்பு’ என்ற கற்பனை புதைக்கப்பட்டு விட்டதெனலாம்.</p> <p>ஒருவருக்கொருவர் கொள்வினை கொடுப்பினை இல்லாத எண்ணிறந்த வகுப்புகளைக் கொண்ட தற்கால இந்து சமூகத்தில் உயர்ந்த ஜாதிகள் எனப்படுவோர் தங்களை ஆரியர் என்று கூறிக்கொள்கிறார்கள். ஆரியர் படையெடுத்து வந்து இந்திய மக்களை நாகரிகப்படுத்தினார்களென்று ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் கற்பனை செய்து கூறிய போது, அது தங்களுக்குப் பெருமை தருவதென்று இந்த மேல் ஜாதிக்காரர்கள் அந்தக் கற்பனையை உற்சாகத்துடன் ஆதரிக்க முற்பட்டனர். இப்படித் தங்களை ஆரியர் என்று சொல்லிக்கொள்கிற இந்த மேல் வகுப்பினர் தங்கள் நரம்புகளில் சாதாரச் சிவப்பு ரத்தமல்ல, நீல நிறமான ஆரிய ரத்தமே ஓடுகிறதென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையா என்பதைத் தற்கால முறைப்படி ஆராய்ச்சி செய்யலாமே? என்றால் மற்றெல்லாரையும் விட இந்த ‘மேல் ஜாதிக்காரர்கள்’ தான் அவ்வித ஆராய்ச்சியைப் பலமாய் ஆட்சேபிக்கிறார்கள்.</p> <p>வேதங்களிலே, ஆரியர் இந்தியா மீது படையெடுத்து வந்ததாக ஒரு குறிப்பேனும் காணப்படவில்லை. மேலும் தஸ்யூக்கள் அதாவது திராவிடர்கள் பட்டணங்களிலும் ஊர்களிலும் மரத்தினால் கட்டப்பெற்ற மாடமாளிகைகளில் வாழ்ந்திருந்தனர். இரதங்கள், குதிரைகள், ஆடு, மாடுகள் முதலியன அவர்களிடம் ஏராளமாயிருந்தன. ஆரியர்கள் அதைப்பற்றிப் பொறாமைப்பட்டு, திராவிட நகரங்களைக் கொள்ளையடிக்க நினைத்ததுண்டு என்று வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.</p> <p>திராவிட நாட்டு நிலையை உணராதாருக்கு 1940-இல் திருப்பதியில் நடைபெற்ற 10-வது அகில இந்திய கீழ்நாட்டுக் கலை மாநாட்டின் வரவேற்புக் குழுத்தலைவராக இருந்த, திருவாளர் T.A. இராமலிங்க செட்டியார் அவர்களின் சொற்பொழிவு விளக்கமளிக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்களின் விரிவுரையைக் கீழே பிரசுரிக்கின்றோம்.</p> <p>“ஜெர்மனியில் இன்று ஆரியர்கள் உயர்ந்தவர்கள் என்றும், உலகத்துக்கே அவர்கள் நாகரிகத்தை ஏற்படுத்தப் போவதாகவும், மற்றவர்கள் தங்களுக்குக் கட்டுப்பட்டவர்களென்றும் சொல்லி வருவது யாவர்க்கும் தெரியும். இதனால் மிகவும் பயங்கர முடிவு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.</p> <p>சிந்து சமவெளிப் பிரதேசத்திலும், மொஹஞ்சதாரோ பிரதேசத்திலும் வெட்டி எடுக்கப்பட்ட பண்டைக்காலத்துச் சின்னங்களிலிருந்து, ஆரிய நாகரிகத்திற்கு முன் ஒரு நாகரிகமிருப்பது நன்கு விளங்கும்.</p> <p>மேற்கு ஆசியாவில், மத்திய தரைக்கடல் ஓரமாகவும் வட இந்தியாவிலும் தான் பண்டைய நாளையில் சிறந்த நாகரிகமடைந்த மக்களிருந்து வந்தனர் என்று சொல்லப்படுமானால், இந்தியாவில் ஆரியர்கள் வரவால் நாகரிகம் புகுத்தப்பட்டதென்று சொல்வதில் ஏதேனும் அர்த்தம் இருக்க முடியுமோ? என்பது யோசிக்க வேண்டியதாகும்.</p> <p>நாகரிகம் தெற்கேயிருந்து வடக்கு நோக்கியோ, அல்லது கிழக்கிலிருந்து மேற்குத் திக்கை நோக்கியோ அல்லது அதற்கு நேர் எதிராகவோ பரவியிருக்கக்கூடும்.</p> <p>பழைய கால நிர்ணய நூல் பிரகாரம் பார்த்தால், ஆரியர்கள் இந்தியாவுக்கு மிகப் பிந்திய காலத்திலே வந்திருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டியதாயிருக்கிறது.</p> <p>தென்னிந்தியாவின் பழக்க வழக்கங்களை நம்பினால் தெற்கே ஓர் உபகண்டமிருந்ததாகவும், அதன் பெரும் பாகத்தைக் கடல் கொண்டுவிட்டதாகவும். அப்பாகங்களில் உலகிலே தலை சிறந்ததாகக் கருதப்படும் நாகரிகம் இருந்து வந்ததாகவும் தெரிய வருகிறது.</p> <p>தமிழ்க் கலைகள், மக்கள் சுதந்திரத்தோடு இருந்து வந்ததாகவும், மக்கள் எத்தகைய துன்பத்தையும் கண்டறியார்கள் என்றும் கூறுகின்றனர்.</p> <p>பழைய பெருமையைக் குறித்துப் பேசுவதில் பலனில்லை என்று நாம் கருதுகிறோம்.</p> <p>நமது முன்னோர்கள் கலையாசாரத்தைக் குறித்தோ, மொழியைக் குறித்தோ சிறிதும் கவனம் செலுத்தியதில்லை. தெற்கே எங்கும், பழைய நாகரிகத்தைக் கண்டறியக் கூடிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.</p> <p>ஆரியர்கள்தான் குரு, சமஸ்கிருத மொழிதான் உயர்ந்த மொழி என்று கொண்டதால்தான், மற்றவை மூலமாக ஏதாவது கற்றுக் கொள்ளலாம் என்பது அடியோடு புறக்கணிக்கப்பட்டது.</p> <p>இதைக் குறித்து ஏதோ, அங்கொருவர் இங்கொருவர் ஆட்சேபிக்கிறார்களேயல்லாது, சமீப காலம் வரை யாரும் பலமாகத் தங்கள் ஆட்சேபணைகளைத் தெரிவிக்கவேயில்லை. இந்தியாவில் உள்ள பலதிறப்பட்ட ஜாதிகள் கலந்துவிட்டனவென்றாலும், ஜாதியில் உள்ள உயர்வு தாழ்வு ஒரு சிலரைத் தாங்கள்தான் சுத்தமான ஆரிய வம்சத்தினர் என்றும், சமஸ்கிருதம்தான் உயர்ந்த மொழியென்றும் மற்ற மொழிக்கும், கலைக்கும், நாகரீகத்திற்கும் தாங்கள்தான் பாதுகாப்பாளர் என்றும் சொல்லும்படி செய்து வருகின்றது.</p> <p>இந்த நிலையை இப்படியே விட்டுக்கொண்டு போனால், இதனால் வரும் பலன் மிக்க பயங்கரமாயிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.</p> <p>தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தைப் புகுத்தச் செய்த முயற்சிகள் எல்லாம், பிரிட்டிஷ் ஆட்சி நிலைக்கும் வரை வெற்றி பெறவில்லை.</p> <p>பிரிட்டிஷ் ஆட்சி இந்நாட்டில் வேரூன்ற ஆரம்பித்த பிறகுதான், சமஸ்கிருத மொழியாளர்கள் (ஆரியர்கள்) நிர்வாகிகளாகவும், வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும் வரமுடிந்தது; அவர்களால், தங்கள் ஸ்மிருதியைப் புகுத்த முடிந்தது. அதன் பின்தான் ஸ்மிருதியில் கண்டதே சட்டமாயிற்று.</p> <p>இதனால் நான் ஏதாவது துவேஷம் கற்பிப்பதாகக் கொள்ளலாகாது.</p> <p>இந்நாட்டின் பழக்கவழக்கங்கள், ஒழுங்கு முறைகள் என்னவென்பது அவர்களுக்குத் தெரியவில்லை. சில சமயங்களில் தாங்கள் புகுத்தும் முறைகள் சிறந்தவை என்று நம்பிவிடுவதும் உண்டு.</p> <p>ஸ்மிருதி புகுத்தப்பட்டதினால் வந்த பலனை அறிய ஒரே ஒரு உதாரணம் போதும் என்று கருதுகிறேன். அதாவது சொத்துக்கு உரிமை கொண்டாடுவதற்குச் சிரார்த்தம் என்பதே என்ன என்று தெரியாத மக்களுக்குக் காட்டுப்பிண்டம் (சிரார்த்தத்தில் ஒரு வகைச் சடங்கு) எடுப்பதை ஆதாரமாக வைத்து நீதி வழங்கப்படுகிறது. இன்னும் வினோதம் என்னவென்றால், ஒரு பார்ப்பனன் ஒரு பார்ப்பனரல்லாத பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டால் செல்லத்தக்கதென்றும், ஒரு பார்ப்பனரல்லாதான் ஒரு பார்ப்பனப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டால் செல்லத்தகாதென்றும் கூறுவதாகும்.</p> <p>நான்கு வருணங்கள், மக்கள் வாழ்வுக்கு உரிய சட்டமாகக் கருதப்படுகிறது. சமுதாய நடவடிக்கைகளிலும் அது கையாளப்படுகிறது. நான்கு வருணங்கள் இந்த நாட்டில் என்றுமிருந்ததில்லையென்பதை நம்மவர்கள் மறந்து விடுகின்றனர். தமிழ் ஆசிரியர்களில் சிலர், ஸ்மிருதியை, அதாவது நான்கு வருண பேதத்தைப் புகுத்த முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்களுடைய பாகுபாட்டைத் தமிழகம் ஒப்புக்கொள்ளவில்லை.</p> <p>சமஸ்கிருத அறிஞர்கள் (ஆரியர்கள்) சுதேச மன்னர்களின் மந்திரிகளாக வந்த பிறகோ அல்லது ஆதிக்கம் கைப்பற்றிய பிறகோ தான் பூணூல் அணிந்து கொண்டு தங்களைப் பிராமணர்கள் என்றும் க்ஷத்திரியர்கள் வைசியர்கள் என்றும் கூறிக்கொள்ள ஆரம்பித்தனர்.</p> <p>இதனால் சமுதாயக் கட்டுப்பாடு அதிகரிக்கலாயிற்று. சமஸ்கிருதப் பழக்க வழக்கங்களைப் பின்பற்ற விரும்புகிறவர்களைச் சமூகம் ஒதுக்கித் தள்ள ஆரம்பித்தது.</p> <p>சென்ற நூற்றாண்டில் இடது சாரிகளுக்குள்ளும் வலது சாரிகளுக்குள்ளும் சண்டை ஏற்பட்டது.</p> <p>பழைய கோட்பாட்டில் பற்றுடையவர்கள் எல்லாரும் பள்ளர் - பறையர் என்ற 18 ஜாதியினர்களாக வகுத்துக் கொண்டு ஒரு பகுதியினர்களாக விளங்கினார்கள்.</p> <p>தங்களைப் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் எல்லாம் இடது சாரிகளாக வகுத்துக் கொண்டனர்.</p> <p>இடது சாரிகள் வெறுக்கப்பட்டு வந்தார்கள். மேற்படி வருணத்தில் போய்ச் சேர்ந்த தமிழர்கள்கூட வெறுக்கப் பட்டு வந்தார்கள். கோயில்களில்கூட அவர்களுக்கு இடமில்லை.</p> <p>ஆனால் இன்று பார்ப்பதென்ன? நான்கு வருணங்களைக் கற்பிக்கும் சாஸ்திரங்களே சட்டமாக இருப்பதைப் பார்க்கின்றோம். அதனால் தமிழ் ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்களை வைசியர்கள் என்று சொல்லிக்கொண்டால், சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும்.</p> <p>நாட்டுக்கோட்டை நகரத்தில் சிலர் பூவைசியர்கள் என்றும் சொல்லிக் கொள்கின்றனர்.</p> <p>ஆகவே இந்நாட்டில் மக்களிடையே சரியான ஒற்றுமையும் ஐக்கிய மனோபாவமும் ஏற்பட வேண்டுமானால், தென்னிந்தியக் கலையைச் சரியானபடி உணர்ந்து கொள்வதினால் தான் முடியும்.</p> <p>“ஆரியராவது! திராவிடராவது! எப்பொழுதோ எழுதி வைத்த பழைய சரித்திரத்தைப் பேசுவதற்கு இது காலமா? இப்பொழுது ஆரியர் இன்னார் என்று யாரால் குறிப்பிட முடியும்? இரு சமூகமும் எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாகக் கலந்துவிட்டனர். மறந்துபோன இனப்பிரிவை உயிர்ப்பிக்க முனைவது நாட்டுக்கு நலமன்று; அரசியல் முன்னேற்றத்திற்கும் அடுக்காது” என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.</p> <p>“இந் நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் திராவிடர்கள் தாம்; ஆரியர்கள் என்பவர்கள் இந்நாட்டில் குடியேறினார்கள் என்று சொல்லுவதே தவறு; இது உண்மையான சரித்திரமல்ல; இந்திய மக்களைப் பிரித்து வைக்க வெள்ளைக்காரரால் செய்யப்பட்ட பொய்ச்சரிதங்கள்” என்று கூறுவர் நமது காங்கிரஸ் சரித்திர ஞானிகள்.</p> <p>இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு நம்மவர்களிலும் சிலர் ‘ஆமாம்’ போடுவர். தங்கள் பகுத்தறிவுக்குச் சிறிதும் வேலை கொடுக்காமல், ஆரியர்கள்-பார்ப்பனர்கள் சொல்லுவதை அப்படியே ஒப்புக்கொண்டு, ஜஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதைக் கட்சியும், இக்கட்சிகளின் தலைவராகிய பெரியாரும், அவருடைய தோழர்களும், ஆரியர் - திராவிடர் என்ற வகுப்புப் பிரிவினைப் பிரச்சாரம் செய்கின்றனர் என்று கூறுகிறார்கள். இவர்களுக்கு எத்தனை முறை ஆரியர் - திராவிடர் போராட்ட உண்மையை விளக்கினாலும், அவர்கள் மரமண்டையில் உண்மை குடி புகுவதேயில்லை. ஆயினும் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதைக் கருதி, நாமும் இது சம்பந்தமான உண்மைகளை எடுத்துக் காட்டி வருகிறோம்.</p> <p>சென்ற 5-2-41 இல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் செய்த ஒரு முக்கியமான தீர்ப்பை இப்பொழுது எடுத்துக் காட்டுகிறோம்.</p> <p>நெல்லூரில் வக்கீலாக இருந்த ஜானகிராமமூர்த்தி என்ற பார்ப்பனர் 16-9-26 இல் நீலா வெங்கட சுப்பம்மா என்ற திராவிடப் பெண்ணைச் சென்னையில் மணந்தார். இப்பெண் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூட உபாத்தியாயினி. இவருக்கும் மேற்படி இராமமூர்த்திக்கும் இரு குழந்தைகள் உண்டு. இவர் இரண்டாவது மனைவி. முதல் மனைவி பார்ப்பன மாது, ஜானகி. ராமமூர்த்தி இறந்தவுடன் அவருடைய திராவிட மனைவி தன் 2 குழந்தைகளுக்கும் தனக்கும் ஜீவனாம்சம் கொடுக்குமாறு பார்ப்பன மனைவி மீது வழக்குத் தொடர்ந்தாள். ஜில்லா நீதிபதி, திராவிட மனைவிக்கும் அக்குழந்தைகளுக்கும் மாதா மாதம் 20 ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்குமாறு தீர்ப்புச் செய்தார். பார்ப்பன மனைவி அத்தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கை பாண்டுரங்கராவ், சோமையா ஆகிய இரு பார்ப்பன நீதிபதிகளும் விசாரித்தனர். இறுதியில் இந்தத் திராவிடர்-ஆரியர் கலப்பு மணஞ் செல்லாது என்று தீர்ப்பளித்து விட்டனர். இது போன்ற ஒரு கலப்புமண வழக்கில் பார்ப்பனரல்லாத நீதிபதி வெங்கடசுப்பராவ் கூறியுள்ள தீர்ப்பையும் தவறானது என்று குறிப்பிட்டு விட்டனர்.</p> <p>இந்நாட்டில் ஆரியர்- திராவிடர் வேற்றுமை இல்லையென்று கூறும் சாதுக்களுக்கு, இப்பொழுதாவது புத்தி வருமா என்பது நமக்குச் சந்தேகந்தான். இந்தத் தீர்ப்பு காலநிலையை ஆதாரமாகக் கொண்டு கூறியதும் அல்ல; சட்ட ஆதரவைக் கொண்டு கூறப்பட்ட தீர்ப்பாக இருக்குமானால், ஜில்லா முன்சீப்பின் தீர்ப்புக்கும், மற்றொரு வழக்கில் நீதிபதி வெங்கடசுப்பராவ் கூறியுள்ள தீர்ப்பிற்கும் முரண்பாடு ஏற்பட்டிருக்காது. சட்டமென்றால் எல்லோருக்கும் ஒன்றாகத்தான் அமைந்திருக்க வேண்டும்.</p> <p>ஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு இத்தீர்ப்புக் கூறப்பட்டிருக்கிறது. ஆரிய வேத ஸ்மிருதிகளோ பெரும்பாலும் திராவிடர் கொள்கைக்கு மாறுபட்டவை, திராவிடரை அடிமைப்படுத்த வேண்டுமென்னும் நோக்கத்துடன் எழுதப்பட்டவை. அவை திராவிட அறிஞர்களால் ஒப்புக்கொள்ள முடியாதவை. இந்த ஆரிய தேவ ஸ்மிருதி முக்கிய வழக்குகளை முடிவு செய்வதில் இன்னும் ஆதரவாக இருக்குமானால் ஆரியர்-திராவிடர் பேதம் ஒழிந்து விட்டதாகக் கூறுவது எவ்வாறு பொருந்தும்.</p> <p>ஸ்மிருதிகளில் கூறப்படும் நீதிகள் உண்மையில் நீதிகள் அன்று. அவை முழுவதும் அநீதிகளாகும்.</p> <p>“பிராமணனால் சூத்திரப் பெண்ணிற்குப் பிள்ளை பிறந்தால் அவனுக்குத் தந்தையின் சொத்தில் உரிமையில்லை.” (மனு அத். 9 க 155) என்பது மனுதர்ம சாஸ்திரம். இதனை அடுத்து, மற்றொன்று கூறப்பட்டுள்ளதையும் உற்று நோக்க வேண்டும்.</p> <p>“பிராமணனுக்குச் சூத்திர மனைவியிடத்தில் பிறந்துள்ள புத்திரன் செய்யும் சிரார்த்தமானது பரலோக உபயோகமாகாததால், அத்தகைய பிள்ளை உயிரோடிருந்தாலும் பிணத்திற்கு ஒப்பாவான்’’ (மனு அத் 9. க. 178) என்று மனுதர்மம் கூறுகிறது.</p> <p>இந்த மனுதர்ம நீதியே, இன்று ஆரியர் - திராவிடர் கலப்பு மணத்தைச் செல்லாமலடித்ததற்கு காரணம் ஆகும். இக்கருத்துக்களை வெளியிடும் ஆரிய சாஸ்திரங்களே, இன்று ஒரு பார்ப்பனரை மணம் புரிந்து கொண்டு இரண்டு குழந்தைகளையும் பெற்ற ஒரு திராவிட மாதைச் சோற்றுக்கின்றித் தவிக்க விட்டு விட்டன!</p> <p>தந்தையின் கருமத்திற்கு உடையவனே புத்திரனாவான். இத்தகைய உரிமையுள்ள புத்திரனுக்குத்தான் தந்தையின் செல்வத்தில் உரிமையுண்டு. இம்மாதிரி கருமஞ் செய்யும் உரிமை பெண்களுக்கில்லாததினால் தான், அவர்களுக்குத் தந்தை சொத்தில் உரிமையில்லை. இக்கருத்துக்களை இந்துமத சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனாலேயே, இன்றும் நம் பெண் மக்கள் சமூகம், சொத்துரிமையின்றி அடிமைப்பட்டுக் கிடக்கின்றது. இதுவும் ஆரியக்கொடுமையே.</p> <p>மேலே நாம் எடுத்துக்காட்டிய மனுதர்மத்தில் சூத்திர மனைவியின் மகன் கருமஞ் செய்வதற்கு உரிமை படைத்தவன் அல்லன் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இக்கருத்தின் மீதுதான், சூத்திர மனைவியின் பிள்ளைக்கும் சொத்துரிமையில்லையென்பது மனுதர்மத்தில் எழுதப்பட்டுள்ளது.</p> <p>இன்று அமைந்துள்ள இந்து சட்டமும் பெரும்பாலும் ஆரிய ஸ்மிருதிகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டவையே. ஆதலால், இந்தச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று, இப்பொழுது பெருங்கிளர்ச்சியும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன.</p> <p>ஒரு பார்ப்பனரல்லாதான், ஓர் ஆரியப் பெண்ணையோ அல்லது ஒரு திராவிடப் பெண்ணையோ மணந்து கொண்டாலும் சரி, மணக்காமல் சேர்த்து வைத்துக் கொண்டாலும் சரி, அவளுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்குத் தந்தை சொத்தில் உரிமையுண்டு என்பது சட்டம். இச்சட்டப்படி பல தீர்ப்புகள் ஆகியிருக்கின்றன. ஆனால் பார்ப்பனன் மாத்திரம், மற்ற இனத்துப் பெண்ணிடம் பெற்ற பிள்ளைக்குச் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டியதில்லையாம். என்ன அநீதி! இதுவா, திராவிடர் - ஆரியர் வேற்றுமை இல்லை என்பதற்கு அடையாளம்?</p> <p>ஆரிய அநீதி என்றும் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு, 1939-ஆம் ஆண்டு நடைபெற்ற வேறொரு வழக்கையும் இப்பொழுது சிந்தித்துப்பாருங்கள். ஒரு திராவிடர், ஒரு திராவிடப் பெண்ணை மூன்று மாதம் கருவுற்றிருக்கும்போதே தெரியாமல் மணந்து கொண்டார். பிறகு உண்மை வெளிப்பட்டதும் விவாக விடுதலைக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். ஆனால் நீதிபதி, சூத்திரர் விபச்சாரக் குற்றம் கற்பித்து மனைவியை விலக்க உரிமையில்லை என்று தீர்ப்பளித்துவிட்டார். இது ஆரியர் - திராவிடர் பேதமின்மையைக் காட்டுகிறதா?</p> <p>இத்தகைய அநீதிகளை ஒழிப்பதற்காகத்தான் இன்று ஆரியர் - திராவிடர் கிளர்ச்சி நடைபெறுகிறது; ஆரியர்களின் ஆதிக்கம் ஒழிய வேண்டும்; ஆரியர்களின் அக்கிரமமான ஸ்மிருதிகள் அழியவேண்டும்; அப்பொழுது தான் இந்த நாட்டில் நாம் சம நீதியைக் காண முடியும்; உத்தியோகங்களில் திராவிடர்க்குக் கிடைக்க வேண்டிய சரியான பங்கு கிடைக்க வேண்டும் என்பது சமநீதி பெறுவதற்குத்தான்.</p> <p>உண்மையில் மேற்படி நீலா வெங்கட சுப்பம்மாள் என்னும் மாதின் வழக்கு, திராவிட சட்டதிட்டப்படி நீதிபதிகளால் விசாரணை செய்யப்பட்டிருக்குமானால், முடிவு வேறாக இருக்குமென்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் ஸ்மிருதிகளையும் வேதங்களையும் நம்பிக் கொண்டிருக்கிறவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் இத்தகைய தீர்ப்பைத்தான் கூறக்கூடும்.</p> <p>இனியேனும் திராவிடர்கள் உண்மையை உணருவார்களா? ஆரியர் - திராவிடர் வேற்றுமை சாத்திரத்தில் இருக்கிறது. ஆரியர் - திராவிடர் வேற்றுமை புராணங்களில், வேத ஸ்மிருதிகளில் இருக்கிறது. ஆரியர் - திராவிடர் வேற்றுமை நமது நாட்டுப் பழக்க வழக்கங்களில் இருக்கிறது. சட்டத்திலும் நிலைத்திருக்கிறது. இதை யார் இல்லை என்று மறுக்கமுடியும்? இவ்வளவுமிருந்தும், ஆரியர் - திராவிடர் வேற்றுமைக் கூச்சல் பெரியாரால் கிளப்பி விடப்படுகிறது என்றால், அதை எந்த அறிவுள்ள திராவிடராவது நம்ப முடியுமா?</p> <p>‘பிராம்மணா போஜனப்பிரிய’ என்ற மொழியின் உண்மையை ஊரார் அறிவர். ஆரிய மதக்காரர் தம் இனத்தவர் பாடுபடாது பிழைக்க வழிவகுத்துக் கொண்டு வரதட்சணை காணிக்கை, சமாராதனை முதலியவற்றைச் செய்வது மோட்ச சாம்ராஜ்யத்துக்கு உதவும் என்று கற்பித்துவிட்டனர். கள்ளமற்ற உள்ளத்தினரான திராவிட மக்கள், இந்த ஆரியப் பித்தலாட்டத்துக்கு இரையாகிப் பணத்தைப் பாழாக்கிக் கொள்கின்றனர். நம் இனத்தவர் ஒருவேளை உணவுக்கும் வழியின்றி வாடுவது பற்றிக் கண்ணெடுத்தும் பாராதவர்கள், எச்சில் இலைமீது பசியுடன் நாய் பாய, அதன்மீது அதிகப் பசியுடன் பாய்ந்து பருக்கையைத் தின்னும் பஞ்சைப் பராரிகளைப் பற்றிய பரிதாப உணர்ச்சி கொள்ளவில்லை. ‘பிராமணப் பிரீதி’ ‘தேவதா பிரீதி’ என்ற கற்பனையில் சொக்கிப் பிராமணர்களுக்கு வயிறு புடைக்கச் சந்தர்ப்பணை நடத்துவர். இன அன்போ , பகுத்தறிவோ இருந்தால் இது நடக்குமா? ஓர் இனம் பாடுபட்டு வதைகிறது; மற்றோர் இனம் நோகாமல் வாழ்கிறது; ஏய்த்துப் பிழைக்கிறது. இது இந்தக் காலத்திலே கிடையாது என்று இளித்தவாயர் கூறுவர்.</p> <p>திருவல்லிக்கேணி உத்திராதிமடத்தில் பிருந்தாவனமாயிருக்கும் ஸ்ரீ சத்திய ஞானதீர்த்த ஸ்வாமிகளுக்கு விசேஷ அபிஷேக அலங்காராதிகள் செய்து தூப தீப நைவேத்தியம் செய்து, பிறகு 2000 பேருக்குப் பிராமண சந்தர்ப்பணை நடந்தது என்ற சேதி, “சுதேசமித்திரன்” 1941 பிப்ரவரி 11ஆம் தேதி இதழில் இருக்கிறது. இது போல் செய்திகள் அடிக்கடி வெளிவருவதுண்டு.</p> <p>அன்னமிடுவது மக்களின் கருணையைக் காட்டும் செயல் எனில், ஏன் பிராமணருக்கு மட்டும் இடுகின்றனர்? ஏழை எளியவர் எல்லோருக்கும் அன்னமிடுவோம் என்று, ஏன் நடத்தவில்லை? ஏட்டிலே எழுதிவிட்டான் ஆரியன், பிராமணனுக்குத் தான் சமாராதனை நடத்த வேண்டும். அது தான் பகவத் கடாட்சத்தைத் தரும் என்று, ஏமாந்த சோணகிரிகள், இன்னும் அதை நம்பி அழிகின்றனர்.</p> <p>திராவிட நாடு திராவிடருக்கானால், பாடுபடாத பேர்வழிகளுக்குப் பருப்பும் பாயசமும், பாடுபடும் மக்களுக்குக் கம்புங் கூழும் கிடைக்கும் நிலையா இருக்கும்? “உழைத்துவாழ, ஊரானை ஏய்க்காதே” என்பதன்றோ நீதியாக இருக்கும்? அந்தக் காலம் வந்தால் ஆரியன் வாழ்வு கெடுமே என்ற அச்சத்தினாலேயே திராவிட நாட்டுப் பிரிவினையை ஆரியர் எதிர்க்கின்றனர். ஊரை ஏய்த்து உண்டு கொழுக்கலாம் என்று எண்ணுகின்றனர்.</p> <p>“பசியோ பசி” எனக் கதறும் மக்கள், பாடுபடாது வாழுபவர் இருக்கும் திக்கு நோக்கித் திரும்பினால், என்ன ஆகும்? அந்நாள் வருவது என்றோ ?</p> <p>அன்னியரான ஆரியன் ஆசாரங்களையும், மதக் கொள்கைகளையும் பண்டிகைகளையும் பின்பற்றுவதாலும், ஆரியரை உயர்ந்த வகுப்பினராகவும் குருக்களாகவும் ஒப்புக்கொள்வதாலும், ஆரியர்கள் மேனி தீமைகளுக்கெல்லாம் பொருள் கொடுத்து ஆரியர் பாதம் பணிவதாலும், ஆரிய ஆதிக்கத்திற்குட்பட்ட கோயில்களுக்குப் பாடுபட்டுத் தேடிய பணத்தைப் பகுத்தறிவில்லாமல் அள்ளிக் கொடுப்பதாலுமே, ஆரிய ஆதிக்கம் வலுக்கவும் திராவிட மக்கள் சிறுமை நிலை எய்தவும் நேரிட்டு விட்டது.</p> <p>இதைப்பற்றிப் பேசியும் எழுதியும், வாயும், கையும் அலுத்துவிட்டதென்றே சொல்ல வேண்டும். அப்படி இருந்தும், தங்களின் சிறுமை நிலைக்காகத் திராவிட மக்களுக்குப் பேருணர்வு தோன்றாதது பற்றி வருந்த வேண்டியிருக்கிறது.</p> <p>பெரும்பாலரான திராவிட மக்கள், சூத்திர நிலை, தீண்டாமை முதலிய ஆரியப் படுகுழிகளில் வீழ்ந்து உழல்வதற்கும், விரல்விட்டு எண்ணக்கூடிய சிறு வகுப்பினராகிய ஆரியர் சுகவாழ்வு வாழ்வதற்கும் ஆதாரமாயிருக்கிற ஆரியப் பழக்க வழக்கங்களை ஏன் கட்டி அழுகிறீர் என்று கேட்டால், கற்காலத்திலிருந்து நடைபெற்று வருகிற இந்தப் பழக்க வழக்கங்களை எப்படிக் கைவிடுவதென்று திராவிட மக்களிலே பலர் கூறுகின்றனர். இதைக் கேட்கும் போது திராவிட நாகரிகத்தின் மறுமலர்ச்சியை நாடும் நண்பர்களின் மனம் துடியாய்த் துடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் சொல்லுகிறபடியாவது இந்த ஆரியக் கொள்கைகளும் வழக்கங்களும் உண்மையாகவே முற்காலம் முதல் ஏற்பட்டு நடந்து வருகின்றனவா என்று பார்த்தால், அப்படியும் இல்லை. முற்காலத் திராவிட மக்கள் இவ்வித ஆபாசமான, இழிவையே தரும், தன்மானத்தைக் கெடுக்கும் மதச் சடங்குகளையும் சாதிக் கட்டுப்பாட்டையும் கையாண்டதில்லை. அக்காலத்திய திராவிட நாகரிகம் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஓர் உயர் தனி நாகரிகமாயிருந்தது. இவையெல்லாம் சரித்திர ஆராய்ச்சியில் வெளிப்பட்டுள்ள உண்மைகள்.</p> <p>ஆரிய நூலாசிரியர் சிலரும், இந்த உண்மையை ஒருவாறு எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.</p> <p>அவற்றுள், ஒரு சிறிய அத்தாட்சியை இங்கே எடுத்துரைக்க விரும்புகிறோம்.</p> <p>விஜய நகரம் மகாராஜா கல்லூரிச் சரித்திரப் பண்டிதர் தோழர் எம்.எஸ். இராமசாமி ஐயங்கார் எழுதியுள்ள (மதுரை ஜில்லா பூவருணனை) நூலில் பின் வருமாறு கூறியிருக்கிறார்.</p> <p>“ஆதிகாலத்திலே திராவிடர்கள் சாதி பேதமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். பின்பு ஆரியர், திராவிட நாட்டில் வந்து குடியேறித் திராவிட மன்னர்களின் தயவைப் பெற்றார்கள். ஆரியரில் சிலர் அந்த மன்னர்களுக்குக் குருவானார்கள். அதன் பின்னர்தான் தமிழ்நாட்டில் ஆரிய ‘நாகரிகம்’ பரவத் தொடங்கிற்று. ஆரிய மதமும் தெய்வங்களும் ஆசாரங்களும் சாதி வித்தியாசங்களும் தமிழ் நாட்டில் வேரூன்றிவிட்டன.</p> <p>கி.மு. முதலாவது நூற்றாண்டு முதல் மூன்றாவது அல்லது நான்காவது நூற்றாண்டு வரையில் புகழ்பெற்ற சங்கங்கள் இருந்தன. அரியபெரிய கவிஞர்களும் வித்துவான்களும் இச்சங்கங்களில் அங்கத்தினராயிருந்தார்கள். அவர்கள் எழுதி வைத்த நூல்களின் மூலமாக அரசாங்கத்தில் தமிழ்நாட்டில் பரவியிருந்த மதங்களின் வரலாறு நன்றாய்ப் புலப்படுகின்றன. அக்காலத்தில் பௌத்த சமண மதங்கள் பரவியிருந்தன.</p> <p>இக்காலத்து மதநிலையைப் பற்றி நாம் முக்கியமாய் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு. அதாவது தற்காலத்தில் குடும்பத்திலிருக்கும் ஒருவன் ஒரு மதத்தை விட்டு வேறு மதத்தைத் தழுவினால், அவனைச் சாதியில் சேர்த்துக் கொள்வது வழக்கமில்லை. சங்க காலத்தில் அப்படியில்லை, ஒவ்வொருவரும் தம் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் எந்த மதத்தை வேண்டுமானாலும் அனுசரிக்கலாம். அதனால் அவனுக்கு யாதொரு குற்றமும் ஏற்படாது. குடும்பத்தார் அவனை நீக்குவதும் இல்லை. இது அக்காலத் தமிழர்களுடைய விரிந்த மனப்பான்மையையும் நாகரிக உயர்வையும் காட்டுகிறது”</p> <p>இது நாம் கூறுவதல்ல. ஆரிய ஆசிரியர் ஒருவரே எடுத்துக் கூறியிருக்கும் உண்மை. அக்காலத்தில் பொதுமக்கள் தங்கள் விருப்பம் போல் பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும், அதனால் அவர்களுக்குள் வேறுபாடோ, வெறுப்போ, பிரிவினையோ இல்லாமல் எல்லோரும் ஒரே குடும்பத்தினர்போல, ஒரே இனமாக ஒற்றுமையுடனும் சகோதர பாவத்துடனும் பழகி வந்தனர். இது தமிழ் நாகரிகத்தின் மாண்பு. ஆரியர் வந்த பின்தான் மேலே குறிப்பிட்டபடி தமிழ்நாட்டில் சாதி வித்தியாசங்களும் மத வேற்றுமைகளும் மதத்துவேஷமும் வளர்ந்து தற்காலச் சிறுமை நிலை ஏற்பட்டது. இதெல்லாம் ஆரியர் சேர்க்கையால் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள மகத்தான கேடு! இந்தச் சீர்கேடும் சிறுமை நிலையும் நம்முன்னோர் காலத்தில் உள்ளதல்ல என்பதும், இடைக்காலத்திலே ஆரியர் வரவால் உண்டானதென்பதும், மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டால் தெற்றென விளங்குகிறது. இதற்கு ஆதாரமாக இது போன்ற நூற்றுக்கணக்கான சான்றுகளைச் சரித்திரத்திலிருந்து எடுத்துக் காட்டலாம். ஆகவே, முன்னோர் வழக்கம் என்று தவறாக எண்ணிக் கொண்டு ஆரியர் சிறுமை நிலைகளுக்கு இடங்கொடுக்க வேண்டியதில்லை. திராவிட நாட்டு மாபெருந் தலைவர் ஈ.வெ.ரா.வின் இடைவிடாத முயற்சியால், தமிழர் மீது சுமத்தப்பெற்ற ஆரிய இழி நிலைகள், ஒவ்வொன்றாக வீழ்ந்து வருகின்றன! இந்த அரிய தருணத்திலே, தமிழ்ப் பெருமக்கள் ஆரிய சூழ்ச்சியினால் மறந்துபோன, மறைந்து கிடக்கும் பழந்தமிழ் நாகரிகத்தை அன்றாட வாழ்க்கையில் நடைமுறைக்குக் கொண்டுவர, ஒவ்வொரு வழியிலும் முற்பட வேண்டும். திராவிடத்தமிழ் நாகரிக மறுமலர்ச்சியே, திராவிடர்களின் முன்னேற்றத்திற்கும் திராவிட நாட்டின் விடுதலைக்கும் வழிகோல வல்லது.</p> <p>தென்னிந்திய மொழிகளை நன்றாக ஆராய்ந்த அறிஞர் கால்டுவெல், இவை வடமொழியினின்று தோன்றியவை அல்லவென்றும் வடமொழி திராவிடத்தினின்று கடன் பட்டுள்ளதென்றும் கூறியுள்ளார். ‘இந்தியக்கலையின் அடிப்படை, திராவிடக்கலையே’ என்று டாக்டர் கில்பர்ட் ஸ்லேட்டர் அவர்களும் இந்தியக்கலைகளை ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்.</p> <p>இனித் திராவிடம் தெற்கில் சிறப்பதேன், என்பதை இந்தியத் துணைக் கண்டத்தின் உண்மை வரலாறு காண, வரலாறு, வேதகால வேதியர் சிந்துக்கரையிலும் கங்கைக்கரையிலும் வாழ்ந்ததிலிருந்து தொடங்குவது மாறி வைகை, காவேரி, பாலாறு ஆகிய ஆற்றோரங்களில் அமைந்த அரசுகளின் பழமையிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்றும், அதுவே உண்மையான வரலாற்றை உணர வழியென்றும், பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை அவர்கள் கூறியது மறைக்க - மறுக்க முடியாததோர் உண்மையாகும். இந்திய வரலாற்றின் ஏட்டைப் புரட்டினால், வரலாற்றுக் காலத்தில் வாழாத வடநாட்டரசன் இராமன் இடைநாட்டு வானரர் துணைக்கொண்டு, அணைகட்டிக் கணைதொடுத்து இணையற்ற தென்னாட்டுப் பேரரசன் இராவணனை அழித்த செய்தி, இதிகாசப் பெயரால் இயம்பப்படுகிறது. பாண்டவரிடையே நடந்த போரும், நூற்றுவர் ஐவரிடையே இருந்த நியாயமும் கூறப்படுகிறது. ஆனால் பாரதப்போரில் பெருஞ்சோறளித்த சேரனைப்பற்றிய குறிப்புக் காணப்படுவதில்லை .</p> <p>இரண்டாம் நூற்றாண்டிலே (கி.பி. 114) சேர நன்னாட்டில் ஆண்ட சேரன் செங்குட்டுவன். வடநாட்டில் கனகன், விசயன் என்ற அரசரிருவர் விருந்திடைப் புகன்ற பொருந்தாமொழி கேட்டு, கண்ணகிக்குக் கற்சிலை எடுக்க எண்ணியதுடன், ஆரியர்க்கும் தம் வலிமை காட்டக் கருதி, வடநாடு சென்று வாகை சூடி வட இமயத்தில் கற்கொண்டு கனகவிசயர் தலைமீது ஏற்றி கங்கை கடந்து கான் நடந்து, மலை பல கடந்து, தென்னாடு கொண்டு வந்த செய்தி, ஏன் வரலாற்றில் இடம் பெறவில்லை? வரலாற்றுக் காலத்தில் நடைபெற்ற செங்குட்டுவனின் உடன் பிறந்த இளவல் ‘இளங்கோ’ சிலப்பதிகாரம் என்ற முத்தமிழ்க் காப்பிய காலத்தில் இட்டுத் தந்த உண்மை நிகழ்ச்சியன்றோ அஃது?</p> <p>தமிழில் கூறப்பட்டுள்ளதாலும், தென்னாட்டார் வட நாட்டாரை வென்றது என்பதாலுமே இது வரலாற்றில் இடம் பெறவில்லை என்பதை உணர்ந்தும், இனியும் திராவிட இனம் தனியிடம் கேட்பதற்குத் தயங்குமா? திருமாவளவனும், கரிகால்வளவனும், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும், பெருஞ்சோற்றுதியன் சேரலாதனும், பிறரும் வாகையுடன் வாழ்ந்ததை நாம் அறிவோம். ஆதாரமுண்டு. சேரலாதன் அளித்த பெருஞ்சோறு. வடநாட்டில் வாடிய ஆரியர்க்குத் தமிழக வளனைச் சுவைக்க வாய்க்கு வாய்ப்புக் கிடைத்ததால் வாழ்வுக்கு வாய்ப்புக் கிடைத்ததென்று தென்னாடு நுழையத் தூண்டியதோ என்ற ஐயமும் உண்டு. வள்ளற்றன்மை தமிழரின் வாழ்வைப் பாழாக்கவா பயன்பட வேண்டும்? என்ற வருத்தமும் உண்டு. இராசராச சோழனின் வெற்றியும், இராசேந்திரனின் பர்மா படைபெயடுப்பும் கங்கைகொண்ட சோழனின் வரலாறும் மறந்தோமில்லை. இவையெல்லாம் போரிலே கண்ட வெற்றிகள்! பற்பல வேல்கள் பாய்ந்ததால் விளைந்த வாகைகள்! ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை ஆரியத் தொடர்பால் தமிழரின் வெற்றி இடம் பெறாத அளவுக்கோ இடம்பெற முடியாத அளவுக்கோ அல்ல, இடம் பெறத் தகுதியற்ற அளவிற்குத் தமிழர் அறிவிழந்துள்ளனர். ஆரியர் அனைவரும் கற்றவர், தமிழர் யாவரும் கல்லாதவர் (100க்கு 95) என்ற நிலை. பேதமற்ற மனமும், காதல் கனிவும், வீரமும்-ஈரமும் நிறைந்த போதே அறிவினை ஆண்டவன் பேரால் அடகு வைத்து விதியின் விளையாட்டிலே ஈடுபட்டனர்.</p> <p>போர் முனையிலே வாளுடன் வாள் பேச, ஈட்டிக் குத்தைக் கேடயந் தடுக்க, தைத்திட்ட வேலினைப் பறித்து எதிரியின் உயிரினைப் போக்கி நகைத்து அஞ்சா வண்மையுடன் வெற்றி கொண்ட தமிழர், பஞ்சாங்கப்படை முன் மண்டியிட்டு, வேதியக்கூட்டம் ஓதியவற்றை நம்பி தர்ப்பைப் புல்லிற்குத் தலை வணங்கி நின்றனர்.</p> <p>இனிக் கலையென்னும் பெயரால், ஆரியம் வீசிய வலையில் வீழ்ந்திடும் தமிழர் நிலையும், ஓவியத்தின் அழகுச் சிலையின் நேர்த்தி, காவியத்தின் அமைப்பு, இலக்கியத்தின் போக்கு, சொல்லினிமை, பொருள் நயம் என்று பற்பல கூறி மயக்கிடும் மனக்குலைவும், வருத்தத்தையும் விளைவிப்பன. கம்பராமாயணமும், பெரிய புராணமும் இலக்கியப் பெயரால் மதக்கருத்தை மக்களுக்கு ஊட்ட முற்பட்டு, ஆரிய அடிமை ஏடுகளாய் தமிழர் தலைமீது தாங்கும் நிலை பெற்று, தமிழர் விலை கொடுத்து வாங்கும் உணர்வைக் கொலை புரியும் நஞ்சாய் அமைந்துள்ளன. மதமெனும் முள்ளில், கலையெனும் ஊன் அமைக்கப்பட்டிருப்பதறியாது உணவெனக் கருதிச் சுவைத்திடச் சென்று, அவ்வழி ஆரியத் தூண்டிலிற் சிக்கி வாழ்வினைப் பறிகொடுக்கின்றனர் தமிழர். பழந்தமிழ்ப் பணுவலாம் புறநானூற்றில், ஆரியமும் நுழைந்துள்ளது என்பது எவரும் மறுக்க முடியாது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் வெற்றிச் சிறப்புக் காணப்படும் ஒருபுறம். பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிய பாடல் மற்றொரு புறம். இன்னும் பற்பல காட்சிகள் உண்டு. அவற்றிலே பூஞ்சாற்றூர்க் கௌணியன் என்னும் பார்ப்பான் வேள்வியைச் சிறப்பிக்கும் காட்சியுமுண்டு. இவையன்றி வடநாடுவென்ற செங்குட்டுவனும், மாடலமறையோன் என்னும் பார்ப்பனன் சொல்லினை ஏற்று வேள்வி செய்துள்ளான் என்று சிலப்பதிகாரத்தில் (காதை 28) நடுகற்காதையில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. வேள்வி ஆரியர்க்குரியதென்பதும், அவர்கள் வாழ்வுக்குத் துணையென்பதும் உணருங்கால், ஆரியரை ஆரிய நாட்டில் வென்று, திராவிடத்தில் ஆரியத்துக்கு அடிமையாய் வாழ்ந்தான் சேரன் என்பதை எவ்வாறு மறுக்க முடியும்? தன்னுணர்வு பெற்றாலன்றித் தமிழன் அடிமை மயக்கம் நீங்கித் தன்னுரிமையாய் வாழ்வதற்கு வேறு வழியேது? ஆரிய ஆட்சி ஆட்டம் கொடுத்ததுதான் எதனால்?</p> <p>திராவிட நாட்டின் தமிழ்ப் பகுதியில் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கி.பி (300 முதல் 700) 7-ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட பல்லவர்களைப் பற்றிப் பலரும் படித்திருக்க முடியும். வடமொழியும் நாலு வேதமும் இந்நாட்டில் ஒழுங்காக வளர்க்கப்படுவதற்குத் துணை புரிந்தார்கள் என்பதன்றி வடநாட்டிலிருந்து கூட்டங் கூட்டமாகப் பார்ப்பனர்களை அழைப்பித்துத் தமிழகத்தில் பல இடங்களில் குடியேற்றி, பிரமகானம், தேவகானம் முதலிய பெயரால் பல கிராமங்களை முற்றூற்றுகளாக (வரியின்றி) வழங்கினராதலின், தமிழகத்தின் பலபகுதியும் இன்று சதுர்வேதி மங்கலங்களாகக் காட்சியளிக்கின்றன.</p> <p>திராவிடத்தில் தமிழர் வரலாறின்றித் தெலுங்கர் வரலாற்றைக் கண்டாலும் இது விளங்கும். இங்கு நான்காவது நூற்றாண்டில் நுழைந்த கூட்டம் ஆந்திர நாட்டில் 2-ஆம் நூற்றாண்டில் நுழைந்துள்ளது. ஆந்திர நாட்டை ஆண்ட இச்சுவாகு, சாதவாகனர் என்ற இரு பரம்பரையினரும் தங்களை உயர்ந்த சாதியராக்கிக் கொள்ள ஆரியத்திடை, அடைக்கலம் புகுந்துள்ளனர். இச்சுவாகு வழியினரான மகாசாந்தமூலர் கி.பி. 200-218 வரை ஆண்ட போது, பார்ப்பனர்களை வடநாட்டிலிருந்து அழைத்துத் தானங்கள் பல புரிந்து, யாகங்கள் பல நடத்தித் திராவிடத்தை ஆரியக்களமாக மாற்றினார். ([https://archive.org/details/in.ernet.dli.2015.77294/page/n71 P.49 Early Dynasties of Andra Desa By B.V. Krishna Row M.A., B.L.])</p> <p>“His regin was responsible for, a great wave of an immigration, particularly of Brahmana settlers in Andhra desa from the north and north west. The immigrants came, in all probability, at the invitation of the Emperer Santamula who after a lapse of more than a century, revived the Vedic sacrifices and particularly, the celebrated Vajabeya and Aswamedhe… Thus new villages were founded and Brahmana settlements established.”</p> <p>மகாசாந்த மூலரின் மகன் வீரபுருடதத்தன் என்பவன், (கி.பி. 218-239) தன் காலத்தில் ஆரிய நுழைவால் தன் நாட்டிற்கு வந்த கேட்டினை உணர்ந்து அதனை நீக்க முற்பட்டான். அவன் புத்தமத்தைத் தழுவியதன்றித் தன் நகரில் அமைத்த புத்த விகாரங்களின் பார்வைச் சுவரில் பார்ப்பனீயத்தை வெறுப்பதைக் காட்ட ஓர் லிங்க உருவத்தை உதைத்துத் தாழ்த்துவது போல் லிங்கத்தின் உச்சியில் தம் குதிகாலை வைத்துக் கொண்டுள்ள நிலையில் பல கற்பதுமைகள் செதுக்கிப் பதிய வைத்திருந்தவை இன்றும் காணப்படுகின்றன. அவற்றில் பெரிய இரண்டு சிலை உருவங்கள் மேற்கண்ட நூலில் படமெடுத்தும் காட்டப்பட்டிருக்கின்றன.</p> <p>“The Ikshavahu king who was till then a follower of vedic Brahmanism and a worshipper of Siva in the form of linga, renounced faith and became a true convert to Buddhism. ([https://archive.org/details/in.ernet.dli.2015.77294/page/n83 P.58])</p> <p>In this panel there is a representation of monarch crushing with his right heel, a stone linga, which is encircled by many headed serpant. The linga and the serpent apparently symbolise Brahmanism and worship of Maheswara. The Brahamanism is denounced by the king in the presence of his ministers and high diginitaries of State…</p> <p>It is probable that “Sri Virapurushadatha” attempted to crush the tide of Brahmanism which received great impetus and revival under the aegis of his llustrious father Santhamula the great, only, two decades ago” ([https://archive.org/details/in.ernet.dli.2015.77294/page/n87 pages 59-60])</p> <p>ஆந்திராவானாலும் அங்கும், ஆரியப் படையெடுப்பு கி.பி. 200-இல் தான் வெற்றி பெற்றதென்பதும் அஞ்ஞான்றும் அவர்களுக்கு எதிர்ப்பு இருந்ததென்பதும் தெரியவருகின்றது. திராவிட நாட்டுப் பிரிவினைக்கு ஆந்திர வரலாறு ஆதாரம் பல தருகின்றது. ஆந்திரத் தோழர்கள் இதனை உணரும் நிலை விரைவில் ஏற்பட வேண்டும்.</p> <p>இலக்கியங்களிலே பற்பல மூட நம்பிக்கைகள் புகுந்து பொய்மை மலிந்து, மக்கள் கருத்தைப் பாழாக்குகிறது என்பது ஒருபுறமிருக்க புலவர் பெருமக்கட்கே உரிய இலக்கணங்களின் நிலைதான் என்ன? தொல்காப்பியத்தில் சில இடைச் செருகல்; வீர சோழியமும், நன்னூலும் வடமொழி இலக்கியத்தைத் தழுவியவை. இவற்றின் உரைகளோ ஒப்பியல் மொழி தோன்றாக் காலத்திலேயே தமிழ் மொழி வடமொழி ஒப்பிலக்கணங்களாக அமைந்தவை. ஆனால் பிற்கால இலக்கணங்களில், “ஐந்தெழுத்தால் ஒருபாடையுண்டென அறையவும் நாணுவரே மக்கள்” என்று இலக்கணக் கொத்துச் சாமிநாத தேசிகர் கூறுகின்ற அளவுக்குத் தமிழ் இழிந்தது எதனால், வடமொழி இலக்கணத்தில் ஆழ்ந்து தமிழ்மொழி இலக்கணத்தைப் புறக்கணித்ததாலன்றோ?</p> <p>இலக்கியத்துக்குக் கற்பனை துணையென்றாலும் இலக்கணத்துக்குக் கற்பனை கேடு பயப்பதன்றோ? வெண்பாப்பாட்டியல் (வச்சணந்தி மாலை) என்ற பிற்கால நூல் எவ்வளவு கற்பனையில் ஆழ்ந்ததாகவும் கருத்திற் கொவ்வாததாகவும் அமைந்திருக்கிறது என்பதைப் புலவர்கள் நினைத்துப் பார்க்கட்டும். ஏன் இந்த அறியாமை உருவெடுத்துவந்த பட்டியல் ஏடு, பல்கலைக் கழகங்களில் பாடமாய் அமைதல் வேண்டும்? படிப்பதால் ஏதாவது பயனிருக்க முடியுமா? நால்வகைச் சாதியை இந்நாட்டினில் நாட்டினீர், என்று ஆரியரைப் பார்த்து முழங்கிடும் உண்மையுணர்ந்தும், எழுத்திலும் நால்வகைச் சாதியா? உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் உயிர்மெய்யும் சார்பும் எழுத்தின் வகையாம் என அறிவுடன் பட்டு ஆயிரமாயிரமாண்டுகளாய் வழங்கிய உண்மைக்கு மாறாக, ஆரியம் புகுந்து வளம் பெற்று, தமிழ் கற்று இலக்கியமியற்றும் தொண்டினை ஏற்று மெல்ல ஆரியப் புலவரெல்லாருள்ளமும் ஆரியக் கருத்துறையும் மடமாக்கி, அவர்கள் எழுப்பிடும் ஒலியும், பொருளும் ஆரியத்தை வெளியிடும் நிலைமையை உண்டாக்கி விட்டது. முக்காலத்திலும் மொழி வழங்கிடத் துணைபுரியும் அறிவியற்சாலையாம் இலக்கணத்திலும், ஆரிய நச்சரவுதான் படத்தினை எடுத்து ஆடுகின்றது.</p> <p>பாட்டியலில், பன்னீருயிரும் முதலாறு மெய்யும். பார்ப்பன வருணம் என்றும், அடுத்த ஆறுமெய்கள் அரச வருணம் என்றும், நான்கு மெய்கள் வைசிய வருணம் என்றும், பிற இரண்டும் சூத்திர வருணம் என்றும் கூறப்படுகிறது. ஆரியருடைய பிராமண - க்ஷத்திரிய - வைசிய - சூத்திர என்ற சாதிப்பிரிவுகள் மக்களிடையே நிலவின், ஒருகால் ஒழிக்கப்பட்டு விடுமோ என்றெண்ணி, நாட்டின் அறிஞர் என்றெண்ணப்படும் புலவர் வழங்கிடும் பாவிலும் எழுத்திலும் வருணப் பொருத்தம் வகுத்துள்ளார். ‘ல, வ, ற, ன’ என்ற நான்கு வைசிய எழுத்துக்களாம். ‘ழ, ள’ என்பன சூத்திர எழுத்துக்களாம். இதிலும் ஓர் உண்மை விளங்குகின்றது. தமிழ் மொழிக்கே சிறப்பாகவுள்ள ழ, ற, ன என்ற மூன்றெழுத்துக்களும் வைசிய சூத்திர இனமாக அமைக்கப்பட்டுள்ளன. வடமொழி ‘ல, ள’ வாகவும் ஒலித்திடுமானாலும் தமிழுக்கே சிறப்பாகத் தனி எழுத்தாகவுள்ள ‘ற’ ‘ழ’ வடமொழியில் இல்லை. இவை சூத்திர எழுத்து எனக் கூறப்படுவதன் பொருளென்ன?</p> <p>ஆரியரிடமிருந்து பிரித்துக் காட்டக்கூடிய அளவு தனித்து வாழ்ந்த திராவிடர்களைத்தான் ஆரியர், “சூத்திரர்” (தாசி மக்கள்) என்று நான்காம் வருணத்தாராய் வழங்கினர் என்பதன் விளைவன்றோ? இவ்வகந்தையை ஒழிக்க விரும்புமறிஞர்கள் இவ்விலக்கணத்தை நிலவிட விட்டு வைக்க முடியுமா?</p> <p>பார்ப்பனரை வெண்பாவாலும், அரசரை ஆசிரியப் பாவாலும், வணிகரைக் கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப் பாவாலும் பாட வேண்டுமாம். இது இலக்கிய வழக்கற்றது. ஆனால் இலக்கணத்தில் விதியாகப் புகுந்துள்ளது.</p> <p>பாக்களில் சிறந்த வெண்பாவெனும் ஒண்பா பார்ப்பனருக்கு, பார்ப்பனரை ஆசிரியராகக் கொண்ட அரசர்க்கு அதற்கடுத்த ஆசிரியப்பா, வைசியருக்கு - வகை பல குறைந்த கலி. சூத்திரர் என்ற திராவிடருக்கு - ஆரியர் உருவெடுத்து வழங்கிய வஞ்சிப்பா! தமிழ்ப்பா இயற்றுமிடத்திலும் ஆரியத்துக்கு முதல் தாம்பூலமா? இன்றும் கலம்பகத்தில் (பாக்களைக் கலந்து பாடும் முறை) தேவருக்கு 100 செய்யுளும், பார்ப்பனருக்கு 96-ம், அரசருக்கு 90ம் அமைச்சருக்கு 70ம், வணிகருக்கு 50ம் மற்றவருக்கு 30 செய்யுளும் பாடவேண்டுமென்பது பாட்டியல் விதிகளாம். ஆண்டவனின் அவதாரம் அரசன் என்று எண்ணியிருந்த நாட்டிலேயே, அரசனைவிடப் புரோகிதப் பார்ப்பான் உயர்வென்று கருதி அதிகமான செய்யுள் செய்வது முறை என்று எழுதிய நயவஞ்சகர், பிறமக்களை இழிவுபடுத்தும் முறையில் இலக்கியத்திலோ இலக்கணத்திலோ கூறியிருப்பது ஆச்சரியமன்று. ஆனால் இவற்றைப் புலவர்கள் தாங்கி நிற்பதுதான் நமக்கு வருத்தத்தைத் தருகின்றது. மனுநீதியை விடப் பாட்டியல் எவ்வகையில் மாறுபட்டிருக்கின்றது? இது மக்கள் முன்னிலையில் பொசுக்கப்பட்டாலொழிய, திராவிட இன உணர்ச்சியும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படைக் கருத்தும் மறுபடியும் நிலவிட முடியுமா? ஆரியக் கொள்கைகள் நூல் வடிவில் இருப்பினும், ஆரியர் கையாண்ட தீ வளர்க்கும் வேள்வி முறைக்கே இரையாகப் பலியிடும் நாளே நம்மை நாம் உணர்ந்த நாளாகும். இன்னும் பாட்டியல் வழங்கிடும் பொருத்தங்களையெல்லாம் பார்த்துத் தமிழ்ப்பா இயற்றுவதென்பது, பயனில்லாத செயலாகும். மங்கலப்பொருத்தம், முதற்சொல், எழுத்துத் தகனம், பால் உணர், வருணம், நாள், கதி, கணம் ஆகிய எல்லாப் பொருத்தங்களும், தமிழ் மொழியில் உள்ள எல்லா விழுமிய சொற்களையும் பயன்படுத்தி, அழகிய கருத்து நிறைந்த கவிகளை இயற்றும் இயற்கை முறையில் மட்டுப்படுத்தும் மாற்றுவகையில் அமைந்துள்ளது. இன்னும் பல சொற்களையும் பயன்படுத்த முடியாது இப்பொருத்தங்கள் தடை செய்வதனால், பல வடமொழிச் சொற்களையும் (பிறமொழி எனப்பாராது) புலவர்கள் கையாளும் நிலைமையை ஏற்படுத்தியது. தனித்தமிழ், உயர் தனிச் செம்மொழி, தன் இயல்பினை இழக்கவோ அன்றி இழந்த நிலையைக் காட்டவோ பாட்டியல் பயன்பட முடியுமேயன்றி, எந்த முறையிலும் தமிழ் மொழிக்கு ஏற்றதல்ல; பொருத்தமானதுமன்று என்பது எவரும் மறுக்க முடியாததாகும். ஆரியம் ஒழியத் தன்னுணர்வு பெற்றிடுதல் இன்றியமையாதது. தன்னுணர்வு வளரத் தமிழ்க் கழனி திருத்தப்படுதல் வேண்டும். இலக்கியப் பூங்காவானாலும் இலக்கண விளை நிலமானாலும் ஆரியக் கள்ளி முளைத்து வளர்ந்திருப்பின், அதன் தீமையை உணர்ந்த திராவிடர் அதனைத் தீ வைத்தேனும் ஒழித்திடத் தயங்கார். ஆகவே தோழர்களே! மாணவர்களாகிய நாம் நமது கடமையை உணர்ந்து, ஒல்லும் வகையெல்லாம் திராவிடர் இனம் எழுச்சி பெறவும், வாகை சூடவும் முயல்வோமாக.</p> <p>“ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்ததைப் பற்றி A.K. Saunders C. S. I. I. C. S. என்கிற ஓர் ஆராய்ச்சிக்காரர் சுமார் 20 வருஷங்களுக்கு முன் இந்தியாவின் மதம் என்னும் ஆராய்ச்சி நூலில் எழுதியிருப்பதாவது:</p> <p>சுமார் 5000 வருஷங்களுக்கு முன் இந்தியாவின் சீதோஷ்ண நிலை, இப்போது இருப்பதை விடச் சற்றுக் குறைந்த குணம் உள்ளதாக இருந்தது. இந்தியாவில் மக்கள் அநேகமாக எல்லோரும் திராவிடர்களாகவே இருந்தார்கள் என்றாலும், அவர்கள் பல பிரிவுகளாகவே ஆங்காங்கு இருந்து வந்தார்கள். அவர்கள் கறுப்புநிறமுடையவர்கள்; சற்று உயரம் குறைந்த வர்கள். இப்போதைப்போலவே நல்ல கஷ்டப்படக் கூடியவர்களாகவும், நல்ல சுபாவமுள்ளவர்களாகவும், கவலை இல்லாதவர்களாகவும் இருந்து வந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆரியர்கள் படையெடுப்பினால் நிலைகுலைந்தார்கள். ஆரியரின் ஆதிக்கத்தினால், அடிமை ஜாதி மக்களாக ஆக்கப்பட்டார்கள். ஆரியர்கள் தங்கள் நாட்டில் புல்தரை இல்லாததாலும் மங்கோலியர் அவர்களை விரட்டி அடித்ததினாலும் பிழைப்புக்காக இடம் கண்டு பிடிப்பதற்கென்றே சிறு சிறு கூட்டமாக வந்தார்கள்.</p> <p>அவர்கள் வந்த சமயத்தில் இந்தியாவில் திராவிடர்கள் பல பிரிவுகளாக, ஆங்காங்கு தனித்தனியே சிறுசிறு பாகத்துக்கு அதிகாரிகளாக இருந்து ஆட்சி செலுத்தி வந்தனர். அதனால் அவர்களில் ஒருவருக்கொருவர் கலகம், சண்டை செய்து கொண்டிருந்தார்கள்.</p> <p>இந்த நிலையில் அப்போது இங்குப் பிழைக்க வந்த ஆரியர்கள், உள்நாட்டுக் கலகத்தில் கலந்துகொண்டு, தாங்கள் ஆளுக்கொரு கட்சியில் சேர்ந்து கலகங்களையும் போர்களையும் பெருக்கி ஒருவரையொருவர் தாக்கி மடியும் படியும் இளைக்கும்படியும் செய்தனர்.</p> <p>முதல் முதல் ஆரியர்களுக்குச் சுவாதீனமான நாடு வடமேற்கு மாகாணமாகும். பிறகு, அங்கேயிருந்து தொடர்ந்து திராவிடர்களைக் கொடுமைப்படுத்தி, அடக்கி வெற்றி பெற்றுக் கொண்டே வந்தார்கள் ஆரியர்கள். இந்தியாவில் ஒரே தடவையில் ஒரே கூட்டமாக வந்து ஜெயித்தவர்களல்லர்! ஆதியில் அவர்கள் தனித்தனி சமயங்களில் தனித் தனிக் கூட்டங்களாக வந்து தனித் தனியாகப் போரிட்டும் தனித்தனியே வெற்றி கொண்டார்கள். ஆதியில் இவர்கள் வந்தவிதம் சொல்லவேண்டுமானால், வேவுக்காரர் போலவும், திடீரென்று புகுந்து தாக்கியும், கையில் கிடைத்ததைப் பற்றிக் கொண்டும், பிறகு நிலைத்த ஆதிக்கமும் தேடிக் கொண்டார்கள்.</p> <p>சில மேன்மையான இடங்களையும், சகல சவுகரியமும் பிரபலமும் உள்ள இடங்களையும், யுத்தம் செய்தும் திராவிடர்களைக் கொன்றும், பலரை அடிமைப்படுத்தியும் சுவாதீனம் செய்து கொண்டார்கள்.</p> <p>இவை தங்களுக்குப் போதுமான அளவு கிடைத்ததால் அவர்கள் இங்கு நிலைத்தவர்களாகி நாடெங்கும் தங்கள் கலைகளை, பழக்கவழக்கங்களைத் தங்கள் சவுகரியத்துக்கும் மேன்மைக்கும் ஏற்ற கொள்கைகளைப் பரப்ப ஆரம்பித்தார்கள். இங்கு வந்த ஆரியர்களின் சொந்தத் தன்மைகளையும் சரித்திரங்களையும் சொல்ல நமக்குப் போதிய சரித்திரம் இல்லை; என்றாலும் வேதம் ஆகியவற்றாலும் அவர்களது தன்மை, மதம், பாஷை ஆகியவற்றாலும் ஒருவாறு ஊகித்தறியலாம்.</p> <p>அவர்களுக்குப் புரோகிதமும், சடங்குமே பிரதான மதக் காரியமாகும். அவர்களுடைய கடவுளாகப் பஞ்ச பூதங்களும் இந்திரன் முதலியவையும் இருந்து வந்தன. (இது ஆதியில் ரோம், கிரீஸ் முதலிய ஐரோப்பிய நாடுகளிலும் இருந்தது போலவே ஆகும்.)</p> <p>இன்று ஆரியர்கள் கடவுள்களாக வணங்கும் இராமன், கிருஷ்ணன் என்பவர்கள், ஆரிய ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேலை செய்த வீரர்கள். இராமன் திராவிடர்களை வென்று, தென்னாட்டிலும் இலங்கையிலும் ஆரியர் தம் ஆதிக்கத்தை ஏற்படுத்தியவன். ஆரியப் புரோகிதர்கள் யுத்த வீரர்கள் இல்லாவிட்டாலும் மிகவும் சக்தி உடையவர்கள்.</p> <p>“ஆரியர்கள் இப்படிப்பட்ட மதத்துக்கு விரோதமாக, யார் யாரோ என்னென்னமோ முயற்சி எடுத்தும், அவை பயனில்லாமல் போய்விட்டன என்றும், புத்தமதத்தை ஆரியர்கள் தங்களுக்கு விரோதமான மதமென்று கருதியே ஒழித்துவிட்டார்கள் என்றும்; ஜாதிபேதமில்லாத மதத்தையும், மூடநம்பிக்கை இல்லாத வணக்கம், கடவுள் முதலியவற்றையும் ஏற்படுத்திய கிறிஸ்து, முகம்மது, இராஜாராம் மோகன்ராய் போன்றவர்களின் முயற்சிகளையும், கொள்கைகளையும் ஒழித்து அந்த மதங்களையும், மதத்தைச் சேர்ந்த மக்களையும் இழிவு படுத்தி வெறுக்கச் செய்து ஆரியர்களே மனித சமூகத்தில் மேம்பட்டவர்கள்; அவர்களே எஜமானர்கள், குருமார்கள், புரோகிதர்கள், பூஜைக்காரர்கள், உயர்ந்த ஜாதியார்கள் என்று ஆகி மற்ற சமுதாயம் தலையெடுக்கவொட்டாமல் செய்துவிட்டார்கள்.</p> <p>சென்னையில் 1939 ஏப்ரல் 21 மாலை 6 மணிக்குத் தென்னிந்திய பிரமசமாஜத்தின் ஆதரவில் சென்னை அண்ணாப்பிள்ளைத் தெருவிலுள்ள பிரமசமாஜக் கட்டிடத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.</p> <p>கூட்டத்திற்கு அறிஞர் S. சோமசுந்தர பாரதியார் MABL தலைமை வகித்துப் “பழந்தமிழர் மணமுறை” என்ற பொருள் பற்றிச் சுமார் 1½ மணி நேரம் அரிய சொற்பொழிவு நிகழ்த்தினார். அதன் தொகுப்பு வருமாறு:</p> <p>“தமிழ்ச் சகோதரிகளே! சகோதரர்களே! சாதிமத வேறுபாடு கருதாது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எல்லோரையுமே தமிழர்கள் என்றேன். நான் சென்னைக்கு வந்தபோது இங்குப் பேசுவேன் என எதிர்பார்க்கவில்லை. திடீரென பேசவேண்டுமெனக் கேட்டுக் கொண்ட நண்பர்களின் வேண்டுகோளைத் தட்டமுடியாமல் ஏற்றுக் கொண்டேன்.</p> <p>பழந்தமிழர் காலம் எது? அதாவது ஆரியர் ஆதிக்கத்தைத் தமிழரிடத்துச் சுமத்த முடியாத காலம் கி.பி. 2, 3-ஆம் நூற்றாண்டு, அதாவது ஆரியர், வருகையால் தமிழிலுள்ள சில பதங்கள் ஆரியத்திலும், ஆரியப் பதங்கள் சில தமிழிலும் ஏறத்தொடங்கிய காலம். அன்று தமிழ் நாட்டில் ஆரிய ஆதிக்கம் இல்லை. அதன் பின்னர் 3-ஆம் நூற்றாண்டில்தான், தமிழில் சில ஆரியப் பதங்கள் கலக்க நேரிட்டது. அதாவது சிலப்பதிகாரத்திற்கு முந்திய காலம், ஏன்? சிலப்பதிகாரத்திலேயே ஆரியம் கலந்த முறை வந்துவிட்டது. எனவே சிலப்பதிகாரத்திற்கு முன்புள்ள பழந்தமிழர்களின் மணமுறையைப் பற்றியே ஈண்டு பேசப்படுகிறது. ஆரிய நாகரிகத்திற்கும், தமிழர் நாகரிகத்திற்கும் குடும்பம் பற்றிய அடிப்படையே வேறுபட்டது. குடும்பம் பற்றிய வழக்கில் ஆரிய முறையே இன்று தீர்ப்பாக வந்துவிட்டது. தந்தை சொத்தை - (செல்வத்தைப்) பிள்ளைகள் பிரிப்பது நல்லதென்பர் ஆரியர். அந்த முறை இன்று நமக்கும் வந்துவிட்டது. பொதுக் குடும்பமுறை ஆரியருக்கு அவசியமானது ஏன்? ஆரியர் அந்நிய நாட்டார். இங்கு வந்து குடியேறினர். குடியேறிய இடம் அவர்கள் பழக்கவழக்கங்கட்கு முற்றிலும் மாறுபட்டது. எந்த நாட்டிற்கு வந்தாலும் அந்நாட்டவர்களோடு ஒத்து வாழ்ந்து, தங்களைத் தனிப்பட்ட ஒரு தெய்வப் பிறப்பாகவே கருதுவது ஆரியர் வழக்கம். உதாரணம் பார்த்தால், ஜெர்மனியிலுள்ள ஆரியர்கள் யூதர்களை வெறுத்துத் தாங்கள் ஆரியரெனும் செருக்கால் விரட்டுகின்றனர். இந்த அகம்பாவம் எல்லோருக்கும் உரியது.</p> <p>இந்தச் செருக்கினாலே, பிறரால் ஆரியர்களும் வெறுக்கப்பட்டு வந்தனர் - வருகின்றனர். அவ்வாரியர் ஆதியில் வட நாட்டில் குடியேறிய காலத்து அங்கிருந்த வட நாட்டாரையும் தாழ்வாகக் கருத ஆரம்பித்தனர். வட நாட்டிலிருந்தவர்களும் அறிவிலா கீழ்மக்களாயிருந்ததால், தங்களை இழிவாகக் கருதிய ஆரியர்களை உதைக்க ஆரம்பித்தனர். இதனால் இவர்கட்குத் தற்காப்பு அவசியமாயிற்று. இராமாயணத்தில் பல இடங்களில் அசுரர்கள் உதைத்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறதே. அதன் பொருள் என்ன? இவ்வாரியர்கள் தங்கள் செருக்கால் பிறரைக் கேவலமாகக் கருதவே அவர்கள் (அசுரர்கள்) இவர்களைச் சரியாக உதைத்தனர். இதுதான் உண்மை. இது நான் கூறுவதல்ல; சரித்திரம் கூறுகின்றது. இவ்வாரியர்கள் இரவு பகலாகக் கண்விழித்துத் தற்காப்புச் செய்து கொண்டனர்; எதிரிகளுடன் ஓயாமற் சண்டை பிடிக்க வேண்டி அதிக செல்வாக்கும் தற்காப்பும் இவர்கட்கு வேண்டியிருந்தது. இதனாலேயே இவர்கள் தங்களுக்கு ஆண் பிள்ளைகள் பிறப்பதை அதிகமாக விரும்பினர். பெண் பிள்ளைகள் பிறப்பதைப் பாவமெனவும் கருதினர். எனவே தற்காப்புக் கருதியேதான் இவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டுறவாக வாழ வேண்டி வந்தது.</p> <p>நிற்க, தமிழர்கள் வடமேற்குக் கணவாய், வடகிழக்குக் கணவாய் வழியாக இங்கு வந்து குடியேறினார்களெனச் சில மூடர்கள் கூறுகின்றனர். அது தவறு. உலகம் தோன்றிய காலந்தொட்டே தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கின்றனர். ஏன்? கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தக்குடியில் வந்தவர்களன்றோ நம் தமிழர்கள்! தமிழர்கள் அரசியல் காரணமாகத் தங்களுக்குள் சிறு சிறு சண்டைகள் போட்டுக் கொண்டிருந்தார்களாயினும், பிறரால் - அந்நிய நாட்டாரால் மோதப்படாதவர்கள். ஏன்? இயற்கையிலே முப்புறம் கடலும் ஒருபுறம் மலையும் தமிழர்கட்கு அரணாக இருந்தன. இதனால்தான் தற்காப்பு வேண்டாது தனித்து வாழும் சிறப்பையே வேண்டினான் தமிழன். ஆதி முதல் தனிக்குடித்தனம் நடத்துவதே தமிழன் வழக்கம். தந்தை சொத்தை விரும்பினால் தாயும் மனைவியும் வெறுப்பர். தமிழன் திரை கடலோடித் திரவியம் தேடினான். “உன் முயற்சியால் பொருள் தேடினாயா? தந்தை பொருளால் வாழ விரும்பும் சோம்பேறியை நான் விரும்பேன்” என்பாள் மனைவி. காதலரிருவர் கருத்தொருமித்த பிறகு மணம் செய்து கொள்வதற்கு முன் பொருள்தேடச் செல்வதே தமிழன் வழக்கு.</p> <p>கோவலனைப் பாருங்கள். பெரிய கோடீஸ்வரனின் ஒரே பிள்ளை. அவன் ஏன் இரவில் புறப்பட்டு ஒருவருக்கும் தெரியாது மதுரைக்குச் செல்ல வேண்டும்? பொருள் தேட. தந்தையைக் கேட்டால் கொடுக்க மாட்டாரா? அல்லது கண்ணகி மாமன் மாமியுடன் சண்டை போட்டுக் கொண்டாளா? ஒரு சமயம் கண்ணகி கூறுகிறாள் தோழியிடம், “நான் அழுதேனென்று என் மாமியிடம் கூறாதே. கூறினால் மனைவிக்கு வேண்டியதைக் கொண்டு கொடுத்து முகங்கோணாது வைத்து வாழத் தெரியாத நீயும் ஓர் ஆண்மகனா? என்று என் நாயகனைக் கோபிப்பாள் மாமி” என்று கூறுகின்றாள். இதனால் கண்ணகிக்கு மாமியிடம் சண்டையல்ல; அன்புடன் வாழ்ந்தவர்கள் எனத் தெரிகிறது. பின் ஏன் கோவலன் மதுரை சென்றான்? தந்தை பொருளால் வாழுகின்றான் என்று தன்னை உலகம் பழிக்குமெனக் கருதியேதான். மேலும் கோவலனுக்கு மணமான உடனேயே, பெற்றோர் இவர்களை தனியே வைத்து விடுகின்றனர். ஏன்? வேறுபடு திருவின் வீறு பெறக் காணவே. தந்தையின் பணத்தால் வாழுதலைப் பழியெனக் கருதினர் தமிழ் மக்கள். ஒரு வேளை தந்தை இறந்தால், மீதி வைத்து விட்டுப் போனால் - அது மக்களைச் சாரும். ஆனால் இக்காலத்தே போல் தந்தை இருக்கும்போதே “பாகத்தைப் பிரி” எனச் சண்டை பிடிப்பது அன்று கிடையாது.</p> <p>கலியாணம் செய்தபின் மனைவியிடத்து அன்பைச் செலுத்து என்பது ஆரியர் கொள்கை. காரணம் என்ன? தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி ஆண் பிள்ளைகளைப் பெறுவதற்காக, ஒரு பிள்ளை பெறும் கருவியாக எண்ணியே திருமணம் செய்து கொண்டனர். ஆனால் தமிழர்களைப் போல் வாழ்க்கையில் இன்பம் பெற வாழ்க்கைக்கு ஒரு கூட்டாளியே மனைவி எனக் கருதினார்களில்லை. தமிழன், ஒரு பெண்ணிடத்து முதலில் அன்பு செலுத்தியதன்றி, அவளை மணக்க விரும்பினானில்லை. பெண்ணும் அதுபோலவே. ஒரு தமிழன் ஒரு பெண்ணை முதன் முதல் பார்த்த காலையில் ஐயப்படுவான். ஏன்? இருவரும் ஒருவரையொருவர் அறியாவிடத்து, அன்பு உண்டாகிறது! கம்பரும், இராமனைத் தெருவில் கண்ட அளவில் சீதைக்கு முன்பு அன்பு உண்டாகிறது. பின் ஐயப்படுகிறாள் என்று தெரிவிக்கின்றார். இராமனுக்கும் அவ்வாறே ஐயம் தோன்றுகிறது. ஐயம் நிகழ்வது அவசியம். அது இயல்பானதே. ஆனால் வால்மீகி, இராமனும் சீதையும் ஒருவரையொருவர் பார்த்ததாகவே தெரிவிக்கவில்லை. ஏன்? ஆரியருக்கு அன்பு செலுத்திய பிறகு மணம் செய்யும் வழக்கமில்லை. இந்த ஐயம் ஆணுக்கு மட்டுமல்ல; பெண்ணுக்கும் உண்டாகும். ஆனால் தொல்காப்பியத்திற்கு உரையெழுத வந்த நச்சினார்க்கினியர், “ஆணுக்கு மட்டுந்தான் அறிவிருக்கின்றது” என்று கூறுகின்றார். ஆனால் தமிழ் மகனாகிய சேக்கிழாரோ, பெரிய புராணத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் அவர் மனைவியும் முதன் முதல் சந்தித்த காலத்து, இருவருக்கும் ஐயம் தோன்றியதாகத் தெரிவிக்கின்றார். இதுதான் சிறந்தது. பெண்ணுக்கும் சம உரிமை கொடுப்பதே தமிழன் வழக்கம். ‘சிறந்துழி ஐயம் சிறந்ததென்ப’ என்றார் தொல்காப்பியர். ஒரு பெண்ணைப் பார்த்து ஒருவன் இவள் விபச்சாரியா? கற்புடையவளா? எனச் சந்தேகித்தால் அங்கே அன்பு திகழ இடமில்லை. அவருக்குத் தகுந்த ஐயம் தோன்றலாகாது. பாலைக் கண்ட ஒருவன் இது பசுவின் பாலா? அன்றிப் பன்றியின் பாலா? என்று நினைப்பானானால் பின்னர் அப்பாலைச் சாப்பிட முடியுமா? எனவே மேலதாய் வந்தவிடத்து, அதாவது சிறந்ததாய் வந்தவிடத்துத்தான் அன்பு செல்லும். இதைத்தான் “சிறந்துழி ஐயம்” என்றார் தொல்காப்பியர். இதையுணராத நச்சினார்க்கினியர், சிறந்த ஆண்மகனிடத்துத்தான் ஐயம் தோன்றுமென அறியாது கூறினார்.</p> <p>நிற்க, தன்மகள் ஒருவனைக் காதலித்தால், பெற்றோர் அவள் விருப்பத்திற்கிணங்குவர்; இன்றேல் அப்பெண் உயிரை விடுவாளே தவிர வேறோர் ஆடவனை மனதில் நினையாள். ஆடவனும் அப்படியே. எனவே இரண்டிடத்தும் சமமாய் ஒத்த காதலாய் இருக்க வேண்டும். இருந்தால்தான், வாழ்க்கை செவ்வனே நடைபெறும். காதலர் தங்களுக்குள் முடிவு செய்து கொண்டாலும் பெற்றோர் சம்மதம் பெற்றே மணப்பர். சம்மதம் கிடைக்காவிட்டால் பல வழியிலும் பெற முயல்வர். இத்திருமணம் பெரும்பாலும் மணமகள் வீட்டிலேயே நடைபெறும். இவ்வழக்கை இன்னும் தமிழ்நாட்டில் காணலாம். சில சமயம் பெண்ணின் பெற்றோர் சம்மதம் தராவிடில், இருவரும் ஒருவருக்குந் தெரியாது வீட்டை நீங்கிச் செல்வதுமுண்டு. அப்படித் தன் பெண் சென்று விட்டால், அப்பெண்ணின் தாய், எங்கு மணமகன் வீட்டில் திருமணம் நடந்துவிடுமோ என்று வருந்துவாள். பின்னர் அவர்களைத் தேடிச் சென்று அழைத்து வந்து மணம் முடிப்பார்.</p> <p>அக்காலத்தில் எங்கும் - ஏன்? இறைவனுக்கும் மக்களுக்கும் இடையே கூடத் தரகர்கள் கிடையாது. இடைக்காலச் சைவம் கூட இதில் சிறிது மாறுபட்டது. ஆனால் முன்பு இறைவனுக்கும் உயிர்க்கும் நேரே தொடர்பு இருந்து வந்ததேயொழிய இடையில் யாருமில்லை. இந்தத் தொடர்பு போல இருவர் காதலும் தூய்மையானது.</p> <p>“பாங்கர் நிமித்தம் பன்னிரண்டென்ப” என்ற நச்சினார்க்கினியர், பார்ப்பனத் தோழன் உண்டென்று கூறுகிறார். இது தவறு. இன்று மணச்சடங்கு செய்யவரும் பார்ப்பனன் தோழனா? கிடைத்தவற்றையெல்லாம் அடித்துக் கொண்டல்லவா போகிறான்?</p> <p>நிற்க, காதலரிருவரும் ஒருவரையொருவர் விரும்பிய அன்றே மணம் நடந்து விடுகின்றது. ஆனால் இவர்கள் மணத்தினை உலகறியச் செய்யவே, பழி நீங்கவே, சில சடங்குகள் வகுத்தனர். அதுதான் “காரணம்” என்பது. இப்பழைய முறைகளில் இன்னும் சில நம்மிடையே இருந்து வருகின்றன.”</p> <p>தான் தேடிய பொருளால், தன் முயற்சியால் இல்லறம் நடைபெற வேண்டுமெனத் தமிழன் விரும்பியது போல விருந்து புறந்தருதல், அதாவது விருந்தினரை உபசரித்தலும் தமிழனின் சிறந்த குணமாகும்.</p> <p>இனி, ஒரு சமயத்து ஒரு பார்ப்பனப் பெரியார், “Hospitality” என்பதற்குத் தமிழில் சொல் இல்லை. எனவே “Hospitality” தமிழர்கட்கு இருந்ததே கிடையாது என்றார். நான் உடனே அவரைப் பார்த்து, “நீர் தமிழைப் படித்ததுண்டா? ‘வேளாண்மை’ என்ற சொல்லையாவது கேள்விப்பட்டிருக்கின்றீரா?” என்று கடாவினேன். அவர் விழித்தார்.</p> <p><strong>தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு</strong></p> <p><strong>வேளாண்மை செய்தற் பொருட்டு - குறள்</strong></p> <p>என்றபடி பிறருக்கு உபகாரமாகும் பொருட்டே வாழ்பவன் தமிழன், துறவு என்பதென்ன? ஒரு குடும்பத்தில் மட்டும் அன்பு செலுத்தியவன், உலகத்தை ஒரு குடும்பமாக நினைத்து எல்லோரிடத்தும் அன்பு செலுத்துவதாகும். இதுதான் உண்மைத் துறவியின் கடமை. தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் தமிழன். “தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் உண்மையான். இவ்வுலகம் உண்டு” என்று கூறிப் போந்தார் தமிழ்ப்புலவர் ஒருவர்.</p> <p>காதல் என்றால், உடல் அதாவது புலன் இன்பத்தில் தமிழர்கள் மூழ்கவில்லை. அன்று தமிழர்களிடத்தில் கொக்கோகம் கிடையாது. கேவலம் மெய் உணர்ச்சியை மட்டும் தமிழன் விரும்பவில்லை. ஒரு மொழியில் அமைந்து கிடக்கும் சொற்களை யாரும் மாற்ற முடியாது. Warm Reception என்று ஆங்கிலேயர் சொன்னால், நாம் Cool Reception என்று தான் கூற வேண்டும்.</p> <p>பல மொழிகளிலும் இல்லாத ஒரு சிறப்பு - தனிச் சிறப்பு - தமிழுக்குண்டு. உயர்திணை என்ற பிரிவுக் கொள்கை, தமிழில்தான் உண்டு. திணையென்றால் ஒழுக்கம் ஆகும். திணைக்கு இடம் எனப் பொருள் கூறுவர் அறிவில்லாதவர்கள். அகவொழுக்கம் புறவொழுக்கம் என்பதே அகத்திணை புறத்திணையாகும். ஒழுக்கம் என்பது மிகவும் கடினமானது. விருப்பம் செல்லும் வழி செல்லாமையே ஒழுக்கமாகும். அதாவது ஆள்வினை உடைமையாகும். விருப்பத்தைத் தணித்து அறிவால் ஆளுவது திட்டம்; திண்மை என்றும் கூறலாம். எனவே திண்மை பற்றித் திணை வந்ததோ என அனுமானிக்கின்றேன்.</p> <p>நிற்க; ஆரியம் போன்ற மொழிகளில் பெண்ணைக் குறிக்கவரும் ஒவ்வொரு சொல்லும் ஒரு பாலைக்குறிக்கும். தமிழில் அப்படியில்லை. ஏன்? பொருள் அர்த்தம் பற்றிப் பெயர் வைப்பது தமிழ்முறை. ஆறறிவுடைமையால் மனிதன் உயர்ந்தவன். எனவே, உயர்திணையென்பது தவறு. பின்னும், ‘பேசும் திறமை மனிதனுக்கு மட்டுந்தான் உண்டு. ஆதலின் மனிதனை உயர்திணை’ என்றார் தோழர் இரா. இராகவய்யங்கார். இதையும் நான் மறுக்கிறேன். நாம் மட்டுந்தான் பேசுகிறோமா? எறும்பு கூடத்தான் பேசுகிறது. நமக்குப் புரியாமையால், அவை பேசவில்லை என்று கூறிவிட முடியுமா?</p> <p>எனவே ஒழுக்கமுடைமைதான் மனிதனை உயர்த்துகின்றது. விரும்புகிறபடி போகாமல் அறிவால் மனதை ஒரு வழி நிறுத்தலே ஒழுக்கமுடைமை. இது மக்களுக்குத் தான் உண்டு. எனவே, உயர்ந்த ஒழுக்கத்தை உடையது உயர்திணையாயிற்று. அஃறிணையென்றால், இழிந்த திணையில்லை; திணையில்லாதது. (ஒழுக்கமற்றது என்று பொருள்) அல்-திணை அஃறிணையாகும்.</p> <p>ஆனால் ஒருவன், மக்கள், தேவர், நரகர் உயர்திணை என்றான். தொல்காப்பியரோ ‘உயர்திணையென்மனார் மக்கட் சுட்டே’ என்றார். ஒழுக்கத்தை உடைய மக்களெல்லாம் உயர்திணை. அல்லாதது மக்களேயாயினும் அஃறிணையின்பாற் சேர்க்கப்பட வேண்டியவரே,</p> <p><strong>மக்களே போல்வர் கயவர் அவரன்ன</strong><br /> <strong>ஒப்பாரை யாங்கண்ட தில் – குறள்</strong></p> <p>என்றவிடத்து, ஒழுக்க உணர்ச்சி இல்லாதவர்களைக் கயவர் என்கிறார். மேலும்,</p> <p><strong>தேவர னையர் கயவர் அவருந்தாம்</strong><br /> <strong>மேவன செய்தொழுக லான்– குறள்</strong></p> <p>என்றவிடத்து, இருவருக்கும் ஒழுக்கமென்பதே கிடையாது; மனம் போன போக்கில் போகின்றவர்கள் என்கிறார். இந்தத் தேவனை ஒரு மடையன் உயர்திணை என்கிறான். எனவே, தொன்று தொட்டுத் தமிழன் ஒழுக்கத்தை விடாதவன். ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்பது தமிழன் கொள்கை. எவ்வழி நோக்கினும், ஆரிய நாகரிகமும் தமிழர் நாகரிகமும் ஒன்றிற்கொன்று மாறுபட்டது.</p> <p>தமிழன், அறம் வேறு இன்பம் வேறு என நினைப்பவனல்லன். இருவர், காதலால் அறத்தைக் கைப்பிடித்து இன்பத்துடன் வாழ்பவர் தமிழர்.</p> <p>சரித ஆதாரங்களையும் சான்றோர் மொழிகளையும் சிந்தையுட்கொண்டு, சீரிய முறையிலே சுயமரியாதை உணர்வுடன் சூட்சுமத்தைத் தெரிந்துகொண்டு, சொந்த விருப்பு வெறுப்புகளை மாற்றிச் சோர்வின்றிப் பணிபுரிவோருக்கு, நிச்சயமாக ஆரிய மாயையிலிருந்து தாம் விலகவும், பிறரை விலகச் செய்யவும் வழி பிறந்தே தீரும். அனைவரும் ஒன்று என்று அழகாகக் கூறிவிட்டு, அடிமைகளாக நம்மை ஆக்கி வைத்திடுவது ஆரியம். அரசர்களை ஆண்டிகளாக்கியதும், ஆடு, மாடுகளுடன் வந்தோருக்கு வீடுவாசல் தந்து மற்றவருக்குக் கேடு செய்யும் மூடமதியினைப் பீடமேற்றியதும், ஆரியம், கற்பனையை ஊட்டிக் கருத்திலே துலங்கும் அறிவினை ஒட்டிப் பழங்குடி மக்களை வாட்டிப் பார்ப்பனீயம் எனும் பொறியிலே தமிழரை மாட்டியது ஆரியம். அந்த ஆரியம் தேவனைச் சாட்சிக்கு இழுக்கும்! மந்திரம் கூறி மக்களை மிரட்டும்! மகாதேவன் கட்டளை எனக் கூறி மயக்கும்! மட்டற்ற மடமைத்தனத்திலே மக்களை அழுந்தச் செய்து களிக்கும்! விளைநிலத்துக் களைபோலத் தமிழகத்திலே தோன்றி, வீறுகொண்டோரை விம்மிடச் செய்துவிட்டதும் ஆரியமே! தோள் தட்டி மார்தட்டி, வாழ்ந்த மறத்தமிழனை இன்று வயிறொட்டிக் கன்னத்தே குழிதட்டிப் பட்டினியில் வாழும் பாமரானாக்கியதும் ஆரியமே! அபினைக் கொடுத்து உடலைக்கெடுத்துப் பின்னர் அவ்வபின் கிடைக்காவிட்டால் எதைக் கொடுத்தேனும் அதே அபினைப் பெற்றே தீர வேண்டிய கேவலமான நிலைக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் போல, ஆரியம் பையப் பையத் தன் நஞ்சினை ஊட்டித் தமிழனைச் செயலற்றவனாக்கிவிட்டது. ஆரியக்கலை தமிழ் இனப்பண்பை அழித்தது. ஆரியம் வேறு தமிழ் வேறு என்பதற்கு இச்சிறு நூலிலே ஆராய்ச்சியாளர்களின் மொழிகளைத் தந்துள்ளேன். ஆரியத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றிய குறிப்பும் பொறித்துள்ளேன். இது ஒரு பழம் பெருமை வாய்ந்த இனம். வேற்று இனத்தின் வெள்ளாட்டியாகிக் கிடப்பது சரியா? தமிழ் இன வீரர்களே! தன்மானத் தீரர்களே! வலிவில்லாதவன் வலியுள்ளவனை அடக்கிய விந்தையைப் பாரீர்! இந்தக் கேவல நிலையை மாற்றி அமைப்பதையே உமது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு பணிபுரிய முன் வாரீர் என்று அழைக்கிறேன்.</p> <p>ஆரியராவது திராவிடராவது என்று பேசிடும் அறிவிலிகளானாலும் சரியே, ஆரியரை என்ன செய்ய முடியும் என்றுரைத்திடும் ஆணவக்காரராயினும் சரியே, ஆவது ஒன்றும் இல்லை நம்மால் என்று பேசிடும் ஆண்மையற்ற வராயினுஞ் சரியே, ஆரிய மாயையின் ஆதிநாள் வரலாறு பற்றியும், வளர்ச்சி பற்றியும் வரையப்பட்டுள்ள அறிவுரைகட்கு, நேரிய முறையிலே சீரிய பதிலுரைக்க முன் வருவாரா என்று கேட்கிறேன். மற்றவரின் மனப்போக்குப் பற்றித் தமிழ் இளைஞர்கள் உங்கட்குக் கவலை வேண்டாம். ஆரியத்தைக் குறித்து இங்கு திரட்டித் தொகுத்துத் தரப்பட்டுள்ள விஷயங்களைச் சற்றே பொறுமையுடன், அக்கறையுடன் சிந்தித்து ஒரு முடிவிற்கு வாருங்கள். வீழ்ச்சியுற்ற இனத்தினைக் காப்பாற்ற வீறு கொண்ட இளைஞர்களே தேவை. விலா ஒடிந்த வீணரல்ல!</p> <p>இணையில்லாத வீரத்துடன் வாழ்ந்து வந்த இனத்திலுள்ள வீரர்களே! எடுப்பார் கைப்பிள்ளையாய் இருக்கலாமா? இமயத்திலே புலிக்கொடி பொறித்த கரிகாலன்வழி வந்த நாம் இதயத்திலே சூதே நிரம்பிய ஆரியத்திடம் அடிபணிவது கேட்டால் உலகு நகையாதோ? சேரன் புகழ், கனகவிசயரின் சென்னியிலே சூடேற்றியதாம். அலைகளை ஆலவட்டமாகக் கொண்டு, மரக்கலத்தை ஆட்சி பீடமாகக் கொண்டு, அஞ்சா நெஞ்சுடன் அரசோச்சிய இராசேந்திரனின் பெயரைக் கூறவும் உரிமை இல்லாதவரானோம்! ஊமைகளானோம், குருடரானோம், அடிமையானோம்! பொன் ஒருபுறமும், மணி மற்றொரு புறமும் திகழப் பூங்காவிலே தூங்கா விளக்கென ஒளிவிடு கண்களுடன் ஓடி விளையாடிய குமரிகள், மணி என விளங்கினராம் இங்கு! வீரரின் வேலின் ஒளியும், வேல் விழியாரின் புன்னகைப் பாணமும் ஒன்றையொன்று எதிர்த்திடும் மாட்சியினைத் திறம்பட உரைத்திடும் நாவலர் நடமாடிய நாட்டிலே, இன்று சோறு இல்லை. சோறு இல்லை என்று அழும் வேதனை வெண்பாவே மிகுந்திடக் காண்கிறோம். மாடமாளிகை மண்மேடாகி விட்டது; மதி கெட்டதால் நமது நிதி கெட்டது; கதி கெட்டது. சதிகாரர் விட்ட சரங்கள் நமது உயிரைத் துடைத்திடக் காண்கிறோம். என்னே நம்நிலை! ஏனோ இன்னமும் நம்மவருக்குத் தெரியவில்லை ஆரியத்தின் வலை!</p> <div style="margin-left: 3em;"> <p>“அகிலும் தேக்கும் அழியாக் குன்றம்<br /> அழகாய் முத்துக் குவியும் கடல்கள்<br /> முகிலும் செந்நெலும் முழங்கும் நன்செய்<br /> முல்லைக் காடு மணக்கும் நாடு”</p> </div> <p>நமது தமிழகம்! முல்லைக்காடு இன்று முட்புதராகிக் கிடக்கிறது! மீண்டும் தமிழகம் பூங்காவாக வேண்டும். ஆரிய மாயையிலிருந்து விடுபட்ட அன்றே அறியாமையிலிருந்து நம் மக்கள் விடுபடுவர்! ஆண்மை பெறுவர்! உலகின் அணியாவர்! ஆரியம் ஒரு மாயை என்பதை விளக்க அறிஞர்கள் தந்துள்ள அரிய உண்மைகளைக் காண்மின்! பிறருக்குக் கூறுமின்! அறப்போர் தொடுமின்! வெற்றி நமதே!</p> <center> <strong>முற்றும்.</strong> </center> [[பகுப்பு:அண்ணாதுரையின் மூலநூல் இல்லாதவைகள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:மூலநூல் அட்டவணை இல்லா மின்னூல்கள்]] [[பகுப்பு:Transclusion completed]] fq2js262bge7g4inb3hie551p0b4g7y அட்டவணை:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf 252 449169 1949255 1726488 2026-06-25T07:58:14Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் புதின அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949255 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[கலிங்க ராணி]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பூம்புகார் பிரசுரம் பிரஸ் |Address=சென்னை |Year=1984 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=notadv |Pages=<pagelist 1=நூலட்டை 251=விளம்பரம் 252=விளம்பரம் 253=விளம்பரம் 254=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:புதின அட்டவணைகள்]] [[பகுப்பு:251 முதல் 300 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் புதின அட்டவணைகள்]] f94utjvzhtuh40huz0x6lhbam5u45ou அட்டவணை:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf 252 449179 1949160 1698452 2026-06-25T03:21:33Z Info-farmer 232 removed [[Category:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949160 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[அண்ணாவின் ஆறு கதைகள்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=திராவிடப்பண்ணை |Address=திருச்சி |Year=1968 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks={{larger|{{c|<b>உள்ளடக்கம்</b>}}}} # [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006| கிருஷ்ணலீலா]] # [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம் ]] # [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] # [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை ]] # [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] # [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item=Q122730230 }} [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] [[பகுப்பு:51 முதல் 100 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 4]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] d629c1ppv6xm6610lvgclyy4smlddgh அட்டவணை:அண்ணாவின் சொல்லாரம்.pdf 252 449180 1949151 1698453 2026-06-25T02:59:56Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949151 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[அண்ணாவின் சொல்லாரம்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=தமிழ்ப்பித்தன் |Volumes= |School= |Publisher=அன்பு நிலையம் |Address=சென்னை |Year=1968 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header={{rh||{{{pagenum}}}|}} |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item=Q122730231 }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] e7tdwn1zp1b9dcsugfpup7fv9ae5hka அட்டவணை:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf 252 449182 1949155 1857329 2026-06-25T03:11:03Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949155 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[அன்பு வாழ்க்கை]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=அன்பு நிலையம் |Address=சென்னை 1 |Year=1967 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 2=பதிப்பு 98 = பின்னட்டை /> |Remarks={{c| <big>'''உள்ளடக்கம்'''</big> *[[அன்பு வாழ்க்கை/"அன்பு வாழ்க்கை"]] *[[அன்பு வாழ்க்கை/வாழ்வில்...]] *[[அன்பு வாழ்க்கை/புலிநகம்]] *[[அன்பு வாழ்க்கை/ஏழை பங்காளர்]] *[[அன்பு வாழ்க்கை/பதிப்பகம்]] }} |Width= |Css= |Header={{rh||{{{pagenum}}}|}} |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:51 முதல் 100 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] 4uhgda0r55vzsad51ybu2kbsj5qlvcg அட்டவணை:அரசாண்ட ஆண்டி.pdf 252 449184 1949250 1864495 2026-06-25T07:54:11Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் புதின அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949250 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[அரசாண்ட ஆண்டி]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பரிமளம் பதிப்பகம் |Address=காஞ்சிபுரம் |Year=1955 |Source=pdf |Image=1 |Number of pages=94 |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header={{rh||{{{pagenum}}}|}} |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item=Q122799952 }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் புதின அட்டவணைகள்]] [[பகுப்பு:51 முதல் 100 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] avlqvouwrzumkk6xwbysps8nkvglg2g அட்டவணை:அறப்போர், அண்ணாதுரை.pdf 252 449186 1949280 1698649 2026-06-25T08:14:56Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949280 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[அறப்போர்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=திராவிடப் பண்ணை |Address=திருச்சி |Year=1951 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:51 முதல் 100 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] ibxcghzdy9y8lvjvh9lzmn5xkfg95vl அட்டவணை:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf 252 449189 1949162 1869532 2026-06-25T03:22:57Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949162 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[இரும்பு முள்வேலி]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பூம்புகார் பிரசுரம் பிரஸ் |Address=சென்னை 1 |Year=1980 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 6=இரும்பு முள்வேலி 50=இதயம் இரும்பானால் 95=இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் 191=விளம்பரம் 192=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] 8r1dakn13ijyrmuequx6lz2to0anih0 அட்டவணை:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf 252 449195 1949263 1857334 2026-06-25T08:03:14Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949263 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[எட்டு நாட்கள்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=கே. ஆர். நாராயணன் |Address=சென்னை 14 |Year=1958 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks={{c| <big>'''உள்ளடக்கம்'''</big> *[[எட்டு நாட்கள்/"எட்டு நாட்கள்"]] *[[எட்டு நாட்கள்/உடன்பிறந்தார் இருவர்]] *[[எட்டு நாட்கள்/உ ல க ஒளி]] *[[எட்டு நாட்கள்/பொன் மொழிகள்]] }} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] 9t8eohzs2m2kjo6rlar2bwwliyxqoo7 அட்டவணை:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf 252 449198 1949245 1699937 2026-06-25T07:48:24Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949245 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[ஏழை பங்காளர் எமிலி ஜோலா]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=மீன் பிடிப்போர் சங்கம் திருவல்லிக்கேணி (கிளை) |Address=சென்னை |Year=1951 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 4=1 /> |Remarks= |Width= |Css= |Header={{rh||{{{pagenum}}}|}} |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:வாழ்க்கை வரலாறு அட்டவணைகள்]] [[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] 4ydtvrpc2w4q4vp6spwau8zfkybtg5l அட்டவணை:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf 252 449203 1949222 1700122 2026-06-25T07:36:04Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949222 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[கற்பனைச்சித்திரம்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=திராவிடப்பண்ணை |Address=திருச்சி - 2 |Year=1968 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:51 முதல் 100 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] k8ge7b0rao2c186vut2o84l0vpxauos அட்டவணை:கோமளத்தின் கோபம்.pdf 252 449210 1949223 1758373 2026-06-25T07:36:20Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949223 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[கோமளத்தின் கோபம்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பூம்புகார் பிரசுரம் பிரஸ் |Address=சென்னை 1 |Year=1982 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 9=பொருளடக்கம் /> |Remarks={{பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/9}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] eoxb0hgv3zrdes8q0ry9qrvbkn86a2z அட்டவணை:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முதல் பதிப்பு.pdf 252 449215 1949271 1700909 2026-06-25T08:06:56Z Info-farmer 232 added [[Category:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949271 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=மீன் பிடிப்போர் சங்கம் திருவல்லிக்கேணி (கிளை) |Address=சென்னை |Year=1949 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:வாழ்க்கை வரலாறு அட்டவணைகள்]] [[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] 25vttyd5ioa37nou1ucg7zkuu15ua47 அட்டவணை:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf 252 449221 1949226 1700933 2026-06-25T07:37:44Z Info-farmer 232 removed [[Category:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949226 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[சிறு கதைகள்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=திராவிடப்பண்ணை |Address=திருச்சி |Year=1951 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] [[பகுப்பு:51 முதல் 100 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] hcncnugbm1tadclcvzc9d1ghnrvk40x அட்டவணை:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf 252 449222 1949224 1867133 2026-06-25T07:37:12Z Info-farmer 232 removed [[Category:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949224 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பரிமளம் பதிப்பகம் |Address=காஞ்சிபுரம் |Year=முதற்பதிப்பு |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=notadv |Pages=<pagelist 1=நூலட்டை 49=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] [[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] o44c5crt979dzn7kn2bcerqpvvk37ym அட்டவணை:செவ்வாழை, அண்ணாதுரை.pdf 252 449223 1949225 1701004 2026-06-25T07:37:29Z Info-farmer 232 removed [[Category:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949225 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[செவ்வாழை]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பூம்புகார் பிரசுரம் பிரஸ் |Address=சென்னை |Year=1980 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] [[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] 627r1l4g57y0bfszyyju8i5zux5ghqb அட்டவணை:ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf 252 449227 1949244 1701058 2026-06-25T07:46:49Z Info-farmer 232 removed [[Category:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949244 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பரிமளம் பதிப்பகம் |Address=காஞ்சிபுரம் |Year= |Source=pdf |Image=1 |Number of pages=50 |File size= |Category= |Progress=V |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] [[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]] c8tsggwwgf83fv6plp1ui6kmqa9nbg6 அட்டவணை:பரிசு, அண்ணாதுரை.pdf 252 449235 1949229 1866029 2026-06-25T07:39:02Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949229 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[பரிசு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=காசி நிலையம் |Address=மதுரை |Year=1958 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=notadv |Pages=<pagelist 1=நூலட்டை 233=பின்னட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:201 முதல் 250 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] t4pigzfoyof61oi73j355v5j0c43xod அட்டவணை:பவழபஸ்பம்.pdf 252 449237 1949230 1701993 2026-06-25T07:39:32Z Info-farmer 232 removed [[Category:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949230 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[பவழபஸ்பம்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பூம்புகார் பதிப்பகம் |Address=சென்னை 8 |Year=1986 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 98=விளம்பரம் /> |Remarks={{center|{{X-larger|<b>உள்ளடக்கம்</b>}}}} {{rule|4em}} {{Dtpl|symbol= |dottext= ... | 1. | [[பவழபஸ்பம்/பவழபஸ்பம்|பவழபஸ்பம்]] | {{DJVU page link|7|1}}}} {{Dtpl|symbol= |dottext= ... | 2. |[[பவழபஸ்பம்/வர்ணாஸ்ரமம்|வர்ணாஸ்ரமம்]]|{{DJVU page link|42|1}}}} {{Dtpl|symbol= |dottext= ... | 3. |[[பவழபஸ்பம்/நெற்றியில்...நெஞ்சில்?|நெற்றியில்...நெஞ்சில்?]]|{{DJVU page link|75|1}}}} {{Dtpl|symbol= |dottext= ... | 4. |[[பவழபஸ்பம்/எங்கும் அவன்|எங்கும் அவன்]]|{{DJVU page link|82|1}}}} {{Dtpl|symbol= |dottext= ... | 5. |[[பவழபஸ்பம்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]]| {{DJVU page link|90|1}}}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:51 முதல் 100 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] cjadhszz5q50n1bdq4ngwqxm8j0m8cn அட்டவணை:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf 252 449238 1949231 1868889 2026-06-25T07:40:17Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரையின் சிறுகதைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949231 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[பித்தளை அல்ல பொன்னேதான்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பூம்புகார் பிரசுரம் பிரஸ் |Address=சென்னை 1 |Year=1980 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 3=1 5=பதிப்புரை 7=பித்தளை அல்ல பொன்னேதான் 20=சொக்கி 35=சுமார் சுப்பையா 46=பொங்கல் பரிசு 52=வழுக்கி விழுந்தவர்கள் 61=விழுப்புரம் சந்திப்பு 68=கல்லும் கண்ணாடித் துண்டும் 78=உடை போட்டதும் 87=உடையார் உள்ளம் 99=வள்ளியின் தேவி 113=தழும்புகள் 159=காலிழந்தான் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item=Q124248909 }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] tvzd3xk1j58rbq9kvo2f17il44krzi5 1949232 1949231 2026-06-25T07:40:25Z Info-farmer 232 removed [[Category:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949232 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[பித்தளை அல்ல பொன்னேதான்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பூம்புகார் பிரசுரம் பிரஸ் |Address=சென்னை 1 |Year=1980 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 3=1 5=பதிப்புரை 7=பித்தளை அல்ல பொன்னேதான் 20=சொக்கி 35=சுமார் சுப்பையா 46=பொங்கல் பரிசு 52=வழுக்கி விழுந்தவர்கள் 61=விழுப்புரம் சந்திப்பு 68=கல்லும் கண்ணாடித் துண்டும் 78=உடை போட்டதும் 87=உடையார் உள்ளம் 99=வள்ளியின் தேவி 113=தழும்புகள் 159=காலிழந்தான் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item=Q124248909 }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] ifxfwvt6k9jbwdg1bqgm7v6pgno9tae அட்டவணை:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf 252 449243 1949272 1756265 2026-06-25T08:10:03Z Info-farmer 232 added [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949272 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[மகாகவி பாரதியார்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=கலை மன்றம் |Address=சென்னை |Year=1953 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 4=பொருளடக்கம் 42=விளம்பரம் /> |Remarks=<span style="font-size:85%;"> {{பக்கம்:மகாகவி_பாரதியார்,_அண்ணாதுரை.pdf/4}} </span> |Width= |Css= |Header= |Footer={{rh||{{{pagenum}}}|}} |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:பாரதியார் குறித்த அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] tjwu45fy7w4931clxtr7qt6t520wwll அட்டவணை:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf 252 449245 1949236 1702559 2026-06-25T07:42:01Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949236 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[மக்கள் தீர்ப்பு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பரிமளம் பதிப்பகம் |Address=காஞ்சிபுரம் |Year= |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] s6paristl3n4qdk0uugdavw3y35xpp9 அட்டவணை:வாழ்க்கைப் புயல்.pdf 252 449250 1949239 1865532 2026-06-25T07:42:51Z Info-farmer 232 removed [[Category:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949239 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்க்கைப் புயல்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பரிமளம் பதிப்பகம் |Address=காஞ்சிபுரம் |Year=1952 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 4=உள்ளே /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:51 முதல் 100 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] k9mdd7tnfgdxtsxj4991veuvyvx1izn 1949240 1949239 2026-06-25T07:43:05Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949240 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்க்கைப் புயல்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பரிமளம் பதிப்பகம் |Address=காஞ்சிபுரம் |Year=1952 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 4=உள்ளே /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:51 முதல் 100 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] 4zcy43fpwaikvitvtu8wxtshust60ng 1949330 1949240 2026-06-25T10:11:59Z Info-farmer 232 பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/4 1949330 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்க்கைப் புயல்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பரிமளம் பதிப்பகம் |Address=காஞ்சிபுரம் |Year=1952 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 4=உள்ளே /> |Remarks={{பக்கம்:வாழ்க்கைப் புயல்.pdf/4}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:51 முதல் 100 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] 8bl5jymr71xvamqv9n8d9n4akmm93yf அட்டவணை:வாழ்வில்..., அண்ணாதுரை.pdf 252 449251 1949241 1703632 2026-06-25T07:43:46Z Info-farmer 232 added [[Category:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949241 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வாழ்வில்.....]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=அவனாசி பதிப்பகம் |Address=சென்னை 2 |Year=1955 |Source=pdf |Image=1 |Number of pages=21 |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 2=1 /> |Remarks= |Width= |Css= |Header={{rh||{{{pagenum}}}|}} |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] 1lmps0i50egf697lw9jalf6oi9j5v25 சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் 0 462666 1949269 1870391 2026-06-25T08:06:20Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை]]; added [[Category:அண்ணாதுரையின் கட்டுரைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949269 wikitext text/x-wiki {{header | title = சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் | author =அண்ணாதுரை | translator = | section = | previous = | next = [[/எங்கள் நோக்கம்/]] | year = 1949 | notes = ஜூலை 1949 }}{{featured download}}<br><br><br> <pages index="சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முதல் பதிப்பு.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முதல் பதிப்பு.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், முதல் பதிப்பு.pdf" from="3" to="3" /> {{page break|label=}} {{block_center|{{larger|{{c|<b>உள்ளடக்கம்</b>}}}} # [[சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்/எங்கள் நோக்கம்|எங்கள் நோக்கம்]] # [[சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்/முன்னுரை|முன்னுரை]] # [[சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்/சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்|சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்]] # [[சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்/நான் கடைசியாகக் கண்டேன்!|நான் கடைசியாகக் கண்டேன்!]]}} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கட்டுரைகள்]] [[பகுப்பு:வாழ்க்கை வரலாறு]] [[பகுப்பு:Transclusion completed]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:Get Qnum]] cnwep6idfnolh7p34zh6nnyt4qm2ejb ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம் 0 474394 1949321 1537892 2026-06-25T09:58:14Z Info-farmer 232 - [[../]] இறுதி துணைப்பக்கத்திற்கு அடுத்த துணைப்பக்க இணைப்பு தர வேண்டியதில்லை. 1949321 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = அண்ணாதுரை | translator = | section = உண்ணாவிரதம் ஒரு தண்டனை! | previous = [[../அன்னதானம்/]] | next = | notes = }} <pages index="ஜெபமாலை முதலிய 5 சிறுகதைககள்.pdf" from="42" to="50" /> 2y7xvhum9gtpj99phdrl75k8g1da3kl அட்டவணை:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf 252 475405 1949153 1858451 2026-06-25T03:03:51Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949153 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[அண்ணாவின் பொன்மொழிகள்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=மறைமலையான் |Volumes= |School= |Publisher= |Address= |Year=முதற் பதிப்பு 1969 |Source=pdf |Image=1 |Number of pages=114 |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 114=விளம்பரம் /> |Remarks='''உள்ளடக்கம்''' *[[அண்ணாவின் பொன்மொழிகள்/முத்தமிழ் ஓங்குக!]] *[[அண்ணாவின் பொன்மொழிகள்/இலக்கியப் புரட்சி!]] *[[அண்ணாவின் பொன்மொழிகள்/சமூகப் புரட்சி!]] *[[அண்ணாவின் பொன்மொழிகள்/உழைப்பாளர் இனம் ஓங்குக!]] *[[அண்ணாவின் பொன்மொழிகள்/இளைஞர் ஏறுகள்!]] *[[அண்ணாவின் பொன்மொழிகள்/கலைப் புரட்சி!]] *[[அண்ணாவின் பொன்மொழிகள்/பேச்சுக்கலை!]] *[[அண்ணாவின் பொன்மொழிகள்/காந்தி அண்ணல்!]] *[[அண்ணாவின் பொன்மொழிகள்/உரிமை வேட்கை!]] *[[அண்ணாவின் பொன்மொழிகள்/பல்சுவை!]] *[[அண்ணாவின் பொன்மொழிகள்/விளம்பரம்]] |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:பொன்மொழிகள்]] [[பகுப்பு:த. இ. க. நாட்டுடைமை நூல்கள் பகுதி 2 2023-24]] [[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] q3jeys7d25ucseovc1pu7vrliwgyf74 பயனர்:Booradleyp1/test 2 476049 1949185 1948556 2026-06-25T05:06:35Z Booradleyp1 1964 /* உள்ளிணைப்பு தேவையானவை */ 1949185 wikitext text/x-wiki ==சோதனை 1== வாழ்வியற் களஞ்சியம் 4 - அருஞ்சொல் அட்டவணை <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 4<br>{{Xx-larger|இ}} </b>}} |- ! colspan="5"|<b>இராசர்சு, காரல் - இரோசிமா</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|இராசர்சு, காரல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசரத்தினம் பிள்ளை, டி.என்.|இராசரத்தினம் பிள்ளை, டி.என்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் காடவராயன்|இராசராசக் காடவராயன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், முதலாம்|இராசராசக் கோவலராயன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசக் கோவலராயன், இரண்டாம்|இராசராசக் கோவலராயன், இரண்டாம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசர் சேதிராயன், முதலாம்|இராசராசர் சேதிராயன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்|இராசாதிராசச் சேதிராயன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், முதலாம்|இராசராச சோழன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசசோழன், இரண்டாம்|இராசராசசோழன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழன், மூன்றாம்|இராசராச சோழன், மூன்றாம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச சோழனுலா|இராசராச சோழனுலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச மலையகுலராயன்|இராசராச மலையகுலராயன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராச விசயம்|இராசராச விசயம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேச்சுரம்|இராசராசேச்சுரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசராசேசுவர நாடகம்|இராசராசேசுவர நாடகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசன், சர்.பி.டி.|இராசன், சர்.பி.டி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதித்தன்|இராசாதித்தன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், முதலாம்|இராசாதிராசன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாதிராசன், இரண்டாம்|இராசாதிராசன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராணி கோயில்|இராசாராணி கோயில்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாராம் கோவிந்தராவ்|இராசாராம் கோவிந்தராவ்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசாவாலியா|இராசாவாலியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசி|இராசி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிபுரம்|இராசிபுரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசிம்|இராசிம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசு எட்வர்டு|இராசு எட்வர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேசுவரி அம்மையார், ஈ.த.|இராசேசுவரி அம்மையார், ஈ.த.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரசோழ சேதிராயன்|இராசேந்திரசோழ சேதிராயன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர சோழ மலையமான்|இராசேந்திர சோழ மலையமான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திர பிரசாத்து|இராசேந்திர பிரசாத்து]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.|இராசேந்திரம் பிள்ளை, பா.அ.அ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், முதலாம்|இராசேந்திரன், முதலாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசேந்திரன், இரண்டாம்|இராசேந்திரன், இரண்டாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு|இராட்கிளிபு பிரௌன், ஆல்பிரடு இரெசினால்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர்|இராட்டிரகூடர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் ஓவியங்கள்|இராட்டிரகூடர் ஓவியங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்டிரகூடர் கட்டடக் கலை|இராட்டிரகூடர் கட்டடக் கலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராட்லர்|இராட்லர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணாகுண்டை|இராணாகுண்டை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா கும்பா|இராணா கும்பா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணா சங்கராமசிங்கு|இராணா சங்கராமசிங்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ ஆல்பா|இராணுவ ஆல்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவ உளவியல்|இராணுவ உளவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவக் கூட்டு ஒப்பந்தம்|இராணுவக் கூட்டு ஒப்பந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சட்டம், 1950|இராணுவச் சட்டம், 1950]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச் சமூகப்பணி|இராணுவச் சமூகப்பணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌|இராணுவச்‌ செலவும்‌ பொருளாதாரமும்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)|இராதா கிருட்டிணன்‌ (சர்வ பள்ளி)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராதாசாமி சத்சங்கம்‌|இராதாசாமி சத்சங்கம்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்சன்‌, ஈ.ஜே.|இராப்சன்‌, ஈ.ஜே.]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராப்போசனம்‌|இராப்போசனம்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட் சீவல்|இராபர்ட் சீவல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபர்ட்–டி–நொபிலி|இராபர்ட்–டி–நொபிலி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபாத்து|இராபாத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபிசன், பால்|இராபிசன், பால்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு|இராபில்சு, சர் தாமசு இசுடாம்போர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபின்சன், எட்வர்டு சூவிட்டு|இராபின்சன், எட்வர்டு சூவிட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராபேல்|இராபேல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்கர்|இராம்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம்மோகன் ராய், இராசா|இராம்மோகன் ராய், இராசா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகவிராயர்|இராமகவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண ஐயர், என்.|இராமகிருட்டிண ஐயர், என்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண கவி|இராமகிருட்டிண கவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண சங்கம்|இராமகிருட்டிண சங்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிண பரமஅம்சர்|இராமகிருட்டிண பரமஅம்சர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகிருட்டிணானந்தர்|இராமகிருட்டிணானந்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமகீதை|இராமகீதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரக் கவிராயர்|இராமச்சந்திரக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரபாவா|இராமச்சந்திரபாவா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரர்|இராமச்சந்திரர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) |இராமச்சந்திரன்‌ செட்டியார்‌, சி.எம்‌. (கோவைகிழார்‌) ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசரித மானசம்|இராமசரித மானசம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம சாத்திரி பிரபுனே|இராம சாத்திரி பிரபுனே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, ஈ.வெ.|இராமசாமி, ஈ.வெ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, எசு.வி.|இராமசாமி, எசு.வி.]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வ. (வ.ரா.)|இராமசாமி, வ. (வ.ரா.)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி, வே.வ.|இராமசாமி, வே.வ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அடிகள்|இராமசாமி அடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்1|இராமசாமி அய்யர்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர்2|இராமசாமி அய்யர்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், என்.|இராமசாமி அய்யர், என்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி அய்யர், சி.பி.|இராமசாமி அய்யர், சி.பி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவிராயர்|இராமசாமிக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிக் கவுண்டர், ஆ.|இராமசாமிக் கவுண்டர், ஆ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி சிவன்|இராமசாமி சிவன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்1 |இராமசாமி செட்டியார்{{sup|1}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்2 |இராமசாமி செட்டியார்{{sup|3}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி செட்டியார்4 |இராமசாமி செட்டியார்{{sup|4}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்1|இராமசாமி தீட்சிதர்{{sup|1}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி தீட்சிதர்2|இராமசாமி தீட்சிதர்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி நாயுடு, சீ.|இராமசாமி நாயுடு, சீ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமிப்பிள்ளை|இராமசாமிப்பிள்ளை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி முதலியார், ஆ.|இராமசாமி முதலியார், ஆ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமசாமி ரெட்டியார், ஓ.பி.|இராமசாமி ரெட்டியார், ஓ.பி.]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராம செயத் திருப்புகழ்|இராம செயத் திருப்புகழ்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், சமர்த்த|இராமதாசர், சமர்த்த]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசர், பத்திராசலம்|இராமதாசர், பத்திராசலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதாசு, குரு|இராமதாசு, குரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமதேவர்|இராமதேவர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாடகக் கீர்த்தனை|இராமநாடகக் கீர்த்தனை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதக் கவிராயர்|இராமநாதக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதபுர மாவட்டம்|இராமநாதபுர மாவட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதம் பிள்ளை, அ.|இராமநாதம் பிள்ளை, அ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாத முனிவர்|இராமநாத முனிவர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன்|இராமநாதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன் செட்டியார்|இராமநாதன் செட்டியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமநாதன், பொன்னம்பலம்|இராமநாதன், பொன்னம்பலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமப்பையன் அம்மானை|இராமப்பையன் அம்மானை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி|இராமபாரதி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபாரதி2|இராமபாரதி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமபித்திகசு|இராமபித்திகசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமய்யர், கே.கே.|இராமய்யர், கே.கே.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமர் அம்மானை|இராமர் அம்மானை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமராச பூடண கவி|இராமராச பூடண கவி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்|இராமலிங்க ஐயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்க ஐயர்2|இராமலிங்க ஐயர்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்|இராமலிங்கத் தம்பிரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கத் தம்பிரான்2|இராமலிங்கத் தம்பிரான்{{sup|2}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம், தி.அ.|இராமலிங்கம், தி.அ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கம் பிள்ளை, வே.|இராமலிங்கம் பிள்ளை, வே.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமலிங்கனார், கீ.|இராமலிங்கனார், கீ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன்|இராமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமன் பிள்ளை சி.வீ|இராமன் பிள்ளை சி.வீ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமனதீச்சரம்|இராமனதீச்சரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா கெமாங்கு|இராமா கெமாங்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமா நந்தி|இராமா நந்தி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாமிர்த அரங்கநாதன்|இராமாமிர்த அரங்கநாதன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண அகவல்|இராமாயண அகவல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயணம்|இராமாயணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமாயண வெண்பா|இராமாயண வெண்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்த சுவாமிகள்|இராமானந்த சுவாமிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானந்தர்|இராமானந்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)|இராமானுச அய்யங்கார் (அரியக்குடி)]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச அய்யங்கார், தி.கி.|இராமானுச அய்யங்கார், தி.கி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசக் கவிராயர்|இராமானுசக் கவிராயர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.|இராமானுச நாவலர், வே.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நாவலர், வே.2|இராமானுச நாவலர், வே.{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுச நூற்றந்தாதி|இராமானுச நூற்றந்தாதி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர்|இராமானுசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசர் தாலாட்டு|இராமானுசர் தாலாட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமானுசலு நாயுடு, எசு.சி.|இராமானுசலு நாயுடு, எசு.சி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேச்சுரக் கோவை|இராமேச்சுரக் கோவை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமேசுவரம்|இராமேசுவரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையர்|இராமையர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராமையா, பி.எஸ்.|இராமையா, பி.எஸ்.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராய் சரத் சந்திரர்|இராய் சரத் சந்திரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராயல் மானிடவியல் நிறுவனம்|இராயல் மானிடவியல் நிறுவனம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராலே சர் வால்ட்டர்|இராலே சர் வால்ட்டர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவண காவியம்|இராவண காவியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராவணன்‌|இராவணன்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரான்|இரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரி|இரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சுமாண்டு மேரி எலன்|இரிச்சுமாண்டு மேரி எலன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிச்சு மார்கரட் எல்டன்|இரிச்சு மார்கரட் எல்டன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிசிகேசம்|இரிசிகேசம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிட்டிரியா|இரிட்டிரியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு|இரிவர்சு, வில்லியம் ஆல்சு இரிவர்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரீவிசு சிம்|இரீவிசு சிம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு|இரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்கு வேதம்|இருக்கு வேதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருக்குவேளிர்|இருக்குவேளிர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரு காரணிக் கொள்கை|இரு காரணிக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருகால் நடைப்பழக்கம்|இருகால் நடைப்பழக்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேண்மான்|இருங்கோவேண்மான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோவேள்|இருங்கோவேள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்|இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசமய விளக்கம்|இருசமய விளக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசாது நாமா|இருசாது நாமா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருசிய சிருங்கர்|இருசிய சிருங்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருஞ்சோணாடு|இருஞ்சோணாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கை|இருத்தல் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் கொள்கையும் கல்வியும்|இருத்தல் கொள்கையும் கல்வியும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல்நிலை உளவழி மருத்துவம்|இருத்தல்நிலை உளவழி மருத்துவம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருத்தல் நிலை உளவியல்|இருத்தல் நிலை உளவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதயநாத் குன்சுரு|இருதயநாத் குன்சுரு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதலைக் கொள்ளி வாதம்|இருதலைக் கொள்ளி வாதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுசம்காரம்|இருதுசம்காரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருதுணை மணம்|இருதுணை மணம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தவளமுடையார்|இருந்தவளமுடையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்|இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருந்தையூர்க் கொற்றன் புலவன்|இருந்தையூர்க் கொற்றன் புலவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநலக்கோடு|இருநலக்கோடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநாட்டுக் கொள்கை|இருநாட்டுக் கொள்கை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருநிறமயக்கம்|இருநிறமயக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புக் காரணம்|இருப்புக் காரணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புகளும் பங்குகளும்|இருப்புகளும் பங்குகளும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை|இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப் பட்டியல்|இருப்புப் பட்டியல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்|இருப்புப்பாதைச் சொத்துச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பு மாற்றகம்|இருப்பு மாற்றகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருப்பைக்குடிக் கிழவன்|இருப்பைக்குடிக் கிழவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபதாம் நூற்றாண்டு மொழியியல்|இருபதாம் நூற்றாண்டு மொழியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபா இருபஃது|இருபா இருபஃது]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருபாலார் இணைக் கல்வி|இருபாலார் இணைக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பல் காஞ்சி|இரும்பல் காஞ்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பிடர்த்தலையார்|இரும்பிடர்த்தலையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு|இரும்புக் கனி ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புக்காலம்|இரும்புக்காலம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்|இரும்புச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புச் சட்டம்2|இரும்புச் சட்டம்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் திரை|இரும்புத் திரை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்புத் தூண்|இரும்புத் தூண்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பூளை|இரும்பூளை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரும்பை மாகாளம்|இரும்பை மாகாளம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமுக வாணிக ஒப்பந்தம்|இருமுக வாணிக ஒப்பந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமைக் கொள்கை|இருமைக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி அகராதி|இருமொழி அகராதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி இலக்கணம்|இருமொழி இலக்கணம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருமொழி வழிக் கல்விமுறை|இருமொழி வழிக் கல்விமுறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருவர் போட்டி|இருவர் போட்டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இருளர்|இருளர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெட்டியப்பட்டி சுவாமிகள்|இரெட்டியப்பட்டி சுவாமிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெம்பிராண்டு|இரெம்பிராண்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்|இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனார்|இரேனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேணுகை|இரேணுகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேவண சித்தர்|இரேவண சித்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரேனியசு ஐயர்|இரேனியசு ஐயர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைதாசர்|இரைதாசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரையிசு சேகப்பு ஆகசுட்டு|இரையிசு சேகப்பு ஆகசுட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரைன் ஆறு|இரைன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இரோசிமா|இரோசிமா]] |- ! colspan="5"|<b>இல்துத்மிசு - இலோயிலோ</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்துத்மிசு|இல்துத்மிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பர்ட்டு|இல்பர்ட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பரி துருக்கர்|இல்பரி துருக்கர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்பொருளுணர்வு|இல்பொருளுணர்வு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லம்|இல்லம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லரி எட்மண்டு|இல்லரி எட்மண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரிகம்|இல்லீரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லீரியா|இல்லீரியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இல்லுறை தெய்வம்|இல்லுறை தெய்வம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக்கூறுகள்|இலக்கணக்கூறுகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணக் கொத்து|இலக்கணக் கொத்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண தீபம்|இலக்கண தீபம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணப் போலி|இலக்கணப் போலி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம்|இலக்கணம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் சிதம்பரநாத முனிவர்|இலக்கணம் சிதம்பரநாத முனிவர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்|இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண மாற்றம்|இலக்கண மாற்றம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கச் சூறாவளி|இலக்கண விளக்கச் சூறாவளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கண விளக்கம்|இலக்கண விளக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கணை|இலக்கணை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியத்‌ திறனாய்வு|இலக்கியத்‌ திறனாய்வு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கிய நடை|இலக்கிய நடை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்கியம்|இலக்கியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமணப்பிள்ளை, தி.|இலக்குமணப்பிள்ளை, தி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமண பாரதியார்|இலக்குமண பாரதியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி|இலக்குமி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி2|இலக்குமி{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி3|இலக்குமி{{sup|3}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி4|இலக்குமி{{sup|4}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி5|இலக்குமி{{sup|5}}]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமி தோத்திரம்|இலக்குமி தோத்திரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குமொழி|இலக்குமொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவன்|இலக்குவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்குவனார், சி.|இலக்குவனார், சி.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு|இலக்சம்பர்க்கு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி|இலக்சம்பர்க்கு நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கணி|இலங்கணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்காசுடர்|இலங்காசுடர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கை|இலங்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கைப் பல்கலைக் கழகம்|இலங்கைப் பல்கலைக் கழகம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கையில் கல்வி|இலங்கையில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலங்கோ|இலங்கோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்ச ஊழல்|இலஞ்ச ஊழல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலஞ்சி உலா|இலஞ்சி உலா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சத்‌ தீவுகள்‌|இலட்சத்‌ தீவுகள்‌]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சியம்‌|இலட்சியம்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணசாமி முதலியார்|இலட்சுமணசாமி முதலியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமணபுரி|இலட்சுமணபுரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்சுமிபாய், சான்சி இராணி|இலட்சுமிபாய், சான்சி இராணி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலடாக்கியர்|இலடாக்கியர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலண்டன்|இலண்டன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்கா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலத்தீன் இலக்கியம்|இலத்தீன் இலக்கியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலதா|இலதா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபயத்து|இலபயத்து]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலபாயர் முறை|இலபாயர் முறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பாடிகள்|இலம்பாடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலம்பையங் கோட்டூர்|இலம்பையங் கோட்டூர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவ்சாய் ஓவன்|இலவ்சாய் ஓவன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவங்கந் தீவுகள்|இலவங்கந் தீவுகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவசச் சட்ட உதவி|இலவசச் சட்ட உதவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்|இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலவல் பியரீ|இலவல் பியரீ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, அலைன்|இலாக்கு, அலைன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாக்கு, சான்|இலாக்கு, சான்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகி ஆண்டு|இலாகி ஆண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகிசு|இலாகிசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகுல்-இசுபிட்டி|இலாகுல்-இசுபிட்டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகூர் |இலாகூர் ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாகேசு|இலாகேசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாங்டன், இசுடீபன்|இலாங்டன், இசுடீபன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசரசு|இலாசரசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசா|இலாசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா சால்|இலா சால்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசியம்|இலாசியம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகி எரால்டு சோசபு|இலாசுகி எரால்டு சோசபு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாசுகோ குகை|இலாசுகோ குகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்டிமர்|இலாட்டிமர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலட்டிரான் உடன்படிக்கைகள்|இலட்டிரான் உடன்படிக்கைகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாட்வியா|இலாட்வியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடப் பேரரையன்|இலாடப் பேரரையன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடின்|இலாடின்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாடு வில்லியம்|இலாடு வில்லியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு|இலாத்ராபு சூலியா கிளிப்போர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்ரெடார்|இலாப்ரெடார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாப்லாந்து|இலாப்லாந்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பிளாட்டா|இலா பிளாட்டா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலா பூர்தோனே|இலா பூர்தோனே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாபோர்டே|இலாபோர்டே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாமா|இலாமா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாயிடு சார்சு, தாவீது|இலாயிடு சார்சு, தாவீது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்க்கானா|இலார்க்கானா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்சு தார்ண்டைக்குச் சோதனை|இலார்சு தார்ண்டைக்குச் சோதனை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டி|இலார்டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலார்டில்|இலார்டில்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரன்சு, தாமசு எட்வர்டு|இலாரன்சு, தாமசு எட்வர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரியே, சர்வில்பிரிடு|இலாரியே, சர்வில்பிரிடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாரெலும் ஆர்டியும்|இலாரெலும் ஆர்டியும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலால்பகதூர் சாத்திரி|இலால்பகதூர் சாத்திரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலா இலசபதி ராய்|இலாலா இலசபதி ராய்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாலேசுவரி|இலாலேசுவரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு|இலாவோசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலாவோசு நாட்டில் கல்வி|இலாவோசு நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுடவுன் பிரபு|இலான்சுடவுன் பிரபு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்சுபரி, சார்சு|இலான்சுபரி, சார்சு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலான்பிராங்கு|இலான்பிராங்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிக்தன் இசுடைன்|இலிக்தன் இசுடைன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்|இலிகர்ட்டின் மேலாண்மை அமைப்புகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கபுராணக் குறுந்தொகை|இலிங்கபுராணக் குறுந்தொகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க புராணம்|இலிங்க புராணம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கராசர் கோயில்|இலிங்கராசர் கோயில்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க ரெட்டியார்|இலிங்க ரெட்டியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்க வழிபாடு|இலிங்க வழிபாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை|இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கன், ஆபிரகாம்|இலிங்கன், ஆபிரகாம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்காயத்துகள்|இலிங்காயத்துகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிங்கோற்பவர்|இலிங்கோற்பவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிசுட்டு|இலிசுட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிடா|இலிடா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டன், இரால்பு|இலிண்டன், இரால்பு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிண்டுமன், எட்வர்டு|இலிண்டுமன், எட்வர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி, திரிக்வி ஆல்வ்தன்|இலி, திரிக்வி ஆல்வ்தன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிதுவேனியா|இலிதுவேனியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிப்மன், வால்டர்|இலிப்மன், வால்டர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபான் கசுடாவு|இலிபான் கசுடாவு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா|இலிபியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிபியா நாட்டில் கல்வி|இலிபியா நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலி பிளே, பிரடெரிக்கு|இலி பிளே, பிரடெரிக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிம்போபோ ஆறு|இலிம்போபோ ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியனார்டோ டா வின்சி|இலியனார்டோ டா வின்சி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியாது|இலியாது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியூ சாவ்‌–சி|இலியூ சாவ்‌–சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோகரசு|இலியோகரசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலியோனிதாசு|இலியோனிதாசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவர்ப்பூல்|இலிவர்ப்பூல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவி|இலிவி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவிங்சுடன், தாவீது|இலிவிங்சுடன், தாவீது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு|இலிவோவு, சார்சி யுவசினிவிச்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலின்பியாவோ|இலின்பியாவோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய்|இலினாய்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலினாய் உள மொழியியல் திறன் சோதனை|இலினாய் உள மொழியியல் திறன் சோதனை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகாக்கு, இசுடீபன் பட்லர்|இலீகாக்கு, இசுடீபன் பட்லர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு|இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீப்சிக்குப் போர்|இலீப்சிக்குப் போர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீ, போர்ட்டர் இரேமாண்டு|இலீ, போர்ட்டர் இரேமாண்டு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலீலாவதி|இலீலாவதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசான்|இலூசான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூசியானா|இலூசியானா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூரி ஆரி இலாரன்சு|இலூரி ஆரி இலாரன்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலூவிசு, ஆசுகார்|இலூவிசு, ஆசுகார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசப்சு, பெர்டினாண்டு டி|இலெசப்சு, பெர்டினாண்டு டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ|இலெசோத்தோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெசோத்தோ நாட்டில் கல்வி|இலெசோத்தோ நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்|இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெப்டிசு மக்னா|இலெப்டிசு மக்னா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான்|இலெபனான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெபனான் நாட்டில் கல்வி|இலெபனான் நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெமார்க்கு|இலெமார்க்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெய்பாக்கு மாநாடு|இலெய்பாக்கு மாநாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெயிட்டர் அனைத்துலகச் செயற் சோதனை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவலாசியன் நுட்பம்|இலெவலாசியன் நுட்பம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெவின்|இலெவின்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலென்பர்கு|இலென்பர்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின்|இலெனின்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலெனின் கிராடு|இலெனின் கிராடு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலே|இலே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேபாட்சி|இலேபாட்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேலாந்து, சான்|இலேலாந்து, சான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு|இலேன் – பூல், இசுடான்லி எட்வர்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியா|இலைபீரியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலைபீரியாவில் கல்வி|இலைபீரியாவில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இலோயிலோ|இலோயிலோ]] |- ! colspan="5"|<b>இவான்சு, சர் ஆர்தர் சான் - இளையோர் உளவியல்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு, சர் ஆர்தர் சான்|இவான்சு, சர் ஆர்தர் சான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்|இவான்சு பிரிட்சர்டு, எட்வர்டு இவான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழப்பீடு|இழப்பீடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இழிபொருட்பேறு|இழிபொருட்பேறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கண்டீரக்கோ|இளங்கண்டீரக்கோ]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரந்தையார்|இளங்கீரந்தையார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கீரனார்|இளங்கீரனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குமணன்|இளங்குமணன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி இறப்பு|இளங்குழவி இறப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவி உளவியற் சோதனைகள்|இளங்குழவி உளவியற் சோதனைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குழவிப் பருவத்தனிமை நோய்|இளங்குழவிப் பருவத்தனிமை நோய்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்குற்ற நடத்தை|இளங்குற்ற நடத்தை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங் குற்றவாளி|இளங் குற்றவாளி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோ முத்தரையன்|இளங்கோ முத்தரையன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவடிகள்|இளங்கோவடிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்|இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவதியரையனான விக்கிரமபூதி|இளங்கோவதியரையனான விக்கிரமபூதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளங்கோவேண்மாள்|இளங்கோவேண்மாள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி|இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட்சென்னி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளஞ்சேரல் இரும்பொறை|இளஞ்சேரல் இரும்பொறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தத்தன்|இளந்தத்தன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையம்|இளந்திரையம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்திரையன்|இளந்திரையன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளந்தேவனார்|இளந்தேவனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளநாகனார்|இளநாகனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பல் கோசர்|இளம்பல் கோசர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்புல்லூர்க் காவிதி|இளம்புல்லூர்க் காவிதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூதனார்|இளம்பூதனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பூரணர்|இளம்பூரணர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருஞ்சென்னி|இளம்பெருஞ்சென்னி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானடிகள்|இளம்பெருமானடிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருமானார்|இளம்பெருமானார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த|இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்பெரு வழுதியார்|இளம்பெரு வழுதியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளம்போதியார்|இளம்போதியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவிச்சிக்கோ|இளவிச்சிக்கோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெயினனார்|இளவெயினனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவெளிமான்|இளவெளிமான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளவேட்டனார்|இளவேட்டனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் இயக்கம்|இளைஞர் இயக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் கழகங்கள்|இளைஞர் கழகங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி|இளைஞர் சீர்திருத்தப் பள்ளிக் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைஞர் வேலையின்மையும் கல்வியும்|இளைஞர் வேலையின்மையும் கல்வியும்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய இத்தாலியர் சங்கம்|இளைய இத்தாலியர் சங்கம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள், மா.|இளையபெருமாள், மா.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையபெருமாள் பிள்ளை, சொ.|இளையபெருமாள் பிள்ளை, சொ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளைய மக்கள் தொகை|இளைய மக்கள் தொகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடிச் செப்பேடு|இளையான்குடிச் செப்பேடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையான்குடி மாற நாயனார்|இளையான்குடி மாற நாயனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இளையோர் உளவியல்|இளையோர் உளவியல்]] |- ! colspan="5"|<b>இறக்க விதி - இறைவாச நல்லூர்ப் புராணம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்க விதி|இறக்க விதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்கும் தறுவாய் நன்கொடை|இறக்கும் தறுவாய் நன்கொடை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறக்குமதி|இறக்குமதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறங்கு குடிக் குன்ற நாடன்|இறங்கு குடிக் குன்ற நாடன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்த மொழி|இறந்த மொழி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறந்தவர் வரிச் சட்டம்|இறந்தவர் வரிச் சட்டம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பின் போக்கு|இறப்பின் போக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறப்பு நிலை|இறப்பு நிலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர்|இறவு சுல்கூல் படைப்போர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்|இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதி எச்சரிக்கை|இறுதி எச்சரிக்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதித் தணிக்கை|இறுதித் தணிக்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்தித் திறன்|இறுதிநிலை உற்பத்தித் திறன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை உற்பத்திப் பொருள்|இறுதிநிலை உற்பத்திப் பொருள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைக் கணக்குகள்|இறுதிநிலைக் கணக்குகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலைச் செலவு|இறுதிநிலைச் செலவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்|இறுதிநிலை நுட்பப் பதிலீட்டு வீதம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறுதிநிலை வருவாய்|இறுதிநிலை வருவாய்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறை|இறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைக் கொள்கை|இறைக் கொள்கை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைச்சி|இறைச்சி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைநிலைச் செயல்|இறைநிலைச் செயல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைமை உறைவிடம்|இறைமை உறைவிடம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்|இறையனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்2|இறையனார்2]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார்3|இறையனார்3]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள்|இறையனார் அகப்பொருள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனார் அகப்பொருள் உரை|இறையனார் அகப்பொருள் உரை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையனாராற்றுப்படை|இறையனாராற்றுப்படை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையாண்மைக் கோட்பாடு|இறையாண்மைக் கோட்பாடு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையியல்|இறையியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலி|இறையிலி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறையிலிக் கொள்கை|இறையிலிக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவழி உரிமைக் கொள்கை|இறைவழி உரிமைக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவன்|இறைவன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இறைவாச நல்லூர்ப் புராணம்|இறைவாச நல்லூர்ப் புராணம்]] |- ! colspan="5"|<b>இன் ஆறு - இனோனு, இசுமத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன் ஆறு|இன் ஆறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கா நாகரிகம்|இன்கா நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கார்டன், உரோமன்|இன்கார்டன், உரோமன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்கிராம் சான் கெல்சு|இன்கிராம் சான் கெல்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சினிரோசு, சோசு|இன்சினிரோசு, சோசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுகேப்புப் பாறை|இன்சுகேப்புப் பாறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுபர்க்கு|இன்சுபர்க்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்சுலின் மயக்க மருத்துவம்|இன்சுலின் மயக்க மருத்துவம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பகவிப் புலவர்|இன்பகவிப் புலவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்ப துன்பச் சம நோக்காளர்|இன்ப துன்பச் சம நோக்காளர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பநிலைக் கொள்கை|இன்பநிலைக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்பியல் இசை நாடகம்|இன்பியல் இசை நாடகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்மை அறிவு|இன்மை அறிவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்லாந்துக் கடல்|இன்லாந்துக் கடல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்|இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)|இன்னசெண்ட்டு பதின்மூவர் (போப்பாண்டவர்)]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பர்|இன்னம்பர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னம்பூர் நாடு|இன்னம்பூர் நாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னா நாற்பது|இன்னா நாற்பது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை|இன்னிசை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை இருநூறு|இன்னிசை இருநூறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிசை வெண்பா|இன்னிசை வெண்பா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன்னிலை |இன்னிலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன அழிப்பு|இன அழிப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஒதுக்கல்|இனஒதுக்கல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன ஒதுக்கீட்டுக் கொள்கை|இன ஒதுக்கீட்டுக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்கலப்பு|இனக்கலப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு அறிவியல்|இனக்குழு அறிவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு இசையியல்|இனக்குழு இசையியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு உயிரியல்|இனக்குழு உயிரியல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு ஒப்பாய்வியல்|இனக்குழு ஒப்பாய்வியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுச் சொற்பொருளியல்|இனக்குழுச் சொற்பொருளியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுப் புவியியல்|இனக்குழுப் புவியியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மருத்துவம்|இனக்குழு மருத்துவம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு மொழியியல்|இனக்குழு மொழியியல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழு வரலாறு|இனக்குழு வரலாறு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக்குழுவியல்|இனக்குழுவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனக் கொள்கை|இனக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனங்கள், மனிதர்|இனங்கள், மனிதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சிறுபான்மையினர்|இனச் சிறுபான்மையினர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனச் சொற்கள்|இனச் சொற்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனஞ்சுட்டி|இனஞ்சுட்டி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனத்தொடர்பு|இனத்தொடர்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனப்பெருக்க மக்கள் தொகை|இனப்பெருக்க மக்கள் தொகை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமுறைச் சட்டம்|இனமுறைச் சட்டம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமேம்பாட்டியல்|இனமேம்பாட்டியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனமையக் கொள்கை|இனமையக் கொள்கை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவகைப்பாட்டின் அலகுகள்|இனவகைப்பாட்டின் அலகுகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனவழி மொழிப் பாகுபாடு|இனவழி மொழிப் பாகுபாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இன வேறுபாட்டுணர்ச்சி|இன வேறுபாட்டுணர்ச்சி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்|இனாம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனாம்கான்|இனாம்கான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனிசந்த நாகனார்|இனிசந்த நாகனார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனியவை நாற்பது|இனியவை நாற்பது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/இனோனு, இசுமத்து|இனோனு, இசுமத்து]] |- ! colspan="5"|{{larger|<b>{{Xx-larger|ஈ}} </b>}} |- ! colspan="5"|<b>ஈக்குவடார் - ஈனியடு</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈ|ஈ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார்|ஈக்குவடார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் அரசியலமைப்பு|ஈக்குவடார் அரசியலமைப்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடார் நாட்டில் கல்வி|ஈக்குவடார் நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈக்குவடோரியா|ஈக்குவடோரியா]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈங்கோய் மலை|ஈங்கோய் மலை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்|ஈசாக்கான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கான்2|ஈசாக்கான்2]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாக்கு, இசுடெல்லா|ஈசாக்கு, இசுடெல்லா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசாப்புக் கதைகள்|ஈசாப்புக் கதைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவ பண்டிதர்|ஈசான சிவ பண்டிதர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சிவாச்சாரியார்|ஈசான சிவாச்சாரியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்|ஈசான சுவாமிகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான சுவாமிகள்2 |ஈசான சுவாமிகள்{{sup|2}}]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானதத்தர்|ஈசானதத்தர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான தேசிகர்|ஈசான தேசிகர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசான முனிவர்|ஈசான முனிவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசானவர்மன்|ஈசானவர்மன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசிய நாகரிகம்|ஈசிய நாகரிகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுடர் தீவு|ஈசுடர் தீவு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர கீதை|ஈசுர கீதை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுர பாரதியார்|ஈசுர பாரதியார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.|ஈசுரமூர்த்தியாப் பிள்ளை, மு.பொ.]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுரா பவுண்டு|ஈசுரா பவுண்டு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு|ஈசுவர்பாய் பட்டேல் ஆய்வுக்குழு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர அவிகாரவாத சைவம்|ஈசுவர அவிகாரவாத சைவம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர குப்தா|ஈசுவர குப்தா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்|ஈசுவர சந்திர வீத்தியாசாகரர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரதத்தர்|ஈசுவரதத்தர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவர முனிகள்|ஈசுவர முனிகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈசுவரன்|ஈசுவரன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டன்|ஈட்டன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டியெழுபது|ஈட்டியெழுபது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதி ஒப்பந்தம்|ஈட்டுறுதி ஒப்பந்தம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்|ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன்|ஈடன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடன் அந்தோனி|ஈடன் அந்தோனி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடித்து சிட்வெல்|ஈடித்து சிட்வெல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு|ஈடிப்பசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடிப்பசு சிக்கல்|ஈடிப்பசு சிக்கல்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடு|ஈடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈடோ, ஈரோபூமி|ஈடோ, ஈரோபூமி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்போ|ஈப்போ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈப்ரோ|ஈப்ரோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபல் கோபுரம்|ஈபல் கோபுரம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபுரூ உளவியல்|ஈபுரூ உளவியல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோ|ஈபோ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈபோயே|ஈபோயே]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமச் சடங்குகள்|ஈமச் சடங்குகள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமப் பேழைகள்|ஈமப் பேழைகள்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமன் டி வேலரா|ஈமன் டி வேலரா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈமு|ஈமு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈயுண்ணி மாதவப் பெருமாள்|ஈயுண்ணி மாதவப் பெருமாள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்|ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரவைச் சட்டமன்றம்|ஈரவைச் சட்டமன்றம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு|ஈராக்கு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்குடு அணை|ஈராக்குடு அணை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராக்கு நாட்டில் கல்வி|ஈராக்கு நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு|ஈராசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈராசு பாதிரியார்|ஈராசு பாதிரியார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான்|ஈரான்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரான் நாட்டில் கல்வி|ஈரான் நாட்டில் கல்வி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரானிய அரசியல்‌ |ஈரானிய அரசியல்‌]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரி ஏரி|ஈரி ஏரி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈலம்|ஈலம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்|ஈவாட்டு, எர்பர்ட்டு வீர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழக்காசு|ஈழக்காசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத் தமிழ் இலக்கியம்|ஈழத் தமிழ் இலக்கியம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழத்துப்பூதன் தேவனார்|ஈழத்துப்பூதன் தேவனார்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழம்|ஈழம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழமண்டல சதகம்|ஈழமண்டல சதகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈழவர்|ஈழவர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈற்று வரித்தொடர்|ஈற்று வரித்தொடர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனயானம்|ஈனயானம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியசு|ஈனியசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/ஈனியடு|ஈனியடு]] |- ! colspan="5"|<b>உ - உஞ்சை மாகாளம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உ|உ]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரகுமார பாண்டியன்|உக்கிரகுமார பாண்டியன்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரப்பெருவழுதி|உக்கிரப்பெருவழுதி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்கிரன்கோட்டை|உக்கிரன்கோட்டை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்சுமால்|உக்சுமால்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியன் மொழி|உக்ரேனியன் மொழி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உக்ரேனியா|உக்ரேனியா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவடைதல்|உகந்த அளவடைதல்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு நிறுவனம்|உகந்த அளவு நிறுவனம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த அளவு மக்கள்தொகை|உகந்த அளவு மக்கள்தொகை]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்த சமூக உற்பத்தி அளவு|உகந்த சமூக உற்பத்தி அளவு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகந்தருளிய நிலங்கள்|உகந்தருளிய நிலங்கள்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகரித்து|உகரித்து]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா|உகாண்டா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாண்டா நாட்டில் கல்வி|உகாண்டா நாட்டில் கல்வி]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகாய்க்குடி கிழார்|உகாய்க்குடி கிழார்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உகில், மேக்சு|உகில், மேக்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சச் சுமை விலை வரையறை|உச்சச் சுமை விலை வரையறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு|உச்ச நம்பக வெளியீட்டுக் கோட்பாடு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சநீதி மன்றம்|உச்சநீதி மன்றம்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்|உச்சப் பணவீக்கம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சயினி|உச்சயினி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சரிப்பு முறை|உச்சரிப்பு முறை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்ச வரம்பு|உச்ச வரம்பு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌|உச்சி படைப்போர்‌]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசசு|உசசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசா|உசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாசு|உசாசு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாத்தானம்|உசாத்தானம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசாந்துப் போர்|உசாந்துப் போர்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுடாசா|உசுடாசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு|உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் ஈசா|உசுதாத் ஈசா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுதாத் மன்சூர்|உசுதாத் மன்சூர்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு|உசுபெக்குச் சோவியத்துக் குடியரசு]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமான் சாகரம்|உசுமான் சாகரம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானாபாது|உசுமானாபாது]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானி, முகமது அதவுல் கனி|உசுமானி, முகமது அதவுல் கனி]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசுமானியாப் பல்கலைக்கழகம்|உசுமானியாப் பல்கலைக்கழகம்]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன்|உசேன்]] |- |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசேன் நிசாம்சா|உசேன் நிசாம்சா]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை|உசை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உசை2|உசை2]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை|உஞ்சை]] |[[வாழ்வியற் களஞ்சியம் 4/உஞ்சை மாகாளம்|உஞ்சை மாகாளம்]] |- |} </center> == உள்ளிணைப்பு தேவையானவை== * [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]] * [[இபுனியன்‌ படைப்போர்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌]] *[[இனவகைப்பாட்டின் அலகுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்]] ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : mp47oecpi2n5q1gtdzzxskw883b9qj8 அரசாண்ட ஆண்டி 0 500045 1949247 1711228 2026-06-25T07:53:09Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை]]; added [[Category:அண்ணாதுரையின் புதினங்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949247 wikitext text/x-wiki {{header | title = அரசாண்ட ஆண்டி | author = அண்ணாதுரை | translator = | section = | previous = | next = [[/நோக்கம்/]] | year = | notes = }}{{featured download}}<br><br><br> <pages index="அரசாண்ட ஆண்டி.pdf" from="1" to="4" /> {{page break|label=}} '''உள்ளடக்கம்''' *[[/நோக்கம்/]] *[[/அரசாண்டஆண்டி/]] *[[/ரிஷ்லு/]] *[[/ரிஷ்லு2/]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் புதினங்கள்]] [[பகுப்பு:Transclusion completed]] qs5zi4nqbjyeiiqwuh2ona8v33mygi9 1949249 1949247 2026-06-25T07:53:43Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரையின் புதினங்கள்]]; added [[Category:அண்ணாதுரையின் குறும்புதினங்கள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949249 wikitext text/x-wiki {{header | title = அரசாண்ட ஆண்டி | author = அண்ணாதுரை | translator = | section = | previous = | next = [[/நோக்கம்/]] | year = | notes = }}{{featured download}}<br><br><br> <pages index="அரசாண்ட ஆண்டி.pdf" from="1" to="4" /> {{page break|label=}} '''உள்ளடக்கம்''' *[[/நோக்கம்/]] *[[/அரசாண்டஆண்டி/]] *[[/ரிஷ்லு/]] *[[/ரிஷ்லு2/]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் குறும்புதினங்கள்]] [[பகுப்பு:Transclusion completed]] gtc0p4ea0lan4ya6fw4h7b1p8vna0ks மகாகவி பாரதியார் 0 538355 1949273 1847131 2026-06-25T08:10:27Z Info-farmer 232 added [[Category:பாரதிதாசன்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949273 wikitext text/x-wiki {{header | title = மகாகவி பாரதியார் | author = அண்ணாதுரை | translator = | section = | previous = | next = [[/மகா கவி பாரதியார்/]] | year = 1953 | notes = }}{{featured download}}<br><br><br> <pages index="மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf" from="3" to="3" /> {{page break|label=}} <pages index="மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf" from="5" to="5" /> {{page break|label=}} <pages index="மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf" from="4" to="4" />  [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை]] [[பகுப்பு:பாரதியார் குறித்தவை]] [[பகுப்பு:Transclusion completed]] [[பகுப்பு:பாரதிதாசன்]]   7e7qqev39pkf3itgijj7lbqok92tyap அறப்போர் 0 540097 1949279 1711233 2026-06-25T08:14:31Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை]]; added [[Category:அண்ணாதுரையின் கட்டுரைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949279 wikitext text/x-wiki {{header | title = அறப்போர் | author = அண்ணாதுரை | translator = | section = | previous = | next = [[/"அறப்போர்"/]] | year = 1951 (இரண்டாம் பதிப்பு) | notes = }}{{featured download}}<br><br><br> <pages index="அறப்போர், அண்ணாதுரை.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="அறப்போர், அண்ணாதுரை.pdf" from="2" to="2" /> {{page break|label=}} '''உள்ளடக்கம்''' *[[/"அறப்போர்"/]] *[[/அறப்போருக்கு அழைக்கிறார் !/]] *[[/இந்தியின் நிலைமை/]] *[[/அன்னைத் தமிழை மீட்டு வாகை சூடுவோம் வாரீர் !/]] *[[/இன்பத் திராவிடத்தில் அந்நிய ஆதிக்கம் வளரவிடோம் !/]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கட்டுரைகள்]] 604075g7rv0s8osdifnxrzm29v2rxa8 எட்டு நாட்கள் 0 540108 1949265 1857133 2026-06-25T08:04:04Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை]]; added [[Category:அண்ணாதுரையின் கட்டுரைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949265 wikitext text/x-wiki {{header | title = எட்டு நாட்கள் | author = அண்ணாதுரை | translator = | section = | previous = | next = [[/"எட்டு நாட்கள்"/]] | year = 1958 | notes = }}{{featured download}}<br><br><br> <pages index="எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf" from="2" to="2" /> {{page break|label=}} {{c| <big>'''உள்ளடக்கம்'''</big> *[[/"எட்டு நாட்கள்"/]] *[[/உடன்பிறந்தார் இருவர்/]] *[[/உ ல க ஒளி/]] *[[/பொன் மொழிகள்/]] }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கட்டுரைகள்]] nybu6ls9rhzc4qa48cz74mnz44zcn6h அண்ணாவின் பொன்மொழிகள் 0 540114 1949246 1857272 2026-06-25T07:51:34Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை]]; added [[Category:அண்ணாதுரையின் சொற்பொழிவுகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949246 wikitext text/x-wiki {{header | title = | author = அண்ணாதுரை | translator = | section = | previous = | next = [[/முத்தமிழ் ஓங்குக!/]] | year = 1969 | notes = }}{{featured download}}<br><br><br> <pages index="அண்ணாவின் பொன்மொழிகள்.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="அண்ணாவின் பொன்மொழிகள்.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="அண்ணாவின் பொன்மொழிகள்.pdf" from="3" to="3" /> {{page break|label=}} <pages index="அண்ணாவின் பொன்மொழிகள்.pdf" from="4" to="4" /> {{page break|label=}} <pages index="அண்ணாவின் பொன்மொழிகள்.pdf" from="5" to="5" /> {{page break|label=}} '''உள்ளடக்கம்''' *[[/முத்தமிழ் ஓங்குக!/]] *[[/இலக்கியப் புரட்சி!/]] *[[/சமூகப் புரட்சி!/]] *[[/உழைப்பாளர் இனம் ஓங்குக!/]] *[[/இளைஞர் ஏறுகள்!/]] *[[/கலைப் புரட்சி!/]] *[[/பேச்சுக்கலை!/]] *[[/காந்தி அண்ணல்!/]] *[[/உரிமை வேட்கை!/]] *[[/பல்சுவை!/]] *[[/விளம்பரம்/]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சொற்பொழிவுகள்]] [[பகுப்பு:Transclusion completed]] 7k2vtzyz8qfhfppu1jhmgsul4kl7rat அன்பு வாழ்க்கை 0 540132 1949278 1858785 2026-06-25T08:13:39Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை]]; added [[Category:அண்ணாதுரையின் கட்டுரைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949278 wikitext text/x-wiki {{header | title = அன்பு வாழ்க்கை | author = அண்ணாதுரை | translator = | section = | previous = | next = [[/"அன்பு வாழ்க்கை"/]] | year = 1967 | notes = }}{{featured download}}<br><br><br> <pages index="அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf" from="3" to="3" /> {{page break|label=}} {{block_center|<big>'''உள்ளடக்கம்'''</big> *[[/"அன்பு வாழ்க்கை"/]] *[[/வாழ்வில்.../]] *[[/புலிநகம்/]] *[[/ஏழை பங்காளர்/]] *[[/பதிப்பகம்/]] }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கட்டுரைகள்]] [[பகுப்பு:Transclusion completed]] kz5twfmed0ae7udzpcydjoj7k9f15dd புராண மதங்கள் 0 578164 1949276 1716184 2026-06-25T08:12:36Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை]]; added [[Category:அண்ணாதுரையின் கட்டுரைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949276 wikitext text/x-wiki {{header | title = புராண மதங்கள் | author = அண்ணாதுரை | translator = | section = | previous = | next = [[/பயன்கொள்க!/]] | year = 1952 | notes = }}{{featured download}}<br><br><br> <pages index="புராண மதங்கள்.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="புராண மதங்கள்.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="புராண மதங்கள்.pdf" from="3" to="3" /> {{page break|label=}} '''உள்ளடக்கம்''' *[[/பயன்கொள்க!/]] *[[/நோக்கம்/]] *[[/புராண மதங்கள்/]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கட்டுரைகள்]] [[பகுப்பு:Transclusion completed]] pa6pkb1zyt96wj4dgsth980leacyl5u அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf 252 588511 1949158 1898993 2026-06-25T03:14:15Z Info-farmer 232 + விரிவு 1949158 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes=<big>[[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf|1]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf|2]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 3.pdf|3]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf|4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 5.pdf|5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 6.pdf|6]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 7.pdf|7]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8.pdf|8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf|9]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10.pdf|10]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11.pdf|11]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 12.pdf|12]] - [[அட்டவணை:கைதி எண் 6342.pdf|13]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf|14]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf|15]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf|16]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf|17]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf|18]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19.pdf|19]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf|20]]</big> |School= |Publisher=பாரி நிலையம் |Address=சென்னை |Year=1963 |Source=pdf |Image=1 |Number of pages=258 |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 4=பதிப்புரை 5=பொருளடக்கம் 258=விளம்பரம் /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5}} |Width= |Css= |Header={{Rh||{{{pagenum}}}| }} |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:251 முதல் 300 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] rz23828tusoozr39l6ylnyavrfjk7oc அட்டவணை:அண்ணாமலைப் பேருரை.pdf 252 598146 1949146 1778008 2026-06-25T02:53:49Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் பேருரை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949146 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[அண்ணாமலைப் பேருரை]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=முல்லை நிலையம் |Address=சென்னை |Year=1996 |Source=pdf |Image=1 |Number of pages=96 |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 96=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் பேருரை அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:51 முதல் 100 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] 9gr9p56h9gb05pi70u30p3vn9ia31z9 1949148 1949146 2026-06-25T02:55:15Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரையின் பேருரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949148 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[அண்ணாமலைப் பேருரை]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=முல்லை நிலையம் |Address=சென்னை |Year=1996 |Source=pdf |Image=1 |Number of pages=96 |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 96=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:51 முதல் 100 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] kc9vrxy6wvzwpfw59ztslnlim2cssu5 அட்டவணை:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf 252 598147 1949150 1782154 2026-06-25T02:57:00Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949150 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள் 1]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=V. G. S. மணி |Address= |Year= |Source=pdf |Image=1 |Number of pages=156 |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 5=உரை1 9=உரை2 25=உரை3 46=உரை4 54=உரை5 66=உரை6 76=உரை7 81=உரை8 102=உரை9 103=உரை10 113=உரை11 134=உரை12 152=உரை13 156=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header={{Rh||{{{pagenum}}}| }} |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] [[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] fn4e6bmjs8k8pm0nuuy617yyyrojzbd அட்டவணை:கதம்பம்.pdf 252 598149 1949163 1776845 2026-06-25T03:24:55Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949163 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[கதம்பம்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=K. R. நாராயணன் |Address= |Year=1957 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 2=விளம்பரம் 3=விளம்பரம் 8=தங்கத்தின் காதலன் 18=இரும்பாரம் 45=ரொட்டித் துண்டு 60=ரங்கதுரை பாகவதர் 88=மூன்று கடிதங்கள் 98=திருமலை கண்ட திவ்ய ஜோதி! 128=பின்னட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] [[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] img8jbzza74jzjazdstgldg2t23768d அட்டவணை:அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது.pdf 252 598152 1949142 1779558 2026-06-25T02:47:30Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949142 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பரிமளம் பதிப்பகம் |Address= |Year= |Source=pdf |Image=1 |Number of pages=54 |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 4=சாது 13=தேடியது, வக்கீலை! 31=1938-40 53=விளம்பரம் 54=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] [[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] 3r9hsh6rt7znnnejjrmb8epm5ckkz4e அட்டவணை:பிடி சாம்பல்.pdf 252 598154 1949233 1781179 2026-06-25T07:40:53Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949233 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[பிடி சாம்பல்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பரிமளம் பதிப்பகம் |Address= |Year=1980 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 5=பதிப்புரை 9=பிடி சாம்பல் 56=ஒளியூரில் 85=தஞ்சை வீழ்ச்சி 129=திருமலை கண்ட திவ்ய ஜோதி 152=எங்கும் அவன் 159=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] [[பகுப்பு:151 முதல் 200 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] 1v47wksqqfowortkuc8j7fuvv73knn4 அட்டவணை:வள்ளிநாயகியின் கோபம்.pdf 252 598156 1949237 1764354 2026-06-25T07:42:28Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949237 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[வள்ளிநாயகியின் கோபம்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=பாரி நிலையம் |Address= |Year=1952 |Source=pdf |Image=1 |Number of pages= |File size= |Category= |Progress=T |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks={{பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/3}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] [[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] 2gm13p687jujinkpsimynfhtb83hy36 அட்டவணை:அண்ணாதுரையின் 1858-1948.pdf 252 598207 1949144 1786971 2026-06-25T02:51:23Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949144 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[1858-1948]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=திராவிடப் பண்ணை |Address= |Year=1975 |Source=pdf |Image=1 |Number of pages=77 |File size= |Category= |Progress=T |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 4=விசித்திரவினா 19=மயில்கழுத்து 38=துண்டுஸ்தான்திட்டம் 62=கர்சான்—கார்சான்! 77=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:51 முதல் 100 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]] i33t0s03ow5mgslo86ouq5ywmx5xwvs அட்டவணை:ஆளுங்கட்சிக்கு அறைகூவல்.pdf 252 598211 1949156 1766210 2026-06-25T03:11:40Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949156 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[ஆளுங்கட்சிக்கு அறைகூவல்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=மணிமலர் பதிப்பகம் |Address= |Year= |Source=pdf |Image=1 |Number of pages=31 |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 31=விளம்பரம் /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] [[பகுப்பு:1 முதல் 50 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] jqmw79xvwnfah91on5opt8zdruen5we அட்டவணை:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf 252 598217 1949157 1806966 2026-06-25T03:12:41Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949157 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher= |Address= |Year=2010 |Source=pdf |Image=1 |Number of pages=754 |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 4=பதிப்புரை 8=பொருளடக்கம் 9=பொருளடக்கம் 743to745=பிறநூல்கள் 745to753=வாழ்க்கைக்குறிப்புகள் 754=பின்னட்டை /> |Remarks={{பக்கம்:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf/8}}{{பக்கம்:எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf/9}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] [[பகுப்பு:701 முதல் 800 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:பொருளடக்கம் உள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:அரசியல் அட்டவணைகள்]] oe1vj5y5smwj7kz7xp2n18k6e4eygcn அட்டவணை:அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்.pdf 252 601459 1949154 1790238 2026-06-25T03:09:52Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949154 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[அறிஞர் அண்ணா சொன்ன 100 நகைச்சுவைக் கதைகள்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=வெ. பார்த்திபன் |Volumes= |School= |Publisher=ராமன் பதிப்பகம் |Address= |Year=1970 |Source=pdf |Image=1 |Number of pages=82 |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை /> |Remarks= |Width= |Css= |Header={{Rh||{{{pagenum}}}| }} |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:51 முதல் 100 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] iu6fudde34zfmbhc6qcciyijlqateek அட்டவணை:திருமணம்.pdf 252 601490 1949227 1781725 2026-06-25T07:38:44Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை அட்டவணைகள்]]; added [[Category:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949227 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=book |Title=[[திருமணம்]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor= |Volumes= |School= |Publisher=மலர் மன்றம் |Address= |Year=1962 |Source=pdf |Image=1 |Number of pages=101 |File size= |Category= |Progress=V |Transclusion=yes |Pages=<pagelist 1=நூலட்டை 6=திருமணம் 47=ஜோதி 70=கடிதங்கள் 78=ஏழை பங்காளர் 101=பின்னட்டை /> |Remarks= |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] [[பகுப்பு:101 முதல் 150 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]] [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] 2884xsm0z2uyonm0siss89urcdjj9l6 எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962 0 613353 1949266 1806964 2026-06-25T08:04:53Z Info-farmer 232 removed [[Category:அண்ணாதுரை]]; added [[Category:அண்ணாதுரையின் சொற்பொழிவுகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949266 wikitext text/x-wiki {{header | title = எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962 | author = அண்ணாதுரை | translator = | section = | previous = | next = [[/001/|001 →]] | year = 2010 | notes = இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் 51 ஆகும். }}{{featured download}}<br><br><br> <pages index="எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf" from="1" to="1" /> {{page break|label=}} <pages index="எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf" from="2" to="2" /> {{page break|label=}} <pages index="எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf" from="3" to="3" /> {{page break|label=}} <pages index="எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf" from="4" to="7" /> {{page break|label=}} <pages index="எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962.pdf" from="8" to="9" /> {{page break|label=}} {{c|[[ எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962/026|பின்னட்டை]]}} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் எழுத்தாக்கங்கள்]] [[பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் சொற்பொழிவுகள்]] [[பகுப்பு:Transclusion completed]] [[பகுப்பு:அரசியல்]] enr9noeyjsyocgxa2v6ubkygchuggws பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/888 250 624390 1949125 1869343 2026-06-25T02:08:40Z Sridevi Jayakumar 15329 1949125 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுதான்புல்|848|இசுபாண்டினி}}</noinclude>சுடன்டைன் நினைவாக இந்நகரம் கான்சுடாண்டி நோபில் எனப்பட்டது. உரோமானியப் பேரரசு கி.பி. 395-இல் இருகூறுகளாகப் பிரிந்தது. காட்டு மிராண்டிக் கூட்டத்தைச் சார்ந்தவர்கள் கி.பி. நான்காம் நூற்றாண்டின் இடையில் மேலை உரோமானியப் பேரரசை வென்றார்கள். கான்சுடாண்டிநோபில் கீழை உரோமானியப் பேரரசின் தலைநகராய்த் தொடர்ந்தது. இதைப் பைசாண்டியப் பேரரசு என்றும் கூறினர். கி.பி. 532-ஆம் ஆண்டில் முதலாம் சசுடீனியன் என்பாரின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட அரசாங்கத்திற்கெதிராக நடைபெற்ற கலகங்களின்போது நகரின் பெரும்பாகங்கள் அழிந்து போயின. சசுடீனியன் அதைப் புதுப்பித்தார். அவர் கட்டிய கட்டடங்களில் ஒன்றுதான் சோபியா திருச்சபையாகும். அடுத்து வந்த பல நூற்றாண்டுகளில் கான்சுடாண்டிநோபில் பாரசீகர், அராபியர், காட்டுமிராண்டி இனத்தவர்கள் போன்றோரின் தாக்குதலுக்கு இலக்கானது. இந்தகரைக் கி.பி. 1204-இல் நான்காம் சிலுவைப்போரின் தாக்குதலுக்கு ஈடுபட்டவர்கள் கைப்பற்றிக் கொண்டனர். அப்போது இந்நகரம் பெரும் அளவில் அழிவுற்றது. சிறுவைப்போரில் ஈடுபட்ட அரசர்கள் இந்நகரைக் கி.பி. 1261-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தனர். அந்த ஆண்டில் அதனைப் பைசாண்டிய அரசர்கள் திரும்பக் கைப்பற்றிக் கொண்டார்கள். உதுமானியத் துருக்கியர்கள், கான்சுடாண்டி நோபிலைக் கி.பி. 1453-இல் கைப்பற்றி அதை உதுமானியப் பேரரசின் தலைநகராக்கிக் கொண்டனர். துருக்கியர்கள்தாம் இந்நகரை இசுதான்புல் என்றழைத்தனர். இந்நகரம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏறத்தாழ ஐந்து இலட்சம் மக்களுடன் பெரும் வாணிகப் பண்பாட்டு மையமாயிருந்தது. உதுமானியப் பேரரசு கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நலியத் தொடங்கியது. பேரரசைத் திறனுள்ளதாகவும் ஐரோப்பிய மயமாகவும் ஆக்கச் சுல்தான்கள் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டனர். மேற்கத் தியப் பாணியில் பள்ளிகளும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும் இசுதான்புல்லுக்குக் கொணரப்பட்டன. முதல் உலகப் பெரும் போரின்போது, நேசப் படையினர் உதுமானியப் பேரரசைத் தோற்கடித்தனர். அவர்கள் 1918 முதல் 1923 வரை இசுதான் புல்லைத் தம் வயமாக்கிக் கொண்டனர். கமால் பாட்சா முசுதாபா ஆடாடர்க்கு என்பார் 1922-ஆம் ஆண்டில் துருக்கியின் அரசைக் கைப்பற்றிக் கொண்டு சுல்தானிய ஆட்சிமுறையை அகற்றினார், துருக்கி 1923-இல் ஒரு குடியரசு நாடாகியது. அங்காரா அதன் தலைநகராயிற்று. இசுதான்புல்லின் மக்கள் தொகை இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பெருமளவிற்குப் பெருகி வளர்ந்தது. பின்னர் 1973-இல் கட்டப்பெற்ற பாசுபரசுப் பாலம் தொழில் வளர்ச்சிக்கு ஆக்கம் தந்ததுடன், இசுதான்புல்லின் சிறப்பினைத் தொடர்ந்து காக்க வழிவகை செய்தது. தொன்மையான வரலாற்று நினைவுச் சின்னங்கள் இன்றும் நன்கு பாதுகாக்கப் பெற்றுச் சீரும் சிறப்புமாக உள்ளன. உலகப் புகழ்பெற்ற பெருநகரங்களுள் இசுதான்புல்லும் ஒன்று. <section end="இசுதான்புல்"/> <section begin="இசுநாபக சஞ்சுவாம் அம்மானை"/> {{dhr}} <b>இசுநாபக சஞ்சுவாம் அம்மானை</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் தோன்றிய கிறித்தவத் தமிழ் இலக்கியம். இது யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த புவி மன்ன சிங்க முதலியார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இது புனிதயோவான்மீது பாடப்பட்ட ஒரு தோத்திர நூல், இது அம்மானை இலக்கிய வகையில் அமைந்தது. இத்நூல், கி.பி. 1892-ஆம் ஆண்டில் அச்சியற்றி வெளியிடப்பட்டது. <section end="இசுநாபக சஞ்சுவாம் அம்மானை"/> <section begin="இசுபாக்கு, பெஞ்சமின்"/> {{dhr}} <b>இசுபாக்கு, பெஞ்சமின்</b> குழந்தைகளின் மனநிலையையும் வளர்ச்சி நிலைகளில் அவர்களிடம் காணப்படும் நடந்தைகளின் பொருளையும் முழுமையாக ஆராய்ந்து, பல நூல்களை எழுதிய உளமருத்துவர் ஆவார். இசுபாக்கு (Spock Benjamin) இரண்டாம் உலகப் போரில் மருத்துவராகப் பணிபுரிந்தார். பின்னர்ப் பிட்சுபர்க்குப் பல்கலைக்கழகத்தில் (குழந்தைகளின் வளர்ச்சித் துறையில்) இவர் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் குழந்தைகளின் நலனுக்காகவும் பெற்றோர் அறிவு வளர்ச்சிக்காகவும் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் ‘இளங்குழவி குழந்தை நலம்’ (Baby and child care) என்னும் நூல் உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பெற்றோர்களால் விரும்பிப் படிக்கப்பட்ட நூலாகும். இசுபாக்கு குழந்தைகளுக்குக் கடுமையான தண்டனை கொடுப்பதையும் உளக்குலைவு ஏற்படக் கூடியவாறு அவர்களைக் கடிந்து கொள்வதையும் எதிர்த்தார். குழந்தைகளின் உளப் பாங்கை அறிந்து அதற்கேற்ப அவர்களிடம் அன்புடன் நடந்து கொள்வதே குழந்தைகளின் மனநலத்திற்கு இன்றியமையாததாகும் என்று கருதினார். குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் கடமை என்ன என்பதைப் பற்றியும் விரிவான நூல்களை இவர் எழுதியுள்ளார். <section end="இசுபாக்கு, பெஞ்சமின்"/> <section begin="இசுபாண்டினி"/> {{dhr}} <b>இசுபாண்டினி (கி.பி. 1774-1851)</b> என்பவர் இத்தாலியில் வாழ்ந்த இயலிசைப் புலவராவார். இவர் தொடக்கக் காலத்தில் இசை நாடகங்களை எழுதி வந்தார்; இத்தாலிய இசைக் கழகத்திற்குச் சில காலம் தலைவராக இருந்தார்; சில காலம்<noinclude></noinclude> 7nfg28y882awdybc6vzg5tv5v0nxh62 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/889 250 624391 1949126 1869349 2026-06-25T02:09:29Z Sridevi Jayakumar 15329 1949126 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுபார்ட்டா|849|இசுபார்ட்டா}}</noinclude>செருமனியிலும் வாழ்ந்தார்; இறுதிக்காலத்தில் இவர் பாரிசு நகரத்தில் வாழ்ந்தார். அக்காலத்தில் இவர் புகழ்பெற்ற பிரெஞ்சு இசைநாடகங்களை இயற்றினார். இசுபாண்டினியின் (Spontini) இசை நாடகங்களுள் ஒலிம்பி (Olimpie), பெர்னாண்டு கார்டெ (Fernand Cotez), சூலீ (Julie), மில்ட்டன் (Milton) போன்றவை புகழ்பெற்றவை. இவர் சில பாடல்களையும் இயற்றி இசை அமைத்துள்ளார். <section end="இசுபாண்டினி"/> <section begin="இசுபார்ட்டா"/> {{dhr}} <b>இசுபார்ட்டா</b> கிரீசிலுள்ள இலக்கோனியா (Laconin) மாநிலத்தின் தலைநகரம். இது தொன்மையான வரலாற்றுச் சிறப்புடையது. தெற்குப் பெலப் பனேசசில் (Southern Peloponnesus) ஏரோட்டசுப் பள்ளத்தாக்கில் (Eurotas valley) அமைந்துள்ளது. இந்நகரம் இயற்கையால் அமைந்த மலை அரண்களை மூன்று பக்கங்களிலும் கொண்டுள்ளது. இன்றைய இசுபார்ட்டா (Sparta) நகரம் கி.பி. 1834-ஆம் ஆண்டு பழைய இசுபார்ட்டா நகரம் அமைந்த இடத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. இந்நகரத்தின் மக்கள் தொகை 15,915 (1981). இங்கு ஒலிவ எண்ணெய், ஆரஞ்சுப்பழம் போன்றவை பெருமளவில் உற்பத்தியாகின்றன. தொன்மை மிக்க இசுபார்ட்டா நகரத்தின் இடிபாடுகள் பல இங்கு நடைபெற்ற அகழாய்வின் மூலம் தெரியவந்தன. இந்நகரம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் அழிந்த நிலையில் இருந்ததாகத் தூசிடைடிசு (Thucydides) என்னும் வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். இங்குச் சில இடிந்த கோயில்களும் சிதைவுற்ற கட்டடங்களும் மட்டும் இருந்ததாக அவர் கூறுகிறார். மைசீனியர்களின் காலத்தில் (Mycenean Age - கி.மு. 1600 கி.மு. 1200) இசுபார்ட்டா ஒரு சிறந்த நகரமாக விளங்கியது. இந்நகர அரசரின் மனைவியான எலன் என்பவளைப் பாரிசு என்பவன் தூக்கிச் சென்றான். இதன் விளைவாகத் திரோசன் போர் (Trojan Wor) ஏற்பட்டது. இப்போர் கி.மு. 11-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது தோரிய (Dorian) இனத்தனர் இந்நகரத்தினைக் கைப்பற்றினர். இவர்களது கொடுங்கோலாட்சியினால் பிற்காலத்தில் இதன் வரலாறு மாறுபட்டது. இவர்கள் பிடித்த பகுதிகளில் வாழ்ந்த இசுபார்ட்டாவின் பழங்குடிகள் அடிமைகளாக்கப்பட்டனர். இவர்கள் எலாட்டுகள் (Eelots) எனப்பட்டனர். இலக்கோனியாவின் பிற பகுதிகளில் வாழ்ந்த தோரியர்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள், பிரியோக்கி (Periocci) எனப்பட்டனர். இவர்களுக்கு அரசியல் உரிமை மறுக்கப்பட்டது. ஆனால் சுதந்திரமாக இருந்தனர். இவர்கள் போரிடும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இந்நகரத்தின் மக்கள்தொகை கி.மு. 8-ஆம் நூற்றாண்டில் உயர்ந்து காணப்பட்டது. இக்காலத்தில் இசுபார்ட்டாவின் மக்கள், மலைகளைக் கடந்து சென்று மெசினியாவின் (Messenia) மீது படையெடுத்தனர்; அங்கிருந்த மக்களை அடிமைப்படுத்தினர். இப்படையெடுப்பின் விளைவாக இசுபார்ட்டா புகழ்பெற்றது. அது பல கலைகள் விளங்கும் நகரமாகக் சுருதப்பட்டது. பிறநாட்டுக் கவிஞர்களையும் கலைஞர்களையும் இந்நகரம் தன்பால் ஈர்த்தது. இசுபார்ட்டா மக்கள், கி.மு.668-இல் நீண்ட நாட்பகைவர்களான ஆர்கசு (Argos) எனப்படுவோரால் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது மெசினியாவிலும் கிளர்ச்சி ஏற்பட்டது. இதனால் இசுபார்ட்டா மக்கள் தங்களது இராணுவ அமைப்பை வலிமை மிக்கதாகத் திருத்தி அமைத்துக் கொண்டனர். இசுபார்ட்டா மக்கள் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பெலப்பனேசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றினர். இந்நாடுகளில் செல்வராட்சிக்குத் துணை நின்று அவர்களைப் பெலப்பனேசிய சங்கத்தில் இணைத்தனர். <b>மக்கள்</b>: தொன்மைக் காலத்தில் இசுபார்ட்டிய மக்களுள் பெரும்பாலோர் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர். சில உயர்குடி மக்கள் சொந்தமான நிலங்கள் வைத்திருந்தனர். நாட்டின் நிலங்கள் அனைத்தும் அரசிற்குச் சொந்தமானவை. அவற்றில் பலர் வேலை செய்தனர். பெரிய குடும்பம் ஒன்றைக் காக்க முடியாத அளவிற்கு இம்மக்களின் பொருளாதாரம் சீர்கெட்ட நிலையில் இருந்ததால், பெரும்பாலோர் தங்களுக்கு வேண்டாத பிள்ளைகளை உயர்ந்த மலைகளுக்கு அழைத்துச் சென்று மலைமீதிருந்து அவர்களைத் தள்ளிக் கொன்றனர். அக்காலத்தில் இசுபார்ட்டா மக்கள் ஆண்பிள்ளைகளைப் பெற்றவுடன் தத்தம் பிள்ளைகளை நாட்டுப் பணிக்கென விட்டுவிட்டனர். தாயிடமிருந்து 7 வயதுச் சிறுவன் பிரிக்கப்பட்டு 15 சிறுவர்களடங்கிய ஒரு குழுவில் சேர்க்கப்பட்டான். ஒன்றாகச் சேர்ந்தே அவன் உணவு உட்கொள்ள வேண்டும். இச்சிறுவர் குழுவில் திறமையும் அறிவுக் கூர்மையும் மிக்க ஒருவன், அக்குழுவின் தலைவன் ஆனான். பிறர் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தனர். 12 வயதானபின் சிறுவர்களுக்குப் பல கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. நாணல் படுக்கையே அவனுக்கு அளிக்கப்படும். நாணலைக் கைகளால் அச்சிறுவனே ஒடிக்க வேண்டும். குதித்தல், தாண்டுதல், ஓடுதல், மற்போர். போர்க்கருவிகளை இயக்குதல் போன்ற பயிற்சிகள் சிறுவர்களுக்கு அளிக்கப்பட்டன. கல்வி கற்பது<noinclude> <b>வா.க. 2-34</b></noinclude> saniu0a3k5hddnmekn3t6sv3nj5c1dy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/891 250 624395 1949127 1869368 2026-06-25T02:11:27Z Sridevi Jayakumar 15329 1949127 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுபால்டிங்கு மறைத்திரு|851|இசுபான் ஒதுமார்}}</noinclude>இருப்பிலும் இருநாடுகளும் தங்களுக்குள் மோதிக் கொண்டன. இசுபார்ட்டா, அட்டிகாவிலிருந்த திசிலியா (Decelea) என்ற இடத்தில் தனக்கு நிலையான ஒரு அரணை அமைத்துக் கொண்டது. இலைசாண்டர் (Lysander) என்னும் திறமை மிக்க இசுபார்ட்டாவின் கடற்படைத் தலைவர், தமது கடற்படையைப் பாரசீகர்களின் உதவி கொண்டு அமைத்தார். இவர் ஆதென்சின் கடற்படையை ஏகோசுபாட்டமி (Aegospotami) என்ற இடத்தில் கைப்பற்றி அழித்தார். ஆதென்சினுள் எப்பொருளும் நுழையாமல் தடுத்து அவர்களைப் பசியினால் வாடச் செய்து, இசுபார்ட்டாவின் மேலாண்மையை ஏற்றுக்கொள்ளச் செய்தார். இத்துடன் இப்போர் முடிவுற்றது. பிற்காலத்தில் இசுபார்ட்டாவின் நிலை தாழ்ந்தது. இந்நகரம், கி.பி. 396-இல் அவரிக்கு என்பவரின் தலைமையின் கீழ் வந்த விசிகோத்துகளால் அரிக்கப்பட்டது. <section end="இசுபார்ட்டா"/> <section begin="இசுபால்டிங்கு, மறைந்திரு"/> {{dhr}} <b>இசுபால்டிங்கு, மறைந்திரு</b>: இவர் சென்ற நூற்றாண்டில் கிறித்தவ சமய ஊழியத்திற்காக அமெரிக்காவிலிருந்து தமிழகத்திற்கு வந்த அமெரிக்கர்களுன் ஓருவர். இவரது முழுப் பெயர் மறைத்திரு இலெவி இசுபால்டிங்கு (Rev Levi Spaulding) என்பதாகும். இவர் கி.பி. 1791-ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்கள் 22-ஆம் நாள் ஐக்கிய அமெரிக்க நாட்டில் (U.S.A.) பிறந்தார். இவர் தார்ட்டுமத்து நகரிலுள்ள கல்லூரியில் (Dartmouth College) பயின்று பட்டம் பெற்றார்; அந்தோவர் இறையியற் கல்லூரியில் சமயக்கல்வி பயின்றார். கி.பி. 1820-ஆம் ஆண்டு இவர் கிறித்தவ சமய ஊழியம் புரிவதற்காக ஈழ நாட்டிற்கு வந்தார். அந்நாட்டிலுள்ள மானிப்பாய் என்னுமிடத்தில் பல ஆண்டுகள் இருந்து தொண்டாற்றினார். பின்னர் இவர், உடுவில் என்னுமிடத்திலிருந்து ஒரு மகளிர் பள்ளியின் நிருவாகப் பொறுப்பேற்றுத் தம் மனைவியாரொடு கி.பி. 1833-ஆம் ஆண்டில் அங்குச் சென்றார். அங்கு நாற்பதாண்டுகள் பணிபுரிந்தார், இவர், கி.பி. 1844-ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் சென்று கி.பி 1846-ஆம் ஆண்டில் மீண்டும் ஈழநாடு வந்து பணிபுரிந்தார். இவர் கிறித்துவ சமயம் பற்றிய இருபதிற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியுள்ளார். சில கிறித்தவ இசைப் பாடல்களையும் இயற்றியுள்ளார். மோட்சப் பயணம் (Pilgrims Progress) என்னுமொரு மொழி பெயர்ப்பு நூலையும் ஆக்கியுள்ளார். மறைத்திரு நைட்டு என்பார் உருவாக்க முயன்ற தமிழ் அகராதியினை அவருக்குப் பின்னர், ஈழநாட்டுப் புலவர் சந்திரசேகரன் போன்றார் உதவியொடு நிறைவு செய்து கி.பி. 1842-ஆம் ஆண்டில் வெளியிட்டார். யாழ்ப்பாணம் அகராதி அல்லது மானிப்பாய் அகராதி என்று அது வழங்கப் பெற்றது. அந்த அகராதி வீரமாமுனிவரின் சதுரகராதியின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், அளவிலும் தரத்திலும் உயர்ந்ததாக விளங்கியது. விவிலிய நூற்பயிற்சிக்குப் பயன்படும் ஓர் அகராதியையும் இவர் உருவாக்கினார். இவர் கி.பி. 1874-ஆம் ஆண்டு சூன் திங்கள் 8-ஆம் நாள் இறந்தார். ஓராண்டிற்குள் இவர்தம் மனைவியாரும் காலமானார். <section end="இசுபால்டிங்கு, மறைந்திரு"/> <section begin="இசுபான் ஒதுமார்"/> {{dhr}} <b>இசுபான் ஒதுமார் (கி.பி. 1878-1950)</b> ஆசுத்திரிய நாட்டுத் தத்துவ, சமூகவியல் அறிஞர் ஆவர். இவர் வியன்னா (Vienna) என்ற நகரில் பிறந்தார்; அந்தகரிலேயே கல்வி பயின்றார்; அந்நகரில் சமூகவியல், பொருளாதார இயல் ஆகிய இரு துறைகளிலும் பேராசிரியராகப் பணியாற்றினார். இவரது சமூக அமைப்பு புதிய சமூக அமைப்புக் கோட்பாடு (Neo Romantic Universalism) எனக் கூறப்பட்டது. இச்சமூக அமைப்பில் தனித்து வாழும் இயல்புடைய மனிதன், சமூக அமைப்பியலின் ஒரு பகுதியாக உள்ளான். பல்வேறு கோட்பாடுகளைக் கொண்ட சமூகலியல் அமைப்புகளில் மனிதளின் நிலைகள் பாகுபடுத்தப்பட்டுள்ளன. <b>பல்வேறு கோட்பாடுகளாவன</b>: ஆடம் இசுமித்து, தேவிடு இரிக்காாடோ (Adam Smith and David Ricardo) ஆகியவர்களின் பொருளாதார முற்போக்குக் கொள்கை, பயன்பாட்டாளர் கொள்கை (Utilitarianism), பல்வகையான சமூக ஒப்பந்தக் கோட்பாடு, இயற்கைச் சட்டம், சமூகவியல் கோட்பாடு (Theory of Social Life), ஆட்சி வேண்டாக் கொள்கை (Anarchism), மாக்கிய வல்லியனிசம் (Machiavellianism) மார்க்சியம் (Marxism), ஆகிய கோட்பாடுகளில் மனிதன் நிலைகள் வேறுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றுள், பல வகையான கூட்டமைப்புகளின் கருத்துகளை ஒன்று சேர்த்து அறிவு ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுமிடத்து, தனிப்பட்டவரின் நன்மைகள் குறைவாகக் காணப்பட்டன. இத்தகைய சமூக அமைப்புக் கோட்பாடுகள் தவறானவை என்று குற்றம் சுமத்தினர். மனிதனின் உரிமைகளைக் காக்கும் அரசு, பொது உலகச் சமூக அமைப்புக் கோட்பாட்டுடன் தொடர்புடையது. இதையே பிற்காலத்தவர் பின்பற்றலானார்கள். இசுபான் ஒதுமாரின் உலகளாவிய சமூகக் கோட்பாடு (Universalism), பாசியர் (Facists) களால் முழுவதும் ஏற்றுக்கொள்ப்பட்டது. ஆம்மிகப் பண்பு என்பது மனிதனிடத்திலுள்ள தனிச் சிறப்பாகும். இது மற்ற உயிரினங்-<noinclude> <b>வா.க. 2-54அ</b></noinclude> ep7qnifyh7tvpohtnckucy7diuse2q2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/892 250 624436 1949128 1869731 2026-06-25T02:12:17Z Sridevi Jayakumar 15329 1949128 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுபான் ஒதுமார்|852|இசுபானியத் தத்துவம்}}</noinclude>களிடத்துக் காணப்படுவதில்லை. இவ்ஆன்ம வளர்ச்சி மனிதன் தன்னை மட்டும் உணர்வதோடு நின்று விடுவதன்று. இவ்வான்மா மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் தன்மை பெற்றது. இசுபான் ஒதுமார் (Spann Othmar) என்பவரால் அமைக்கப்பட்ட செசுவெயிங் (Gezweing) என்னுங் கோட்பாட்டில் ஆன்மீக வளர்ச்சியின் தொடர்ச்சி உள்ளது. மனிதர்கள் சமூக அமைப்பில் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளவர்கள் என்ற உண்மை, ஆன்மிக உணர்ச்சிகளின் விளைவுகளிலிருந்து தெரிந்து கொள்வதற்கு முன்னதாகவே உணரக்கூடியதாக இருந்தது. கலைஞன், பொதுமக்கள்; தாய், குழந்தை: ஆசிரியர், மாணவர்: இது போல் சமூகம், மனிதன் ஆகிய இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய கருத்து. மனிதர்களின் கூட்டமைப்பு இல்லையெனில், சமூக அமைப்பு ஏற்படாது. இக்கூற்றை இசுபான் ஒதுமார் ஒழுங்கு முறைப்படியுள்ள அளவையியலின்படி கூறவில்லை. இதை நேர் எதிர்மாறாக விளக்கிக் கூறுகிறார். மற்றவர்களால் ஆசிரியர் என அழைக்கப்படுபவர் முன்பு மாணவராக இருந்து பின்புதான் ஆசிரியராக வரமுடிந்தது என்பதை வலியுறுத்தினார். ஆசிரியர் மாணவர்களின் அனுபவத் தன்மைகளைக் குறிப்பிடுகையில், ஆசிரியர் பாடங்களை நடத்துவதனால் கருத்துகளைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு உண்டாகிறது. ஆனால் மாணவர்கள் ஆன்மிகப் பண்புகளை ஒன்று சேர்த்துத் தம் மனத்தினுள் அனுபவத் தன்மைகளை ஏற்றுக்கொள்கிறார்கள் எனக் கூறியுள்ளார். இவர் கலை, குடும்பம், கல்லி ஆகிய நிறுவனங்களில், முன்னதாக ஆசிரியர், மாணவர், சமூகம் மனிதன், கலைஞன், பொதுமக்கள் ஆகியோர் பற்றிய தொடர்புகள் உள்ள அமைப்பு, முற்காலத்திலேயே இருந்து வந்துள்ளது என்றும், இந்நிறுவனங்கள் மனிதனால் செய்து பெறப்படும் உயர்ந்த உண்மை, மதிப்பு ஆகியவற்றைப் பெற்றுள்ளன என்றும் கூறுகின்றார். ஆசிரியர் மாணவர் தொடர்பில் கல்வியினைப் பற்றி ஒருவர் நன்கு புரிந்து கொண்டால்தான், மற்றவர்களுக்குக் கல்வியின் பொருனை விளக்கிக் கூற முடியும்; இல்லையெனில் விளக்கிக் கூற முடியாது. உலக அமைப்பில், சமூக அமைப்பு உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால், கல்வி, குடும்பம், கலைஞன் ஆகியவை இந்த அமைப்பில் ஒரு பகுதியாகும். உலகளாவிய தோற்ற அமைப்பில், சமூகம் ஒரு நிலையான தோற்றத்தைப் பெற்றுள்ளது. இது படிமரபு மதிப்பைப் பெற்றுள்ளது. உலகளாவிய தோற்றமும் சமூக அமைப்பும் ஒன்றோடொன்று இணைந்த ஒரு பொதுமைக் கருத்தாகும். இயற்கையின் சமூக அமைப்பு எவ்வாறு ஏற்பட்டது எனில், யார் ஒருவர் ஒரு சமூக அமைப்பை நடத்திச் செல்கின்றாரோ அவரே அச்சமூக அமைப்பிற்குத் தலைவர். உடல் வலிமை வளர்ச்சி குறைந்தவர்கள், உடல் வலிமை வளர்ச்சி பெற்றவர்களிடம் பணிந்து செல்ல வேண்டும் எனப்பழங்காலச் சமூகக் கோட்பாட்டில் காணப்படுகிறது. சமூகவியல் கோட்பாட்டில், நீதிப் பங்கீட்டுக் கோட்பாடானது சமநிலையின்மைச் செயலின் அடிப்படையைத் தழுவி அமைக்கப்பட்டது. சமூகவியல் மதிப்பீட்டில் தன்னுரிமை நிலை (Liberty) அடிப்படையானதாகும். இவரது சமநிலையின்மைக் (Inequality) கோட்பாடு அரசியல் தத்துவத்தில் இடம்பெற்றுள்ளது. இவரது நில உரிமைக் கோட்பாடு, மனித நலன் கருதி அதிகாரங்கள் அனைத்தும் மத்தியில் ஒரு நிலை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அதில் சமூகவியல் அடிப்படையில் மனித நலன் கருதி மேற்கூறிய நிறுவனங்கள் செயற்பட வேண்டும் என்றும் கூறுகிறது. <section end="இசுபான் ஒதுமார்"/> <section begin="இசுபானியத் தத்துவம்"/> {{dhr}} <b>இசுபானியத் தத்துவம்</b> இராமன் லல் (கி.பி. 1232-1316) முதன் முதலாக இசுபானியத் தத்துவத்தை ஆய்வு செய்யத் தொடங்கினார். இசுபானியத் தத்துவக் கருத்துகள், உள்ளுணர்வு (Intution) அடிப்படையில் அமைந்ததாகவும், உலகம், இறைவன் பற்றிய கருத்துகள் நிறைந்ததாகவும், பகுத்தறிவிற்கு அடங்காததாகவும் அமைந்திருந்தன. அவர்களுடைய பண்பாடு, செழிப்பானதாகவும் கற்பனை நிறைந்ததாகவும் மன எழுச்சியுடையதாகவும் துடிப்புடையதாகவும் உள்ளது. ஆனால் தத்துவக் கருத்துக்கள் குறைவாகக் காணப்படுகின்றன. இவ்வாறு இசுபானியத் தத்துவம் மேல் நாட்டுத் தத்துவத்தோடு இணைய முடியாத நிலை பதினேழாம் நூற்றாண்டு வரை நிலவியது. செனக்காவின் (Sencca) தத்துவம், இசுபானியத் தத்துவமாகக் கருதப்பட்டது. அவர் ஓர் ஆழ்ந்தாய்ந்த தத்துவ ஞானியாகக் கருதப்படவில்லை. ஆயினும் அவர் மிகவும் கடினமான ஒழுக்க வீதிகளைப் போதித்தார். அரேபிய இசுபானியக் கல்வி நிலையங்கள், அரிகடாட்டில், புதிய பிளேட்டோனிசம், பிளோட்டி<noinclude></noinclude> k9d4vj7lfzg3umcextlmx801k30ntpi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/894 250 624438 1949129 1869734 2026-06-25T02:13:56Z Sridevi Jayakumar 15329 1949129 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுபானியோலா|854|இசுபினோசா, பெனிடிக்ட்டு}}</noinclude>சரித்திரம் (Philosophy of History) என்னும் நூல் இசுபானிய நாட்டில் புகழ் வாய்ந்தது. <b>கிரௌசிசம்</b>: கார்ல் சி. எப்.கிரௌசு (கி.பி. 1781-1832) மறை பொருளுள்ள, மறைமெய்ம்மை சார்ந்த ஆன்மிகவாதி இவருடைய தத்துவம் மனிதத் தன்மையுடன் தொடர்புடையது. கிரெளசிசம் (Krausism) ஒரு சிறந்த தத்துவமாக இசுபானிய நாட்டில் 1910 வரை கருதப்பட்டது. இசுபானியக் கிரௌசிசம் (Spanish Krausism) என்பது பகுத்தறிவு வாய்ந்த மதம். இது மனிதனின் நிறைவைப் பற்றியும், சமூக முன்னேற்றம் பற்றியும், ஒரு சிறந்த உலகைப் படைக்கும் வழிகளைப் பற்றியும் கூறுகிறது. <b>அண்மைக் காலத்து இசுபானியத் தத்துவ ஞானிகள்</b>: <b>உனாமுனோ (கி.பி. 1864-1936)</b>: இவர் ஆன்மா, இறப்பு, அறியாமை, துக்கம், மனித ஒழுக்கத்தில் தத்துவத்தின் பங்கு ஆகியவைகளைப் பற்றி ஆராய்ந்தார். இவர் உளதாம் தன்மைக் கொள்கை (Existentialists) படைத்தவர்களுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார், உனாமுனோ (Unamuno) கொண்ட பகுத்தறிவுக்கு மாறான கொள்கை ஒருதலை முடிவானது. <b>ஓர்டிகா (கி.பி. 1883-1955)</b>: இவர் ஒரு சிறந்த சிந்தனையாளர். இவர் ஒரு கல்வி நிலையத்தை ஏற்படுத்தினார்; மாட்ரிடில் (Madrid) 1910 முதல் 1936 வரை புலன் கடந்த நுண்பொருள் ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணி செய்தார். பொருளும் அறிபவனும் ஒருங்கிணைய வேண்டும். அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையன. நான் என்பது நானும் சூழ்நிலையும் (I am I plus my Circumstances) எனக் கூறினார். <b>துணை நூல்கள்</b>:<br> <b>Trend, J, B.,</b> The Origin of Modern Spain, New York, 1934. <section end="இசுபானியத் தத்துவம்"/> <section begin="இசுபானியோலா"/> {{dhr}} <b>இசுபானியோலா</b> என்பது மேற்கிந்தியத் தீவுக் கூட்டத்திலுள்ள இரண்டாம் பெருந்தீவு. இத்தீவில் அய்ட்டி (Haiti), தொமினிக்குக் குடியரசு (Dominican Republic) என்னும் இரு சுதந்திர நாடுகள் அமைந்துள்ளன. இதன் பரப்பளவு 77,000 ச.கி.மீ. ஆகும். இத்தீவு கியூபாவிற்கும் போர்ட்டோரிகோ (Puerto Rico) விற்கும் இடையில் அமைந்துள்ளது. இதனைக் கொலம்பசு கி.பி. 1492 ஆம் ஆண்டில் தம் முதற் பயணத்தின்போது கண்டறிந்தார். அவர் இத்தீவிற்கு இலா அய்லா இசுபானோலா (La Isla Espanola) என்று பெயரிட்டார். இசுபானியோலா (Hispaniola) வை இசுபானியர், சாந்தோ தொமிங்கோ (Santo Domingo), என்னும் அழைத்தனர், சான் தொமிங்கோ, அய்ட்டி, (San Domingo & Haiti) என்பன இதன் ஏனைய பெயர்கள். இத்தீலின் மேற்குப் பகுதியில் மூன்றிலொரு பங்கில் அமைந்துள்ளது அய்ட்டி. எஞ்சியதைத் தொமினிக்குக் குடியரசு என்பர். இத்தீவின் நடுவிலுள்ள கார்டிலேராப் பகுதி கரடுமுரடானது. இது பருவக்காற்று மண்டலத் தட்பவெப்பநிலையை ஓரளவு கொண்டுள்ளது. காப்பி, கோக்கோ, கரும்பு போன்ற வேளாண்மைப் பயிர்கள் இங்குப் பயிரிடப்படுகின்றன இங்கு மிகுதியான மழை பெய்கிறது. பாக்சைட்டுச் சுரங்கங்களும் இங்குள்ளன. சாந்தோ தொமிங்கோ என்னும் நகரம் தொமினிக்கக் குடியரசின் தலைநகராகும். இக்குடியரசின் மக்கள்தொகை 52,00,000 (1980). அய்ட்டிக் குடியரசின் தலைநகரம் போர்ட் ஆப்-பிரின்சு (Port of Prince) என்னும் ஊராகும். அய்ட்டிக் குடியரசின் மக்கள் தொகை 60,00,000 (1982). <section end="இசுபானியோலா"/> <section begin="இசுபினோசா, பெனிடிக்ட்டு"/> {{dhr}} <b>இசுபினோசா, பெனிடிக்ட்டு (கி.பி. 1632-1677)</b> கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் விளங்கிய அறிவு வழிக் கொள்கையினராவர். இவர் தச்சு (Dutch) நாட்டைச் சார்ந்த அறிவியல் (Ethics) தத்துவ அறிஞர். இவர் தத்துவ வரலாற்றில் புலன் கடந்த மெய்ப்பொருளியல் முறையினை மனநிறைவுடன் ஒழுங்கு படுத்திய பகுத்தறிவு அறிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆவர். அறவியல், புலன் கடந்த மெய்ப்பொருளியல் (Meta Physics) ஆகியவற்றில் பகுத்தறிவின் பங்கை வலியுறுத்தி. அழுத்தத்துடன் விளங்க வைத்தவர். இவரது இயற்பெயர் ஈபுரு (Hebrew) மொழியில் பாருச்சு (Baruch) எனப் பலமுறை வழங்கப்பட்டு வந்துள்ளது. இசுபினோசா பெனிடிக்ட்டு (Spinoza Benedict) வின் தந்தையும் தாயும் யூத (Jewish) மதத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் இருவருக்கும் மகனாக கி.பி. 1632-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் நாள் ஆம்சுடர்டாம் (Amsterdam) என்னும் இடத்தில் பிறந்தார். இசுபினோசாவின் தந்தையும் தாத்தாவும் யூத மதத்தைச் சார்ந்த போர்த்துகீசியர்கள். இசுபானிய இடைக்கால உயர் வழக்கு மன்றம், அவர்களைக் கிறித்தவ மதத்தில் சேருமாறு கட்டாயப்படுத்தியது. அதன் பின்பு ஆலந்து (Holland) நாடு. இசுபெயின் நாட்டிற்கு எதிரான கலகத்தை வெற்றியுடன் செய்து முடித்த பின்பு, சமய சுதந்திரம் வழங்கப்-<noinclude></noinclude> 8zfj1r9fwksk6bwm8d0vog8ddjm0jq9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/896 250 624440 1949130 1869750 2026-06-25T02:14:48Z Sridevi Jayakumar 15329 1949130 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுபினோசா, பெனிடிக்ட்டு|856|இசுபெங்களர் ஆசுவால்டு}}</noinclude>செயற்படக் கூடியது என்ற கருத்தை உடையவர் இவர். பொருளைச் செயற்படுத்தும் ஆற்றல் உண்மையானது. இந்த ஆற்றல் பல முறைகளில் செயற்படுகிறது. இதில் மனமும் அடங்கும் எண்ணங்களும் பொருளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை, அதே போல் மனமும் உடலும், ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இவர் மூலப் பொருள் ஒன்று உண்டு என்றும் அது யாவற்றையும் உட்படுத்தும் பொருளாகும் என்றும் கருதினார். இசுபினோசாவின் தத்துவம் அவர் எழுதிய அறநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் பல நூல்கள் எழுதினார். அவற்றுள் அறநூல் முதன்மையான ஒன்றாகும். மேலும் இவர் சமயம், அறவியல் ஆகிய துறைகளை அளவைத்திறன் கொண்டு நன்கு ஆராய்ந்து தம் கருத்தினை வெளியிட விரும்பினார். இவர் மெய்ப்பொருளியற் கருத்துகள், புலன் கடந்த மெய்ப்பொருளியல் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை. சமயத்தையும் ஒழுக்க இயலையும் மரபுக் கட்டுப்பாடுகள் அற்ற நிலையில் ஆராயலானார். மனத்தின் இருப்பு மெய்ப்பொருளியலின் முதற்கொள்கை ஆகியது. உள்பொருள்களுன் இறைவள் முதற்பொருளாக விளங்கினார். பொருள் என்ற சொல்விற்கு உரியவராக இறைவனே விளங்கினார். இருவரிசைகள் குறிக்கப் பெறுகின்றன. ஒன்று எண்ணங்களின் வரிசை, மற்றொன்று, உன்பொருளின் வரிசை. இவ்விரண்டு வரிசைகளுள் முரன்பாடுகள் நிகழ்வன. அவற்றை இசுபினோசா நீக்க முயன்றார். பொருள்கள் காணப்பெறுகின்ற நிலையில் தொடர்ந்து இரும்பனவே. இவற்றின் இருப்பின்காலம், உறுதியான பருமை நிலை உடையது அன்று. எளிதில் புலனாகாத கருத்துப்பொருளும் ஆகும். காலத் தொடர்ச்சியின் இயல்புகள் உள்பொருளின் உண்மை இயல்போடு பொருந்தாதனவாகும். ஆகையினால், உள்பொருள் காலத் தொடர்ச்சியின் வரையறைகள் கடந்தது என்று கருதினார். மெய்ப்பொருளுக்குரிய நிலை அறிவு கடந்த ஒரு நோக்கமாகும். இசபினோசாவின் கருத்துப்படி மனம் என்றும் உள்ள, நிலையான, முக்கிய நிலையிலே உளதாகும் பொருள். பொருள் எல்லையில்லாததாகும். இவர் எண்ணத்தை, பொருளுக்குரிய பண்பைக் கொண்டார். பரப்பும் எண்ணமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதன என்பது நன்கு புலனாகிறது. ஆகையினால், எண்ணமும் பரப்பும் ஒரே பொருளின் பண்புகளாக விளங்குதல் வேண்டும். பண்புக் கொள்கையில் முக்கியமானதாக இரண்டைக் குறிப்பிடுகிறார். அவை பொருளுக்குரியதாகும் பண்பு ஒவ்வொன்றும் எல்லையற்றதாக விளங்குகின்றது என்பதும், பொருளுக்கு எண்ணிறத பண்புகள் உண்டு என்பதும் ஆகும். பொருள்களினிடையே விளங்கும் வேறுபாடுகள், பொருள்களினால் அல்லது அவற்றின் புலப் பண்புகளால் (Sensible Qualities) காணப்படும் நிலைகளாலேயாகும். இந்நிலைகளை உலக நிகழ்ச்சிகளால் பொருள்கள் அடைகின்றன; இயக்கத்தாலும் இயக்கமற்ற நிலையாலும் அடைகின்றன. இவற்றைப் பரப்பின் உடனடியான, எல்லையற்றதான, என்னும் உள்ளதான மாறுநிலை (Mode) என்று இசுபினோசா கூறினார். மெய்ப்பொருளியல், அடிப்படைப் புலன்கடந்த பொருளியல் கொள்கையை அடிப்டையாகக் கொண்டது. தனிப் பொருள்கள் மனங்கள் யாவும் தம்மியல்பால் உள்ளார்ந்த ஆற்றல் உள்ளனவாக விளங்குகின்றன. இவ்வாற்றல்களின் வெளிப்பாடு, முக்கிய நிலையில் இருப்பு அல்லது இறைவயின் என்னுமுள நிலையில் அமைகிறது. இவர் இன்றும் தத்துவ அறிஞர்களுள் தத்துவ அறிஞராக விளங்குகிறார். இவ்வாறு ஐரோப்பாவில் தத்துவ அறிஞர்களால் போற்றப்பட்ட இவர் கி.பி. 1677-ஆம் ஆண்டு பிப்பிரவரி 21-ஆம் நாள் ஆகு (Hague) என்த இடத்தில் காலமானார். <b>துணை நூல்கள்</b>:<br> <b>Joachim H.H.,</b> A Study of Spinoza's Ethics, Oxford 1901.<br> <b>Parkinson G.H.R.,</b> Spinoza's Theory of Knowledge, Oxford, 1954.<br> <b>Wolfson H.A.,</b> The philosophy of Spinoza, 2 vols, Cambridge, Mass, 1954, New York, 1958. <section end="இசுபினோசா, பெனிடிக்ட்டு"/> <section begin="இசுபெங்களர் ஆசுவால்டு"/> {{dhr}} <b>இசுபெங்களர் ஆசுவால்டு (கி.பி. 1880-1936)</b> செருமன் நாட்டு வரலாற்று ஆசிரியரும் அரசியல் தத்துவ அறிஞரும் ஆவர். இவர் கி.பி. 1880-ஆம் ஆண்டு மே 29-ஆம் நாள் செருமனி நாட்டிலுள்ள பிளங்கள்பர்கு -ஆம்-அரிசு (Blankenburg-om-Horz) என்னும் இடத்தில் பிறந்தார். ஆல் (Halle) பல்கலைக்கழகத்தில் இவர் படித்த பின்பு மியூனிச்சு (Munich), பெர்லின் (Berlin) ஆகிய நகரங்களில் உள்ள பள்ளிகளில் 1911-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். அதன் பின்பு இவர் தமது வாழ்க்கையை மியூனிச்சு நகரில் அமைத்ததிலிருந்து எழுதும் பணியில் முழுவதுமாக ஈடுபடத் தொடங்கினார். இவர் இயற்றிய குறிப்பிடத்தக்க நூல் ‘தெர் அந்தர்கேங் தெ அபென் லண்டசு’ (Der Untergang des Abendlandes) என்பது.<noinclude></noinclude> necm6h8d78h9ji39kv4ibozjoa3em77 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/897 250 624441 1949131 1869760 2026-06-25T02:15:45Z Sridevi Jayakumar 15329 1949131 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுபெங்களர் ஆசுவால்டு|857|இசுபெயின்}}</noinclude>மேற்கு நாடுகளின் வீழ்ச்சி அல்லது தேய்வு (The Decline of the West) என்பது அந்நூலின் பொருளாகும். கட்டுரை இயற்கையுருவ ஆராய்ச்சியைப் பற்றிக் குறிப்பிடுகிறது; தெளிவான இயற்கையுருவ வளர்ச்சியைப் பண்பாட்டு வரலாற்றில் நிருணயிக்கிறது வரலாறு, முந்திய வளர்ச்சிகளைக் கூறும் முன் மதிப்பீட்டுரை இயலாக உள்ளது என்பதை இவரது கட்டுரை குறிப்பிடுகிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 897 |bSize = 375 |cWidth = 70 |cHeight = 90 |oTop = 124 |oLeft = 68 |Location = center |Description = }} {{center|ஆசுவால்டு இசுபெங்களர்}} மேற்கத்திய நாகரிகத்தின் பண்பாடு சிறிது, சிறிதாக நலிந்து வருவதால், இந்நலிவு கடைசியாக உலகப் போராட்டத்தில் கொண்டு செல்லும் என்று தமது தீர்க்க தரிசனத்தின் வாயிலாகக் குறிப்பிட்டுள்ளார். இவர் செருமன் நாட்டு மக்களிடத்துப் பேசுகையில் குடியாட்சி, முற்போக்குக் கொள்கை ஆகியவற்றை மறுத்தும் வல்லாட்சிக்கு ஆதரவு அளித்தும் பேசினார். இவரது பேச்சு வல்லாட்டுக்கு ஆதரவு அளித்ததால் பொதுமக்கள் இவரை ஆதரித்தனர். வரலாற்று அறிஞர்களும் தத்துவ ஞானிகளும் இவர் கருத்துகளை வெறுத்தனர். இக்கருத்துகள் இட்லரின் (Hitler) புரட்சிக் கருத்துகளுக்கு வழி வகுத்தன. இவர் மேற்கத்திய நாகரித்தைக் குறிப்பிடுமிடத்து, மேற்கத்திய நாடுகள் நுண்கலைகளை வளர்க்கும் பணியில் ஈடுபடாமல் வேறு நவநாகரிசுப் பணியில் செயற்படத் தொடங்குகின்றன என்றார். பண்பாட்டிலிருந்து விலகி நவநாகரிக வளர்ச்சிக்கு மேற்கத்திய நாடுகள் முக்கியத்துவம் அளிப்பது வியக்கத்தக்க ஒன்றாகும். மேற்கத்திய நாட்டு மக்கள் தொடக்கக் காலத்தில் சமயம், தத்துவம், கலை போன்ற துறைகளின் தெளிவுடனிருந்தனரென்றும் பிற்காலத்தில் இந்நுண்கலைகள், பகுத்தறிவினாலும் கூட்டுச் சூழ்ச்சித்திறனாலும் பொருளாதாரம். உலகியல் பருப்பொருள் வளர்ச்சி ஆகியவைகளினாலும் மாறுதலுற்றன வென்றும் கூறினார். <b>இசுபெங்களர் ஆசுவால்டின் அரசியல் தத்துவம்</b>: இசுபெங்களர் செருமன் நாட்டு மக்களுக்கு அரசியல் தத்துவத்தை 1920-ஆம் ஆண்டு தமது பிரசியனிசம் சோசியலிசம்: (Prusianism and Socialism) என்ற நூல் வாயிலாகவும் பேச்சுகள் வாயிலாகவும் விளக்கினார். செருமன் நாட்டுச் சமதருமக் கொள்கை என்பது அரசுதான். மனிதர்களும் மக்கள் பிரிவுகளும் அரசுக்கு உட்பட்டுச் செயற்படக்கூடியவர்கள் என்ற சமதரும் (Socialism) தத்துவத்தை விளக்கினார். இதன்படி அரசு அமைவது உருசியா நாட்டின் மரபு ஆகும் என்றும், மேலும் செருமன் நாட்டு மக்கள் முற்போக்குச் சமதருமக் குடியாட்சியைக் கைவிடுவதில் உறுதியுடன் திகழவேண்டும் என்றும் அந்நாட்டு மக்களுக்கு நினைவூட்டினார். இசுபெங்களர் ஆசவால்டின் கருத்துகள் உலக நாடுகளில் போருக்கு வித்திட்டன. இவர் அரசியல் கருத்துகள் அனைத்தும் ‘தீர்ப்பளிக்கும் காலம்’ (The Hour of Decision) என்ற நூலிலிருந்து வந்தவையாகும். இவர் செருமன் நாட்டு முற்போக்குக் கொள்கையில் (Liberalism) வீழ்ச்சிக்குப் பெரிதும் உதவினார். இருப்பினும் இவர் கருத்தளவில் (Ideological) இட்லரின் முன்னோடியாக விளங்கினார். ஆனால் இவர் உயிரினங்களின் இனவேறுபாட்டுக் கொள்கையை மறுத்ததாலும், சோர்வு மனப்பான்மையை மக்களிடத்துச் சொற்பொழிவு செய்ததனாலும், இவரை அந்நாட்டுச் சமதருமவாதிகள் வெறுத்தனர். அதன் பின்பு இட்லர் பதவி ஏற்றபின்பு, இவர் சாகும்வரை தனித்து வாழ்ந்து வந்தார். மியூனிச்சு (Munich) என்னும் இடத்தில் 1936-ஆம் ஆண்டு மே 8-ஆம் நாள் இசுபெங்களர் ஆசுவால்டு காலமானார். <section end="இசுபெங்களர் ஆசுவால்டு"/> <section begin="இசுபெயின்"/> {{dhr}} <b>இசுபெயின்</b> ஐரோப்பிய நாடுகளுள் ஒன்று. இது மேற்கு ஐரோப்பாவிலுள்ள ஐபீரியா எனப்படும் தீபகற்பத்தின் ஒரு பகுதியாகும். இசுபெயினை உலகத் தலைவியென்றும் கடலரசி என்றும் மேலை ஐரோப்பிய நாடுகள் கருதின. புது உலகத்தில் குடியேற்றப் பகுதிகளைக் கண்டறிந்து செல்வச் செழிப்பில் செழித்தது இந்நாடு. கத்தோலிக்கக் கிறித்தவச் சமயத்தை அப்பகுதிகளில் பரப்பப்பாடுபட்டவர்களும் இசுபானியரேயாவார். பெரும் பேரரசைக் கடல் கடந்தும் நிலைநாட்டிப் புகழ் சேர்த்த இசுபெயின், தொடர்ந்து அதனைக் கட்டிக் காக்கவில்லை என்பதும் வரலாற்று உண்மை.<noinclude> <b>வா.க. 2-108</b></noinclude> j0mfrjrlomjnbil7x9o6adguuzpmwcq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/914 250 624529 1949132 1870587 2026-06-25T02:17:46Z Sridevi Jayakumar 15329 1949132 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுபெயின் நாட்டில் கல்வி|874|இசுபென்சர் எர்பர்ட்டு}}</noinclude>கொண்டுள்ளன. எஞ்சியோர் ஏனைய கட்சியைச் சார்ந்தவர்கள். மேலவையான செனட்டு அவையில் 208 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுன் இசுபானியத் தொழிலாளர்கள் சோசியலிசுட்டுக் கட்சியைச் சார்ந்தவர்கள் 134 பேரும் கன்சர்வேட்டில் கட்சியைச் சார்ந்தவர்கள் 54 பேரும் ஏனையோர் உதிரிகளுமாவர். இன்று இசுபெயின் பெரிதும் மாறி வருகிறது. பொருளாதாரத் துறை, அரசியல், சமூக வாழ்க்கை போன்றவற்றில் இசுபெயின் புதிய கருத்துகளையும், புதிய வழிவகைகளையும் சுற்று வருகிறது. இசுபெயின் மேற்கு ஐரோப்பிய மக்களாட்சி நாடுகளுடன் இணைத்துவிடவே பெரிதும் விழைகிறது. அதன் பயனாக, 1982-இல் இசுபெயின் வட அட்லாண்டிக்கு உடன்படிக்கை அமைப்பில் சேர்ந்துள்ளது. <b>துணை நூல்கள்</b>:<br> <b>Clissold, Stephen.,</b> Spain, Walker, 1969.<br> <b>Lane-Poole, Stanley,</b> Moors in Spain, Verry, 1967.<br> <b>Altamia, Rafael,</b> A History of Spain, tr. by MunaLee, Van Noestrand, 1949.<br> <b>Trythalf, J.W.D., Franco</b>: A Biography, Int. publications, 1971.<br> <b>Madariaga, Salvader de.,</b> Spain, Praeger, 1958. <section end="இசுபெயின்"/> <section begin="இசுபெயின் நாட்டில் கல்வி"/> {{dhr}} <b>இசுபெயின் நாட்டில் கல்வி</b>: இசுபெயினில் (Spain) இரண்டு வயதிலேயே குழந்தைகள் மழலையர் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். மழலையர் கல்வி, குழந்தைகளுக்கு ஐந்து வயது வரை தரப்படுகிறது. ஆறுவயதில் குழந்தைகள் தொடக்கப்பள்ளியில் சேருகின்றனர். பத்து வயது வரை குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வி அளிக்கப்படுகிறது. நடுநிலைப் பள்ளிக் கல்வி, பதியொரு வயதிலிருந்து பதின்மூன்று வயது வரை குழந்தைகளுக்குக் கொடுக்கப்படுகிறது. உயர்நிலைப் பள்ளிகளில் பதினான்கு வயதில் மாணவர்கள் சேருகின்றனர். பதினாறு வயதுவரை உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் பயில்கின்றனர். இசுபெயின் நாட்டில் மதப்பிரிவினர் நடத்தும் பள்ளிகளில்தான் எண்பது விழுக்காடு மாணவர்கள் சேர்ந்து கல்வி பெறுகின்றனர். இந்நாட்டில் பள்ளிக் கல்வி முடிந்தவுடன், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் நேரடியாகச் சேர்ந்துவிட முடியாது. பல்கலைக்கழகத்தில் சேருவதற்குமுன், ஓராண்டும் பல்கலைக்கழக நுழைவு வகுப்பில் மாணவர்கள் சேர்ந்து பயின்று தகுதி பெற்றித்தல் வேண்டும். பல்கலைக்கழகங்களில் தொழிற் கல்வி, உயர்நிலைத் தொழிற்கல்வி, மொழியியல், அறிவியல், கலையியல் போன்ற பாடங்களை மாணவர்கள் தேர்ந்தெடுத்துப் படிக்கின்றனர். இசுபெயின் நாட்டுப் பல்கலைக்கழகங்கள், முதல் இரண்டாண்டுப் படிப்புக்கு ஒரு பட்டம்மும், அடுத்த இரண்டாண்டுப் படிப்புக்கு ஓர் உயர்பட்டமும் மாணவர்களுக்கு வழங்குகின்றனே. உயர்கல்வியில், பதிவாளர் (Gerente) நிறுவாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்; துறைத் தலைவர்களிடம் (Departmentos) கற்பித்தல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது; துறை மேலாளர்கள் (Intitutos) ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர். பயிற்றுநர்கள் (Tutors) மாணவர்களுக்குக் கல்வி கற்றவில் உதவி செய்வதோடு அறிவுரையும் வழங்குகின்றனர். ஒவ்வொரு புலத்திலுமுள்ள (Faculty) ஆசிரியர்களுக்கும் கற்பித்தல் முறைகளில் பயிற்சி தரப்படுகிறது. பல்கலைக்கழகத்துறைக் குழுக்களில் மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேருவதற்கு நுழைவுத்தேர்வு முறை இருப்பதால், பட்டப்படிப்பு நிலையில் பல்கலைக்கழகத்திற்கு வராமல் பாதியில் நின்றவர்களின் (Drop-outs) எண்ணிக்கை இந்நாட்டில் குறைவாக உள்ளது. இசுபெயினில் மொத்தம் பதின்மூன்று பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றை அரசே ஏற்று நடத்துகிறது. அவையன்றித் திருச்சபையினரால் நடத்தப்படும் தனியார் பல்கலைக்கழகங்களும் இசுபெயின் நாட்டில் உள்ளன. இந்நாட்டின் தலைநகரான மாட்ரிடு (Madrid) நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில், தேசியக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி மையம் உள்ளது. ஆய்வுத் திட்டமிடல், ஆய்வுகளை ஒழுங்குபடுத்துதல் ஆசிரியர் பயிற்சி போன்ற பணிகளை இம்மையம் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நிறைவேற்றிடத் துணையாக நிற்கிறது. <section end="இசுபெயின் நாட்டில் கல்வி"/> <section begin="இசுபென்சர், எர்பர்ட்டு"/> {{dhr}} <b>இசுபென்சர், எர்பர்ட்டு (கி.பி. 1820-1903)</b> ஓர் ஆங்கிலேய தத்துவ ஞானி, இவர் படிமுறை வளர்ச்சிக் கோட்பாட்டினை (Evolutionary Theory) எல்லா அறிவியல் தொகுதிகளுக்கும் பயன்படுத்தினார். இவர் தெர்பி (Derby) என்ற இடத்தில் பிறந்தார். இவர் தகப்பனார் வில்லியம் சார்சு இசுபென்சர் (William George Spencer) மிகவும் சுதந்திர எண்ணம் படைத்தவராயும் புத்திக் கூர்மையுடையவராயும் இருந்தார். இசுபென்சர் தமக்கு விருப்பமான பாடங்களைப் படித்தார். இவர் பன்னிரண்டாம் வயதில் சிறிதளவு இலத்தீன அல்லது கிரிக்கு, வரலாறு, ஆங்கிலம், கணிதம் முதலிய பாடங்களைப்-<noinclude></noinclude> ekfxmym7o7z6qp8z4zrylme5z9acuf4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/918 250 624583 1949133 1870778 2026-06-25T02:18:48Z Sridevi Jayakumar 15329 1949133 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுபென்சர் எர்பர்ட்டு|878|இசுபென்சரின் கல்விச் சிந்தனைகள்}}</noinclude>விடும் என்று கூறினார். மேல்நாட்டு நாகரிகம், நல்ல முறையில் முன்னேறி வருகிறதென்று குறிப்பிட்டார். நாடுகள் போரை விரும்புவதில்லை; அவை தம்மிடையேயுள்ள வேறுபாடுகளை அமைதியாகத் தீர்க்க முயல்கின்றன; பேச்சுரிமை, மதம், அச்சுக் கூடங்கள் முதலியவைகளுக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. முறையான கல்வி அளித்தலினால் சமூகம் நீண்டநாள் வளர்ச்சியடையும். ஓர் ஒழுக்க முறையினைப் பல தலைமுறைகளுக்கு மக்களுக்குப் பயிற்றுவித்தால் இனவுறவுடையதாகி (Congenital) விடும். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய மூதாதையர்களிடமிருந்து சில கருத்துகளைப் பெற்றுக்கொள்கிறான். பிறகு வருங்காலச் சந்ததியாருக்குப் பகிர்ந்தளிப்பதால் அவர்கள் முற்காலத்தில் இருந்தவர்களை விடச் சிறந்து விளங்குகிறார்கள். <b>அற இயல்</b>: இசுபென்சர் ஒரு சிறந்த பயனீட்டுக் கொள்கையை (Utilitarian) வளர்ச்சியடையச் செய்தார். நல்லது என்பது காலப்போக்கில் இனிமையைத் தருவது. அற இயல் ஓர் ஒழுங்கான அறிவியல் (Science of Conduct). ஒழுக்கமென்பது செயல்களை நல்ல முடிவு நோக்கிச் செயற்படுத்துவது. கீழான மிருகங்கள் கூடச் சூழ்நிலையை நன்றாகப் பயன்படுத்தி இன்பத்தையடைகின்றன. மனிதர்களும் அவ்வாறே செய்கின்றனர். சூழ்நிலைக்கேற்ப ஒழுகினால் இன்பமும், எதிர்த்தால் துன்பமுமுண்டாகின்றன. மக்கள், தம் இன்பத்தைக் கவனிக்க வேண்டும். ஆனால் அறிவைப் பயன்படுத்த வேண்டும். எதிர்காலத்தைப் பற்றியும் அறிய மக்களுக்கு வாய்ப்புண்டு. நிகழ்கால இன்பங்கள் சில சமயங்களில் எதிர்காலத்தில் துன்பங்களைத் தரும். ஒழுக்கத்தைப் பற்றிய தன்னறிவு (Moral Consciousness) என்பது தனக்கும், சமுதாயத்திற்குமுள்ள பலனைக் கருதிச் செயற்படுவது. கடமை என்பது எதிர்காலத்திலுள்ள பலன்களை நினைத்து நிகழ்காலத்திலுள்ள கவர்ச்சிகளுக்கு இடம் தராதிருத்தல். தான் என்ற எண்ணத்திற்கும் (Egoism) பிறர் நலத்திற்கும் (Altruism) உள்ள வேறுபாட்டைத் தவிர்த்தல். இசுபென்சரின் கருத்துப்படி தன்னலமும், பொது நலமும் ஒன்றிற்கொன்று முரண்பட்டவை. <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bowne, B.P.,</b> The Philosophy of Herbert Spencer, New York,-1874.<br> <b>Duncan, David,</b> Life and Letters of Herbert Spencer, 2 Volumes. New York, 1908.<br> <b>Hudson, W.H.,</b> An Introduction to the Philosophy of Herbert Spencer, 2nd Edition, London, 1904. <section end="இசுபென்சர், எர்பர்ட்டு"/> <section begin="இசுபென்சரின் கல்விச் சிந்தனைகள்"/> {{dhr}} <b>இசுபென்சரின் கல்விச் சிந்தனைகள்</b>: கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சிந்தனையாளர்களுள் இகபென்சரும் (Spencer) ஒருவர். இவர் இங்கிலாந்தில் பின்பற்றப்பட்டு வந்த பழைய கல்விமுறைகளை மாற்றியவர். இவர், கல்வியானது அறிவியல் அடிப்படையில் அமைதல் வேண்டும் என்றும், அக்கல்வி மக்களை நிறைவுபெற்ற வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்த வேண்டும் என்றும் கருதியவர். தம் கல்விக் கருத்துகளை நான்கு இதழ்களில் (கி.பி. 1854-1859) வெளியிட்டார். அவை புத்தக வடிவில் கி.பி. 1861-ஆம் ஆண்டு ‘கல்வி, அறிவு, அறநெறி, உடல் நலம்’ (Education: Intellecutal, Moral and Physical) என்ற தலைப்பில் வெளி வந்தன. முழுமையான, நிறைவு பெற்ற வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்துவதே (Preparation for Complete Living) கல்வியின் நோக்கமாகும் என்பது இசுபென்சரின் கருத்து. இங்கிலாந்தில் நிலவிய இலக்கியக் கல்விக்கு (Classical Learning) எதிராக இசுபென்சர் இக்கருத்தை வெளியிட்டார். தனிமனிதனின் முன்னேற்றத்தில் அரசு தலையிடக் கூடாது எனக் கருதினார். எனவே, கல்வி தனிமனிதனை முழுமையான வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்த வேண்டும். முழுமையான வாழ்க்கை என்பது சில வாழ்க்கை வசதிகளை மட்டில் பெற்று வாழ்தல் அன்று. உடல், உள்ளம், ஆன்மா ஆகிய அனைத்திலும் வளர்ச்சி பெற்று வாழ்வதாகும். ‘இசைந்த வளர்ச்சி’ (Harmonious Development) பெறுவதே கவ்வியின் நோக்கமாகும் என்று கல்வி பற்றிய தமது கருத்தை வெளியிட்டார். முழுமையான வாழ்க்கை வாழ ‘எந்த அறிவு பயனுள்ளது?’ (What Knowledge is Most Worthy?) என்ற வினாவிற்கு இவர் ‘இயற்கை அறிவியல்’ அறிவுதான் பயனுள்ளது என்று விடையளிக்கிறார், அறிவியல் என்பது பாடம் மட்டுமன்று; முழுமையான வாழ்க்கைக்குத் தேவையான எல்லாப் பாடங்களுமே அறிவியவாகும் என்று கருதினார். முழுமையான வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்த உதவும் கல்விப் பாடங்களை, இசுபென்சர் இன்றியமையாமையின் அடிப்படையில் ஐந்து பகுதிகளாகப் பிரித்தார். அவை, 1. தற்காப்புக்கு நேரடியாக உதவக் கூடிய பாடங்கள்: இதற்கு உடலியல், உடல்நலவியல் ஆகிய பாடங்களைக் கற்க வேண்டும் என்றார், 2. தற்காப்புக்கு மறைமுகமாக உதவக்-<noinclude></noinclude> gxap7ezy2bfyouwws9l8bu0kr5xskrk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/919 250 624584 1949134 1870784 2026-06-25T02:19:34Z Sridevi Jayakumar 15329 1949134 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுபென்சரின் கல்விச் சிந்தனைகள்|879|இசுமவேல்}}</noinclude>கூடிய பாடங்கள்: இதற்கு வாழ்க்கைக்கு மிகத் தேவையான உணவு, உடை, உறைவிடம் ஆகியவை பற்றி அறிவு புகட்டும் பாடங்களான இயற்பியல், வேதியம், உயிரியல் கணிதம் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்றார். 3. குழந்தைகளைச் சிறந்த முறையில் வளர்ப்பதற்கான கல்வி: நல்ல குடும்பம், நல்ல குழந்தைகளை உருவாக்கும். எனவே, பெற்றோர்கள் இளமையிலேயே மாணவர்களுக்குச் சிறந்த அறிவைப் புகட்ட வேண்டும் என்றார். இதற்கு உடல்நூல் (Physiology), உடற்கூற்றுநூல் (Anatomy), உளவியற் பண்பாடு ஆகிய பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்றார். 4. சிறந்த குடிமகனாகவும் சமூகத்தில் நல்ல உறுப்பினராகவும் ஆக்குதல்: இதற்குச் சமூக, அரசியல் வாழ்க்கை பற்றிய அறிவு புகட்டப்பட வேண்டும் என்றும், அரசர்களையும் போர்களையும் பற்றிய வரலாறு கற்பிக்கப்படக் கூடாது என்றும், சமூகத்தின் வளர்ச்சி, நாகரிகம் ஆகியவை பற்றிய பயனுள்ள வரலாறு கற்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். 5. ஓய்வு நேரத்திற்கான கல்வி: ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகள் கழிக்க இலக்கியம், நுண்கலைகள் ஆகியவை கற்பிக்கப்பட வேண்டும் என்றார். இசுபென்சர் காட்டும் பாடப் பகுதியில், முதல் இரண்டு பிரிவுகளுக்கும் இன்றைய கல்வியில் சிறப்பிடம் அளிக்கப்படுகிறது. ஓய்வுக்கான கல்விக்குச் சிறப்பிடம் அளிக்கப்படவில்லை. இசுபென்சர் தமது ‘அறிவுக் கல்வி’ (Intellectual Education) என்னும் கொள்கையில் கற்பித்தலுக்கு உதவக் கூடிய சில கோட்பாடுகளை உருவாக்கியுள்ளார். அவை. 1. எளியதனின்றும் சிக்கலானதற்குச் செல்லுதல்: கற்றலின்போது தொடக்கத்தில் எளிமையான பாடங்களில் தொடங்கிப் பின் சிக்கலான பாடங்களைக் கற்பிக்க வேண்டும். 2. திட்டமற்றதிலிருந்து திட்டமானதற்குச் செல்லுதல். 3. காட்சிப் பொருள்களினின்று கருத்துப் பொருள்களுக்குச் செல்லுதல்: கற்பிக்கும்போது கற்பிக்கப்படும் கருத்துகளை உண்மைப் பொருட்களுடனோ அனுபவப் பொருட்களுடனோ தொடர்பு படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால், கற்றல் எளிமையானதாகவும் முழுமையானதாகவும் இருக்கும். 4. அனுபவத்தினின்று அனுமானத்திற்குச் செல்லுதல்: கற்பிக்கும்போது தெரிந்த அனுபவங்களைக் கூறிப் பின் அனுபவப் படாததோடு இணைக்க வேண்டும். 5. ஞாபக மூட்டுதல்: கற்றலின் போது கற்ற பாடங்களைத் திருப்புவதன் (Recapitulation) மூலம், அவை மனத்தில் நிலையாக்கப்படுதல். 6. ஆர்வமூட்டல்: கற்பித்தலின்போது தாமே கற்பதற்கு மாணவர்களிடம் ஆர்வ மூட்ட வேண்டும். அப்போதுதான், மாணவர்களிடம் தாம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை தோன்றி, ஆராய்ச்சி மனப்பான்மை வளரும். இசுபென்சர் தம் அறநெறிக் கல்வியில் உருசோவைப் (Rousseau) போல இயற்கை விளைவுகளின் (Natural Consequences) துணைக் கொண்டு, ஒழுக்கப் பயிற்சி அளிப்பதை ஆதரித்தார். இயற்கையாகக் கிடைக்கும் தண்டனையைத் தான் செய்த தவறுக்குக் காரணமாகவும் தவறின் விளைவாகவும் குழந்தை ஏற்கும் எனக் கருதினார். இக்கருத்து குழந்தைகளைப் பொறுத்தமட்டில் முழுதும் ஏற்புடையதன்று. இசுபென்சர் மாணவர்களுக்கு நல்ல உணவு, உடை, தூய்மையான காற்று, நல்ல உடற்பயிற்சி, நல்ல தூக்கம் ஆகியவை கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று உடற்பயிற்சிக் கல்வியில் குறிப்பிடுகிறார். இவர் இங்கிலாந்தில் தோன்றிய சிந்தனையாளராயினும், அவர்தம் சிந்தனைகள் அவரது நாட்டைத் தாண்டி உலகமெங்கும் பின்பற்றப்படுகிறது. அறிவியல் அடிப்படையில் கல்வி அமைய வேண்டும் என்றும், முழு வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, அக்கல்வியைத் தெளிவாகக் கற்பிப்பதற்குப் பின்பற்ற வேண்டிய கல்விக் கோட்பாடுகளையும் வகுத்துக் கொடுத்துக் கல்வி உலகில் நிலையான வெற்றியைக் கண்டார் இசுபென்சர்.{{Right|ம.ச.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Curtis, S.J. and Boultwood, M. E. A.,</b> A Short History of Educationl Ideas, University Tutorial Press Ltd., London. 1961.<br> <b>Eby Frederick,</b> The Development of Modern Education in Theory, Organization and Practice (2nd Edn.) New Delhi, 1964.<br> <b>சந்தானம், எஸ்.</b> கல்வியின் தத்துவ, சமூக அடிப்படைகள், பழனியப்பா பிரதர்சு, சென்னை, 1981. <section end="இசுபென்சரின் கல்விச் சிந்தனைகள்"/> <section begin="இசுமவேல்"/> {{dhr}} <b>இசுமவேல்</b> ஆபிரகாம் என்பாருக்கும், சுகர் என்னும் எகிப்தியப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர் என்று பழைய ஏற்பாடு கூறுகிறது. சுகர் (Hagar) ஆபிரகாமின் மனைவி சாரா (Sarah) என்பவளின் வேலைக்காரி. ககரைத் தன் கணவருக்குக் காமக்கிழத்தியாக அனுப்பியவரும் சாராலேயாவாள், அவள் மூலமாகவாவது ஆபிரகாமுக்குக் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் சாரா இதைச் செய்தாள், இசுமவேனும், சுகரும் சாராவின் பொறாமையால் ஆபிரகாமின் வீட்டிலிருந்து விரட்டப்பட்ட-<noinclude></noinclude> 6khb6qs571i0tgca53ms20lg4znszxf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/920 250 624585 1949135 1870800 2026-06-25T02:20:44Z Sridevi Jayakumar 15329 1949135 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுமிட்டு விரிகுடா|880|இசுமித்சோனியன் நிறுவனம்}}</noinclude>னர். இசுமவேல் கானான் (Canaan) என்னும் பகுதிக்குத் தெற்கில் பரன் (Paran) என்னுமிடத்தில் வாழத் தொடங்கிய போது, எகிப்தியப் பெண்ணொருத்தியை மணந்துகொண்டார். அவர்களுக்கு 12 ஆண் மக்கள் பிறந்தனர் என்றும் அவர்களை ‘12 இளவரசர்கள்’ என்றும் விவிலியம் கூறுகிறது. இசுமவேலே அராபியர்களின் மரபுவழி மூதாதையர் என்று கருதப்படுகிறார். இசுலாமிய சமயத்தில் அவரும் தீர்க்கதரிசிபோல் கருதப்படுகிறார். <section end="இசுமவேல்"/> <section begin="இசுமிட்டு விரிகுடா"/> {{dhr}} <b>இசுமிட்டு விரிகுடா</b> மேற்காசியாவில் துருக்கி நாட்டிலுள்ளது. வடமேற்குத் துருக்கியில் இசுமிட்டு (Izmit) என்னும் துறைமுகப்பட்டினம் கொகெய்லி மாநிலத்தின் தலைநகர். இசுமிட்டு விரிகுடா, மர்மாராக் (Marmara) கடலின் கீழ்க்கோடியில் அமைந்துள்ளது. இசுமிட்டு நகரம் புகையிலை விளையும் பகுதியின் மையமாகவுள்ளது. இங்கு ஒலிவ மரங்களும் சிறப்பாக வளர்கின்றன. ஒலிவக் கொட்டைகளிலிருந்து ஒலிவ எண்ணெய் எடுக்கிறார்கள். பீர், காகிதம், காகிதப் பொருள்கள் போன்றவை இசுமிட்டு நகரில் உற்பத்தியாகின்றன. <section end="இசுமிட்டு விரிகுடா"/> <section begin="இசுமித்சோனியன் நிறுவனம்"/> {{dhr}} <b>இசுமித்சோனியன் நிறுவனம்</b>: அமெரிக்காவில் வாசிங்டன் டி.சி.இல் இந்நிறுவனம்,ஆங்கில அறிவியல் அறிஞர் சேம்சு இசுமித்சன் (James Smithson) என்பவரால் நிறுவப்பட்டது. இசுமித் சோனியன் நிறுவனம் (Smithsonian Institution) இன்று அமெரிக்க அரசு ஏற்று நடத்திவரும் மிகப் பெரியதோர் அறிவியல், பண்பாட்டு நிறுவனமாகும். மக்களிடையே அறிவின் வளர்ச்சிக்கும் பரவலுக்கும் வழிவகுக்க, சேம்சு இசுமித்சன் தாம் இறக்கும்போது இதன் உரிமையை இறுதிப் பத்திரம் ஒன்றின் வாயிலாக அமெரிக்க அரசுக்கு ஓப்படைத்தார். சி. கால் கௌன் (C. Calhoun) என்பவரும் இதர அமெரிக்கக் கூட்டாட்சி அரசின் சட்டமன்ற (Congress) உறுப்பினர்களும் இதன் பொறுப்பைப் பெற்றாலும், இத்தகைய பெரிய நிறுவனத்தைக் கொடையாகப் பெற அதிகாரம் பெற்றிருக்கவில்லை. இதன் பின்னர்ச் சான் குயின்சி ஆதம்சு (John Quincy Adams) இந்நிறுவனத்தை ஒழுங்குபடுத்திச் செயற்படுத்தப் பெருமுயற்சிகள் எடுத்ததன் பயனாக, கி.பி. 1846-ஆம் ஆண்டு, கூட்டாட்சிச் வாசிங்டன் டி.சி. மாமன்றத்தில் சட்டத்தால் (Congressional Act), இந்நிறுவனம் தேசிய அறிவியல், பண்பாட்டு மையமாக நிறுவப்பட்டது. இன்று அமெரிக்காவின் குடியரசுத் தலைவர், உதவிக் குடியரசுத் தலைவர், தலைமை நீதிபதி, மூன்று ஆட்சிப் பேரவையாளர்கள் (Senator), மூன்று பேராளர்கள், அறுவர் அலுவலரல்லாதவர்கள் ஆகியோர் அடங்கிய குழு, இந்நிறுவனத்தைப் பொறுப்பேத்து நடத்தும் உரிமையைக் கொண்டுள்ளது. ஆனால் இந்நிறுவனத்தின் நிருவாகத்தைத் தலைமைச் செயலரே கவனித்து வருகிறார். இவருக்கு ஒவ்வொரு துறையின் இயக்குநர்களும் உடன் துணை புரிவர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 920 |bSize = 375 |cWidth = 310 |cHeight = 150 |oTop = 270 |oLeft = 38 |Location = center |Description = }} {{center|இசுமித்சோனியன் நிறுவனம்}}{{nop}}<noinclude></noinclude> kvzjvqb6gj9rfmhkjeecqjnpaha7ngu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/922 250 624589 1949136 1870840 2026-06-25T02:21:42Z Sridevi Jayakumar 15329 1949136 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுமித்சோனியன் நிறுவனம்|882|இசுமீர்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 922 |bSize = 375 |cWidth = 163 |cHeight = 247 |oTop = 22 |oLeft = 15 |Location = center |Description = }} {{center|இசுமித்சோனியன் நிறுவன அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி }} வப்பட்டது. இது பின்னர்த் தேசியப் பண்பாட்டு மையமாக 1971-இல் மாற்றப்பட்டது. ‘உட்ரோவில் சன் பன்னாட்டு ஆய்வாளர்கள் மையம்’ (Woodrow Wilson International Centre for Scholars) 1968-இல் நிறுவப்பட்டது. இம்மையம் அறிஞர்கள் கூடும் இடமாகவும் ஆய்வாளர்களின் பணிக்கூடமாகவும் திகழ்கிறது. இந்நிறுவனம் ‘அண்டைய அனாகாசுடியா அருங்காட்சியகத்தை’ப் (Anacostia Neighbourhood Museum) பொறுப்பேற்று நடத்துகிறது. இசுமித்சோனியன் நிறுவனத்தில் மிகப்பெரும் நூலகம் ஒன்று இயங்கி வருகிறது. அமெரிக்க இந்தியர்களைப் பற்றிய மிகுதியான வெளியீடுகளையும், அமெரிக்க ஓவியங்களைப் பற்றிய ஓர் ஆவணக் காப்பகத்தையும், ஆண்டு அறிக்கைகளையும், இந்நிறுவனத்தின் பல்வேறு அமைப்புகளின் வெளியீடுகளையும் மிகுதியான எண்ணிக்கையில் இந்த நூலகம் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் பெயரிலேயே ஒரு மாத இதழும் வெளியாகிறது. <b>துணை நூல்கள்</b>:<br> <b>Karp, Walter,</b> The Smithsonian Institution, Smithsonian Institute, 1965.<br> <b>Neal, Harry E.,</b> Treasures By the Million, The Story of the Smithsonian Institution, Messner, 1961. <section end="இசுமித்சோனியன் நிறுவனம்"/> <section begin="இசுமீர்"/> {{dhr}} <b>இசுமீர்</b> துருக்கி நாட்டின் துறைமுக நகரங்களுள் ஒன்று. இது ஈசியக் கடலின் (Agean Sea) கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள வணிக மையமுமாகும். இந்நகரம் இசுதான்புல்லுக்கு (Istanbul) 320 கி.மீ. தென்மேற்கில் உள்ளது. குரோம்தாதுக்கள், புகையிலை, உலர்ந்த பழவகைகள், பருத்தி, ஒலிவ எண்ணெய் போன்றவற்றை இசுமீர் துறைமுத்திலிருந்து ஏற்றுமதி செய்கிறார்கள். இசுமீர் (Izmir) மாநிலத்தின் தலைநகராகவும் இவ்வூர் அமைந்துள்ளது. இதன் பழம் பெயர் சிமிர்னா (Symrna) என்பதாகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 922 |bSize = 375 |cWidth = 110 |cHeight = 130 |oTop = 197 |oLeft = 223 |Location = center |Description = }} {{center|இசுமீர்}} இந்நகரைக் கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலிருந்தே பல்வேறு மரபினர் ஆண்டு வந்துள்ளனர். கிரேக்கர், உரோமானியர், செல்சுத் துருக்கியர் (Selju Turks), மங்கோலியர், உதுமானியத்துருக்கியர் (ottoman Turks), போன்றோர் இந்நகரை ஆட்சி செய்தவர்களுள் சிலர். இந்நகரம் கி.பி. 1424-ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை (இடையில் மூன்றாண்டுகளைத் தவிர) துருக்கியரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்து வந்துள்ளது. இதன் மக்கள் தொகை 7,57,854 (1980).{{nop}}<noinclude></noinclude> 7fmhp14zqbaq3ac536sxc3e8b1y71h3 1949137 1949136 2026-06-25T02:22:13Z Sridevi Jayakumar 15329 1949137 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுமித்சோனியன் நிறுவனம்|882|இசுமீர்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 922 |bSize = 375 |cWidth = 163 |cHeight = 247 |oTop = 22 |oLeft = 15 |Location = center |Description = }} {{center|இசுமித்சோனியன் நிறுவன அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி }} வப்பட்டது. இது பின்னர்த் தேசியப் பண்பாட்டு மையமாக 1971-இல் மாற்றப்பட்டது. ‘உட்ரோவில் சன் பன்னாட்டு ஆய்வாளர்கள் மையம்’ (Woodrow Wilson International Centre for Scholars) 1968-இல் நிறுவப்பட்டது. இம்மையம் அறிஞர்கள் கூடும் இடமாகவும் ஆய்வாளர்களின் பணிக்கூடமாகவும் திகழ்கிறது. இந்நிறுவனம் ‘அண்டைய அனாகாசுடியா அருங்காட்சியகத்தை’ப் (Anacostia Neighbourhood Museum) பொறுப்பேற்று நடத்துகிறது. இசுமித்சோனியன் நிறுவனத்தில் மிகப்பெரும் நூலகம் ஒன்று இயங்கி வருகிறது. அமெரிக்க இந்தியர்களைப் பற்றிய மிகுதியான வெளியீடுகளையும், அமெரிக்க ஓவியங்களைப் பற்றிய ஓர் ஆவணக் காப்பகத்தையும், ஆண்டு அறிக்கைகளையும், இந்நிறுவனத்தின் பல்வேறு அமைப்புகளின் வெளியீடுகளையும் மிகுதியான எண்ணிக்கையில் இந்த நூலகம் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் பெயரிலேயே ஒரு மாத இதழும் வெளியாகிறது. <b>துணை நூல்கள்</b>:<br> <b>Karp, Walter,</b> The Smithsonian Institution, Smithsonian Institute, 1965.<br> <b>Neal, Harry E.,</b> Treasures By the Million, The Story of the Smithsonian Institution, Messner, 1961. <section end="இசுமித்சோனியன் நிறுவனம்"/> <section begin="இசுமீர்"/> {{dhr}} <b>இசுமீர்</b> துருக்கி நாட்டின் துறைமுக நகரங்களுள் ஒன்று. இது ஈசியக் கடலின் (Agean Sea) கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள வணிக மையமுமாகும். இந்நகரம் இசுதான்புல்லுக்கு (Istanbul) 320 கி.மீ. தென்மேற்கில் உள்ளது. குரோம்தாதுக்கள், புகையிலை, உலர்ந்த பழவகைகள், பருத்தி, ஒலிவ எண்ணெய் போன்றவற்றை இசுமீர் துறைமுத்திலிருந்து ஏற்றுமதி செய்கிறார்கள். இசுமீர் (Izmir) மாநிலத்தின் தலைநகராகவும் இவ்வூர் அமைந்துள்ளது. இதன் பழம் பெயர் சிமிர்னா (Symrna) என்பதாகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 922 |bSize = 375 |cWidth = 110 |cHeight = 130 |oTop = 197 |oLeft = 223 |Location = center |Description = }} {{center|இசுமீர்}} இந்நகரைக் கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலிருந்தே பல்வேறு மரபினர் ஆண்டு வந்துள்ளனர். கிரேக்கர், உரோமானியர், செல்சுத் துருக்கியர் (Selju Turks), மங்கோலியர், உதுமானியத்துருக்கியர் (ottoman Turks), போன்றோர் இந்நகரை ஆட்சி செய்தவர்களுள் சிலர். இந்நகரம் கி.பி. 1424-ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை (இடையில் மூன்றாண்டுகளைத் தவிர) துருக்கியரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்து வந்துள்ளது. இதன் மக்கள் தொகை 7,57,854 (1980). <section end="இசுமீர்"/>{{nop}}<noinclude></noinclude> 1j8z94irize8bjc8ob0bb1dlskdv277 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/923 250 624590 1949138 1870844 2026-06-25T02:23:15Z Sridevi Jayakumar 15329 1949138 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுமெயில்|883|இசுமெயில் ஏதில்கான்}}</noinclude><section begin="இசுமெயில்"/> {{dhr}} <b>இசுமெயில் (கி.பி. 1645-1727)</b> மொராக்கோ நாட்டை ஆண்ட இரண்டாம் அரசர்; அலவி மரபினைச் சார்ந்தவர். இவர் கி.பி. 1672 முதல் 1727 வரை நீண்டகாலம் ஆட்சி செய்த அரசர். அலவி மரபினரின் (Alawi Dynasty) ஆட்சி இவர் காலத்தில் உறுதிப்பட்டது. ஐரோப்பிய நுட்பங்களைக் கற்றறித்து, அதன் அடிப்படையில் இராணுவத்தை வலுவூட்டியவர் இவர். மொராக்கோவில் பிரெஞ்சு மொழி செல்வாக்குப் பெறவும் இவர் காரணமானவர். இசுமெயிலின் முழுப்பெயர் மவுலாவ் இசுமெயில் இபின் சாரீபு (Mawiay ismail Jbn Sharif) என்பதாகும். இவர் இளம் பருவத்தைப் பற்றிய செய்திகள் கிடைத்தில. இவர் தமையனாரான மவுலாய் ஆர். இரசீது இம்மரபினை நிலை நாட்டியவர். அவர் கி.பி. 1672-ஆம் ஆண்டில் திடீரெனக் காலமானபோது, இசுமெயில் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு தம்மையே அரசராக அறிவித்துக் கொண்டார்; இவரைப் பலர் எதிர்த்தனர். எதிர்த்தவர்களை உதுமானியத் துருக்கர்கள் ஆதரித்தனர். எனவே வாரிசு உரிமைப்போர் ஐந்தாண்டுகள் நடைபெற்றது. போரிட்டவர்கள் தோற்கடிக்கப்பெற்றுக் கொல்லப்பட்டார்கள். எனினும் உறவினர்களிடமிருந்து இவருக்குப் பல தொல்லைகள் ஏற்பட்டன. இறுதியாக, அவர்களுக்கும் ஓரளவு சுதந்திர அரசை நிலைநாட்டும் உரிமை கொடுக்கப்பட்டதால், தொல்லைகள் முடிவுற்றன. இசுமெயில் கி.பி. 1673-ஆம் ஆண்டில் அடிமைகளைக் கொண்ட கறுப்பர் படையொன்றை உருவாக்கினார். அது காலப்போக்கில் பெரும் படையாக உருவெடுத்தது, இவர் ஐரோப்பியர்களை வெறுத்த போதும், அவர்களிடமிருந்து படைக்கலன்களை விலைக்கு வாங்கிக் கொண்டார். பின்னர் இவர் மொராக்கோ துறைமுகங்களில் குடியேறியிருந்த ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களுடன் போர் செய்தார். மமூரா (Mamurah) என்னும் துறைமுகத்தை இவர் இசுபானியர்களிடமிருந்து கைப்பற்றிக்கொண்டார். ஆங்கிலேயரைத் தாஞ்சியர் (Tangier) என்னும் முறைமுகத்திலிருந்து வெளியேற்றினார். இசுபெயினைப் பகைத்துக் கொண்டதால், இவர் பிரான்சு மன்னர் பதினான்காம் உலூயி (Louis XIV) என்பாரிடம் நட்புக் கொண்டார். இதனால் மொராக்கோவில் பிரெஞ்சியர் செல்வாக்கு மிகுந்தது. பிரெஞ்சு அலுவலர்கள் மொராக்கோவின் படைவீரர்களைப் பயிற்றுவிக்கவும், பொதுப்பணித்துறைக் கட்டடங்களைக் கட்டவும் துணை நின்றனர். மெக்னசு (Meknes) என்னும் ஊரில் கட்டப்பெற்ற மாளிகை, வெர்சே மாளிகை போன்று கட்டப்பட்டது. இசுமெயில் அயல் வாணிகத்தை முற்றுரிமையாகக் கொண்டு, படைக்கும் கட்டடங்களுக்கும் தேவையான பொருளைத் திரட்டினார். நபிகள் நாயகத்தின் வழித்தோன்றல் என்று கூறிக்கொண்ட இவர், தம்மை ஆன்மிக அருள் பெற்றவர் என்றும் அதனால் ஆட்சி செய்யப் பொருத்தமானவர் என்றும் நம்பினார். உலகியல் வாழ்வில் மட்டுமன்றி ஆன்மீகத் துறையிலும் மக்கள் தம் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டுமென விழைந்தார். இசுமெயில் கொடுமையானவர் என்றும், மனம் போன போக்கில் போகிறவர் என்றும் குறைகூறப் பட்டாலும், தம் மரபினரின் ஆட்சியை நிலைநிறுத்த அவை தேவை என்று கருதினார். இவருக்கு 700 ஆண்மக்களும் எண்ணற்ற பெண்மக்களும் இருந்தனர் எனக் கூறுவர். இவர் கி.பி. 1725-ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் மெக்னசு நகரில் காலமானார். <section end="இசுமெயில்"/> <section begin="இசுமெயில் ஏதில்கான்"/> {{dhr}} <b>இசுமெயில் ஏதில்கான் (கி.பி. 1510-34)</b>; பிசப்பூர் அரசை நிறுவிய ஏதில்சா வம்சத்தின் முதல் அரசராகிய யூசுப்பு ஏதில்கான் கி.பி: 1510- இல் காலமான போது, அவர் மகனாகிய இசுமெயில் ஏதில்கான் தம் பதின்மூன்றாம் வயதில் சுல்தானாக்கப்பட்டார். யூசுப்பால் பாதுகாவலராக நியமிக்கப்பட்ட கமல்கான், நிருவாகப் பொறுப்பை மேற் கொண்டார். யூசுப்பு இறந்தவுடனேயே கோவாவைப் போர்ச்சுகீசியர் கைப்பற்றிக் கொண்டனர். விஜயநகர அரசர் கிருட்டிண தேவராயர் கி.பி. 1511-இல் இரெய்ச்சூர் இடைநிலத்தைப் பிடித்துக் கொண்டார். கமல்கான் அரியணையைக் கவர்ந்து கொள்ளத் திட்டமிடுகிறார் என்றறிந்த சுல்தானின் தாயார் கி.பி. 1511-இல் அவரைக் கொன்றுவிட்டு அசத்கான் என்ற பாரசீகப் பிரபுவைப் பாதுகாவலராக நியமித்தார். இவர் கடைசி வரையில் இசுமெயில் ஏதில்சாவுக்குப் பாதுகாவலராகவும் பின்னர் அமைச்சராகவும் இருந்து நம்பிக்கைக்குரியவராக விளங்கினார். கமல்கானின் உறவினர்கள் கிளர்ச்சி செய்தனர். அவர்களை நசுக்கிவிட்டு இசுமெயில் எதில்கானே நிருவாகத்தை நேரடியாக மேற்கொண்டார், கால்கானால் அகற்றப்பட்டிருந்த சியா சமயம் மறுபடியும் அதிகார முறையிலமைந்த சமயமாகப் புகுத்தப்பட்டது. தக்காண இசுலாமியப் பிரபுக்கள் உயர்பதவியிலிருந்து அகற்றப்பட்டுப் புதியவர்கள் என்றழைக்கப்பட்ட அயற் பிரபுக்கள் மீண்டும் நியமிக்கப்பட்டனர், பாமினிச் சுல்தான் மகமூதின் பெயரில் உண்மையில் நிருவாகத்தை நடத்தி வந்தவரான அமீர் பாரீது (Barid), குல்பர்க்காவை மீட்க எண்ணி அதில் வெற்றியும் பெற்றார். அடுத்த ஆண்டிலேயே குல்பர்க்காவை ஏதில்சா மீட்டார், மேலும் பீடார்,<noinclude></noinclude> fyrm6vqu5n4q4ku1t7dvuxv70ems45t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/924 250 624593 1949139 1870847 2026-06-25T02:25:14Z Sridevi Jayakumar 15329 1949139 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுமெயில் சா|884|இசுமெயில் பேக்கு}}</noinclude>அகமது நகர், கோல்கொண்டா ஆகியவற்றின் கூட்டுத் தாக்குதலை முறியடித்துக் கி.பி. 1514-இல் குல்பர்க்காவை அவர் காத்தார். கிருட்டிண தேவராயர் ஒரிசா அரசருடங் போர் நடத்தியபோது இசுமெயில், இரெய்ச்சூரை மீட்டுக் கொண்டார். ஆனால் கிருட்டிண தேவராயர் கி.பி. 1520-இல் மீண்டும் படையெடுத்து வந்து இரெய்ச்சூர் இடைநிலத்தைக் கைப்பற்றியதோடு நில்லாமல் பீசப்பூரைக் கைப்பற்றிக் குல்பர்க்காவை அழித்தார். ஆயினும் கிருட்டிண தேவராயரின் மரணத்துக்குப் பின் கி.பி.1529-இல் இரெய்ச்சூர் இடைநிலம் ஏதில்சரவால் மீண்டும் கைப்பற்றப்பட்டது. அகமது நகர், பீடார், பேரார் ஆகியவை பீசப்பூர் மீது கி.பி. 1525, 1531-இல் படையெடுத்துத் தோல்வியுற்றன. இசுமெயில் ஏதில் சா கி.பி. 1530-இல் பீடார் மீதும் கி.பி. 1534-இல் கோல்கொண்டா மீதும் படையெடுத்து வெற்றி பெற்றார். இவர் சமய வெறுப்புக் கொள்ளாமல் இந்துக்களையும் ஆதரித்தார். இசை கவிதை ஓவியம் ஆகியவற்றில் இவர் சிறந்து விளங்கினார்.{{Right|இர.ஆ.}} <section end="இசுமெயில் ஏதில்கான்"/> <section begin="இசுமெயில் சா"/> {{dhr}} <b>இசுமெயில் சா</b> என்பான் விசயநகரப் பேரரசர் கிருட்டிண தேவராயரின் சமகாலத்தவன். இவன் பீசப்பூர் அரசன், விசயநகரப் பேரரசுக்குச் சொந்தமான இரெய்ச்சூரைக் கைப்பற்றுவதற்காகக் கிருட்டிணதேவராயருடன் போரிட்டவன். விசயநகரப் பேரரசரின் பத்து இலட்சம் படைவீரர்கள் இப்போரில் ஈடுபட்டனர் என்று நூனிசு (Nuniz) என்பாரின் குறிப்புகள் கூறுகின்றன. இசுமெயில் சாவும் (Ismail Shab) பெரும்படையுடன் வந்தான் இருவருக்கும் கி.பி. 1520-ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள் போர் மூண்டது. விசயநகரின் தாக்குதலைச் சமாளிக்க முடியாது பீசப்பூர் படைகள் பின்வாங்கின. எனினும் அவர்களிடமிருந்த துப்பாக்கிப் படைவீரர்கள் இராயரின் படைகளைச் சுட்டு வீழ்த்தினர். விசயநகரப் படைகள் பின்வாங்கின. கிருட்டிண தேவராயர் எஞ்சிய படைகளுடன் இரண்டாம் தாக்குதலை நடத்திப் பீசப்பூரைப் படு தோல்வியடையச் செய்தார். இசுமெயில் சா உயிர் தப்ப யானை மீதேறி ஓடினான். இசுமெயில் சாவின் அரண்மனைத் தூதன் ஆசத்கான் இலாரி (Asad Khan Lari) இராயருடன் உடன்படிக்கை செய்து கொள்ள அனுப்பப்பட்டான். உடன்படிக்கையின்படி இசுமெயில் சா அல்லது தாயார் கிருட்டிண தேவராயரைச் சந்திக்க வேண்டுமென முடிவாயிற்று ஆனால், உடன்படிக்கையின்படி நடக்காததால் இராயர் மீண்டுமொரு முறை பீசப்பூரைத் தாக்கினார். குல்பர்க்காவிலிருந்த கோட்டை அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இசுமெயில் சா சிறைப்படுத்தப்பட்டான். <section end="இசுமெயில் சா"/> <section begin="இசுமெயில் நிசாம் சா இரண்டாம்"/> {{dhr}} <b>இசுமெயில் நிசாம் சா இரண்டாம் (கி.பி. 1589-91)</b> அகமதுநகர் சுல்தானாகக் கி.பி. 1565-88-இல் அரசோச்சிய முதலாம் முர்தசாவை அவர் மகனான இரண்டாம் உசேன் கொன்று சுல்தானானார். இவரும் பத்தே மாதங்களில் அமைச்சர் மிர்சாகான் என்பவரால் கொல்லப்பட்டார். அடுத்து, உசேனின் சித்தப்பாவான பர்கானுதீனின் இரண்டாம் மகனான இசுமெயிலை, மிர்சாகான், இரண்டாம் இசுமெயில் நிசாம் சா என்ற பெயரில் கி.பி. 1589-இல் அரசராக்கினார். முர்தசாவின் காலத்தில் அரியணையைக் கைப்பற்றுவதற்காக அவர் தம்பி பர்கானுதீன் படையெடுத்து வந்து தோல்வியுற்று, மொகலாயப் பேரரசர் அக்பரது அவையில் அடைக்கலம் புகுந்திருந்தார். அமைச்சர் மிர்சாகானைச் சமால்கான் என்ற மற்றொரு பிரபு கொன்றுவிட்டு நிருவாகத்தை மேற்கொண்டார். இவர் தக்காண இசுலாமியப் பிரபுக்களுக்குத் தலைவர், அயல் இசுலாமியப் பிரபுக்களின் தலைவராயிருந்தவர் மிர்சா கான். எனவே அயல் இசுலாமியர் பலர் சமால்கானால் கொல்லப்பட்டனர். சமால்கான், மக்தவி என்ற ஒரு இசுலாமியப் பிரிவை நாட்டில் புகுந்த ஆணையிட்டார். இதனால் மேலும் பலர் அவருக்குப் பகைவராயினர். பீசப்பூர் சுல்தானாகிய இரண்டாம் ஏதில்சாவின் அமைச்சரான திலாவர்கான் சமால்கான்மீது படையெடுத்து வந்தார். பெரும்பொருளைப் பரிசாக அளித்துக் கி.பி. 1589-இல் சமால்கான் சமாதானம் செய்துகொண்டார். இவ்வாறு நிலவிய குழப்பங்களைக் கண்டு தமக்கு உதவிபுரியுமாறு பர்கானுதீன், பேரரசர் அக்பரை வேண்டிக் கொள்ளவே அவரும் ஒரு படையைக் கொடுத்து உதவினார். இந்த மொகலாயப் படை, கி.பி. 1591-ஏப்பிரலில் சமால் கானைத் தோற்கடித்துக் கொன்றது. இதன் பின்னர் அகமது நகரையும் பர்கானுதீன் கைப்பற்றித், தம் மகனைச் சிறையிலிட்டு, பர்கானுதீன் இரண்டாம் பர்கான் நிசாம் சா என்ற பெயரில் கி.பி. 1591-இல் முடிசூட்டிக் கொண்டார். மொகலாயரைத் தக்காண இசுலாமியர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால் பர்கான் என்பவர் பீசப்பூர் மற்றும் காந்தேச அரசர்களின் உதவிவோடு ஆட்சியைக் கைப்பற்றினர் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.{{Right|இர.ஆ.}} <section end="இசுமெயில் நிசாம் சா இரண்டாம்"/> <section begin="இசுமெயில் பேக்கு"/> {{dhr}} <b>இசுமெயில் பேக்கு</b> என்பவர் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் வடஇந்தியாவில் வாழ்ந்த இசுலாமியப் படைத்தலைவர்களுள் ஒருவர். இவர் உறவினரான முகமதுபேக்கு, மொகலாயப் பேரரசர் நசப்கானின் (Najaf Khan) ஏற்பு மகன் அப்ராசுயாப் கான் (Afrasyab Khan) பட்டத்திற்கு வந்தபோது அவரை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தியவர். அவர்<noinclude></noinclude> fp0k6le59zql7upva6aqk1syfgain4t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/925 250 624594 1949140 1870861 2026-06-25T02:26:14Z Sridevi Jayakumar 15329 1949140 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுமே பிரபு ஏசுடிங்சு இலைனல்|885|இசுமே பிரபு ஏசுடிங்சு இலைனல்}}</noinclude>ஆக்ராவின் ஆளுநராக இருந்தவர். மொகலாயப் பேரரசர் அப்ராசுயாப் கான் மகதாசி சிந்தியா என்னும் மராத்தியப் படைத்தலைவரின் உதவியை நாடி முகமது பேக்கை அடக்க முற்பட்டார். அப்போது நடைபெற்ற போரில் முகமது பேக்கு இறந்து விட்டார். அவர் உடன் பிறந்தாரின் மகன்தான் இசுமெயில் பேக்கு (Ismail Beg) ஆவரர். இவர் செய்ப்பூர், சோத்பூர் இராசபுத்திர அரசர்களுடன் இணைந்து செயற்பட்டமையால் மீண்டும் தலையெடுத்து முன்னுக்கு வந்தார். இவருடைய கூட்டுப் படைகள் மகதாசி சிந்தியாவை விரட்டியடித்தன. இசுமெயில் பேக்குடன் குலாம் (Ghulam Kadir) என்பாரும் சேர்ந்துகொண்டு ஆக்ராவை முற்றுகையிட்டார். இத்தருணத்தில் மகதாரி சிந்தியா ஆக்ராவைக் கைப்பற்ற முயன்று தோல்வியுற்றார். குலாம் காதிர் தம் சொந்த நிலப்பகுதியைத் தாக்கிய சீக்கியர்களிடமிருந்து அதனைக் காத்துக்கொள்ள ஓடவேண்டியவரானார். மகதாசி சிந்தியாவின் படைத்தலைவர்களுள் ஒருவரான டி பாய்கினே (De Boigne) என்னும் பிரெஞ்சுக்காரர் இசுமெயில் பேக்கைக் கி.பி. 1788-இல் பத்தேபூர் சிக்ரி (Fathpur Sikri) என்னும் இடத்தில் தோற்கடித்தார். பேக்கிற்கு உடலில் காயங்கள் ஏற்பட்டன. இசுமெயில் பேக்கும் குலாம் காதிரும் மீண்டும் இணைந்து தில்லியைத் தாக்கினர். எனினும் மொகலாயப் படைகள் அவர்களைத் தில்லியில் நுழையவிடவில்லை. இருப்பினும் இவ்விருவரும் எப்படியோ நகருக்குள் நுழைந்து பேரரசரின் கருவூலத்தைக் கேட்டனர். பேரரசர் மறுக்கவே அவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு, கசையால் அடிக்கப்பெற்றுக்குலாம் காதரால் குருடாக்கப்பட்டார். இவர்களின் படைவீரர்கள் தில்லியைச் சூறையாடினர். குலாம் காதர் பெண்களை மானக் குறைவு படுத்தினார். இத்தகைய கொடுமைகளைக் கண்ணுற்ற இசுமெயில் பேக்கு, குலாம் காதரை வெறுத்தார். தம்மைக் காப்பாற்றிக் கொள்ள இசுமெயில் போக்குக் கி.பி. 1788-இல் மகதாரி சிந்தியாவின் உதவியை நாடினார், உதவிக்கு வந்த மகதாசியின் படைகளைக் கண்ட குலாம் காதர் அஞ்சிப் பின்வாங்கித் தப்பியோடினார். அவர் பிடிபட்டு மகதாசியினால் மானக்குறைவு படுத்தப்பட்டுச் சித்திரவதைக் குள்ளாகிக் கி.பி. 1789-இல் கொல்லப்பட்டார். மகதாரி மீண்டும் தில்லியைக் கைப்பற்றிக் கொண்டார். இசுமெயில் பேக்கு, இராசபுத்திரர்களுடன் சேர்ந்துகொண்டார். <section end="இசுமெயில் பேக்கு"/> <section begin="இசுமே பிரபு ஏசுடிங்க இலைனல்"/> {{dhr}} <b>இசுமே பிரபு ஏசுடிங்க இலைனல் (கி.பி. 1887-1965)</b> என்பார் கி.பி. 1887-ஆம் ஆண்டு இந்தியாவில் நைனிடால் என்னும் நகரில் பிறந்தார். இவர் சர் இசுடான்லி இசுமே என்பவரின் இரண்டாம் மகன். இவர் இங்கிலாந்திலுள்ள சார்ட்டர் அவுசு (Charter House), சாண்ட கட்டு (Sandhust) என்னும் நகரங்களில் கல்வி கற்றார். படிக்கும் போது கல்வியிலும் இராணுவப் பயிற்சியிலும் இவர் திறமை மிக்கவராகக் காணப்பட்டார். இங்கிலாந்தில் இவர் 1905-ஆம் ஆண்டு இராணுவத் தலைவராகச் சேர்ந்தார். பின்னர் 1907-ஆம் ஆண்டு இந்திய இராணுவத்திலுள்ள 21-ஆம் குதிரைப் படையில் சேர்ந்தார். இந்தியாவின் வடமேற்கு எல்லைப் பகுதியில், இமாத்தின் அடிவாரத்தில் 1908-இல் இசுமே பிரபு (Ismay, Hastings Lionel) சிறப்பாகப் பணியாற்றினார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 925 |bSize = 375 |cWidth = 72 |cHeight = 90 |oTop = 138 |oLeft = 248 |Location = center |Description = }} {{center|இசுமே பிரபு}} இவருடைய திறமையை நன்குணர்ந்த ஆங்கிலேயர்கள் இவரைச் சோமாலிலாந்துக்கு (Somaliland) அனுப்பினார்கள். அங்கு 1914 முதல் 1920 வரை இராணுவத்தில் பணிபுரிந்தார். இராணுவ உதவிச் செயலராக 1926 முதல் 1940 வரை பணியாற்றினார். இப்பதவிகளில் திறமையாகவும் செம்மையாகவும் பணியாற்றியதால் இவர் இராணுவத் தளபதியாக 1940-இல் பதவி உயர்த்தப்பட்டார். இராணுவத்திலிருந்து ஒய்வுபெற்றது முதல் பிரபுவாக நியமிக்கப்பட்டார். பின்னர் இந்தியாவுக்குத் திரும்பி வந்து இறுதி அரசப் பேராளரான மவுண்டுபாட்டனின் நிருவாகத்தில் தலைமை அதிகாரியாகச் செயலாற்றினார். இந்தியாவின் விடுதலைக்குப்பின் காமன்வெல்த்து நாடுகளின் தொடர்புச் செயலராக நான்கு ஆண்டுகள் தொண்டாற்றினார். வட அட்லாண்டிக்குக் கூட்டு ஒப்பந்த அமைப்பு (NATO) நாடுகளின் பொதுச் செயலராகவும் இவர் பணியாற்றினார். இவ்வாறு பல உயர்ந்த பதவிகளைப் பெற்றிருந்த இசுமே பிரபு 1957-இல் தம்முடைய பொதுப்பணியிலிருந்து ஓவ்வுபெற்றார். பல உயர் பதவிகளைப் பெற்றுத் திறமையுடன் நடத்தி இராணுவத்தில் சிறந்த சேவைகளைச் செய்த இசுமே பிரபு, 1965-இல் இங்கிலாந்திலுள்ள பிராடுவே என்ற இடத்தில் காலமானார்.{{Right|பொ.க.}}{{nop}}<noinclude></noinclude> 7cn68tf3w8vn3p3e3d2fhryg0yvxnad பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/25 250 629165 1949012 1926591 2026-06-24T15:43:02Z Arularasan. G 2537 1949012 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" />{{Rvh|24 |பழந்தமிழர் அரசியல்|}}</noinclude> மக்களால் மதித்துப் பாராட்டப்பட்டனர்; ‘இறைவன்’ என்று எண்ணி எல்லா மக்களாலும் போற்றப்பட்டனர். அவர்கள் ஒழுக்கமே உயிர் எனக் கொண்டு வாழ்ந்தனர்; ஆதலால் தந்கலத்திற்கு அடிமைப்படவில்லை. தாங்கள் என்ன நினைத்தாலும், எதைச் செய்தாலும், அதைத் தடுக்க யாரும் இல்லாத தனிச் செல்வாக்கிருந்தும் அவர்கள் தவறு செய்யத் துணியவில்லை. நேர்மையான வழியிலே நிலையாக நின்று தங்கள் கடமைகளைப் புரிந்தனர். இவ்வுண்மையைப் பதிற்றுப்பத்துப் பாட்டு ஒன்றிலே காணலாம். <b>மன்னர்களின் ஒழுக்கம்</b> “முன்கோபம் பொல்லாதது. அது, ஆகும் செயல்களை யெல்லாம் அடியோடு அழித்துத் தகர்த்துவிடும். சிந்திப்பதற்குச் சிறிதும் இடந்தராது. ” “கண்ட பொருள்களின்மேல் எல்லாம் ஆசை வைப்பது அழிவுக்கே இடமாகும். காமுற்ற பொருளைக் கவர்தற்கு நேர்மையற்ற வழியில் செல்லத் தூண்டுவதாகும்; அது அறநெறியைத் தாண்டி அப்பாற் சென்று மறம் புரிவதற்கு அடிப்படையாகிவிடும்.” “அளவு கடந்த தாட்சணியம் நீதிமுறையைக்கூட நிலை குலைத்துவிடும். நடுவுநிலையிலே உறுதியாக நடப்பதற்கு முட்டுக்கட்டையாக நிற்பவைகளில் கழி கண்ணோட்டந்தான் முதல் தடை.” “அச்சம் உள்ளவர்களால் எச்செயலையும் வெற்றியுடன் செய்து முடிக்க இயலாது. அவர்கள் பகைவர்களால் எளிதிலே அழிக்கப்படுவார்கள்; அடக்கப்படுவார்கள்.” “பொய்ச்சொல் நன்மைகளை அழித்துவிடும்; நண்பர்களைப் பக்கத்தில் நெருங்கவொட்டாமல் விரட்டியடிக்கும்; பகைவர்களைப் பெருக்கிவிடும். பழிபாவச் செயல்களுக்கு விதையாக நிற்பது வேண்டாத - வீணான - பொய்யுரைகளே தாம்.”<noinclude></noinclude> pof74ojw5rqwwv5hu8zlpllwj5kstjf 1949013 1949012 2026-06-24T15:43:37Z Arularasan. G 2537 1949013 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balu1967" />{{rh|24 |பழந்தமிழர் அரசியல்|}}</noinclude> மக்களால் மதித்துப் பாராட்டப்பட்டனர்; ‘இறைவன்’ என்று எண்ணி எல்லா மக்களாலும் போற்றப்பட்டனர். அவர்கள் ஒழுக்கமே உயிர் எனக் கொண்டு வாழ்ந்தனர்; ஆதலால் தந்கலத்திற்கு அடிமைப்படவில்லை. தாங்கள் என்ன நினைத்தாலும், எதைச் செய்தாலும், அதைத் தடுக்க யாரும் இல்லாத தனிச் செல்வாக்கிருந்தும் அவர்கள் தவறு செய்யத் துணியவில்லை. நேர்மையான வழியிலே நிலையாக நின்று தங்கள் கடமைகளைப் புரிந்தனர். இவ்வுண்மையைப் பதிற்றுப்பத்துப் பாட்டு ஒன்றிலே காணலாம். <b>மன்னர்களின் ஒழுக்கம்</b> “முன்கோபம் பொல்லாதது. அது, ஆகும் செயல்களை யெல்லாம் அடியோடு அழித்துத் தகர்த்துவிடும். சிந்திப்பதற்குச் சிறிதும் இடந்தராது. ” “கண்ட பொருள்களின்மேல் எல்லாம் ஆசை வைப்பது அழிவுக்கே இடமாகும். காமுற்ற பொருளைக் கவர்தற்கு நேர்மையற்ற வழியில் செல்லத் தூண்டுவதாகும்; அது அறநெறியைத் தாண்டி அப்பாற் சென்று மறம் புரிவதற்கு அடிப்படையாகிவிடும்.” “அளவு கடந்த தாட்சணியம் நீதிமுறையைக்கூட நிலை குலைத்துவிடும். நடுவுநிலையிலே உறுதியாக நடப்பதற்கு முட்டுக்கட்டையாக நிற்பவைகளில் கழி கண்ணோட்டந்தான் முதல் தடை.” “அச்சம் உள்ளவர்களால் எச்செயலையும் வெற்றியுடன் செய்து முடிக்க இயலாது. அவர்கள் பகைவர்களால் எளிதிலே அழிக்கப்படுவார்கள்; அடக்கப்படுவார்கள்.” “பொய்ச்சொல் நன்மைகளை அழித்துவிடும்; நண்பர்களைப் பக்கத்தில் நெருங்கவொட்டாமல் விரட்டியடிக்கும்; பகைவர்களைப் பெருக்கிவிடும். பழிபாவச் செயல்களுக்கு விதையாக நிற்பது வேண்டாத - வீணான - பொய்யுரைகளே தாம்.”<noinclude></noinclude> dyj3608nwhoy3h7iooyynwxx9nvhh2e பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/593 250 629443 1948949 1890564 2026-06-24T14:22:40Z ஹர்ஷியா பேகம் 15001 1948949 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உறையூர் முதுகண்ணன் சாத்தனார்|549|உறைவிட அமைப்புகள்}}</noinclude>அகப்பாடல் பாலை வழியில் தன்னுடன் வருகின்ற தலைவியைப் பாராட்டித் தலைவன் கூறுவதாக அமைந்துள்ளது. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனையும் (60), சேரமான் கோதையின் படைத் துணைவனான பிட்டங்கொற்றனையும் (170) இவர் பாராட்டிப் பாடியுள்ள பாடல்கள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன.{{Right|வீ.சே.}} <section end="உறையூர் மருத்துவன் தாமோதரனார்"/> <section begin="உறையூர் முதுகண்ணன் சாத்தனார்"/> {{dhr}} <b>உறையூர் முதுகண்ணன் சாத்தனார்</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர்; உறையூரில் வாழ்ந்தார். முதுகண்ணன் என்பவருடைய மகனாராதலின் இவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என அழைக்கப்பட்டார். அரசர் முதலானோர் வயதாலும் அறிவாலும் முதிர்ந்த பெரியோரைத் தமக்கு அறிவுரை கூறி நல்வழிப்படுத்தற்கு அருந்துணையாக அமைத்துக் கொள்வர். கி.பி.12-ஆம் நூற்றாண்டிலெழுந்த கல்வெட்டு ஒன்று, ‘வாச்சியன் இரவி கூத்தனை முது கண்ணாகவுடைய இவன் பிராமணி தேவன் நீலியும் இவன் மகன் கூத்தன் இரவியும்’ எனக் கூறுகிறது. அறிவுறுத்துவார் ஒருவரை முதுகண் என்றழைப்பது அக்கால வழக்கு. அப்பெற்றியில் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என இப்புலவர் பெயர் அமைந்திருக்கலாம் எனக் கூறுவர். இளங்கண்ணன், முதுகண்ணன் என்பவை பண்டைக்காலத்தோர் மக்கட்கு இட்டுவழங்கிய பெயர்கள். அவ்வழி உறையூரில் வாழ்ந்த முதுகண்ணன் என்பாரின் மகன் சாத்தனார் எனச் சொற்கிடக்கை கொண்டறிதலே பொருத்தமுடையதாகும். இவர் பாடியனவாகப் புறநானூற்றில் ஐந்து பாடல்களும், குறுந்தொகையில் ஒரு பாடலுமாக ஆறுபாடல்கள் சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவர் சோழன் நலங்கிள்ளியைப் பாடியுள்ளார். புலவர் பாடும் புகழுடையோர் வலவனேவா வானவூர்தி ஏறித் துறக்கஞ் சேர்வர் எனவும்; உலகில் பிறத்தலும் இறத்தலும் வளர்தலும் தேய்தலும் உயிர்களுக்கு உண்டு என்பதனைத் திங்கள் தேய்ந்தும் பெருகியும் மறைந்தும் தோன்றியும் அறிவுறுத்துகின்றது எனவும்; குருடு, ஊன்பிண்டம், கூன், குறள், ஊமை, செவிடு, மா, மருள் எனப் பிறத்தல் பிறப்பின் எண்வகைக் குற்றங்களாகும் எனவும்; அவையின்றிப் பிறத்தல் நற்பிறப்பாகும் எனவும், கூத்தரது கோலம் தோன்றி, நின்று, இயங்கி மறைவது போல உலகம் தோன்றி, நின்று, இயங்கி மறையும் தன்மையுடையது எனவும் கருத்துரைக்கிறார்.{{Right|வி.ப.}} <section end="உறையூர் முதுகண்ணன் சாத்தனார்"/> <section begin="உறையூர் முதுகூத்தனார்"/> {{dhr}} <b>உறையூர் முதுகூத்தனார்</b>: சங்க காலப் புலவர்களுள் ஒருவர்; சோழ நாட்டிலுள்ள உறையூரைச் சேர்த்தவர். இவர் பெயர் முதுகூற்றனார் என்றும் காணப்படுகிறது. இவர் பெயரிலமைந்துள்ள திருவள்ளுவமாலைச் செய்யுளில் (39) முப்பாலையும் ஓதாதவரது வாழ்வு சிறக்காது என்றும் மனத்திற்குச் சொற்களின் சுவையை அறிதல் இயலாது என்றும் உடலுக்கு நல்ல செயல் உண்டாகாது என்றும் நினைத்துத் திருமகள் அவர்களிடத்துச் சேரமாட்டாள் என்றும் கூறிக் குறளின் மேன்மையைப் புலப்படுத்தியுள்ளார். இவர் பெயரில் அகநானூற்றில் (137,329) இரு பாடல்களும், புறநானூற்றில் (331) ஒரு பாடலும், குறுந்தொகையில் (353,371) இரு பாடல்களும் அமைந்துள்ளன. இவர் பாடிய அகநானூற்றுப் பாட்டொன்றில் (137) உறையூர் மக்கள் உத்திர விழாக் கொண்டாடியதைக் குறிப்பிட்டுள்ளார். அவ்விழாவன்று மக்கள் ஆற்றிடையமைந்துள்ள அரங்கச் சோலையிடத்தே அடுப்பில் தீ மூட்டிச் சோறு சமைப்பர். அந்தக் காட்சி காண்பதற்கினியது. மறுநாள் அவ்விடத்தினின்று மக்கள் நீங்க, அடுப்பு தீ மூட்டுதலின்றி வறிதே கிடக்கும். தலைவியின் நெற்றி பொலிவிழுந்து காணப்படுவதற்கு இக்காட்சியினை உவமையாக்கிக் காட்டியுள்ளார்.{{Right|வீ.சே.}} <section end="உறையூர் முதுகூத்தனார்"/> <section begin="உறையூர் முதுகொற்றன்"/> {{dhr}} <b>உறையூர் முதுகொற்றன்</b> சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். உறையூரில் வாழ்ந்த கொற்றன் சிறப்புக் கருதி உறையூர் முதுகொற்றன் என அழைக்கப் பெற்றாரெனக் கருதலாம். இவருடைய பாடல்களாகக் குறுந்தொகையில் இரு பாடல்கள் காணப்படுகின்றன. தலைவன் கூறிச் சென்ற கார்காலம் வந்தும் அவன் வாராமை கண்டு வருந்தித் தலைவி கூறுவதாக ஒரு பாடலும், உடன் போக்கில் ஈடுபட்ட தலைவன், தலைவி இருவரை வழியிடைக் கண்டோர் கூறுவதாக மற்றொரு பாடலும் அமைந்துள்ளன.{{Right|வி.ப.}} <section end="உறையூர் முதுகொற்றன்"/> <section begin="உறைவிட அமைப்புகள்"/> {{dhr}} <b>உறைவிட அமைப்புகள்</b>: குடும்ப அமைப்பில் திருமணம் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அனைத்துச் சமுதாயங்களிலுமே பெரும்பாலோர் மணத் துணையைத் தம் கால்வழிக் குழுக்களுக்கு அப்பால் உள்ள வேற்றுக் குழுவினரிடமிருந்தே பெறுகின்றனர். இரண்டு தனித்த குடும்பங்களிலிருந்து ஆணையும் பெண்ணையும் இணைத்து நடத்தும் திருமணத்திற்குப்பின், ஒருவர் தம் இருப்பிடத்தை விட்டுத் தம் துணையுடன் வாழ இவ்வாறு மணமானோர் இருவரும் திருமணத்திற்குப் பிள் தங்கி வாழுமிடமே உறைவிடம் என்று கூறப்-<noinclude></noinclude> 40ce7ivd6zbdr9ges5ncxb8ba92osr9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/601 250 629518 1948950 1890915 2026-06-24T14:24:27Z ஹர்ஷியா பேகம் 15001 1948950 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை|557|உன்சூரி அபுல் காசிம் ஆசன்}}</noinclude>சில சமயங்களில் இவர்களிடையே சண்டை உண்டாக ஒரு காரணமாக அமைகிறது. பிற உறைவிடங்களின் உறுதியான காரணங்களும், வலுவற்ற காரணங்களும், ஈர்க உறைவிடத்தில் கலந்தே காணப்படுகின்றன. எனவே தங்களை நன்கு கவனிக்கக் கூடியதும், பொருளாதார ஆதாயம் தரக் கூடியதுமாகிய உறைவிடத்தை மனிதர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள இவ்வுறைவிட முறைமை வழிவகுக்கிறது. புது உறைவிடம் மணமக்களைப் பிறர் தலையீட்டிலிருந்து விலக்கித் தன்னிச்சையாகச் செயற்படச் செய்கிறது. எனினும் இவ்வமைப்பில் தம்பதியர் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதிலோ குடும்பச் சிக்கல்களைத் தீர்ப்பதிலோ தங்கள் பெற்றோரின் உதவியைப் பெற இயலுவதில்லை.{{Right|சீ.ப. & ம.ந.பு.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bohannan, P. and Middleton, J.</b> (eds ), Marriage, Family and Residence, The Natural History Press, New York, 1968.<br> <b>Fox, Robin,</b> Kinship and Marriage, Penguin Books, New York, 1967.<br> <b>Leibowitz, L.,</b> Females, Males, Families: A Biosocial Approach. Duxbury Press, North Scituate, Mass, 1978. <section end="உறைவிட அமைப்புகள்"/> <section begin="உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை"/> {{dhr}} <b>உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை (கி.பி.1833)</b> உருசியாவிற்கும் துருக்கிக்கும் இடையே கி.பி. 1833-ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்டது. இது ஒரு பாதுகாப்பு ஒப்பந்தமாகும். இது எட்டாண்டுகள் நீடிக்க வேண்டுமென முடிவு செய்தனர். துருக்கியின்மீது அச்சம் விளைவிக்கும் படையெடுப்புகள் நேரும்போது உருசியா உதவி செய்ய இதன்மூலம் ஒப்புக்கொண்டது. மேலும், உருசியாமீது எந்தவொரு ஐரோப்பிய நாடாவது படையெடுக்குமானால், துருக்கி தார்டனல்சு (Dardanelles) நீர்ப்பிரிவை மூடிவிட்டுக் கருங்கடல் பக்கத்தில் உருசியாவைக் கைப்பற்ற முடியாதபடி செய்துவிடவும் இவ்வுடன்படிக்கை உறுதி கூறியது. உருசியாவின் கப்பல்கள் தார்டனல்சு நீர்ப்பிரிவு வழியாக மத்திய தரைக் கடலுக்குள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி நுழையலாம் என்றும், பாதுகாப்பான இடத்திற்கு அதன் இச்சைப்படி செல்லலாம் என்றும் இவ்வுடன்படிக்கை கூறியது. இவ்வுடன்படிக்கை துருக்கியின் வெளியுறவுக் கொள்கையை உருசியாவிடம் ஒப்படைத்துவிட்டதைக் குறிக்கும். இவ்வுடன்படிக்கையால் துருக்கி உருசியாவின் பாதுகாப்புப் பகுதிபோல் ஆக்கப்பட்டது. உருசியாவின் சார் மன்னர் முதலாம் நிக்கோலசு (Nicholas I) போர் புரியாமலேயே துருக்கியைக் கட்டுப்படுத்தும் உரிமையைப் பெற்றார். உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கையை இங்கிலாந்தும் பிரான்சும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வுடன்படிக்கை ஐரோப்பாவின் அமைதியைக் குலைத்தது என்று கருதப்பட்டது.{{Right|இரா.அ.}} <section end="உன்கியர் இசுகேலெசி உடன்படிக்கை"/> <section begin="உன்சூரி அபுல் காசிம் ஆசன்"/> {{dhr}} <b>உன்சூரி அபுல் காசிம் ஆசன்</b> கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பாரசீகக் கவிஞர். இவர் ஆப்கானிசுத்தானிலுள்ள பால்க்கு (Balkh) என்னும் நகரில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தார். இவர் இயற்பெயர் அபுல் காசிம் ஆசன் இப்னு அகமது என்பதாகும். இப்பெயர் ஆண் சோரி ஆசன் (Onsori Hasan) எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் ஒரு வணிகரின் மகன். உன்சூரி அபுல் காசிம் ஆசன் (Unsuri Abul Kasim Hasan) பாரசீகம், அரபு முதலிய பல மொழிகளில் புலமை நிறைந்தவர்; சிறந்த அறிவியல் அறிஞரும் தத்துவ ஞானியும் கலைச் செல்வருமாவார். இவர் காலத்தில் கசினியைச் (Gazni) சுல்தான் மகமுது (கசினி மகம்மது) என்பவர் ஆண்டுவந்தார். இந்தச் சுல்தானின் உடன்பிறந்தவரான அமீர் நாசர் (Amir Nasar) என்பவரால் உன்சூரி, சுல்தானொடு தொடர்பு கொண்டார். இவர் ஒரு சமயம் வணிகத்தின் பொருட்டு வெளியூர் சென்றபோது, கொள்ளைக்காரர்களால் பிடிக்கப்பட்டார். சுல்தானின் உடன்பிறந்தார் இவரை விலை கொடுத்து வாங்கிக் கசினிக்குக் கொண்டு வந்து தம் தமையனாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவரது கவித்திறம் உணர்ந்த மன்னர் இவரைத் தம் அவைக்களப் புலவராக நியமித்தார். இவர் நானூறு கவிஞர்களைக் கொண்ட புலவரவையில் முதன்மைக் கவிஞராக விளங்கினார். மேலும், இவர் மன்னருடைய அரசியற் கருத்துகளை எடுத்து விளக்கும் அறிஞராகவும் திகழ்ந்தார். இவர் அனைவராலும் அக்கீம் (Hakim-அறிஞர்) என்று அழைக்கப் பெறும் சிறப்பினைப் பெற்றார். இவர் சுல்தானைப் புகழ்ந்து பாடிவரும் கவிஞர்தம் பாடல்களின் தரத்தினை ஆராய்ந்து, அவற்றை ஏற்றுக்கொள்ளப் பரிந்துரைக்கும் அதிகாரம் பெற்றிருந்தார், அக்காலத்தில் இருந்த ‘கசிதா’ (Qasida) என்னும் யாப்பில் இவர் சிறந்த தரத்தினை உருவாக்கினார். அறிமுகப்பகுதி, புகழ்ப்பகுதி ஆகியன கொண்ட அராபிய ‘கசிதா’ யாப்பினை இவர் போற்றினார். இவர்தம் பாடற்பொருளில் அராபியச் செல்வாக்குமிக்கிருந்தது. அணி நலம்படக் கூறுதல், அராபியச் சொல்வடிவாக்கம் ஆகியன இவர் பாடல்களில் சிறப்-<noinclude></noinclude> m7offiakl7upwv6t2cdo3uxvc4gkbvz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/602 250 629520 1948951 1890920 2026-06-24T14:36:01Z ஹர்ஷியா பேகம் 15001 1948951 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|உன்னகுரவயபாளையச் செப்பேடு|558|உன்னநிலை}}</noinclude>பிடம் பெற்று வளர்ந்தன. இவர் ‘வாமிக்வா ஆசுரா’ (Vameq O Azra), ‘வெண்சிலையும்’ ‘செஞ்சிலையும்’ (Khing bot O Sorkh bot), ‘வாழ்க்கை ஊற்று’ (Naha-I Aymul Hayat) முதலிய காவியங்கள் எழுதியுள்ளார். ஆனால், இவற்றில் சில பாடல்களே இப்பொழுது உள்ளன. இவர் எழுதிய திவான் (Diwan) என்பதன் பெரும்பகுதி அழிந்து போயிற்று. இவர் பாடிய 30000 ஈரடிப்பாக்களுள் கசிதாக்கள், கசல்கள் அடங்கிய 2500 பாக்களே இப்போது கிடைத்துள்ளன. கவிஞர் பர்தௌசி (Fer dousi), கவிஞர் நெசாமி (Nezami) ஆகியோர் எழுதிய நிலமானிய வீரகாவியத்தையும் (Feudal Chivalrous epic), மிகு கற்பனைக் காவியத்தையும் (Romantic epic) தம்முடைய காப்பியத்தால் இணைக்கும் இலக்கியப் பாலமாக இவர் திகழ்ந்தார், தனிச்செய்யுள் அமைப்பு, இயற்கைப் புனைவு ஆகியவற்றில் இவர் சிறந்து விளங்கினார். கலைகளின் நாயகராக விளங்கும் உன்சூரி இறை நம்பிக்கை நிரம்பியவர் என்றும், மாசற்ற பேரறிஞர் என்றும், தூய உள்ளத்தினர் என்றும் இவரைப் பற்றிக் கவிஞர் சிகுரி என்பவர் தம் கசிதா ஒன்றில் புகழ்ந்து பாராட்டியுள்ளார். இவர் கசினி மகமூது மன்னரின் மைந்தன் சுல்தான் மசுவீதின் காலத்தில் கி.பி. 1040-ஆம் ஆண்டில் இறந்தார்.{{Right|அ.மா.ப.}} <section end="உன்சூரி அபுல் காசிம் ஆசன்"/> <section begin="உன்னகுரவயபாளையச் செப்பேடு"/> {{dhr}} <b>உன்னகுரவயபாளையச் செப்பேடு</b> முதலாம் பரமேசுவர வர்மன என்னும் பல்லவ மன்னன் வெளியிட்ட செப்பேடு. ஆந்திரப் பிரதேசம், நெல்லூர் மாவட்டம், பொதிலி வட்டம், உன்னகுரவயபாளையம் என்னும் ஊரில் கிடைத்ததால் இது இப்பெயர் பெற்றது. இச்செப்பேடு இந்தியக் கல்வெட்டியல் (Epigraphica Indica) 32-ஆம் தொகுதி 91-92 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மூன்று ஏடுகளைக் கொண்ட இச்செப்பேட்டைக் கோத்திருந்த வளையத்தின் இருமுனைகளும் ஒரு முத்திரையின் தலையிலே பொருத்தப்பட்டுள்ளன. வட்டமான முத்திரையின் முகப்பில் படுத்திருக்கும் காளையின் உருவம் புடைப்புச் சித்திரமாக உள்ளது. முதலாம் பரமேசுவரவர்மன் தனது பத்தொன்பதாம் ஆட்சி ஆண்டில், தேசவர்மன் என்னும் பிராமணனுக்குக் குபுணூறு என்னும் கிராமத்தைத் தானமளித்த செய்தி இச்செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது. கி.பி. 668-669-இல் அரியணையேறிய இவ்வேந்தன் கி.பி. 687-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 22-ஆம் தேதி இத்தானத்தை அளித்துள்ளான். இச்செப்பேடு பல்லவர் வரலாற்றில் சிறப்புடையதென்றும், கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆண்டுவந்த பல்லவ அரசர்களைப் பற்றிய சில புதிய செய்திகளைத் தந்துள்ளதென்றும் கருதப்படுகிறது. இச்செப்பேட்டினின்றும் முதலாம் பரமேசுவரவர்மன், நரசிம்மவர்மளின் பெயரன் என்றும், இரண்டாம் மகேந்திரவர்மனின் மகன் என்றும், முதலாம் மகேந்திரவர்மனின் கொள்ளுப்பெயரன் என்றும் அறியப்படுகின்றான். இச்செப்பேடு தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மற்றச் செப்பேடுகளினின்றும் அமைப்பில் வேறுபட்டுள்ளது. இச்செப்பேட்டில் தமிழ்ப்பகுதி இன்றி, வடமொழிப் பகுதி மட்டுமே உள்ளது. பரமேசுவர வர்மன் குடிமக்கள் மகிழும் வகையில் ஆட்சி செய்தான் என்றும், சிவன் பக்தியில் சிறந்தவன் என்றும், பிரமத்தை அறிந்தவர்களுள் சிறந்தவன் என்றும், பப்ப - பட்டாரகர் திருவடிகளில் பக்தி கொண்டவன் என்றும் இச்செப்பேடு பகர்கின்றது. இவன் தந்தையான மகேந்திரவர்மன் தேவர், பிராமணர், குரு, முதியோர் ஆகியோரை உபசரித்தவன் என்றும், அதிக அளவில் பசு, பொன், பூமி முதலியவற்றைத் தானம் செய்தவன் என்றும் இச்செப்பேடு குறிப்பிடுகிறது.{{Right|ம.இரா.த.}} <section end="உன்னகுரவயபாளையச் செப்பேடு"/> <section begin="உன்னநிலை"/> {{dhr}} <b>உன்னநிலை</b> புறப்பொருள் இலக்கணங்கூறும் துறைகளுள் ஒன்று. இதனைத் தொல்காப்பியம் வெட்சித் திணைத் துறைகளுள் ஒன்றாக்கி, ‘ஓடா, உடல் வேந்து அடுக்கிய உன்னநிலை’ என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் புறப்பொருள் வெண்பாமாலை இதனைப் பொதுவியல் திணையின் துறைகளுள் ஒன்றாக அமைத்துள்ளது. உன்னம் என்பதனை இளம்பூரணர், ‘உன்னம் என்பது மரம். அது தன் நாட்டகத்துக் கேடுவருங்கால் உலறியும், வாராத காலம் குழைந்தும் நிற்கும்’ என்று விளக்கியுள்ளார். அரசன் கருத்தன்றி, வீரன் தானே, ‘அரசனுக்கு வெற்றி கொடுத்தால் யான் உனக்கு இன்னது செய்வேன்’ என்று வேண்டுவதும், தன் வேந்தனுக்கு ஆக்கம் உண்டாகுமெனின் அதன் கிளைகள் தளிர்ப்பனவாக என்றும் பகைவர்களுக்குக் கேடு உண்டாகுமானால் அதன் கிளைகள் படுவனவாக என்றும் நிமித்தம் கொள்ளுவதும் உன்னநிலை எனப்படும் என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். உன்னம் என்பது சிறிய இலையும் பொற்பூவும் உள்ளதோர் மரவகை என்றும், பண்டைத் தமிழ் மறவர் போர்க்கு எழுமுன் உன்ன மரக் கோட்டில் மாலைகளை அடுக்கி நிமித்தம் கொள்ளுவது வழக்காறு என்றும் பேராசிரியர் ச. சோமசுந்தர பாரதியார் விளக்கியுள்ளார். மேலுமவர், குறிபார்ப்பவர் தம் மன்னற்கு ஆக்கம் உண்டாகுமெனின், உன்னமரத்தின் கோடு-<noinclude></noinclude> fj3huwyi0nau3suus0iox5uxn58io87 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/603 250 629522 1948952 1890941 2026-06-24T14:37:36Z ஹர்ஷியா பேகம் 15001 1948952 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|‘உனசுகோ’ கல்வி நிறுவனம்|559|‘உனசுகோ’ கல்வி நிறுவனம்}}</noinclude>தழைப்பதும், கேடு உண்டாகுமெனின் அழிவதும் ஆகிய ஒரு கடவுள் தன்மை உண்டு என்றும், அதனால் வீரர் போர்க்குச் செல்லுமுன் உன்னமரத்தைப் பரவிக் குறிகேட்கும் மரபுண்டு என்றும் பிறிதொரு கருத்தையும் தெரிவித்துள்ளார். உன்னம் நிமித்தம் அறிவதற்காம் வாயிலாக அமைவதனால், ‘நிமித்தமாகி வருவன எல்லாவற்றிற்கும் இதுவே துறையாகக் கொள்க’ என்று இதனை நிமித்தப் பொதுவாக்கியும் இளம்பூரணர் கூறியுள்ளார். இத்துறையினை விளக்கும் புறப்பொருள் வெண்பாமாலை இதன் இலக்கணத்தைத், ‘துன்னருஞ் சிறப்பின் தொடுகழல் மன்னனை, உன்னஞ் சேர்த்தி உறுபுகழ் மலிந்தன்று’ எனக் குறிப்பிட்டுள்ளது. கபிலர் தம் புரவலனாகிய செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பதிற்றுப்பத்தின் ஏழாம்பத்தில் சிறப்பிக்குங்கால், ‘உன்னத்துப் பகைவன்’ (62-6) எனக் கூறியுள்ளார். உன்னமரம் தீயருறியினைக் காட்டினாலும் அதனைப் பொருட்படுத்தாது பகைமேற் சென்று வெல்லும் ஆற்றலுடையவன் என்பதனால், செல்வக் கடுங்கோவாழியாதனைக் கபிலர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.{{Right|அ.மா.ப.}} <section end="உன்னநிலை"/> <section begin="‘உனசுகோ’ கல்வி நிறுவனம்"/> {{dhr}} <b>‘உனசுகோ’ கல்வி நிறுவனம்</b>: இது ‘உனசுகோ’வின் (UNESCO) பொறுப்பில் இயங்கி வரும் கல்வியியல் தொடர்பான மூன்று உயர்தரப் பன்னாட்டு நிறுவனங்களுள் ஒன்றான ‘உனசுகோ’ கல்வி நிறுவனத்தைக் (UNESCO Institute for Education) குறிக்கும். மற்றவை உலகக் கல்வி நிறுவனமும் உலகக் கல்வித்திட்டமிடும் நிறுவனமும் ஆம். செருமன் கூட்டாட்சிக் குடியரசின் ஆம்பர்கு (Hamburg) நகரில் இந்நிறுவனம் 1951-ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது. இக்கல்வி நிறுவனத்தின் செயற்குழுவில் பல்வேறு நாடுகளிலிருந்து மொத்தம் 11 உறுப்பினர்கள் இடம் பெறுகின்றனர். இவர்களை ‘உனசுகோ’வின் தலைமை நெறியாளரே (Director-General) தேர்ந்தெடுத்து உறுப்பினராக்குகிறார். எடுத்துக்காட்டாக, 1983-ஆம் ஆண்டிற்குப் பெனின் (Benin), பிரேசில், பல்கேரியா, பிரான்சு, செருமன் கூட்டாட்சிக் குடியரசு; இந்தியா, குவைத்து, நைசீரியா, பிலிப்பைன்சு, அமெரிக்க ஐக்கியக் குடியரசு, சோவியத்து ஒன்றியம் ஆகிய 11 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் செயற்குழுவில் இடம் பெற்றிருந்தனர். ‘உனசுகோ’ கல்வி நிறுவனச் செயற்குழுவே இந்நிறுவனத்தின் கொள்கைத் திட்டங்களை உருவாக்குதல், வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதலளித்தல், செயல்களைச் சீர் தூக்குதல் ஆகிய பணிகளைச் செய்யப் பொறுப்பேற்றுள்ளது. ‘உனசுகோ’ கல்வி நிறுவனத்தின் தலையாய பள்ளிகளாக ஆராய்ச்சி, ஆராய்ச்சி முடிவுகளையொட்டிய பயிற்சி (Research Based Training), ஆய்வுச் செய்திகளைப் பரப்புதல், நூல்கள் வெளியிடுதல், செய்திகளைத் திரட்டிப் பதிவு செய்தல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். பொதுவாக, இந்நிறுவனம் ‘உனசுகோ’வின் உறுப்பு நாடுகளில், குறிப்பாக வளரும் நாடுகளில் ஆராய்ச்சிப் பணிகளுக்கு முதலிடம் தருகிறது. சாந்துணையுமாகும் கல்வி (Life long Education), பாடத்திட்டச் சீரமைப்பு (Curriculum Reform), முயற்சியால் கற்றல் (Self-directed Learning), ஆசிரியர் கல்வி, ஆசிரியர் தொடர் கல்வி ஆகியவற்றின் தொடர்புடைய பகுதியில் ‘உனசுகோ’ கல்வி நிறுவனம் ஆய்வுகளைச் செய்து வருகிறது. பொதுவாக, இவ்வாய்வுகளை வளரும் நாடுகளின் தேசிய உயராய்வு நிறுவன ஒத்துழைப்புடன் ‘உனசுகோ’ கல்வி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ஆராய்ச்சித் திட்டங்களில் பன்னாட்டு அறிஞர்கள், வல்லுநர்கள் (மொத்தம் 6-இலிருந்து 10 பேர் வரை) ஆகியோரும் பங்கேற்கின்றனர். தேவையான ஆராய்ச்சித் திட்டங்களை இந்தக் கல்வி நிறுவன அறிஞர்களோ இந்நிறுவனம் தேர்ந்தெடுக்கும் சில பிறநாட்டு அறிஞர்களோ உருவாக்கித் தருகின்றனர். ‘உனசுகோ’ கல்வி நிறுவனம் சிறுநூல் வரிசைகளை (Monographs Series) வெளியிடுவதோடு, குறிப்பிட்ட நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள், வாழ்க்கைக் கல்வி குறித்த செய்திகள், மேனிலை எழுத்தறிவு (Post literacy) ஆகியன குறித்த செய்திகளையும் நூல்களாக வெளியிட்டு வருகிறது. இக்கல்வி நிறுவனம் 1955-ஆம் ஆண்டிலிருந்து ‘உலகக் கல்வி ஆய்வு’ (International Review of Education) என்னும் காலாண்டிதழை வெளியிட்டு வருகிறது. உலகளவில் புதிதாகக் கண்டறிந்த கல்வியியல் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சித் திட்ட மாதிரிகள், கல்வி வளர்ச்சி நிலைகள் ஆகியன இவ்விதழில் இடம் பெறுகின்றன. இவ்விதழில் வரும் கட்டுரைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்பெறுகின்றன. மேலும், இந்நிறுவனம் சாந்துணையுமாகும் பற்றிய அறிதல் பட்டியல் (Awareness list on Life long Education) என்னும் நூற்பட்டியலை ஒவ்வோராண்டும் தயாரித்து உலகின் 150 நாடுகளுக்கும் சுற்றுக்கு விடுகிறது. ‘உனசுகோ’ கல்வி நிறுவனம் மிகப் பெரிய நூலகம் ஒன்றையும் நடத்தி வருகிறது. ஏறத்தாழ 35,000 நூல்களும், 300 ஆய்விதழ்களும் இங்குள்ளன.{{Right|எஸ்.த.}} <section end="‘உனசுகோ’ கல்வி நிறுவனம்"/> {{nop}}<noinclude></noinclude> a2p9seq2ezwgjebarbfiezdwq6kgw7p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/604 250 629525 1948953 1890947 2026-06-24T14:38:55Z ஹர்ஷியா பேகம் 15001 1948953 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|5em}} <section begin="ஊ"/> {{dhr}} {{dropinitial|ஊ}} என்பது தமிழ் நெடுங்கணக்கில் உகரத்தின் ஒளியை நீட்டித்தலால் தோன்றும் ஒலியைக் குறிக்கும் எழுத்து. <b>வடிவம்</b>: உகரத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு இதற்கும் பொருந்தும், வளர்ச்சி கீழ்வருமாறு: t, t, ஊ, ஊ ஊகார வரிவடிவ வளர்ச்சியைப் பொறுத்தவரையில் உகரம்போல இதுவும் நான்கு நிலைகளை உடையது. சொல்லின் இடையே மெய்யோடு கவத்துவரும் ஊகாரத்தின் வரிவடிவங்கள் மூன்று வகைப்படுகின்றன. அவை பின்வருமாறு: {| |- |உகர வடிவத்திற்கு மாறாக வலப்புறம் கோடு இழுப்பது || ... || ... || (கூ) |- |சிறுகோடு உகரக் குறியாக அமைந்தவற்றில் அதைத் தொடர்ந்து<br>ஒரு வளைவுக் குறி எழுத்தை அணைத்துச் செல்வது || ... || ... || சூ, பூ, யூ, வூ |- |உகரக் குறியைத் தொடர்ந்து ஆ என்னும் எழுத்துக்குரிய குறி இடப்படுவது || ... || ... || ணூ, தூ, நூ<br>லூ, றூ, னூ |- |வளைவான உகரக்குறி ஒரு சுழியோடு முடிவது || ... || ... || டூ, மூ, ரூ, மூ, ளூ |- |} இவை பெரும்பாலும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 13-ஆம் நூற்றாண்டளவில் முற்றிய வடிவம் பெற்றுவிட்டன.{{Right|கே.ஜி.ஓ.}} <section end="ஊ"/> <section begin="ஊ-2 தகராறு"/> {{dhr}} <b>ஊ-2 தகராறு</b>: இரண்டாம் உலகப் போருக்குப் பிற்பட்ட காலத்தில் வளர்த்துள்ள இரு பெரும் வல்லரசுகளாகிய ஐக்கிய அமெரிக்க நாட்டிற்கும், சோவியத்து உருசியாவுக்குமிடையே ஊ-2 என்ற ஓர் அமெரிக்க உளவு விமானத்தின் செயல்களால் தோன்றிய ஒரு தகராறுதான் ஊ-2 தகராறு (U-2 Affair) ஆகும். ஊ-2 என்பது நீண்ட, கூம்பிய வடிவமுடைய ஒருவர் மட்டுமே இருக்கக்கூடிய, மிகவும் உயர்வானில் பறக்கக்கூடிய, அமெரிக்க வேவு, ஆராய்ச்சி விமானம் (Reconnaissance and Research Aircraft) ஆகும். இதன் வேகம் மணிக்கு 795 கிலோ மீட்டர் ஆகும். மிக உயரத்தில், மிக விரைவாகப் பறப்பதற்குத் தக்கவாறு, நீண்ட கூம்பு வடிவத்தில் இது அமைக்கப்பட்டிருந்ததால், இது பகை நாடுகளில் வேவு பார்த்தற்கும் செய்திகளை அறிதற்கும் பயன்படுத்தப்பட்டது.{{nop}}<noinclude></noinclude> nez0x943262fq6ygfl51pso7xw9ngj7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/605 250 629526 1948954 1890955 2026-06-24T14:58:08Z ஹர்ஷியா பேகம் 15001 1948954 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊ-2 தகராறு|561|ஊக்கத்தொகை}}</noinclude><b>ஊ-2 அமெரிக்க வேவு விமானத்தின் செயல்கள்</b>: இத்தகைய வேவு விமானத்தை ஐக்கிய அமெரிக்கநாடு 1960 மே மாதம் முதல் நாளன்று சோவியத்து உருசியா மீது செலுத்திச் செய்தி சேகரிக்க முயன்றது. இது பற்றிய செய்தியைச் சோவியத்துப் பாராளுமன்றத்துக்கு 1960 மே 5-ஆம் நாள் சோவியத்துத் தலைமை அமைச்சர் குருச்சேவு அறிவிக்கும் போது, ஓர் அமெரிக்க உளவு விமானம் மே முதலாம் நாள் சுவர்டுலாவுசுக்கு (Sverdlovsk) என்னும் சோவியத்து நகரத்தின்மீது பறந்து சென்று கொண்டிருந்தபோது, அது சோவியத்து அதிகாரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இவ்விமானத்தின் செயல் ஐக்கிய அமெரிக்க நாட்டின் வலுத்தாக்குதல் ஆகும் என்று கூறினார். பின்னர் அவர் மே 7-ஆம் நாள், ஊ-2 அமெரிக்க உளவு விமானத்தை ஓட்டி வந்த அமெரிக்க விமானி பிரான்சிசு காரி பவர்சு (Francis Gary Powers) விமானம் சுடப்பட்டவுடன் ஒரு குதி குடையின் (Parachute) வழியாக இறங்கிப் பாதுகாப்பாகவும் உயிருடனும் நலமாகவும் மாசுக்கோவில் இருப்பதாகவும், அவர் விசாரணையின்போது, தாம் சோவியத்து உருசியா நாட்டின் குறுக்கே பறந்து செல்லும் நோக்கத்துடன், ஆரல்கடல் (Aral Sea), சுவர்டுலாவுசுக்கு, கிரோவு (Khirov), ஆர்க்கேஞ்சல்ககு (Arkhangelsk), மர்மான்சுகு (Murmansk) முதலியவற்றின் மீதாகச் சென்று, வழியில் உளவுச் செய்திகளைத் திரட்டிக் கொண்டு, கடைசியில் நார்வே நாட்டிலுள்ள போடோ (Bodo) இராணுவ விமானத்தனத்தை அடைய முயன்றதாகக் கூறினார் என்றும் அறிவித்தார்; மேலும், விசாரணையில் அவர்தாம் ஐக்கிய அமெரிக்க நாட்டு நடுவண் செய்தித் துறைக்காகவே இவ்வாறு செயற்பட்டதாகக் கூறினாரென்றும் குருச்சேவு கூறினார். <b>ஊ-2 தகராறின் அரசியல் விளைவுகள்</b>: நெடுங்காலமாகவே சோவியத்து உருசியாவுக்கும், ஐக்கிய அமெரிக்க நாட்டிற்குமிடையே கோட்பாடு காரணமாக நல்லுறவு ஏற்படாமலிருந்தது. ஊ-2 தகராறினால் இரு நாடுகளுக்கிடையே இருந்த பிளவு மேலும் வலுவாயிற்று. உருசியத் தலைமை அமைச்சர் ஐக்கிய அமெரிக்க நாடு வலுத்தாக்குதல் செய்த நாடு என்று குற்றம் சாட்ட, மே 7-இல் ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் ஓர் அறிக்கை விடுத்து, அதில் குருச்சேவு கூறியதுபோல் உருசியா மீது பறந்து செல்லுதற்குக் தாங்கள் ஆணை எதுவும் கொடுக்கவில்லையென்றும், ஓர் ஊ-2 விமானம் சோவியத்து நாட்டின் மீது பறந்து சென்றிருத்தல் கூடுமென்றும் கூறிற்று. ஐக்கிய அமெரிக்க நாடு ஊ-2 விமானம் பறந்ததை பற்றித் தனக்கு ஒன்றும் தெரியாதென்று கூறியதைச் சோவியத்து உருசியா ஏற்க மறுத்து, மே 13-இல் துருக்கி, பாக்கிசுத்தான், நார்வே முதலிய நாடுகள் மேற்படி உளவுவிமானம் தங்கள் மீது பறந்து செல்லுதற்கு இசைவு அளித்ததற்காக அவற்றுக்கு எதிர்ப்புக் குறிப்புகளை (Protest Notes) அனுப்பிற்று. பின்னர் உருசியா ஐக்கிய அமெரிக்க நாட்டுக்கு எதிர்ப்புக் குறிப்புகளை அனுப்பி, எந்த ஐக்கிய அமெரிக்க நாட்டு விமானமும் தங்கள் மீது தங்களுடைய ஒப்புதலில்லாமல் பறந்து செல்லாது என்ற உறுதி கூறும் படியும் கேட்டது. சோவியத்து நாட்டின் மீது தன் விமானங்கள் பறந்து செல்லுதலை ஐக்கிய அமெரிக்கநாடு அரசாங்கம் உடனடியாக நிறுத்தாவிட்டால். பாரிசில் ஐக்கிய அமெரிக்க நாடு, சோவியத்து உருசியா, பிரிட்டன், பிரான்சு முதலிய நாடுகள் கலந்து கொள்ளுவதாக இருந்த உச்சக்கட்ட மாநாட்டில் சோவியத்து உருசியா கலந்துகொள்ளப் போவதில்லையென்று மே 16-இல் பாரிசில் குருச்சேவு உறுதியாகக் கூறினார். மேலும், ஐக்கிய அமெரிக்கநாடு தன் செயல்களுக்கு சோவியத்து உருசியாவிடம் மன்னிப்புக் கேட்டல் வேண்டுமென்றும், அதற்குத் காரணமானவர்களைத் தண்டித்தல் வேண்டுமென்றும் குருச்சேவு கூறினார். ஐக்கிய அமெரிக்கத் குடியரசுத் தலைவர் துவைட்டு ஐசனோவர் தம் பதவிக்காலத்தில் அத்தகைய விமானங்கள் உருசியாவின் மீது செல்லுதலை நிறுத்தி விடுவதாகக் கூறியபோதிலும், சோவியத்து உருசியா இவ்வுறுதியை ஏற்றுக்கொள்ளாமல் உச்சக்கட்ட மாநாட்டில் கலந்து கொள்ள மறுக்கவே, மே 17-இல் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது. சோவியத்து உருசியா அமெரிக்க விமானி காரிபவர்சுக்கு 1960-ஆகசுட்டு 17-19-இல் நடத்திய விசாரணையின் மூலமாக 10 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டணை விதித்தது. ஆனால் ஐக்கிய அமெரிக்க நாட்டில் சோவியத்து உளவாளி உருடால்பு ஏபெல் (Rudolf Abel) என்பவருக்காகப் பவர்சு மாற்றிக்கொள்ளப்பட்டார். ஐக்கிய அமெரிக்க நாடு ஊ-2 விமானத்தை 1962-இல் கியூபா தீவில் மீது செலுத்திப் புகைப்படம் எடுத்து, அங்குச் சோவியத்து உருசியா ஏவுகணைகளை (Missiles) வைத்திருப்தைக் காட்டிற்று.{{Right|பா.சூ.}} <section end="ஊ-2 தகராறு"/> <section begin="ஊக்கத்தொகை"/> {{dhr}} <b>ஊக்கத்தொகை</b> என்பது தொழிற்சாலை நிறுவனம் ஆகியவற்றில் வேலை செய்யும் பணியாளர்கள், தங்கள் தொழிற்சாலை அல்லது நிறுவனம் பெறும் ஆதாயம், உற்பத்தி அளவு, உற்பத்தித் திறன் (Productivity) ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றிலிருந்து தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பங்குத் தொகையாக ஊதியத்திற்கு மேல் ஆண்டு தோறும் பெறும் ஒரு தொகையாகும். இதுவே, இக்காலத்தில் இந்தியாவில் நிலவும் ஊக்கத்தொகையைப்-<noinclude> <b>வா. க. 5 - 36</b></noinclude> 5kd1l64ew3hhjdezywb82e752u91cku பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/608 250 629534 1948955 1890990 2026-06-24T14:59:19Z ஹர்ஷியா பேகம் 15001 1948955 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊக்கரின் கோட்பாடு|564|ஊக்கரின் கோட்பாடு}}</noinclude>வாக்கப்படுதல் வேண்டுமென்றும் திட்டக்குழு குறிப்பிட்டது. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் ஊக்கத்தொகை வரையறுக்கப்படுதல் பற்றிய ஆய்வு நடைபெறச் செய்து, அனைத்து இனத்தவரும் ஏற்கக்கூடிய ஒரு திட்டம் உருவாக்கப்படல் வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் வந்த ஐந்தாண்டுத் திட்டங்களில் ஊக்கத்தொகை பற்றிச் சிறப்பாக ஏதும் கூறப்படவில்லை. இந்தியாவில் பணியாளர்கள் பெறும் ஊக்கத்தொகையின் அளவினை அவர்கள் பெறும் ஊதியத் தொகையின் அளவோடு ஒப்பிட்டுப் பார்த்தால், ஊக்கத்தொகையின் வீதப்படி அளவு உயர்ந்துகொண்டே வருகிறது. இந்தியச் சராசரி தொழிற்றுறை ஊதியம் (The Average Indian Industrial Pay) மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டதாகும். முதல் கூறு அடிப்படை ஊதியம்; இரண்டாம் கூறு அகவிலைப்படி; மூன்றாம் கூறு ஊக்கத்தொகை, இவ்வாறு ஊக்கத்தொகை இக்கால ஊதிய அமைப்பில் (Pay Structure) ஒரு தனித்தன்மையான சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது.{{Right|தே.ந.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Chopra, D.S.,</b> The Payment of Bonus Act 1965, Labour Law Agency, Bombay, 1984.<br> Government of India, Report of the Bonus Commission, Manager of Publications, Delhi, 1964.<br> <b>Kenneth, M. Thompson,</b> Profit-Sharing: Harper and Row Publishers Incorporated, New York, 1949. <section end="ஊக்கத்தொகை"/> <section begin="ஊக்கரின் கோட்பாடு"/> {{dhr}} <b>ஊக்கரின் கோட்பாடு</b>: கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் மறுப்புரைச் சமயச் (Protestant) சீர்திருத்த இயக்கம் நடைபெற்ற காலத்தில் தோன்றிய பல்வேறு வகைக் கிறித்தவத் திருச்சபைகளும் அவை பற்றிய கோட்பாடுகளும் பல்வேறு வாத எதிர்வாதங்களைத் (Controversy) தோற்றுவித்தன. அப்போது தேசிய திருச்சபை என்ற கோட்பாட்டை (Theory of National Church) வகுத்து அக்கோட்பாடு இன்றளவும் நிலைபெறுமாறு செய்தவர் இரிச்சர்டு ஊக்கர் (Richard Hooker) என்ற இறையியலாளராவர். இவர் கி.பி.1544-ஆம் ஆண்டு முதல் கி.பி. 1600-ஆம் ஆண்டு வரை வாழ்ந்தார். இவர் ஆங்கில மறுப்புரைச் சமயக் கிறித்தவ நெறியிற் பிறந்து வளர்ந்து, ஆக்சுபோர்டில் கல்வி பயின்றார்; பின்னர்க் காண்டர் பசிப்பேராயருடைய (Archbishop of Canterbury) உதவியினால் பல பதவிகளைப் பெற்றார். இவர் திரேய்டன் பியூசாம்பின் (Drayton Beauchamp) தலைமைக் கல்வி மேற்பார்வையாளராக (Rector) இருந்து, ஆங்கில அரசியார் முதலாம் எலிசபெத்து கொண்டுவந்த நடுநிலைத் திருச்சபை ஏற்பாட்டை (Via Media Church Settlement of Elizabeth I) முழுவதும் ஆதரித்து, அதன் கோட்பாடுகளும் சடங்குகளும் சரியே என்று காட்டி, கால்வினியக் கிறித்தவக் கோட்பாடுகளைப் பின்பற்றிய ஆங்கில மறுப்புரைச் சமயக் கடுந்தூய்மைக் கட்சியினர் (Puritans) கொள்கையை மறுத்தார். இவர் ஆங்கிலச் சட்டக்கல்லூரியின் (Temple) தலைவராகச் சில காலம் இருந்த போது, இவருக்கும் அங்கு ஆங்கிலத் திருச்சபையை மேலும் சீர்திருத்தக் கால்வினிய, பிரசுபிட்டீரிய முறைகளில் அமைத்தல் வேண்டுமென்ற கொள்கையாளரான வால்ட்டர் திராவர்சு (Walter Travers) என்ற சட்ட விரிவுரையாளருக்கும் கருத்து வேறுபாடு தோன்ற, திராவர்சு நீக்கப்பட்டார். ஊக்கர் விவிலியம் (Bible) முதலிய சமய நூல்களைக் கற்று வல்லவரானார். இவர் ஆங்கிலேய மறுப்புரைச் சமயத் திருச்சபையானது விவிலியம், மனிதப் பகுத்தறிவுணர்வு, மரபு அல்லது வழக்கம் ஆகிய மூன்றினடிப் படையிலமைந்து, சமயக் கருத்துக்கும் நெறிமுறைக்கும் ஒத்தது என்று காட்டினார். இவர் திருச்சபை ஆட்சிமுறையின் சட்டங்கள் (The Laws of Ecclesiastical Polity) என்ற நூலை வெளியிட்டார். அது 1594-இல் சில பகுதிகளாக வெளியிடப்பட்டது. <b>ஊக்கரின் கருத்துகள் தோன்றிய சூழ்நிலைகள்</b>: இடைக்காலத்தில் தோன்றிய ஒரு சிக்கல் என்னவென்றால், திருச்சபைக்கும் உலகியலரசாங்கத்துக்குமிடையேயுள்ள தொடர்பை வரையறை செய்தலே ஆகும். ஆங்கிலத் திருச்சபையானது உரோமானியக் கத்தோலிக்கத் திருச்சபையினின்னும் விலகிப் பிரிந்து சென்றதுடன் இச்சிக்கல் தீர்ந்துவிடவில்லை. திருச்சபையின் நிலை பற்றிய இச்சிக்கல் ஆங்கில அரசாங்கத்துக்கும், மறுப்புரைச் சமயத் திருச்சபைகளான ஆங்கிலத் திருச்சபை (English Church), பிரசுபிட்டீரிய திருச்சபை (Presbyterian Church), கடுத்தூய்மைக் கட்சியினர் திருச்சபை (Puritan Church) ஆகியவற்றுக்குமுள்ள தொடர்புகள் பற்றிய சிக்கலாக மாறிற்று. இந்தப் பல்வேறு திருச்சபைப் பிரிவுகளுக்கிடையே அமைப்பிலும் இறையியல் கொள்கைகளிலும் அரசியல் கொள்கைகளிலும் வேறுபாடுகள் இருந்தன. எல்லா அரசாங்க அதிகாரங்களும் அரசரிடத்தில் குவிக்கப்பட்டு, அவருடைய கட்டுப்பாடு நீதிமன்றங்களின்மீதும் பாராளுமன்றத்தின்மீதும் இருந்தது. ஆங்கில அரசர் ஆங்கிலத் திருச்சபையின் உலகியல்சார் தலைவர் (Temporal Head) ஆனார். திருச்சபையின் உறுப்பினர்கள் எந்தெந்தக் கோட்பாடு-<noinclude></noinclude> 92j3gw46rri3ab2kok0ticscy95zcta பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/610 250 629537 1948956 1891010 2026-06-24T15:00:34Z ஹர்ஷியா பேகம் 15001 1948956 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊக்குவித்தல்|566|ஊக்குவித்தல்}}</noinclude>ஆங்கிலேய மறுப்புரைச் சமயக் கிறித்தவத் திருச்சபைக்கு அரசர் தலைமை ஏற்றதையும், அதன் விளைவாகத் திருச்சபை அரசாங்கத்தையும் உலகியல் அரசாங்கத்தையும் அவர் நடத்தியதையும், சரியே என்று காட்டினார். இவ்வாறு காட்டுதற்கு அவர் இடைக்காலத் திருச்சபை அரசியற் சிந்தனையாளராகிய புனித தாமசு அக்குவினாசின் திருச்சபை, அரசாங்கம், சட்டம் பற்றிய கருத்துகளைக் கையாண்டார். அவர் கூறிய சட்டம் பற்றிய பல கருத்துகளும் இடைக்கால அரசியல் சிந்தனையை ஆதாரமாக உடையனவே ஆகும். ஆங்கிலத் திருச்சபைச் சட்டத்துக்குப் பகுத்தறிவை (Reason) ஆதாரமாகக் காட்டிய ஊக்கர், அவ்வாறு கூறியதன் வாயிலாகத் திருச்சபையையும் தேசிய அரசையும் (National State) ஒன்றாக இணைத்தார். அரசருடைய அதிகாரத்தை ஊக்கர் இவ்வாறு சமயத் துறையிலும் வரம்பற்றதாக ஆக்கினார். இவ்வாறு அவர் அரசருடைய எதேச்சாதிகாரத்துக்கு வடிவம் கொடுத்தாலும், கொடுங்கோன்மையை (Tyranny) ஆதரிக்கவில்லை. இதற்கு அவர் மனிதருடைய தன்விருப்ப ஒப்பந்தத்தின் பேரிலேயே அரசு தோன்றிற்று என்ற நியாயத்தைக் காட்டினார். ஆங்கிலத் தேசியம் ஓர் அரசியற் சமூகம் அல்லது அரசு என்றும், அதன் சட்டங்கள் அதனுடைய உறுப்பினர்களையெல்லாம் தனியாகவும் சமூக உறுப்பினரென்ற நிலையிலும் கட்டுப்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார். அரசர்களும் குருமார்களும் செய்ய வேண்டிய கடமைகளையும், அவர்களுடைய பதவிகளுக்குரிய அதிகாரங்களையும் சட்டங்கள் விதிக்கின்றன. முழு வளர்ச்சி பெற்ற சமூகமானது திருச்சபையாகவும் அரசாகவும் இருத்தல் வேண்டும். ஆகையால் ஒருநாட்டிற்கு ஒரு சமய நெறிச் சட்டமும் அரசியலமைப்புச் சட்டமும் இருத்தல் வேண்டும் என்பது ஊக்கரின் கோட்பாடாகும்.{{Right|பா. சூ.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Manz, Patle.,</b> The Place of Hooker in the History of Thought, London, 1952.<br> <b>Sabine, G.H.,</b> A History of Political Theory, Oxford & IBH Publishing Co., Calcutta, 1961.<br> <b>Gongh, J.W.,</b> Fundamental Law in English Constitutional History, Oxford, 1955. <section end="ஊக்கரின் கோட்பாடு"/> <section begin="ஊக்குவித்தல்"/> {{dhr}} <b>ஊக்குவித்தல்</b>: செய்யும் செயலைச் செப்பமுறச் செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தின் அடிப்படையில் மனிதனின் செயல்கள் பெரும்பாலும் அமைகின்றன. இந்த ஊக்கத்தை ‘அடைவு ஊக்கி’ என்று கூறுவர். போட்டிக்கும் முயன்று வெற்றி காணும் இயல்புக்கும் அடைவு ஊக்கி வழிகோலுகிறது. தனிமனிதனின் வாழ்க்கை அனுபவங்களின் காரணமாக அடைவு ஊக்கியில் வேறுபாடுகள் தோன்றுகின்றன. அடைவு ஊக்கியைப்பற்றி விரிவாகக் கூறிய என்றி முர்ரே (Henry Murray) என்பார் உளம்சார் தேவைகள் (Psychogenic Needs) இருபது என்றும், அவற்றில் ஒன்று அடைவு ஊக்கி என்றும் கூறினார். அவரே பொருள் இணைத்தறி சோதனை (Thematic Apperception Test) என்ற முறையை ஏற்படுத்தி, அதன் மூலம் அடைவு ஊக்கியை விளக்கலாம் என்றும் கூறினார். பின்னர், மெக்கிலிலாண்டு (Mc Cleeland), அட்கின்சன் (Atkinson) என்பவர்கள் அடைவு ஊக்கியைப் பற்றி ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளனர். <b>அடைவு ஊக்கியின் முன்னோடி</b>: மனிதர்களிடம் ஏன் அடைவு ஊக்கியில் வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர். மெக்கிலிலாண்டு ஊக்கிகள் குறிப்பிட்ட நடத்தையின் உணர்ச்சி சார்ந்த கற்றல் ஆகும் என்று குறிப்பிடுகிறார். போட்டியையும் முதன்மை நிலையையும் வலியுறுத்துவதாக அடைவு ஊக்கி அமைகிறது. குழந்தைகளிடம் அடைவு ஊக்கியை உண்டாக்குவதற்குப் போட்டி மனப்பான்மையை வளர்ப்பதோடு, எந்தச் செயலையும் மிகச் சிறப்பாகவும் விரைவாகவும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்கவும் வேண்டும். சிறந்த சாதனைகளைப் பாராட்டியும் திறனிலாப் பணி ஆற்றும்பொழுது கண்டித்தும் வந்தால் அடைவு ஊக்கி வளர முடியும். அடைவு ஊக்கி அதிகமாக இருப்பவர்கள் தங்கள் சிக்கல்களைச் சவாலாக ஏற்று, தேர்ச்சி பெற்று விரைவில் தீர்வு காண்பார்கள் என்று மெக்கிலிலாண்டு கூறுகிறார். அவர் இதனை (‘NAch’ Need for Achievement) என்ற சொல்லால் குறிப்பிட்டார். <b>பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறை</b>: பல பெற்றோரின் குழந்தை வளர்ப்பு முறையினை ஆராய்ந்ததில் கீழ்க்காணும் உண்மை வெளிப்பட்டது. <b>ஆதிக்க உணர்வு</b>: தன் விருப்பம்போல் செயற்படுகிற குழந்தையைப் பாராட்டாமல், அச்செயலை ஏற்க மறுக்கின்ற, பாதுகாப்பு அளிக்காத, அக்கறை இல்லாத, அலட்சியம் செய்கின்ற கண்டிப்பு மிக்க பெற்றோர்<noinclude></noinclude> fvqav28bajfd8cd5p0ac95nedxxwl2n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/616 250 629567 1948957 1891197 2026-06-24T15:02:30Z ஹர்ஷியா பேகம் 15001 1948957 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊக்ளி|572|ஊக வாணிகம்}}</noinclude>பவன் இலக்கிலிருந்து எவ்வளவு தூரத்தில் அல்லது அருகில் இருக்கிறான் என்று தெரிவிக்கிறது. இது தெரியாதபோது செயலைமேம்படச் செய்வதற்கு வழி தெரியாமல் போய் விடுகிறது. வகுப்பறையில் மாணவர்களை ஊக்குவிக்கப் பின்வரும் பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. 1. படிக்கும் பாடத்தில் மாணவர்கள் பயனைப் பார்க்க வேண்டும். கற்றல் உண்மை வாழ்க்கை நிகழ்ச்சியுடன் தொடர்பிருந்தால் இது முடியும். 2. ஏற்கனவே கற்ற கல்வியின் அடிப்படையில் புதுக் கல்வி அமைய வேண்டும். புதுப்பாடம் முந்தைய பாடத்திலிருந்து வளர வேண்டும். 3. கற்கும் பொருள் சீராக வரிசை ஒழுங்கில் அமைய வேண்டும். 4. குழந்தை தவறு செய்யுமாயின் கண்டு கொள்ளாது இருக்க வேண்டும். எப்பொழுதாவது ஒருமுறைதான் தண்டனை கொடுக்க வேண்டும். பொதுவாகத் தீய பழக்கத்தை அகற்றத்தான் தண்டனையைப் பயன்படுத்த வேண்டும். 5. செயல்விரைவு பற்றிய அறிவினைக் குழந்தை பெறுவதற்கு வழிவகைகளை ஆசிரியர் அவ்வப்பொழுது செய்ய வேண்டும்.{{Right|பி.என்.மு.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Atkinson, J.W.,</b> An Introduction to Motivation, Van Nostrand, Princeton, New Jersey, 1964.<br> <b>Deci, E.L.,</b> Intrinsic Motivation, Plenum, New York, 1975.<br> <b>Weiner, B.,</b> Human Motivation, Holt, Rinehart and Winston, New York, 1980. <section end="ஊக்குவித்தல்"/> <section begin="ஊக்ளி"/> {{dhr}} <b>ஊக்ளி</b> என்பது ஓர் ஆறு. இது மேற்கு வங்காள மாநிலத்தில் ஓடும் கங்கையாற்றின் கினையாறுகளுள் ஒன்று. இதன் நீளம் ஏறத்தாழ 200 கி.மீ. ஆகும். இந்த ஆறு கப்பற் போக்குவரத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது. ஊக்ளி (Hooghly) ஆறு கல்கத்தாவைக் கடலுடன் இணைக்கும் கால்வாய்போல் அமைத்துள்ளது. பரந்த கழிமுகத்தைக் கொண்ட இதன் கரையில்தான் கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டுள்ளது. கல்கத்தா நகரம் கடலிலிருந்து ஏறத்தாழ 140 கி.மீ. தொலைவில் ஊக்ளி ஆற்றங்கரையில் அமைக்கப்பெற்றுள்ளது. ஊக்ளி என்னும் பெயரில் மேற்கு வங்காள மாநிலத்தில் ஓர் ஊரும் உண்டு. இந்நகரம் போர்ச்சு கீசியரால் கி.பி.1537-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக் குழுவினரும் கி.பி.1651-இல் பண்ட சாலையொன்றை இங்கு அமைத்தனர். மராத்தியர் இந்நகரை கி.பி. 1742-இது ஆம் ஆண்டில் சூறையாடினர். இக்காலத்தில் இது தொழிற்சாலை நகரமாக உருவாகியுள்ளமையால், இங்கு எண்ணற்ற தொழிசாலைகள் அமைக்கப்பெற்றுள்ளன. மக்கள்தொகை 1,29,338 (1981). ஊக்ளி என்னும் பெயரில் மாவட்டம் ஒன்றும் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளது. இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பு 3146 ச.கி.மீ. ஆகும்; மக்கள்தொகை 35,57,306 (1981). ஊக்ளி மாவட்டத்தின் தலைநகர் சின்சுரா (Chinsurah) ஆகும்.{{Right|இரா.அ.}} <section end="ஊக்ளி"/> <section begin="ஊக வாணிகம்"/> {{dhr}} <b>ஊக வாணிகம்</b>: நிதி அங்காடியில் தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் இடர்தாங்கல்களை (Risks) ஏற்று நிதிச் சொத்துகளை வாங்குவதிலும் விற்பதிலும் ஊகத்தை அடிப்படையாகக் கொண்டு, மிகுந்த வருவாயை நாடிப் பெறும் நடவடிக்கை ஊக வாணிகம் (Speculation) எனப்படும். பொருள் அங்காடிகளிலும் இவ்வாணிகம் நடைபெறுவதுண்டு. இவ்வாணிகத்தில் ஈடுபடும் ஊக வணிகர்கள் முதலீடு செய்பவர்களாகவும், சொத்துகளை வாங்கி விற்பவர்களாகவும் இருப்பர். முதலீடு செய்யும் ஊக வணிகர்களின் சிறப்பான குறிக்கோள் நிலையான வருவாய் பெறுவதாகும். இவ்வருவாய் பணமாகவும் ஆதாயப் பங்குவீதமாகவும் வட்டியாகவும் இருக்கலாம். சொத்துகளை வாங்கி விற்கும் ஊக வணிகர்கள் எந்நேரத்திலும் அங்காடி விலை நிலவரத்திற்கேற்ப நிதிச் சொத்துகளை வாங்கவும் விற்கவும் ஆயத்தமான நிலையில் உன்னிப்பாக இருந்து செயற்படுவார்கள். இருப்பு மாற்றகங்களில் (Stock Exchange) ஊக வாணிகம் சிறப்பாகக் காணப்படுகிறது. ஊக வாணிக நடவடிக்கைகளிலேயே இம்மாற்றகங்கள் தொடர்ந்து செயலாற்றி வருகின்றன. முதலீடுகளின் நிலைமைகளை நன்கு ஆராய்ந்து அவற்றின் மதிப்பு எவ்வாறு மாறுபடும் என்பதை எதிர்பார்த்து, ஊகித்தறிந்து செய்யும் துணிச்சல் வாணிகமும் வாணிகமாரும். இருப்பு மாற்றங்களில் நடைபெறும் வணிகத்தின் பெரும்பகுதி ஊகவாணிகமாகும். பொதுவுடைமை நாடுகளில் ஊகவாணிகம் அறவே தவிர்க்கப்படுகிறது. ஊக வணிகர்கள் தம் முன்னறிவால் முடிவு செய்தவை சரியாயிருந்தால் மிகுந்த ஆதாயம் பெறுவர். அதனைச் சிலர் எளிதில் பெரிய செல்வராவதற்குரிய வழி என்று தவறாக எண்ணுகின்றனர். பண வசதியும் தக்க பயிற்சியும் தக்க அறிவும் இல்லாதவர்கள் ஊக வாணிகத்தில் இறங்கி அழிவைத் தேடிக் கொள்கின்றனர். ஊக வாணிகம் என்பது வாய்ப்பு என்னும் கரடு முருடான வலிமையை எதிர்த்து, ஆழ்ந்து பரவிய<noinclude></noinclude> 9yobhpvv47y345awxtuec5uumtlg8ke பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/620 250 629573 1948958 1891322 2026-06-24T15:03:37Z ஹர்ஷியா பேகம் 15001 1948958 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊகனட்டுகளின் கோட்பாடுகள்|576|ஊகனட்டுகளின் கோட்பாடுகள்}}</noinclude>படுத்தலாம். பெயர் குறியா மாற்றம் என்பது மாற்றம் பெறுபவரின் பெயர் குறிப்பிடப்பெறாமல் மாற்றுபவரின் பெயர் மட்டும் குறிக்கப்பட்டிருக்கும் இருப்புப் பங்கு மாற்ற ஆவணமாகும். மாத்துபவர் கையெழுத்திட்ட நாளும் குறிக்கப்பட்டிராது. இம்மாற்று ஆவணத்தின் நோக்கம் பங்குகளை எளிதில் கைவிட்டுக் கைமாறும்படி செய்வதாகும். கைமாறும் ஒவ்வொரு முறையும் முத்திரைச் சீட்டுப் பதிக்கப்படுவதில்லை. பிணையங்கள் விரைவாகப் பலரிடம் மாறுவதற்கும், அவற்றை வைத்திருப்பவர் நிறுவனத்தில் தம் பெயரைப் பதிவு செய்யாமலேயே விற்பதற்கும் பெயர் குறியா மாற்றம் உதவுகிறது. இவ் ஆவணம் கை மாறக் கூடியதாகையால், இதைப் பிணையமாகக் காட்டி எளிதில் கடன் பெறலாம். இவை ஊக வாணிகத்திற்கு ஆதரவாக விளங்குகின்றன. இவ் ஆவணங்களின் காரணமாக நிறுவனங்களின் பதிவு ஏடுகளை எழுதி முடிக்க முடிவதில்லை. பங்குகள் உண்மையில் யாரிடம் இருக்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ள முடியாது. இவ் ஆவணங்கள் வருவாய் வரியைச் செலுத்தாமல் ஏமாற்றுவதற்கும் உதவுகின்றன. {{Right|<b>அ.கு.சா.</b>}} <section end="ஊக வாணிகம்"/> <section begin="ஊகனட்டுகளின் கோட்பாடுகள்"/> {{dhr}} <b>ஊகனட்டுகளின் கோட்பாடுகள்</b>: ஊகனட்டுகள் எனப்படுவோர் பிரான்சு நாட்டில் தெற்கு, மேற்கு மாவட்டங்களில் கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் மிக்க அரசியல், பொருளாதாரச் செல்வாக்குடன் வாழ்ந்திருந்த மறுப்புரைச் சமயத்தவர் (Protestant) அல்லது கால்வினியக் கிறித்தவ நெறியைச் (Calvinism) சேர்ந்தவர் ஆவர். பிரான்சில் மறுப்புரைக் கிறித்தவச்சமய இயக்கம் பெரும்பாலும் பரவவில்லை. அந்நாட்டவர் இப்போதிருப்பதைப் போல, மறுப்புரைச்சமய இயக்கம் தோன்றிய கி.பி. பதினாறாம் நூற்றாண்டிலும் பெரும்பாலும் போப்பைத் தலைமையாகக் கொண்ட கத்தோலிக்கக் கிறித்தவ நெறியையே சார்ந்திருந்தனர். அதனால் அரசர்களும் அந்நெறியினராக இருந்தனர். சான் கால்வின் (John Calvin) என்ற பிரஞ்சுத் தலைவரால் தோத்துவிக்கப்பட்ட கடுமையான வாழ்க்கை முறையை விதித்த மறுப்புரைச் சமயக் கிறித்தன் நெறிக்குப் பிரஞ்சுப் பிரபுக்களிடம் ஆதரவு இருந்தது. இந்த மறுப்புரைச்சமய நெறிசார்ந்த பிரஞ்சுப் பிரபுக்களே ஊகனட்டுகள் எனப்பட்டனர். இவர்கள் சிறுபான்மையாளராகவும், பெரும்பாலரான கத்தோலிக்கருடைய சமய, அரசியல் கருத்துகளில் மாறுபட்டும் இருந்த காரணங்களினால், தங்களுடைய சமய, சமூக, பொருளாதார உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, நாட்டின் திருச்சபை, அரசாங்கம் ஆகியவை பற்றித் தனித்த சில கொள்கைகளை உருவாக்கினர்; இவ்வாறு உருவாக்குவதற்கு அக்காலத்தில் சமய உரிமைக் கோட்பாடு (Principle of Religious Freedom) என்பது பொதுவாக உருவாகாமலிருந்ததும் ஒரு காரணமாகும். <b>ஊகனட்டுகளின் அரசியற் கோட்பாடுகள் தோன்றிய சூழ்நிலைகள்</b>: ஐரோப்பாவில் கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் கத்தோலிக்க, மறுப்புரைச் சமயக் கிறித்தவ நெறியாளர்களுக்கிடையே சமய வேறுபாடு காரணமாகப் பல உள்நாட்டுப் போர்கள், கொலைகள் முதலியவை நடந்தன. இவை அக்காலத்தில் சமயச் சுதந்திரம் என்ற கோட்பாடு உருவாகாமலிருந்தது என்பதையே காட்டுகின்றன. இப்போராட்டக் காலங்களில் இங்கிலாந்தில் அரசாங்கத்தை எதிர்க்கும் உரிமை மக்களுக்கு உண்டு என்று கூறி ஒரு சாரார் அரசாங்கத்தை எதிர்த்தபோது, நாட்டின் ஒற்றுமைக்குப் பாதுகாப்பாக அரசர்களின் தெய்விக உரிமையை மற்றொரு சாரார் ஆதரித்தனர். பிரான்சிலும் புதிய முடியாட்சி தோன்றி, அது தேசிய ஒற்றுமையை உருவாக்கி, இக்கால அதிகாரக் குவிப்புடைய அரசாங்க முறையைத் தோற்றுவித்தது. ஆனால் இங்கிலாந்திலிருந்தது போல் பிரான்சில் பாராளுமன்ற ஆட்சி மரபு ஏதும் வளரவில்லை. மாறாகப் பிரான்சில் மாகாண உரிமைகள் வளர்ந்ததனால், அங்கு நாடு முழுவதற்குமான ஒரு பாராளுமன்ற அரசியலமைப்பு உருவாதல் இயலாததாயிற்று. பிரான்சில் சமயநெறி வேறுபாடுகளும் அதற்கேற்ப அரசியல் பொருளாதார வேறுபாடுகளும் இணைந்தே காணப்பட்டன. அங்கு மாகாண உரிமைகள், பிரபுக்கள் உரிமைகள், தன்னாட்சி நகரங்களின் உரிமைகள் முதலியவை நடுவண் அரசாங்கத்தை வலுவற்றதாக ஆக்கின. ஊகனட்டுகள் உள்ளூர்ப்பிரிவுகளின் உரிமைகளை ஆதரித்தும், அரசரை எதிர்த்தும் நின்றனர். கால்வினின் மறுப்புரைச் சமயக் கிறித்தவ நெறிக்குப் பிரஞ்சுப் பிரபுக்களாகிய ஊகனட்டுகள் ஆதரவு காட்டியதற்கு அந்நெறியின் சமயவிதிகளில் அவர்களுக்கிருந்த ஈடுபாடு மட்டும் காரணமன்று; அவர்கள் அந்நெறியிலிருத்தல் அரசருடைய அதிகாரத்தை எதிர்ப்பதற்கு வசதியாக இருக்குமென்றும், அதிலிருந்தால் கத்தோலிக்கத் திருச்சபையின் நிலங்களைக் கைப்பற்றலாமென்றும் அவர்கள் கருதியதும் காரணமாகும். கத்தோலிக்கக் கட்சியினருக்கும், ஊகனட்டுகளுக்கும் தத்தம் அரசியலாதிக்கத்தை நிறுவுவதே உள்நோக்கமாக இருந்தது. நாட்டின் நிலைமையைச் சீர்படுத்துவதோ யாவருக்கும் சமய உரிமை கிடைக்குமாறு செய்வதோ அவர்கள் நோக்கமாக இல்லை. பிரான்சில் கி.பி. 1562 முதல் 1598 முடிய இரு சாராருக்கும் இடையே பல உள்நாட்டுப் போர்கள் நிகழ்ந்-<noinclude></noinclude> nqrcej3da2bng0wtxcnuqbdjm5lwvoa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/623 250 629647 1948959 1891824 2026-06-24T15:05:13Z ஹர்ஷியா பேகம் 15001 1948959 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊகான்|579|ஊகி}}</noinclude>அல்தூசியசு (Johannes Althusius) என்பார் இயற்கையின் சட்டத்தைச் சாராமல், பிரஞ்சுக் கால்வினியர்களாகிய ஊகனட்டுகளுடைய முடியாட்சிக்கு எதிரான கோட்பாட்டை விளக்கினார். மேலும், அவர் இயற்கையின் சட்டத்தைக் குறித்து அருளிய பத்துக் கட்டளைகளோடு (Ten Commandments of Decalogue) இணைத்து அவற்றை ஒன்றாகவே கருதினார். அவர் கூறிய கருத்தின்படி காணும்போது, அவருடைய சமூகக் கோட்பாடு இறைவனருளிய ஆணை என்ற சமயக் கொள்கையைச் சார்ந்தே இருப்பது தெரிய வருகிறது. இந்த அணுகு முறையில் அவர் வகுத்த அரசியற் கோட்பாட்டில் ஒப்பந்தம் பற்றிய கருத்து இயற்கைக் கோட்பாடாகக் (Naturalistic Theory) கூறப்பட்டுள்ளது.{{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Allen, J.W.,</b> A History of Political Thought in the Sixteenth Century, London, 1951.<br> <b>Barker, Ernest,</b> Church, State and Education : A Huguenot Theory of Politics, London, 1930.<br> <b>Dodge, Guy Howard,</b> The Political Theory of the Hugudenots, New York, 1947.<br> <b>Sabine, G.H.,</b> A History of Political Theory, Oxford & IBH Publishing Co.. Calcutta, 1961. <section end="ஊகனட்டுகளின் கோட்பாடுகள்"/> <section begin="ஊகான்"/> {{dhr}} <b>ஊகான்</b> சீனநாட்டைச் சார்ந்த உப்பே மாநிலத்தின் தலைநகரம். இது ஒரு நகராட்சியாகும். இவ்வூர் யாங்கிட்சி (Yangtze) ஆற்றங்கரையில் ஆன் (Han) ஆறு கடலில் கலக்குமிடத்தில் அமைந்துள்ளது. ஊசாங்கு (Wuchang), ஆங்கௌ (Hankow), ஆன்யாங்கு (Hanyang) என்னும் மூன்று சிறப்பு நகரங்களை இணைத்து உருவாக்கப்பட்ட ஊகான் மத்திய சீனாவிலுள்ள மக்கள்தொகை மிகுந்த நகராட்சியாகும். யாங்கிட்சி ஆற்றுப்பள்ளத்தாக்கு மக்களின் பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளின் மையமாக இந்நகர் அமைகிறது. ஊகான் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரமும் தொழில்-நிருவாக மையமுமாகும். இதன் அருகில் யாங்கிட்சி ஆற்றுப் பாலமும் ஆன் ஆற்றுப் பாலமும் கட்டப்பட்டிருப்பதுடன், இரு பெரும் இருப்புப்பாதைப் பாலங்களாகவும் அவை பயன்படுகின்றன. நீண்ட காலந்தொட்டே ஊகான் உருக்குத் தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்ற நகரமாயிருந்து வருகிறது. இக்காலத்தில் உலோகத் தொழிற்சாலைகள் தொடர்பான தொழில்களின் மையமாகவும் இந்நகரம் திகழ்கிறது. மத்திய சீனாவின் துணிமணிகள் நெய்வதில் முதன்மை பெற்றுள்ள ஊகான், மென்மையான செய்பொருள்களின் தொழிற்சாலைகளையும் இரண்டு இருப்புப்பாதை ஆலைகளையும் கொண்டுள்ளதுடன், வெடிகுண்டுகள் உற்பத்தி செய்யப்படும் முக்கிய நகரமாகவும் திகழ்கிறது. வரலாற்றின் அடிப்படையில் நோக்கினால், இந்நகரம் பல்வேறு புரட்சி இயக்கங்களின் விலைநிலமாக இருந்து வந்துள்ளது. சீனக்குடியரசு உருவாகக் காரணமான 1911-ஆம் ஆண்டின் சீனப்புரட்சி இங்கிருந்த உருக்குத் தொழிற்சாலைப் பணியாளர்கள் மூலமாகவே தோன்றியது. மீண்டும் 1920-இல் பொதுவுடைமைக் கட்சிக்காரர்களுக்கும், தேசியவாதிகளுக்கும் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டதும் இங்குத் தான். இக்காலத்தில் ஊகான் இணையகம் புனரமைப்புத் திட்டத்தைச் செயற்படுத்திப் பொதுமக்களுக்குப் பயன்படும் பூங்காக்கள், பண்பாட்டு மாளிகைகள் போன்றவற்றை உருவாக்கிய இடமாகும். ஊகானின் ஒருபகுதியான ஆங்கௌ செய்பொருள் உற்பத்திக் கடும் வாணிகத்திற்கும், ஊசாங்கு கல்வி நிருவாகத்திற்கும், ஆன்யாங்கு பெருந்தொழில்களின் உற்பத்திக்கும் மையமாகத் திகழ்கின்றன. ஊகானின் மக்கள் தொகை 46,32,000 ஆகும் (1980).{{Right|<b>இரா.அ.</b>}} <section end="ஊகான்"/> <section begin="ஊகி"/> {{dhr}} <b>ஊகி</b> தமிழில் கொங்குவேள் என்னும் புலவர் ‘உதயணன் கதை’ என்னும் பெயரில் காப்பிய இலக்கணம் நிரம்பிய சிறந்ததொரு நூலைச் செய்துள்ளார். பெருங்கதை எனவும் வழங்கப் பெறும் அந்நூல், வத்தவ நாட்டு மன்னனாகிய உதயணன் வரலாற்றினைக் கூறுகிறது. உதயணன் அமைச்சர்களுள் முதன்மையானவர் நால்வர். அவருள்ளும் சிறப்புமிக்க அமைச்சனாக விளங்கியவன் ஊகி என்பவன் ஆவான். இவன் அந்தண மரபில் தோன்றியவன், இவன் தாய் பரமசுந்தரி, தந்தை பிரமசுந்தரமுனிவர். இவர் உதயணனுக்குக் கலைகள் பல பயிற்றிய ஆசிரியர் ஆவார். ஊகி அறிவாற்றலும் சூழ்ச்சித் திறனும் செயல் மேம்பாடும் மிக்கவன். இவன் தன் மன்னனாகிய உதயணனோடு இளமையில் ஒருங்கே கற்கும் வாய்ப்பினைப் பெற்றான். அதனால், வில்வித்தை முதலிய மன்னர்க்குரிய கலைகள் பலவற்றையும்கற்று, அவற்றில் தேர்ச்சி மிக்கவனாகத் திகழ்ந்தான். இவன் பொருள்களையும் செயல்களையும் பகுத்துணர்ந்தறியும் ஆற்றல் மிக்கிருந்தமையால் ‘பாகியல் உள்ளம்’ பெற்றவன் என்றும், தவ ஆற்றல் உடையவன் என்பதனால் ‘படிமம் தாங்கியவன்’ என்றும் பாராட்டப் பெற்றுள்ளான். மேலும், இவன் நிகழ்வது உணரும் திறன் பெற்றிருந்தமையால், ‘ஆகிய அறியும் அரும்<noinclude> <b>வா.க. 5-37 அ</b></noinclude> q8x0ni473k3f1rodhf9fu3wten6c02r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/624 250 629649 1948960 1891829 2026-06-24T15:06:11Z ஹர்ஷியா பேகம் 15001 1948960 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊகி|580|ஊகி இந்தியர்}}</noinclude>பெறல் சூழ்ச்சி’யன் என்றும், இவனது சூழ்ச்சி ஊறுபடுவது இல்லாமையால், ‘ஊறில் சூழ்ச்சி யூகந்த ராயன்’ என்றும், சிறந்த ஒழுக்கமுடையவனாதலால், ‘ஒழுக்கியல்வாதி யூகி’ என்னும் சிறப்பித்துக் கூறப் பெற்றுள்ளான். இவன் உதயணனுக்கு உயிர்த் தோழனாக விளங்கிப் பலவகையிலும் துணையாக அமைந்தான். உதயணனுக்கும் ஊகிக்கும் இடையில்மைந்த நட்பினை, ‘உரையினும் உடம்பி வேறெனின் அல்லது, உயிர் வேறில்லாச் செயிர்திர் சிறப்பு’ (பெருங். இலாவாண தேவியை. 164,165) உடையது என்று பெருங்கதை சிறப்பித்துக் கூறுகிறது. தன் மன்னன் பிரச்சோதனன் என்னும் அரசனால் வஞ்சமாகச் சிறைப்படுத்தப்பட்டபோது, அவன் அச்சிறையிலின்று மீள்வதற்கும், இழந்த நாட்டினைத் திரும்பப் பெறுவதற்கும் இவனது முயற்சியே பெருங்காரணமாக அமைந்தது. ‘என் மன்னனை வஞ்சமாகப் பிடித்து வரச் செய்த அரசன் மகளை, அவள் தந்தை அறியாதவாறு கொண்டுவரும்படி செய்வேன்’ என்பது போன்ற சூளுரைகளைக் கூறித் தன் அறிவுத் திறத்தால் அவற்றை நிறைவேற்றி உதயணனுக்கு நன்மை புரிந்தான். இவனுடைய திறமைகளை உணர்ந்த பிரச்சோதன மன்னன் இவன்பால் கொண்ட மாறுபாடுகளை மறந்து, இறுதியில் நட்பாகிச் சிறப்புச் செய்தான். பிரச்சோதன மன்னனின் பதினாறு அமைச்சர்களுள் ஒருவனாக விளங்கிய சாலங்காயனொடு ஊகி வாதிட்டு வென்றான். தான் முதன்முதலாகப் பெற்ற சேதி நாட்டினை உதயணன் தன் உயிர்த்தோழனாக விளங்கிய ஊகிக்கிச் சீவிதமாக வழங்கினான். ஊகந்தராயன், பெயர் ஊகந்தராயணன், ஊகி என்னும் பெயர்களால் இவன் வழங்கப்பெற்றான். பிரச்சோதனன் இவனுடைய சிறப்பினை விளக்கும் போது, ‘நட்பின் மாட்சியும் கல்வியது அகலமும், பண்பின் தொழிலும் படைத் தொழில் மாண்பும், காயுமாத்தராயினும் யாதும், தீயவை கூறப்படாத திண்மையும் இவற்கு அலது இல்லை’ (பெருங். நரவாண.) என்று கூறிப் பாராட்டியுள்ளான். பிரச்சோதன மன்னன் ஊகியை உதயணனின் நாட்டிற்கு அனுப்பியபோது, மலையினின்றும் புதப்பட்டுச் செல்லும் பேரியாறு போல ஊகி சென்றான் என்பதனைக் கொங்குவேனிர், ‘வேந்துறை முதுநகர் வியன்துறையாகப், போந்து கடல் மண்டும் புண்ணிய நீர்த்துறைப் பேரியாறு என்ன.......... புக்கனன்’ என்று சிறப்பித்துக் கூறியுள்ளார். ஊகியின் சிறப்புணர்ந்த சாத்தனார் தமது மணிமேகலையில் இவனைப் பற்றிய செய்தி ஒன்றினை உவமையாக்கியுள்ளார். அமுதசுரபியினைப் பெற்ற மணிமேகலை, அதன் சிறப்பினை அறவண அடிகள் கூறக்கேட்டறிந்தனன். பின்னர் அவள் துறந்து பிக்குணிக்கோலம் பூண்டு அப்பாத்திரத்தோடு தெருவினை அடைந்தாள். அதனைக் கண்ட ஊர்க்குறு மாக்களும், விடர், தூர்த்தர் ஆகியோரும் துன்பமுற்றுச் சூழ்ந்தனர். இத்துன்பத்திற்கு உவமை கூறவந்த சாத்தனார் ஊகி வேற்றுருக்கொண்டபோது மக்கள் அடைந்த துன்பத்தினைக் கூறியுள்ளார். அது வருமாறு: கோசாம்பி நகரத்தரசனான உதயணனைப் பிரச்சோதனன் என்னும் அரசன் சாலங்காயனன் என்னும் தன் அமைச்சனின் சூழ்ச்சியால் வஞ்சசுமாகப் பிடித்துச் சிறைப்படுத்தினான். தன் அரசனைச் சிறை நீக்குவதற்காகத் தலைநகரமாகிய உச்சயினி நகரத்தில் ஊசி வேற்றுருவம் கொண்டு வீதியை அடைந்தபோது அதனைக் கண்ட அந்நகர மக்கள் பலரும் துன்புற்றுச் சூழ்ந்து கொண்டனர் (மணிமேகலை, ஆதிரை. பிச்சை. 55-66).{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="ஊகி"/> <section begin="ஊகி இந்தியர்"/> {{dhr}} <b>ஊகி இந்தியர்</b> வட அமெரிக்காவில் வாழும் தனித்தன்மை பெற்ற பழங்குடிகளுள் ஓரினத்தவர். இவர்கள் ஈல் ஆற்றின் (Eel River) வடக்குப் பகுதியிலிருந்து தென் பகுதி வரை பரவியுள்ள கலிபோர்னியப் பகுதியில் வாழ்கின்றனர். ஊகி இந்தியர் (Yuki Indians) நீண்ட தலையை உடையவர்கள்; குள்ளமானவர்கள்; புடைத்த உடலமைப்பைக் கொண்டவர்கள். இவர்களின் பெயரான ‘ஊகி’ என்பதற்குப் ‘புதுமையானவர்கள்’ என்பது பொருள். குறைந்த எண்ணிக்கையிலே வாழும் இவர்கள் ஊகி மொழிக் குடும்பத்தை சார்ந்த மொழியைப் பேசுகின்றனர். இம்மொழி சில முதுகுடிகளால் மட்டுமே பேசப்படுகிறது. ஊகி இந்தியப் பகுதியில் வாழும் கரையோர ஊகி (Coast Yuki), ஊச்னொம் (Huchnom), வாப்போ (Wappo) முதலான மண்ணின் மைந்தர்கள் (Autochthon) இம்மொழியைப் பேசும் மற்றப் பழங்குடிகளாவர். இவர்கள் குறைந்த அளவில் ஆடை அணிபவர்கள்; உடலின் பெரும் பகுதியைப் பச்சை குத்தி அலங்கரிப்பர். ஊகி இந்தியர்கள் வேட்டையாடியும் காட்டுப் பொருள்களைச் சேகரித்தும் மீன் பிடித்தும் சிறு அளவில் தோட்டப்பயிர்களை விளைவித்தும் வாழ்ந்து வருகின்றனர். ஊகியினரின் திணைநிலப்பகுதியில் வெள்ளையர்களின் ஆதிக்கம் மேலோங்கத் தொடங்கியது முதலில் இருவரிடையேயும் அவ்வப்போது சண்டைகள் மூண்டன. இவர்களது சமயச் சடங்குகளில் தலையை வைத்துப் படைத்தல் முதன்மையானதால் போரில்<noinclude></noinclude> h7hxt6fm1vpcipf5jeman86zz59ua1q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/625 250 629650 1948961 1891831 2026-06-24T15:07:19Z ஹர்ஷியா பேகம் 15001 1948961 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊகித்தல்|581|ஊகித்தல்}}</noinclude>எதிரிகளின் தலையை வெட்டிக் கொண்டு வருவர். ‘தாய்க்கோமல்’ (Taikomol) என்னும் மனித உருவத்தையே தங்களின் இன வழிபாட்டு மரபாகக் கொண்டுள்ளனர். இறந்தவர்களைக் கூடையிலிட்டு புதைக்கும் வழக்கத்தினைக் கொண்டவர்கள், ஊகி இந்தியர்களின் வாழ்வில் விழாக்களும் சடங்குகளும் மிகுதியாக இடம் பெறுகின்றன. இவர்களிடையே ஆண்டு தோறும் நடைபெறும் விரயச் சடங்கு (Potlatch) குறிப்பிடத்தக்கது. இச்சடங்கில் ஒவ்வொருவரும் இந்த விழா நாளன்று தங்களினத்தவர்களை அழைத்து விருந்து கொடுத்து அன்பளிப்புகளைத் தருவர். இது ஒவ்வொருவரின் தகுதியைக் காட்டுவதற்காக நடத்தப்படுவதாகும். இவர்களிடையே காணப்படும் எண்மடிப் பகுப்புடைய (Octonary) எண்ணும் முறை புதுமையானது. எண்ணிக்கையின் போது இவர்கள் விரலையும் விரலிற்கு இடையேயுள்ள இடத்தையும் கணக்கிட்டு 100 வரையிலான எண்ணிக்கையை 64க்குள் அடக்குவர்.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="ஊகி இந்தியர்"/> <section begin="ஊகித்தல்"/> {{dhr}} <b>ஊகித்தல்</b> ஒன்று அல்லது இரண்டு உரைகளிலிருந்து ஒரு முடிவை ஊகித்தறிதல். இந்த முடிவு உரையிலிருந்து வேறுபட்டு இருக்க வேண்டும். இத்தகைய ஊகித்தலை (Inference) எழுத்து வடிவில் அமைக்கும் பொழுது இது வாதமாக அமைகிறது. <b>ஊகித்தலின் வகைகள்</b>: ஊகித்தல் விதி தரு ஊகித்தல், தொகுப்பாய்வு முடிவு ஊத்தல் என இரு வகைப்படும். ஊகித்தலின் முடிவு முன் உரையைவிடக் குறுகியதாகவோ அதற்குச் சமமாகவோ அமைந்திருக்கும். விதிதரு ஊரித்தலில் (Deductive Inference) பொது உரையிலிருந்து ஒரு தனி அல்லது தனிப்பட்ட கருத்துத் தெரிய வரும். விதிதரு ஊகித்தல் நேரடி அல்லது உடனடி ஊகித்தல் (Immediate Inference), இடைப்பட்ட ஊகித்தல் என இருவகைப்படும். உடனடி ஊகித்தல் என்பது பொதுவான ஒரு முன் உரையிலிருந்து குறிப்பிடும் செய்தி தெரிய வருவதாகும். சான்றாக, எல்லா ஆசிரியர்களும் கற்பதில் விருப்பமுள்ளவர்கள் என்ற உரையிலிருந்து, சில ஆசிரியர்கள் கற்பதில் விருப்பமுடையவர்கள் என்பதை ஊகித்தறியலாம். இடைப்பட்ட (Mediate) ஊகித்தல் என்பது இரண்டு முன் உரைகளிலிருந்து ஒன்றை ஊடுத்தறிதல். சான்றாக, எல்லாவித அழகுள்ள பொருள்களும் மகிழக் கூடியன; தாமரை அழகுள்ள பூ; ஆகையினால் தாமரையும் மகிழ்தற்குரியது. தொகுப்பாய்வு முடிவு ஊகித்தல் என்னும்வகை உய்த்துணர்வு ஊகித்தலுக்கு நேர்மாறானது. இதன்முடிவு முன் உரையை விடப் பெரிதாக இருக்கும். இராமன், கோவிந்தன், நடராசன் ஆகிய எல்லோரும் இறக்குந் தன்மையுடையவர்கள். இராமன், கோவிந்தன், நடராசன் எல்லோரும் மனிதர்கள். ஆகையினால் எல்லா மனிதர்களும் இறக்கும் தன்மையுடையவர்கள். மில் (Mill) என்பாரும் பெயின் (Bain) என்பாரும் நேரடியான ஊகித்தல் சட்டப்படி செல்லாதது என்கிறார்கள். இத்தகைய ஊகித்தலின் முடிவில் எவ்வகைப் புதிய உண்மையான கருத்துமில்லை. மேலும், ஏற்கனவே கூறியதே திரும்பவும் கூறப்படுகிறது. கூறிய அதே கருத்து அல்லது அந்தக் கருத்தின் பகுதி மீண்டும் கூறப்படுகிறது. இவ்வாறு மில் கூறுகிறார். இந்த முடிவும் சரியன்று. ஏனென்றால் முழுவதும் புதிதான முடிவு பெறுதல் ஊகித்தலின் நோக்கமன்று, மறைந்து கிடக்கின்ற உண்மையை முன் உரையிலிருந்து முடிவுரையில் வெளிப்படுத்துதலே போதுமானது. எடுத்துக்காட்டாக, எல்லாப் பொருள்களும் அழியக் கூடியவை என்பதிலிருந்து ஆப்பிள், ஆரஞ்சு ஆகியவையும் அழியக் கூடியன; ஒரு பொருளும் நிலையுள்ளதன்று என்பது தெரிகின்றது. <b>வெளிக் கொணர்தல்</b>: வெளிக் கொணர்தல் (Education) மூலம் முன் உரையிலிருந்து பல்வேறு எழுவாய் பயனிலைகளையுடைய முடிவுகளை ஊகித்துக் கொள்ளலாம். அவையாவன: 1) நிலைமாற்றம் (Conversion), 2) ஒன்றை நோக்கி மற்றொன்றைத் திருப்புதல் (Obversion), 3) எதிர்மறை நிலை (Contruposition),4) தலைகீழ்த் திருப்புதல் (Inversion) <b>நிலை மாற்றம்</b>: ஓர் உரையிலிருந்து மற்றோர் உரைக்கு (அதாவது, அதே உண்மையும் விலை மதிப்புமுள்ள) மாற்றம் செய்வது, இங்கே, எழுவாய் பயனிலை தம்முள் மாறி அமையும், இதற்குச் சில விதிகள் உண்டு. முன் உரையிலுள்ள எழுவாய், பயனிலை ஆகிய இரண்டும் இரண்டும் நிலைமாற்றத்தால் பயனிலை எழுவாயாகவும் எழுவாய் பயனிலையாகவும் மாறும். எ-டு. சில இந்தியர்கள் படித்தவர்கள்; படித்தவர்கள் சிலர் இந்தியர்கள். முன் உரையிலுள்ள தன்னியல்பு மாறக் கூடாது. முன் உரை இனத்தில் முழுமையையும் பற்றிக் குறியாமல் சிலவற்றைப் பற்றி மட்டுங் குறிக்கிறதாக இருந்தால், நிலைமாற்றம் செய்யும் பொழுது அதே போல் சிலவற்றைப் பற்றி மட்டும் குறிக்க வேண்டும். மேலும், முன் உரை எதிர்மறையாக இருந்தால் நிலைமாற்றம் செய்யும் பொழுதும் அப்படியே இருக்க வேண்டும், முன் உரையில் எழுவாயோ பயனி-<noinclude></noinclude> au77kbpf1aqhi7sz7yksyhlcg3nljyt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/626 250 629651 1948962 1891832 2026-06-24T15:08:19Z ஹர்ஷியா பேகம் 15001 1948962 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊகித்தல்|582|ஊகோசுலேவியா}}</noinclude>லையோ வழங்கப்படாவிட்டால், நிலைமாற்றத்திலும் அது வழங்கப்படக்கூடாது. நிலைமாற்றம் எளிமையான நிலைமாற்றம் (Simple Conversion) என்றும், வரையறை செய்யப்பட்ட நிலைமாற்றம் (Conversion by Limitation) என்றும் இருவகைப்படும். <b>ஒன்றை நோக்கி மற்றொன்றைத் திருப்புதல்</b>: 1. ஒன்றை நோக்கி மற்றொன்றைத் திருப்பும்பொழுது எழுவாய் அப்படியே இருக்கும்; ஆனால் பயனிலை முன் உரைக்கு நேர்மாறானதாக அமையும். 2. உரை எதிர்மறையாக அமையும்; ஆனால் மாறாது. எ-டு. எல்லா ஆசிரியர்களும் கடினமாக உழைப்பவர்கள். ஆசிரியர்கள் யாருமே சோம்பேறியல்லர். <b>எதிர்மறை நிலை</b>: இதில் எழுவாய் முன் உரையிலுள்ள பயனிலைக்கு எதிர்மாறானது. அதே போல் பயனிலை முன் உரையின் எழுவாய்க்கு எதிர்மாறானது. எ-டு. எல்லா உயிரினங்களும் அழிவு உடையன; அழிவில்லாதவை எவையும் உயிரினங்கள் அல்ல. எதிர்மறை நிலை என்பது இரட்டை முறை உடையது. அதாவது, ஒன்றை நோக்கி மற்றொன்றைத் திருப்புதலும் நிலை மாற்றமும் சேர்ந்தது. ஆகையினால் எதிர்மறை நிலை வேண்டுமென்றால் முதலில் ஒன்றை நோக்கி மற்றொன்றைத் திருப்ப வேண்டும். பின்னர், நிலை மாற்றம் செய்ய வேண்டும். எ-டு. எல்லா மனிதர்களும் இறந்து விடுவார்கள். ஒருவரும் இறக்காமலில்லை, ஆகையினால் இறவாமல் இருப்பவர் மனிதர் அல்லர். <b>தலைகீழ்த் திருப்புதல்</b>: இது பகுதி மாற்றம், முழுதும் மாற்றம் என இருவகைப்படும், பகுதி மாற்றத்தில் எழுவாய் முன் உரையில் இருப்பதைவிட எதிர்மாறானது; பயனிலையில் மாற்றமில்லை. ஆனால், முழு மாற்றத்தில் எழுவாயும் பயனிலையும் முன் உரையில் இருப்பதை விட எதிர்மாறாக அமைந்திருக்கும். எ-டு. எல்லாப் பௌதிக வல்லுநர்களும் கணித மேதைகள் ஆவர்; சில பௌதிக வல்லுநரல்லாதவர் கணித மேதைகள் ஆவர்; எல்லாப் பௌதிக வல்லுநரல்லாதவரும் கணித மேதைகளல்லர். <b>இடைப்பட்ட ஊகம்</b>: நேரடி ஊகம் ஓர் உரையிலிருந்து கிடைக்கும். ஆனால் இடைப்பட்ட ஊகம் இரண்டு உரைகளிலிருந்து கிடைக்கப் பெறுகிறது. இதனை முக்கூற்று முடிவு என்றும் கூறலாம். முக்கூற்று முடிவு (Sylogism) என்பது மூன்று உரைகள் கொண்டது. மூன்று சொற்களும் (Terms) ஒவ்வொரு சொல்லும் இரண்டு தடவைகள் வரும். அவை முறையே பெரிய சொல் (Major term), சிறிய சொல் (Minor term), நடுச்சொல் (Middle term) என்று வழங்கப்படும், எ-டு. எல்லா மனிதர்களும் இறந்து விடுவார்கள்; இராமன் ஒரு மனிதன்; இராமனும் இறந்து விடுவான். மனிதர்கள் - நடுச் சொல், இராமன் சிறிய சொல், இறந்து விடுவான்-பெரிய சொல். ஓர் உரை தனிப்பட்டதாக இருந்தால் முடிவும் அவ்வாறே அமைந்திருக்கும். எ-டு. சில மனிதர்கள் ஞானிகள்; எல்லா மனிதர்களும் பகுத்தறிவுவாதிகள்; சில பகுத்தறிவுவாதிகள் ஞானிகள்.{{Right|<b>இரா.கோ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Prior, A. N.,</b> Formal Logic, Oxford, 1962.<br> <b>Ram Nath Sharma,</b> Logic, Kedar Nath Ram Nath & Co., Meerut. 1981. <section end="ஊகித்தல்"/> <section begin="ஊகோசுலேவியா"/> {{dhr}} <b>ஊகோசுலேவியா</b>: ஐரோப்பாவின் தென் நடுப்பகுதியில் நடுத்தரைக் கடலை ஒட்டி அமைந்துள்ள 255,804 ச.கி. மீ. பரப்பளவுள்ள ஒரு நாடு. இது அதன் அரசியலமைப்பில் சமநிலைக் கூட்டாட்சிக் குடியரசாகிய ஊசோசுலேவியா (Socialist Federal Republic of Yugoslavia) என்று சொல்லப்படுகிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf |Page = 626 |bSize = 375 |cWidth = 137 |cHeight = 110 |oTop = 260 |oLeft = 210 |Location = center |Description = }} {{center|ஊகோசுலேவியா}} இதில் பண்டைய கிரேக்க, உரோமானிய, பைசாண்டிய, மேற்கத்திய, நடுவண் ஐரோப்பியப் பண்பாட்டு மரபுகள் கலந்து காணப்படுகின்றன; இதன் மக்கள் இசுலாவிய (Slavic), கிழக்கத்திய, மேற்கத்திய இமைக்கள் கலந்த ஒரு கலப்புச் சமூகமாக இருக்கின்றனர். இக்கால ஊகோசுலேவிய நாடு முதல் உலகப் போர்<noinclude></noinclude> khphwevtwy5izr13nq37etslgtxo2ck பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/631 250 629658 1948964 1891844 2026-06-24T15:10:04Z ஹர்ஷியா பேகம் 15001 1948964 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊச்சி இந்தியர்|587|ஊசல்}}</noinclude>பெற்றவர்களாயுள்ளனர். இப்போது இத்தகுதியுடன் மேலும் ஈராண்டுகள் உயர்கல்வி பெற்றவர்களே முன் தொடக்கப் பள்ளிகளில் கற்பித்தல் வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் ஈராண்டுகள் பயிற்சி பெற்றவர்களாயுள்ளனர். பெரும்பாலான ஆசிரியர்கள் பட்ட மேற்படிப்புப்பட்டத்துடன், முனைவர் (Ph.D.) பட்டமும் பெற்றவர்களாயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியியல், உளவியல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களும் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரிகின்றனர். பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளர்கள் மூன்றாண்டுகளுக்கே முதலில் பணியமர்த்தப்படுகின்றனர். பேராசிரியர்கள் ஐந்து ஆண்டுகளுக்கே முதலில் பணியமர்த்தப்படுகின்றனர். இந்தக் காலத்திற்குப் பிறகு இதே பணிகளுக்கான விளம்பரம் செய்தித்தாள்களில் தரப்படுகிறது. அச்சமயம் பணியாற்றும் விரிவுரையாளர் அல்லது பேராசிரியர் ஆகியோரின் அப்போதைய தகுதிகளை விட உயர் தகுதி பெற்றவர்கள் அப்பணிகளுக்குக்கிடைக்கவில்லையென்றால் மட்டுமே முன்னர்ப் பணிபுரிந்த விரிவுரையாளர் அல்லது பேராசிரியர் மீண்டும் அதே பணியில் அமர்த்துப்படுகிறார். பள்ளிப் பாடநூல்களைப் பல்கலைக்கழக ஆசிரியர்களே பெரும்பாலும் எழுதுகின்றனர். மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள் சிலரும், தொழிற்சாலைகளில் பணியாற்றும் வல்லுநர்கள் சிலரும் கூடப் பாடநூல்கள் எழுதுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். பாட நூல்களை எழுதும் ஆசிரியர்கள் விளம்பரம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். கல்வியியல் ஆய்வு பல்கலைக்கழகங்களிலும், சிறப்புக் கல்வியாய்வு நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்படுகிறது. ஆசிரியர் பயிற்சி, பணியிடைப் பயிற்சி ஆகியவற்றில் ஆய்வு நோக்குப் புகுத்தப்பட்டுள்ளது.{{Right|<b>எஸ்.த.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bezdanov, S.,</b> Associated Labour and Education, Mladost, Belgrade, 1978.<br> <b>Izvestaj, S.,</b> Report on the Structure, Problems and Politics of Education in Yugoslavia, Center Komunist, Belgrade, 1980. <section end="ஊகோசுலேவியா"/> <section begin="ஊச்சி இந்தியர்"/> {{dhr}} <b>ஊச்சி இந்தியர்</b> வட அமெரிக்கப் பழங்குடிகளுள் ஒருகுடியினர். ஊட்சி (Yutci) என்னுஞ்சொல் தொலைவில் அமைந்த வாழிடம் என்னும் பொருளைக் குறிப்பதாகும். ஊச்சி இந்தியர்கள் (Yuchi Indians) தென்னசிப் (Tennessee) பகுதியையும் கார்கியப் (Georgia) பகுதியையும் தங்கள் பழைய வாழிடப் பகுதிகளாகக் கொண்டவர்கள். இவர்களின் ஊச்சி மொழியானது ஊச்சியன் (Uchean) என்னும் தனி வகையானதாகும். இருப்பினும் இது முசுகோகியன் (Muskhogean) மொழியுடன் உறவு உடையது என்றும் கூறுவர். ஊச்சி இந்தியர்கள் வாழ்ந்த பகுதிக்கு கி.மு. 1540-இல் வந்த எர்னண்டோ டி சோட்டோ (Hernando De Soto) என்பவர் இவர்களைச் சிசுகா (Chisa) என்று அழைத்தார். இவாசீ (Hiwassee) ஆற்றுமலைப் பகுதிகளில் மிகவும் தனித்து வாழ்ந்த இவர்கள் கிளர்ச்சி செய்யும் போர்வீரர்கள் போன்று காணப்பட்டனர். குடியேற்ற வெள்ளை இனத்தவர்களால் கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட ஊச்சி இந்தியர்கள், கி.பி. 1729-இல் சட்டகூச்சி (Chattahoochee) ஆற்றுப் பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். இப்பகுதியில் ஏறத்தாழ நூறு ஆண்டுகள் ஒன்றி வாழ்ந்த இவர்கள் கி.பி. 1829-இல் ஆக்லகாமா (Oklahoma) பழங்குடிப் பகுதியில் குடியேறி வாழ்ந்தனர். இவர்கள் பல இந்தியப் பழங்குடிகளினிடையே வாழ்ந்து வந்த போதிலும் மொழியில் கலப்பு ஏற்படாமலும் பழங்குடித் தன்மையில் மாற்றம் பெறாமலும் காணப்படுகின்றனர், ஆயிரத்திற்கும் சற்று மேலான எண்ணிக்கையில் வாழும் இவர்கள் ஆக்லகாமாநிலப் பகுதிகளில் தனித் தன்மையுடன் வாழ்ந்து வருகின்றனர்.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="ஊச்சி இந்தியர்"/> <section begin="ஊசல்"/> {{dhr}} <b>ஊசல்</b> என்பது ஊஞ்சலாடுவது பற்றி அமைந்த ஒரு சிற்றிலக்கியத்தைக் குறிக்கும். இச்சொல்லுக்கு ‘அசைவு’ என்பது பொருள். இதுவே அசைந்தாடுவதற்குப் பயன்படும் ஊஞ்சயைக் குறித்துப்பின், அது பற்றி வந்த இலக்கியத்தைக் குறித்து வழங்குகிறது, ‘பூங்குழை யூசற் பொறைசால் காதின்’ (பொருந.30), ‘ஊசலூர்ந் தாட’ (கலி.37), ஊசலாடு பைங்கமுகு (சீவக. 68) என வரும் தொடர்கள் இங்கு நோக்கத்தக்கன. சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்துள் வரும் வாழ்த்துக் காதையில் ‘ஊசல் வரிப்’ பாடல்கள் 3 உள்ளன. கலம்பக உறுப்புகளுள் ‘ஊசல்’ என்பதும் ஒன்று. பெண்பாற் பிள்ளைத் தமிழ்ப் பருவங்களில் ‘ஊசற்பருவம்’ உண்டு. தொல்காப்பியர் கருத்துப்படி இதனை ‘விருந்து’ என்னும் வனப்பில் அடக்குதல் சாறும். பிற்காலத்தே ஊசல் பற்றி எழுந்த இலக்கியம் தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் (சிறு பிரபந்தங்கள்) ஒன்றாகக் கொள்ளப்பட்டது. ஊசல் (ஊஞ்சல்) விளையாட்டு மகளிர்க்கு உரியது. அவர்கள் ஊசல் ஆடுங்கால் தலைவனில் புகழ்பாடுவர். ஆசிரிய விருத்தம் அல்லது கலித்தாழிசையால் பாடல் அமைதல் வேண்டும்;<noinclude></noinclude> nqq1zw2amqyf2vu5zwcj7buf9dueug4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/632 250 629659 1948965 1891846 2026-06-24T15:11:00Z ஹர்ஷியா பேகம் 15001 1948965 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊசல்|588|ஊசற் பருவம்}}</noinclude>‘சுற்றத்தாருடன் தலைவன் வாழ்க’ என வாழ்த்துமாறு ஊசற்பொருள் அமையவேண்டும். பாடலின் இறுதி, ‘ஆடீர் ஊசல், ஆடாமோ ஊசல், ஆடுக ஊசல்’ என முடியும். இதுவே ‘ஊசலின்’ பொதுவிலக்கணம். ‘ஆசிரிய விருத்தம் கலித்தா ழிசையில், ஒன்றா ஒன்பான் தாழிசைப் போக்கிற் சுற்றத் தளவில் சொல்வது ஊசல்’ என்று பிரபந்த மரபியல் (10) இதன் இலக்கணம் கூறுகிறது இதனை வெண்பாப்பாட்டியல் (செய்.23), நவநீதப் பாட்டியல் (செய்.25), சிதம்பரப் பாட்டியல் (மரபி. 6), இலக்கண விளக்கம் (845), தொன்னூல் விளக்கம் (276), முத்துவீரியம் (ஒழி. 161) ஆகிய இலக்கண நூல்களும் இயம்புகின்றன, நவநீதப்பாட்டியல் மட்டும் இதனைப் ‘பொன்னூசல்’ என்று குறிப்பிடுகிறது. சிலப்பதிகார ‘ஊசல்வரி’ நான் கடியின் மிக்குவந்த தாழிசைகளாலானது. திருவாசகத்தில் மணிவாசகப் பெருமாள் பாடிய ‘திருப் பொன்னூசல்’, ‘பொன்னூசல் ஆடாமோ’ எனப் பாடல் தோறும் முடிவதாய் அமைந்துள்ளது. இதன் கண் ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா ஒன்பது உள்ளன. ‘ஊசல்’ என்பதற்கேற்பச் சிறப்பு மிகுந்த பவளத் துண்டங்கள் தூண்களாகவும், முத்துவடங்கள் கயிறாகவும், பொன் ஊஞ்சற் பலகையாகவும் உருவகம் செய்யப் பெற்றுள்ள நயம் அறிந்து இன்புறத்தக்கது. ‘உத்தரகோச மங்கை ஆரா அமுதின் அருந்தாள் இணை பாடிப் பொன்னூசல் ஆடாமோ’ என மகளிர் ஒருங்கிணைந்து, சிவபெருமானின் புகழ்பாடுவதாக அமைந்துள்ளது ‘திருப் பொன்னூசல்’, இவ்வாறே பிள்ளைப் பெருமாளையங்கார் பாடிய சீரங்கநாயகி ஊசலும், அவர் பேரனார் கோனேரியப்பர் பாடிய சீரங்கநாயகி ஊசலும் ஆசிரிய விருத்தங்களால் ஆனவை, உயிர் ஊசலாடுவதுபோல் அலைகிற பிறவித் தடுமாற்றத்திலிருந்து நீங்கித் தொண்டர்கள் உய்யுமாறு இவ்விரண்டு பிரபந்தங்களும் செய்யப்பட்டன. ‘ஊசல் நீங்க ஊசல் பாடினர்’ என்பர். பிறவித் தடுமாற்றத்தை ஊசலாக உருவகம் செய்ததற்கு ஏற்ப, அண்டத்தைப் பந்தலாகவும், பற்றைக் கால்களாகவும், அறிவை விட்டமாகவும், கரணங்களைச் சங்கிலிகளாகவும், பிறப்பைப் பலகையாகவும், வினைகளை ஆட்டுபவராகவும், நரக சொர்க்க பூமிகளிற் செல்லுதலை இறக்கம் ஏற்றம் தங்குதலாகவும், உருவகம் செய்துள்ளமை எண்ணி இன்புறுதற்குரியது. இனி, இச் ‘சீரங்கநாயகர் ஊசல்’ பாடிய பிள்ளைப் பெருமாள் என்பவர், ‘திவ்விய கவி’ எனப்படும் அழகிய மணவாள தாசராகிய பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் காலத்திற்கும் பிற்பட்டவர் என்றும், இவருக்கும் ‘மணவாளர்’ என்று பெயர் உண்டு என்றும், இவரது காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு என்றும் கூறப்படுகிறது. தத்துவராயர் தம் பாடுதுறையுள் ஒரு ‘பொன்னூசல்’ பாடியுள்ளார். இவை தவிரக் ‘கொங்கணர் ஊசல்’, ‘சிவகாமி அம்மை ஊசல்’ என்பனவும் உண்டு. சென்னை உ.வே. சாமிநாதய்யர் நூலகத்தில் இவற்றைப் பற்றிய சுவடிகள் உள்ளன. பாட்டுடைத் தலைவன் அல்லது தலைவி, இறைவன் அல்லது இறைவி ஆகியோர்களின் பெருமையைச் சிறப்பித்துப் பாடுவதாக அமையும் ‘ஊசல்’ என்னும் இவ்விலக்கிய வகை, நாட்டுப்புற இலக்கியத்துடன் பெரிதும் தொடர்புடையது. மணமக்களை ஊஞ்சலில் அமர்த்தி ‘ஊஞ்சற் பாட்டுப்’ பாடுகிற மரபும் உண்டு. இப்பாடல்கள் நீலாம்பரி இராகத்திற் கேற்பப் பாடப்படுதலும் உண்டு பெரும்பாலும் 10 அல்லது 20 பாக்களே பாடப் பெறுகின்றமையால், ‘ஊசற் பதிகம்’ என்றும் சொல்லப்படும். ‘ஊசல்’ முதற்கவியில் ‘வண்ணகமு’ம் கொள்ளப்படும். இது ‘ஊசல், ஊசல்வரி, ஊசற் சீர், ஊஞ்சற்பாட்டு’ எனப் பல வகையாகப் பேசப்படும். பாட்டுக்குப் பொருள் கொள்ளும் முறைகளில் ‘தாப்பிசைப் பொருள்கோள்’ என்பதும் ஒன்று. தாப்பு-தாம்பு=ஊசல். இசை = சொல். ‘தாப்பிசை’ என்பது ‘ஊசல் போல் இடை நின்று இருமருங்கும் செல்லும் சொல்’ எனப் பொருள்படும்.{{Right|<b>ச.சா.</b>}} <section end="ஊசல்"/> <section begin="ஊசற் பருவம்"/> {{dhr}} <b>ஊசற் பருவம்</b> என்பது தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்கள் என்று மரபாகக் கூறப்பட்டு வரும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான பின்ளைத் தமிழில் அமையும் பத்துப் பருவங்களில் ஒன்றினைக் குறிக்கும். பிள்ளைத் தமிழின் முற்பகுதியிலமையும் 7 பருவங்கள் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவாக அமைய, இறுதி மூன்று பருவங்களும் ஆணிற்கும் பெண்ணிற்கும் தனித்தனியாக வேறுபட்டு அமையும். ஊசற்பருவம் பெண்பாலிற்கு உரியதாய், அவ்வகையில் அமையும் பிள்ளைத் தமிழ்களிலேயே இடம்பெறும். இலக்கிய நிலையில் பிள்ளைத் தமிழின் பருவங்களுக்கு ஏற்ற காலம் இதுவென வரைவறுப்பதில் வேறுபாடுகள் உளவேனும், பொதுவாக ஊசற் பருவம் என்பது பெண்கள் பருவமுற்ற நிலையினைச் சுட்டுவதாக அமைந்து அக்காலத்தே அவர்கள் மேற்கொள்ளும் ஊசல் விளையாட்டுப் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுவதாகும். ஊசல் என்னுஞ் சொல் முன்பின் அசைந்தாடுவதனைக் குறிக்கும். மரக்கிளை போன்றவற்றில் கயிற்றினைக் கட்டி, அதில் ஒரு பலகையினைப் பொருத்தி அதன்கண் அமர்ந்து முன்னும் பின்னுமாக அசைந்தாடுவது ஊசலாடல் ஆகும். சங்க நூல்களில் இது மகளிர் விளையாட்டாகவே அமைந்துள்ளது<noinclude></noinclude> n7u0f7uk3hjzwjbw65352faa2rcyddn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/633 250 629660 1948966 1891848 2026-06-24T15:11:56Z ஹர்ஷியா பேகம் 15001 1948966 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊசற் பருவம்|589|ஊசிமுறி}}</noinclude>நிலத்திற்கு ஏற்ப அசோகு, வேங்கை முதலிய மரங்களின் கிளைகளில் தாழை முதலியவற்றின் விழுதுகளைக் கயிறுகளாகக் கட்டி ஊசல் ஆடப்பெற்றது. பின்னரே வீட்டினுள் கயிற்றாலும் சங்கிலியாலும் பலகையினைக் கட்டித் தொங்க விட்டாடும் நிலை ஏற்பட்டதாகலாம். ஊசல் பிற்காலத்தில் ஊஞ்சல் எனப்பட்டது. பெண் பிள்ளைகளின் இளம் பருவ நிகழ்ச்சிகளைப் பாடுங்கால் அவற்றுள் ஒன்றாக ஊசலாடல் அமைக்கப்படும். அவ்வகையில், பெண்பாற் பிள்ளைத்தமிழ் இலக்கியம் ஊசற் பருவத்தினைப் பெரும்பாலும் தவறாது கொண்டமைகிறது. அத்தகு பிள்ளைத்தமிழில் ஊசற்பருவம் இறுதிப் பருவமாக அமையக் காணலாம். அதனால் ‘ஊசலாட்டு’ பிள்ளைப் பருவங்களில் மிக்க வயதுடைய பருவத்தினரின், பருவமுற்ற பெண்களின் விளையாட்டாக அமைகிறது. பெண்கள் தம் தோழியரொடு ஊசலாடுங்கால் தம்விருப்பத்திற்குரிய தலைவனையோ அரசனையோ வாழ்த்திப்பாடி ஆடும் மரபுண்டு. தமிழில் அமைந்துள்ள பெண்பாற் பிள்ளைத் தமிழிலக்கியங்கள் மீனாட்சியம்மை பின்ளைத்தமிழ், திரிபுர சுந்தரி பிள்ளைத்தமிழ், சிவகாமி பிள்ளைத் தமிழ் என்று பெண் தெய்வங்களைப் பாடுவனவாக அமைவதனால், அப்பிரபந்தங்களில் ஊசற்பருவம் பாடுங்கால் ஊசல் நிகழ்ச்சிகள் தத்துவ அடிப்படையில் அமையப்பாடுவதும் உண்டு. அவ்வகையிலமையும் ஊசற் பருவப் பாடல்கள் தமிழ்ச் சுவையும் தத்துவ மாட்சியும் கலந்தவையாய்ச் சுற்றாரை மகிழ்விக்கும் பாங்கின. ஒளிமிக்க பவளக் கால் நிறுத்து, வயிர விட்டம் அமைத்து, நிலாவின் கதிர்கள் விழுந்தாற் போல முத்துக் கயிறு நாற்றி, செஞ்ஞாயிற்றொளி போல் ஒளிவிடும் இரத்தினப் பலகை அமைத்துச் செய்த ஊசலிலிருந்து மீனாட்சி அம்மை ஆடுகிறான் என்னும் கருத்தமைந்த பாடல் கற்பனை வளமிக்கு இன்பஞ் செய்கிறது. வேதாந்தம், சித்தாந்தம் என்னும் இரு பொற்றூன் நாட்டி, தாதாத்தம் என்னும் ஒளிமிக்க வயிர விட்டம் அமைத்து, மெய்ஞ்ஞானம் என்னும் நிலவுக் கதிர் வீசும் முத்து வடம் கட்டி, அடியவர்களின் இதயம் என்னும் தாமரை வடிவிலான பதுமராகப் பலகை பொருத்திய ஊஞ்சலில் இருந்து அம்மை, தன் தோழியாகிய கலைமகள் இசைபாடி ஆட்ட ஆடுகின்றாள் என்று கூறும் புதுவைத் திரிபுர சுந்தரி பிள்ளைத் தமிழின் ஊசற் பருவப் பாடலைப் படிக்குங்கால், அது கற்பனைத் தேனில் ஊறிய தமிழும் தத்துவமும் கலந்து இன்பஞ் செய்வதனை உணர முடிகிறது. ஊசற் பருவம் சில பிள்ளைத் தமிழில் பொன்னூசற் பருவம் எனவும் குறிக்கப்பட்டுள்ளது.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="ஊசற் பருவம்"/> <section begin="ஊசிமுறி"/> {{dhr}} <b>ஊசிமுறி</b> இடைக்காடனாரால் பாடப் பெற்ற ஓர் இலக்கிய நூல்; இது வெண்பாவால் ஆகியது. யாப்பருங்கல விருத்தி என்னும் செய்யுள் இலக்கண நூல் வெண்பா ஒன்றை மேற்கோளாகக்காட்டி, ‘எனவும் ஒழிந்தனவும் இடைக்காடனார் பாடிய ஊசிமுறியுட் கண்டு அலகிட்டுக்கொள்க’ (95:3 மேற்) என்கிறது. இதனால் யாப்பருங்கல. விருத்தியின் காலமாகிய கி.பி.பத்தாம் நூற்றாண்டில் இந்நூல் வழக்கிலிருந்துள்ளது என்பது புலனாகிறது. இப்போது சில வெண்பாக்களே கிடைத்துள்ளன. பனையோலையில் எழுத்தை உருவாக்கும் எழுது கருவி ‘எழுத்தாணி’ எனப்படும். எழுத்தாணியைக் குறிக்கக் ‘கண்டம், ஊசி, ஆணி’ (பிங். 1595) என்னும் சொற்கள் உள்ளன. ‘பொன்னோலை செம்பொன் ஊசியால் எழுதி’ (369:3) எனச் சீவக சிந்தாமணி ஆசிரியர் ‘ஊசி’ என்னும் சொல்லைக் கையாண்டுள்ளார். ‘முறிதல்’ என்னும் சொல் இறுதல், ஒடிதல் முதலிய பல பொருள்களைக் கொண்டது. ‘முரிதல் இறுதல் முறிதற் பெயரே’ (பிங்.1911) என்றபடி, காலப்போக்கில் நேரும் றகர, ரகர மயக்கத்தால் முறிதல், முரிதல் எனவும் வழங்கலாயிற்று. ‘முரி’ என்னும் பெயரில் இசைப்பாடல்கள் உள்ளன. தேவபாணியில் ஓர் உறுப்பு ‘முரிநிலை’ எனப்படும். ‘சார்த்து வரி’யில் ‘முரிச்சார்த்து’ என்பது ஒன்று. ‘முரிவரி’ என்னும் வரிப்பாடல், ‘எடுத்த இயலும் இசையுந் தம்மில் மூரித்துப் பாடுதல் முரியெனப்படுமே’ (சிலப். 7:14-அரும்பத மேற்.) என்னும் இலக்கணங் கொண்டது. ‘மன்றலங் கொன்றை மலர்மிலைந் துஃகுவஃ கென்று ....... பயிரும் இடைமகனே’ என்பது யாப்பருங்கல விருத்தி காட்டியுள்ள ஊசிமுறிப் பாடல், மற்றோர் ஊசிமுறிப் பாடல், ‘காக்கை இருந்துகஃஃ கஃஃகெனக் - காக்கைதனை எய்யக்கோல் இல்லாமை த்த்த்த்த்த் என எய்தான்’ என்பது. இவற்றில் உள்ள ‘உஃகுவஃ’, ‘கஃஃகஃஃ கென’ ‘த்த்த்த்த்த்’ என்பவை ‘எழுத்தல் இசை’ எனப்படும் ஒலிக்குறிப்புச் சீர்கள். இவை பனையோலையில் எழுதப்படும்போது எழுத்தாணியின் - ஊசியின் ஓட்டத்தை முறிக்கும், இதனால் இப்பாடல்களைக் கொண்ட நூல் ‘ஊசி முறி’ எனப்பெயர் பெற்றது. இதுபோன்று யாழை முரிக்கும் இசையில்<noinclude></noinclude> n0d9dxxu8ctp5x7mdew59161xw7osid பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/634 250 629662 1948967 1891854 2026-06-24T15:14:40Z ஹர்ஷியா பேகம் 15001 1948967 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊசியென்|590|ஊட்ட உணவுச் சூழலமைப்பு}}</noinclude>திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பதிகம் ‘யாழ்முரி’ எனப்பட்டதும் இங்குக் குறிக்கத்தக்கது. சங்க இலக்கியங்களில் உள்ள இடைக்காடனார் பாடல்களில் இடையர் பற்றிய குறிப்பு வருகிறது. ஊசிமுறிப் பாடங்களிலும் இடையர் பற்றி வருவதால் இந்நூல் சங்க கால இடைக்காடனாரால் பாடப்பட்ட நூலாகும் என்று சிலர் கருதுகின்றனர். கடைச்சங்கத்தார் அகந்தையை அடக்க இவ்வாறு ஊசி முறியுமாறு இடைக்காடனார் பாடினார் என்பதொரு வழக்குண்டு, எம்.எசு. பூர்ணலிங்கம் பிள்ளை இந்நூல் ‘ஊசிமுறி, ஒன்பத்தாறு என்னும் மறுபெயருடையது; 54 பாடல்களைக் கொண்டது’ என்பர்.{{Right|<b>கோ.இ.</b>}} <section end="ஊசிமுறி"/> <section begin="ஊசியென்"/> {{dhr}} <b>ஊசியென்</b> சீனாநாட்டின் மாநகரங்களுள் ஒன்று. ஊசியென் (Wuh-sien) நகரத்தைச் சூசௌ (Hsu-chou) என்றும், கசெள (Su-chow) என்றும் கூறுவர். இது மத்திய சீனாவின் கிழக்கில் அமைந்துள்ள வடகியாங்கு மாநிலத்திலுள்ள மாநகரம். இதன் அண்மையில் இரும்பு, நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. மேலும், இந்நகரத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள சிறு உருக்கு வளாகம் ஒன்றும் செயற்பட்டு வருகிறது. இங்கு உணவுப் பொருள்கள் பதப்படுத்தப்படுகின்றன. இயந்திரச் சாதனங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன, இதன் மக்கள் தொகை 15,00,000(1970).{{Right|<b>இரா.அ.</b>}} <section end="ஊசியென்"/> <section begin="ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்"/> {{dhr}} <b>ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்</b>: இது கி.பி.1886-இல் நாசாப்பநாயக்கரால் எழுதி வெளியிடப்பட்ட பக்தி இலக்கியம். இது தலவரலாறும் தோத்திரமுமாக அமைந்த நூல்.{{Right|<b>பி.தெ.</b>}} <section end="ஊஞ்சல் வனமென்னும் மொண்டிப் பாளையத்துத் தல மகத்துவம்"/> <section begin="ஊட்ட உணவுச் சூழலமைப்பு"/> {{dhr}} <b>ஊட்ட உணவுச் சூழலமைப்பு</b>: மனித சமுதாயம் உலகின் பல்வேறு புவிப்பரப்பில் வெவ்வேறு வாழ்க்கைச் சூழலுடனும் காலநிலைகளுடனும் வாழ்ந்து வருகிறது, ஒவ்வொரு சமுதாயத்தினரும் தத்தம் வாழ்க்கையமைப்பில் தனித்தனியான அமைப்புகளைப் பெற்றிருப்பது அவரவரது பண்பாட்டினை ஒத்து அமைவதாகும். பண்பாடு அச்சமூகத்தின் தொழில்நுட்பம், சமூக அமைப்பு உற்பத்தி முறை, பங்கீட்டு முறை, அரசியல் முறை, சமயம், கலை முதலானவற்றிலிருந்து பெறப்படுவதாகும். உலகச் சமூகங்களுக்கிடையே உணவு ஈட்டு முறையிலும் உண்ணும் முறையிலும் பன்மடங்கு வேறுபாடுகள் காணக்கிடப்பது கண்கூடு. இந்த அமைப்பு முறைகளை ஆராயும் ஒரு மானிடவியல் பிரிவே ஊட்ட உணவியல்சார் மானிடவியல் (Nutritional Anthropology) எனப்படும். இப்பிரிவு ஊட்ட உணவுச் சூழலியல் (Nutritional Eology) என்றும் கூறப்படுவதுண்டு. ஊட்ட உணவுச் சூழலியற் பிரிவு ஒவ்வொரு சமூகமும் தன் உணவுமுறையை எவ்வாறு அமைத்துக் கொள்கிறது என்பதையும், சுற்றுச் சூழலிலிருந்து உணவுப் பொருள்கள், பிழைப்புப் பொருளாதாரம் ஆகியவற்றை ஈட்டும் முறைகளையும், இம்முறையில் காணப்படும் தொழிற்பகுப்புகளையும் ஆராய்கிறது. இதனாலேயே உணவுச் சூழலியலை உயிர்சார் பண்பாடு (Bioculture) என்னும் பரந்த பொருளுடையதாகக் கூறுவர். ஊட்ட உணவியல்சார் மானிடவியலார் ஒரு சமூகத்தின் உணவு முறைகளை ஆராயும்போது அச்சமூகத்தின் பண்பாட்டினை அடிப்படையாகக் கொள்வர். உணவு முறை பண்பாட்டுச் செயல்களினாலும் பண்பாட்டு அமைப்புகளாலும் கட்டுப்படுத்தப்படுகிறதா, உணவுமுறை பண்பாட்டை அமைக்கிறதா என்பன போன்ற பல பரிமாணங்களில் ஆராய்வர்; உணவுமுறைக்கும் பண்பாட்டிற்கும் உள்ள தொடர்புகளையும் இரண்டிற்கும் உள்ள செயல்முறைகளையும் பற்றியும் ஆராய்வர். உணவு அமைப்பு உடல் ஊட்டத்திற்காக மட்டுமே அமையப் பெற்றுள்ளதா என்பதும், அவ்வாறன்றித் தகுதி நிலைக்காக அமையப் பெற்றுள்ளதா என்பதும் முதன்மையாக ஆராயப்படும். முறைப்படியான வளர்ச்சிக்கும் உடலை நன்கு பேணிக்காக்கவும் அதன் செயல்கள் வலுவிழக்காமல் செய்யவும் ஊட்ட உணவு அவசியமாகிறது. உயிரினங்களுக்குத் தேவையான ஊட்டச் சத்துகளைப் பெற உண்ணும் உணவு வேதிசார் பொருள்களாகும். இப்பொருள்கள் உடலினுள் பல வளர்சிதை மாற்றங்களுக்கு உட்படுகின்றன. அதனின்று பெறப்படும் ஊட்டச்சக்தி இரத்தத்தில் கலக்கிறது. இதனாலேயே செயல்களை உயிரியல்சார் அடிப்படையில் வரையறுக்க விரும்புவர் ஊட்ட உணவியல் சார் மானிடவியலார். ஆனால் மனிதர்கள் தம் உணவு முறையைப் பண்பாடு என்னும் வடிதாளைக் கொண்டு வடிகட்டி அமைத்துக் கொண்டுள்ளனர். நாம் உணவு உட்கொள்ளும்போது பெரும்பான்மையாக ஊட்டச் சத்துகளைப் பற்றி எண்ணுவதில்லை. சில சமூகங்களில் உணவு உட்கொள்ளப்படுகிறதே யன்றி ஊட்ட உணவு உட்கொள்ளப்படுவதில்லை. எந்த ஒரு சமுதாயமும் சுற்றுச் சூழலில் உள்ள அனைத்து ஊட்டப் பொருள்களையும் தம் உணவில்<noinclude></noinclude> 24byp0j9q91lkfkw3k4rf99i3aq6b2f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/637 250 629704 1948968 1892195 2026-06-24T15:15:49Z ஹர்ஷியா பேகம் 15001 1948968 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்|593|ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்}}</noinclude>பொருள்களும் அதை ஏற்றுக்கொள்ளும் குழுவின் தேவைக்குச் சரியானவையாக இருக்க வேண்டும். உணவுப் பொருனை உண்பாருக்கும் உணவுப் பொருள்களைக் கொண்டுள்ள சூழ்நிலைக்கு முள்ள தொடர்புகளில் பண்பாட்டுக் குறுக்கீடுகள் மிகுதியாகும். மனிதர்கள் தம் சூழ்நிலையைப் பண்பாடு என்னும் கண்கொண்டே பார்க்கின்றனர். சூழ்நிலையானது தம்மைச் சார்த்துள்ள மக்களுக்கும் விலங்குகளுக்கும் போதுமான அளவு உணவுகளைத் தர இயலா நிலையில் மக்கள் புதிய வழியில் உணவு ஈட்ட முற்படுகின்றனர். இதனால் தோன்றியதே புதுக்கற்காலத்தின் வேளாண்மையாகும். மக்கள் தொகையின் வளர்ச்சி மிகுந்தபோது தாம் மேற்கொண்டு வந்த வேட்டையாடி உணவு சேகரிக்கும் தொழில் போதிய உணவினை ஈட்டித் தரவில்லை. மக்களுக்கு உணவுத் தேவை மிகுந்ததாலேயே வேளாண்மை முறை, கால்நடை வளர்ப்பு, காய்கறி உணவுகள் முதலானவற்றில் பரவலாக வளர்ச்சி உண்டாயிற்று. ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட உணவுப் பொருளையும் உணவு முறையையும் கொண்டுள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அரிசியையும், நடு நிலக் கடல் சார்ந்த நாடுகளில் கோதுமையையும், ஆப்பிரிக்கக் கண்டத்தின் காடு சார்ந்த பகுதிகளில் கிழங்கு வகைகளையும் அடிப்படை உணவாகக் கொண்டுள்ளனர். உணவு முறைகளும் சூழல் நிலைகளும் பண்பாட்டின் பரிமாணங்களை இயக்கவல்லன, ஒரு பண்பாட்டைச் சார்ந்த குழுவினர் சூழ்நிலையை மாற்றுவர். இதே நிலையில் சூழ்நிலையும் பண்பாட்டின் மாற்றத்தைக் கொண்டு செல்லும்.{{Right|<b>கே.நி.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Jelliffe, D.B.,</b> The Assessment of the Nutritional Status of the Community, WHO Monograph Series No.53, 1966.<br> <b>May, J.M. and Mclellan, D.L.,</b> The Ecology of Malnutrition in the Caribbean, Harper & Row, New York, 1973. <section end="ஊட்ட உணவுச் சூழலமைப்பு"/> <section begin="ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்"/> {{dhr}} <b>ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்</b>: வலுவான உடல் நோயற்ற வாழ்வைக் கொடுக்கும். உடல்நலம் குறைவற்ற செல்வத்தைக் கொடுக்கும் என்பது தொன்றுதொட்டுக் கூறப்படும் உண்மையாகும். செல்வம் குவிந்திருந்தாலும் உடல் நலம் குன்றியவர்கள் வாழ்வில் இன்பத்தை இழந்தவர்கள் ஆவார்கள். மனித சமுதாயத்தில் முற்போக்கான மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன எனினும் மருத்துவமனைகள், மருத்துவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் தேவை வளர்ந்து பெருகி விட்டது. இவற்றிற்கு அடிப்படைக் காரணம் நடைமுறையில் தவறான உணவு முறைகளும் மூட நம்பிக்கைகளும் தவறான வாழ்க்கை வழிகளும் செயற்பட்டு வருவதேயாகும். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன் வாந்திபேதி (Cholera), கொள்ளைநோய் (Plague) அம்மை (Small pox) போன்ற நோய்கள் இந்தியாவில் பெருமளவில் பரவி மக்களைப் பலி கொண்டன. நாடு விடுதலை அடைந்த பின் மாநில, மைய அரசுகள், மருத்துவ உடல்நலத் துறைகள், அறக்கட்டளைகள், அனைத்துலக நிறுவனங்கள் அனைத்தும் மக்கள் நலத்திற்கெனப் பல திட்டங்கனைத் தீட்டித் தொற்றுநோய்களை அறவே ஒழிக்கப் பாடுபட்டு வருகின்றன. இப்பொழுது என்றும் திரும்பாதபடி (Point of no return) தொற்றுநோய்கள் பெருமளவில் ஒழிக்கப்பட்டுள்ளன. ஆயினும் தொற்று நோய்களுக்குப் பதிலாகப் பல வகைப் பஞ்சங்கள் உலகின் பல பகுதிகளில் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. பஞ்சங்கள் பல காரணங்களால் தோன்றுகின்றன. உள்நாட்டுக் கலவரங்கள், அயல்நாட்டுப் போர்கள், உணவுப் பொருள்களைப் பல இடங்களுக்கும் கொண்டு செல்லத் தேவையான போக்குவரத்துத் தடை, மக்கள்தொகைப் பெருக்கம், குழப்பங்கள் நிறைந்த ஆட்சி, வீட்டு மிருகங்களையும் மனிதர்களையும் துன்பத்திற்காளாக்கும் தொற்று நோய்கன், புயல், வெள்ளம், பூகம்பம், பருவமழை தவறுதல், வறட்சி போன்ற இயற்கையின் சீற்றங்கள், அயல்நாட்டுக் குழப்பங்களால் நாடு கடந்து வந்து சேரும் அகதிகளின் பெருக்கம், மத்திய பிரதேசப் போபாலில் நச்சு வாயுவினால் ஏற்பட்ட அவல நிலை போன்ற எதிர்பாராத அபாயங்கள் போன்றவை உணவுப் பற்றாக்குறையை நாட்டில் ஏற்படுத்துகின்றன. மிகுதியான அளவு உணவுப் பற்றாக்குறை நிலை பஞ்சம் எனப்படுகிறது. உணவு இன்மையால் உண்டாகும் பசியும் அதன் விளைவான பட்டினியும் பஞ்ச நிலையை ஏற்படுத்துகின்றன. ஆகவே, பஞ்சமும் பட்டினியும் ஏறக்குறைய ஒரே நிலையைக் குறிப்பிடுகின்றன. உயிரிழப்பு உணவுப் பற்றாக்குறையால் மட்டும் தோன்றுவதில்லை. குறிப்பிட்ட சத்துகள் உணவில் இன்மையாலும் இந்நிலை தோன்றலாம். ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பு, ஆயிரக்கணக்கான மனிதர்கள் வைட்டமின் ‘சி’ குறைவால் ஏற்படும்<noinclude> <b>வா.க. 5 - 38</b></noinclude> 390rid2rc3bxfoknw2p1o33hfpizdua பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/640 250 629710 1949051 1892218 2026-06-24T17:41:41Z ஹர்ஷியா பேகம் 15001 1949051 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊ596ட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்|596|ஊட்டச் சத்துணவுக் கல்வி}}</noinclude>தாது உப்புகளில் ஒன்றான இரும்புச்சத்துக் குறைவு தாய்மார், குழந்தைகளிடையே மிகுதியாகக் காணப்படுகிறது. உடலிலுள்ள இரும்பில் 70 விழுக்காடு, இரத்தத்தில் சிவப்பு நிறத்தைத் தரும் ‘ஈமோகுளோ பின்’ என்ற பகுதியில் இருக்கிறது. ‘ஈமோகுளோபின்’ உற்பத்திக்கு இரும்பு தேவை; இரும்புச்சத்துக் குறைவதால் உடலில் இரத்தச்சோகை நோய் ஏற்படுகிறது. இரத்தச்சோகை உள்ள குழந்தைகள் உடல் வளர்ச்சிகுன்றி, மயக்கம், தலைவலி, தூக்கமின்மை, பசியின்மை, தொண்டை அடைப்பு, சீரணக்குறைவு, வாய்ப்புண், நாக்கில் புண் ஆகியவற்றால் துன்பப்படுகிறார்கள். நகங்கள் எளிதில் உடையக் கூடியதாகவும் வளைந்தும் காணப்படும். இதைக் கரண்டி போல் பள்ளம் விழுந்த நகம் (Spoon Shaped Nails) என்று கூறுவார்கள். சுண்ணாம்பும் ‘பாகபரசு’ உப்புகளும் எறும்பு, பல் வளர்ச்சி, தசைகள் விரிந்து சுருங்குவது ஆகியவற்றிற்குத் தேவைப்படுகின்றன. இவற்றின் குறைகளால் குழந்தைகள் உடல் வளர்ச்சி குறைகிறார்கள். அயோடின் என்ற தாது உப்புக் குறைவு இந்தியாவில் பஞ்சாபு, இமாசலப் பிரதேசம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பரவலாக உள்ளது. அயோடின் சத்து உடலுக்குத் தேவையான அளவு கிடைக்கப் பெறாதவர்கள், உடல் வளர்ச்சி குன்றித் தொண்டையிலுள்ள நானமற்ற சுரப்பி வீங்கி, முன்கழுத்துக்கழலை (Goitre) என்ற நோய் தோன்றப் பெறுகின்றனர். இத்தகைய பலதரப்பட்ட நோய்களினின்று மக்களைக் காப்பாற்ற அரசு பலவகை முயற்சிகளைச் செய்து வருகிறது. பஞ்சம், நோய், உணவுப் பற்றாக்குறை ஆகியவை தோன்றும்பொழுது பலவகைப்பட்ட உதவி தேவைப்படுகிறது. நோய்களைக் குணமாக்க மருத்துவ உதவியும், இருக்க இடவசதி அளித்தலும் துணிமணிகள் அளித்தலும் ஒருவகை உதவி. மற்றொரு வகை உதவி உணவுப் பொருள்களை அளித்தலாகும். மோசமான நிலைமை குறைந்து ஓரளவு சாதாரண நிலைமை எட்டும் வரை உணவுப் பொருள்களைக் கொடுத்தல் நடைபெறும். பிறகு ஒவ்வொருவரும் தத்தம் குடும்ப நலனைக் கவனிக்க வேண்டும். மக்களிடையே ஏழ்மையிலும் வலிமையோடு வாழலாம் என்ற எண்ணம் ஆணித்தரமாகப் பதிய வேண்டும். குறைந்த செலவில் சத்துணவு பெறும் முறையையும், உணவுச் சத்துகள் வீணாகாமல் சமைக்கும் முறைகளையும், சத்துகள் வீணாகாமல் உணவைப் பாதுகாக்கும் முறைகளையும், வயிற்றிற்கும் வேலைக்கும் உடல் நிலைக்கும் ஏற்ற உணவை உண்ணும் முறைகனையும் அறிந்து செயற்பட வேண்டும். இவ்வாறு அறிந்து செயற்பட்டால் ஊட்டக் குறைவு உண்டாகாது.{{Right|<b>இரா.பி.தே.</b>}} <section end="ஊட்டச்சத்துக் குறைவும் பஞ்சமும்"/> <section begin="ஊட்டச் சத்துணவுக் கல்வி"/> {{dhr}} <b>ஊட்டச் சத்துணவுக் கல்வி</b>: உணவின் அறிவியற் பண்புகள். உடலுரத்திற்கேற்ற உணவு வகைகள் ஆகியன பற்றிய செய்திகளைப் பரப்புதலே ஊட்டச் சத்துணவுக் கல்வி (Nutrition Education) எனப்படும். ஊட்டச் சத்துணவுக் கல்வியின் மூலம் அதை எப்படி உணவுப் பொருள்களை வாங்குவது? எம்முறையில் சமைப்பது? சமைத்த உணவை எவ்வாறு உண்ணுவது? இதன் மூலம் உணவுச் சத்துக் குறைவை (Malnutrition) எவ்வாறு தவிர்ப்பது? உடல் நலத்துடன் நீண்ட வாழ்வை எவ்வாறு மகிழ்வோடு வாழ்வது? என்பன போன்ற அறிவினை ஒருவர் பெற இயலும். ஊட்டச் சத்துணவுக் கல்வியினைக் குடும்பம், முதியோர் கல்வி வகுப்புகள், சமூக அமைப்புகள், மருத்துவமனைகள், மகளிர் மன்றங்கள், விரிவாக்கப் பணி மையங்கள், முன் தொடக்கப் பள்ளிகள் போன்ற சூழல்களில் வழங்கலாம். மேலும், வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள், அறிவிப்புப் பலகைகள், தாளிகைகள் (Magazines), சுவரொட்டிகள், தாள் நறுக்குகள் (Labels) வழியாகவும் ஊட்டச் சத்துணவுக் கல்வியினை வழங்க இயலும். காட்டச் சத்துணவுக் கல்லியும் பயிற்சியும் வேதியியல், உடலியல் சார்ந்த அறிவியல் வளர்ச்சியடைந்த காலமாகிய கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வேகமாகப் பள்ளிகளில் தொடங்கப் பெற்றன. அப்பொழுதுதான் ஊட்டச் சத்துகள் (Nutrients), கொழுப்புகள் (Fats), புரதங்கள் (Proteins), மாவுப் பொருள்கள் (Carbohydrates), கனிமச் சத்துகள் (Minerals), வைட்டமின்கள் போன்றவை பற்றிய அறிவும், உடலில் உணவு செரித்தல் பற்றிய அறிவியலறிவும் வளரத் தொடங்கின எனக் கூறலாம். உடல், உள்ளம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் வேண்டிய சத்துப் பொருள்களைத் தரத்திலும் அளவிலும் போதுமானபடி கொண்டுள்ள உணவு ‘சத்துணவு’ அல்லது ‘சீருணவு’ எனப்படும். உடலின் வெவ்வேறு பகுதிகள் தத்தம் தொழில்களைச் சீரான முறையில் செய்வதற்குத் தேவையான சக்தியைத் தருவதற்கும், உடலை வளர்த்து நோய் வாராமல் உடல் நலத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கும், அவ்வப்போது நலிந்துபோகும் உடலின் பகுதிகளைப் புதுப்பிப்பதற்கும் சத்துணவு மிகமிக அவசியம்.<noinclude></noinclude> bi1tv98xc7f0vuwfmmvme7h5lzqa09t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/642 250 629725 1949052 1892299 2026-06-24T17:42:44Z ஹர்ஷியா பேகம் 15001 1949052 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊட்டச் சத்துணவுக் கல்வி|598|ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு}}</noinclude>கருத்துகளை மக்கள் உணரச்செய்யலாம். உணவியல் தொடர்பான திரைப்படங்கள் அதிகமாக உள்ளன. அவைகளைப் பொது மக்களுக்குத் திரையிட்டுக் கருத்துகளை உணர வைக்கலாம். <b>சத்துணவுக் கல்வியில் எதைப்பற்றிச் சொல்லித் தருவது?</b> சத்துணவுக் கல்வியின் மூலம் இன்றியமையாத உணவைப் பற்றிய செய்திகளைக் கற்பிக்க வேண்டும். சத்துணவின் இன்றியமையாமை, உணவுச் சத்துகளின் தேவைகளும் குறைநோய்களும், பிறந்தது முதல் எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு, உணவுத் திட்டம் அமைத்தல், நோய்க் காலங்களில் உணவின் மாற்றம், பலதரப்பட்ட உணவு வகைகளும் அவற்றின் தேவைகளும், உணவைச் சமைக்கும் முறைகள், இணை உணவுகள், உணவுப் பாதுகாப்பு, வீட்டுத் தோட்டம் அமைத்தல், சத்துணவுத் திட்டங்களும் அவற்றில் பொதுமக்களின் பங்கும் ஆகியன பற்றிக் கற்பிக்கலாம். ஊட்டச் சத்துணவுக் கல்வியாளர்கள் (Nutrition Educators) ஊட்டச் சத்துக் கல்விக்காகப் பள்ளியின் நேரத்தைக் கூட்டுவதற்கோ புதிய பாடத் திட்டத்தைச் சேர்ப்பதற்கோ உடன்பாடான கருத்துக் கொண்டிருக்கவில்லை. அதற்குப் பதிலாக இப்பொழுதுள்ள பள்ளிப் பாடத்திட்டத்திலேயே தகுந்த இடங்களில் ஊட்டச் சத்துணவு பற்றிய பகுதிகளை இணைக்க வேண்டும் எனக் கருதுகின்றனர். எடுத்துக்காட்டாக, ஊட்டச் சத்துணவு பற்றிய பாடங்களை இலக்கியம், உயிரியல், உடல் நலவியல், உடலியற் கல்வி, குடும்பப் பொருளாதாரம் ஆகியவற்றில் பொருத்தமான இடங்களில் சேர்க்கலாம் என்பது ஊட்டச் சத்துணவுக் கல்வியாளர்களின் கருத்தாகும். <b>கல்வி கற்பித்தலின் முறைகள்</b>: கற்பிப்பதற்குக் கருவிகள் தயாரிக்கப்படும் பொழுதும், சத்துணவுக் கல்வியைப் பரப்பும் பொழுதும் கீழ்க்காணும் குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்: 1. கற்பிக்கப்படும் கருத்துத் தெளிவாகவும் துல்லியமாகவும் அமைய வேண்டும். 2. கற்றுக் கொள்பவர்களின் வயது, அறிவு நிலைக்கேற்ற பாடங்களாக இருக்க வேண்டும். 3. குழப்பம் இல்லாமல் மையக்கருத்திணை எளிய முறையில் போதிக்கும் வண்ணம் இருக்க வேண்டும். 4. கற்றுத் தரும் கருந்து எளிதில் கடைப்பிடிக்கக் கூடியதாகவும், அவர்கள்தம் அன்றாடப் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை ஒட்டியும் இருக்க வேண்டும். 5. ஒரே கருத்தைப் பல கல்வி உத்திகளைக் கையாண்டுகற்றுத் தர வேண்டும். அப்பொழுதுதான் கருத்துக்கள் நன்றாகப் பதியும். 6. துணைக் கருவிகள் குறைந்த செலவில் தயாரிக்கப்பட வேண்டும். வண்ணக் கலவைகள் முடிந்த இடங்களில் பயன்படுத்தப்பட வேண்டும். 7. கற்றுத் தருபவர்கள் நடைமுறையில் அதே கருத்துகளைப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும்.{{Right|<b>இரா.பி.தே.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>Worthington, Roberts, B.S.,</b> Contemporary Developments in Nutrition Mosby, St. Louis, Missouri, 1981. <section end="ஊட்டச் சத்துணவுக் கல்வி"/> <section begin="ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு"/> {{dhr}} <b>ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு (கி.பி. 1887-1954)</b> அமெரிக்க நாட்டு உடல்சார் மானிடவியலாராவர். இவர் மனிதப் படிமலர்ச்சியையும் மனித இனங்களுக்கிடையே காணப்படும் வேறுபாடுகளையும் பற்றி ஆராய்ந்த தலையாய வல்லுநர்களுள் ஒருவராவர். எர்னசுடு ஆல்பர்ட்டு ஊட்டன் (Earnest Albert Hooton) அமெரிக்க ஐக்கிய நாட்டின் விசுகான்சின் மாநிலத்தில் கிளமன்சுவில்லி (Clemansville) என்னுமிடத்தில் கி.பி. 1887-ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 20-ஆம் நாள் பிறந்தார். விசுகான்சின் பல்கலைக்கழத்தில் 1911-ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்ற பிறகு, உரோட்சு உதவித் தொகையைப் (Rhodes Sholarship) பெற்று விக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தினார். இங்குப்பணி புரிந்த போது பிரிட்டிசு படிமலர்ச்சியியலாரின் (British Evolutionists) ஆய்வுகளின் தாக்கம் பெற்று, மனிதப் படிமலர்ச்சியின்பால் மிகுந்த ஆர்வம் கொண்டார். அதன் பின்னர் 1913-இல் ஆர்வர்டுப் (Harvard) பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணியில் சேர்ந்தார். அந்தப் பல்ளைக்கழகத்தில் இவர் ஏற்படுத்திய உடல்சார் மானிடவியல் சோதனைக் கூடமானது மனித இன வேறுபாடுகளை அறியவும், மனிதப் படிமலர்ச்சியினை அறியவும் மிகவும் துணை புரிந்தது. இவரது அயரா உழைப்பினால் அமெரிக்காவின் பிற பல்கலைக்கழகங்களிலும் உடல்சார் மானிடவியல் துறைகள் புதிதாகத் தொடங்கப்பட்டன; வலுப்பெற்றன. இவர்தம் ஆய்வுகளுள் முதன்மையானவை மனித இனங்களை வகைப்படுத்தி அவற்றிற்குமிய விளக்கங்களை எழுதியமையும் மனித ஆளுமைக்கும் மனித வகைகளுக்கும் உள்ள தொடர்பினை அறிந்தமையும் ஆகும். ஊட்டன் வெளியிட்ட 1946-ஆம் ஆண்டு மனித வகைப்பாடு ஏனையோர் முறையைக் காட்டிலும் மாறுபட்டது. இவர் மனித இனங்களை முதன்மை இனம் (Primary Race), முதன்மை உள்ளினம் (Primary Subrace), கூட்டினம் (Composite Race), கூட்டு உள்ளினம் (Composite Subrace). எஞ்சிய<noinclude></noinclude> 58qsm2w2xyji62uz82zc6py0f9bo6v1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/643 250 629726 1949053 1892301 2026-06-24T17:43:37Z ஹர்ஷியா பேகம் 15001 1949053 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊட்டா|599|ஊட்டா}}</noinclude>கலப்பு வகைகள் (Residual Mixed Types) முதலான வகைகளாகப் பிரித்தார். இவரது முதல் ஆய்வு ‘கேனரித் தீவின் தொன்மை மக்கள்’ (The Ancient Inhabitants of the Canary Islands-1925) பற்றியதாகும். இங்குக் கிடைத்த வரலாற்றுக் காலத்திற்கும் முற்பட்ட மனிதர்களின் எலும்புகளைக் கொண்டு அத்தீவின் வரலாற்றை எழுதினார். அதன் பின்னர், அற்றுப்போன பெக்கோசு பியூப்லோ (Pecos Pueblo) மக்களைப் பற்றிய ஆய்வு செய்ததனால் இன வகைகளைக் கண்டறிவதில் ஓர் அணுகு முறையை ஏற்படுத்தினார். அற்றுப்போன மக்களை மீட்டுருவாக்கம் செய்வதில் மனித உடலில் எஞ்சிய எலும்புகளையும் மண்டையோடு, உடற்கூறு ஆகியவற்றின் அளவுகளையும் ஒப்பிட்டுப் புள்ளியியல் (Statistical) முறையில் ஆராய்வதை இத்துறையில் அறிமுகப்படுத்தினார், ஊட்டன் 1930களில் அமெரிக்கக் குற்றவாளி மக்களை ஆய்வு செய்து இப்பண்புகள் உடற்கூறுகளுடனும் இனக் கூறுகளுடனும் தொடர்புள்ளவையா என்பதைக் எண்டறிந்தார். இந்த ஆய்வுகளைப் பற்றி இவர் வெளியிட்ட ‘அமெரிக்கக் குற்றவாளிகள்’ (The American Criminals, 1939), ‘குற்றமும் மனிதனும்’ (Crime and the Mar.,1939), ஆகிய நூல்கள் இத்துறையில் புதிய விளக்கங்களுக்கு வழி கோலின. ஊட்டன் எழுதிய நூல்களுள் முதன்மையானவை ‘வாலில்லாக் குரங்குகள் முதல் இது வரை’ (Up from the Ape, 1931), ‘வாலில்லாக் குரங்குகள், மனிதன், மோரன்கள்’ (Apes, Men, and Morons, 1937). ‘வாலில்லாக் குரங்குகளைப் போலவும் அதற்கு எதிர் மாறாகவும் ஏன் மனிதன் நடந்து கொள்கிறான்’ (Why Men Behave Like Apes and Vice Versa-1940) என்பவையாகும். அமெரிக்காவில் தனக்குப் பிந்திய ஒரு தலைமுறையில் அனைத்து உடல்சார் மானிடவியலாரையும் உருவாக்கிய பெருமையையும், அமெரிக்காவில் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் உடல்சார் மானிடவியலை முதன்மையான துறையாக உருவாக்கிய பெருமையையும் பெற்ற இவர், மசாசுசெட்சு (Massachusetts) என்னுமிடத்தில் 1954-ஆம் ஆண்டு மே திங்கள் 3-ஆம் நாள் இறந்தார்.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="ஊட்டன், எர்னசுடு ஆல்பர்ட்டு"/> <section begin="ஊட்டா"/> {{dhr}} <b>ஊட்டா</b>: ஐக்கிய அமெரிக்க நாட்டின் நடுப்பகுதியில் இராக்கி மலைச் சரிவில் அமைந்துள்ள நிலப்பகுதியே அக்கூட்டாட்சியின் 45-ஆம் உறுப்பு மாநிலமாகிய ஊட்டா ஆகும். இது கி.பி. 1896-ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கக் கூட்டரசில் ஓர் உறுப்பு மாநிலமாக ஒப்புக் கொள்ளப்பட்டது. ஊட்டாவின் (Utah) பரப்பளவு 219,931 ச.கி.மீ. வேளாண்மையும் சுரங்கத் தொழிலும் முக்கிய தொழில்கன் (Mormons) எனப்படும் இயேசு கிறித்துவின் திருச்சபையைச் சேர்ந்தோரே இதில் பெருமளவு உள்ளனர். இதன் தலைநகரம் சாவிட்டு லேக்கு நகரம் (Salt Lake City). {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf |Page = 643 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 160 |oTop = 50 |oLeft = 195 |Location = center |Description = }} {{center|ஊட்டா}} <b>அரசாங்க அமைப்பு</b>: இம்மாநிலத்துக்கு கி.பி. 1896-ஆம் ஆண்டிலேயே ஐக்கிய அமெரிக்கக் கூட்டாட்சி நாட்டின் அரசியலமைப்பைப் போன்றதொரு அரசியலமைப்பு வரையப்பட்டது. கூட்டாட்சியின் உரிமைகள் மசோதா (Federal Bill of Rights) வழங்கும் ஆள் உரிமைகளை (Personal Freedoms) ஒத்த ஆள் உரிமைகளை ஊட்டா மாநிலத்தின் மக்களுக்கு அதன் அரசியலமைப்பு வழங்குகிறது. குறிப்பிட்ட ஏதேனுமொரு சமய நிறுவனத்தார் அரசாங்கக் கல்விக் கூடங்களைக் கட்டுப்படுத்துதலையும் பலதாரமண முறைகளையும் (Polygamy) அரசியலமைப்புச் சட்டம் தடை செய்கிறது. அது எல்லாக் குடிமக்களுக்கும் சமமான குடியியல் (Civil), அரசியல், சமய உரிமைகளையும் வாக்குரிமைகளையும் வழங்குகிறது. தேசிய வாக்குரிமை விதிகளை ஒத்த விதிமுறைகள் ஊட்டா மாநிலத்திலும் இருக்கின்றன. வரிவிதிப்பு அதிகாரங்களைப் பாதிக்கக்கூடிய வாக்குரிமைகளைக் கையாளுபவர் முந்தைய ஆண்டிற்கான தமது சொத்து வரியைக் கட்டியிருத்தல் வேண்டும்.{{nop}}<noinclude></noinclude> ta76lrmdovramekw083fpn3xqc95zkd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/645 250 629730 1949054 1892310 2026-06-24T17:44:52Z ஹர்ஷியா பேகம் 15001 1949054 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊட்டியார்|601|ஊடல்}}</noinclude>ஆணைய வடிவத்தில் உள்ளாட்சி அரசாங்கம் (A Commission Form of Government) அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஆணையர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்களும் இருந்து, அவர்கள் ஆட்சிப் பணிகள், நீதிப்பணிகள், நிருவாகப் பணிகள், நிதி, சுகாதாரம், கல்வி வளர்ச்சி ஆகியவை பற்றிய பணிகளைச் செய்கின்றனர். சால்ட்டு லேக் நகரத்துக்கு ஒரு தவைவரும் 4 ஆணையர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்; மற்ற நகரங்களில் அவற்றின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஆணையர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநில அரசியலில் குடியரசுக் கட்சியினரும் (Republicans), குடியாட்சிக் கட்சியினரும் (Democrats) பங்கு கொள்ளுகின்றனர். இருகட்சியாரும் ஒத்துழைத்து நாட்டின் முன்னேற்றத்துக்கு வேலை செய்கின்றனர்.{{Right|<b>இரா.அ</b>}} <section end="ஊட்டா"/> <section begin="ஊட்டியார்"/> {{dhr}} <b>ஊட்டியார்</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவருடைய இயற்பெயர் தெரியவில்லை. இவர் பாடிய இரண்டு பாடல்கள் (68,388) அகநானூற்றில் இடம்பெற்றுள்ளன, குறிஞ்சித் திணையிலமைந்த இவரது பாடல் (68) தலைவன் இரவுக்குறி வந்தமையறிந்த தோழி அதனைத் தலைவிக்குக் கூறுவதாக அமைந்துள்ளது. தலைவி தலைவனைக் காண ஏதுவாய் அவள் தாயிடம் நம் தோட்டத்தின்கண் உள்ள குளத்தின் அருகிலுள்ள கூதளத்தின் இலை குழையுமாறு விழும் அருவி நீர் ஓசை கேட்கிறது என்றும், மேலும் கிளையில் கட்டப்பட்ட ஊஞ்சற்கயிற்றினைப் பாம்பெனக் கருதி, இடி அடிமரம் சிதையுமாறு இடித்தல் செய்தது என்றும் கூறி, அவற்றால் எழாமை கண்டு தாய் நன்கு உறங்குவதைத் தோழி அறிந்து கூறுகிறாள். இதனை ‘ஊட்டி அன்ன ஒண்தளிர்ச் செயலை, ஓங்குசினைத் தொடுத்த ஊசல் பாம்பென, முழு முதல் துமிய உருமெறிந் தன்றே’ என்று கற்பனை நயம்படக் கூறியுள்ளார். ஊட்டி அன்ன ஒண்தளிர்ச் செயலை (68) என்றும், ஊட்டியன்ன ஊன்புரள் அம்பு என்னும் (388) இவர்தம் பாடலில் நிறம் ஊட்டப் பெறாது இயற்கையாக அமைந்த செயலை, அம்பு ஆகியவற்றின் நிறத்தைச் செய்தது போலப் பாடியிருக்கும் பாங்கினால் இவர் இப்பெயர் பெற்றார் என்று சிலர் கருதுகின்றனர்.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="ஊட்டியார்"/> <section begin="ஊடல்"/> {{dhr}} <b>ஊடல்</b>: களவு நிலையிலும் கற்பு நிலையிலும் காதலர்களிடையே ஒரோவழி மாறுபாடு தோன்றுதல் உண்டு. அம்மாறுபாடு பிணக்கம் என்றும், ஊடல் என்றும் கூறப்படும். உடலுதல் என்பதற்கு மாறுபடுதல் என்பது பொருள். அச்சொல்லின் அடிப்படையில் தோன்றியது ஊடல் ஆகும். மாறுபாடாகிய ஊடலை நீக்கிக் கூடுங்கால், அக்கூட்டம் தலைவன் தலைவியருக்கு மிக்க இன்பத்தினைச் செய்யும். அதனால் காதலர் வாழ்வில் ஊடல் இன்றியமைகாத சிறப்புடையதாக அமைந்துள்ளது. தலைவன் தலைவியர்க்கிடையே தோன்றும் மாறுபாடு அதன் இயல்பு நோக்கி, புலவி, ஊடல், துனி என்னும் பெயர்களால் வழங்கப்படுகிறது. “புலவி அண்மைக் காலத்தது; ஊடம் அதனின்மிக்கது” என்று இளம்பூரணர் விளக்கியுள்ளார் (தொல். பொருள். கற்பு. 15 உரை), எளிதாக நீக்கத்தக்க மாறுபாட்டினைப் புலவி என்றும், நெடிதாக நிற்கக் கூடிய மாறுபாட்டினை ஊடல் என்றும் கூறுவர். தெளிவித்தாலும் எளிதில் தெளிவாத ஊடலை ‘உணர்த்த உணரா ஊடல்’ என்றும், எளிதில் தெளிவிக்கப்படும் ஊடலை ‘உணர்த்த உணரும் ஊடல்’ என்றும் இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன. காதலின்பத்தினை மிகுத்தற்கு உதவியாகும் ஊடலை இலக்கண நூலாசிரியர்கள் ஐந்திணைக்குரிய உரிப்பொருள்களுள் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார்கள். ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதத்திணைக்குரிய உரிப்பொருளாகத் தொல்காப்பியமும், பின்னர்த் தோன்றிய அக இலக்கண நூல்களும் வரையறுத்துள்ளன. தலைவன் தலைவியொடு ஊடல் கொள்ளுமாற்றினைத் தொல்காப்பியர், ‘உணர்ப்பு வரை இறப்பினும், செய்குறி பிழைப்பினும் புலத்தலும் ஊடலும் கிழவோற்குரிய’ என்று கூறியுள்ளார். (தொல், பொருள். கற்பு. 15). தலைவன் ஊடுத்ற்குரிய காரணங்களுள் உணர்ப்பு வரை இறத்தலைக் கற்புக் காலத்திற்குரியதாகவும், செய்குறி பிழைத்தலைக் களவுக் காலத்துக்குரியதாகவும் நச்சினார்க்கினியர் கருதியுள்ளார். மேலுமவர், புலவியும் ஊடலும் பெரும்பான்மை கற்பிக்கும். சிறுபான்மை களவிற்கும் உரியனவென்றும் விளக்கியுள்ளார். உணர்ப்பு வயின் வாரா ஊடற் காலத்தில் தலைவனுக்கும் புலவி உரித்தாதலை இறையனார் அகப்பொருள், ‘உணர்ப்பு வயின் வாரா ஊடல் தோன்றின் புலத்தல்தானே கிழ வற்கும் வரையார்’ என்று கூறியுள்ளது (இறையனார் அகப்பொருள் 50). கடலையும் அதனைத் தவிர்க்கு மாற்றையும் பற்றி நம்பியகப் பொருள் விரிவாக இலக்கணம் கூறியுள்ளது. உணர்த்த உணரும் ஊடற் குரிய கிளவிகளையும், உணர்த்த உணரா ஊடற் குரிய கிளவிகளையும் இந்நூல் மிகவும் விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. தலைவியிடம் ஊடல் தோன்றுவதனை விளக்குமிடத்து, இறையனார் அகப்பொருளின் உரையாசிரியர் அது மூன்று வகையில் தோன்றும் என்கிறார்.<noinclude></noinclude> fdzc5vh65gtvdk78e6q5us9mqw6m16q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/646 250 629731 1949055 1892315 2026-06-24T17:46:52Z ஹர்ஷியா பேகம் 15001 1949055 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊடல்|602|ஊணர்கள்}}</noinclude>தலைவன் பரத்தையர்பால் ஒழுகுதலைச் செய்தான் கொல்லோ என்றும், செய்யாநின்றான் கொல்லோ என்றும், செய்வான் கொல்லோ என்றும் கருதும் மூவகையால் ஊடல் தோன்றக் கூடும். ‘தலைவன் பரத்தையர் ஒழுக்கம் பற்றி அயல்மனைப்பிரிவு, அயற்சேரிப் பிரிவு, நகர்ப்புறம் போதல் ஆகியன மேற்கொள்ளுங்கால் தலைவி ஊடல் கொள்ளுவாள்’ என்று நம்பியகப் பொருள் குறிப்பிடுகிறது (நம்பி. 63-67), தலைவி அவ்வாறு ஊடல் கொள்ளுங்கால் பாணன், பாடினி, கூத்தர், இளையர், கண்டோர், பாங்கர், பாகன், பாங்கி, செவிலி, அறிவர், காமக்கிழத்தி, காதற் புதல்வன், விருந்து, ஆற்றாமை ஆகியவர்களும் ஒருவர் ஊடல் தணிக்கும் வாயிலாகச் செயற்படக் கூடும். பாணன், விறவி, கூத்தர் இளையோர் போன்ற வாயில்களின் செயல்களைத் தனித்தனித் தொகுத்துக் கூறும் நூற்பாக்களில், ஊடல் தணித்தல் அவர்களுக் குரிய செயல்களுள் ஒன்றாகச் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. சங்கத் தொகை நூல்களில் இடம்பெற்றுள்ள மருதத்திணைப் பாடல்கள் ஊடல் அல்லது ஊடல் நிமித்தத்தினை உரிப்பொருளாகக் கொண்டமைந்துள்ளன. ஊடலை உரிப்பொருளாகக் கொண்ட மருதத்திணைப் பாடல்களைக் கலித் தொகையில் மருதன் இளநாகனாரும், ஐங்குறுநூற்றில் ஓரம்போகியாரும் பாடி அவற்றால் சிறப்புற்றுள்ளனர். பூம்புகார்க் கானற்சோலையில் கோவலன் மாதவியொடு கொண்ட ஊடல் உணர்த்த உணராததாக அமைந்து, ‘மாதவி கானற்பாணி, கனகவிசையர்தம் முடித்தலை நெரித்தது’ என்று வியக்குமாறு செயற்பட்டுச் சிலப்பதிகாரம் என்றோர் காப்பியத் தோன்றுவதற்கு வித்தாக அமைந்தது. தலைவன் தலைவியரிடையே தோன்றும் மாறுபாட்டின் வெவ்வேறு நிலைகளைக் குறித்தமைந்த புலவி, ஊடல், துனி, ஆகியவற்றின் தன்மைகளை நன்குணர்ந்த திருவள்ளுவர் அவற்றின் இயல்பு நலங்களையும், இன்றியமையாமையினையும் தமது திருக்குறளில் நன்கு குறிப்பிட்டுள்ளார். அவற்றைப் புலவி, புலலிநுணுக்கம், ஊடலுவகை ஆகிய மூன்று அதிகாரங்களில் அமைத்து அவற்றைத் திருக்குறளின் இறுதி மூன்றதிகாரங்களாக்கி நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உணவின்பம் பெருகுதற்கு அளவான உப்பினைப் போலக் கல்வி இன்பம் பெருகுதற்கு, அளவான புலவி இன்றியமையாதது என்கின்றார் (குறள். 1302) முதிர்ந்த பிணக்காகிய துனியும், இளம்பிணக்காகிய புலவியும் இல்லாவிட்டால் காமம் முதிர்ந்த பழமும் கருக்காயும் போன்றது (குறள். 1306). காரணமின்றியும், அது உளதாகக் கொண்டு தோன்றும் புலவியின் இயல்புகளைப் ‘புலவி நுணுக்கம்’ என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் நயம்படக் காட்டியுள்ளார். முன் அமையும் ஊடல் பின் அமையும் கூடலுக்கு அடிப்படையாய்த் தலைமகனும் தலைமகளும் உவப்புறுதலுக்கு ஏதுவாய் அமைந்து இன்பஞ் செய்தலை. ‘ஊடலுவகை’ என்னும் அதிகாரம் விளக்குகிறது. ஊடல் நீங்கித் தலைவன் தலைவியர் கூடும் கூடலின் சிறப்பினை ‘ஊடுதல் காமத்தில் கின்பம் அதற்கின்பம், கூடி முயங்கப் பெறின்’ எனத் திருவள்ளுவர் விளக்கித்தம் நூலினை முடித்துள்ளார்.{{Right|<b>அ.மா.ப</b>}} <section end="ஊடல்"/> <section begin="ஊண்பித்தையார்"/> {{dhr}} <b>ஊண்பித்தையார்</b> சங்க காலப் பெண்பாற் புலவர்களுள் ஒருவர். இவருடைய பெயர் ஊண்பித்தையென்றும் சில பிரதிகளில் காணப்படுகிறது. இவர் பாடிய பாடலொன்று குறுந்தொகையில் (232) இடம் பெற்றுள்ளது. பாலைத் திணையிலமைந்த இவரது பாடல் வினை கருதிப் பிரிந்து சென்ற தலைவன் வாராமையால் வருந்தும் தலைவியைத் தோழிதேற்றுவதாக அமைந்துள்ளது. தோழி தலைவியிடம் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றவர் நம்மை நினைத்தே இருப்பார் என்றும், தம்வினை முற்றுப்பெறாமையால் வரவில்லை போலும் என்றும் கூறி, விரைவில் வந்து விடுவார் என உணர்த்தித் தேற்றுகின்றாள். தலைவன் சென்ற மலைவழி யானை முறித்துக் உண்டு எஞ்சிய யாமரத்தின் நிழலில் ஆண்மான் துயிலும் பெரிய சோலையையுடையது என்பதனை ‘மாவெருத்திரலை, உரற்காலி யானையொடித்துண் டெஞ்சிய, யாஅவரி நிழல் துஞ்சும், மாயிருஞ் சோலை மலையிறந் தோரே’ என அழகுறக் காட்டியுள்ளார்.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="ஊண்பித்தையார்"/> <section begin="ஊணர்கள்"/> {{dhr}} <b>ஊணர்கள்</b>: ஊணர்கள் எனப்படுவோர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய வீரமிக்க ஒரு நாகரீகமற்ற கூட்டத்தார். இவர்களே மேற்கே உரோமானியப் பேரரசையும், கிழக்கே இந்தியாவில் குப்தர்களுடைய பேரரசையும் அழித்த கூட்டத்தார் ஆவர். ஊணர்கள் (Huns) மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர்கள். <b>மேற்கத்திய ஊணர்கள்</b>: ஊணர்களுடைய முந்தைய இடம் நடு ஆசியா (Central Asia) ஆகும்; இவர்களிலே ஒரு கூட்டத்தார் மேற்கு நோக்கிப் பரவியதனால், ஆசுட்ரோகாத்துகள் (Ostrogoths) எனப்படும் நாகரிகமற்ற மற்றொரு கூட்டத்தாரைத் தாக்கினர். செருமானியக் காட்டுமிராண்டிக் கூட்டங்களை இவர்கள் வென்றனர். இவர்களுடைய படையெடுப்புகள் மிகவும் அழிவைத் தந்தன. அவையெல்லாம் கொள்ளைச் செயல்களே தவிர நாடு பிடிக்கும் செயல்களல்ல. இதனால் மிகவும் அச்சத்துக்குள்ளான<noinclude></noinclude> ozarnn9ckhq20mz2nbymmq36iqhwy5q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/648 250 629734 1949056 1892325 2026-06-24T17:48:28Z ஹர்ஷியா பேகம் 15001 1949056 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊணாகள்|604|ஊத்துக்குழி}}</noinclude>தோரமானர் (Toramana) என்பவர். இவருடைய கல்வெட்டுகள் தெற்கே மத்திய பிரதேசத்தில் எரான் (Eran) என்ற நகரம் வரையில் காணப்படுகின்றன. இவருக்குப்பின் இவர் மகன் மிகிரகுலர் (Mihirakula) அரசராயினார். இவர் வெளியிட்ட நாணயங்கள் இவரைச் சைவநெறி ஆதரவாளர் என்று காட்டுகின்றன. இவருடைய நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள இவருடைய உருவம் கொடூரமாகக் காணப்படுகிறது. இவரை ஒரு வெறுக்கத்தக்க தோற்றமுடையவரென்று பௌத்தர்கள் தமது நூல்களில் எழுதி வைத்துள்ளனர். இவர் இரக்கமற்ற நெஞ்சினரென்றும், இவருக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்த ஒரு பொழுதுபோக்கு யானைகளைக் காசுமீர நாட்டு மலையுச்சிகளுக்கு அழைத்துச் சென்று, அவற்றைக் கீழ் நோக்கி உருட்டிவிடுதலே என்றும் கூறப்படுகிறது. கொடிய ஊணர்களின் ஆட்சிக்கு இந்திய அரசர்கள் சிலர் எதிராகத் திரண்டு வந்தனர். பிற்காலக் குப்தப் பேரரசு அளவில் மிகவும் சுருங்கி விட்டாலும், அதன் ஆற்றல் மிக்க அரசர்கள், மாளவ நாட்டை அப்போது ஆண்டுவந்த புகழ்மிக்க ஆற்றல் மிக்க அரசர் யசோதருமன் என்பவரோடு சேர்ந்து (Yasodharman of Malwa), தெற்கு நோக்கிப் படையெடுத்துவந்த ஊண அரசர் மிகிரகுலரைத் தடுத்து, வடக்கு நோக்கித் திரும்பிப் போகும்படி செய்து விட்டனர். ஆகையால் நடு இந்தியாவும், மற்றப் பகுதிகளும் ஊணர்களுடைய கொடிய படையெடுப்பினின்றும் தப்பிப் பிழைத்தன. எனவே மிகிரகுலரின் ஆட்சியில் பஞ்சாபும் காசுமீரமுமே இருந்தன; சகாவா (Sakala) எனப்படும் சியால்கோட்டு (Sialkot) என்பது ஊண அரசின் தலைநகரமாகும். இவருக்குப்பின் ஊணர் ஆட்சியும் மறைந்தது. <b>ஊணர்களுடைய வருகையால் ஏற்பட்ட விளைவுகள்</b>: ஊணர்களுடைய படையெடுப்பால் ஏற்பட்ட முக்கிய அரசியல் விளைவு குப்தப் பேரரசின் வீழ்ச்சியேயாகும். மேலும் இதனால் குப்தப் பேரரசின் வாயிலாக இந்தியாவுக்கும் நடு ஆசியாவுக்குமிடையே நடைபெற்றுவந்த வாணிகமும், அதிலிருந்து வட இந்தியாவுக்குக் கிடைத்து வந்த வருமானமும் நின்று விட்டன. பழைய பெரிய குப்தப் பேரரசில் இப்பொழுது புதிய பல அரசுகள்-வல்லபி, கூர்சரா, நந்திபுரி, மௌகரி முதலியவை சுதந்திர அரசுகளாகத் தோன்றின. ஊணர்களைத் தொடர்ந்து நடு ஆசியாவிலிருந்து பல குலத்தினர் (Tribes) இந்தியாவிற்கு வந்து குடியேறினர். இவ்வாறு குடியேறிய நடு ஆசிய மக்களுள் ஒரு கூட்டத்தாரே கூர்சரர் (Gurjaras) எனப்பட்டனர்; இவர்கள் சிறிது சிறிதாகக் காசுமீரம், பஞ்சாபு, இராசசுத்தான், குசராத்து, வட மகாராட்டிரம் முதலிய மாநிலங்களில் குடியேறினர். வட இந்தியாவிலிருந்த பல கூட்டத்தார் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இதனால் குப்தர்களுடைய காலத்துக்குப் பின்னர் வட இந்தியச் சமூக அமைப்பில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. ஊணர் தலைவர்கள் பல இந்திய அரச குடும்பங்களுடன் கலந்து விட்டனர். எனவே, சத்திரிய அரச குடும்பங்களின் வரிசையில் அயலவரான ஊணர்களும் சேர்த்து எண்ணப்பட்டனர். இப்போதைய இராசபுத்திர சமூகத்தில் ஊணர்கள் கலந்துவிட்டனர்.{{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>Sathlanatha Aiyar, R.,</b> A political and Cultural History of India, S. Viswanathan & Co., Madras. 1971. <section end="ஊணர்கள்"/> <section begin="ஊந்துக்குழி"/> {{dhr}} <b>ஊந்துக்குழி</b> தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சிக்கு மேற்கே சிறிது தொலைவில் உள்ள சிறுநகரமாகும். இதன் பரப்பளவு ஏறத்தாழ 13 ச.கி.மீ. ஆகும்; இதன் மக்கள்தொகை 10,540 ஆகும் (1981). இங்குள்ள தட்பவெப்பநிலை பழத்தோட்டங்களுக்குப் பயன்படுகிறது. இங்கு மாதுளம் பழங்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன. இவ்வூரில் நெய், தயிர் போன்ற பால்பண்ணைப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டு, இந்தியாவின் பல பாகங்களுக்கு ஏற்றுமதியாகின்றன. பத்துச் சிறிய கிராமங்களைக் கொண்ட ஊத்துக் குழி ஒரு பாளையப்பட்டு ஆகும். பிற்காலச் சோழர் காலத்திலிருந்தே இந்தப் பாளையத்தை நிருவகித்து வருவதாக ஊத்துக்குழிப் பாளையக்காரர்கள் பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். சோழர் கொங்குநாட்டைக் கைப்பற்றியதுமே, வெள்ளோட்டைத் தலைநகரமாகக் கொண்ட பெருந்துறை நாட்டிற்கு ஊத்துக்குழி பாளையக்காரர்களின் முன்னோரான காலிங்கரைத் தலைவராக நியமித்ததாகக் கூறப்படுகிறது. ஈரோடு வட்டத்தில் உள்ள காலிங்கராயன் கால்வாயை அவர்தான் வெட்டினார் எனவும், மற்றக் குறுநிலத் தலைவர்களின் பொறாமையைக் கண்டு மனம் வருந்தியதால், தம் குடும்பத்தை வெள்ளோட்டிலிருந்து ஊத்துக்குழிக்கு அவர் கொண்டுவந்தார் எனவும் கூறப்படுகிறது. விசயநகரப் பேரரசனாக விளங்கிய தேவராயர் காலிங்கர் குடும்ப வாரிசுகளுக்கு ஊத்துக்குழியை நிருவகிக்கும் உரிமையையும், இராயர் என்ற பட்டத்தையும் வழங்கினார். மதுரையில் விசுவநாத நாயக்கர் ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் காலிங்கராயரை ஊத்துக் குழிக்குப் பாளையக்காரராக<noinclude></noinclude> 2vvpbnu6awoyme137m7kwk3chfgyhqv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/649 250 629736 1949057 1892329 2026-06-24T17:53:26Z ஹர்ஷியா பேகம் 15001 1949057 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊதாண்டு|605|ஊதாண்டு}}</noinclude>நியமித்ததுடன், மதுரைக் கோட்டைக் கொத்தளத்தில் ஒரு பகுதியின் காவலையும் அவரிடம் ஒப்படைத்தார். ஊத்துக்குழிப் பாளையக்காரரின் படையில் 5,000 காலாட்படை வீரர்களும், 5,000 குதிரைப்படை வீரர்களும் இருந்தனர். யானைப்படை ஒன்றும் அவரிடம் இருந்தது. மைசூர் மன்னரின் படைக்குத் தேவையான போர் யானைகளையும் அவர் அவ்வப்போது வழங்கி வந்தார். காலிங்கர் பரம்பரையில் வந்த 23-ஆம் பாளையக்காரர் மைசூர் உடையார் மன்னரின் சார்பில் கூர்க்குப் (Coorg) பகுதியை வென்று அடக்கியதால், அதைப் பாராட்டும் வகையில் மைசூர் மன்னர் அவருக்குத் தங்கப் பல்லக்கு ஒன்று வழங்கியதாகக் கூறப்படுகிறது. கள்ளிக்கோட்டைச் சாமரினால் ஊத்துக்குழிப் பாளையக்காரர் ஒருவர் எடப்பள்ளி என்ற இடத்தில் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் தோற்கடிக்கப்பட்டார். 29-ஆம் பாளையக்காரரான குமாரசாமி காலிங்கராயர் திப்பு சுல்தானுடைய படைவீரர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். ஆயினும் அவர் ஆங்கிலேயரிடம் நட்புக்கொண்டு அவர்களுக்கு அடிபணிந்து நடந்து கொண்டதால் ஊத்துக்குழிக்கு அவரே தொடர்ந்து பாளையக்காரராக இருந்து வர ஆங்கிலேயர் அனுமதித்தனர். எனினும், கி.பி. 1871-இல் அந்தப் பாளையக்காரருக்கான நிலையான உரிமை வழங்கப்பட்டது. இப்போது இங்கு ஒரு பழைய கோட்டை உள்ளது.{{Right|<b>அ.ரா.</b>}} <section end="ஊந்துக்குழி"/> <section begin="ஊதாண்டு"/> {{dhr}} <b>ஊதாண்டு</b> என்பவர் பர்மா நாட்டைச் சேர்ந்த அரசியல் மேதையாவார். ‘ஊ’ (U) என்பது பர்மாவில் எல்லோரும் மரியாதையுடனும் மதிப்புடனும் ஒருவரை அழைப்பதற்குப் பயன்படுத்தும் சொல்லாகும். இதன் பொருள் ‘மாமா’ (Uncle) என்பதாகும். நேருவை ‘நேரு மாமா’ என்று குழந்தைகள் அழைப்பதைப் போல ‘ஊதாண்டு’ என்பவரைத் ‘தாண்டு மாமா’ என்று அழைத்து வருகின்றனர். இவர் தாக் அமர்சோல்டு (Dag Hammarsklold) அக்கிய நாடுகளின் பொதுச் செயலாளராக இருந்து காலமான பின் அப்பதவியினை ஏற்றுத் திறம்பட நடத்தியவராவார். ஊதாண்டு (Uthant) பர்மாவிலுள்ள பாண்டனாவு (Pantanaw) என்ற இடத்தில் 1909-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 22-ஆம் நாள் பிறந்தார். இவர் பாண்டனாவில் இளமையில் கல்வி பயின்றபின் பர்மாவின் தலைநகரமான இரங்கூனில் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரியில் உயர் கல்வி கற்றார். அதன்பின் பாண்டனாவிலுள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் 1931-ஆம் ஆண்டில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, சப்பான் போரில் இறங்கியது. அப்போது அந்நாட்டுக் கல்வி பாதிக்கப்படாமலிருக்க இவர் பெரிதும் பாடுபட்டார். இவர் 1947-ஆம் ஆண்டில் அரசாங்கப் பணியில் சேர்ந்தார். இவர் பின்னர் பரப்பு இயக்குநராகப் பணி புரிந்துவந்தார். யூனூ (Unu) தலைமை அமைச்சராக இருந்தபோது செய்தித்துறை அமைச்சகத்தில் சிறிதுகாலம் இவர் பணி புரித்துவந்தார். ஊதாண்டு அரசியல் அறிஞராக இருந்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார். இவர் சர்வதேச சங்கம் (League of Nations), பர்மாவின் வரலாறு, கல்வி சார்பான நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொது அவையில் இவர் பர்மாவின் குழுவின் சார்பில் 1952-ஆம் ஆண்டு இடம் பெற்றார். இவர்தம் அரிய ஆற்றலாலும், பெரும் சாதனைகளாலும் 1957-ஆம் ஆண்டில் இவர் நிலையான பேராளராக்கப்பட்டார். தாக் அமர் சோல்டு 1961-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்களில் வானவூர்தி நொறுங்கி வீழ்ந்ததனால் மாண்டார். எனவே, ஊதாண்டு 1962-ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 30-ஆம் நாளில் ஐ.நா.வின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். இவர் அதற்கு முன்பு சிறிதுகாலம் அப்பதவியில் தற்காலிகமாகப் பணிபுரிந்துவந்தார். ஊதாண்டு பொதுச் செயலாளராகப் பதவியேற்றபின் பல அரும்பணிகளைப் புரிந்துள்ளார். இவர் தமக்கு முன் அப்பதவியிலிருந்த திரிக்விஇலி, தாக் ஆமச்சோல்கு ஆகியோரைப் போன்று ஐ.நா.வின் விதிமுறைகளுக்கு ஏற்ப எல்லோரும் வியக்கும்வண்ணம் பணிபுரிந்து வந்தார். அவையில் பொதுவுடைமை நாடுகளும் பொதுவுடைமை சாரா நாடுகளும் நடு நிலைமை வகிக்கும் நாடுகளும் நலம் பெறும் வகையிலும், பலம்பெறும் வகையிலும், பாதுகாப்புப் பெறும் வகையிலும் இவர் பணிபுரிந்து வந்தார். இவரது நடுநிலைமைக் கொள்கை நாடும் ஏடும் போற்றும் வகையில் அமைந்திருந்தது. எனினும் சில நாடுகள் அதையும் குறை கூறின. ஊதாண்டின் கியூபாக் கொள்கை அவரது திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இந்தியாவுக்கும் பாத்திசுத்தானுக்கும் இடையே 1965-ஆம் ஆண்டு போர் மூண்டபோது, அதை அமைதியான வழியில் தீர்க்க வேண்டி ஐ.நா.வின் சார்பில் இந்தியா-பாக்கிசுத்தான் அமைதி காண் குழு ஒன்றை அங்கு ஏற்படுத்தி அமைதியினை இவர் நிலைநாட்டினார். அது மட்டுமல்லாமல் 1967-ஆம் ஆண்டில் இவர் தம்முடைய<noinclude></noinclude> a8srfunn8tiqzouueqi2a9yei6csigi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/650 250 629737 1949058 1892330 2026-06-24T17:55:01Z ஹர்ஷியா பேகம் 15001 1949058 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊதியம் வழங்கு சட்டம்|606|ஊதியம் வழங்கு சட்டம்}}</noinclude>சொந்தப் பொறுப்பில் அராபிய நாடுகளில் ஏற்பட்ட சிக்கல்களுக்கும் தீர்வு கண்டார். ஐ.நா. படைகளை அப்பகுதியிலிருந்து விலக்கிக் கொண்டார். அராபிய இசுரேல் போர் ஏற்பட்டபோது இவர் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். இவர் பணிகள் பாரிலுள்ளோர் போற்றும் வகையில் அமைந்திருந்தன. எனவே 1966-ஆம் ஆண்டில் இவருக்கு ‘நேரு அமைதிப் பரிசு’ அளிக்கப்பட்டது. இவர் ஒரு சிறந்த ஆழ்ந்த புத்த சமயவாதியாவார். இவருக்குப்பின் ஐ.நா.வின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றவர் குர்ட்டு வால்டைம் (Kurt Waldhiem) என்பவராவார். ஊதாண்டு மீண்டும் 1967-இல் எகிப்தின் வேண்டுகோளுக்கிணங்கிக் காசாப் பகுதியிலும் (Gaza Strip), சினாய்ப் (Sini) பகுதியிலும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஐ.நா. படைகளை விலக்கிக் கொள்ள இசைந்தார். அதே ஆண்டு சூன் திங்களில் அராபிய-இசுரேல் நாடுகளுக்கிடையே போர் மூண்டது. இவர் 1972-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 1-ஆம் நாள் ஐ.நா. அவைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் அமெரிக்காவில் நியூயார்க்கு மாநிலத்திலுள்ள ஆரிசன் (Harrison) என்னும் ஊரில் குடியேறி வாழ்ந்தார் ஊதாண்டு நியூயார்க்கு மாநகரில் 1974-ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 25-ஆம் நாள் காலமானார்.{{Right|<b>நா.ஜெ.</b>}} <section end="ஊதாண்டு"/> <section begin="ஊதியம் வழங்கு சட்டம்"/> {{dhr}} <b>ஊதியம் வழங்கு சட்டம்</b> 1936-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. ஊதியம் பொருள் விளக்கம்: ‘ஊதியம்’ என்பது வேலையில் அமர்த்திக் கொள்ளப்பட்ட ஒருவருக்கு அவரது வேலை அல்லது ஊழியத் தொடர்பாகக் கொடுக்கப்படும் அனைத்து ஊதியத்தையும் குறிக்கும். ஊதியம் என்பதில் பணம். பணமாக மாற்றக்கூடியது எதுவும், அடிப்படை ஊதியம், படிகள், பணிக்காக வழங்க ஒப்புக்கொண்ட அனைத்துத் தொகைகளும், தீர்ப்பு, ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய தொகை, மிகை நேரப்படி, விடுமுறை நாள் ஊதியம், ஓய்வுநாள் ஊதியம் உற்பத்தி அடிப்படையில் கொடுக்கப்படும் ஊக்க ஊதியம், வேலை நீக்கத்தின் போது சட்டப்படி கொடுக்க வேண்டிய தொகை முதலியவைகளும் அடங்கும். ஆனால் வசதி, சலுகைக்கான தொகைகள் அடங்கா. ஒவ்வொரு பணியாளரும் பணியமர்த்திக் கொண்டிருக்கின்ற பணியாள்களுக்கு இச்சட்டப்படி ஊதியம் வழங்கக் கடப்பாடு உடையவராவார். <b>பிடித்தங்கள்</b>: தண்டத்தொகை, வேலைக்கு வாராமை, பொருள் சேதம், பண நட்டம், வீடு, மின்சார வசதிகள், முன்பணம், கடன், வட்டி, கூட்டுறவு திருப்பிச் நிறுவனத்திற்குத் செலுத்த வேண்டிய தொகை முதலியன இச்சட்டப்படி அனுமதிக்கப்பட்ட பிடித்தங்களாகும். <b>தண்டம் விதிப்பு</b>: தொழிலாளி ஒருவருடைய தவறுதல்களுக்குத் தண்டம் விதிக்க வேண்டுமாயின் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அல்லது நிருணயிக்கப்பட்ட அதிகாரியின் முன் அனுமதியுடன், முன்னறிவிப்புக் கொடுக்கப்பட்ட குற்றங்களுக்கு மட்டுமே தண்டம் விதிக்கலாம். தண்டம் விதிக்குமுன் தொழிலாளியிடமிருந்து விளக்கம் கேட்கப்பட்டிருத்தல் வேண்டும். தண்டத் தொகையினை 60 நாள் கழித்தோ தவணைகளிலோ வசூலித்தல் கூடாது. இச்சட்டப்படி தொழிலாளி ஒருவர் வேலைக்கு வாராதபோது, வாராத நாட்களுக்கான ஊதியத்தைப் பிடித்துக் கொள்ளலாம். ஆனால், பத்து அல்லது மேற்பட்ட தொழிலாளிகள் கூட்டாகச் சேர்ந்து வேவைக்கு வாராதிருந்தால் எந்தவித முன்னறிவிப்புமின்றி அவர்களிடமிருந்து தொகை எதையும் பிடித்தம் செய்திடுதல் கூடாது. தொழிலாளி ஒருவர் வேலைக்கு வந்து வேலை செய்யாமல் இருக்கும்போது 8 நாள் கூலிவரை பிடித்தம் செய்யலாம். தொழிலாளியின் கவனக் குறைவினால் ஏற்படுகின்ற இழப்பிற்கு ஈடான தொகையை உரிய விளக்கம் கேட்ட பின்னர். அவருடைய ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம். மேலும், வேலைக்குச் சேருவதற்குமுன் கொடுக்கப்பட்ட முன்பணத்தை ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம். கூட்டுறவு, காப்பு நிதி ஆகியவற்றிற்காக விடுகளின் படிபிடித்தம் செய்யலாம். தொழிலாளிக்கு வழங்கப்பட்ட முன்பணத்தினை ஊதியத் தொகையிலிருந்து தவணைமுறையில் பிடித்தம் செய்து கொள்ளலாம். இச்சட்டப்படி, தொழிற்சாலைகள் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்கு ஆய்வாளர் ஒருவரை நியமிக்கலாம். அந்த ஆய்வாளர் ஓர் அரசு ஊழியராயிருப்பார். ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்ளப்படுகிற தொகை காரணமாகவும் ஊதியம் கொடுப்பதில் ஏற்படுகின்ற தாமதங் காரணமாகவும் ஏற்படுகிற வழக்குகள், கெட்ட எண்ணத்துடன் அல்லது அலைக்கழிக்கும் எண்ணத்துடன் ஏற்படுகிற வழக்குகள், தண்டனைகள் ஆகியவை குறித்தும் இச்சட்டம் தெளிவாகக் கூறுகிறது. ஊதியம் வழங்கப்படாத நிலையில் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்தும் தனித்தனியாகவும் மனுச்-<noinclude></noinclude> 8djztmc2obir11jagayd3px51vin05i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/651 250 629740 1949059 1892336 2026-06-24T17:56:39Z ஹர்ஷியா பேகம் 15001 1949059 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊதோணி|607|ஊப்ளி}}</noinclude>செய்யலாம். ஆனால் வழக்குகள் அனைத்தும் ஒரு சேரவே விசாரிக்கப்படும். எனினும் இழப்பீடு, ஆணை போன்றவைகள் தனித்தனியே முடிவு செய்யப்படும். இச்சட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவர் கட்டளை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் ஒரு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொள்ளலாம். இச்சட்டப்படி முதலாளி ஒருவர் மேல்முறையீட்டைக் காலம் தாழ்த்திச் செய்யும்போது அல்லது ஊதியம் வழங்குவதில் வேண்டுமென்றே காலந்தாழ்த்தும்போது, அவர்தம் சொத்துகளைப் பறிமுதல் செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரமுண்டு. இச்சட்டப் பிரிவு 26, நீதிமன்றங்களும் அலுவலர்களும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கு உரிய விதிகளை மாநில அரசாங்கம் இயற்றுவதற்கான அதிகாரத்தை வழங்குகிறது. <section end="ஊதியம் வழங்கு சட்டம்"/> <section begin="ஊ-தோணி"/> {{dhr}} <b>ஊ-தோணி</b>: இது செருமானிய நீர்மூழ்கிக் கப்பல் எனப் பொருள்படும். முதன் முதலாக நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்தி முதல் உலகப் போரில் பகைவருடைய கப்பல்களை அழித்தது செருமனிதான். முதல் உலகப்போரைச் செருமலி தொடங்கிய போது அதனிடம் 30க்கும் குறைவான நீர்மூழ்கிக் கப்பல்களே இருந்தன; அவைகளுள் எதுவும் 1000 கண்டிக்குக் (Tonnes) கூடுதலான எடை உடையது அன்று; அந்நீர்மூழ்கிக் கப்பல்கள் எளிதில் அழியத்தக்கனவாகவும் உறுதியற்றும் இருந்தன. அவைகளைக் கொண்டு முதல் உலகப்போரில் செருமனி பெருமளவு ஆங்கில வணிகக் கப்பல்களை மட்டுமல்லாமல், நடுவு நிலைமை நாடாகிய அமெரிக்க ஐக்கிய நாட்டின் வணிகக்கப் பல்களையும் அழித்தொழித்தது. இச்செயல்கள் அமெரிக்க மக்களின் சீற்றத்தைக் கிளப்பி விட்டன. செருமனியின் ஊ-தோணியின் அழிவுச் செயல்களே அமெரிக்கா செருமனிக்கெதிராக முதல் உலகப் போரில் சேருவதற்கு முக்கிய காரணமாகும். இரண்டாம் உலகப் போரில் செருமனியிடம் 57 நீர்மூழ்கிகள் இருந்தன; இவை இக்கால மின்சாரக் கருவிகளுடையவை; இவை நீர்மட்டத்துக்குமேல் வாராமலே மின்கலங்களைப் புதுப்பித்துக் கொள்ளவும், நீரினுள் மிக விரைவாகச் செல்லவும் கூடும். செருமனி இத்தகைய ஊ-தோணிகளின் எண்ணிக்கையை விரைவில் 1162 ஆக உயர்த்தி, நேச நாட்டுக் கப்பல்களைத் தாக்கி மூழ்கடித்தது. இவ்வாறு செருமனி இரண்டாம் உலகப் போரிலும் ஐக்கிய அமெரிக்க நாட்டைத் தனக்கெதிராக நேசநாடுகள் (Allied Powers) பக்கம் சேருமாறு செய்தது. <b>ஊ-தோணியின் செயல்களால் தோன்றிய அரசியல் மாற்றங்கள்</b>: இரண்டு உலகப் போர்களிலும் ஐக்கிய அமெரிக்க நாடு செருமனிக்கெதிராகப் பிரிட்டன் முதலிய நேசநாடுகளின் பக்கம் சேருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவை செருமானிய ஊ-தோணியின் அழிவுச் செயல்களாகும். இத்தோணிகள் 1917-ஏப்பிரலில் மட்டும் 852,000 கொள்ளளவுள்ள 430 நேச நாட்டுக் கப்பல்களையும், நடுவுநிலைக் கப்பல்களையும் தாக்கி மூழ்கடித்தன. ஊ- தோணிகளுக்கெதிராகக் கடற்கண்ணிகளை அமைத்தல், வணிகக் கப்பல்களின் காவலுக்குக் கூட்டமாகச் (Convoy) செல்லுதல் முதலிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, நேச நாடுகள் 785 செருமானிய ஊ- -தோணிகளை அழித்து விட்டன.{{Right|<b>இரா.அ.</b>}} <section end="ஊ-தோணி"/> <section begin="ஊப்ளி"/> {{dhr}} <b>ஊப்ளி</b> இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் உள்ளதொரு நகரம். இந்நகரம் பெங்களூர்-புனே இருப்புப் பாதையின் நடுவில் வட கருநாடகத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் முக்கிய இருப்புப்பாதைச் சந்திப்புகளுள் ஒன்று. தென் மத்திய இருப்புப்பாதையில் அமைத்துள்ள இச்சந்திப்பிற்குத் தென்னா இருப்புப் பாதைத் தொடர்புண்டு. குண்டக்கல் வழியாக மேற்கில் செல்லும் இருப்புப்பாதையும், தென்னக இருப்புப்பாதையும் இங்குச் சந்திப்பதால் இது சிறப்புற்றுள்ளது. இவ்வூர் பருத்தி வாணிக மையமாகும். இங்குள்ள இருப்புப்பாதைப் பணிமனைகளும், பருத்தி அரைக்கும் ஆலைகளும், கைத்தறி நெசவாலைகளும் குறிப்பிடத் தக்கவை, இதன் அண்மையில் உள்ள தார்வார் (Dharwar) என்னும் ஊரில் கருநாடகப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இது தார்வார் பல்கலைக்கழகம் எனப்படும். ஊப்ளி-தார்வார் (Hubli) இரட்டை நகரங்களாகக் கருதப்பட்ட நிலைமாறி அண்மையில் இவ்விரண்டும் ஒரே மாநகரமாகக் கருதப்படுகின்றன. ஊப்ளி நகரில் உள்ள கோயில் கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. விசயநகரப் பேரரசர்களின் ஆட்சிக் காலமான கி.பி.14 முதல்16-ஆம் நூற்றாண்டு வரை இந்நகரமும் கோயிலும் புகழ்பெற்றிருந்ததாகக் கூறுவர். இந்நகரம் கி.பி. 1818-ஆம் ஆண்டில் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. பெங்களூரிலிருந்து ஊப்ளி வடகிழக்கில் 471 கி.மீ தொலைவிலுள்ளது. ஊப்ளிக்கும் தார்வாருக்கும் இடையிலுள்ளி தூரம் 20 கி.மீ. ஆனால் இக்காலத்தில் இவ்விரு நகரங்களும் பெருகி வளர்ந்துள்ளமையால் இடைவெளியே இல்லையென்றும் கூறலாம். ஊப்ளி தார்வாரின் மக்கள்தொகை 5,26,493 (1981).{{Right|<b>இரா.அ.</b>}}<noinclude></noinclude> 7of8ulkqj2n5bgcae12gkk9k9pz4s6v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/652 250 629741 1949060 1892339 2026-06-24T17:57:56Z ஹர்ஷியா பேகம் 15001 1949060 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊபாங்கி ஆறு|608|ஊமைத்துரை}}</noinclude>ஊபாங்கி ஆறு: மத்திய ஆப்பிரிக்காவில் ஓடும் மிகப் பெரிய ஆறு காங்கோ ஆறு. இவ்வாற் றின் துணையாறுகளுள் முதன்மையானது ஊபாங்கி (Ubangi) ஆறு.இது ஓடும் பகுதி மிக்க வளமுடையது. ஊபாங்கி ஆற்றில் உயலே, போமு என்ற இரண்டு ஆறுகள் வந்து கலக்கின்றன.{{Right|<b>இரா.அ.</b>}} <section end="ஊப்ளி"/> <section begin="ஊமா இந்தியர்"/> {{dhr}} <b>ஊமா இந்தியர்</b> அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் வாழும் வட அமெரிக்க இந்தியர்களுள் பழமையானவர்கள். ஊமன் (Yuman) மொழியைப் பேசும் பழங்குடிகளுள் முதன்மையானவர்கள். ஊமா இந்தியர்கள் (Yuma Indians) அரிசோனா மாநிலத்திலுள்ள ஊமா (Yuma) நகரத்திலும் அதைச் சுற்றிலும் மிகுதியாக வாழ்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் சற்றுக் கூடுதலாகும். கொலராடோ ஆற்றின் இருகரைகளிலும் அமைந்துள்ள இவர்கள் பகுதி வளமிக்கது. ஊமா இந்தியர்கள் தம்மைக் குச்சியானா (Kuchiana) என்றே கூறிக்கொள்கின்றனர். குவச்சான் (Quechan) என்ற புதுப்பெயரிலும் இப்பழங்குடியினரை இக்காலத்தில் குறிப்பிடுகின்றனர். ‘ஊமா’ என்ற சொல்லுக்குப் பொருள் காணப்படவில்லையாயினும், ‘தலைவனின் மகன்’ என்றும் பொருளுடைய எமயோ (Yamayo) என்ற சொல்லிலிருந்து இது வந்திருக்கலாம் என எண்ணுகின்றனர். இப்பழங்குடிகளை கி.பி. 1540-இல் எர்னாண்டோ டி அலார்கான் (Hernando de Alarcon) முதன் முதலில் அணுகி இவர்களைப் பற்றிய செய்திகளைத் தந்தார். இவர்கள் அண்டைய பழங்குடிகளிடமிருந்து தனித்துக் காணப்படுகின்றனர். இப்பொழுது பிறரோடுகலப் புற்று வருகின்றனர். ஆண்கள் திறந்த மேனியுடனும் மரப்பட்டைகளிலான ஆடைகளுடனும் முற்காலத்தில் வாழ்ந்திருந்தாலும், இப்போது சிறிய துணி ஆடைகளை உடுத்துகின்றனர். உடலை வண்ணப் பூச்சுகளால் அலங்கரித்துக் கொள்வர். இவர்கள் கலைத் தொழிலில் ஆர்வமுள்ளவர்கள். நன்கு வளர்ச்சியுறாத் தொழில் நுணுக்கமுடைய மட்பாண்டங்கள் செய்கின்றனர். குவிக்குமத்து (Kwikumal) என்பவரே அனைத்துப் பொருள்களையும் படைத்துள்ளார் என நம்புகின்றனர். இவர்கள்தம் சமய நம்பிக்கைகளில் கனவின் உணர்வுகள் பெரிதும் மதிக்கப்படுகின்றன; கனவு பலனளிக்கும் என நம்புகின்றனர். ஆண்டுதோறும் மறைந்தவர்களுக்கான நினைவு நாளன்று கொண்டாடப்படும் விழாக்கள் பெரிய அளவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="ஊமா இந்தியர்"/> <section begin="ஊமைத்துரை"/> {{dhr}} <b>ஊமைத்துரை</b>: தமிழக வரலாற்றில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டிலேயே ஆங்கிலேய எதிர்ப்பு உணர்வு ஏற்பட்டது. தமிழகத்தில் பெருகிய தேசிய உணர்வினை மூன்று நிலைகளாக வரலாற்று ஆசிரியர்கள் பகுத்துரைக்கின்றனர். முதலாம் நிலை பாளையக்காரர்கள் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து நின்றதாகும். இரண்டாம் நிலை வேலூர்ப் புரட்சியாகும். மூன்றாம்நிலை காங்கிரசு இயக்கம் தோன்றி வளர்ந்த நிலையாகும். பாளையக்காரர்கள் ஆங்கிலேய எதிர்ப்பில் முன்னணியில் இருந்தபோது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரரான வீரபாண்டியக் சுட்டிபொம்மு எனப்பெற்ற வீரபாண்டியக் கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் செய்து தூக்குமேடையேறினார். இக்கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரை (Oomaithurai) சிறந்த வீரராகத் திகழ்ந்தார். கட்டபொம்மன் (Kattabomman) ஆங்கிலேயரை எதிர்த்து நின்றபோது இவர் அவருக்கு உறுதுணையாக விளங்கியதுடன், கட்டபொம்மனின் மறைவிற்குப் பின்னரும் தொடர்ந்து ஆங்கிலேய ஆதிக்கத்தினை எதிர்த்து நின்றார். முதலில் கட்டபொம்மனுடன் இணைந்து பணியாற்றியபோது, கட்டபொம்மன் பிராமநாதபுரத்தில் சாக்கன் (Jackson) என்ற ஆங்கிலேய அதிகாரியைச் சந்திக்கச் சென்றபோது ஏற்பட்ட மோதலில் ஊமைத்துரை தொலைவிலிருந்து நடப்பதைக் கவனித்துத்தக்க சமயத்தில் ஆங்கிலேயருடன் மோதினார். கட்டபொம்மனைக் காப்பதில் இவர்தம் பங்கு குறிப்பிடத்தக்கதாய் விளங்கியது, பானர்மேன் (Bannermen) என்பவர் தலைமையில் கி.பி. 1799 செப்டம்பர் 5-இல் வந்த படையினர். பாஞ்சாலக்குறிச்சிக் கோட்டைக்குள் நுழைய முயன்ற முதல் முயற்சியினை ஊமைத்துரை முறியடித்தார். ஆயினும், சென்னையிலிருந்து பானர்மேனுக்கு உதவிட மேலும் படை வரவே தாக்குப் பிடிக்கவியலாத நிலையில் கோட்டையை விட்டு வெளியேறினார். கட்ட பொம்மன் தூக்கிலிடப்பெற்றபின் ஆங்கிலேயரிடம் பிடிபட்ட கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையும் பிற உறவினர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப் பெற்றனர். பாஞ்சாலங்குறிச்சி, மைசூர் முதலிய இடங்களில் வெற்றிபெற்ற பின்னர்க் கிழக்கிந்திய வணிகக் குழுவினர் அடக்குமுறை நடவடிக்கையில் இறங்கிய போது, திண்டுக்கல் கோபாலநாயக்கர், மணப்பாறை இலக்குமி நாயக்கர் முதனானவர்கள் ஆங்கிலேயரை<noinclude></noinclude> kqocoo9s0wyffz3p30xt1onih0icur9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/653 250 629787 1949061 1892681 2026-06-24T17:59:19Z ஹர்ஷியா பேகம் 15001 1949061 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊமைத்துரை|609|ஊர்}}</noinclude>எதிர்க்கப் புதிய அணி திரட்டினர். அப்போது மருது உடன் பிறப்புகள் இவ்வணிக்குத் தலைமை வகித்தனர். பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து ஊமைத்துரை உள்ளிட்ட 15 பேர் தப்பித்தனர். வீரம் மிக்கவர்கள் ஒன்று சேர்ந்தனர். ஆங்கிலேயர்களால் தரைமட்டமாக்கப்பெற்ற பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை மீண்டும் எழுந்தது. எட்டையபுரம், ஊற்றுமலைப் பாளையக்காரர்கள் தவிர்த்த ஏனைய பாளையக்காரர்கள் மீண்டும் ஒன்று திரண்டனர். எட்வர்டு கிளைவு (Edward Clive) படைகளைத் திரட்டிப் பாஞ்சாலங்குறிச்சிக்கு அக்னியூ (Agnew) என்பவரின் தலைமையில் அனுப்பினார். ஆனால், கி.பி. 1801 மே 23-இல் கடுமையான புயல், மழை ஆகியவற்றுக்கிடையில் நிகழ்த்தப் பெற்ற தாக்குதலில் கோட்டை சிதைவுற்றது. படையெடுத்த ஆங்கிலேயர் கோட்டையினுள் புகுந்ததும் பாஞ்சாலங்குறிச்சிப் படை வடக்கிலும் கிழக்கிலும் வெளியேறிச் சிவகங்கையை அடைந்தது. பாஞ்சாலங்குறிச்சி வீழ்ந்தது. ஊமைத்துரை உடலெல்லாம் போர்க் காயங்களுடன் கமுதியை அடைந்தார். ஊமைத்துரை காளையார் கோவில் காடுகளில் ஒளிந்திருந்த புரட்சிப் படையினைத் திரட்டி மதுரையைச் சுற்றி வளைத்தார். ஆங்கிலேயர் கதிகலங்கி ஒடினர். எட்வர்டு கிளைவு ஐரோப்பியப் படைகளை வரவழைத்தார். அக்னியூ, இன்சு (Inns), பிளாக்பர்ன் (Blackburn) ஆகிய மூன்று ஆங்கிலத் தளபதிகள் மும்முனைகளில் தாக்குதல் நிகழ்த்தினர், ஊமைமத்துரை, செவத்தையா, முத்து வெள்ளை முதலிய கிளர்ச்சியாளர்கள் வடக்கு நோக்கி ஓடினர். ஊமைத்துரையின் தலைமையில் 600 வீரர்கள் விருபாட்சி மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினர். ஆனால், திண்டுக்கல்லில் நடைபெற்ற சண்டையில் தோற்கடிக்கப் பெற்றனர். வத்தலக்குண்டு என்னுமிடத்தில் ஊமைத்துரை பிடிபட்டார். ஆங்கிலேய எதிர்ப்பணியின் முன்னணியில் நின்ற வீரர் ஊமைத்துரையின் உயிர் கி.பி. 1801-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ஆம் தான் பறிக்கப்பட்டது. ஊமைத்துரையின் வரலாறு வீரவரலாறு என்றே கூறல் வேண்டும். வாழ்வின் இறுதி வரை ஆங்கிலேயரை எதிர்த்து நிற்றலையே, அந்நிய ஆதிக்க எதிர்ப்பையே குதிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த இவர் வாய் பேசாத ஊமை. வாய் பேசாத இவர் போர்க்களத்தில் ஆணை பிறப்பித்ததே புதுமையானதாகும். கையில் வைக்கோல் துண்டுகளை நறுக்கி வைத்துக் கொண்டு தாக்குதல் நிகழ்த்த வேண்டும்போது ஒவ்வொன்றாகக் கையிலிருந்து எறிந்து அதனை ஆணையாக ஆக்குவாராம். ஊமைத்துரை சிறந்த வீரராகவும் ஆங்கிலேய எதிர்ப்புச் சக்திகனை ஒன்று திரட்டுவோராகவும், கட்டபொம்மன் வாழ்ந்த காலத்திலும் மறைந்த பின்னரும் செயற்பட்டமை வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.{{Right|ந.க.ம.}} <section end="ஊமைத்துரை"/> <section begin="ஊயித்து"/> {{dhr}} <b>ஊயித்து</b> வட கிழக்கு ஆசியாவின் கோடியில் வாழும் எசுக்கிமோக்களாவர். இவர்கள் இப்பகுதியில் கிழக்கு முனையான தெசுநெவுப் (Dezhnev) பகுதியிலிருந்து அலாசுகா (Alaska) முதல் பெரிங்கு கால்வாயை (Bering Strait) உள்ளடக்கியுள்ள உருசிய நாட்டின் சுக்கோட்சுகி முனை (Chukotski Cape) வரையுள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்கள் பெரிங்கு கடலிலுள்ள புனித இலாரன்சு தீவிலும் (St. Lawrance Island) வாழ்கின்றனர். ஊயித்து (Yuit) மக்கள் வட அமெரிக்காவிலிருந்து இக்காலத்தில் குடியேறியவர்களாவர். இவர்களின் வழக்கங்களும் மரபுகளும் அலாசுகா எசுக்கிமோக்களை ஒத்துள்ளன. ஊயித்துகளுள் சிலர்தம் உதடுகளில் துளையிட்டுச் செதுக்கிய சிறிய மரத்துண்டுகளையோ கற்களையோ அணிந்து கொள்கின்றனர். இவர்கள் பேசும் மொழியின் அடிப்படையில் இவர்கள் நான்கு குழுக்களாக வேறுபடுகின்றனர். தெசுநெவு முனையிலுள்ளவர்கள் நூக்காலித்து (Nookalit) என்றும், சாப்லின் முனையில் (Chaplin Cape) உள்ளவர்கள் அய்வனாத்து (Aiwanat) என்றும், உலாக்பென் (Ulakhpen) முனையில் உள்ளவர்கள் ஊத்தீலித்து (Wauteelit) என்றும், புனித இலாரன்சு தீவில் உள்ளவர்கள் ஈய்வுலித்து (Eiwhalit) என்றும் அழைக்கப்படுகின்றனர்.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="ஊயித்து"/> <section begin="ஊர்"/> {{dhr}} <b>ஊர்</b> தெற்கு மெசபடோமியாவிலுள்ள தொன்மையான நகரம். இது சுமேரியாவின் தலைநகரமாக விளங்கியது. ஊர் (Ur) பாபிலோனிலிருந்து 225 கி.மீ. தொலைவிலும் யூப்ரட்டிசு ஆற்றங்கரையிலிருந்து மேற்காக 16 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. முற்காலத்தில் சிறந்த வாணிகத் தலமாக விளங்கிய ஊரின் அருகில் யூப்ரட்டிசு ஆறு பாய்ந்து அதன் வளத்தைப் பெருக்கியது. யூப்ரட்டிசு ஆறு இங்குப் பாய்வதால் பிற நாடுகளுடன் வாணிகம் செய்ய ஏற்ற துறைமுகப் பட்டினமாகவும் இது விளங்கியது. பிற்காலத்தில் யூப்ரட்டிக ஆறு அதன் போக்கை மாற்றிக் கொண்டது. இங்கு நடத்தப்பட்ட அகழாய்வுகளின் மூலம் தலைநகரமாக விளங்கிய ஊர் பெரு வெள்ளத்தால் அழிந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.{{nop}}<noinclude> <b>வா. க. 5 - 39</b></noinclude> j5ewampy2iyso6x78qyjdg1vjxyqug5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/657 250 629791 1949062 1892693 2026-06-24T18:01:50Z ஹர்ஷியா பேகம் 15001 1949062 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊர்கொலை|613|ஊர்த்துவ தாண்டவம்}}</noinclude>பிடிக்கப்பட்ட அரும்பொருள்கள் பிரிட்டிசு அருங்காட்சியகத்தில் இன்றும் உள்ளன. காண்க: உல்லிசர் இலியானர்டு.{{Right|<b>சு.இரா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Tall, G.K.,</b> Early Civilizations, Blandford Press, London, 1968.<br> <b>Upadhyaya, B.S.,</b> The Ancient World, S, Chand & Co. Pvt, Ltd, New Delhi, 1976. <section end="ஊர்"/> <section begin="ஊர் கொலை"/> {{dhr}} <b>ஊர் கொலை</b>: என்பது புறத்துறைகளுள் ஒன்று, தொல்காப்பியமும் புறப்பொருள் வெண்பாமாலையும் வெட்சித் திணையின் ஒரு துறையாக இதனைக் குறிப்பிட்டுள்ளன, நிரை கவரச் செல்லும் வெட்சி வீரர்கள் குதிரையினை விரைவாகச் செலுத்திச் சென்று, பகைவர் அரணை எரிதவழ அழிப்பது என்று புறப்பொருள் வெண்பாமாலை இத்துறைப் பொருளை விளக்குகிறது (பு.பொ.வெ.8). தொல்காப்பியம் இதனை, ‘முற்றிய ஊர்கொலை’ எனக் குறிப்பிட்டுள்ளது. இதனை, ‘நிரை கோடற்கு எழுந்தோர் அவர் புறஞ்சேரியை வளைத்துக் கொண்டு ஆண்டு நின்ற நிரை காவலரைக் கொன்று பகையறுத்தலும், நிரைமீட்டற்கு எழுந்தோர் அவ்வூரை விட்டுச் சிற்றூரைக் காத்துக் கோடலும்’ ஆகும் என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார் (தொல்.புறத். 3). அவர் வெட்சித் திணைக் குரியனவாகக் கூறப்பட்ட பதினான்கு துறைகளையும் நிரை கவர்தல், நிரை மீட்டல் ஆகிய இரு தொழில்களுக்கும் பொருந்துமாறு பொருள் கொண்டமையால், இத்துறையினை இவ்வாறு விளக்கியுள்ளார்.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="ஊர் கொலை"/> <section begin="ஊர்ச்செரு"/> {{dhr}} <b>ஊர்ச்செரு</b> புறப்பொருள் வெண்பாமாலை கூறும் புறத்துறைகளுள் ஒன்று. மதில் காக்கும் வீரர்களின் மறத்தினை விளக்கும் நொச்சித் திணையின் ஒன்பது துறைகளுள் ஊர்ச்செரு ஒன்றாகும். பகைவர்களால் புகுவதற்கரிய காவற்காடும் அகழியும் சிதையாதவாறு அப்பகைவர்களை எதிர்த்து, நொச்சி வீரர்கள் அவற்றைக் காத்து நிற்பது ஊர்ச்செரு எனப்படும். இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை, ‘அருமிளையொறு கிடங்கு அறியாமைச், செருமலைந்த சிறப்புரைத்தன்று’ என்று இலக்கணப்படுத்தியுள்ளது (பு.பொ.வெ.மா.88). இத்துறை தொல்காப்பியத்தில் கூறப்படவில்லை. அதில் உழிஞைத்திணையில், ‘ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறன்’ என்று ஒரு துறை கூறப்பட்டுள்ளது. ‘மதிற் புறத்தன்றி ஊரகத்துப் போதை விரும்பிய பாசிமறன்’ என்று இதனை நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார். இரண்டு துறைகளும் நுண்ணிய பொருள் வேறுபாடுடையனவாகும்.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="ஊர்ச்செரு"/> <section begin="ஊர்த்துவ தாண்டவம்"/> {{dhr}} <b>ஊர்த்துவ தாண்டவம்</b> நடராசர் ஆடிய தாண்டவங்களுள் ஒன்று. சிவபெருமான் உவந்து ஆடிய அம்பலங்கள் ஐந்தனுள் பாண்டரங்க நடனம் என்று சொல்லப்படும் ஊர்த்துவ தாண்டவமே, உலகம் உய்யத்திருவாலங்காட்டில் ஆடிய முதன்மையான தாண்டவம் ஆகும். இறைவனின் ஐஞ்செயல்களுள் அருளல் என்னும் செயலை இத்தாண்டவம் குறிக்கிறது. இதற்குக் ‘காளிதாண்டவம்’ என்றும் பெயர் உண்டு. காளியின் செருக்கைப் போக்குவதற்காக ஆடிய திருநடனம் இது, மிக வேகமாகச் சுழன்று ஆடுவதாகையால் ‘சண்ட தாண்டவம்’ என்றும் வீடு பேற்றினைத் தருவதாகிய அனுக்கிரகத்தின் பொருட்டுச் செய்வதாகையால் ‘அருள் நட்டம்’ அல்லது ‘அனுக்கிரகத்தாண்டலம்’ என்றும் இதற்கு பெயர்கள் உள்ளன. ‘ஆடினார் பெருங்கூத்து காளிகாண’ எனத் திருநாவுக்கரசர் பெருமான் குறிப்பிடுவதால் இதனைப் ‘பெருங்கூத்து’ எனவும் குறிப்பிடலாம். மேலும், திருநாவுக்கரசர் பெருமான் இதனைச் ‘செயற்கரிய திருநடனம்’ எனக் கூறுகிறார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 5.pdf |Page = 657 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 170 |oTop = 228 |oLeft = 195 |Location = center |Description = }} {{center|ஊர்த்துவ தாண்டவம்}} காரைக்காலம்மையார் திருவாலங்காட்டு நடராசமூர்த்தியிடம் ஈடுபாடு கொண்டவர். திருவாலங்காட்டில் இறைவம் ஆடும் கூத்தின் இயல்பினை அம்மையாரின் மூத்த திருப்பதிகங்கள் விரிவாக எடுத்-<noinclude></noinclude> jys8imgczw8f8uus6jwjar8smhhvo7d பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/658 250 629792 1949063 1892694 2026-06-24T18:02:47Z ஹர்ஷியா பேகம் 15001 1949063 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊர்த்துவ தாண்டவம்|614|ஊர்த்துவ மாயை}}</noinclude>துரைக்கின்றன, இத்தாண்டவத்தைப் பற்றித் திருவாலங்காட்டுப் புராணமும் விரிவாகக் கூறுகிறது. இந்நடனத்தில் காளி இறைவனுடன் போட்டியிட்டு ஆட இயலாமல் இறைவனின் காலடியிலேயே ஒடுங்கி விடுகிறான். இந்த இயல்பினைப் பல கோயில்களில் உள்ள ஆடவல்லானின் சிற்பங்களில் ஆடவல்லானின் காலடியில், காளி நடனமாடும் கோலத்தில் சிற்ப வடிவங்களைக் காணலாம். இதனை நக்கீரதேவ நாயனாரும் தம் பாடல்களில் குறிப்பிடுகிறார். ஊர்த்துவ தாண்டவத்தினைப் பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரை உள்ள சிற்பங்களில் காணலாம். காஞ்சிக்கைலாசநாதர் கோயிலில்தெற்குப் புறச் சுவரில் ஊர்த்துவ தாண்டவச் சிற்பம் உள்ளது. நந்தி தேவனும் உடன் ஆடுகின்ற நிலையில் இச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அருகிலே தேவி இந்நடனத்தைக் கண்டு மகிழ்வதாக உள்ளது. இது போலவே காஞ்சியில் உள்ள முக்தேசுவரத்தில் இறைவன் தம் 10 கைகளுடன் ஆடுகின்ற சிற்பத்தைச் காணலாம். காளி சாமுண்டி வடிவிலே 6 கைகளுடன் ஆடுங்கோலம் காணப்படுகிறது. சோழர் காலத்தைச் சார்த்த கோயில்களில் திருச்செங்காட்டங்குடி, திருப்பளத்தால், சிதம்பரம் முதலிய கோயில்களில் உள்ள சிற்பங்களைச் சிறந்த எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம், சிதம்பரத்தில் கருவறைக்கு எதிரில் உள்ள நிருத்தசபையில் ஊர்த்துவதாண்டவ மூர்த்தியாககாட்சி தருகிறார். ஆடவல்லான் சிதம்பரம் கிழக்குக் கோபுரத்தில் ஒரு காலை உயரத் தூக்கி ஆடும் கோலத்திலும், இரு கைகளால் மற்றொரு காலின் கீழே உடுக்கையை அடிக்கும் நிலையிலும் சிற்பம் காணப்படுகிறது. மேலும் பேரூர், தென்காசி, தாரமங்கலம், மதுரைப் புதுமண்டபம் போன்ற இடங்களில் உள்ள ஊர்த்துவ தாண்டவச் சிற்பங்கள் பிற்காலக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. மதுரைப் புதுமண்டபத்தில் சிவபெருமான் 10 கைகளுடன் தாண்டவம் செய்கிறார். ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி வலக்கைகளில் தமருகம், பரசு, கத்தி, சூலம், அபய முத்திரை தாங்கியும், இடக்கைகளில் நெருப்பு, மான், கேடயம், கொடி, துதிக்கை ஆகியவற்றைத் தாங்கியும் காணப்படுகிறார். காலின் கீழே முயலகன் பாம்பைப் பிடித்திருக்கிறான். காரைக் காலம்மையார் இறைவனின் பாதத்தின் வலப்புறத்திலே தொழுது நிற்கிறார். ஒருவர் குடமுழா வாசிக்கிறார். நந்தி மத்தளம் வாசிக்கச்சிவகணங்கள் சங்கு ஊதுகின்றன. திருமால் உடுக்கை வாசித்துநிற்கத் தும்புருவும் நாரதரும் வீணை ஏந்தியிருக்கின்றனர். பிரமன் தாளம் போட அற்புத நடனக் காட்சியை விளக்கும் சிற்பமாக இது விளங்குகிறது. இச்சிற்பத்தின் எதிரில் காளி எட்டுக்கைகளுடன் சூலம், அம்பு, சக்கரம், கத்தி, வில், பாசம், கேடயம், கபாலம் ஏந்தி நடனமாடுகிறாள். இத்தாண்டவத்தில் சிலசமயத்தில் சிவபெருமான் கீழே முயலகன் உருவம் இருப்பதும் உண்டு. சில சிற்பங்களில் முயலகன் இருப்பதில்லை. சிவபெருமான் வலக்கையில் உடுக்கையும் அபய முத்திரையும் காணப்படும். இடக்கைகளுள் ஒருகை தீச்சுடர் கொண்டும் மற்றொருகை தலைக்கு மேலே உயர்ந்தும் காணப்படும். இடக்காலை ஊன்றி நின்று வலக் காலை உயர்த்தி ஆடுவது போல இவ்வுருவம் அமைக்கப்படுவது வழக்கம். இதற்கு மாறாக வலக் காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி ஆடுவதாக இத்தாண்டவம் அமைவதும் உண்டு. திருவாலங்காட்டுக் கோயிலில் காலை உயர்த்தி ஊர்த்துவ தாண்டவம் ஆடும் நடராசப் பெருமானின் அழகான செப்புத் திருமேனியும், ஆடுங்கோலத்தில் காளியின் செப்புத் திருமேனியும் காணப்படுகின்றன.{{Right|<b>கி.ஸ்ரீ.</b>}} <section end="ஊர்த்துவ தாண்டவம்"/> <section begin="ஊர்த்துவ மாயை"/> {{dhr}} <b>ஊர்த்துவ மாயை</b> என்பது சுத்தமாயை ஆகும். மகா மாயை, குடிலை, குண்டலினி, விந்து என்பன ஊர்த்துவ மாயையின் வேறு பெயர்கள். சைவ சித்தாந்தம் கூறும் மூன்று உள்பொருள்களான பதி (இறை), பசு (உயிர்), பாசம் அல்லது மலம் (தளை) என்பதில் மலங்களுள் ஒன்றான மாயையின் ஒரு பிரிவே ஊர்த்துவ மாயையாகும். மாயை உலகின் பொருள் முதற்காரணமாகும். மாயையிலிருந்தே உலகம் தோன்றி அதிலேயே ஒடுங்கும். ஊர்த்துவம் என்ற சொல் ‘மேல்’ என்று பொருள்படும். எனவே ஊர்த்துவ மாயையிலிருந்து மேலான, உயர்ந்த, தூய உலகத் தத்துவங்கள் (கருவிகள்) தோன்றுகின்றன. ஊர்த்துவ மாயை நிலையானது; எங்கும் பரவியிருப்பது: உருவமற்றது. மாயையின் இயல்பான மயக்கும் தன்மை இதற்குக் கிடையாது. ஊர்த்துவ மாயையின் செயல்கள் சப்தம் (சொல்) எனவும் ‘அர்த்தம்’ (பொருள்) எனவும் இருவகைப்படும். பொருள் நிலையில் ஊர்த்துவ மாயையின் செயல்கள் கலையும் தத்துவமும் (கருவி) ஆகும். கலைகள் சாந்தி அதீத கலை, சாந்தி கலை, வித்தியா கலை, பிரதிட்டாகலை, நிவிர்த்தி கலை என்னும் ஐந்தாகும். இவை சொல், பொருள் அனைத்தையும் ஊடுருவி நிற்பன. தத்துவம் நாதம், விந்து, சாதாக்கியம், ஈசுவரம், சுத்த வித்தை என்னும் ஐந்தாகும். இவ்வைந்தும் சுத்த தத்துவங்கள் என்று சொல்லப்படும். இவற்றைச் செயற்படுத்துபவர்கள் முறையே<noinclude></noinclude> cwira3xjjx2ewtbyou2sbzadne53cva பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/659 250 629793 1949065 1892695 2026-06-24T18:03:40Z ஹர்ஷியா பேகம் 15001 1949065 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊர்த்துவ மாயை|615|ஊர்த்தெய்வம்}}</noinclude>சிவம், சக்தி, சதாசிவன், மகேசுவரன், உருத்திரன் ஆவர். சுத்ததத்துவங்கள் ஏனைய முப்பத்தொரு தத்துவங்களைச் செலுத்துவதால் பிரேரக் காண்டம் எனப்படுகிறது. இறைவனின் ஞானமே (அறிவு) ஆன நிலை சிவம்; கிரியையே (செயல்) ஆன நிலை சக்தி; ஞானமும் கிரியையும் ஒத்த நிலை சாதாக்கியம்; கிரியை மிகுந்து ஞானம் குறைந்தது ஈசுவரம்; ஞானம் மிகுந்து கிரியை குறைந்தது சுத்த வித்தை. இறைவனின் இச்சை (விழைவு) ஒரு படித்தாய் இருக்க, ஞானமும் கிரியையும் தனித் தனியாகவும், இணைந்தும் மிக்கும் குறைந்தும் நின்று தொழிற்படுவதால் சந்த தத்துவங்கள் சிவதத்துவம் எனப் பெறும். இவை சிவனின் தன்னியல்பு வடிவமாகும், நாதமும் விந்தும் இறைவனின் இலய நிலைக்கும், சாதாக்கியம் போக நிலைக்கும், ஈசுவரமும் சுத்த வித்தையும் அதிகார நிலைக்கும் உரியன. சிவதத்துவங்கள் கால தத்துவத்துக்கு முன் தோன்றுவதால் இவற்றிற்கு ஞானம், கிரியை சக்திகளின் தொழிற்பாடு பற்றி முன்பின் உண்டே தவிர வேறில்லை. சுத்த தத்துவங்களான நாதம் உயிர்களின் அறிவிற்கும், விந்து செயற் சக்திக்கும், சாதாக்கியம் விழைவிற்கும், ஈசுவரம் மறைப்பிற்கும், சுத்த வித்தை இறையருளுக்கும் வழிகோலுகின்றன. சொல் நிலையில் ஊர்த்துவ மாயை உயிரின் அறிவில் தின்று தனக்குரிய பொருளின் கருத்தைத் தோற்றுவிக்கிறது. கருத்தைத் தோற்றுவிக்கும் ஆற்றலே நாதத் தத்துவம். இதிலிருந்து சூக்குமை (நுண்மை), பசுயந்தி (பைசந்தி, பொதுமை), மத்திமை (உன்னல்), வைகரி (செப்பல்) என்னும் நால்வகை வாக்குகளும், அவற்றிலிருந்து ஐம்பத்தோர் எழுத்துக்களும், எண்பத்தொரு பதமும், சப்த கோடி மகா மந்திரங்களைத் தெரிவிக்கும் ஆகம வேத சாத்திரங்களும் தோன்றுகின்றன. சூக்குமை வாக்கு ‘பரை’, ‘நாதம்’ என வழங்கப்படும். இது பர உடலில் ஓர் ஒளியாகப் பிற வாக்குகளைப் போலத் தோன்றி ஒடுங்காமல் மிகவும் நுட்பமான திட்டமற்ற உணர்விற்கு ஏதுவாயிருப்பது. பைசந்தி என்பதற்கு ‘விளங்குவது’ என்று பொருள். இவ்வாக்கு மயின் முட்டையிலுள்ள நீர் மயிலின் நிறங்களைத் தனியாகக்காட்டாமல் தன்னுள் அடக்கியுள்ளதைப் போல் எழுத்துகளைத் தனித்தனியாக் காமல் தன்னுள்ளே அடக்கி நிற்பது. சூக்குமை, பைசந்தி வாக்குகளில் மொழி வேறுபாடு இல்லை. மத்திமை வாக்குப் புறத்தே பிறர் செவியில் கேட்கப்படாது தன் உள் உணர்விற்கு மட்டும் ஓசையாயிருப்பது. வைகரி வாக்கானது தன் செவிக்கும் பிறர் செவிக்கும் கேட்பதாய்ச் சொல்பவருக்கும் கேட்பவருக்கும் நினைத்த பொருளைத் தெரிவிப்பதற்கும் திட்டமான உணர்வு தோன்றுவதற்கும் ஏதுவாக இருப்பது. இவ்வாக்குகள் புடவை கூடாரமாவது போன்று விருத்தியாகும்; பரிணாமம் அன்று. இந்நால்வகை வாக்குகளில் எதுவுமின்றி, பொருளைப் பற்றிய திட்டமான உணர்வு எத்தகையோர்க்கும் உண்டாதல் இல்லை. வாக்குகளின்றி நேரடியாகப் பொருள்களை உணரும் ஆற்றல் யார்க்கேனும் என்றாவது உளதாகுமாயின், அவர் அன்றே பாசம் நீங்கிய முத்தராவார்.{{Right|<b>பி.ஆர்.த.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>தேவசேனாபதி. வ.ஆ.</b> சித்தாந்தத்தின் அடிப்படைகள், சென்னைப் பல்கலைக்கழகம், 1981. <section end="ஊர்த்துவ மாயை"/> <section begin="ஊர்த்தெய்வம்"/> {{dhr}} <b>ஊர்த்தெய்வம்</b>: கிராமங்களில் சிவன், திருமால், முருகன் ஆகிய கடவுளர்களுக்குக் கோவில்கள் அமைந்திருப்பதோடு வீரன், ஐயனார் முதலிய ஆண் சிறு தெய்வங்களுக்கும், காளி, பிடாரி முதலிய பெண் சிறு தெய்வங்களுக்கும் கோயில்கள் அமைந்திருப்பதுண்டு. ஊரைக் காக்கும் தெய்வம் என்னும் கருத்தில் சிறு தெய்வங்களுக்குக் கோவிலமைத்து வளர் மக்கள் வழிபட்டு வருவர். சிற்றூர்தோறும் பொதுவாக ஏதேனுமோர் ஆண் அல்லது பெண் சிறு தெய்வம் ஊர்த் தெய்வமாகக் கொண்டு போற்றப்படும். ஊர்த் தெய்வமாகக் கருதப்படும். தெய்வக் கோயில் ஊரின் எல்லையிலும், ஊர் நடுவே அமைந்துள்ள மன்றங்களிலும், ஆறு, குளம் ஆகியவற்றின் கரைகளிலும் வயல் நடுவேயும், இடுகாட்டுப் பகுதியிலும் அமைக்கப்பட்டிருக்கும். கோவிலில் கதை வடிவமாகவோ சிலையாகவோ வெறும் கல்லாகவோ ஒன்றுமில்லாமல் வெற்றிடமாகவோ தெய்வம் அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக உருவ அமைப்போடு அத்தெய்வம் அமையும். கோவில் வாயில்களில் அஞ்சத்தக்க உருவில் வாயிற் காவலர் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். தெய்வம் ஆணாயின் வாயிற்காவலர் ஆணாகவும், பெண்ணாயின் வாயிற்காவலர் பெண்ணாகவும் அமைக்கப்படும். மண்ணால் செய்த யானை, குதிரை, இரும்பால் செய்த சூலம், ஈட்டி, சங்கிலி மாலைகள் போன்றவை கோவிலின்முன் அமைந்திருக்கும்.{{nop}}<noinclude></noinclude> adhfbxweda73l88upnwydg06tmfg4sb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/660 250 629794 1949066 1892696 2026-06-24T18:04:35Z ஹர்ஷியா பேகம் 15001 1949066 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊர்தி ஓட்டுநர் கல்வி|616|ஊர்தி ஓட்டுநர் கல்வி}}</noinclude>குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய குடும்பங்கள் வாழும் சிற்றூரில், ஊர்ப் பகுதியில் இச்சிறுதெய்வ இயைபு காணப்படும். அம்மக்கள் அதனைத் தங்கள் ஊர்த் தெய்வமாகப் போற்றி வழிபடுவர். குறிப்பிட்ட சில குடும்பங்களுக்குக் குலதெய்வமாகவும் அமைவதுண்டு. அக்குடும்பங்களைச் சார்ந்தோர் அக்குறிப்பிட்ட கிராமத்தில் வேறு இடம்பெயர்த்தாலும் ஆண்டிற்கு ஒருமுறைவிழா நடக்குங்கால் வழிபட்டுச் செல்வர். வெளியூரில் தங்கிய குடும்பங்கன் தங்கள் வீட்டில் நடைபெறும்மங்கல காரியத்தின் பொருட்டுத் தங்கள் குலதெய்வம் இருக்கும் இடத்திற்கு வந்து வழிபடுவது மரபாகும். ஊர் மககளைக் காக்கவும், குலத்தைக் காக்கவும் ஊர்த் தெய்வம் அமைக்கப்பெற்றது. இயற்கையின் தீயசக்தியிலிருந்து ஊர்மக்கள் தங்களைக் காத்துக்கொள்ளவும், கருவுற்ற பெண்டிர் நோய்வாய்ப்படாது காக்கவும், தொன்றுதொட்டு ஊர்த் தெய்வ வழிபாடு மேற்கொள்ளப் பெற்றுவருகிறது. திருட்டு, தொற்றுநோய் போன்றன ஊர்த்தெய்வத்தின் சினத்தால் ஏற்படுவதாக மக்கள் நம்பினர். ஊர்த் தெய்வங்களின் சினம் அகற்றி அருள் பெறுவதற்கென்று விழா எடுத்து அதில் ஆடு, கோழி மாடு போன்ற உயிர்களைப் பலியிட்டு வந்தனர். ஊர்த் தெய்வத்தின் பெயரை மக்கள் தம் குடும்பத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கு வைப்பது மரபாகும். ஐயனார், சுடலை மாடசாமி, வீரன் முதலிய ஆண் சிறு தெய்வங்களும், பச்சையம்மன், செல்லியம்மன், காளியம்மன் முதலிய பெண் சிறு தெய்வங்களும் ஊர்த் தெய்வங்களாக அமைந்துள்ளன. அவற்றை உள்ளூர்த் தெய்வங்கள் என்றும் கூறுவர். இத்தகைய ஊர்ச் சிறு தெய்வ வழிபாட்டில் மக்கள் பொதுவாக, மதுவும் மாமிசமும் வைத்துப் படைப்பதுண்டு. சில பெண் தெய்வங்களுக்கு அவற்றை நீக்கிப் பழம் முதலியவற்றையே வைத்துப் படைப்பதுண்டு. அதனைச் சுத்தபூசை என்பர்.{{Right|<b>இரா.கு.</b>}} <section end="ஊர்த்தெய்வம்"/> <section begin="ஊர்தி ஓட்டுநர் கல்வி"/> {{dhr}} <b>ஊர்தி ஓட்டுநர் கல்வி</b>: நம் நாட்டில் சாலை விபத்துகளால் ஆண்டுதோறும் ஏறத்தாழ 25,000 பேர் உயிர் துறக்கின்றனர். ஒவ்வொரு நாளும் 65 பேர்கள் அதாவது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 பேர்கள் என்ற வீதத்தில் உயிர் இழக்கின்றனர். விபத்துகளால் மிகுதியாக அல்லல் உறுபவர்கள் பள்ளி செல்லும் வயதினரே என்றும், ஊர்தி ஓட்டுநர்களுன் விபத்துக்குட்படும் ஓட்டுநர்கள் 20-24 வயது வரம்புடையவரே என்றும் அனைத்துலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன. ஊர்தி ஓட்டுநர் கல்வியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று 1920-ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஓயிட்னே (Albert Whitney) என்னும் கல்வி வல்லுநர் கூறினார். பள்ளிச் சூழ்நிலைதான் ஊர்தி ஓட்டுநர் கல்விக்கும் பொருத்தம் என்றும், பள்ளிகள் அதற் கென்று தனிப் பாடத்திட்டம் வகுக்காமல், பாடத்திட்டத்தோடு ஒருங்கிணைந்த (Integrated) பாடத்திட்டத்தைக் கொள்ள வேண்டும் என்றும் வழியுறுத்தினார். <b>ஊர்தி ஓட்டுநர் கல்வி நோக்கம்</b>: இக்கல்வியின் நோக்கமானது மாணாக்கர்கட்கு உரிய வயது வந்தவுடன், சாலைகளை நல்ல முறையில் பயன்படுத்த, 8 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கட்கும் 20-24 வயதுக்குட்பட்ட ஊர்தி ஓட்டுநர்கட்கும் சாலை விதிகள் குறித்துக் கற்பிப்பதும், அவற்றைக் கடைப்பிடிக்கத் தூண்டலும், சாலை விதிகளை மீறுவதால் அவர்கட்கு மட்டுமன்றிச் சார்ந்தோருக்கும் ஏற்படும் இடர்ப்பாடுகளை உணரச் செய்தலும் ஆகும். விபத்துக்கள் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தப் பாடத் திட்ட முறைகளை ஏற்படுத்தல், இவ்வகைச் செய்திகளை ஆர்வமூட்டும் வகையில் எளிய நூல் வடிவில் தருதல், விபத்துகள் ஏற்படும் இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடல், காயம் அடைந்தோரை மருத்துவமனைகளில் சென்று பார்த்தல், பணிவிடை செய்தல், உயிரிழந்தோர் இல்லங்கட்குச் சென்று ஆறுதல் கூறுதல் போன்ற செயற்பாடுகளை மாணவர் மேற்கொள்ளல், பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் மீட்புப் பணி, சாலை விதிகள், சாலைப் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்துதல், முதலுதவிப்பணி, மாணவர், ஊர்தி ஓட்டுநர் ஆகிய இரு பகுதியினரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு, ஒருவர் நலனில் மற்றவர் அக்கறை காட்டும் பண்பினராக அமையும் அளவிற்கு நல்லுறவை ஏற்படுத்துதல் போன்றன ஊர்தி ஓட்டுநர் கல்வியின் பாடப் பொருளாகலாம். ஊர்தி ஓட்டுநர்க்குக் குடி. புகைபிடிக்கும் பழக்கங்களால் உண்டாகும் கேடுகள், அவற்றால் ஏற்படும் விபத்துகள், அவ்விபத்துகளால் துன்பம் உற்றோர் குடும்பங்களின் இக்கால நிலைகள் ஆகியவற்றை எளிய நூல் வடிவில் தரலாம். ஊர்தி செலுத்துவதற்கு முன் நல்ல ஓய்வு பெற வேண்டிய இன்றியமை-<noinclude></noinclude> a4s3aw6xjjgy6sgboss0d13e24gi7la பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/661 250 629796 1949068 1892698 2026-06-24T18:06:14Z ஹர்ஷியா பேகம் 15001 1949068 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊர் நம்மு|617|ஊர் மகமை}}</noinclude>யாமை, சிறந்த மனநலன் உடையவராயிருத்தல், எளிதில் உணர்ச்சி வயப்படாமல் இருத்தல், பயணம் செய்வோர், சாலைகளில் செல்வோர், குழந்தைகள் போன்றோரின் மன உணர்வுகளை அறிதல் போன்ற இயல்புகளின் தேவை பத்தியும் ஊர்தி ஒட்டுதர் கல்வி கற்றுத்தரல் வேண்டும்.{{Right|<b>எஸ்.மோ.</b>}} <section end="ஊர்தி ஓட்டுநர் கல்வி"/> <section begin="ஊர்-நம்மு"/> {{dhr}} <b>ஊர்-நம்மு</b> ஊர் (Ur) என்னும் நகரை அரசாட்சி செய்த அரசர். இவரே ஊரின் மூன்றாம் மரபாட்சியை ஏற்படுத்தியவர். ஊர் நம்மு (Ur-nammu) உது - விகல் (Utu-Legal) என்னும் அரசரின் கீழ் ஆளுநராக இருந்தார். இவர் பின்னர் அவரைத் தோற்கடித்து அரசரானார். இவர் தம்மை ஊர் நகரத்தின் அரசராக மட்டுமன்றிச் சமர், அக்காடு நகரங்கள் ஆகியவற்றின் அரசர் எனவும் அறிவித்துக் கொண்டார். இவர் நிறுவிய மூன்றாம் மரபினர் ஆட்சி ஏறக்குறைய கி.மு. 2113 முதல் கி.மு.2000 வரை இருந்தது. இக்காலமே மெசபடோமிய வரலாற்றில் சுமேரிய மறுமலர்ச்சிக்கும் பொற்காலத்திற் கும் உரியகாலமாகும். ஊர் - நம்மு பல கோயில்களைக் கட்டினார். இவர் நிலவுக்கடவுளான நன்னா (Nanna) விற்குக் கோயில்கள் கட்டுவித்தார். சிகுராத்து (Ziggurat) என்னும் புகழ்பெற்ற கோயிலும் இவர் காலத்தைச் சார்ந்தது. மூன்றாம் மரபினர் காலத்தில் சுமேரிய இலக்கியம் உச்ச நிலையை அடைந்தது.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="ஊர்-நம்மு"/> <section begin="ஊர்பி முகம்மது சமாலுத்தீன்"/> {{dhr}} <b>ஊர்பி முகம்மது சமாலுத்தீன்</b>: இவர் மொகலாயப் பேரரசர் அக்பரின் அரசவைப் புலவராக விளங்கிய பாரசீகக் கவிஞர்களுள் ஒருவர். இவர் கி.பி. 1559-ஆம் ஆண்டில் பாரசீக நாட்டிலுள்ள சீராசு (Shiraj) என்னும் ஊரில் பிறந்தார். பிறந்த ஊரில் கல்வி பயின்ற ஊர்பி முகம்மது சமாலுத்தீன் (Urfi Mohammad Jamal-ud din) அறிவியல், தருக்கம், தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் புலமை பெற்று விளங்கினார், மேலும், கவிதை இயற்றுதல், ஓவியம் வரைதல் ஆகிய கலைகளிலும் வல்லவராகத் திகழ்ந்தார். ஊர்பு (Urf) என்னும் பாரசீகச் சொல் அரசாங்கத்தில் உள்ள உயர்தர அரசாங்க அதிகாரிகளைக் குறிக்கும். ஊர்பியின் தந்தையும் பாட்டனாரும் அந்தப் பதவியில் பணியாற்றியுள்ளார்கள். அதனால், இவர் அப்பதவிப் பெயரின் அடிப்படையில் அமைந்த ‘ஊர்பி’ என்னும் பெயரைத் தம் பெயருடன் இணைத்துக் கொண்டார். சபாவித்து மன்னர்களின் அரசவையில் பெரும் புலவராகத் திகழ்ந்த முகுதசம் காசி (Mohtasham Kashi) என்பவரின் தகுதிச் சிறப்போடு ஒத்த சிறப்பினை இவர்தம் சிறு வயதிலேயே பெற்று விளங்கினார் அக்பர் அவையில் மிக்க புகழுடன் விளங்கிய புலவர் அபுல் பைசி (Abul Faizi) என்பாரும், சிறந்த அரசவை மருத்துவராகத் திகழ்ந்த அக்கீம் அபுல் பத்து (Hakim Abul Fath) என்பாரும் இவரை வரவேற்றுப் போற்றி ஊக்கமளித்தார்கள். இந்திய நாட்டு அரசவைகளில் விளங்கிய சொல்லுரிமையில் விருப்புற்ற ஊர்பி இந்தியாவிலேயே தங்கிவிட்டார். இவரை மாமன்னர் அக்பர், இளவரசர் சலீம், அப்துர் ரகீம் காவிகான் முதலியோர் பல பரிசில்கள் வழங்கிப் போற்றினர். தற்பெருமை, மற்றப் புலவர்களை இழித்துப் பேசுதல் போன்றவற்றால் அப்புலவர்கள் வெறுக்கும் நிலைக்கு இவர் ஆளானார். இவரை வரவேற்ற பைசி போன்றவர்களே வெறுக்கலாயினர். இவர்தம் கவிதைகள் - குறிப்பாகக் ‘குவாசிதாக்கள்’ (Qunsidahs) புகழ் பெற்றனவாகும், அவை ஆழமும் ஒளியும் கொண்டனவாக, வாசகர்கள் திறனாய்வாளர் ஆகியோரின் உள்ளத்தைக் கவர்வனவாக அமைந்துள்ளன, இவர்தம் பாடல்களின் ஒரு தொகுதியே இன்று கிடைத்துள்ளது, அதன்கண் பல கசல்கள், புகழ்ப்பாடல்கள், நான்கடிப் பாடல்கள் போன்றன சிறப்புடன் விளங்குகின்றன, சிறந்த கவிஞராகத் திகழ்ந்த இவர், கி.பி.1590-ஆம் ஆண்டில், தம் 31-ஆம் வயதில், இலாகூர் என்னுமிடத்தில் காலமானார்.{{Right|<b>அ.மா.ப</b>}} <section end="ஊர்பி முகம்மது சமாலுத்தீன்"/> <section begin="ஊர் மகமை"/> {{dhr}} <b>ஊர் மகமை</b>: ஊர்ப் பொதுநலங்கருதிப் பெறப்படும் வரிப்பொருள் அல்லது கொடைப்பொருள் மகமை எனப்படும். அது மகிமை எனவும் வழங்கப்படுகிறது. ஒரு கோயில் அல்லது அறச்சாலை-தருமசத்திரம் போன்ற சமுதாயப் பொது அமைப்புகளின் பராமரிப்பிற்காக அக்கோயில் அல்லது அறச்சாலை உள்ள ஊர்மக்களிடமிருந்து தானியமாக அல்லது பணமாக வாங்கப்படுவது மகமையாகும். கிராமங்கள் பொதுவாகப் பயிர்த்தொழில் புரியும் மக்களைக் கொண்டிருந்தமையால், இம்மகமை அவர்கள் உற்பத்தி செய்யும் தானிய வகையில் பெறப்பட்டது. ஒவ்வொரு குடும்பமும் இவ்வளவு பொருள் அல்லது பணம் மகமையாகக் கொடுக்க வேண்டும் என்ற நிலைமாறிக் காலப்போக்கில், அவர்கள் தாமாக விரும்பி அளிக்கும் நிலையும் உருவாயிற்று. அவ்வாறு அளிக்கப்படுவனவும் மகமை என்றே கூறப்பட்டன. கோயில், அறச்சாலை போல்வனவற்றுள் எவற்றிற்காக மகமை பெறப்பட்டதோ, அவற்றின் நலனுக்காகவே அப்பொருள் அவற்றைச் சார்ந்த தக்கவர்களால் பயன்படுத்தப்பட்டன. அவ்வாறு ஆண்டுதோறும் பெறப்படும் பொருள்களில் செலவிடப்பட்டன போக எஞ்சியன் உரிய பெருமக்களால் அவ்வமைப்பிற்கான நிலைத்த நிதியாகப் போற்றிக் காக்கப்படும்.{{nop}}<noinclude></noinclude> nl89si7bvn8tt89go19j5zi4r7lxyya பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/662 250 629900 1949069 1893145 2026-06-24T18:08:04Z ஹர்ஷியா பேகம் 15001 1949069 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊர் மகமை|618|ஊர் விருத்தம்}}</noinclude>சில ஊர்களில் குறிப்பிட்ட ஓரினத்தவர் மிகுதியாக வாழும் நிலை இருத்தல் கூடும். அத்தகைய இடங்களில் அவ்வினத்தவர் தம் இன நலங்கருதி அந்த இன மக்களிடம் ஒரு குடிக்கு இவ்வளவு பணம் என்று நன்கொடையாகப் பெறுவதும் மகமை எனப்படும். இங்கு ஒரு கணவனும் மனைவியுமாக விளங்கும் குடும்பம் ஒரு குடி என்று கருதப்படும். ஒரு பெருங்குடும்பத்தில் தந்தையும் தாயும், மணம் புரிந்து மனைவியொடு வாழும் ஒரு மகனும் இருந்தால் அக்குடும்பத்தை இரண்டு குடியாகக் கணக்கிட்டு மகமை பெறுவதுண்டு. குடி என்பதனைத் ‘தலைக்கட்டு’ என்றும் குறிப்பிடுவர். அந்த இன மக்களில் வணிகம் முதலிய தொழில் புரிவோர் தம் வருவாயில் இவ்வளவு தொகையினை மகமையாகச் சமுதாயத்திற்குச் செலுத்தவேண்டும் என்ற கட்டுப்பாடு செய்துகொள்வதும் உண்டு. அத்தொகை அவ்வூரிலுள்ள மக்கள் பொதுநலனுக்காகச் செலவு செய்யப்படும். விழா வெடுத்தல், குளம், கோயில் முதலியன செப்பனிடல், பள்ளி அமைத்தல், மாணவர்களுக்கு உதவுதல் போன்ற பொதுநலஞ்சான்ற செயல்களுக்குச் செலவிட்டது போக எஞ்சியவற்றை நல்ல முதலீடு செய்து பொருளீட்டிக் காப்பர். பல ஊர்களில் வாழும் ஒரு குறிப்பிட்ட மக்களின் பொதுநலனுக்காக அம் மகமைப் பொருளைப் பயன்படுத்தவும் கூடும். அத்தகைய மகமை நிதியால் உதவி பெறும் மாணவர்கள், தொழில் துறை மக்கள் ஆகியோர் பின்னர்த் தாம் பொருளீட்டுங் காலத்தில், முன்னர்ப்பெற்ற தொகைக்கு ஏற்ற தொகையினைத் தம் வருவாயிலிருந்து அவ்வப்போது செலுத்தி நிறைவு செய்வர். இவ்வகையில் அமையும் ஊர் மகமைப் பொருள் அதற்குரியவர்களின் பொதுநலத்திற்குப் பயன்பட்டு; மேலும் மேலும் பெருக்கமடைந்து, மீண்டும் அவர்களுக்குப் பயன்பட வாய்ப்பாக அமையும். அலுவலகத்தில் பணிபுரிவோர், வணிகர்கள் போன்றோர் குறிப்பிட்ட பொதுநலங்கருதித்தம் வருவாயில் ஒரு குறிப்பிட்ட தொகையினை அவ்வப்போது அளித்து வருவதனையும் மகமை எனலாம். அவ்வாறு தொகுக்கப்பெற்ற பொருள், எதற்காகத் தொகுக்கப்பெற்றதோ அதற்காகத் தக்கவர்களால் உரிய முறையில் பயன்படுத்தப்பெறும். இவ்வாறு பல வகையில் பொதுத் தொண்டிற்காகத் திரட்டப்பெறும் மகமைப் பணம், அந்தந்த ஊர், இனம் அல்லது நிறுவனம் ஆகியன நன்கு செயற்பட்டு அவற்றைச் சார்ந்தோர்க்குத் தொடர்ந்து நன்மை அளிப்பதோடு, அம்மக்கள் திட்டமிட்டுச் செலவிடுதலுக்கும் சேமிப்பதற்கும் உதவியாகவும் அமைகிறது. சிறுதுளி பெருவெள்ளமாகும் என்னும் அடிப்படையில் அமையும் ஊர் மகமை என்ற திட்டம் நாடும் வீடும் நலம் பெறுவதற்குப் பேருதவியாக அமைகிறது. முற்காலத்தில் சிற்றூர் பேரூர் பலவற்றிலும் சிறப்புறச் செயற்பட்ட மாமை அமைப்பு. இக்காலத்தில் அவ்வளவாகச் செயற்படவில்லை என்றே கூறும் நிலை உள்ளது. எனினும், சில இடங்களிலும் சமுதாயங்களிலும் இது மிகச் சிறப்பாகச் செயற்பட்டு அந்த இடங்களுக்கும் சமுதாயத்திற்கும் சிறந்த பயனை நல்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பழங்காலத்தில் ஒருவகை நிலவரியும் ஊர் மகமை என்னும் பெயரால் வழங்கியது என்பதனைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="ஊர் மகமை"/> <section begin="ஊர்மிளை"/> {{dhr}} <b>ஊர்மிளை</b> இராமாயணக் கதைமாந்தருள் ஒருத்தி; இலக்குவனுக்கு மனைவி. அவள் சனக மன்னனின் வளர்ப்பு மகள் என்று கூறப்படுகிறாள். சீதையை மகளாகப் பெற்ற பின்னர்ச் சனக மன்னனுக்கு ‘ஊர்மிளை’ என்னும் பெண் பிறந்தாள் என்றும் கூறப்பட்டுள்ளது. சனகன் தம்பி குசத்துவனுக்கு மாண்டவி, சுருதகீர்த்தி என்று இரண்டு பெண்கள் இருந்தனர். இம்மூன்று பெண்களையும் இராமன்-சீதை திருமணம் நிகழ்ந்த பின்னர் இலக்குவன் முதலிய மூவரும் திருமணம் செய்துகொண்டனர். கம்பர் தம் இராமாயணத்தில் இராமன் தம்பியர் மூவர் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஊர்மிளை முதலிய அவர்தம் மனைவியர் பெயர்களைக் குறிப்பிடவில்லை, இராமன் திருமணத்தினை அடுத்துத் தம்பியர் மூவரின் திருமணம் நிகழ்ந்தது என்று பெயர் சுட்டாது பொதுப்படவே கூறியுள்ளார். இராமனுடன் சென்ற இலக்குவன் அயோத்தி மீளும் வரை கண்துயிலாது விழித்திருந்தான் என்றும், அக்காலமெல்லாம் ஊர்மிளை எச்செயலிலும் ஈடுபடாது உறங்கி இருந்தாள் என்றும் கூறப்படுகிறது.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="ஊர்மிளை"/> <section begin="ஊர்வசி"/> {{dhr}} <b>ஊர்வசி</b>: இவர் ஒரு புராணப் பாத்திரமல்லர்; தமிழ்ப் புலவர் ஆவார். இவர் கி.பி. 1899-இல் பஞ்சரத்தினம் என்னும் நூலின் முதற்காண்டமும் இரண்டாம் காண்டமும் எழுதியுள்ளார். யோகம், ஞானம் என்பனவே இந்நூலின் உள்ளடக்கங்கள். இதில் உள்ள பாடல்கள் அனைத்தும் அந்தாதிப் போக்கில் உள செய்யுட்களில் ஈற்றுச் சீரையோ ஈற்றயல் சீரையோ ஆதியாகக் கொண்டு பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.{{Right|<b>பி.தெ.</b>}} <section end="ஊர்வசி"/> <section begin="ஊர் விருந்தம்"/> {{dhr}} <b>ஊர் விருந்தம்</b> தமிழிலுள்ள சிறு பிரபந்த வகைகளுள் ஒன்று. இது அரசர்க்குரிய அங்கங்களான குடை, வாள், வேல், செங்கோல், வில், பரி, யானை, ஊர், நாடு ஆகிய இவை ஒவ்வொன்றினைப் பற்றியும் பத்து ஆசிரிய விருத்தங்களாகத் தொண்ணூறு ஆசிரிய<noinclude></noinclude> 8pd4fo9kagr4gz70i4t4polw4aym30j பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/663 250 629901 1949071 1893148 2026-06-24T18:10:12Z ஹர்ஷியா பேகம் 15001 1949071 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊர் வெண்பா|619|ஊரகக் கடன்}}</noinclude>விருத்தப் பாடல்களால் பாடப் பெறும் பிரபந்தம் இவ்வாறன்றி, இவ்வங்கங்களுள் யாதேனும் ஒன்று பற்றிப் பத்து ஆசிரிய விருத்தங்கள் பாடிச் சிற்றிலக்கியம் அமைப்பதும் உண்டு. அவ்வாறமையும் பிரபந்தம் குடை விருத்தம், வேல் விருத்தம், யானை விருத்தம், ஊர் விருத்தம் எனத் தனித்தனியே பெயர் பெறும். இவ்வகையில் ஊர்விருத்தம் என்பது பாட்டுடைத் தலைவனின் ஊரினைப் பத்து ஆசிரிய விருத்தங்களால் சிறப்பித்துப் பாடப் பெறும் பிரபந்தமாகும். ‘எழிற் குடை செங்கோல் நாடு ஊர் சிலை வாள், அணிவேல் பரிதந்தி இவற்றைத் தனியே, அகவல் விருத்தம் ஈரைத்தின்மேல, உரைக்கில் அவ்வன் விருத்தமாகும்’ என்பது இப்பிரபந்தத்தின் இலக்கணமாகும் (பிரபத்த மரபியல்-9).{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="ஊர் விருந்தம்"/> <section begin="ஊர்வெண்பா"/> {{dhr}} <b>ஊர்வெண்பா</b> பிற்காலத்தில் தோன்றிய சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இவ்விலக்கியம் பத்து வெண்பாக்களினால் ஒரூரினைச் சிறப்பித்துப் பாடப்பெறுவதாகும். வெண்பாக்கள் பத்தும் நேரிசையாகவோ இன்னிசையாகவோ அமையலாம். வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், முத்து வீரியம், பிரபந்த தீபம் ஆகிய பாட்டியல் நூல்கள் இதன் இலக்கணத்தைக் கூறுகின்றன. ‘அறிந்திடில் ஊர் வெண்பா ஐயிரண்டாம்’ என்று வெண்பாப் பாட்டியலும், ‘ஊனம் இல் வெள்ளை பத்து, ஊர் வெண்பாவாக உரைப்பார்களே’ என்று நவநீதப் பாட்டியலும் இதன் இலக்கணத்தினை இயம்புகின்றன. ஊர் நேரிசை, ஊர் இன்னிசை என்னும் இருவேறு சிற்றிலக்கியங்களும் உள்ளன. அவையும் பத்து நேரிசை அல்லது பத்து இன்னிசை வெண்பாக்களால் அமைவனவே. இவ்விருவகைச் இற்றிலக்கியங்களும் பத்து வெண்பாக்களால் பாட்டுடைத் தலைவன் ஒருவனைச் சிறப்பித்துப் பாடப்படுவனவாகும். ஆனால், ஊர் வெண்பா என்னும் பிரபந்தம் பாட்டுடைத் தலைவனைக் குறிப்பிடாமல், ஊரின் சிறப்பினை மட்டும் பத்து வெண்பாக்களால் கூறுவதாகும்.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="ஊர்வெண்பா"/> <section begin="ஊரக்காரே இந்தியர்"/> {{dhr}} <b>ஊரக்காரே இந்தியர்</b> தென் அமெரிக்க நாடான பொலிவியா (Bolivia) நாட்டின் மமோரே ஆற்றின் மேற்குக் கிளைநதிகளின் கரையில் வாழும் மக்களாவர். இவர்கள் அமெரிக்க இந்தியர்களின் வழிவந்தவர்களாவர். இவர்களின் எண்ணிக்கை 1000 க்கும் சற்றுக் கூடுதலாகும். ஊரக்காரே இந்தியர்கள் (Yuracare Indians) இரு பெரும் சிற்றினக் குழுக்களாகப் (Hand) பாகுபடுவர். ஒவ்வொரு குழுவும் பல சிறிய தனித்த குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டு அனைத்துச் செயல்களிலும் குடும்பமே முழு உறுப்பாகச் செயற்படுகிறது. பழங்குடிச் சமூகத்தில் அனைத்து நிலையிலும் தனித்த குடும்பங்களைக் காண்பது அரிது. ஆண்களும் பெண்களும் அலங்கரிக்கப்பட்ட மரப்பட்டைகளால் செய்த தளர்ந்த மெல்லிய ஆடைகளை விரும்பி அணிகின்றனர். இவர்களது திருமணமுறை பெரும்பான்மையாக ஒரு துணை மண (Monogamy) முறையைக் கொண்டதாகும். தங்கள் வட்டாரக் குழுக்களில் மட்டுமே மணப்பெண் தேர்ந்தெடுக்கும் மரபுடையவர்கள். இவர்களது பொருளாதாரம் எளிமையானது; துணைத் தொழில்கள் கொண்டது. மீன்பிடித்தலும் வேட்டையாடுதலும் இவர்கள்தம் துணைத்தொழில்கள், வெப்ப மண்டலக் காட்டுப் பகுதிகளில் வாழும் இவர்கள் தோட்டப் பயிர்களையும் சோள வகைகளையும் விளைவிக்கின்றனர். இவர்களிடையே எழும் சச்சரவுகள் சிறு சண்டைகளுக்குப் பின்னர்க் கட்டுப்படுத்தப்படுகிறது. இவர்கள் பேசும் கிளை மொழியானது பிற மொழிகளுடன் தொடர்பற்றது.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="ஊரக்காரே இந்தியர்"/> <section begin="ஊரகக் கடன்"/> {{dhr}} <b>ஊரகக் கடன்</b>: இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஊரகப் பொருளாதார முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. நாட்டின் உழைப்பாளர்களுன் 70 விழுக்காட்டினர். வேளாண்மையை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். எத்தொழிலும் சிறப்புற்று விளங்க நிதி இன்றியமையா மூல வளமாகும். வேளாண்மைக்கும் நிதி பெருமளவில் தேவைப்படுகிறது. இந்திய வேளாண்மையினர் நிதிப் பற்றாக்குறையினால் பேரளவில் இழப்புக்குள்ளாகின்றனர். அவர்களின் நிதித் தேவை பன்முகப்பட்டது. அவர்கள் தம் தொழிலின் முதலீட்டுக்கு மட்டுமன்றி, அன்றாடக் குடும்பத் தேவைகள், சமய சமூகப் பொறுப்புகள், ஆடம்பரச் செலவுகள் ஆகியவற்றிற்காகவும் கடன்பட்டு நிதிபெறுகின்றனர். இவற்றுள் பெரும்பாலானவை உற்பத்தியைப் பெருக்குவதற்கான நோக்கமுடையனவல்ல. அதனால், பெறும் கடன்களைக் குறித்த காலத்தில் வட்டியுடன் திரும்ப அளித்தல் இயலாததாகிறது. எனவே, மேலும் மேலும் கடன் பட்டுக் கடனிலேயே வாழ்நாள் முழுவதையும் கழிக்கின்றனர். கடனைத் தீர்க்க முடியாமலேயே இறந்துவிடுகின்றனர். இதனை விளக்க ‘இந்திய விவசாயி தூக்குக் கயிற்றில் தொங்குகிறான்; கடனோடு பிறந்து, கடனில் வாழ்ந்து, கடனுடனே இறக்கின்றான்; கடனையே வாரிசுக்கும் விட்டுச் செல்கின்றான்’ எனக் கூறுகின்றனர். இது ஊரசுக் கடன் சுமையைத் தெளிவாக விளக்குகிறது. இந்திய வேளாண்மையினரின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. குறைந்த கூலி. காலம் சார்ந்த<noinclude></noinclude> a6q5nzx1e950uo1d7ftw0cmwpqw5aib பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/667 250 629905 1949073 1893159 2026-06-24T18:11:58Z ஹர்ஷியா பேகம் 15001 1949073 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊரகக் கல்வி|623|ஊரகக் கல்வி}}</noinclude>வனங்கள் குறிப்பிட்ட பல திட்டங்களுக்கென வழங்கும் நிதி உதவிகளையும் பெறுகிறது. அது மேற்குச் செருமனி, ஐக்கிய அமெரிக்கக் குடியரசு (United States of America) நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து உரூ. 133 கோடியைப் பெற்றுள்ளது. இதன்மூலம் ஊரசு நிதி வசதிகள் ஒருங்கிணைக்கப்பட்டுச் செயற்படுத்தப்படுகின்றன. நாடெங்கிலும் வட்டார ஊரக வங்கிகள் (Regional Rural Banks - RRB) 1976-ஆம் ஆண்டு வட்டார ஊரக வங்கிச் சட்டப்படி நிறுவப்பட்டு, நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. இவை சிறு வேளாண்மையினருக்கும் இறுதிநிலை உழவர்களுக்கும் (Marginal Farmers) ஊரகக் கைவினைஞர்களுக்கும், கூலித் தொழிலாளர்களுக்கும், பிற ஊரசுத் தொழிலாளர்களுக்கும் உற்பத்தி நோக்கமுடைய கடன்களை வழங்குகின்றன. நிறுவனக் கடன் வழங்கல் யாவற்றையும் இந்திய மைய இருப்பு வங்கி ஒருங்கிணைத்துத் தன் தலையாய பொறுப்பின் கீழ்க் கண்காணித்து வருகிறது. ஊரகப் பொருளாதார நடவடிக்கைகள் ஒருங்கமைந்த துறையாக (Organised Sector) இந்திய மைய வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் செயற்பட எடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் முழுமையில் நிறைவேறும் அளவில், ஊரகக் கடன் நிலையும் சீரடையும் எனக் கருதப்படுகிறது. நிறுவனக் கடன் வசதிகளின் பெருக்கம் 1980 ஆம் ஆண்டிற்குப் பின்னர்ப் புரட்சிகரமான வகையிலும் அளவிலும் ஊரக வேளாண்மைக்குக் கிடைக்கிறது. எனினும் தேவையோடு ஒப்பிடும்போது மேலும் இவ்வசதி பெருக வேண்டும் என்பது தெளிவாகிறது.{{Right|<b>அ.கு.சா.</b>}} <section end="ஊரகக் கடன்"/> <section begin="ஊரகக் கல்வி"/> {{dhr}} <b>ஊரகக் கல்வி</b>: இந்தியாவின் உயிர்நாடியாகச் சிற்றூர்கள் கருதப்படுகின்றன. அங்கு வாழ்கின்ற மக்கள் அனைவரும் சமூகப் பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவேண்டும். அதற்கு அடிப்படையாக அமைவது கல்வி. எழுத்தறிவின்மை, அறியாமை, மூடநம்பிக்கை ஆகியவற்றிலிருந்து மக்களை விடுவிடுத்து முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வது கல்வியேயாம். சிற்றூர்கள் சிறந்த முன்னேற்றமடைய வேண்டுமானால், அங்குள்ள மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வளர்ச்சித் திட்டத்தில் பங்கு கொண்டு சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டில் அவ்வூர்கள் மேலோங்கி நிற்கப்பாடுபடவேண்டும். இவ்வகையில் சிற்றூர்களில் உள்ள குழந்தைகளிலிருந்து வயது வந்தோர் வரையிலான அனைவருக்கும் அவர்களுடைய தனித்திறன்களை வளர்க்கும் முறையில் அமைந்த கல்வியே ஊரகக் கல்வி (Rural Education) ஆகும். <b>ஆதாரக் கல்வி</b>: காந்தியடிகளின் கல்வி நோக்கின் படி ஆதாரக்கல்வி முறையானது மனிதனின் உடல், உள்ளம், அறிவு, ஆன்மா ஆகியவை முழுவளர்ச்சியடைய வழிவகுக்கக் கூடியதாகும். இக்கல்வி முறையால் அறிவும் ஆற்றலும் சீரிய மனப்பான்மையும் உயரிய குறிக்கோள் கொண்ட வாழ்க்கைக்கு ஏற்ற நல்ல பழக்க வழக்கங்களும் மனிதனிடம் படிகின்றன. அதனால், சமுதாய நோக்குள்ள, தன்காலில் நிற்கக் கூடிய, சமநீதியுடன் உடலுழைப்பை நம்பிவாழும் ஒரு மனிதனைப் படைக்கும் வல்லுமை இக்கல்விக்கு உண்டு என்று காந்தியடிகள் கருதினார். <b>பால்வாடிகள்</b>: சிற்றூர்கள் தோறும் வறுமைக் கோட்டிற்குக் கீழ்ப் பலகோடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளை நல்ல உடல்நலம் உடையவர்களாகவும் அறிவாற்றல் மிக்கவர்களாகவும் வளர்க்க இயலாத நிலையை நீக்கவே அரசும் தனியார் தொண்டு நிறுவனங்களும் சிற்றூர்களில் பால்வாடிகள் அமைத்து நடத்தி வருகின்றன. இங்கு 3½ வயது முதல் 5 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்குச் சத்துணவு அளிக்கப்படுகிறது. சத்துணவுடன் இக்குழந்தைகளுக்கு ஆடல், பாடல், பேச்சு ஆகியவற்றில் பயிற்சி, சித்திரம் வரைதல், கதைசொல்லுதல், கூடிவிளையாடுதல், நடித்தல் போன்ற விளையாட்டுகள் ஆகியவை சொல்லித் தரப்படுகின்றன. அருகில் உள்ள இயற்கைக் காட்சிகள், தொழிலாளிகள் வேலை செய்யுமிடங்கள் ஆகியவற்றிற்குக் குழந்தைகளைக் கூட்டிச் சென்று அவர்களின் பொது அறிவுப் பெருக்கத்திற்குத் செய்யலாம். சிற்றூர்களே குழந்தைகளின் முழு வளர்ச்சிக்குப் பொறுப்பேற்க வேண்டும். <b>தொடக்கக் கல்வி</b>: இந்திய தாட்டில் 6 வயது முதல் 14 வயது வரையிலுள்ள அனைத்துக் குழந்தைகளும் கட்டாய இலவசக் கல்வி பெறவேண்டும். இப்போது தொடக்கக் கல்வி பெற்றுவரும் ஏழுகோடிக் குழந்தைகளுக்காக 4,85,00 தொடக்கப் பள்ளிகள் உள்ளன. தொடக்கப் பள்ளியிலேயே வாழ்க்கையில் தன்னிறைவு பெறுவதற்காகச் செயல்கள் நடைபெற வேண்டும். பள்ளியையும் அதன் சுற்றுப்புறத்தையும் துப்புரவாக வைத்தல், கழிவுகளை உரமாக்குதல், நாடோறும் தோட்டவேலை, நெசவுபோன்ற ஆக்கப் பணிகளில் திட்டமுடன் வேலைசெய்தல், மதிய உணவைக் கூட்டாக உண்ணச் செய்தல், தலைவர்களைத்-<noinclude></noinclude> 89ebb99ag08yage9g38g2bur3k3bnsx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 5.pdf/670 250 629908 1949075 1893164 2026-06-24T18:12:55Z ஹர்ஷியா பேகம் 15001 1949075 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|ஊரகச் சமுதாயம்|626|ஊரகச் சமுதாயம்}}</noinclude>காந்திகிராம ஊரக உயர்கல்வி நிறுவனம் (Gandhi-gram Rural Institute) 1976-ஆம் ஆண்டு ஆகசுட்டு 3-ஆம் நாள் பல்கலைக்கழகத் தகுதியினைப் (Deemed University) பெற்று, ஊரகக் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்கிளையாற்றி வருகிறது. இப்பல்கலைக்கழகம் அண்ணா மாவட்டத்தில் மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் 32 சிற்றூர்களில் சிறு கூழவர்கள் திட்டம், சிற்றூர்ப்புற வீட்டுவசதித் திட்டம், பாலர் பள்ளி மற்றும் வயதுவந்தோர் கல்வித்திட்டம், சாண எரிவாயுத் திட்டம், அறிவியல் மன்றங்கள், தரமான சத்துணவு போன்ற வளர்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்தி ஆராய்ந்து வருகின்றது.{{Right|<b>ஆர்.சு.</b>}} <section end="ஊரகக் கல்வி"/> <section begin="ஊரகச் சமுதாயம்"/> {{dhr}} <b>ஊரகச் சமுதாயம்</b>: மக்களிடையே காணப்படும் சில சிறப்புக் கூறுகள் அவர்களை ஒருங்கிணைத்து வாழ வழி செய்வதாலே சமுதாயம் உருவாகிறது எனலாம். நான்கு முக்கிய கூறுகளை அடிப்படையாகக் கொண்டு மனித சமுதாயங்களைப் பகுக்கலாமென்று கிங்சுலே தேவிச (Kingsley Davis) குறிப்பிடுகிறார். அவை (1) மக்கள் தொகையின் அளவு, (ii) மக்கள் நிறைந்து வாழும் இடத்தின் பின்னணி நீட்சி, செழுமை. (iii) மக்களின் தொழில், (iv) அவர்களிடையே நிலவும் சமூக நிறுவனங்கள் என்பனவாகும். இவற்றின் அடிப்படையில் மனித சமுதாயத்தை ஆதி காலச் சமுதாயம் என்றும், நாகரிகமடைந்த சமுதாயம் என்றும் பகுக்க இயலும். நாகரிகமடைந்த சமுதாயத்தை ஊரகச் சமுதாயம், நகரச் சமுதாயம் என்று இருபெரும் பிரிவுகளாக்கி ஆராயலாம், சமூகவியலறிஞர்கள் இந்நாளில் இவ்விரு ஆராய சமுதாயங்களைத்தான் பெரிதும் முற்படுகிறார்கள். பண்டைக் காலத்தில் நாடோடிகளாக வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் கலப்பையின் பயனறிந்து பயிர்த்தொழில் செய்யத் தொடங்கிய காலந்தொட்டு, அத்தொழிலுக்கு ஏற்ற இடங்களைத் தேர்ந்து, நிலையாக வாழத் தொடங்கினர். குறிப்பிட்ட நிலப்பரப்புக்குள் அவர்கள் வாழ்ந்து கொண்டு பயிர்த்தொழில் செய்து வந்தனர். நாளடைவில் அவர்கள் வாழ்விடம் ஊராக மாறியது. அடுத்து, தொழிற் புரட்சிக்குப் பின்னர் உலகில் பல இடங்களில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. அவ்விடங்களில் மக்கள்தொகை பெருகி்யதால் தொழில் வளம் பெற்றது. பின்னர் அவைகளே நகரங்களாக மாறின. இவ்விரு சமுதாயங்களை வேறுபடுத்திக் காட்டுதற்கான சில சிறப்பமிசங்களைத் தேசாய் (Desai), சிதம்பர் (Chitambar) ஆகியோர் விளக்குவதிலிருந்து ஊரகச் சமுதாயத்தினைப் பற்றிய பல செய்திகளை பலரும் அறிந்து கொள்ள முடிகிறது. ஊரகச் சமுதாயம் இயற்கைப் பின்னணியில் அமையப் பெற்றிருப்பதால் அங்கு மக்களின் வாழ்க்கை இயற்கையோடு இணைத்திருக்கும். ஆகவே அவர்கள் இயற்கையில் பெரு நம்பிக்கைக் கொண்டவர்களாக இருப்பர். அவர்கள் மழை, வெயில், வறட்சி, பனி போன்றவற்றை எல்லாம் தாங்கிக் கொள்ளக் கூடியவர்களாகவே இருப்பர். ஆனால் அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அவர்களுக்கில்லை. அவை யாவும் உழவர்களுக்குத் தேவையானவைவே, ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ற வகையில் அவை விவசாயத்திற்குத் துணை செய்கின்றன. சில நேரங்களில் இயற்கையின் கூறுகள் பொய்ப்பதால் விவசாயம் மட்டுமன்றி, வேறு தொழில்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் மக்கள் வாழ்வில் பொருளாதார, சமூகச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஊரகங்களில் பெரும்பான்மையோர் தொழில் செய்பவர்களாக இருப்பர். அவர்கள் பயிர்த் தொழில் அல்லாத வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் அவை அவர்களால் இரண்டாவதாகவே கருதப்படும். கைவினைஞர் எனப்படுவோர் தச்சு, நகை, இரும்பு, மட்பாண்டம் செய்தல் போன்ற வெவ்வேறு தொழில்களைச் செய்து வந்தாலும் ஒருவகையில் அவர்கள் வாழ்க்கை விவசாயிகளையே நம்பி இருக்கிறதெனலாம். குறிப்பாக, தச்சு, இரும்பு போன்ற தொழில்கள் விவசாயத்துடன் நேரடித் தொடர்புடையனவாக இருக்கின்றன. விவசாயிகள் தங்கள் தொழிலில் பல வகை நுணுக்கங்களை அறிந்து செயற்படக்கூடியவர்களாக இருப்பர். அவர்கள் தங்கள் தொழிலுக்குப் பல வழிகளில் பயன்படும் கால்நடைகளைப் பாதுகாத்து வருவர். ஊரகச் சமுதாயம் அளவில் சிறியதாக இருக்கும். குறைந்த எண்ணிக்கையுடைய மக்கள் பெரிய நிலப்பரப்பில் வாழ்வர். பயிர் செய்தற்கு மிருந்த நிலப் பரப்புத் தேவைப்படுவதே இதற்குக் காரணமாகும். அவரவர் தங்கள் நில எல்லைக்குள் வீடு கட்டி வாழும் வழக்கம் இன்றும் கோள மாநிலத்தில் இருந்து வருகிறது, ஆனால் எல்லோரும் ஒரே இடத்தில் சேர்த்து வாழும் வழக்கந்தான் எங்கும் காணப்படுகிறது. அங்கு இடத்தாலோ மக்களாலோ நெரிசல் ஏற்படுதற்கு வழியில்லை. மக்கள் தொகை ஊருக்கு ஊர் வேறுபட்டிருக்கும். இருப்பினும் மக்கள் தொகையின் அளவு நகரத்தைக் காட்டிலும் ஊரகங்களில் குறைந்திருக்கும். அங்கு மக்களின் சமூக, பொருளாதார வாழ்விலும், அவர்களின் பழக்க வழக்கங்களிலும் ஒற்றுமை<noinclude></noinclude> k52vop3nfep6b2cj1tzy76hf3jm0shx விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு 4 635621 1949113 1948429 2026-06-24T19:02:27Z Info-farmer 232 -துப்புரவு 1949113 wikitext text/x-wiki * https://w.wiki/JDk2 (இப்பக்கத்திற்கான சுருக்க உரலி. இதனை நீங்கள் பிறருக்கு பகிர உதவும்.) * ''தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின்'' என்பனவற்றின் முழுப்பட்டியலும், கீழே தொகுக்கப்படுகின்றன. இதனால் இந்த ஒரு பக்கத்திலேயே அனைத்து விவரங்களையும் அறிய இயலும். மூல ஆவணத் தொகுதிகளில் வரிசை எண்கள் மாறிமாறி உள்ளன. இந்த அட்டவணையால் எந்தக் கடிதம், எந்த ஆண்டு என்பதைத் தெளிவாக அறிய இயலும். உங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு கடிதம் தேவைப்பட்டால், அக்கடிதத்தைச் சொடுக்குவதன் மூலம், முழுக்கடிதத்தையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பதிவிறக்க விரும்பும் தட்டச்சு வடிவ ஆவணம், பலரால் உருவாக்கப்பட்டு, மேற்பார்வையின் கீழ் வெளியிடப்பட்டாலும், நீங்கள் சான்று என்ற கட்டத்திலுள்ள இணைப்பினைச் சொடுக்கி, மூல ஆவணத்தின் (PDF) வழி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் == * '''அறிஞர் அண்ணா''' கடிதங்கள் இரு இதழ்களில் வெளியானது. ** '''வெளியான முதல் இதழ்-1''' [[w:திராவிடநாடு (இதழ்)]] - கடித எண் 1 முதல் 172 வரை இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள்: 5ஆகத்து 1955 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 3 பெப்ரவரி 1963 *** மொத்த கடிதங்கள்: 172 ** '''வெளியான இரண்டாம் இதழ்-2''' [[w:காஞ்சி (இதழ்)]] - கடித எண் 173 முதல் 288 வரை, இந்த இதழில்தான் வந்தன. *** '''முதல் கடிதம்''' வெளிவந்த நாள் 26 சூலை 1964 *** '''இறுதி கடிதம்''' வெளிவந்த நாள் : 12 சனவரி 69 *** மொத்த கடிதங்கள் : 116 *** இரு இதழ்களின் கூட்டுத் தொகை = 288. {{Box| * '''அண்ணா எழுதிய ஒட்டுமொத்த கடிதங்களின் எண்ணிக்கை : 288''' ஆகும். * ''' நாம் உருவாக்க வேண்டிய கடிதங்களின் எண்ணிக்கை : 107''' ஆகும். }} * [[விக்கிமூலம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதத் திட்ட நல்கையால் உருவானவை]] என்பதைக் காணலாம் என்றாலும், அனைத்து விவரங்களையும் கீழே தருகிறேன். === பதிப்பகங்கள் === *அண்ணாவின் கடிதங்கள் முதன்முதலில் 1963 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள பாரி நிலையம், [[அட்டவணை:கைதி எண் 6342.pdf]] என வெளியிட்டது. அதன் பிறகு, 21 தொகுதிகளை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதன்பிறகு அவர்களின் நட்பு பதிப்பகமான பூம்புகார் பதிப்பகத்தாருக்கு அண்ணாவின் அனைத்துப் படைப்புகள் அனைத்தையும், பதிப்பிக்கும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டதாக நேரில் சந்தித்த போது கூறினர். # 1963 - பாரி நிலையம் - 21 தொகுதிகள் # 2002 - பூம்புகார் பதிப்பகம் - 7 தொகுதிகள் # 2003 - தமிழ் அரசி பதிப்பகம் - 10 தொகுதிகள் # 2013 - பாரத் பதிப்பகம், சென்னை # 2021 - தமிழ் வளர்ச்சி இயக்ககம் - 11 தொகுதிகள் # 2021 - அருள்மொழி பிரசுரம் # அமராவதி பதிப்பகம் # செண்பகா பதிப்பகம் # பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை ==== பதிப்பகக் குறிப்புகள்==== * பாரி நிலையம் கிடைக்கவில்லை. தமிழ் அரசிப் பதிப்பகம் வெளியிட்ட பத்துத் தொகுதிகளில் பத்தாம் தொகுதியில், பாரி நிலையம் வெளியிட்ட இருபது தொகுதிகளுக்குப் பிறகு வந்தவை உள்ளன. அவற்றை உருவாக்கும் போது, கீழுள்ள குறிப்புகளை அதன் பேச்சுப்பக்கத்தில் இட வேண்டும். ** எனினும் கன்னிமாரா நூல் நிலையத்தின் குறிப்பெடுக்கும் பகுதியில் 300 பக்கங்கள் மின்வருடல் செய்தேன். அதில் 150 பக்கங்கள் கீழே உள்ளவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எனவே இல்லாத கடிதங்களை மட்டும் பட்டியலிட்டு உள்ளேன். இல்லாத கடிதப்பக்கங்கள் ஏறத்தாழ 1000 பக்கங்கள் வரும். அதனை முடித்த பின்பே, இருமுறை உள்ள பக்கங்களையும் இணைத்து, புதிய பதிப்பக நூல்கள் பதிவேற்றப்பட உள்ளன. * தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 13 என்பது தான் கைதி எண் என்ற நூல். இதற்கான சான்று 5 தொகுதியின் அட்டவணைப் பேச்சுப்பக்கத்தில் உள்ளது. * 68. காஞ்சிக் கடிதம்: 261 (காஞ்சி இதழில்) - தமிழ் அரசிப் பதிப்பகம் 2003 ஆம் ஆண்டு பத்துத் தொகுதிகளாக வெளியிட்டது, அதில் இது பத்தாம் தொகுதியின் முதல் கடிதம் ஆகும். விக்கிமூலத்தில் மெய்ப்புப் பணி முடிந்த நூல். பாரிநிலையம் 1988ஆம் ஆண்டில் வெளியிட்ட 20 தொகுதிகளில் 19ஆம் தொகுதியில் இத்தலைப்பு உள்ளது..) * பாரத் பதிப்பகம், சென்னை; பண்பாட்டு ஆய்வு மையம், சென்னை; இவ்விரண்டு பதிப்பகங்களும் கோவை மாவட்ட நூலகம், ஆர்.எஸ் புரம், கோவையில் கண்டறியப்பட்டது. == கடிதக் காலக்கோடு == அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் அனைத்தும், கால அடிப்படையில் இங்கு தொகுத்து வெளியிடப்படுகின்றன. மேலும், தேவைப்படும் செய்தியை, [[விக்கிமூலம் பேச்சு:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களின் அடைவு#எண்ணங்கள்|இந்த பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும்.]] {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறிப்பு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! ஈடுபட்டோர் |- | 1 || || 1955 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/001| காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 || |- | 2 || || 1955 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/002| புதிய உற்சாகம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 3 || || 1955 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/003| மத்தாப்பூ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 4 || || 1955 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/004| ஆவடியும் காவடியும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 5 || || 1955 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/005| வளை ஒலி கேட்கிறதா!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 6 || || 1955 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/006| மானே! தேனே !!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 7 || || 1955 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/007| மகுடி ஊதும் மகானுபாவர்கள்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 8 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/008| பேசட்டும், தம்பி, பேசட்டும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 9 || || 1955 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/009| குருபீடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 10 || || 1955 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/010| அங்கே பவனம் இங்கே படம்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 11 || || 1955 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/011| போர் ! போர் ! !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 12 || || 1955 சூலை 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/012| சிறை அனுபவங்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 13 || || 1955 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/013| அளவுகோல் எது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 14 || || 1955 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/014| ஆலையில்லா ஊரில்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 15 || || 1955 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/015| இந்திராணி சேலை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 16 || || 1955 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/016| எழிலோவியம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 01</br>பூம்புகார் 01 |- | 17 || || 1955 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/017| துறவி - காவியில்லை !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 18 || || 1955 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/018| ‘ழ’ கரமும் ‘ற’ கரமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 19 || || 1955 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/019| “எங்கள் நாடு !”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 20 || || 1955 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/020| கண்ணீரும் பன்னீரும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 21 || || 1955 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/021| உலாவும் ஊழலும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 22 || || 1955 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/022| ஆரியம் இருக்கும் இடம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 23 || || 1955 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/023| அத்தர் வியாபாரம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 24 || || 1955 அக்டோபர் 24|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/024| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 25 || || 1955 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/025| போலீஸ் ! போலீஸ் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 26 || || 1955 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1/026| குன்றெல்லாம் கேட்கிறது !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/3|தொகுதி 1 பக்கம் 3]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 27 || || 1955 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/ஹெலிகாப்டரும் இரதமும் !| ஹெலிகாப்டரும் இரதமும் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 28 || || 1955 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தங்கத் திரை | தங்கத் திரை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 29 || || 1955 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/உன்னால் முடியும் | உன்னால் முடியும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 02</br>பூம்புகார் 01 |- | 30 || || 1955 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கலை உலகக் காணிக்கை | கலை உலகக் காணிக்கை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 31 || || 1955 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குருபக்தி | குருபக்தி ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 32 || || 1955 சனவரி 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/“பாவி, பொல்லாதவன்...”| “பாவி, பொல்லாதவன்...” ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 33 || || 1956 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அகலிகையும் ஆச்சாரியாரும் | அகலிகையும் ஆச்சாரியாரும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] |- | 35 || || 1956 சனவரி 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தம்பி, தயார் ! தயார் !| தம்பி, தயார் ! தயார் !]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 36 || || 1956 பிப்ரவரி 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/முத்தான வாய் திறந்து...| முத்தான வாய் திறந்து...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 37 || || 1956 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/மேற்கொண்டுள்ள மேலான பணி| மேற்கொண்டுள்ள மேலான பணி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 38 || || 1956 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/புலித்தோலும் எலிவாலும்| புலித்தோலும் எலிவாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 39 || || 1956 பிப்ரவரி 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—1 | தண்டோரா சர்க்கார்—1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 40 || || 1956 மார்ச்சு 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—2| தண்டோரா சர்க்கார்—2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 41 || || 1956 மார்ச்சு 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/தண்டோரா சர்க்கார்—3| தண்டோரா சர்க்கார்—3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 42 || || 1956 மார்ச்சு 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/கிளிக்குப் பச்சை பூசுவதா...?| கிளிக்குப் பச்சை பூசுவதா?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br>தமிழ்நாடு அரசு 03</br>பூம்புகார் 01 |- | 43 || || 1956 மார்ச்சு 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/எங்கள் பெரியார் | எங்கள் பெரியார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 44 || || 1956 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/அம்பில் அழைக்கிறார்| அம்பில் அழைக்கிறார்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 45 || || 1956 ஏப்ரல் 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/நாவலர் நம் கழகக் காவலர்| நாவலர் நம் கழகக் காவலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 46 || || 1956 ஏப்ரல் 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2/குடும்ப பாசம்| குடும்ப பாசம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 2.pdf/5|தொகுதி 2 பக்கம் 5]]</br> தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 47 || புதிது 002 || 1956 ஏப்ரல் 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/005|நல்ல தீர்ப்பு]] || [[நல்ல தீர்ப்பு|நல்ல தீர்ப்பு (பாரதிதாசன்)]]</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 48 || புதிது 003 || 1956 ஏப்ரல் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/006|அரிமா நோக்கு!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 49 || புதிது 004 || 1956 மே 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/007|திருமணம்]] (2021) || [[திருமணம்]](1962)</br>தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 50 || புதிது 005 || 1956 மே 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/008|அறச்சாலை]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 51 || புதிது 006 || 1956 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/009|நெடுஞ்செழியன் அன்றும்! இன்றும்!]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01</br>பூம்புகார் 04 |- | 52 || புதிது 007 || 1956 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/010|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 1]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 53 || புதிது 008 || 1956 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு/011|வெகுண்டெழுந்தான் பிள்ளை - 2]] || தமிழ்நாடு அரசு 04</br>பூம்புகார் 01 |- | 54 || புதிது 009 || 1956 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/001|வினோபாவைக் கண்டேன்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 55 || புதிது 010 || 1956 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/002|மின்னல் வேக மேதாவிலாசம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 56 || புதிது 011 || 1956 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/003|டமாஸ்கஸ் முதல்...]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 57 || புதிது 012 || 1956 சூலை 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/004|மாமியார் வீட்டில்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 58 || புதிது 013 || 1956 சூலை 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/005|உழைப்பே செல்வம்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 59 || புதிது 014 || 1956 சூலை 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/006|நாடகமாடிடலாம் - 1]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 60 || புதிது 015 || 1956 சூலை 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/007|நாடகமாடிடலாம் - 2]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 61 || புதிது 016 || 1956 ஆகத்து 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/008|அடித்தாலும், அணைத்தாலும்!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 62 || புதிது 017 || 1956 ஆகத்து 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/009|இலவுக்காத்த கிளி!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 63 || புதிது 018 || 1956 ஆகத்து 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/010|ஒரே ஒரு பிரச்சினை!]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 64 || புதிது 019 || 1956 ஆகத்து 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு/011|பேரகராதி]] || தமிழ்நாடு அரசு 05</br>பூம்புகார் 01 |- | 65 || || 1956 செப்டம்பர் 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/“மிருக ஆட்சி...”|“மிருக ஆட்சி...”]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 66 || || 1956 செப்டம்பர் 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சந்தனம் அரைத்த கரம்!|“சந்தனம் அரைத்த கரம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 67 || || 1956 செப்டம்பர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஆனால்...ஆகவே...!|ஆனால்...ஆகவே...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 68 || || 1956 செப்டம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/அறைகூவுகிறார் அமைச்சர்!! |அறைகூவுகிறார் அமைச்சர்!! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 69 || || 1956 செப்டம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வேதனை வெள்ளம் | வேதனை வெள்ளம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 70 || || 1956 அக்டோபர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காடு இது–நாடு அல்ல!|காடு இது–நாடு அல்ல!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 71 || || 1956 அக்டோபர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!|நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 72 || || 1956 அக்டோபர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வீரத் தியாகி |வீரத் தியாகி]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 73 || || 1956 அக்டோபர் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/நாமாவது.......!|நாமாவது.......!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 74 || || 1956 நவம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வாழ்க தமிழகம்! வருக திராவிடம்! |வாழ்க தமிழகம்! வருக திராவிடம்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 75 || || 1956 நவம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மூவர் முரசு|மூவர் முரசு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 76 || || 1956 நவம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!|இயற்கை கொஞ்சுகிறது! இல்லாமை கொட்டுகிறது!!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 06</br>பூம்புகார் 02 |- | 77 || || 1956 நவம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/மிரட்டல்! விரட்டல்! |மிரட்டல்! விரட்டல்! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 78 || || 1956 டிசம்பர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/சுகஸ்தான் வாசி...|சுகஸ்தான் வாசி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 79 || || 1956 டிசம்பர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/வெற்றிபுரி செல்ல...|வெற்றிபுரி செல்ல...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 80 || || 1956 டிசம்பர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/எரிகிற தழலில்...!| எரிகிற தழலில்...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 81 || || 1956 டிசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/காட்டாட்சி...|காட்டாட்சி...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 82 || || 1956 டிசம்பர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4/ஓட்டுச்சாவடி போகுமுன்பு...|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/9|தொகுதி 4 பக்கம் 9]]</br> தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 83 || புதிது 020 || 1957 சனவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/007|வீட்டு விளக்கு!!]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 84 || புதிது 021 || 1957 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/003|வாகையூர் (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 |- | 85 || புதிது 022 || 1957 மார்ச்சு 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/008|படமும் பாடமும் (1)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 86 || புதிது 023 || 1957 ஏப்ரல் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/009|படமும் பாடமும் (2)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 87 || புதிது 024 || 1957 ஏப்ரல் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/010|படமும் பாடமும் (3)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 88 || புதிது 025 || 1957 ஏப்ரல் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/011|படமும் பாடமும் (4)]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 89 || புதிது 026 || 1957 ஏப்ரல் 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு/012|விழாவும் விளக்கமும்]] || தமிழ்நாடு அரசு 07</br>பூம்புகார் 02 |- | 90 || புதிது 027 || 1957 மே 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/001|ஆலிங்கனமும் அழிவும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 91 || புதிது 028 || 1957 சூலை 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/002|இனியன பல; இனி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 92 || புதிது 029 || 1957 சூலை 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/003|இன்றைய பகைவர் நாளைய நண்பர்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 93 || புதிது 030 || 1957 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/004|கல்லணை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 94 || புதிது 031 || 1958 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/004|கொட்டடி எண் 9 (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 |- | 95 || புதிது 032 || 1959 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/005|இன்ப நாளிது! இதயம் பாடுது! (பொங்கல் மலர்)]] || பூம்புகார் 04 |- | 96 || புதிது 033 || 1960 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/006|இசைபட வாழ்வோம்]] || பூம்புகார் 04 |- | 97 || புதிது 034 || 1960 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/005|நெடுநல்வாடை நின்ற பிறகு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 98 || புதிது 035 || 1960 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/006|முள்ளு முனையிலே]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 99 || புதிது 036 || 1960 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/007|ஆட்டம்பாம்' ஆண்டியப்பன்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 100 || புதிது 037 || 1960 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/008|ஏழை சொல் அப்பலம் ஏறிவிட்டது]] || பூம்புகார் 02 |- | 101 || புதிது 038 || 1960 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/009|'தல யாத்திரை']] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 102 || புதிது 039 || 1960 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/010|தென்னகம் பொன்னகம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 103 || புதிது 040 || 1960 மே 22|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு/011|எழுச்சி வெள்ளம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 104 || புதிது 041 || 1960 மே 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/001|தீவில் தங்கியவன் கதை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/21|தமிழ் அரசி 04]]</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 08]]</br>பூம்புகார் 02 |- | 105 || புதிது 042 || 1960 சூன் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/002|பெரிய புள்ளிகள்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 106 || புதிது 043 || 1960 சூன் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/003|ஜனநாயகச் சர்வாதிகாரி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 107 || புதிது 044 || 1960 சூன் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/004|ஒலியும் ஒளியும்]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 108 || புதிது 045 || 1960 சூன் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/005|ஆணை பிறந்தது!]] || தமிழ் அரசி 04 </br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 109 || புதிது 046 || 1960 சூலை 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/006|இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 110 || புதிது 047 || 1960 சூலை 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/007|குருதி கலந்த மண்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 111 || புதிது 048 || 1960 சூலை 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/008|சட்டம் - வழக்கு மன்றத்தில்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 112 || புதிது 049 || 1960 சூலை 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/009|ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 113 || புதிது 050 || 1960 சூலை 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/010|பாபுவின் பவனி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 114 || புதிது 051 || 1960 ஆகத்து 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/011|மூலவர் மூவர் முரசொலி]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 115 || புதிது 052 || 1960 ஆகத்து 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/012|வேலை இருக்கிறது நிரம்ப!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 09</br>பூம்புகார் 02 |- | 116 || புதிது 053 || 1960 ஆகத்து 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/013|காலம் இல்லை அதிகம்]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 117 || புதிது 054 || 1960 ஆகத்து 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/014|இந்நாட்டில் வாழ்வதற்கு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 118 || புதிது 055 || 1960 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/015|மற்றொரு கூவம்!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 119 || புதிது 056 || 1960 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/016|ஞோ ஞா]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 120 || புதிது 057 || 1960 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/017|ஒன்றாகக்கூடி! இன்பத் திராவிடம் தேடி!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 121 || புதிது 058 || 1960 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/018|ஐந்து கால் பசு]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 122 || புதிது 059 || 1960 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/019|கொல்லிமலைச் சாரலிலே]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 123 || புதிது 060 || 1960 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/020|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 1]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 124 || புதிது 061 || 1960 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/021|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 2]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 125 || புதிது 062|| 1960 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/022|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 3]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 126 || புதிது 063 || 1960 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/023|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 4]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 127 || புதிது 064 || 1960 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/024|எல்லோரும் இந்நாட்டு மன்னர் - 5]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 128 || புதிது 065 || 1960 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/025|மேனி சிலிர்க்குது!]] || தமிழ் அரசி 04</br> தமிழ்நாடு அரசு 10</br>பூம்புகார் 03 |- | 129 || புதிது 066 || 1960 திசம்பர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/026|வாழு! வாழவிடு! - 1]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 130 || புதிது 067 || 1961 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/027|இல்லம் இன்பப் பூங்கா]] || தமிழ் அரசி 04</br>பூம்புகார் 04 |- | 131 || புதிது 068 || 1961 பிப்ரவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003/028|கண்ணொளி போதும்]] || தமிழ் அரசி 04</br> [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 132 || புதிது 069 || 1961 பிப்ரவரி 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/003|1961-ஆம் ஆணடுக்கான திட்டம் இதுதானா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 133 || புதிது 070 || 1961 மார்ச் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/004|வெற்றிக் கவிதை பாடிடுவாய்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 134 || புதிது 071 || 1961 மார்ச் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/005|எண்ணப்பிணைப்பு! இதயக்கூட்டு வண்ணக்கலவை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 135 || புதிது 072 || 1961 ஏப்ரல் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/006|கைராட்டை காவேரி - 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 136 || புதிது 073 || 1961 ஏப்ரல் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/007|கைராட்டை காவேரி - 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 137 || புதிது 074 || 1961 ஏப்ரல் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/008|குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 138 || புதிது 075 || 1961 ஏப்ரல் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு/009|இதயம் இருக்கிறதே!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf/9|தமிழ்நாடு அரசு 11]]</br>பூம்புகார் 03 |- | 139 || புதிது 076 || 1961 மே 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/023|இவனே தமிழ் மறவன்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] |- | 140 || புதிது 077 || 1961 மே 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/024|இந்தியர் ஆகின்றனர்!! - 1]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] |- | 141 || புதிது 078 || 1961 மே 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/025|இந்தியர் ஆகின்றனர்!! - 2]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] |- | 142 || புதிது 079 || 1961 சூன் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/026|திரும்பிப்பார்!]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] |- | 143 || புதிது 080 || 1961 சூன் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்/027|அம்பும் ஏணியும்]] || </br>[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 03, பூம்புகார் பதிப்பகம்.pdf/9|பூம்புகார் 03]] |- | 144 || || 1961 சூன் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/புதுப் பா!|புதுப் பா!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 145 || || 1961 சூன் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 146&147 || || 1961 சூலை 2 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/கதைகள்—கருத்தளிக்க|கதைகள்—கருத்தளிக்க]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] |- | 149 || || 1961 ஆகத்து 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முதல் பந்தி!|முதல் பந்தி!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 150 || || 1961 செப்டம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (1)|பட்டப் பகலில்...! (1)]]|| [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 151 || || 1961 செப்டம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (2)|பட்டப் பகலில்...! (2)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 152 || || 1961 செப்டம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பட்டப் பகலில்...! (3)|பட்டப் பகலில்...! (3)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 153 || || 1961 செப்டம்பர் 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/குன்றம் பல சென்றிருந்தேன்|குன்றம் பல சென்றிருந்தேன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 154 || புதிது 082 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || பூம்புகார் 04 |- | 155 || || 1961 நவம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/பணபாணம், பஞ்சு பஞ்சாக...|பணபாணம், பஞ்சு பஞ்சாக...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 156 || || 1961 நவம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/முயன்றால் முடியும்!|முயன்றால் முடியும்!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 157 || || 1961 டிசம்பர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்|தீமைகளை ஒழித்துக்கட்ட உதயசூரியன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/8|தொகுதி 9 பக்கம் 8]]</br>பூம்புகார் 03 |- | 158 || புதிது 083 || 1961 திசம்பர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/010|ஐயா? சோறு! இதோ நேரு! பாரு]] || பூம்புகார் 04 |- | 159 || புதிது 084 || 1961 திசம்பர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/011|வேலை அதிகம்.. நாட்கள் குறைவு]] || பூம்புகார் 04 |- | 160 || புதிது 085 || 1962 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/012|தேனில் தோய்த்த பழம்]] || பூம்புகார் 04 |- | 161 || புதிது 086|| 1962 மார்ச் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/013|அறுவடையும் அணிவகுப்பும் - 1]] || பூம்புகார் 04 |- | 162 || புதிது 087 || 1962 மார்ச் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/014|அறுவடையும் அணிவகுப்பும் - 2]] || பூம்புகார் 04 |- | 163 || புதிது 088 || 1962 மார்ச் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/015|அறுவடையும் அணிவகுப்பும் - 3]] || பூம்புகார் 04 |- | 164 || புதிது 089 || 1962 ஏப்ரல் 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/016|அறுவடையும் அணிவகுப்பும் - 4]] || பூம்புகார் 04 |- | 165 || புதிது 090 || 1962 மே 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/017|சூடும் சுவையும் - 1]] || பூம்புகார் 04 |- | 166 || புதிது 091 || 1962 சூன் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/018|சூடும் சுவையும் - 2]] || பூம்புகார் 04 |- | 167 || புதிது 092 || 1962 சூன் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/019|சூடும் சுவையும் - 3]] || பூம்புகார் 04 |- | 168 || புதிது 093 || 1962 சூன் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/020|சூடும் சுவையும் - 4]] || பூம்புகார் 04 |- | 169 || புதிது 094 || 1962 சூன் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/021|சூடும் சுவையும் - 5]] || பூம்புகார் 04 |- | 170 || புதிது 095 || 1962 சூலை 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/022|இராஜ்ய சபையில் இம்முறை]] || பூம்புகார் 04 |- | 171 || புதிது 096 || 1963 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/023|ஞாயிறு போற்றுதும்!]] || பூம்புகார் 04 |- | 172 || புதிது 097 || 1963 பிப்ரவரி 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/024|இராஜ்ய சபையில்…]] || பூம்புகார் 04 |- | 173 || || 1964 சூலை 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/001| நீண்ட இடைவெளிக்குப் பிறகு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 174 || || 1964 ஆகத்து 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/002|இதயத்தில் பூத்த மலர்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 175 || || 1964 ஆகத்து 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/003|அவர்படும் அல்லல் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 176 || || 1964 ஆகத்து 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/004|பன்னீர் தெளித்தாலும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 177 || || 1964 ஆகத்து 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/005|நச்சரவு வளர்க்கின்றார் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 178 || || 1964 ஆகத்து 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/006|என்னை வாழவிடு, விலைகளைக் கட்டுப்படுத்து! ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 179 || || 1964 செப்டம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/007|நாலும் நாலும் ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 180 || || 1964 செப்டம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/008|புதிய படை புறப்படுகிறது?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 181 || || 1964 செப்டம்பர் 20 || [[கைதி எண் 6342/கைது செய்தார்கள்|கைது செய்தார்கள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 182 || || 1964 செப்டம்பர் 27 || [[கைதி எண் 6342/கடமை நினைவுகள்|கடமை நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 183 || || 1964 ஏப்ரல் 10 || [[கைதி எண் 6342/வழக்கும், அரசியல் போக்கும்|வழக்கும், அரசியல் போக்கும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 184 || || 1964 அக்டோபர் 11 || [[கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்|கைவலியும் சிறையின் நிலையும்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 185 || || 1964 அக்டோபர் 18 || [[கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி |சிற்றன்னையின் இறுதி]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 186 || || 1964 அக்டோபர் 25 || [[கைதி எண் 6342/டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்! |டாக்டர்கள்—தேர்தல் முடிவு—சிறைச்சாலை விதிகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 187 || || 1964 நவம்பர் 1 || [[கைதி எண் 6342/நாட்டு நிலை—பல நினைவுகள்|நாட்டு நிலை—பல நினைவுகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 188 || || 1964 நவம்பர் 8 || [[கைதி எண் 6342/அடக்குமுறை—குறள்—சிறைநிலை |அடக்குமுறை—குறள்—சிறைநிலை]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 189 || || 1964 நவம்பர் 15 || [[கைதி எண் 6342/நினைவலைகள்—கவலைகள்|நினைவலைகள்—கவலைகள் ]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 190 || || 1964 நவம்பர் 22 || [[கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர். |மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 191 || || 1964 நவம்பர் 29 || [[கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன! |வெற்றிகள் குவிந்தன!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 192 || || 1964 திசம்பர் 6 || [[கைதி எண் 6342/நிலவு—கழக வெற்றி— சிறைச்சாலை நிலைமைகள் |நிலவு—கழக வெற்றி—சிறைச்சாலை நிலைமைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 193 || || 1964 திசம்பர் 13 || [[கைதி எண் 6342/அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்| அரசியல்—மற்றும் பல சிந்தனைகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 194 || || 1964 திசம்பர் 20 || [[கைதி எண் 6342/தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு |தியாக வரலாறுகள்—பாரதிதாசன் பிரிவு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 195 || || 1964 திசம்பர் 27 || [[கைதி எண் 6342/ஆட்சியாளர் மனப்போக்கு|ஆட்சியாளர் மனப்போக்கு]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 196 || || 1965 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/009|பொற்காலம் காண...!]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 197 || || 1965 பிப்ரவரி 28 || [[கைதி எண் 6342/சிறை நிர்வாகமே தனி!|சிறை நிர்வாகமே தனி!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 198 || || 1965 மார்ச் 7 || [[கைதி எண் 6342/அறப்போர் நினைவுகள்! |அறப்போர் நினைவுகள்!]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 199 || || 1965 மார்ச் 14 || [[கைதி எண் 6342/அரசியல் விந்தைகள்...|அரசியல் விந்தைகள்...நேரு கால....]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 200 || || 1965 மார்ச்சு 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14/010|டில்லிக் கடிதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/8|தொகுதி 14 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 201 || || 1965 மார்ச்சு 28 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001| ஏழ்மையால் எழில் கெட்டு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 202 || || 1965 ஏப்ரல் 4 || [[கைதி எண் 6342/விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்|விலங்கின் கதை—வேதனை நிகழ்ச்சிகள்]] || [[பக்கம்:கைதி எண் 6342.pdf/8|கைதிஎண்6342 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 203 || || 1965 ஏப்ரல் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/002| தன்னை வெல்வான் தரணியை வெல்வான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 204|| || 1965 ஏப்ரல் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/003| விந்தை மாந்தர்கள்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 205 || || 1965 ஏப்ரல் 18 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/004| வெந்த புண்ணில் வேல்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 206 || || 1965 ஏப்ரல் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/005| இதயம் வென்றிட - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 207 || || 1965 மே 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/006| இதயம் வென்றிட - 2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 208 || || 1965 மே 9 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/007| இதயம் வென்றிட - 3]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 209 || || 1965 மே 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/008| மனிதனும் மிருகமும்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 210 || || 1965 மே 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/009| சொக்கப்பனிடம் பட்ட கடன்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 211 || || 1965 மே 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/010| கங்கா தீர்த்தம் - 1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 212 || || 1965 சூன் 6 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/011|கங்கா தீர்த்தம் -2 ]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/8|தொகுதி 15 பக்கம் 8]]</br>பூம்புகார் 05 |- | 213 || || 1965 சூன் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/001|கனடா பயணம்-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 214 || || 1965 சூன் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/002|கனடா பயணம்-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 215 || || 1965 சூன் 27 ||[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/003|இடியோசையில் கிடைக்காது இன்பநாதம்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 216 || || 1965 சூலை 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/004|பால் படி எத்தனை?]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 217 || || 1965 சூலை 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/005|பயில்வான் வீட்டுக் காளை]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 218 || || 1965 சூலை 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/006|அப்போதே செய்த முடிவு]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 219 || || 1965 ?? ??|| [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/007|காக்கும் கரங்கள் (முதலாண்டு மலர்)]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 220 || || 1965 ஆகத்து 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/008|எங்குச் சென்றாலும்...]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 221 || || 1965 ஆகத்து 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/009|தடைக்கற்கள் படிக்கட்டுகளாகும்.]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 222 || || 1965 ஆகத்து 29 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/010|விளக்கு அணைந்து விட்டது]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 223 || || 1965 செப்டம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/011|கடமையாற்றிட..]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 224 || || 1965 செப்டம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/012|பகைவன் பணியலானான்]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 225 || || 1965 அக்டோபர் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/013|பற்று-1]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 226 || || 1965 அக்டோபர் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16/014|பற்று-2]] || [[:பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 16.pdf/8|தொகுதி 16 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 227 || || 1965 அக்டோபர் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/001| 36. பொருத்தம்-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 228 || || 1965 அக்டோபர் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/002| 37. பொருத்தம்-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 229 || || 1965 அக்டோபர் 31 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/003| 38. கனவான் காற்று வாங்குகிறார்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 230 || || 1965 நவம்பர் 7 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/004| 39. நாநலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 231 || || 1965 நவம்பர் 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/005| 40. இது போதாதா?]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 232 || || 1965 நவம்பர் 21 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/006| 41. கிழக்கு வெளுத்திடும் வேளை]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 233 || || 1965 டிசம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/007| 42. வானுலக வீதியிலே...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 234 || || 1965 டிசம்பர் 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/008| 43. கனிவும் கசப்பும்- 1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 235 || || 1965 டிசம்பர் 19 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/009| 44. கனிவும் கசப்பும்- 2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 236 || || 1965 டிசம்பர் 26 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/010| 45. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 237 || || 1966 சனவரி 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/011| 46. அன்னமென்றும் சொர்ணமென்றும் சொன்னாயே!-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 238 || || 1966 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/012| 47. அகமும் புறமும்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 239 || || 1966 பிப்ரவரி 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/013| 48. வெள்ளை மாளிகையில்–1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 240 || || 1966 பிப்ரவரி 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/014| 49. வெள்ளை மாளிகையில்–2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 241 || || 1966 பிப்ரவரி 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17/015| 50. வெள்ளை மாளிகையில்–3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 17.pdf/9|தொகுதி 17 பக்கம் 9]]</br>பூம்புகார் 06 |- | 242 || || 1966 பிப்ரவரி 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/001| 51. வெள்ளை மாளிகையில்...(4)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 243 || || 1966 மார்ச்சு 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/002| 52. வெள்ளை மாளிகையில்...(5)]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 244 || || 1966 மார்ச்சு 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/003| 53. ‘கனா’ நிகழ்ச்சி-ஒரு எச்சரிக்கை!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 245 || || 1966 மார்ச்சு 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/004| 54. வெள்ளை மாளிகையில்...(6) கருப்பு நட்சத்திரம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 246 || || 1966 மார்ச்சு 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/005| 55. வெள்ளை மாளிகையில்...(7) சதிக்குள் சதி-1]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 247 || || 1966 ஏப்ரல் 3 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/006| 56. வெள்ளை மாளிகையில்...(8) சதிக்குள் சதி-2]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 248 || || 1966 ஏப்ரல் 10 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/007| 57. வெள்ளை மாளிகையில்...(9) சதிக்குள் சதி-3]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 249 || || 1966 ஏப்ரல் 17 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/008| 58. வெள்ளை மாளிகையில்...(10) மனிதன், மிருகமல்ல!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 250 || || 1966 ஏப்ரல் 24 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/009| 59. கணக்குத் தீர்க்கும் காலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 251 || || 1966 மே 1 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/010| 60. கண்ணீர் பொங்கும்...]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 252 || || 1966 மே 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/011| 61. உன்னால் முடியும்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 253 || || 1966 மே 15 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/012| 62. உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 254 || || 1966 மே 22 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18/013| 63. கருத்தோவியம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 18.pdf/8|தொகுதி 18 பக்கம் 8]]</br>பூம்புகார் 06 |- | 255 || || 1966 மே 29 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/001|‘சிலர்’ ‘பல’ ]] (காஞ்சிக் கடிதம் : 64)||பூம்புகார் 07 |- | 256 || || 1966 சூன் 5 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/002|நல்லோரின் தீர்ப்பு! ]] (காஞ்சிக் கடிதம் : 65)||பூம்புகார் 07 |- | 257 || || 1966 சூன் 12 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/003|வந்திடு! ஒளி தந்திடு! ]] (காஞ்சிக் கடிதம் : 66)||பூம்புகார் 07 |- | 258 || || 1966 சூன் 19 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/004|தம்பி உடையான்! ]] (காஞ்சிக் கடிதம் : 67)||பூம்புகார் 07 |- | 259 || || 1966 சூன் 26 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/005|கண்ணீர்!]] (காஞ்சிக் கடிதம் : 68) ||தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 260 || || 1966 சூலை 10 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/006|கோட்டை வெளியில்...]] (காஞ்சிக் கடிதம் 69) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 261 || || 1966 சூலை 17 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/007|கழுகும் கிளியும் ]] (காஞ்சிக் கடிதம் : 70)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 262 || || 1966 சூலை 24 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/008|கருப்பு மல்லி]] (காஞ்சிக் கடிதம் : 71)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 263 || || 1966 சூலை 31 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/009|ஓட்டாண்டியாக்கி விட்டு!]] (காஞ்சிக் கடிதம் : 72)|| தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 264 || || 1966 ஆகத்து 7 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/010|இட்லர் கூடச் சோஷியலிசம் பேசினான்!]] (காஞ்சிக் கடிதம் : 73) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 265 || || 1966 ஆகத்து 14 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/011|சிறகு விரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா?]] (காஞ்சிக் கடிதம் : 74) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 266 || || 1966 ஆகத்து 21 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/012|அனுபவி ராஜா!]] (காஞ்சிக் கடிதம் : 75) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 267 || || 1966 ஆகத்து 28 || [[ தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 19/013|குன்று, குடைபிடித்துக் கொள்ளுமா?]] (காஞ்சிக் கடிதம் : 76) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 268 || || 1966 செப்டம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/001|ஆழமான குழியாம்! ]] (காஞ்சிக் கடிதம் : 77) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 269 || || 1966 செப்டம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/002|மலர் மணம் ]] (காஞ்சிக் கடிதம் : 78) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 270 || || 1966 செப்டம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/003|தீ மிதித் திருவிழா]] (காஞ்சிக் கடிதம் : 79) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 271 || || 1966 செப்டம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/004|மரண அடி கொடுப்பாராம்!]] (காஞ்சிக் கடிதம் : 80) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 272 || || 1966 அக்டோபர் 2 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/005|படமாம், படம்!]] (காஞ்சிக் கடிதம் : 81) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 273 || || 1966 அக்டோபர் 9 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/006|போஜராஜனும் காமராஜரும்]] (காஞ்சிக் கடிதம் : 82) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 274 || || 1966 அக்டோபர் 16 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/007|ஒளி படைத்த கண்ணினாய்!]] (காஞ்சிக் கடிதம் : 83) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 275 || || 1966 அக்டோபர் 23 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/008|நரி பரியான கதை! ]] (காஞ்சிக் கடிதம் : 84) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 276 || || 1966 அக்டோபர் 30 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/009|எல்லாம் தருமத்துக்கு!]] (காஞ்சிக் கடிதம் : 85) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 277 || || 1966 நவம்பர் 6 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/010|சிங்கத்தை அடக்கினேன்!]] (காஞ்சிக் கடிதம் : 86) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 278 || || 1966 நவம்பர் 13 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20/011|பறக்கும் குதிரை]] (காஞ்சிக் கடிதம் : 87) || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 279 || புதிது 098 || 1966 நவம்பர் 20 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/021|திரு. வி. க. கூறுகிறார்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 280 || புதிது 099 || 1966 நவம்பர் 27 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/022|ஓட்டாண்டியாக்கிவிட்டு !]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 281 || புதிது 100 || 1966 திசம்பர் 4 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/023|முடியும். முயன்றால்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 282 || புதிது 101 || 1966 திசம்பர் 11 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/024|உள்ளுணர்வு ]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 283 || புதிது 102 || 1966 திசம்பர் 18 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/025|என்னால் முடிந்ததைச் செய்கிறேன்!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 284 || புதிது 103 || 1966 திசம்பர் 25 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/026|செந்தமிழே, வா!]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 285 || புதிது 104 || 1967 சனவரி 8 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/027|வெற்றி விழா காண ...!, பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 286 || புதிது 105 || 1967 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/028|கனியும் மலரும் நீயே!, ஆண்டு மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 287 || புதிது 106 || 1968 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/029|புதுமை இன்பம், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- | 288 || புதிது 107 || 1969 சனவரி 12 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம்/030|தமிழர் திருநாள், பொங்கல் மலர்.]] || தமிழ் அரசி 10</br>பூம்புகார் 07 |- |} == இருபது தொகுதிகளில் விடுபட்டவை == {| class="wikitable sortable"<nowiki>collapsible</nowiki> ! வரிசை !! குறியீடு !! ஆண்டு !! கடிதத்தின் முழுத்தரவு !! சான்று !! குறிப்பு |- | 34 || புதிது 001 || 1956 சனவரி 14 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/001|விழாக் கோலம்]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || |- | 148 || புதிது 081 || 1961 ஆகத்து 06 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/008|குன்றின் மேலிட்ட விளக்கு]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || |- | 154 || புதிது 003 || 1961 நவம்பர் 5 || [[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்/009|தொழுதூர் வந்தோம்; பொழுது விடிந்தது!]] || [[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, பூம்புகார் பதிப்பகம்.pdf/8|பூம்புகார் 04]] || |} 412brtwbye5dft0fz9dxo5wv246duzv பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/59 250 640529 1949171 1925089 2026-06-25T04:32:13Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949171 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>நெய்வேலியை இழக்கக் கூடாது!</b>}}}} {{li|ம|2em}}த்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை - தனியாருக்கு விற்பனை செய்ய வாஜ்பாய் ஆட்சி முடிவெடுத்து விட்டது! இது தமிழரின் உள்ளங்களில் வேல் பாய்ச்சும் கொடுமையான செய்தியாகும். இதைக் கண்டிப்பதற்கு கடுமையான வார்த்தைகளைத் தேடி அலைகிறோம்! நல்ல லாபத்தில் இயங்கும் இந்த நிறுவனத்தின் பங்குகளை ஏன் தனியாருக்கு விற்க வேண்டும் என்ற கேள்விக்கு மத்திய அரசு மவுனம் ஜாதிக்கிறது. 1954இல் துவங்கப்பட்டது இந்த நிறுவனம். 1976 முதல் லாபம் ஈட்டத் துவங்கிவிட்டது. இதுவரை 4200 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதில் 2070 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 5.1.40 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் தமிழகத்திலே சில தனியார் நிறுவனங்களும் மின் உற்பத்தி செய்கின்றன. சென்னையிலே இருக்கக்கூடிய ஜி.எம்.ஆர். வாசவி மற்றும் பிள்ளை பெருமாள் கோவிலிலே இருக்கக் கூடிய தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் – தமிழக அரசிடமிருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ.5.50 காசு வரை கட்டணம் வசூலிக்கின்றன. குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கக் கூடிய பொதுத் துறை நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைத்து, அவர்கள் கொள்ளை அடிக்கவும், அதன் சுமை மக்கள் தலை மீது விழவும் அனுமதிப்பது என்ன நியாயம்? அதோடு இந்த நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கான இடம் 99 ஆண்டு காலத்துக்கு மத்திய அரசிடம் குத்தகைக்குத்தான் விடப்பட்டுள்ளது. மத்திய அரசு, இதை நடத்த மறுக்குமானால், தமிழக அரசிடம் அதை<noinclude>{{nop}}{{rv|57 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''57'''}}}}|{{left|{{larger|'''57'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> cfx5xwcmf99ivb2fu3t4ihbejefb0fe பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/61 250 640538 1949172 1925101 2026-06-25T04:32:29Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949172 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>தமிழ்நாட்டில் நடப்பது 'இந்து' தர்ம ஆட்சியா ?</b>}}}} {{li|த|2em}}மிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. - இந்து மதவாதிகளின் ஆட்சியையே நடத்துகிறது. குஜராத்தில் - 58 கரசேவகர்கள், ரயிலில் எரிக்கப்பட்டபோது ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். அந்த அறிக்கையில் - சிறுபான்மையினர் தாக்கப்படும்போது தலைவர்கள் அவசர அவசரமாகக் கண்டனம் தெரிவிக்கிறார்கள் என்றும், பெரும்பான்மையினர் தாக்கப்படும்போது மவுனம் ஜாதிக்கிறார்கள் என்றும், குற்றம் சாட்டியிருந்தார். அதற்காக, சங்பரிவாரங்களின் பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டார். இப்போது சிறுபான்மை சமூகத்தினர், பெரும்பான்மையினரின் நல்லெண்ணத்தைப் பெற்றுத் தான் வாழ முடியும் என்று, ஆர்.எஸ்.எஸ். - பெங்களூரில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. தேசிய ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள்கூட இந்தத் தீர்மானத்தை சகிக்க முடியாமல் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் பெரும்பான்மை - சிறுபான்மை வாதத்தை முன்வைத்த ஜெயலலிதா ஆர்.எஸ்.எஸ். சின் இந்தத் தீர்மானத்தைக் கண்டிக்கத் தயாராக இல்லை! செய்தியாளர்கள் கேட்டதற்கு கருத்துக் கூற விரும்பவில்லை என்று கூறிவிட்டார். அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அரசியல் சட்டப்படி, ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஒரு முதலமைச்சர், இதை பகிரங்கமாகக் கண்டிக்க ஏன் முன்வரவில்லை? பா.ஜ.க. எப்படி - இதில் பதுங்கி நிற்க விரும்புகிறதோ, அதே மனப்பான்மையில் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இருக்கிறார் என்பதைத் தானே இது காட்டுகிறது? {{nop}}<noinclude>{{nop}}{{rv|59 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''59'''}}}}|{{left|{{larger|'''59'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> prluzldty4j4bo7ntm59bw14z1qes2r பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/26 250 641381 1949014 1946076 2026-06-24T15:45:11Z Arularasan. G 2537 1949014 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{rh||மக்களுக்காகவே மன்னர்கள்|25}}</noinclude> "பொருளிலே அளவு கடந்த அன்பு வைத்தல் தவறு: அளவு கடந்த பேராசை அல்லலுக்கு ஊற்று. பேராசை பிடித்தவர்கள் தம் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள, இன்னது இனியது என்று எண்ணிப் பார்க்காமல் எதையும் துணிந்து செய்வார்கள். "செல்வத்தையும், செல்வத்தைச் சேகரிப்பதற்குரிய துறைகளையும் அழித்துவிடுதல் கூடாது. அழித்துவிட்டால், அதனால் நாட்டுக்கே பெருந் தீங்கு நேரும்”. "யாரிடத்திலும் கடுமை காட்டக்கூடாது ; பகைவர்களும் பாராட்டும்படி நடந்துகொள்ள வேண்டும். தன்கீழ் வாழ்வோர், அறியாமல் குற்றம் புரிந்தால் அவர்களை அச்சுறுத்துவதோடு அமையவேண்டும். அவர்கள்மேல் இரக்கங் காட்டி அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும். "ஆதலால், சினன், காமம், மிகுந்த கண்ணோட்டம். அச்சம், பொய்ச்சொல், பொருளில் மிகுந்த ஆசை, அழித்தல், கடுமை ஆகிய இவைகளும் இவைபோன்ற குற்றங்களும் கூடா ஒழுக்கம்: இவைகள் அறநெறியிலே நடத்தும் ஆட்சிக்கு முட்டுக்கட்டையாகும் என்று உணர்ந்திருந்தனர். "ஆகையால் தீமைகளையெல்லாம் வெறுத்துச் சேய்மையிலே விரட்டினார்கள் : நன்மையான செயல்களையே எப்பொழுதும் நாடிச் செய்து நலம் பெற்றனர். கடலிலிருந்தும். காடுகளிலிருந்தும் வாழ்க்கைக்கு வேண்டிய பல செல்வங்களையும் முயன்று பெற்று வாழ்ந்தனர். "மற்றவர்களை - அமைதியுடன் வாழ்கின்ற பொதுமக்களைத் துன்புறுத்தமாட்டார்கள். தமது முயற்சியால் பெறுவதைத் தவிர முயற்சியற்ற வேறு முறையிலே பொருளைக் கொள்ளை கொள்ள மாட்டார்கள். "குற்றமற்ற சிறந்த அறிவினர்களைத் துணையாகக் கொண்டிருப்பர். அவர்கள் ஆராய்ந்துரைக்கும் சிறந்த நெறியிலே தவறாமல் நடந்து நலம் புரிவார்கள். "தம்மை விரும்பும் சுற்றத்தாரோடு இருந்து, உள்ளதை அவர்களுக்கும் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்பார்கள்.<noinclude>2</noinclude> 6m758pfxxy60zp8aru9i6llebd24e0g அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 14.pdf 253 642105 1949288 1928299 2026-06-25T08:54:27Z TI Buhari 4634 /* மலிந்த பிழைகள் */ புதிய பகுதி 1949288 wikitext text/x-wiki == பெயரிடல் மரபு == தாவர, மற்றும் விலங்கினப் (பறவைகள், மீன்கள், புழுக்கள் மற்ற உயிரினங்களையும் உள்ளடக்கியது)  பெயர்களை ஆங்கிலத்தில் குறிக்கும் போது, கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்: இப்பெயர்கள் பெரும்பாலும் இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். முதல் பகுதியின் முதலெழுத்து பேரெழுத்தாகவும் (Capital  letter), இரண்டாம் பகுதி சாதாரணமாகவும், சாய்வெழுத்துகளில் குறிக்கப் பெறும். பொதுவாக, பெயரின் முதல் பகுதி பேரினத்தையும், இரண்டாம் பகுதி சிற்றினத்தையும் குறிப்பதாகக் கொள்ளலாம். எடுத்துக் காட்டு: மல்லிகையின் தாவரவியல் பெயர் ஆங்கிலத்தில் <nowiki><i>Jasminum officinale</i></nowiki> Botanical nomenclature is the formal, scientific naming of plants. It is related to, but distinct from taxonomy. Plant taxonomy is concerned with grouping and classifying plants; botanical nomenclature then provides names for the results of this process. The starting point for modern botanical nomenclature is Linnaeus' Species Plantarum of 1753. Botanical nomenclature is governed by the International Code of Nomenclature for algae, fungi, and plants (ICNafp), which replaces the International Code of Botanical Nomenclature (ICBN). Fossil plants are also covered by the code of nomenclature. Source: <nowiki>https://en.wikipedia.org/wiki/Botanical_nomenclature</nowiki> See also: <nowiki>https://en.wikipedia.org/wiki/International_Code_of_Zoological_Nomenclature</nowiki> [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:26, 29 ஏப்ரல் 2026 (UTC) == மலிந்த பிழைகள் == இந்நூல் முழுவதும் பிழைகள் மலிந்து காணப் படுகின்றன. சொற்பிழை, சில சொற்கள் விடுபடுதல், சில சொற்களை மீண்டும் பதிப்பித்தல் போன்ற அதிகமாக உள்ளன. களஞ்சியம் ஒன்றில் இவ்வாறான பிழைகள் ஏற்புடைத்தன்று. எனவே, திருத்தம் செய்வதற்கான பொது  விதி {அச்சில் உள்ளதை அப்படியே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல்) இங்கு கடைப் பிடித்தல் முறையாகாது. ஏனென்றால், இது சாதாரண நூல் அன்று. அறிவியல் களஞ்சியம்.[Reference book] இதில் பிழைகளைக் களைவது நம் கடமை. # சொற்பிழை : பக்கம் 495 இரண்டாம் காலம் (column), முதல் பத்தி, கடைசி வரி “ஆகியற்றைக்‌ கூறலாம்‌” → “ஆகியவற்றைக்‌ கூறலாம்‌” # சொற்கள் விடுபடுதல் : பக்கம் 493 → வளிமம்‌ போன்றவற்றிலிருந்து பெறப் படும்‌ திண்மத்தைப்‌ படிகமாக்கல்‌ கரைசல்களிலிருந்து → வளிமம்‌ போன்றவற்றிலிருந்து பெறப் படும்‌ திண்மத்தைப்‌ படிகமாக்கல்‌ <nowiki><b>எனப் படுகிறது</b></nowiki>. கரைசல்களிலிருந்து # சில சொற்களை மீண்டும் பதிப்பித்தல் : பக்கம் 493 முதல் காலம் (column) வரிகள் 2லிருந்து 6வரை : திருப்பப் படுகின்றன என்றும்,‌ இதற்கான வாய்ப்பு ஈனிகளின்‌ பல் பிணைப்புகளினால்‌ → இந்தச் சொற்றொடர், இரு முறை வந்துள்ளது. [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 08:54, 25 சூன் 2026 (UTC) sbi2euusd11x90aiafndggunz513atc 1949289 1949288 2026-06-25T08:56:00Z TI Buhari 4634 /* மலிந்த பிழைகள் */ 1949289 wikitext text/x-wiki == பெயரிடல் மரபு == தாவர, மற்றும் விலங்கினப் (பறவைகள், மீன்கள், புழுக்கள் மற்ற உயிரினங்களையும் உள்ளடக்கியது)  பெயர்களை ஆங்கிலத்தில் குறிக்கும் போது, கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்: இப்பெயர்கள் பெரும்பாலும் இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். முதல் பகுதியின் முதலெழுத்து பேரெழுத்தாகவும் (Capital  letter), இரண்டாம் பகுதி சாதாரணமாகவும், சாய்வெழுத்துகளில் குறிக்கப் பெறும். பொதுவாக, பெயரின் முதல் பகுதி பேரினத்தையும், இரண்டாம் பகுதி சிற்றினத்தையும் குறிப்பதாகக் கொள்ளலாம். எடுத்துக் காட்டு: மல்லிகையின் தாவரவியல் பெயர் ஆங்கிலத்தில் <nowiki><i>Jasminum officinale</i></nowiki> Botanical nomenclature is the formal, scientific naming of plants. It is related to, but distinct from taxonomy. Plant taxonomy is concerned with grouping and classifying plants; botanical nomenclature then provides names for the results of this process. The starting point for modern botanical nomenclature is Linnaeus' Species Plantarum of 1753. Botanical nomenclature is governed by the International Code of Nomenclature for algae, fungi, and plants (ICNafp), which replaces the International Code of Botanical Nomenclature (ICBN). Fossil plants are also covered by the code of nomenclature. Source: <nowiki>https://en.wikipedia.org/wiki/Botanical_nomenclature</nowiki> See also: <nowiki>https://en.wikipedia.org/wiki/International_Code_of_Zoological_Nomenclature</nowiki> [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:26, 29 ஏப்ரல் 2026 (UTC) == மலிந்த பிழைகள் == இந்நூல் முழுவதும் பிழைகள் மலிந்து காணப் படுகின்றன. சொற்பிழை, சில சொற்கள் விடுபடுதல், சில சொற்களை மீண்டும் பதிப்பித்தல் போன்ற அதிகமாக உள்ளன. களஞ்சியம் ஒன்றில் இவ்வாறான பிழைகள் ஏற்புடைத்தன்று. எனவே, திருத்தம் செய்வதற்கான பொது  விதி {அச்சில் உள்ளதை அப்படியே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல்) இங்கு கடைப் பிடித்தல் முறையாகாது. ஏனென்றால், இது சாதாரண நூல் அன்று. அறிவியல் களஞ்சியம்.[Reference book] இதில் பிழைகளைக் களைவது நம் கடமை. # சொற்பிழை : பக்கம் 495 இரண்டாம் காலம் (column), முதல் பத்தி, கடைசி வரி “ஆகியற்றைக்‌ கூறலாம்‌” → “ஆகிய<b>வ</b>ற்றைக்‌ கூறலாம்‌” # சொற்கள் விடுபடுதல் : பக்கம் 493 → வளிமம்‌ போன்றவற்றிலிருந்து பெறப் படும்‌ திண்மத்தைப்‌ படிகமாக்கல்‌ கரைசல்களிலிருந்து → வளிமம்‌ போன்றவற்றிலிருந்து பெறப் படும்‌ திண்மத்தைப்‌ படிகமாக்கல்‌ <b>எனப் படுகிறது</b>. கரைசல்களிலிருந்து # சில சொற்களை மீண்டும் பதிப்பித்தல் : பக்கம் 493 முதல் காலம் (column) வரிகள் 2லிருந்து 6வரை : திருப்பப் படுகின்றன என்றும்,‌ இதற்கான வாய்ப்பு ஈனிகளின்‌ பல் பிணைப்புகளினால்‌ → இந்தச் சொற்றொடர், <b>.இரு முறை</b>. வந்துள்ளது. [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 08:54, 25 சூன் 2026 (UTC) 84d19o4rtd9b5ou0oy29nnrxu560ql5 1949290 1949289 2026-06-25T08:58:39Z TI Buhari 4634 /* மலிந்த பிழைகள் */ 1949290 wikitext text/x-wiki == பெயரிடல் மரபு == தாவர, மற்றும் விலங்கினப் (பறவைகள், மீன்கள், புழுக்கள் மற்ற உயிரினங்களையும் உள்ளடக்கியது)  பெயர்களை ஆங்கிலத்தில் குறிக்கும் போது, கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்: இப்பெயர்கள் பெரும்பாலும் இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். முதல் பகுதியின் முதலெழுத்து பேரெழுத்தாகவும் (Capital  letter), இரண்டாம் பகுதி சாதாரணமாகவும், சாய்வெழுத்துகளில் குறிக்கப் பெறும். பொதுவாக, பெயரின் முதல் பகுதி பேரினத்தையும், இரண்டாம் பகுதி சிற்றினத்தையும் குறிப்பதாகக் கொள்ளலாம். எடுத்துக் காட்டு: மல்லிகையின் தாவரவியல் பெயர் ஆங்கிலத்தில் <nowiki><i>Jasminum officinale</i></nowiki> Botanical nomenclature is the formal, scientific naming of plants. It is related to, but distinct from taxonomy. Plant taxonomy is concerned with grouping and classifying plants; botanical nomenclature then provides names for the results of this process. The starting point for modern botanical nomenclature is Linnaeus' Species Plantarum of 1753. Botanical nomenclature is governed by the International Code of Nomenclature for algae, fungi, and plants (ICNafp), which replaces the International Code of Botanical Nomenclature (ICBN). Fossil plants are also covered by the code of nomenclature. Source: <nowiki>https://en.wikipedia.org/wiki/Botanical_nomenclature</nowiki> See also: <nowiki>https://en.wikipedia.org/wiki/International_Code_of_Zoological_Nomenclature</nowiki> [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:26, 29 ஏப்ரல் 2026 (UTC) == மலிந்த பிழைகள் == இந்நூல் முழுவதும் பிழைகள் மலிந்து காணப் படுகின்றன. சொற்பிழை, சில சொற்கள் விடுபடுதல், சில சொற்களை மீண்டும் பதிப்பித்தல் போன்ற பிழைகள் அதிகமாக உள்ளன. களஞ்சியம் ஒன்றில் இவ்வாறான பிழைகள் ஏற்புடைத்தன்று. எனவே, திருத்தம் செய்வதற்கான பொது  விதி {அச்சில் உள்ளதை அப்படியே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல்) இங்கு கடைப் பிடித்தல் முறையாகாது. ஏனென்றால், இது சாதாரண நூல் அன்று. அறிவியல் களஞ்சியம்.[Reference book] இதில் பிழைகளைக் களைவது நம் கடமை. காட்டாக, பல்வேறு துறைகளில் நோபல் பரிசு பெற்றவர்கள் குறித்த பல தவறான இடுகைகள் இதில் உள்ளன. பிழைகளைக் களையும் போது, விக்கியில் இருந்தே ஆதாரங்கள், மேற்கோளிடப் பட்டுள்ளன. # சொற்பிழை : பக்கம் 495 இரண்டாம் காலம் (column), முதல் பத்தி, கடைசி வரி “ஆகியற்றைக்‌ கூறலாம்‌” → “ஆகிய<b>வ</b>ற்றைக்‌ கூறலாம்‌” # சொற்கள் விடுபடுதல் : பக்கம் 493 → வளிமம்‌ போன்றவற்றிலிருந்து பெறப் படும்‌ திண்மத்தைப்‌ படிகமாக்கல்‌ கரைசல்களிலிருந்து → வளிமம்‌ போன்றவற்றிலிருந்து பெறப் படும்‌ திண்மத்தைப்‌ படிகமாக்கல்‌ <b>எனப் படுகிறது</b>. கரைசல்களிலிருந்து # சில சொற்களை மீண்டும் பதிப்பித்தல் : பக்கம் 493 முதல் காலம் (column) வரிகள் 2லிருந்து 6வரை : திருப்பப் படுகின்றன என்றும்,‌ இதற்கான வாய்ப்பு ஈனிகளின்‌ பல் பிணைப்புகளினால்‌ → இந்தச் சொற்றொடர், <b>.இரு முறை</b>. வந்துள்ளது. [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 08:54, 25 சூன் 2026 (UTC) 3ihzs81t4224awf92ewmyqv26q3l2vb 1949291 1949290 2026-06-25T08:59:13Z TI Buhari 4634 /* மலிந்த பிழைகள் */ 1949291 wikitext text/x-wiki == பெயரிடல் மரபு == தாவர, மற்றும் விலங்கினப் (பறவைகள், மீன்கள், புழுக்கள் மற்ற உயிரினங்களையும் உள்ளடக்கியது)  பெயர்களை ஆங்கிலத்தில் குறிக்கும் போது, கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்: இப்பெயர்கள் பெரும்பாலும் இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். முதல் பகுதியின் முதலெழுத்து பேரெழுத்தாகவும் (Capital  letter), இரண்டாம் பகுதி சாதாரணமாகவும், சாய்வெழுத்துகளில் குறிக்கப் பெறும். பொதுவாக, பெயரின் முதல் பகுதி பேரினத்தையும், இரண்டாம் பகுதி சிற்றினத்தையும் குறிப்பதாகக் கொள்ளலாம். எடுத்துக் காட்டு: மல்லிகையின் தாவரவியல் பெயர் ஆங்கிலத்தில் <nowiki><i>Jasminum officinale</i></nowiki> Botanical nomenclature is the formal, scientific naming of plants. It is related to, but distinct from taxonomy. Plant taxonomy is concerned with grouping and classifying plants; botanical nomenclature then provides names for the results of this process. The starting point for modern botanical nomenclature is Linnaeus' Species Plantarum of 1753. Botanical nomenclature is governed by the International Code of Nomenclature for algae, fungi, and plants (ICNafp), which replaces the International Code of Botanical Nomenclature (ICBN). Fossil plants are also covered by the code of nomenclature. Source: <nowiki>https://en.wikipedia.org/wiki/Botanical_nomenclature</nowiki> See also: <nowiki>https://en.wikipedia.org/wiki/International_Code_of_Zoological_Nomenclature</nowiki> [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:26, 29 ஏப்ரல் 2026 (UTC) == மலிந்த பிழைகள் == இந்நூல் முழுவதும் பிழைகள் மலிந்து காணப் படுகின்றன. சொற்பிழை, சில சொற்கள் விடுபடுதல், சில சொற்களை மீண்டும் பதிப்பித்தல் போன்ற பிழைகள் அதிகமாக உள்ளன. களஞ்சியம் ஒன்றில் இவ்வாறான பிழைகள் ஏற்புடைத்தன்று. எனவே, திருத்தம் செய்வதற்கான பொது  விதி {அச்சில் உள்ளதை அப்படியே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல்) இங்கு கடைப் பிடித்தல் முறையாகாது. ஏனென்றால், இது சாதாரண நூல் அன்று. அறிவியல் களஞ்சியம்.[Reference book] இதில் பிழைகளைக் களைவது நம் கடமை. காட்டாக, பல்வேறு துறைகளில் நோபல் பரிசு பெற்றவர்கள் குறித்த பல தவறான இடுகைகள் இதில் உள்ளன. பிழைகளைக் களையும் போது, விக்கியில் இருந்தே ஆதாரங்கள், மேற்கோளிடப் பட்டுள்ளன. # சொற்பிழை : பக்கம் 495 இரண்டாம் காலம் (column), முதல் பத்தி, கடைசி வரி “ஆகியற்றைக்‌ கூறலாம்‌” → “ஆகிய<b>வ</b>ற்றைக்‌ கூறலாம்‌” # சொற்கள் விடுபடுதல் : பக்கம் 493 → வளிமம்‌ போன்றவற்றிலிருந்து பெறப் படும்‌ திண்மத்தைப்‌ படிகமாக்கல்‌ கரைசல்களிலிருந்து → வளிமம்‌ போன்றவற்றிலிருந்து பெறப் படும்‌ திண்மத்தைப்‌ படிகமாக்கல்‌ <b>எனப் படுகிறது</b>. கரைசல்களிலிருந்து # சில சொற்களை மீண்டும் பதிப்பித்தல் : பக்கம் 493 முதல் காலம் (column) வரிகள் 2லிருந்து 6வரை : திருப்பப் படுகின்றன என்றும்,‌ இதற்கான வாய்ப்பு ஈனிகளின்‌ பல் பிணைப்புகளினால்‌ → இந்தச் சொற்றொடர், <b>இரு முறை</b>. வந்துள்ளது. [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 08:54, 25 சூன் 2026 (UTC) j6j8op5npc3vpb57ig0luxth3wzp5k1 1949350 1949291 2026-06-25T11:49:51Z TI Buhari 4634 /* மலிந்த பிழைகள் */ 1949350 wikitext text/x-wiki == பெயரிடல் மரபு == தாவர, மற்றும் விலங்கினப் (பறவைகள், மீன்கள், புழுக்கள் மற்ற உயிரினங்களையும் உள்ளடக்கியது)  பெயர்களை ஆங்கிலத்தில் குறிக்கும் போது, கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்: இப்பெயர்கள் பெரும்பாலும் இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். முதல் பகுதியின் முதலெழுத்து பேரெழுத்தாகவும் (Capital  letter), இரண்டாம் பகுதி சாதாரணமாகவும், சாய்வெழுத்துகளில் குறிக்கப் பெறும். பொதுவாக, பெயரின் முதல் பகுதி பேரினத்தையும், இரண்டாம் பகுதி சிற்றினத்தையும் குறிப்பதாகக் கொள்ளலாம். எடுத்துக் காட்டு: மல்லிகையின் தாவரவியல் பெயர் ஆங்கிலத்தில் <nowiki><i>Jasminum officinale</i></nowiki> Botanical nomenclature is the formal, scientific naming of plants. It is related to, but distinct from taxonomy. Plant taxonomy is concerned with grouping and classifying plants; botanical nomenclature then provides names for the results of this process. The starting point for modern botanical nomenclature is Linnaeus' Species Plantarum of 1753. Botanical nomenclature is governed by the International Code of Nomenclature for algae, fungi, and plants (ICNafp), which replaces the International Code of Botanical Nomenclature (ICBN). Fossil plants are also covered by the code of nomenclature. Source: <nowiki>https://en.wikipedia.org/wiki/Botanical_nomenclature</nowiki> See also: <nowiki>https://en.wikipedia.org/wiki/International_Code_of_Zoological_Nomenclature</nowiki> [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:26, 29 ஏப்ரல் 2026 (UTC) == மலிந்த பிழைகள் == இந்நூல் முழுவதும் பிழைகள் மலிந்து காணப் படுகின்றன. எழுத்துப் பிழை, சொற்பிழை, சில சொற்கள் விடுபடுதல், சில சொற்களை மீண்டும் பதிப்பித்தல் போன்ற பிழைகள் அதிகமாக உள்ளன. களஞ்சியம் ஒன்றில் இவ்வாறான பிழைகள் ஏற்புடைத்தன்று. எனவே, திருத்தம் செய்வதற்கான பொது  விதி {அச்சில் உள்ளதை அப்படியே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல்) இங்கு கடைப் பிடித்தல் முறையாகாது. ஏனென்றால், இது சாதாரண நூல் அன்று. அறிவியல் களஞ்சியம்.[Reference book] இதில் பிழைகளைக் களைவது நம் கடமை. காட்டாக, பல்வேறு துறைகளில் நோபல் பரிசு பெற்றவர்கள் குறித்த பல தவறான இடுகைகள் இதில் உள்ளன. பிழைகளைக் களையும் போது, விக்கியில் இருந்தே ஆதாரங்கள், மேற்கோளிடப் பட்டுள்ளன. # எழுத்துப் பிழை : பக்கம் 497, முதல் காலம் (column), முதல் பத்தி, கடைசி வரி : பரிமா<b>ன</b>ங்களாம் → பரிமா<b>ண</b>ங்களாம் # சொற்பிழை : பக்கம் 495 இரண்டாம் காலம் (column), முதல் பத்தி, கடைசி வரி “ஆகியற்றைக்‌ கூறலாம்‌” → “ஆகிய<b>வ</b>ற்றைக்‌ கூறலாம்‌” # சொற்கள் விடுபடுதல் : பக்கம் 493 → வளிமம்‌ போன்றவற்றிலிருந்து பெறப் படும்‌ திண்மத்தைப்‌ படிகமாக்கல்‌ கரைசல்களிலிருந்து → வளிமம்‌ போன்றவற்றிலிருந்து பெறப் படும்‌ திண்மத்தைப்‌ படிகமாக்கல்‌ <b>எனப் படுகிறது</b>. கரைசல்களிலிருந்து # சில சொற்களை மீண்டும் பதிப்பித்தல் : பக்கம் 493 முதல் காலம் (column) வரிகள் 2லிருந்து 6வரை : திருப்பப் படுகின்றன என்றும்,‌ இதற்கான வாய்ப்பு ஈனிகளின்‌ பல் பிணைப்புகளினால்‌ → இந்தச் சொற்றொடர், <b>இரு முறை</b>. வந்துள்ளது. [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 08:54, 25 சூன் 2026 (UTC) qr4hvewsem12kk5aiqytxg0uiovjl1j 1949351 1949350 2026-06-25T11:56:28Z TI Buhari 4634 /* மலிந்த பிழைகள் */ 1949351 wikitext text/x-wiki == பெயரிடல் மரபு == தாவர, மற்றும் விலங்கினப் (பறவைகள், மீன்கள், புழுக்கள் மற்ற உயிரினங்களையும் உள்ளடக்கியது)  பெயர்களை ஆங்கிலத்தில் குறிக்கும் போது, கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்: இப்பெயர்கள் பெரும்பாலும் இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். முதல் பகுதியின் முதலெழுத்து பேரெழுத்தாகவும் (Capital  letter), இரண்டாம் பகுதி சாதாரணமாகவும், சாய்வெழுத்துகளில் குறிக்கப் பெறும். பொதுவாக, பெயரின் முதல் பகுதி பேரினத்தையும், இரண்டாம் பகுதி சிற்றினத்தையும் குறிப்பதாகக் கொள்ளலாம். எடுத்துக் காட்டு: மல்லிகையின் தாவரவியல் பெயர் ஆங்கிலத்தில் <nowiki><i>Jasminum officinale</i></nowiki> Botanical nomenclature is the formal, scientific naming of plants. It is related to, but distinct from taxonomy. Plant taxonomy is concerned with grouping and classifying plants; botanical nomenclature then provides names for the results of this process. The starting point for modern botanical nomenclature is Linnaeus' Species Plantarum of 1753. Botanical nomenclature is governed by the International Code of Nomenclature for algae, fungi, and plants (ICNafp), which replaces the International Code of Botanical Nomenclature (ICBN). Fossil plants are also covered by the code of nomenclature. Source: <nowiki>https://en.wikipedia.org/wiki/Botanical_nomenclature</nowiki> See also: <nowiki>https://en.wikipedia.org/wiki/International_Code_of_Zoological_Nomenclature</nowiki> [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 13:26, 29 ஏப்ரல் 2026 (UTC) == மலிந்த பிழைகள் == இந்நூல் முழுவதும் பிழைகள் மலிந்து காணப் படுகின்றன. எழுத்துப் பிழை, சொற்பிழை, சில சொற்கள் விடுபடுதல், சில சொற்களை மீண்டும் பதிப்பித்தல், குறியீட்டுப் பிழை போன்ற பிழைகள் அதிகமாக உள்ளன. களஞ்சியம் ஒன்றில் இவ்வாறான பிழைகள் ஏற்புடைத்தன்று. எனவே, திருத்தம் செய்வதற்கான பொது  விதி {அச்சில் உள்ளதை அப்படியே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல்) இங்கு கடைப் பிடித்தல் முறையாகாது. ஏனென்றால், இது சாதாரண நூல் அன்று. அறிவியல் களஞ்சியம்.[Reference book] இதில் பிழைகளைக் களைவது நம் கடமை. காட்டாக, பல்வேறு துறைகளில் நோபல் பரிசு பெற்றவர்கள் குறித்த பல தவறான இடுகைகள் இதில் உள்ளன. பிழைகளைக் களையும் போது, விக்கியில் இருந்தே ஆதாரங்கள், மேற்கோளிடப் பட்டுள்ளன. # எழுத்துப் பிழை : பக்கம் 497, முதல் காலம் (column), முதல் பத்தி, கடைசி வரி : பரிமா<b>ன</b>ங்களாம் → பரிமா<b>ண</b>ங்களாம் # சொற்பிழை : பக்கம் 495 இரண்டாம் காலம் (column), முதல் பத்தி, கடைசி வரி “ஆகியற்றைக்‌ கூறலாம்‌” → “ஆகிய<b>வ</b>ற்றைக்‌ கூறலாம்‌” # சொற்கள் விடுபடுதல் : பக்கம் 493 → வளிமம்‌ போன்றவற்றிலிருந்து பெறப் படும்‌ திண்மத்தைப்‌ படிகமாக்கல்‌ கரைசல்களிலிருந்து → வளிமம்‌ போன்றவற்றிலிருந்து பெறப் படும்‌ திண்மத்தைப்‌ படிகமாக்கல்‌ <b>எனப் படுகிறது</b>. கரைசல்களிலிருந்து # சில சொற்களை மீண்டும் பதிப்பித்தல் : பக்கம் 493 முதல் காலம் (column) வரிகள் 2லிருந்து 6வரை : திருப்பப் படுகின்றன என்றும்,‌ இதற்கான வாய்ப்பு ஈனிகளின்‌ பல் பிணைப்புகளினால்‌ → இந்தச் சொற்றொடர், <b>இரு முறை</b>. வந்துள்ளது. # குறியீட்டுப் பிழை : பக்கம் 497, முதல் காலம் (column), இரண்டாம் பத்தி, 11ம் வரி : தவறான குறியீட்டைப் பயனுறுத்தல். மூன்று ஆக்சிஜன்‌ (C) அணுக்களும் → மூன்று ஆக்சிஜன்‌ (O) அணுக்களும் [[பயனர்:TI Buhari|TI Buhari]] ([[பயனர் பேச்சு:TI Buhari|பேச்சு]]) 08:54, 25 சூன் 2026 (UTC) 5z15rli68nostxw57q138j4akncpki5 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/27 250 642363 1949015 1946080 2026-06-24T15:45:54Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949015 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|26 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>26 {{center|பழந்தமிழர் அரசியல்}} "தமது நாட்டு மக்கள் எல்லாம் நீண்டநாள் நோயின்றி உயிர் வாழ்ந்து இன்புறும்படி நெடுங்காலம் அரசாண்டு வந்தனர். இத்தகைய சிறந்த அறிஞர் குடியிலே பிறந்தவன் நீ. {{left_margin|3em|<poem> சினனே, காமம், கழிகண் ணோட்டம் அச்சம், பொய்ச்சொல், அன்புமிக உடைமை தெறல், கடுமையொடு பிறவும் இவ் வுலகத்து அறம்தெரி திகிரிக்கு வழிஅடை யாகும்; தீதுசேண் இகந்து, நன்றுமிகப் புரிந்து; கடலும், கானமும், பலபயம் உதவப் பிறர்பிறர் நலியாது, வேற்றுப்பொருள் வெஃகாது; மையில் அறிவினர் செவ்விதின் நடந்து;தம் அமர் துணைப் பிரியாது பாத்துஉண்டு; மாக்கள் மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய ஊழி உய்த்த உரவோர் உம்பல்!” {{Right|(பதிற்று பா.22)}}</poem>}} இவ்வாறு பல்யானைச் செல்கெழு குட்டுவனைப்பற்றிப் பாலைக் கௌதமனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இச்செய்யுள் அச் சேர மன்னனும் அவன் முன்னோர்களும் தனிப்பட்ட முறையிலும், பொது வாழ்க்கையிலும் ஒரேவிதமான ஒழுக்க நெறியைப் பின்பற்றி வந்தனர் என்பதையே வலியுறுத்தும். யானைக்கண்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை என்னும் சேரனைப்பற்றிய பாட்டு ஒன்றும், நல்ல மன்னர்களின் நடுநிலையைப்பற்றி எடுத்துரைக்கின்றது. குறுங்கோழியூர் கிழார் என்னும் புலவர் அவனைப்பற்றிப் பாடும்போது அவனுடைய சிறந்த குலப் பெருமையைப் பாராட்டிக் கூறி யிருக்கின்றார். <ref>சினன் - கோபம். கழிகண்ணோட்டம் - மிகுந்த இரக்கம். தெறல் - அழித்தல். அறம் தெரி திகிரி - நல்லாட்சி. வழி அடை - முட்டுக்கட்டை- பயம் - பயன். பாத்து - பகுத்து.</ref><noinclude>{{rule|10em|align=left}} {{Reflist}}</noinclude> nuw1rfimdtuzslp1d63zysffcbbd9xg பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/28 250 642364 1949016 1946085 2026-06-24T15:46:18Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949016 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|27 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|மக்களுக்காகேவ மன்னா்கள்}}{{Right|27}} "கொடுமையைக் கடிந்து விரட்டியவர்கள். நல்ல முறையிலே ஆட்சி நடத்தியவர்கள், குடிமக்கள் தாமே மகிழ்ந்து கொடுக்கும் ஆறிலொரு கடமையைப் பெற்று உண்டவர்கள், நடுநிலைமை தவறாமல் ஆட்சி புரிந்தவர்கள், எத்தகைய தடையும் இல்லாமல் இந் நிலமுழுதும் தமது ஆணை செல்லும்படி அரசாட்சி செய்தவர்கள் ஆகிய இத்தகைய சிறந்த மன்னர்களின் குடிப்பெருமையைக் காத்தவனே! {{left_margin|3em|<poem><b>கொடிது கடிந்து, கோல்திருத்திப் </b></poem>}} {{left_margin|3em|<poem><b>படுவது உண்டு, பகல்ஆற்றி, </b></poem>}} {{left_margin|3em|<poem><b>இனிது உருண்ட சுடர்நேமி </b></poem>}} {{left_margin|3em|<poem><b>முழுது ஆண்டோர் வழிகாவல !"</b></poem>}} {{Right|(புறநா. 17)}} இப் பாடலும் பண்டைத் தமிழ் மன்னர்களின் மனப்பான் மையை விளக்கிக் காட்டுகின்றது. சோழன் நெய்தலம் கானல் இளஞ்சேட் சென்னி என் பவன் ஒரு சோழ மன்னன். அவனுடைய சிறந்த பண்பை ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் பாராட்டிப் பாடியிருக்கின்றார். அவ்வேந்தனுடைய ஆற்றலையும் அறிவையும் பற்றி அப்பாடலிலே காணலாம். "உனக்கு அடங்கி உன்னை வணங்கி வாழ்வோரை எல் லாம் நீ நன்றாக அறிந்திருக்கின்றாய். எப்பொழுதும் பிறர் மீது குறைகூறுவதையே குணமாகக் கொண்டவர்கள் சிலர் உண்டு. அத்தகையவர்கள் சொல்லும் மொழிகளையெல்லாம் உண்மையென்று கண்மூடித்தனமாக நம்பிவிடமாட் டாய். குற்றம் சாட்டப்பட்டவர்கள்மேல் குற்றம் உண்டா என்பதை நீயே நன்றாக ஆராய்ந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளுவாய்.ஒருவன் உண்மையிலேயே குற்றவாளியாக - கொடுமை செய்தவனாக - இருந்ததைக் கண்டால், நீதிநூல்களை ஆராய்ந்து அவன் செய்த குற்றத்திற்கேற்ற தண்டனை விதிப்பாய்: உனக்குக் கொடுமை செய்தவர்கள். தாமே தம் குற்றத்தை உணர்ந்து உன்னிடம் வந்து தஞ்சம் ____________________ படுவது - தாமே வருவது. பகல் - நடுநிலைமை.<noinclude></noinclude> 7xekdrijacl1mhx4woytes2dbb16fvl 1949122 1949016 2026-06-24T22:39:48Z சந்தானம் க 7674 1949122 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|27 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|மக்களுக்காகேவ மன்னா்கள்}}{{Right|27}} "கொடுமையைக் கடிந்து விரட்டியவர்கள். நல்ல முறையிலே ஆட்சி நடத்தியவர்கள், குடிமக்கள் தாமே மகிழ்ந்து கொடுக்கும் ஆறிலொரு கடமையைப் பெற்று உண்டவர்கள், நடுநிலைமை தவறாமல் ஆட்சி புரிந்தவர்கள், எத்தகைய தடையும் இல்லாமல் இந்நிலமுழுதும் தமது ஆணை செல்லும்படி அரசாட்சி செய்தவர்கள் ஆகிய இத்தகைய சிறந்த மன்னர்களின் குடிப்பெருமையைக் காத்தவனே! {{left_margin|3em|<poem><b>கொடிது கடிந்து, கோல்திருத்திப் </b></poem>}} {{left_margin|3em|<poem><b>படுவது உண்டு, பகல்ஆற்றி, </b></poem>}} {{left_margin|3em|<poem><b>இனிது உருண்ட சுடர்நேமி </b></poem>}} {{left_margin|3em|<poem><b>முழுது ஆண்டோர் வழிகாவல !"</b></poem>}} {{Right|(புறநா. 17)}} இப் பாடலும் பண்டைத் தமிழ் மன்னர்களின் மனப்பான்மையை விளக்கிக் காட்டுகின்றது. சோழன் நெய்தலம் கானல் இளஞ்சேட் சென்னி என்பவன் ஒரு சோழ மன்னன். அவனுடைய சிறந்த பண்பை ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் பாராட்டிப் பாடியிருக்கின்றார். அவ்வேந்தனுடைய ஆற்றலையும் அறிவையும் பற்றி அப்பாடலிலே காணலாம். "உனக்கு அடங்கி உன்னை வணங்கி வாழ்வோரை எல் லாம் நீ நன்றாக அறிந்திருக்கின்றாய். எப்பொழுதும் பிறர் மீது குறைகூறுவதையே குணமாகக் கொண்டவர்கள் சிலர் உண்டு. அத்தகையவர்கள் சொல்லும் மொழிகளையெல்லாம் உண்மையென்று கண்மூடித்தனமாக நம்பிவிடமாட்டாய். குற்றம் சாட்டப்பட்டவர்கள்மேல் குற்றம் உண்டா என்பதை நீயே நன்றாக ஆராய்ந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளுவாய்.ஒருவன் உண்மையிலேயே குற்றவாளியாக - கொடுமை செய்தவனாக - இருந்ததைக் கண்டால், நீதிநூல்களை ஆராய்ந்து அவன் செய்த குற்றத்திற்கேற்ற தண்டனை விதிப்பாய்: உனக்குக் கொடுமை செய்தவர்கள். தாமே தம் குற்றத்தை உணர்ந்து உன்னிடம் வந்து தஞ்சம் ____________________ படுவது - தாமே வருவது. பகல் - நடுநிலைமை.<noinclude></noinclude> thdzinz3z0omzr9qe9jbsxhqkl8802d பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/29 250 642365 1949017 1946107 2026-06-24T15:46:49Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949017 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|28 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>28 {{center|பழந்தமிழர் அரசியல்}} அடைந்தவர்களானால் அவர்களை நீ தண்டிக்கமாட்டாய். அவர்கள் குற்றம் புரியாத காலத்தில், அவர்களிடம் எத் தகைய அன்பு கொண்டிருந்தாயோ. அதைக்காட்டிலும் மிகுந்த இரக்கங் காட்டி அவர்களை மன்னிப்பாய், {{left_margin|3em|<poem>வழிபடு வோரை வல்அறி தீயே? பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே ! நீமெய் கண்ட தீமை காணின். ஒப்ப நாடி, அத் தகவு ஒருத்தி ! வந்துஅடி பொருந்தி முந்தை நிற்பின், தண்டமும் தணிதிநீ பண்டையின் பெரிதே."<ref>1. வல் - விரைவு. அத்தகவு - அதற்கு ஏற்ப. ஒறுத்தி - தண்டிப்பாய். முந்தை - எதிரில்,</ref> </poem>}} {{Right|(புறநா. 10)}} இச்செய்யுள் மன்னனுடைய சிறந்த அறிவை விளக்கிற்று: நீதிமுறை செய்யும் திறனைக் காட்டிற்று; பகைவர்க்கும் மன்னிப்பருளும் சிறந்த பண்பையும் குறித்தது. பத்துப்பாட்டிலே உள்ள பெரும்பாணாற்றுப்படை என் பது இளந்திரையன் என்னும் தொண்டை வேந்தன் மேல் பாடப்பட்டது. அவன் காஞ்சியிலிருந்து தொண்டமண்ட லத்தை ஆண்ட மன்னன். அவன்மீது பெரும்பாண் ஆற்றுப் படையைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என் னும் புலவர். அவர் அவ்வேந்தன் பண்பைப்பற்றிக் கூறி யிருப்பது குறிப்பிடத்தக்கது. ''மறம் வளர - அதர்மம் தலையெடுக்கப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். அறமற்றதை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடுவான். அறத்திற்கே என்றும் துணையாக நிற்பான். அறம் புரிவதற்கே அவனது செங்கோல் என்றும் உதவி செய்யும். இத்தகைய சிறந்த பண்புள்ள கூர்மையான வேற்படையை உடைய திரையன். {{left_margin|3em|<poem> அல்லது கடிந்த அறம்புரி செங்கோல் பல்வேல் திரையன்."<ref>2.அல்லது - தீமை. திரையன் தொண்டமான்.:</ref> (பத்து. பெரும்.36-37) </poem>}}<noinclude>{{rule|10em|align=left}} {{Reflist}}</noinclude> sctiv68p5q4kr1d69uj1x3y09ionr65 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/30 250 642366 1949018 1946109 2026-06-24T15:47:15Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949018 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|29 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|மக்களுக்காகவே மன்னா்கள்}} {{Right|29}} இவ்வாறு திரையன் பண்பைக் கூறிய புலவர். மேலும் அவ னுடைய பெருமையைப் பாராட்டுகின்றார். நீதிமுறைகளை வேண்டி வந்தோர் யாராயினும், தங்கள் குறையைத் தீர்த்துக்கொள்ள விரும்பி வந்தோர் யாராயினும், அவர்களை வரவேற்பான்; இன்சொற் கூறுவான்: அவர்கள் வேண்டுகின்றவைகளை வேண்டியபடியே கொடுப்பான்; நடு நிலையிலேயிருந்து உண்மையைக் கண்டறியும் குற்றமற்ற நுண்ணறிவு படைத்தவன். வறியோர்க்கும் புலவர்களுக்கும் செல்வத்தை வாரி வழங்குகின்றவன். அவன் ஒருபொழுதும் சோர்வடையமாட்டான : எப்பொழுதும் ஊக்கத்துடன் இருக்கும் உள்ளம் படைத்தவன். அவனைச் சுற்றிக் கொடுமை செய்யாத நல்ல அமைச்சர்கள் இருப்பார்கள்: சான்றோர் கள், நண்பர்கள், உறவினர்கள் இருப்பார்கள். முறை வேண்டுநர்க்கும். குறை வேண்டுநர்க்கும். வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி, இடைதெரிந்து உணரும் இருள்தீர் காட்சிக் கொடைக்கடன் இறுத்த கூம்பா உள்ளத்து உரும்புஇல் சுற்றமொடு இருந்தோன்." (பத்து - பெரும், 443-441) மேலே காட்டியவைகளைக் கொண்டு பண்டைக் காலத் தமிழ் மன்னர்களின் பண்பைக் காணலாம். சிறந்த அறிவும், உயர்ந்த ஒழுக்கமும். ஆழ்ந்த சிந்தனையும் உள்ள வேந்தர்களே. மக்கள் போற்றும் மன்னர்களாக வாழ்ந்தனர்; மக்களுக்கு நலம் புரியும் மன்னர்களாக இருந்தனர் ; அவர்க களுடைய தனிப்பட்ட பண்பும், ஒழுக்கமும், அறிவுமே அவர் களைச் செங்கோல் வேந்தர்களாகச் சிறந்து வாழும்படி செய்தது. இவ்வுண்மையைப் பதிற்றுப்பத்து, புறநானூறு. பத்துப்பாட்டு ஆகிய நூல்களிலே கண்டோம். முறை - நீதி. குறை - குறைதீர. இடை தெரிந்து - நடுநிலை அறிந்து. இருள்தீர் காட்சி - குற்றமற்ற அறிவு. கூம்பா - சோர்வடையாத. உரும்பு- கொடுமை.<noinclude></noinclude> nxjexzc7c9kovga1cvpcngdqgrwc8yb பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/31 250 642367 1949019 1947966 2026-06-24T15:47:32Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949019 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|30 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude> <b>தந்நலமற்ற மன்னர்கள்</b> பழந்தமிழ் வேந்தர்களிலே பலர், குடிகளைப் புரப்பதே தம் கடன் என்று கருதியிருந்தனர். குடிகள் நன்மையின் பொருட்டு எதையும் செய்யத் துணிந்து நின்றனர். இதற் கான சான்றுகள் பல உண்டு. அவற்றுள் தலைசிறந்து நிற்கும் புறநானூற்றுப் பாடல் ஒன்றுண்டு. அப் பாடல் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என் னும் பாண்டிய மன்னனாலேயே பாடப்பட்டது பண்டைத் தமிழ் வேந்தர்களின் ஆட்சிப் பெருமைக்கு அப் பாடல் ஒரு தூண்டா விளக்காகத் துலங்குகின்றது. ''என்னையும், எனது நாட்டையும், குடிமக்களையும் இகழ்ந்து பேசிய அந்தப் பகையரசர்களை நான் சும்மா விடமாட்டேன். கொடிய போர்க்களத்திலே அவர்கள் படை அழியும்படி தாக்குவேன். அவர்களுடைய வெற்றி முரசை யும். அவர்களையும் பிடித்துக்கொண்டு வருவேன். அப்படிச் செய்யாமல் விடுவேனாயின் என்னுடைய குடை நிழலிலே வாழும் குடிமக்கள் தாங்கள் சென்று வாழ்வதற்குரிய வேறு நிழலைக் காணாமல் வருந்தி 'எமது அரசன் கொடுங்கோலன் என்று கண்ணீர் விட்டுக் கதறி என்னைத் தூற்றும்படியான கொடுங்கோலன் ஆவேன். {{left_margin|3em|<poem> சிறுசொல் சொல்லிய சினம்கெழு வேந்தரை அரும்சமம் சிதையத் தாக்கி, முரசமொடு ஒருங்கு அகப்படேன் ஆயின், பொருந்திய என்நிழல் வாழ்நர், செல்நிழல் காணாது 'கொடியன்எம் இறை' எனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக." {{float_right|(புறநா. 72)}} </poem>}} இதே கருத்தைச் சிலப்பதிகாரத்திலும் காணலாம். செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல் கொண்டுவர வடநாட் டிற்குப் புறப்படுகின்றான். அப்பொழுது அவன். 'என்னை இகழ்ந்த வடதிசை மன்னர்களின் தலையிலே கண்ணகி சிலை ____________________ சிறுசொல் - பழிச்சொல், சமம் - போர்.<noinclude></noinclude> 8vtfnw6km7xqaf8ybxw9rbarwyd43rb பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/32 250 642551 1949021 1947967 2026-06-24T15:47:45Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949021 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|31 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>மக்களுக்காகவே மன்னர்கள் {{Right|31}} செய்வதற்கான கல்லைச் சுமத்திக் கொண்டு வருவேன். அப்படிச் செய்யாமல் என்னுடைய வாட்படை சும்மா திரும்புமாயின், நான் ஒரு அரசன் அல்லன். வீரக் கழலை யணிந்து போர்க்கோலம் கொண்ட பகைவேந்தர்களை நடுங்கச் செய்யாமல், பல நன்மைகளையும் தரும் இவ்வுல கிலே, குடிமக்களை நடுங்கச் செய்யும் கொடுங்கோல் வேந்த னாவேன்" என்று சூளுரைக்கின்றான். {{left_margin|3em|<poem><b>வடதிசை மருங்கின் மன்னர் முடித்தலைக், கடவுள் எழுத,ஓர் கற்கொண்டு அல்லது வறிது மீளும்என் வாய்வாள் ஆகின், செறிகழல் புனைந்த செருவெம் கோலத்துப் பகை அரசு நடுங்காது, பயம்கெழு வைப்பில் குடிநடுக் குறூஉம் கோலேன் ஆகுஎன. {{float_right|(சிலம்பு. கால்கோள்.)}} </b></poem>}} மேலே காட்டிய புறநானூறு, சிலப்பதிகாரம் இந்த இரண் டாலும் மன்னர்களின் - பண்டைத் தமிழ் வேந்தர்களின் கொள்கை, குறிக்கோள் இன்னதென்பதைக் கண்டோம். <b>புலவர் பாராட்டை விரும்பிய வேந்தர்கள்</b> பண்டைத் தமிழ் மன்னர்களின் மற்றொரு கொள்கை அவர்களுடைய சிறப்பை எடுத்துக்காட்டும். அவர்கள் அறிஞர்களின் பாராட்டுதலைப் பெறுவதில் பெரிதும் ஆர்வம் காட்டினர். அக்காலத்திலே பொதுமக்களிடையிலே புலவர் களுக்கு நல்ல மதிப்பிருந்தது. அவர்கள் மன்னர்களிடமும் மதிப்புப் பெற்றிருந்தனர். ஆதலால்தான் மன்னர்கள் புலவர்களின் பாராட்டைப் பெற விரும்பினர். புலவர்களால் பாராட்டிப் பாடப்பட்ட மன்னர்களையே மக்கள் உயர்ந்த பண்புள்ள வேந்தர்களாகக் கொண்டாடினர். அக்காலப் புலவர்கள், எல்லா மன்னர்களையும் பாராட்டிப் கடவுள் எழுத - தெய்வப் படிவம் அமைக்க, வாய்வாள் - கூர்மையான வாள். செருவெம் - போரை விரும்பும். வைப்பு - காடு.<noinclude></noinclude> 4g1wh63o59quk0h5p1699i5e8o5m21l பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1949050 1948788 2026-06-24T17:40:17Z Desappan sathiyamoorthy 14764 1949050 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 {{Multicol-end}} hn48gz6x04qycjntje40chfqi4o0zje பயனர்:Sridevi Jayakumar/test 2 645024 1949141 1948834 2026-06-25T02:27:12Z Sridevi Jayakumar 15329 1949141 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவீடும் மதிப்பீடும்|அளவீடும் மதிப்பீடும்]] 25-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை இயல்|அளவை இயல்]] 30-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளவை முறை நேர்காட்சிக்கொள்கை|அளவை முறை நேர்காட்சிக்கொள்கை]] 37-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்பு|அளிப்பு]] 39-47 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளிப்புப் பொருளியல்|அளிப்புப் பொருளியல்]] 47-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அளேபீடு|அளேபீடு]] 51-53 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்ப நியாசம்|அற்ப நியாசம்]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அற்புதத்திருவந்தாதி|அற்புதத்திருவந்தாதி]] 53-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்|அறக்கொடைகளும் அறக்கட்டளைகளும்]] 54-58 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறக் கொள்கைகள்|அறக் கொள்கைகள்]] 58-63 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறத்தொடு நிற்றல்|அறத்தொடு நிற்றல்]] 63-64 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநூல்கள்|அறநூல்கள்]] 64-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறநெறிச்சாரம்|அறநெறிச்சாரம்]] 67-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறப்பளீசுர சதகம்|அறப்பளீசுர சதகம்]] 67-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவண அடிகள்|அறவண அடிகள்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல்|அறவியல்]] 69-73 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறவியல் வரலாறு|அறவியல் வரலாறு]] 73-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிஞர் புறப்பெயர்ச்சி|அறிஞர் புறப்பெயர்ச்சி]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் சமநிலைக் கோட்பாடு|அறிதல் சமநிலைக் கோட்பாடு]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் உளவியல்|அறிதல்சார் உளவியல்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்|அறிதல்சார் சொற்பொருள் மருத்துவம்]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் நடத்தை மருத்துவம்|அறிதல்சார் நடத்தை மருத்துவம்]] 81-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் மானிடவியல்|அறிதல்சார் மானிடவியல்]] 82-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல்சார் முரண்பாடு|அறிதல்சார் முரண்பாடு]] 84-85 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதல் வளர்ச்சி|அறிதல் வளர்ச்சி]] 85-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதிறன்|அறிதிறன்]] 86-88 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில்|அறிதுயில்]] 88-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிதுயில் மருத்துவம்|அறிதுயில் மருத்துவம்]] 91-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறியொணாமைக் கொள்கை|அறியொணாமைக் கொள்கை]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவனார்|அறிவனார்]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாய்வு|அறிவாய்வு]] 95-97 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாராய்ச்சியியலும் கல்வியும்|அறிவாராய்ச்சியியலும் கல்வியும்]] 97-99 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்|அறிவாற்றல் வளர்ச்சிப் படிகள்]] 99-101 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவிப்பு|அறிவிப்பு]] 101-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆசிரியர்|அறிவியல் ஆசிரியர்]] 105-108 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆய்வகம்|அறிவியல் ஆய்வகம்]] 108-109 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்|அறிவியல் ஆவணத் தொகுப்பு மையம்]] 109-112 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் கற்பிக்கும் முறைகள்|அறிவியல் கற்பிக்கும் முறைகள்]] 112-115 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல்சார் மேலாண்மை|அறிவியல்சார் மேலாண்மை]] 115-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியல் தத்துவம்|அறிவியல் தத்துவம்]] 118-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கல்வி|அறிவியற் கல்வி]] 121-121 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவியற் கழகம்|அறிவியற் கழகம்]] 121-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுடை நம்பி|அறிவுடை நம்பி]] 123-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவு மடக்கம்|அறிவு மடக்கம்]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்|அறிவுமடக்கமும் உளவியல் கூறுகளும்]] 124-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுமுதற் கொள்கை|அறிவுமுதற் கொள்கை]] 126-128 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறிவுரை பகர்தல்|அறிவுரை பகர்தல்]] 128-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுகை|அறுகை]] 130-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதியான சான்றுறுதி|அறுதியான சான்றுறுதி]] 130-133 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுதி வாக்கு|அறுதி வாக்கு]] 133-134 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுபடை வீடுகள்|அறுபடை வீடுகள்]] 134-135 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவகைச் சமயங்கள்|அறுவகைச் சமயங்கள்]] 135-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவடைப் பாடல்|அறுவடைப் பாடல்]] 139-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அறுவை வணிகன் இளவேட்டனார்|அறுவை வணிகன் இளவேட்டனார்]] 140-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்டனானரிவோ|அன்டனானரிவோ]] 140-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்பிலாலந்துறை|அன்பிலாலந்துறை]] 141-141 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்மொழித்தொகை|அன்மொழித்தொகை]] 141-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னபூர்ணா|அன்னபூர்ணா]] 142-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமீசு|அன்னமீசு]] 143-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னமையா|அன்னமையா]] 143-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னா அய்வநோவ்னா|அன்னா அய்வநோவ்னா]] 144-144 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னி பெசண்டு|அன்னி பெசண்டு]] 144-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிமிஞிலி|அன்னிமிஞிலி]] 145-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னிய சுரம்|அன்னிய சுரம்]] 146-146 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை|அன்னை]] 146-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்|அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்]] 148-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சா கோரசு|அனக்சா கோரசு]] 149-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்சிமாண்டர்|அனக்சிமாண்டர்]] 150-150 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனக்கிமீன்சு|அனக்கிமீன்சு]] 150-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனகாப்பள்ளி|அனகாப்பள்ளி]] 151-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனடோலியா|அனடோலியா]] 151-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனதாரியப்பர்|அனதாரியப்பர்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தசயனம் அய்யங்கார்|அனந்தசயனம் அய்யங்கார்]] 152-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனந்தநாகு|அனந்தநாகு]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனவரத விநாயகம்பிள்ளை|அனவரத விநாயகம்பிள்ளை]] 153-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாதபிண்டிகர்|அனாதபிண்டிகர்]] 154-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனாய்|அனாய்]] 154-155 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனிச்சம்|அனிச்சம்]] 155-155 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசுரம்|அனுசுரம்]] 155-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுசூயை|அனுசூயை]] 156-156 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுப்பீடு|அனுப்பீடு]] 156-157 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபல்லவி|அனுபல்லவி]] 157-157 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கல்வி|அனுபவக் கல்வி]] 157-158 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவக் கூம்பு|அனுபவக் கூம்பு]] 158-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவ வழிக்கொள்கை|அனுபவ வழிக்கொள்கை]] 159-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுபவவழிக் கொள்கை-கல்வியில்|அனுபவவழிக் கொள்கை-கல்வியில்]] 161-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமகொண்டா|அனுமகொண்டா]] 162-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்|அனுமன்]] 162-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமன்கர்|அனுமன்கர்]] 163-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமான இலக்கணம்|அனுமான இலக்கணம்]] 163-166 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுமானம்|அனுமானம்]] 166-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராகமாலை|அனுராகமாலை]]168-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுராதபுரப் போர்|அனுராதபுரப் போர்]] 168-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனுலோமம்|அனுலோமம்]] 169-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்|அனைத்திந்திய ஊரகக் கைத்தொழில்கள்]] 169-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்|அனைத்திந்தியத் தொழிலாளர் ஒற்றுமைக் கழகம்]] 173-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய நூற்போர்சங்கம்|அனைத்திந்திய நூற்போர்சங்கம்]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திந்திய வானொலி|அனைத்திந்திய வானொலி]] 178-181 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்திறைக்கொள்கை|அனைத்திறைக்கொள்கை]] 181-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி|அனைத்து அமெரிக்க முன்னேற்ற வங்கி]] 183-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துக் கல்வி வளாகம்|அனைத்துக் கல்வி வளாகம்]] 183-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனைத்துலக ஒலியியல் கழகம்|அனைத்துலக ஒலியியல் கழகம்]] 184-186 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர்|அனோவர்]] 187-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/அனோவர் மரபினராட்சி|அனோவர் மரபினராட்சி]] 187-188 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆ|ஆ]] 189-192 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கக் கல்வி|ஆக்கக் கல்வி]] 193-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கத்திறன்|ஆக்கத்திறன்]] 195-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கநிலையிருத்தம்|ஆக்கநிலையிருத்தம்]] 203-208 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கப்பொருளியல்|ஆக்கப்பொருளியல்]] 208-211 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கமும் திரிபும்|ஆக்கமும் திரிபும்]] 211-214 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர்|ஆக்கூர்]] 214-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்கூர் அனந்தாச்சாரி|ஆக்கூர் அனந்தாச்சாரி]] 215-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சுபர்கு|ஆக்சுபர்கு]] 215-218 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்சூம்|ஆக்சூம்]] 218-218 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்பர்ன், வில்லியம்|ஆக்பர்ன், வில்லியம்]] 218-219 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்ரா|ஆக்ரா]] 219-222 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லகாமா|ஆக்லகாமா]] 222-223 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லந்து பிரபு|ஆக்லந்து பிரபு]] 223-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆக்லூத்து இரிச்சர்டு|ஆக்லூத்து இரிச்சர்டு]] 225-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகசுட்டுப் புரட்சி|ஆகசுட்டுப் புரட்சி]] 225-226 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகமங்கள்|ஆகமங்கள்]] 226-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகர்கர் (கோபால் கணேச)|ஆகர்கர் (கோபால் கணேச)]] 228-228 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகன்|ஆகன்]] 228-229 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாகான்|ஆகாகான்]] 229-230 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாபூல்கோ|ஆகாபூல்கோ]] 230-230 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய நிழற்பட முறை|ஆகாய நிழற்பட முறை]] 230-231 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகாய விமானப் படைச்சட்டம்|ஆகாய விமானப் படைச்சட்டம்]] 231-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகார நியமம்|ஆகார நியமம்]] 232-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகுபெயர்|ஆகுபெயர்]] 232-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆகூரா மசுதா|ஆகூரா மசுதா]] 234-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்க்கோ|ஆங்க்கோ]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்காங்கு|ஆங்காங்கு]] 235-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில இலக்கிய வரலாறு|ஆங்கில இலக்கிய வரலாறு]] 237-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாய்]] 247-248 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு|ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் குழு]] 248-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு|ஆங்கில - சாக்சானிய வரலாற்றுக் குறிப்பேடு]] 252-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலம் கற்பித்தல்|ஆங்கிலம் கற்பித்தல்]] 252-254 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கில மொழி|ஆங்கில மொழி]] 254-258 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ சாக்சானியர்கள்|ஆங்கிலோ சாக்சானியர்கள்]] 258-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்|ஆங்கிலோ-சாக்சானியர் சட்டங்கள்]] 259-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் தோம்|ஆங்கோர் தோம்]] 259-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்கோர் வாட்டு|ஆங்கோர் வாட்டு]] 260-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆங்-செள|ஆங்-செள]] 260-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசம்|ஆசம்]] 261-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்|ஆசாத்து, மௌலானா அபுல்கலாம்]] 261-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசாரக்கோவை|ஆசாரக்கோவை]] 262-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிபீர்க் கணவாய்|ஆசிபீர்க் கணவாய்]] 263-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியச் சங்கம்|ஆசியச் சங்கம்]] 263-264 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்|ஆசியர் பண்பாட்டுப் பகுதிகள்]] 264-266 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு|ஆசிய-பசுபிக்குத் தேங்காய்க் குழு]] 266-267 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்|ஆசியப் பசுபிக்குப் பொருளாதார, சமூக நிறுவனம்]] 267-268 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிய முன்னேற்ற வங்கி|ஆசிய முன்னேற்ற வங்கி]] 269-270 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசியா|ஆசியா]] 270-290 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரம தருமம்|ஆசிரம தருமம்]] 290-291 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் தாழிசை|ஆசிரியத் தாழிசை]] 291-291 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியத் துறை|ஆசிரியத் துறை]] 291-291 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய நிகண்டு|ஆசிரிய நிகண்டு]] 291-292 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியமாலை|ஆசிரியமாலை]] 292-292 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் சிறப்புப் பண்புகள்|ஆசிரியர் சிறப்புப் பண்புகள்]] 292-293 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செய்கை|ஆசிரியர் செய்கை]] 293-295 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் செயலுரம்|ஆசிரியர் செயலுரம்]] 295-296 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தேசியக்குழு|ஆசிரியர் தேசியக்குழு]] 296-296 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் தொழில் திறன்|ஆசிரியர் தொழில் திறன்]] 296-298 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நல்லந்துவனார்|ஆசிரியர் நல்லந்துவனார்]] 298-298 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் நிலை|ஆசிரியர் நிலை]] 298-301 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பங்கு|ஆசிரியர் பங்கு]] 301-301 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் பணியிடைப் பயிற்சி|ஆசிரியர் பணியிடைப் பயிற்சி]] 301-303 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் - பெற்றோர் உறவு|ஆசிரியர் - பெற்றோர் உறவு]] 303-304 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர்-பெற்றோர் கழகம்|ஆசிரியர்-பெற்றோர் கழகம்]] 304-306 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மாணவர் உறவு|ஆசிரியர் மாணவர் உறவு]] 306-308 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியர் மையங்கள்|ஆசிரியர் மையங்கள்]] 308-308 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியரும் சமுதாயமும்|ஆசிரியரும் சமுதாயமும்]] 308-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தம்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசிரியன் பெருங்கண்ணன்|ஆசிரியன் பெருங்கண்ணன்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவகர்|ஆசீவகர்]] 311-311 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசீவக வாதம்|ஆசீவக வாதம்]] 311-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுக்வித்து|ஆசுக்வித்து]] 312-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகவிராச சிங்கம்|ஆசுகவிராச சிங்கம்]] 312-312 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுகார் ஒயில்டு|ஆசுகார் ஒயில்டு]] 312-313 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு|ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு]] 313-313 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின் ஏரி|ஆசுட்டின் ஏரி]] 313-313 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்டின், சேன்|ஆசுட்டின், சேன்]] 313-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுட்ராகான்|ஆசுட்ராகான்]] 315-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுடா|ஆசுடா]] 315-315 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரியா|ஆசுத்திரியா]] 315-323 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா|ஆசுத்திரேலியா]] 323-334 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்|ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்]] 334-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுருபல்|ஆசுதுருபல்]] 336-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதுரை|ஆசுதுரை]] 336-336 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுதோசு முகர்சி|ஆசுதோசு முகர்சி]] 337-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபெட்டு|ஆசுபெட்டு]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுபேசியா|ஆசுபேசியா]] 340-340 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்|ஆசுமூர்-கார்ட்டியர் தீவுகள்]] 340-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசுலோ|ஆசுலோ]] 341-341 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆசூர் பானிபல்|ஆசூர் பானிபல்]] 341-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆஞ்சு|ஆஞ்சு]] 342-342 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை|ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை]] 342-343 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிச் சொற்கள்|ஆட்சிச் சொற்கள்]] 343-344 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சிப்திகா|ஆட்சிப்திகா]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி மொழிகள் சட்டம்|ஆட்சி மொழிகள் சட்டம்]] 345-345 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்சி வேண்டாக் கொள்கை|ஆட்சி வேண்டாக் கொள்கை]] 345-349 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டங்களும் விளையாட்டுகளும்|ஆட்டங்களும் விளையாட்டுகளும்]] 349-359 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டத் தந்திரக் கோட்பாடு|ஆட்டத் தந்திரக் கோட்பாடு]] 359-365 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டனத்தி|ஆட்டனத்தி]] 365-365 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்டோ, முதலாம், மகா|ஆட்டோ, முதலாம், மகா]] 365-367 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்படுநர் உளமருந்துவம்|ஆட்படுநர் உளமருந்துவம்]] 367-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்பதுக்கல்|ஆட்பதுக்கல்]] 368-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்புலா|ஆட்புலா]] 368-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லர், ஆல்பிரெடு|ஆட்லர், ஆல்பிரெடு]] 368-368 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆட்லெசு|ஆட்லெசு]] 368-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, என்றி புகுக்சு|ஆடம்சு, என்றி புகுக்சு]] 369-369 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான்|ஆடம்சு, சான்]] 369-370 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு, சான் குவின்சி|ஆடம்சு, சான் குவின்சி]] 370-371 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்சு மலை|ஆடம்சு மலை]] 371-371 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடம்பரப் பொருள்கள்|ஆடம்பரப் பொருள்கள்]] 371-372 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்|ஆடல்: ஆடலின் தோற்றமும் வளர்ச்சியும்]] 372-378 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடல் வல்லான்|ஆடல் வல்லான்]] 378-380 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடானை|ஆடானை]] 380-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடிப் பெருக்கு|ஆடிப் பெருக்கு]] 381-381 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்|ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்]] 381-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுதுறை மாசாத்தனார்|ஆடுதுறை மாசாத்தனார்]] 382-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடுபுலியாட்டம்|ஆடுபுலியாட்டம்]] 382-382 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆடை அணிகள்|ஆடை அணிகள்]] 382-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டப்பன் ஊரணி|ஆண்டப்பன் ஊரணி]] 391-391 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள்|ஆண்டாள்]] 391-393 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டாள் பிள்ளைத் தமிழ்|ஆண்டாள் பிள்ளைத் தமிழ்]] 393-393 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகுவா|ஆண்டிகுவா]] 393-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிகோனசு|ஆண்டிகோனசு]] 394-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்பட்டிக் காசுகள்|ஆண்டிப்பட்டிக் காசுகள்]] 394-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டிப்புலவர்|ஆண்டிப்புலவர்]] 394-394 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியன் குழு|ஆண்டியன் குழு]] 394-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியாக்கு|ஆண்டியாக்கு]] 396-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டியால்கிடாசு|ஆண்டியால்கிடாசு]] 396-396 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டீசு மலைத்தொடர்|ஆண்டீசு மலைத்தொடர்]] 396-397 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுக் குறியீட்டு முறைகள்|ஆண்டுக் குறியீட்டு முறைகள்]] 397-404 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுத் தொகை|ஆண்டுத் தொகை]] 404-405 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுப் பொதுக் கூட்டம்|ஆண்டுப் பொதுக் கூட்டம்]] 405-407 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆண்டுராசு|ஆண்டுராசு]] 407-408 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணத்தி|ஆணத்தி]] 408-408 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணவ மலம்|ஆணவ மலம்]] 408-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணூர்ப் போர்|ஆணூர்ப் போர்]] 409-409 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைக் குழுக்கள்|ஆணைக் குழுக்கள்]] 409-411 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணைச் சட்டம்|ஆணைச் சட்டம்]] 411-412 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆணையுறுதி|ஆணையுறுதி]] 412-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திகம்|ஆத்திகம்]] 414-414 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திசூடி|ஆத்திசூடி]] 415-415 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரலோபிதிகசு|ஆத்திரலோபிதிகசு]] 415-417 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்|ஆத்திரியப் பொருளியற் கோட்பாடுகள்]] 417-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரையன் பேராசிரியன்|ஆத்திரையன் பேராசிரியன்]] 421-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்தூர்|ஆத்தூர்]] 421-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்மநாத தேசிகர்|ஆத்மநாத தேசிகர்]] 421-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்ரு|ஆத்ரு]] 421-421 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்கான் கல்லறை|ஆதம்கான் கல்லறை]] 421-422 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சன் கல்விக் கருத்துகள்|ஆதம்சன் கல்விக் கருத்துகள்]] 422-423 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம்சுக் கல்விக் கருத்துகள்|ஆதம்சுக் கல்விக் கருத்துகள்]] 423-424 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதம் சுமித்து|ஆதம் சுமித்து]] 424-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அவினி|ஆதன் அவினி]] 425-425 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் அழிசி|ஆதன் அழிசி]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன் எழினி|ஆதன் எழினி]] 426-426 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதன்சு|ஆதன்சு]] 426-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனுங்கன்|ஆதனுங்கன்]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதனோரி|ஆதனோரி]] 428-428 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் சிகரம்|ஆதாம் சிகரம்]] 428-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாம் வாராவதி|ஆதாம் வாராவதி]] 429-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாமும் ஏவாளும்|ஆதாமும் ஏவாளும்]] 429-429 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்|ஆதாய நோக்கமற்ற நிறுவனங்கள்]] 429-433 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாயம்|ஆதாயம்]] 433-440 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்|ஆதார்]] 440-440 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார்ன் சோதனைகள்|ஆதார்ன் சோதனைகள்]] 440-443 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதாரக் கல்வி|ஆதாரக் கல்வி]] 443-445 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதார சுருதி|ஆதார சுருதி]] 445-445 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி|ஆதி]] 445-445 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்கப் பொருளாதாரம்|ஆதிக்கப் பொருளாதாரம்]] 445-450 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகள்|ஆதிக்குடிகள்]] 450-460 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்|ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்]] 460-466 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்|ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்]] 466-473 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்|ஆதிக்குடிகளின் சமயமும் மாய வித்தையும்]] 473-475 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் தொன்மங்கள்|ஆதிக்குடிகளின் தொன்மங்கள்]] 476-478 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் பொருளாதாரம்|ஆதிக்குடிகளின் பொருளாதாரம்]] 478-484 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்|ஆதிக்குடிகளின் மரபுசார் சட்டங்கள்]] 484-488 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிக்குடிகளும் அரசும்|ஆதிக்குடிகளும் அரசும்]] 488-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகாலக் கல்வி|ஆதிகாலக் கல்வி]] 490-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிகிரந்தம்|ஆதிகிரந்தம்]] 491-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்ச தேவன்|ஆதிச்ச தேவன்]] 491-491 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிச்சநல்லூர்|ஆதிச்சநல்லூர்]] 491-494 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசங்கரர்|ஆதிசங்கரர்]] 494-497 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிசேடன்|ஆதிசேடன்]] 497-498 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி சைவர்|ஆதி சைவர்]] 498-498 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த கரிகாலன்|ஆதித்த கரிகாலன்]] 498-498 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்த சோழன்|ஆதித்த சோழன்]] 498-499 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தன் கலைப்பாணி|ஆதித்தன் கலைப்பாணி]] 499-499 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதித்தனார், சி. பா.|ஆதித்தனார், சி. பா.]] 499-500 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி திராவிடர் நலம்|ஆதி திராவிடர் நலம்]] 500-501 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிநகர்ப் போர்|ஆதிநகர்ப் போர்]] 501-502 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபகவன்|ஆதிபகவன்]] 502-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபருவத்தாதி பருவம்|ஆதிபருவத்தாதி பருவம்]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிபுத்தர்|ஆதிபுத்தர்]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிமந்தி|ஆதிமந்தி]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதி மூர்த்தி|ஆதி மூர்த்தி]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதியப்பனார்|ஆதியப்பனார்]] 504-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை1|ஆதிரை1]] 505-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிரை2|ஆதிரை2]] 505-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதில்சா, முகமது|ஆதில்சா, முகமது]] 505-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிலாபாத்து|ஆதிலாபாத்து]] 505-505 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவராககவி|ஆதிவராககவி]] 505-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதிவாயிலார்|ஆதிவாயிலார்]] 505-506 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆதீனங்கள்|ஆதீனங்கள்]] 506-507 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரம் பிரதேசம்|ஆந்திரம் பிரதேசம்]] 507-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு|ஆத்திரபோவ் யூரி விளதீமி ரோவிச்சு]] 512-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்திரனோவ்|ஆந்திரனோவ்]] 513-514 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தை|ஆந்தை]] 514-514 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆந்தோளிதம்|ஆந்தோளிதம்]] 514-514 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப் ஆறு|ஆப் ஆறு]] 514-514 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானிசுத்தானம்|ஆப்கானிசுத்தானம்]] 514-519 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்கானியப் போர்கள்|ஆப்கானியப் போர்கள்]] 519-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சிரான் தீபகற்பம்|ஆப்சிரான் தீபகற்பம்]] 523-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சு தாமசு|ஆப்சு தாமசு]] 524-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்சுபர்க்கு|ஆப்சுபர்க்கு]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பனூர்|ஆப்பனூர்]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பாடி|ஆப்பாடி]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பியன் பாதை|ஆப்பியன் பாதை]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கக் குள்ளர்கள்|ஆப்பிரிக்கக் குள்ளர்கள்]] 525-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்|ஆப்பிரிக்க - திராவிடத் தொடர்புகள்]] 526-528 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்|ஆப்பிரிக்க நாடுகளின் காப்பிக் கழகம்]] 528-528 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு|ஆப்பிரிக்க நிலக்கடலைக்குழு]] 528-529 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்|ஆப்பிரிக்கப் பொருளாதார நிறுவனம்]] 529-530 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி|ஆப்பிரிக்கப் பொருளாதார முன்னேற்ற அரபு வங்கி]] 530-531 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி|ஆப்பிரிக்க முன்னேற்ற வங்கி]] 531-531 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்க மொழிகள்|ஆப்பிரிக்க மொழிகள்]] 531-533 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கா]] 533-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு|ஆப்பிரிக்காவின் தொல் வரலாறு]] 546-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்பு வடிவ எழுத்து|ஆப்பு வடிவ எழுத்து]] 549-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆப்போ மலை|ஆப்போ மலை]] 550-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபட்டு|ஆபட்டு]] 550-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபர்கிராம்பி, இலேசலசு|ஆபர்கிராம்பி, இலேசலசு]] 550-551 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாசி சோன்தேவர்|ஆபாசி சோன்தேவர்]] 551-551 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபாநேரி|ஆபாநேரி]] 551-552 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரகாம் பண்டிதர், மு.|ஆபிரகாம் பண்டிதர், மு.]] 552-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபிரர்கள்|ஆபிரர்கள்]] 553-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபு|ஆபு]] 553-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆபுத்திரன்|ஆபுத்திரன்]] 555-556 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்கர்சுட்டு|ஆம்கர்சுட்டு]] 556-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுக்கு|ஆம்சுக்கு]] 557-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்சுடர்டாம்|ஆம்சுடர்டாம்]] 557-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்சயர்|ஆம்ப்சயர்]] 557-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்ப்டன், சான்|ஆம்ப்டன், சான்]] 558-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பசுதியர்|ஆம்பசுதியர்]] 558-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்|ஆம்பர்]] 559-559 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பர்க்கு|ஆம்பர்க்கு]] 559-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்|ஆம்பூர்]] 560-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்பூர்ப்போர்|ஆம்பூர்ப்போர்]] 560-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆம்போரா சாடிகள்|ஆம்போரா சாடிகள்]] 560-561 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமந்திரிகை|ஆமந்திரிகை]] 561-561 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமர்சோல்டு|ஆமர்சோல்டு]] 561-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாதன்|ஆமாதன்]] 562-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமாமாட்சு|ஆமாமாட்சு]] 562-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமில்ட்டன், அலெக்சாந்தர்|ஆமில்ட்டன், அலெக்சாந்தர்]] 562-564 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுக்த மாலியதா|ஆமுக்த மாலியதா]] 564-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுண்சென், ரோவால்டு|ஆமுண்சென், ரோவால்டு]] 566-567 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமுராபி|ஆமுராபி]] 567-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்1|ஆமூர்1]] 569-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்2|ஆமூர்2]] 569-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் ஆறு|ஆமூர் ஆறு]] 569-570 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர்க் கவுதமன் சாதேவனார்|ஆமூர்க் கவுதமன் சாதேவனார்]] 570-570 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் மல்லன்|ஆமூர் மல்லன்]] 570-570 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி1|ஆமூர் முதலி1]] 570-570 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமூர் முதலி2|ஆமூர் முதலி2]] 570-570 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமென்|ஆமென்]] 570-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோசு|ஆமோசு]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோநைட்டுகள்|ஆமோநைட்டுகள்]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆமோரைட்டுகள்|ஆமோரைட்டுகள்]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்1|ஆய்1]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்2|ஆய்2]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் அண்டிரன்|ஆய் அண்டிரன்]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய் எயினன்|ஆய் எயினன்]] 571-571 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்குடி|ஆய்குடி]] 571-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்ச்சியர்|ஆய்ச்சியர்]] 572-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்தம்|ஆய்தம்]] 572-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுப் பயணம்|ஆய்வுப் பயணம்]] 572-578 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆய்வுமுறை ஒலியியல்|ஆய்வுமுறை ஒலியியல்]] 578-581 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயத் தீர்வைகள்|ஆயத் தீர்வைகள்]] 581-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிசா|ஆயிசா]] 582-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரத்தளி|ஆயிரத்தளி]] 582-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயிரவேலி அயிரூர்|ஆயிரவேலி அயிரூர்]] 582-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுத பூசை|ஆயுத பூசை]] 582-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுதம்|ஆயுதம்]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]] 583-587 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்|ஆயுள் காப்பீட்டுக் கட்டணக் கணக்கீடும் செயல்முறையும்]] 587-595 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுக் கழகம்|ஆயுள் காப்பீட்டுக் கழகம்]] 595-599 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் காப்பீட்டுச் சட்டம்|ஆயுள் காப்பீட்டுச் சட்டம்]] 599-601 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயேசியசு|ஆயேசியசு]] 601-601 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காட்டு நவாபுகள்|ஆர்க்காட்டு நவாபுகள்]] 601-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்|ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்]] 604-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கினித் தீவுகள்|ஆர்க்கினித் தீவுகள்]] 604-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்கேஞ்சல்|ஆர்க்கேஞ்சல்]] 604-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்குப் பெருங்கடல்|ஆர்க்டிக்குப் பெருங்கடல்]] 604-605 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்க்டிக்கு வட்டம்|ஆர்க்டிக்கு வட்டம்]] 605-605 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கலிசு|ஆர்கலிசு]] 605-605 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கன்|ஆர்கன்]] 605-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கனாட்டுகள்|ஆர்கனாட்டுகள்]] 606-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கான்|ஆர்கான்]] 606-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கிரீவ்சு,சேம்சு|ஆர்கிரீவ்சு,சேம்சு]] 606-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்கூசு|ஆர்கூசு]] 606-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்சென்டினா|ஆர்சென்டினா]] 606-611 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ட்போர்டு|ஆர்ட்போர்டு]] 611-611 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டிஞ்சு|ஆர்டிஞ்சு]] 611-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்டென்|ஆர்டென்]] 612-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்த்தாசர்சிசு|ஆர்த்தாசர்சிசு]] 612-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்தர்|ஆர்தர்]] 612-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்திகோ இராபர்ட்டோ|ஆர்திகோ இராபர்ட்டோ]] 612-613 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்நதி|ஆர்நதி]] 613-613 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ப்பு|ஆர்ப்பு]] 613-613 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பியசு|ஆர்பியசு]] 613-613 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பின்|ஆர்பின்]] 613-614 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்பீலாப் போர்|ஆர்பீலாப் போர்]] 614-614 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மடா|ஆர்மடா]] 614-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா|ஆர்மா]] 616-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மா மலை|ஆர்மா மலை]] 616-616 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்மோனியம்|ஆர்மோனியம்]] 616-617 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லியன்சு|ஆர்லியன்சு]] 617-617 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்லெம்|ஆர்லெம்]] 617-617 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்வங்களும் மனப்பான்மைகளும்|ஆர்வங்களும் மனப்பான்மைகளும்]] 617-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்ன் முனை|ஆர்ன் முனை]] 621-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னால்டு, சே.ஆர்|ஆர்னால்டு, சே.ஆர்]] 621-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆர்னை, காரன்|ஆர்னை, காரன்]] 621-621 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரகன்|ஆரகன்]] 621-622 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு ஆறு|ஆரஞ்சு ஆறு]] 622-622 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரஞ்சு சுதந்திர நாடு|ஆரஞ்சு சுதந்திர நாடு]] 622-622 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணி|ஆரணி]] 622-622 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணிப் போர்|ஆரணிப் போர்]] 622-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரணியகம்|ஆரணியகம்]] 623-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரத்தி|ஆரத்தி]] 623-623 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரம்ப வாதம்|ஆரம்ப வாதம்]] 623-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரராட்டு|ஆரராட்டு]] 624-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல் கடல்|ஆரல் கடல்]] 624-624 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரல்டு|ஆரல்டு]] 624-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரவாக்கு இந்தியர்|ஆரவாக்கு இந்தியர்]] 625-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராசு|ஆராசு]] 625-626 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சி முறைகள்|ஆராய்ச்சி முறைகள்]] 626-630 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும்]] 630-633 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராய்ச்சியும் முன்னேற்றமும்|ஆராய்ச்சியும் முன்னேற்றமும்]] 633-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரால்டு|ஆரால்டு]] 635-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆராவமுதாச்சாரியார்|ஆராவமுதாச்சாரியார்]] 635-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிகன்|ஆரிகன்]] 635-636 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிங்டன், சேம்சு|ஆரிங்டன், சேம்சு]] 636-637 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசுடைடசு|ஆரிசுடைடசு]] 637-637 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிசோனா|ஆரிசோனா]] 637-640 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்1|ஆரிடம்1]] 640-640 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிடம்2|ஆரிடம்2]] 640-640 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அண்ணல்|ஆரிய அண்ணல்]] 640-640 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் பிரகத்தன்|ஆரிய அரசன் பிரகத்தன்]] 640-641 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்|ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்]] 641-641 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியங்காவு|ஆரியங்காவு]] 641-641 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய சமாசம்|ஆரிய சமாசம்]] 641-643 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரிய தேவர்|ஆரிய தேவர்]] 643-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்|ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்]] 644-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பப் புலவர்|ஆரியப்பப் புலவர்]] 644-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியப்பொருநன்|ஆரியப்பொருநன்]] 644-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியபட்டர்|ஆரியபட்டர்]] 644-646 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியர்|ஆரியர்]] 646-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரியான்|ஆரியான்]] 650-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரினாக்கோ|ஆரினாக்கோ]] 650-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருணியரசன்|ஆருணியரசன்]] 650-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருத்திரா தரிசனம்|ஆருத்திரா தரிசனம்]] 651-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூர்|ஆரூர்]] 651-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூர் அரநெறி|ஆரூர் அரநெறி]] 651-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆருர்ப் பரவையுள் மண்டலி|ஆருர்ப் பரவையுள் மண்டலி]] 651-652 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரூன்-அல்-ரசீது|ஆரூன்-அல்-ரசீது]] 652-652 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோ|ஆரோ]] 652-653 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோவில்|ஆரோவில்]] 653-653 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆரோன்|ஆரோன்]] 653-653 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ககாலிக்கு அனானிமசு|ஆல்ககாலிக்கு அனானிமசு]] 653-654 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்சிராசு மாநாடு|ஆல்சிராசு மாநாடு]] 654-655 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ட்டாமிரா|ஆல்ட்டாமிரா]] 655-655 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்டாய்|ஆல்டாய்]] 655-656 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்ப்சு|ஆல்ப்சு]] 656-656 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்க்கு|ஆல்பர்க்கு]] 657-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட் இளவரசர்|ஆல்பர்ட் இளவரசர்]] 657-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட் ஏரி|ஆல்பர்ட் ஏரி]] 657-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டா|ஆல்பர்ட்டா]] 657-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டு, முதலாம்|ஆல்பர்ட்டு, முதலாம்]] 661-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பர்ட்டு, முதலாம்|ஆல்பர்ட்டு, முதலாம்]] 661-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பனி|ஆல்பனி]] 661-662 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பார்க்கு|ஆல்பார்க்கு]] 662-662 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பாலோங்கா|ஆல்பாலோங்கா]] 662-662 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு பூங்கா|ஆல்பிரடு பூங்கா]] 662-662 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு, மகா|ஆல்பிரடு, மகா]] 662-663 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பிரடு மார்சல்|ஆல்பிரடு மார்சல்]] 663-664 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி|ஆல்புகர்க்கு, அல்பான்சோ டி]] 664-665 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)|ஆல்பெர்ட்டி (இலியோன் பட்டிசுடா)]] 665-665 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்பைன்|ஆல்பைன்]] 665-665 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்போர்ட்டு, கார்டன்|ஆல்போர்ட்டு, கார்டன்]] 665-666 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்மகெரா|ஆல்மகெரா]] 666-666 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்மா ஆட்டா|ஆல்மா ஆட்டா]] 666-666 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆல்வா பிரபு|ஆல்வா பிரபு]] 666-667 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்காடு|ஆலங்காடு]] 667-667 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்கானம்|ஆலங்கானம்]] 667-667 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்குடி|ஆலங்குடி]] 667-668 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலங்குடி வங்கனார்|ஆலங்குடி வங்கனார்]] 668-668 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலத்தூர் கிழார்|ஆலத்தூர் கிழார்]] 668-668 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலந்துத் தீவுகள்|ஆலந்துத் தீவுகள்]] 668-668 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலப்புழை|ஆலப்புழை]] 668-668 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம், என்றி|ஆலம், என்றி]] 668-669 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்கிர்பூர்|ஆலம்கிர்பூர்]] 669-669 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்கீர்|ஆலம்கீர்]] 669-669 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பாக்கம்|ஆலம்பாக்கம்]] 669-669 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பூர்|ஆலம்பூர்]] 669-670 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம் பெர்ட்டு சீன்|ஆலம் பெர்ட்டு சீன்]] 670-671 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பேரி சாத்தனார்|ஆலம்பேரி சாத்தனார்]] 671-671 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலம்பொழில்|ஆலம்பொழில்]] 671-671 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலவட்டம்|ஆலவட்டம்]] 671-672 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலவாய்|ஆலவாய்]] 672-672 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலன்புரூக்கு பிரபு|ஆலன்புரூக்கு பிரபு]] 672-672 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலாபனை|ஆலாபனை]] 672-672 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலால சுந்தரம் பிள்ளை அ.(காஞ்சி)|ஆலால சுந்தரம் பிள்ளை அ.(காஞ்சி)]] 672-672 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிக்கார்னாசசு|ஆலிக்கார்னாசசு]] 672-673 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிப்புலவர்|ஆலிப்புலவர்]] 673-673 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு|ஆலிபாக்சு]] 673-674 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு|ஆலிபாக்சு, சார்லசு மாண்டேகு]] 674-675 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலிபாக்சு பிரபு|ஆலிபாக்சு பிரபு]] 675-675 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலியார்|ஆலியார்]] 675-675 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலே|ஆலே]] 675-676 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா|ஆலேயாக்கலாத் தேசியப் பூங்கா]] 676-676 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவஞ்சி|ஆவஞ்சி]] 676-676 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவடு துறை|ஆவடு துறை]] 676-676 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணக் காப்பகம்|ஆவணக் காப்பகம்]] 676-679 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணச் சான்று|ஆவணச் சான்று]] 679-684 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணம்|ஆவணம்]] 684-687 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவணி அவிட்டம்|ஆவணி அவிட்டம்]] 687-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவர்கள்|ஆவர்கள்]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவர்த்தம்|ஆவர்த்தம்]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவா|ஆவா]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவிசென்னா|ஆவிசென்னா]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவியர்|ஆவியர்]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவியுலகக் கோட்பாடு|ஆவியுலகக் கோட்பாடு]] 689-691 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவுடையம்மாள்|ஆவுடையம்மாள்]] 691-691 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவுடையார் கோயில்|ஆவுடையார் கோயில்]] 691-691 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்|ஆவூர்]] 691-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் கௌதமன் சாதேவனார்|ஆவூர்க் கௌதமன் சாதேவனார்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் கௌதமன் சாதேவனார்|ஆவூர்க் கௌதமன் சாதேவனார்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்கிழார்|ஆவூர்கிழார்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்|ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்]] 692-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் மூலங்கிழார்|ஆவூர் மூலங்கிழார்]] 692-693 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்|ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்]] 693-693 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்ந்த சிந்தனை|ஆழ்ந்த சிந்தனை]] 693-694 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்நிலைத் தியானம்|ஆழ்நிலைத் தியானம்]] 694-695 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்|ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்]] 695-702 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வார் திருநகரி|ஆழ்வார் திருநகரி]] 702-703 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆழ்வாரப்பப் பிள்ளை|ஆழ்வாரப்பப் பிள்ளை]] 703-703 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை|ஆள் சாராப் பேரேட்டுத் தணிக்கை]] 703-706 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள் நிலம்|ஆள் நிலம்]] 706-710 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்|ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்]] 710-710 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்வலத் தேவைக் கல்வி|ஆள்வலத் தேவைக் கல்வி]] 710-713 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆள்வார்|ஆள்வார்]] 713-713 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளத்தி|ஆளத்தி]] 713-715 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளவத்தார்|ஆளவத்தார்]] 715-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்|ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்]] 716-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்|ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்]] 716-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை|ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை]] 716-716 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவை|ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவை]] 716-717 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி|ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி]] 717-717 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை|ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை]] 717-717 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுநர்|ஆளுநர்]] 717-718 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுபர் (ஆளுவர்)|ஆளுபர் (ஆளுவர்)]] 718-718 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை|ஆளுமை]] 718-721 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்|ஆளுமைக் கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்]] 721-723 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக் கோட்பாடுகள்]] 723-762 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோளாறுகள்|ஆளுமைக் கோளாறுகள்]] 762-765 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை மதிப்பீடு|ஆளுமை மதிப்பீடு]] 765-786 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றலும் ஆணையுரிமையும்|ஆற்றலும் ஆணையுரிமையும்]] 786-789 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றுப்படை இலக்கியம்|ஆற்றுப்படை இலக்கியம்]] 789-792 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆற்றுப்பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம்|ஆற்றுப்பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம்]] 792-793 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறகழூர்|ஆறகழூர்]] 793-793 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுகள்|ஆறுகள்]] 793-796 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறு நாட்டார் மலை|ஆறு நாட்டார் மலை]] 796-796 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக அடிகள்|ஆறுமுக அடிகள்]] 797-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக ஆச்சாரி|ஆறுமுக ஆச்சாரி]] 797-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக சாமிகள்|ஆறுமுக சாமிகள்]] 797-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுகஞ்சேர்வை|ஆறுமுகஞ்சேர்வை]] 797-797 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக நயினார்ப்பிள்ளை|ஆறுமுக நயினார்ப்பிள்ளை]] 797-798 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலர்]] 798-799 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுகம் பிள்ளை, பூ.|ஆறுமுகம் பிள்ளை, பூ.]] 799-799 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக முதலியார் வரகவி|ஆறுமுக முதலியார் வரகவி]] 799-800 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்|ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள்]] 800-800 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆறைகிழார்|ஆறைகிழார்]] 800-800 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்|ஆன்]] 800-801 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன் இராணியார்|ஆன் இராணியார்]] 801-802 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்சு|ஆன்சு]] 802-802 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்சு ஆல்பைன்|ஆன்சு ஆல்பைன்]] 802-802 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்செம்|ஆன்செம்]] 802-803 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்ராசு, சர் எட்மண்டு|ஆன்ட்ராசு, சர் எட்மண்டு]] 803-803 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்ரூசு, சி. எப்|ஆன்ட்ரூசு, சி. எப்]] 803-805 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்ரோசு தீவு|ஆன்ட்ரோசு தீவு]] 805-805 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்ட்வெர்பு|ஆன்ட்வெர்பு]] 805-805 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டிதெம்|ஆன்டிதெம்]] 805-806 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டிபோட்சு தீவுகள்|ஆன்டிபோட்சு தீவுகள்]] 806-806 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டிலீசு|ஆன்டிலீசு]] 806-806 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்டேரியோ|ஆன்டேரியோ]] 806-806 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்பொருநை|ஆன்பொருநை]] 806-807 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மா|ஆன்மா]] 807-808 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மிக உளவியல்|ஆன்மிக உளவியல்]] 808-809 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மிகக் கல்வி|ஆன்மிகக் கல்வி]] 809-810 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்மிகக் கொள்கை|ஆன்மிகக் கொள்கை]] 810-814 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்யாங்கு|ஆன்யாங்கு]] 814-814 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆன்வே|ஆன்வே]] 814-814 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தக்களிப்பு|ஆனந்தக்களிப்பு]] 814-815 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தக் கூத்தர்|ஆனந்தக் கூத்தர்]] 815-815 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தகுமாரசாமி|ஆனந்தகுமாரசாமி]] 815-817 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த சங்கர துருவர்|ஆனந்த சங்கர துருவர்]] 817-817 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த சதுர்த்தசி|ஆனந்த சதுர்த்தசி]] 817-817 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த தீர்த்தர்|ஆனந்த தீர்த்தர்]] 817-818 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தர்|ஆனந்தர்]] 818-819 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தரங்கப் பிள்ளை|ஆனந்தரங்கப் பிள்ளை]] 819-820 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்தவர்த்தனர்|ஆனந்தவர்த்தனர்]] 820-822 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனந்த விக்கிரம ஆண்டு|ஆனந்த விக்கிரம ஆண்டு]] 822-822 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனாசி தத்தோ|ஆனாசி தத்தோ]] 822-822 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனாய நாயனார்|ஆனாய நாயனார்]] 822-822 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனிபால்|ஆனிபால்]] 822-824 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனே, மாதவ சிரீஅரி|ஆனே, மாதவ சிரீஅரி]] 824-825 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனை - ஐயா|ஆனை - ஐயா]] 825-825 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனைக்கா|ஆனைக்கா]] 826-826 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனைகுண்டி|ஆனைகுண்டி]] 826-826 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனைமங்கலச் செப்பேடுகள்|ஆனைமங்கலச் செப்பேடுகள்]] 826-826 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆனை மலை|ஆனை மலை]] 826-827 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இ|இ]] 828-831 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கி தாமசு|இக்கி தாமசு]] 831-831 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கு|இக்கு]] 831-831 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்குடோசா|இக்குடோசா]] 831-831 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கேடா அயாட்டோ|இக்கேடா அயாட்டோ]] 831-832 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்கேரி நாயக்கர்கள்|இக்கேரி நாயக்கர்கள்]] 832-833 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்சு தாமசு|இக்சு தாமசு]] 833-833 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்தா|இக்தா]] 833-833 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்தியார் உதீன் அல்தூனியா|இக்தியார் உதீன் அல்தூனியா]] 833-834 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்தியார்-உதீன்-காசிசா|இக்தியார்-உதீன்-காசிசா]] 834-834 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்பால், சர் முகமது|இக்பால், சர் முகமது]] 834-834 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்பால் நாமா-இ-சகாங்கிரி|இக்பால் நாமா-இ-சகாங்கிரி]] 834-835 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்லூ|இக்லூ]] 835-835 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இக்னேசியசு இலயோலா|இக்னேசியசு இலயோலா]] 835-837 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இகபானா|இகபானா]] 837-837 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இகாப் பழங்குடியினர்|இகாப் பழங்குடியினர்]] 837-838 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கர்சால்|இங்கர்சால்]] 838-839 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கர்சால், இராபர்ட்டு கிரீன்|இங்கர்சால், இராபர்ட்டு கிரீன்]] 839-839 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கர்மன் போர்|இங்கர்மன் போர்]] 839-839 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கல்சு, சான் ரேம்சு|இங்கல்சு, சான் ரேம்சு]] 839-840 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிரே|இங்கிரே]] 840-840 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிலாந்து|இங்கிலாந்து]] 840-847 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிலாந்து நாட்டில் கல்வி|இங்கிலாந்து நாட்டில் கல்வி]] 847-851 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இங்கிலாந்து வங்கி|இங்கிலாந்து வங்கி]] 851-856 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இச்சுகாக்கு ஆல்பிரெடு|இச்சுகாக்கு ஆல்பிரெடு]] 856-856 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசக்கி கதை|இசக்கி கதை]] 856-857 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசசு|இசசு]] 857-857 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசபகான்|இசபகான்]] 857-858 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசபெல்லா|இசபெல்லா]] 858-858 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசாமி|இசாமி]] 858-859 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசார்|இசார்]] 859-859 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசி|இசி]] 859-860 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசிடோர்|இசிடோர்]] 860-861 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசிபட்டணம்|இசிபட்டணம்]] 861-861 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசிரா ஆண்டு|இசிரா ஆண்டு]] 861-862 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுகிநெபரசுகா கற்றல் நாட்டச் சோதனை|இசுகிநெபரசுகா கற்றல் நாட்டச் சோதனை]] 862-862 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுகின்னரின் கல்விக் கோட்பாடு|இசுகின்னரின் கல்விக் கோட்பாடு]] 862-863 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுட்டிராங்கு-காம்பெல் தொழில் நாட்டச் சோதனை|இசுட்டிராங்கு-காம்பெல் தொழில் நாட்டச் சோதனை]] 863-872 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுட்டிராசு, இரிச்சர்டு|இசுட்டிராசு, இரிச்சர்டு]] 872-873 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுட்டிராசு யோகான்|இசுட்டிராசு யோகான்]] 873-873 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுட்டிரியா|இசுட்டிரியா]] 873-873 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடர்|இசுடர்]] 873-874 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடான்பர்டு - பினே நுண்ணறிவுச் சோதனை|இசுடான்பர்டு - பினே நுண்ணறிவுச் சோதனை]] 874-877 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடிராம்பர்குத் திறமைச் சோதனை|இசுடிராம்பர்குத் திறமைச் சோதனை]] 877-877 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடிராவின்சுகி|இசுடிராவின்சுகி]] 877-877 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடீன்கீம் மனிதன்|இசுடீன்கீம் மனிதன்]] 877-879 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடுவர்ட்டு தியூகல்டு|இசுடுவர்ட்டு தியூகல்டு]] 879-880 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடூவர்டு சூலியன் எயின்சு|இசுடூவர்டு சூலியன் எயின்சு]] 880-881 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடோக்சு. எம்|இசுடோக்சு. எம்]] 881-881 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடோகில்|இசுடோகில்]] 881-881 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடோப்பிசு மாரீ|இசுடோப்பிசு மாரீ]] 881-882 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுடோனெஞ்சு|இசுடோனெஞ்சு]] 882-884 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுதாக்கியர் நாடகம்|இசுதாக்கியர் நாடகம்]] 884-885 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுதான்புல்|இசுதான்புல்]] 885-888 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுநாபக சஞ்சுவாம் அம்மானை|இசுநாபக சஞ்சுவாம் அம்மானை]] 888-888 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபாக்கு, பெஞ்சமின்|இசுபாக்கு, பெஞ்சமின்]] 888-888 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபாண்டினி|இசுபாண்டினி]] 888-889 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபார்ட்டா|இசுபார்ட்டா]] 889-891 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபால்டிங்கு, மறைந்திரு|இசுபால்டிங்கு, மறைந்திரு]] 891-891 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபான் ஒதுமார்|இசுபான் ஒதுமார்]] 891-892 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபானியத் தத்துவம்|இசுபானியத் தத்துவம்]] 892-894 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபானியோலா|இசுபானியோலா]] 894-894 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபினோசா, பெனிடிக்ட்டு|இசுபினோசா, பெனிடிக்ட்டு]] 894-896 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபெங்களர் ஆசுவால்டு|இசுபெங்களர் ஆசுவால்டு]] 896-897 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபெயின்|இசுபெயின்]] 897-914 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபெயின் நாட்டில் கல்வி|இசுபெயின் நாட்டில் கல்வி]] 914-914 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபென்சர், எர்பர்ட்டு|இசுபென்சர், எர்பர்ட்டு]] 914-918 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுபென்சரின் கல்விச் சிந்தனைகள்|இசுபென்சரின் கல்விச் சிந்தனைகள்]] 918-919 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமவேல்|இசுமவேல்]] 919-920 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமிட்டு விரிகுடா|இசுமிட்டு விரிகுடா]] 920-920 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமித்சோனியன் நிறுவனம்|இசுமித்சோனியன் நிறுவனம்]] 920-922 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமீர்|இசுமீர்]] 922-922 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமெயில்|இசுமெயில்]] 923-923 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமெயில் ஏதில்கான்|இசுமெயில் ஏதில்கான்]] 923-924 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமெயில் சா|இசுமெயில் சா]] 924-924 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமெயில் நிசாம் சா இரண்டாம்|இசுமெயில் நிசாம் சா இரண்டாம்]] 924-924 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமெயில் பேக்கு|இசுமெயில் பேக்கு]] 924-925 #[[வாழ்வியற் களஞ்சியம் 2/இசுமே பிரபு ஏசுடிங்க இலைனல்|இசுமே பிரபு ஏசுடிங்க இலைனல்]] 925- #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ #[[வாழ்வியற் களஞ்சியம் 2/ 6igi9rj3s3nkaln7cv4kuvrq3i7z0g2 பயனர்:Bharathblesson/test 2 645148 1949293 1948695 2026-06-25T09:00:09Z Bharathblesson 15164 1949293 wikitext text/x-wiki [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]] அருஞ்சொல் அட்டவணை {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி: சி.எஸ்|சீனிவாசாச்சாரி: சி.எஸ்]] 235-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 {{Multicol-break}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.,|சுந்தரம்பிள்ளை, பெ.,]] 259-259 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263- {{Multicol-break}} {{Multicol-end}} dje3kipjx571n4126vted91bo2sod2x அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf 252 645792 1949197 1943695 2026-06-25T06:52:17Z Info-farmer 232 1949197 proofread-index text/x-wiki {{:MediaWiki:Proofreadpage_index_template |Type=collection |Title=[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு]] |Language=ta |Author=[[ஆசிரியர்:அண்ணாதுரை|அண்ணாதுரை]] |Translator= |Illustrator= |Editor=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Volumes=12 தொகுதிகள் - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 4]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 05, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 5]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 7]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 08, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 8]] - [[அட்டவணை:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 11, தமிழ்நாடு அரசு.pdf{{!}}தொகுதி 11]] |School=இலக்கியம் |Publisher=தமிழ் வளர்ச்சி இயக்ககம் |Address=சென்னை |Year=2021 |Source=pdf |Image=1 |Number of pages=193 |File size= |Category= |Progress=C |Transclusion=no |Pages=<pagelist 1=நூலட்டை 9=பொருளடக்கம் /> |Remarks={{பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/9}} |Width= |Css= |Header= |Footer= |Key= |ISBN= |OCLC= |LCCN= |BNF_ARK= |ARC= |wikidata_item= }} [[பகுப்பு:தமிழ்நாடு அரசு நாட்டுடைமை நூல்களின் அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] [[பகுப்பு:மேலடி சரியாக சேர்க்கப்பட்டுள்ளன]] [[பகுப்பு:எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்]] nw745lkxd4ajwt6nprxq69dw4oq66zd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/76 250 645874 1948969 1948741 2026-06-24T15:18:51Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948969 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|66||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அங்கெல்லாம், அவ்விதமில்லை; எமது பிறப்புரிமையைப் பறித்திட உனக்குத் துணிவு பிறந்துவிட்டபோது, எனக்கும் உனக்கும் என்ன பந்தம் பாசம், ஒட்டு உறவு, சொந்தம், போ! போ! - என்று உரிமைக்காகக் கிளர்ச்சி நடத்துவோர், முழக்கமிடுகிறார்கள்! அவர்கள் கையாண்டுவரும் முறைகள், தம்பி, எனக்குப் பிடிக்கவில்லை, ஆனால் அவர்கள் உரிமைக்காக எழுச்சி பெற்று பணியாற்றும் போக்கினைப் பாராட்டாமலிருக்க முடிகிறதா!! அமைச்சர்கள் படுகிற அவதியைக் காணும்போது, பட்டீல் எப்படி அங்கு தேர்தலின்போது இருந்திட ஒப்புவார்! எனவேதான் கேரளம் வருகிறார். பலமான கல்வீச்சு போலீஸ் சவுக்கிமீது தாக்குதல் முனிசிபல் லாரிகள் தகனம் போலீசாருக்குக் காயம் விளக்குகள் உடைக்கப்பட்டன பொதுக் கூட்டம் கலைக்கப்பட்டது கைகலப்பிலே பலருக்குக் காயம் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு! தம்பி, ஆமதாபாத் நகரில், டிசம்பர் 15 மாலை நடைபெற்ற நிகழ்ச்சிகளை, தலைப்புகளாகத் தந்திருக்கிறேன்; இவற்றைக் கொண்டு, நீ, மனக்கண்ணால் பார், நிகழ்ச்சியை. கூட்டம் போட வந்துவிட்டார்களா, கூட்டம்? அவ்வளவுக்குத் துணிந்துவிட்டார்களா, அக்ரமம், ஜீரணமாகிவிடும் என்ற எண்ணமோ! என்று, சிறு சிறு பிரிவினர் உரையாடுவது, தெரிகிறதா! கூட்டத்தில் பேசும் பிரமுகர், எந்த போலோ பாரத் மாதாகீ என்ற முழக்கமும், மகாத்மா காந்திக்கு ஜே என்ற முழக்கமும், கோடிக்கணக்கான மக்களைச் சொக்கிட வைத்ததோ அதே முழக்கத்தின் துணையைத்தான் தேடுகிறார்; ஆனால் பாபம், பலிக்கவில்லை! அந்த முழக்கத்தை மிஞ்சும் வேறோர் முழக்கம் எழுகிறது.<noinclude> 9.த.அ.க.2</noinclude> ipejldm1606y1h59dgwiwvl64r2bcll 1949093 1948969 2026-06-24T18:35:07Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949093 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|66||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அங்கெல்லாம், அவ்விதமில்லை; எமது பிறப்புரிமையைப் பறித்திட உனக்குத் துணிவு பிறந்துவிட்டபோது, எனக்கும் உனக்கும் என்ன பந்தம் பாசம், ஒட்டு உறவு, சொந்தம், போ! போ! - என்று உரிமைக்காகக் கிளர்ச்சி நடத்துவோர், முழக்கமிடுகிறார்கள்! அவர்கள் கையாண்டுவரும் முறைகள், தம்பி, எனக்குப் பிடிக்கவில்லை, ஆனால் அவர்கள் உரிமைக்காக எழுச்சி பெற்று பணியாற்றும் போக்கினைப் பாராட்டாமலிருக்க முடிகிறதா!! அமைச்சர்கள் படுகிற அவதியைக் காணும்போது, பட்டீல் எப்படி அங்கு தேர்தலின்போது இருந்திட ஒப்புவார்! எனவேதான் கேரளம் வருகிறார். பலமான கல்வீச்சு போலீஸ் சவுக்கிமீது தாக்குதல் முனிசிபல் லாரிகள் தகனம் போலீசாருக்குக் காயம் விளக்குகள் உடைக்கப்பட்டன பொதுக் கூட்டம் கலைக்கப்பட்டது கைகலப்பிலே பலருக்குக் காயம் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு! தம்பி, ஆமதாபாத் நகரில், டிசம்பர் 15 மாலை நடைபெற்ற நிகழ்ச்சிகளை, தலைப்புகளாகத் தந்திருக்கிறேன்; இவற்றைக் கொண்டு, நீ, மனக்கண்ணால் பார், நிகழ்ச்சியை. கூட்டம் போட வந்துவிட்டார்களா, கூட்டம்? அவ்வளவுக்குத் துணிந்துவிட்டார்களா, அக்ரமம், ஜீரணமாகிவிடும் என்ற எண்ணமோ! என்று, சிறு சிறு பிரிவினர் உரையாடுவது, தெரிகிறதா! கூட்டத்தில் பேசும் பிரமுகர், எந்த போலோ பாரத் மாதாகீ என்ற முழக்கமும், மகாத்மா காந்திக்கு ஜே என்ற முழக்கமும், கோடிக்கணக்கான மக்களைச் சொக்கிட வைத்ததோ அதே முழக்கத்தின் துணையைத்தான் தேடுகிறார்; ஆனால் பாபம், பலிக்கவில்லை! அந்த முழக்கத்தை மிஞ்சும் வேறோர் முழக்கம் எழுகிறது.<noinclude> 9.த.அ.க.2</noinclude> 7unxkw7oajnr58ylry3g2fcp0bk4855 1949094 1949093 2026-06-24T18:35:46Z Santharabanu 15679 - added added at the end 1949094 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|66||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அங்கெல்லாம், அவ்விதமில்லை; எமது பிறப்புரிமையைப் பறித்திட உனக்குத் துணிவு பிறந்துவிட்டபோது, எனக்கும் உனக்கும் என்ன பந்தம் பாசம், ஒட்டு உறவு, சொந்தம், போ! போ! - என்று உரிமைக்காகக் கிளர்ச்சி நடத்துவோர், முழக்கமிடுகிறார்கள்! அவர்கள் கையாண்டுவரும் முறைகள், தம்பி, எனக்குப் பிடிக்கவில்லை, ஆனால் அவர்கள் உரிமைக்காக எழுச்சி பெற்று பணியாற்றும் போக்கினைப் பாராட்டாமலிருக்க முடிகிறதா!! அமைச்சர்கள் படுகிற அவதியைக் காணும்போது, பட்டீல் எப்படி அங்கு தேர்தலின்போது இருந்திட ஒப்புவார்! எனவேதான் கேரளம் வருகிறார். பலமான கல்வீச்சு போலீஸ் சவுக்கிமீது தாக்குதல் முனிசிபல் லாரிகள் தகனம் போலீசாருக்குக் காயம் விளக்குகள் உடைக்கப்பட்டன பொதுக் கூட்டம் கலைக்கப்பட்டது கைகலப்பிலே பலருக்குக் காயம் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு! தம்பி, ஆமதாபாத் நகரில், டிசம்பர் 15 மாலை நடைபெற்ற நிகழ்ச்சிகளை, தலைப்புகளாகத் தந்திருக்கிறேன்; இவற்றைக் கொண்டு, நீ, மனக்கண்ணால் பார், நிகழ்ச்சியை. கூட்டம் போட வந்துவிட்டார்களா, கூட்டம்? அவ்வளவுக்குத் துணிந்துவிட்டார்களா, அக்ரமம், ஜீரணமாகிவிடும் என்ற எண்ணமோ! என்று, சிறு சிறு பிரிவினர் உரையாடுவது, தெரிகிறதா! கூட்டத்தில் பேசும் பிரமுகர், எந்த போலோ பாரத் மாதாகீ என்ற முழக்கமும், மகாத்மா காந்திக்கு ஜே என்ற முழக்கமும், கோடிக்கணக்கான மக்களைச் சொக்கிட வைத்ததோ அதே முழக்கத்தின் துணையைத்தான் தேடுகிறார்; ஆனால் பாபம், பலிக்கவில்லை! அந்த முழக்கத்தை மிஞ்சும் வேறோர் முழக்கம் எழுகிறது.<noinclude> 9.த.அ.க.2</noinclude>-<noinclude></noinclude> ntripkincfbaqfgfplynzq8cy3zoock பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/77 250 645875 1948974 1948742 2026-06-24T15:26:34Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948974 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /> {{rh|<b>தொகுதி 7</b>||67}}{{rule}}</noinclude> மகாகுஜராத் ஜிந்தாபாத்! சவான் சர்க்கார் மூர்தாபாத்! இந்த முழக்கம், கலவரத்துக்கு முன் அறிவிப்பாகிறது! ஐயோ! கல்! கற்கள்! நாலா பக்கமும்! தலை ஜாக்கிரதை, கண் ஜாக்கிரதை! ஓடிவிடுவோம், ஓடிவிடுவோம்! பாவிப் பயல்கள்! கொலைகாரப் பயல்கள்! கூப்பிடு போலீசை, போலீசைக் கூப்பிடு! ஓடு! ஓடு! பதுங்கிட இடம், தேடு! தேடு! மக்கள் இவ்விதமெல்லாம் கூவிக்கொண்டு ஓடுவது தெரியுமே, தம்பி, எண்ணத்தேரில் ஏறிச் சென்று பார்த்தால். அன்று, பட்டேல் தினம்! மக்களும், தலைவர்களும், அநேகமாக, அந்த இரும்பு மனிதரை மறந்தேவிட்டார்கள்! மராட்டியத்திலும், குஜராத்திலும் அமளிநிலை இருப்பதைச் சரிப்படுத்த, எந்த ஆமதாபாத் நகரில் அவர் இட்டதுதான் சட்டம் என்ற நிலை இருந்து வந்ததோ அங்கே, பட்டேல் தினம் கொண்டாடினால், மக்கள் பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் இவை நாலும் கலந்து பானம் சுவைப்பது போலாகி மாச்சரியத்தை மறப்பர், என்று எண்ணிக்கொண்டனர், மக்கள் இளித்த வாயர் என்ற எண்ணம்கொண்ட இறுமாப்பாளர். மகாகுஜராத் இயக்கத்தினருக்கு இந்தச் 'சூட்சமம்' புரிந்துவிட்டது; நீங்களென்ன படேல் தினம் கொண்டாடுவது! நாங்கள் நடத்துகிறோம் என்றுகூறி, காங்கிரசார் நடத்துவதற்கு முன்பு, மகாகுஜராத் ஆதரவாளர் சார்பில் கூட்டம் நடத்தினர். பட்டேலின் அருமை பெருமைகளை எடுத்துரைத்தனர். 'பாரதம்' அவருடைய பணியின் பயனைப் பெற்றதைக் கூறினர்; பலன் பெற்ற கூட்டம் இன்று, தமது இலட்சியத்துக்கு, மகாகுஜராத்துக்கு இழைக்கும் கேடுபற்றிக் கண்டித்தனர். வேறோர் இடத்திலே காங்கிரஸ் ஏற்பாடு செய்த கூட்டம். இதைக் கண்டதும், ஆத்திரம் பிறந்தது - ஆர்ப்பரிப்பு எழும்பிற்று - அமளி மூண்டது!<noinclude></noinclude> racmc4cb9701h8a82qakyafl3gva2tw 1949096 1948974 2026-06-24T18:35:58Z Santharabanu 15679 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949096 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Santharabanu" /> {{rh|<b>தொகுதி 7</b>||67}}{{rule}}</noinclude> மகாகுஜராத் ஜிந்தாபாத்! சவான் சர்க்கார் மூர்தாபாத்! இந்த முழக்கம், கலவரத்துக்கு முன் அறிவிப்பாகிறது! ஐயோ! கல்! கற்கள்! நாலா பக்கமும்! தலை ஜாக்கிரதை, கண் ஜாக்கிரதை! ஓடிவிடுவோம், ஓடிவிடுவோம்! பாவிப் பயல்கள்! கொலைகாரப் பயல்கள்! கூப்பிடு போலீசை, போலீசைக் கூப்பிடு! ஓடு! ஓடு! பதுங்கிட இடம், தேடு! தேடு! மக்கள் இவ்விதமெல்லாம் கூவிக்கொண்டு ஓடுவது தெரியுமே, தம்பி, எண்ணத்தேரில் ஏறிச் சென்று பார்த்தால். அன்று, பட்டேல் தினம்! மக்களும், தலைவர்களும், அநேகமாக, அந்த இரும்பு மனிதரை மறந்தேவிட்டார்கள்! மராட்டியத்திலும், குஜராத்திலும் அமளிநிலை இருப்பதைச் சரிப்படுத்த, எந்த ஆமதாபாத் நகரில் அவர் இட்டதுதான் சட்டம் என்ற நிலை இருந்து வந்ததோ அங்கே, பட்டேல் தினம் கொண்டாடினால், மக்கள் பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் இவை நாலும் கலந்து பானம் சுவைப்பது போலாகி மாச்சரியத்தை மறப்பர், என்று எண்ணிக்கொண்டனர், மக்கள் இளித்த வாயர் என்ற எண்ணம்கொண்ட இறுமாப்பாளர். மகாகுஜராத் இயக்கத்தினருக்கு இந்தச் 'சூட்சமம்' புரிந்துவிட்டது; நீங்களென்ன படேல் தினம் கொண்டாடுவது! நாங்கள் நடத்துகிறோம் என்றுகூறி, காங்கிரசார் நடத்துவதற்கு முன்பு, மகாகுஜராத் ஆதரவாளர் சார்பில் கூட்டம் நடத்தினர். பட்டேலின் அருமை பெருமைகளை எடுத்துரைத்தனர். 'பாரதம்' அவருடைய பணியின் பயனைப் பெற்றதைக் கூறினர்; பலன் பெற்ற கூட்டம் இன்று, தமது இலட்சியத்துக்கு, மகாகுஜராத்துக்கு இழைக்கும் கேடுபற்றிக் கண்டித்தனர். வேறோர் இடத்திலே காங்கிரஸ் ஏற்பாடு செய்த கூட்டம். இதைக் கண்டதும், ஆத்திரம் பிறந்தது - ஆர்ப்பரிப்பு எழும்பிற்று - அமளி மூண்டது!<noinclude></noinclude> 8dy1t2dngwxaue188kybhzcd2qut71c பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/78 250 645876 1949097 1948743 2026-06-24T18:36:51Z Santharabanu 15679 top space added 1949097 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Femeena Sufrin S" /> {{rh|68||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> யாரோ இரண்டொரு காலிகள் செயல் என்று, தேசிய ஏடுகளாலேயே இதனை அலட்சியப்படுத்திவிட முடியவில்லை. கல்வீச்சு கண்டிக்கத்தக்க செயல்; ஐயமில்லை! ஆனால் கல் வீச்சிலே ஈடுபட்டவர்கள், விரல்விட்டு எண்ணத்தக்க சிலர் அல்ல. மாணிக்கசௌக் பிரதேசத்தில் 3000 பேர்கள் கற்களை வீசினர்! என்று 'மித்திரன்' தெரிவிக்கிறது! மூவாயிரம்பேர் கல்வீச்சில் ஈடுபட்டால், எத்துணை அலங்கோலம் ஏற்பட்டிருக்கும், எவ்வளவு அமளி மூண்டுவிட்டிருக்கும்; எண்ணிப் பார்க்கும்போதே தம்பி, அந்தக் கண்றாவிக் காட்சி தெரிகிறதல்லவா? போலீசார் 14 கண்ணீர் வாயு வெடிகளை உபயோகித்தனர். போலீஸ்மீது சோடாபுட்டிகள் வீசப்பட்டன. கூட்டத்தைக் கலைக்க போலீஸ் தடியடி நடத்திற்று! போலீசைத் தாக்கிட ஜனத்திரள் முனைந்தது. மொத்தம் 30 போலீசாருக்கு மேல், காயமுற்றனர். நாலு ஆபீசர்களுக்குப் பலமான தாக்குதல். போலீஸ் லாரிகள் ஜரூராயின! போக்குவரத்துக்கு போட்டுவிட்டன! ஜனக்கூட்டம் முனிசிபல் பஸ்கள் கொளுத்தப்பட்டன. தடைகளைப் தம்பி! பெரியதோர் அமளி நடந்திருக்கிறது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், தேசிய ஏடுகள் தகவல்களைத் தருகின்றன! வெறும் காலிகள் சேட்டை அல்ல இது! பொறுப்பு உணர்ந்தவர்களுக்கே, ஆத்திரம் பொங்கி எழத்தக்க விதத்தில் அநீதி இழைக்கப்பட்டால், காலித்தனமேகூட அவர்களுக்குக் கரும்பாக இனிக்கிறதுபோலும்! எந்த அளவுக்கு, அங்கு காங்கிரசாட்சியின்மீது கசப்பு இருந்தால், கோபம் கொதித்தால், தம்பி இது நடந்திருக்கும் என்று எண்ணிப்பார்.<noinclude></noinclude> kj2xxnrcyxsbr0bn8z59to02j49m1rp 1949192 1949097 2026-06-25T06:40:52Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1949192 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{rh|68||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> யாரோ இரண்டொரு காலிகள் செயல் என்று, தேசிய ஏடுகளாலேயே இதனை அலட்சியப்படுத்திவிட முடியவில்லை. கல்வீச்சு கண்டிக்கத்தக்க செயல்; ஐயமில்லை! ஆனால் கல்வீச்சிலே ஈடுபட்டவர்கள், விரல்விட்டு எண்ணத்தக்க சிலர் அல்ல. <b>மாணிக்கசௌக் பிரதேசத்தில் 3000 பேர்கள் கற்களை வீசினர்!</b> என்று 'மித்திரன்' தெரிவிக்கிறது! மூவாயிரம்பேர் கல்வீச்சில் ஈடுபட்டால், எத்துணை அலங்கோலம் ஏற்பட்டிருக்கும், எவ்வளவு அமளி மூண்டுவிட்டிருக்கும்; எண்ணிப் பார்க்கும்போதே தம்பி, அந்தக் கண்றாவிக் காட்சி தெரிகிறதல்லவா? போலீசார் 14 கண்ணீர் வாயு வெடிகளை உபயோகித்தனர். போலீஸ்மீது சோடாபுட்டிகள் வீசப்பட்டன. கூட்டத்தைக் கலைக்க போலீஸ் தடியடி நடத்திற்று! போலீசைத் தாக்கிட ஜனத்திரள் முனைந்தது. மொத்தம் 30 போலீசாருக்கு மேல், காயமுற்றனர். நாலு ஆபீசர்களுக்குப் பலமான தாக்குதல். போலீஸ் லாரிகள் ஜரூராயின! போக்குவரத்துக்கு ஜனக்கூட்டம் தடைகளைப் போட்டுவிட்டன! முனிசிபல் பஸ்கள் கொளுத்தப்பட்டன. தம்பி! பெரியதோர் அமளி நடந்திருக்கிறது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், தேசிய ஏடுகள் தகவல்களைத் தருகின்றன! வெறும் காலிகள் சேட்டை அல்ல இது! பொறுப்பு உணர்ந்தவர்களுக்கே, ஆத்திரம் பொங்கி எழத்தக்க விதத்தில் அநீதி இழைக்கப்பட்டால், காலித்தனமேகூட அவர்களுக்குக் கரும்பாக இனிக்கிறதுபோலும்! எந்த அளவுக்கு, அங்கு காங்கிரசாட்சியின்மீது கசப்பு இருந்தால், கோபம் கொதித்தால், தம்பி இது நடந்திருக்கும் என்று எண்ணிப்பார்.<noinclude></noinclude> a4u51n973hln0kwaeogmzby2vb981ei 1949198 1949192 2026-06-25T06:54:24Z Info-farmer 232 1949198 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{rh|68||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> யாரோ இரண்டொரு காலிகள் செயல் என்று, தேசிய ஏடுகளாலேயே இதனை அலட்சியப்படுத்திவிட முடியவில்லை. கல்வீச்சு கண்டிக்கத்தக்க செயல்; ஐயமில்லை! ஆனால் கல்வீச்சிலே ஈடுபட்டவர்கள், விரல்விட்டு எண்ணத்தக்க சிலர் அல்ல. <b>மாணிக்கசௌக் பிரதேசத்தில் 3000 பேர்கள் கற்களை வீசினர்!</b> என்று 'மித்திரன்' தெரிவிக்கிறது! மூவாயிரம்பேர் கல்வீச்சில் ஈடுபட்டால், எத்துணை அலங்கோலம் ஏற்பட்டிருக்கும், எவ்வளவு அமளி மூண்டுவிட்டிருக்கும்; எண்ணிப் பார்க்கும்போதே தம்பி, அந்தக் கண்றாவிக் காட்சி தெரிகிறதல்லவா? போலீசார் 14 கண்ணீர் வாயு வெடிகளை உபயோகித்தனர். போலீஸ்மீது சோடாபுட்டிகள் வீசப்பட்டன. கூட்டத்தைக் கலைக்க போலீஸ் தடியடி நடத்திற்று! போலீசைத் தாக்கிட ஜனத்திரள் முனைந்தது. மொத்தம் 30 போலீசாருக்கு மேல், காயமுற்றனர். நாலு ஆபீசர்களுக்குப் பலமான தாக்குதல். போலீஸ் லாரிகள் ஜரூராயின! போக்குவரத்துக்கு ஜனக்கூட்டம் தடைகளைப் போட்டுவிட்டன! முனிசிபல் பஸ்கள் கொளுத்தப்பட்டன. தம்பி! பெரியதோர் அமளி நடந்திருக்கிறது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், தேசிய ஏடுகள் தகவல்களைத் தருகின்றன! வெறும் காலிகள் சேட்டை அல்ல இது! பொறுப்பு உணர்ந்தவர்களுக்கே, ஆத்திரம் பொங்கி எழத்தக்க விதத்தில் அநீதி இழைக்கப்பட்டால், காலித்தனமேகூட அவர்களுக்குக் கரும்பாக இனிக்கிறதுபோலும்! எந்த அளவுக்கு, அங்கு காங்கிரசாட்சியின்மீது கசப்பு இருந்தால், கோபம் கொதித்தால், தம்பி இது நடந்திருக்கும் என்று எண்ணிப்பார்.<noinclude></noinclude> ax95zz6bs0e0c9phubseovjpd6pmkmx 1949254 1949198 2026-06-25T07:58:05Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949254 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{rh|68||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> யாரோ இரண்டொரு காலிகள் செயல் என்று, தேசிய ஏடுகளாலேயே இதனை அலட்சியப்படுத்திவிட முடியவில்லை. கல்வீச்சு கண்டிக்கத்தக்க செயல்; ஐயமில்லை! ஆனால் கல்வீச்சிலே ஈடுபட்டவர்கள், விரல்விட்டு எண்ணத்தக்க சிலர் அல்ல. <b>மாணிக்கசௌக் பிரதேசத்தில் 3000 பேர்கள் கற்களை வீசினர்!</b> என்று 'மித்திரன்' தெரிவிக்கிறது! மூவாயிரம்பேர் கல்வீச்சில் ஈடுபட்டால், எத்துணை அலங்கோலம் ஏற்பட்டிருக்கும், எவ்வளவு அமளி மூண்டுவிட்டிருக்கும்; எண்ணிப் பார்க்கும்போதே தம்பி, அந்தக் கண்றாவிக் காட்சி தெரிகிறதல்லவா? போலீசார் 14 கண்ணீர் வாயு வெடிகளை உபயோகித்தனர். போலீஸ்மீது சோடாபுட்டிகள் வீசப்பட்டன. கூட்டத்தைக் கலைக்க போலீஸ் தடியடி நடத்திற்று! போலீசைத் தாக்கிட ஜனத்திரள் முனைந்தது. மொத்தம் 30 போலீசாருக்கு மேல், காயமுற்றனர். நாலு ஆபீசர்களுக்குப் பலமான தாக்குதல். போலீஸ் லாரிகள் ஜரூராயின! போக்குவரத்துக்கு ஜனக்கூட்டம் தடைகளைப் போட்டுவிட்டன! முனிசிபல் பஸ்கள் கொளுத்தப்பட்டன. தம்பி! பெரியதோர் அமளி நடந்திருக்கிறது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், தேசிய ஏடுகள் தகவல்களைத் தருகின்றன! வெறும் காலிகள் சேட்டை அல்ல இது! பொறுப்பு உணர்ந்தவர்களுக்கே, ஆத்திரம் பொங்கி எழத்தக்க விதத்தில் அநீதி இழைக்கப்பட்டால், காலித்தனமேகூட அவர்களுக்குக் கரும்பாக இனிக்கிறதுபோலும்! எந்த அளவுக்கு, அங்கு காங்கிரசாட்சியின்மீது கசப்பு இருந்தால், கோபம் கொதித்தால், தம்பி இது நடந்திருக்கும் என்று எண்ணிப்பார்.<noinclude></noinclude> 52p2f0gyxchr9g157i8bwmeebx6r4ux பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/79 250 645877 1949194 1948745 2026-06-25T06:49:21Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1949194 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{rh|<b>தொகுதி 7</b>||69}}{{rule}}</noinclude> "இன்று மக்கள் தெருக்களில் காந்தி குல்லாய் அணிந்து சென்றவர்களைக் குல்லாய்களை அப்புறப்படுத்தும்படி நிர்ப்பந்தித்தனர்." தம்பி! நிர்ப்பந்தித்தனர் என்ற நாசுக்கான பதத்துக்குப் பின்னாலே தெரியும் நானாவிதமான நடவடிக்கைகளைக் கூறவாவேண்டும்! ஆமதாபாத் காட்டியதைவிடவா 'காங்கிரஸ் பக்தி'யை, வேறு நகரம் காட்டமுடியும்!! அங்கு, இது! எல்லாம் எதன் பொருட்டு? மொழிவழி அரசு எனும் உரிமை அழிக்கப்படுவதை எதிர்த்து! இங்குமட்டுமே தேவிகுளம், பீர்மேடு பறிகொடுத்திடவும், ஐயோ! இழந்தோமே என்று கதறினால், குளமாவது, மேடாவது என்று கேலி பேசிடவும் ஒரு முதலமைச்சரால் முடியும் காரணம் என்ன? அவர்தான் தமிழரின் புதிய ரட்சகர்! ஒரே ரட்சகரி! ஒப்பற்ற ரட்சகர்!! - என்று நெஞ்சு நெக்குருகப் பேசும் பேரியக்கம் இருக்கிறது. ஆமதாபாத்தில் காங்கிரசார் நடத்திய படேல் தினக்கூட்டம் காரணமாக இந்த அமளி ஏற்பட்டு, பதினைந்தே நிமிஷத்தில் கூட்டம் கலைந்தது. வேறோரிடத்திலே மகா குஜராத் இயக்கம் நடத்திய 'படேல் தினம்' இரவு நெடு நேரம் வரையில் நிம்மதியாக நடைபெற்றது. டிசம்பர் 2 ஆம் தேதிதான் ஆமதாபாத் ஜில்லா போலீஸ் சூபரின்டெண்டு, நகரில் குற்றங்களை பெரும் அளவுக்குக் குறைந்துவிட்டன, என்று அறிக்கை விடுத்தார். எனவே, காலிகளின் சேட்டையே இவ்வளவு அமளிக்குக் காரணம் என்று கூறுவதில் பொருள் இல்லை வழக்கமாக இதுபோல் தத்துவ விளக்கம் தரும் ஏடுகள் கூட, இம்முறை அதுபோல் கூறிடக் காணோம். படேல் தினம் நடத்திப் 'படாத பாடுபட்ட' காங்கிரசார் அதிகமாக வருத்தப்படுவதற்கில்லை; ஏனெனில் இதைவிட 'மோசமான' நிலைமை காங்கிரஸ் அமைச்சராகப் பணியாற்றும் ஒரு அம்மையாருக்கு ஏற்பட்டது. அது டிசம்பர் 14 இல். இந்துமதி சிமன்லால் சமூக நலமந்திரி! மாதர்குல நலனுக்காக, துவக்கப்பட்ட ஜோதி சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொள்ள அம்மையார் சென்றார், கிளர்ச்சிக்காரர்கள் வளைத்துக்கொண்டனர்.<noinclude></noinclude> 0tecwvtvs2sneq2q0p4b9z08oovf3r7 1949199 1949194 2026-06-25T06:54:37Z Subisena 16382 1949199 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{rh|<b>தொகுதி 7</b>||69}}{{rule}}</noinclude> "இன்று மக்கள் தெருக்களில் காந்தி குல்லாய் அணிந்து சென்றவர்களைக் குல்லாய்களை அப்புறப்படுத்தும்படி நிர்ப்பந்தித்தனர்." தம்பி! நிர்ப்பந்தித்தனர் என்ற நாசுக்கான பதத்துக்குப் பின்னாலே தெரியும் நானாவிதமான நடவடிக்கைகளைக் கூறவாவேண்டும்! ஆமதாபாத் காட்டியதைவிடவா 'காங்கிரஸ் பக்தி'யை, வேறு நகரம் காட்டமுடியும்!! அங்கு, இது! எல்லாம் எதன் பொருட்டு? மொழிவழி அரசு எனும் உரிமை அழிக்கப்படுவதை எதிர்த்து! {{left_margin|3em|இங்குமட்டுமே தேவிகுளம், பீர்மேடு பறிகொடுத்திடவும், ஐயோ! இழந்தோமே என்று கதறினால், குளமாவது, மேடாவது என்று கேலி பேசிடவும் ஒரு முதலமைச்சரால் முடியும் காரணம் என்ன? அவர்தான் தமிழரின் புதிய ரட்சகர்! ஒரே ரட்சகரி! ஒப்பற்ற ரட்சகர்!! - என்று நெஞ்சு நெக்குருகப் பேசும் பேரியக்கம் இருக்கிறது.}} ஆமதாபாத்தில் காங்கிரசார் நடத்திய படேல் தினக்கூட்டம் காரணமாக இந்த அமளி ஏற்பட்டு, பதினைந்தே நிமிஷத்தில் கூட்டம் கலைந்தது. வேறோரிடத்திலே மகா குஜராத் இயக்கம் நடத்திய 'படேல் தினம்' இரவு நெடு நேரம் வரையில் நிம்மதியாக நடைபெற்றது. டிசம்பர் 2 ஆம் தேதிதான் ஆமதாபாத் ஜில்லா போலீஸ் சூபரின்டெண்டு, நகரில் குற்றங்களை பெரும் அளவுக்குக் குறைந்துவிட்டன, என்று அறிக்கை விடுத்தார். எனவே, காலிகளின் சேட்டையே இவ்வளவு அமளிக்குக் காரணம் என்று கூறுவதில் பொருள் இல்லை வழக்கமாக இதுபோல் தத்துவ விளக்கம் தரும் ஏடுகள் கூட, இம்முறை அதுபோல் கூறிடக் காணோம். படேல் தினம் நடத்திப் 'படாத பாடுபட்ட' காங்கிரசார் அதிகமாக வருத்தப்படுவதற்கில்லை; ஏனெனில் இதைவிட 'மோசமான' நிலைமை காங்கிரஸ் அமைச்சராகப் பணியாற்றும் ஒரு அம்மையாருக்கு ஏற்பட்டது. அது டிசம்பர் 14 இல். இந்துமதி சிமன்லால் சமூக நலமந்திரி! மாதர்குல நலனுக்காக, துவக்கப்பட்ட ஜோதி சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொள்ள அம்மையார் சென்றார், கிளர்ச்சிக்காரர்கள் வளைத்துக்கொண்டனர்.<noinclude></noinclude> 5rt9odbi5vdur3ybm7h73tvyt9701tg 1949261 1949199 2026-06-25T08:01:12Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949261 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{rh|<b>தொகுதி 7</b>||69}}{{rule}}</noinclude> "இன்று மக்கள் தெருக்களில் காந்தி குல்லாய் அணிந்து சென்றவர்களைக் குல்லாய்களை அப்புறப்படுத்தும்படி நிர்ப்பந்தித்தனர்." தம்பி! நிர்ப்பந்தித்தனர் என்ற நாசுக்கான பதத்துக்குப் பின்னாலே தெரியும் நானாவிதமான நடவடிக்கைகளைக் கூறவாவேண்டும்! ஆமதாபாத் காட்டியதைவிடவா 'காங்கிரஸ் பக்தி'யை, வேறு நகரம் காட்டமுடியும்!! அங்கு, இது! எல்லாம் எதன் பொருட்டு? மொழிவழி அரசு எனும் உரிமை அழிக்கப்படுவதை எதிர்த்து! {{left_margin|3em|இங்குமட்டுமே தேவிகுளம், பீர்மேடு பறிகொடுத்திடவும், ஐயோ! இழந்தோமே என்று கதறினால், குளமாவது, மேடாவது என்று கேலி பேசிடவும் ஒரு முதலமைச்சரால் முடியும் காரணம் என்ன? அவர்தான் தமிழரின் புதிய ரட்சகர்! ஒரே ரட்சகரி! ஒப்பற்ற ரட்சகர்!! - என்று நெஞ்சு நெக்குருகப் பேசும் பேரியக்கம் இருக்கிறது.}} ஆமதாபாத்தில் காங்கிரசார் நடத்திய படேல் தினக்கூட்டம் காரணமாக இந்த அமளி ஏற்பட்டு, பதினைந்தே நிமிஷத்தில் கூட்டம் கலைந்தது. வேறோரிடத்திலே மகா குஜராத் இயக்கம் நடத்திய 'படேல் தினம்' இரவு நெடு நேரம் வரையில் நிம்மதியாக நடைபெற்றது. டிசம்பர் 2 ஆம் தேதிதான் ஆமதாபாத் ஜில்லா போலீஸ் சூபரின்டெண்டு, நகரில் குற்றங்களை பெரும் அளவுக்குக் குறைந்துவிட்டன, என்று அறிக்கை விடுத்தார். எனவே, காலிகளின் சேட்டையே இவ்வளவு அமளிக்குக் காரணம் என்று கூறுவதில் பொருள் இல்லை வழக்கமாக இதுபோல் தத்துவ விளக்கம் தரும் ஏடுகள் கூட, இம்முறை அதுபோல் கூறிடக் காணோம். படேல் தினம் நடத்திப் 'படாத பாடுபட்ட' காங்கிரசார் அதிகமாக வருத்தப்படுவதற்கில்லை; ஏனெனில் இதைவிட 'மோசமான' நிலைமை காங்கிரஸ் அமைச்சராகப் பணியாற்றும் ஒரு அம்மையாருக்கு ஏற்பட்டது. அது டிசம்பர் 14 இல். இந்துமதி சிமன்லால் சமூக நலமந்திரி! மாதர்குல நலனுக்காக, துவக்கப்பட்ட ஜோதி சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொள்ள அம்மையார் சென்றார், கிளர்ச்சிக்காரர்கள் வளைத்துக்கொண்டனர்.<noinclude></noinclude> 72otoh9wib7b3rbsmfk0rbyt6xt702n பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/80 250 645878 1949200 1948746 2026-06-25T07:01:20Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1949200 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{rh|70||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அமைச்சரின் மோட்டார் 'பன்ச்சர்' செய்யப்பட்டதாம்! நடந்தே சென்றார்களாம் அமைச்சர்! வழிநெடுக, ஒரே கூச்சல், கேலி, கண்டனம், இடையிடையே கல்வீச்சு! கலவரத்தில் ஈடுபட்டவர் தொகை 2000 என்று, பம்பாய் 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகை எழுதுகிறது. அமைச்சரின் விலாவிலும் முதுகிலும் அடியாம்! அவருக்குத் துணைசென்ற பத்து பன்னிரண்டு தாய்மார்களுக்கும் தாக்குதலாம்! பெண்களைப் பாதுகாக்கச் சென்ற போலீசாரில் ஐவருக்குப் பலமான காயமாம்! இத்தனைக்கும் போலீசார், கண்ணீர்ப்புகைக் குண்டு வீசிப் பார்த்தனர், கல்வீச்சின் முன்பு, அது போதுமான பலன் தந்ததாகத் தெரியவில்லை! கார் கெடுக்கப்பட்டு விட்டதால் கால்நடையாகச் சென்றாரல்லவா, அம்மையார்; வழியில் பாவம், உருட்டிக் கீழேகூடத் தள்ளிவிட்டார்களாம்! இவ்வளவு சங்கடத்தையும் சமாளித்துக்கொண்டு சங்கம் சென்றார். அங்கு என்ன நடந்தது தெரியுமா, தம்பி! உள்ளே நுழையாதே! என்று முழக்கமிட்டனர். யார்? பெண்கள்! மகா குஜராத் ஆதரவாளர். புதிய முதலமைச்சர் சவான் மட்டும் தப்பினாரா? இல்லை, தம்பி, இல்லை. ஆமதாபாத் காங்கிரஸ் மாளிகையில், ஊழியர்கள் கூட்டம் நடத்த வந்தார் முதலமைச்சர். வருகிற வழியிலேயே கலகம் ஆரம்பமாகிவிட்டது; கல்விச்சு பலமாகிவிட்டது; கருப்புக்கொடிகள் ஏராளம்; கட்டுக்கு அடங்கும் போக்கு இல்லை; போலீஸ் நடவடிக்கை பலன்தரவில்லை; ஆர்ப்பாட்டக்காரர் அமளிநிலை உண்டாக்கி விட்டனர். இது காலையில். மாலையிலோ, காங்கிரஸ் மாளிகையையே ஆர்ப்பாட்டக்காரர் முற்றுகையிட்டு விட்டனர். போலீஸ் வளையம், அவர்களைத் தடுத்தது, ஆர்ப்பாட்டக்காரர் வளையத்தைப் பிளந்து கொண்டு முன்னேறினர், தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு நடத்திப்பார்த்தனர் - பலன் கிட்டவில்லை. இடி முழக்கம் போல, சவான்! திரும்பிப்போ! மகா குஜராத் வேண்டும்!<noinclude></noinclude> 89okndf0w7s6enhwt00o9qq5vh9kfqd 1949264 1949200 2026-06-25T08:03:59Z Subisena 16382 1949264 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{rh|70||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அமைச்சரின் மோட்டார் 'பன்ச்சர்' செய்யப்பட்டதாம்! நடந்தே சென்றார்களாம் அமைச்சர்! வழிநெடுக, ஒரே கூச்சல், கேலி, கண்டனம், இடையிடையே கல்வீச்சு! கலவரத்தில் ஈடுபட்டவர் தொகை 2000 என்று, பம்பாய் 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகை எழுதுகிறது. அமைச்சரின் விலாவிலும் முதுகிலும் அடியாம்! அவருக்குத் துணைசென்ற பத்து பன்னிரண்டு தாய்மார்களுக்கும் தாக்குதலாம்! பெண்களைப் பாதுகாக்கச் சென்ற போலீசாரில் ஐவருக்குப் பலமான காயமாம்! இத்தனைக்கும் போலீசார், கண்ணீர்ப்புகைக் குண்டு வீசிப் பார்த்தனர், கல்வீச்சின் முன்பு, அது போதுமான பலன் தந்ததாகத் தெரியவில்லை! கார் கெடுக்கப்பட்டு விட்டதால் கால்நடையாகச் சென்றாரல்லவா, அம்மையார்; வழியில் பாவம், உருட்டிக் கீழேகூடத் தள்ளிவிட்டார்களாம்! இவ்வளவு சங்கடத்தையும் சமாளித்துக்கொண்டு சங்கம் சென்றார். அங்கு என்ன நடந்தது தெரியுமா, தம்பி! உள்ளே நுழையாதே! என்று முழக்கமிட்டனர். யார்? பெண்கள்! மகா குஜராத் ஆதரவாளர். புதிய முதலமைச்சர் சவான் மட்டும் தப்பினாரா? இல்லை, தம்பி, இல்லை. ஆமதாபாத் காங்கிரஸ் மாளிகையில், ஊழியர்கள் கூட்டம் நடத்த வந்தார் முதலமைச்சர். வருகிற வழியிலேயே கலகம் ஆரம்பமாகிவிட்டது; கல்விச்சு பலமாகிவிட்டது; கருப்புக்கொடிகள் ஏராளம்; கட்டுக்கு அடங்கும் போக்கு இல்லை; போலீஸ் நடவடிக்கை பலன்தரவில்லை; ஆர்ப்பாட்டக்காரர் அமளிநிலை உண்டாக்கி விட்டனர். இது காலையில். மாலையிலோ, காங்கிரஸ் மாளிகையையே ஆர்ப்பாட்டக்காரர் முற்றுகையிட்டு விட்டனர். போலீஸ் வளையம், அவர்களைத் தடுத்தது, ஆர்ப்பாட்டக்காரர் வளையத்தைப் பிளந்து கொண்டு முன்னேறினர், தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு நடத்திப்பார்த்தனர் - பலன் கிட்டவில்லை. இடி முழக்கம் போல, சவான்! திரும்பிப்போ! மகா குஜராத் வேண்டும்!<noinclude></noinclude> 459g94cphzqpja04qaawi7xnl3j8p86 1949267 1949264 2026-06-25T08:05:11Z Subisena 16382 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949267 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Subisena" /> {{rh|70||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> அமைச்சரின் மோட்டார் 'பன்ச்சர்' செய்யப்பட்டதாம்! நடந்தே சென்றார்களாம் அமைச்சர்! வழிநெடுக, ஒரே கூச்சல், கேலி, கண்டனம், இடையிடையே கல்வீச்சு! கலவரத்தில் ஈடுபட்டவர் தொகை 2000 என்று, பம்பாய் 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகை எழுதுகிறது. அமைச்சரின் விலாவிலும் முதுகிலும் அடியாம்! அவருக்குத் துணைசென்ற பத்து பன்னிரண்டு தாய்மார்களுக்கும் தாக்குதலாம்! பெண்களைப் பாதுகாக்கச் சென்ற போலீசாரில் ஐவருக்குப் பலமான காயமாம்! இத்தனைக்கும் போலீசார், கண்ணீர்ப்புகைக் குண்டு வீசிப் பார்த்தனர், கல்வீச்சின் முன்பு, அது போதுமான பலன் தந்ததாகத் தெரியவில்லை! கார் கெடுக்கப்பட்டு விட்டதால் கால்நடையாகச் சென்றாரல்லவா, அம்மையார்; வழியில் பாவம், உருட்டிக் கீழேகூடத் தள்ளிவிட்டார்களாம்! இவ்வளவு சங்கடத்தையும் சமாளித்துக்கொண்டு சங்கம் சென்றார். அங்கு என்ன நடந்தது தெரியுமா, தம்பி! உள்ளே நுழையாதே! என்று முழக்கமிட்டனர். யார்? பெண்கள்! மகா குஜராத் ஆதரவாளர். புதிய முதலமைச்சர் சவான் மட்டும் தப்பினாரா? இல்லை, தம்பி, இல்லை. ஆமதாபாத் காங்கிரஸ் மாளிகையில், ஊழியர்கள் கூட்டம் நடத்த வந்தார் முதலமைச்சர். வருகிற வழியிலேயே கலகம் ஆரம்பமாகிவிட்டது; கல்விச்சு பலமாகிவிட்டது; கருப்புக்கொடிகள் ஏராளம்; கட்டுக்கு அடங்கும் போக்கு இல்லை; போலீஸ் நடவடிக்கை பலன்தரவில்லை; ஆர்ப்பாட்டக்காரர் அமளிநிலை உண்டாக்கி விட்டனர். இது காலையில். மாலையிலோ, காங்கிரஸ் மாளிகையையே ஆர்ப்பாட்டக்காரர் முற்றுகையிட்டு விட்டனர். போலீஸ் வளையம், அவர்களைத் தடுத்தது, ஆர்ப்பாட்டக்காரர் வளையத்தைப் பிளந்து கொண்டு முன்னேறினர், தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு நடத்திப்பார்த்தனர் - பலன் கிட்டவில்லை. இடி முழக்கம் போல, சவான்! திரும்பிப்போ! மகா குஜராத் வேண்டும்!<noinclude></noinclude> 9vdtycog213svil0nrye6v0mplzswp4 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/81 250 645879 1949202 1948747 2026-06-25T07:08:44Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1949202 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{rh|<b>தொகுதி 7</b>||71}}{{rule}}</noinclude> என்றனர் மக்கள். முதலமைச்சரின் முகம், படமாக்கப்பட்டதோ, என்னவோ! படமாக்கப்பட்டிருந்தாலும், பட்டீல் அதையே காட்டுவார், மக்களிடம்! 'மாஜி'யையும் சும்மாவிடவில்லை இந்த 'வம்புக்காரர்கள்! அவர் இந்தத் தொல்லையே வேண்டாமென்று, பம்பாய்ப் பிரச்சினைக்குத் தலைமுழுக்குப் போட்டுவிட்டு, நேருவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டார்! போகட்டும் என்று விட்டுவிட்டார்களா? அவர் ஒரு கூட்டத்தில் பேசினார் - பேச முயன்றார். பெருங்கூச்சல் எழுப்பினர், பேசவிடாதபடி தடுத்தனர். இதற்கெல்லாம் அஞ்சுபவன் நான் அல்ல, என்றார் மொரார்ஜி. எதற்கும் நாங்கள் அஞ்சுபவர் அல்ல, என்று கூறுவது போல, மக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். மொரார்ஜி, கடுமொழி புகன்று பார்த்தார்-போலீஸ் நடவடிக்கை எடுத்தது - குழப்பமோ நிற்கவில்லை. இந்த நிகழ்ச்சி, 'பரோடாவில்' டிசம்பர் 16 இல் நடைபெற்றது. தம்பி! குஜராத்திகள் எத்துணை கொந்தளிப்பாக இருக்கிறார்கள் - மொழிப்பற்றும், அதனுடன் தொடர்பாக உள்ள உரிமை குறித்த ஆர்வமும், அந்த மக்களுக்கு 'எத்தனை தேசியம்' பேசப்பட்டாலும், 'பாரதீயம்' உபதேசிக்கப்பட்டாலும், குலைவதாகவோ, குறைவதாகவோ காணோம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. குஜராத்திகள், 'காங்கிரஸ் வளர' கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தவர்கள். காந்தி மகாத்மாவை கோயில் கட்டிக் கும்பிடும் போக்கினர். 'மகா குஜராத்' என்ற தேசிய எழுச்சியின் முன்பு, இதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகிறது. இத்தனைக்கும், தம்பி, குஜராத்துக்கு, தமிழகத்துக்கு உள்ளதுபோன்ற உலகப் புகழ் பெற்ற வரலாறு கிடையாது. எனினும் அங்கே அந்த அளவுக்கு எழுச்சி இருக்கிறது! இங்கு,<noinclude></noinclude> e5jox5f5olne37uhlx4ibiwgt9p5vvr 1949270 1949202 2026-06-25T08:06:30Z Subisena 16382 1949270 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{rh|<b>தொகுதி 7</b>||71}}{{rule}}</noinclude>என்றனர் மக்கள். முதலமைச்சரின் முகம், படமாக்கப்பட்டதோ, என்னவோ! படமாக்கப்பட்டிருந்தாலும், பட்டீல் அதையே காட்டுவார், மக்களிடம்! 'மாஜி'யையும் சும்மாவிடவில்லை இந்த 'வம்புக்காரர்கள்! அவர் இந்தத் தொல்லையே வேண்டாமென்று, பம்பாய்ப் பிரச்சினைக்குத் தலைமுழுக்குப் போட்டுவிட்டு, நேருவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டார்! போகட்டும் என்று விட்டுவிட்டார்களா? அவர் ஒரு கூட்டத்தில் பேசினார் - பேச முயன்றார். பெருங்கூச்சல் எழுப்பினர், பேசவிடாதபடி தடுத்தனர். இதற்கெல்லாம் அஞ்சுபவன் நான் அல்ல, என்றார் மொரார்ஜி. எதற்கும் நாங்கள் அஞ்சுபவர் அல்ல, என்று கூறுவது போல, மக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். மொரார்ஜி, கடுமொழி புகன்று பார்த்தார்-போலீஸ் நடவடிக்கை எடுத்தது - குழப்பமோ நிற்கவில்லை. இந்த நிகழ்ச்சி, 'பரோடாவில்' டிசம்பர் 16 இல் நடைபெற்றது. தம்பி! குஜராத்திகள் எத்துணை கொந்தளிப்பாக இருக்கிறார்கள் - மொழிப்பற்றும், அதனுடன் தொடர்பாக உள்ள உரிமை குறித்த ஆர்வமும், அந்த மக்களுக்கு 'எத்தனை தேசியம்' பேசப்பட்டாலும், 'பாரதீயம்' உபதேசிக்கப்பட்டாலும், குலைவதாகவோ, குறைவதாகவோ காணோம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. குஜராத்திகள், 'காங்கிரஸ் வளர' கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தவர்கள். காந்தி மகாத்மாவை கோயில் கட்டிக் கும்பிடும் போக்கினர். 'மகா குஜராத்' என்ற தேசிய எழுச்சியின் முன்பு, இதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகிறது. இத்தனைக்கும், தம்பி, குஜராத்துக்கு, தமிழகத்துக்கு உள்ளதுபோன்ற உலகப் புகழ் பெற்ற வரலாறு கிடையாது. எனினும் அங்கே அந்த அளவுக்கு எழுச்சி இருக்கிறது! இங்கு,<noinclude></noinclude> d3t1s1vkjx5ygjjpv7q6377wk3np57n 1949277 1949270 2026-06-25T08:13:01Z Subisena 16382 1949277 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{rh|<b>தொகுதி 7</b>||71}}{{rule}}</noinclude> என்றனர் மக்கள். முதலமைச்சரின் முகம், படமாக்கப்பட்டதோ, என்னவோ! படமாக்கப்பட்டிருந்தாலும், பட்டீல் அதையே காட்டுவார், மக்களிடம்! 'மாஜி'யையும் சும்மாவிடவில்லை இந்த 'வம்புக்காரர்கள்! அவர் இந்தத் தொல்லையே வேண்டாமென்று, பம்பாய்ப் பிரச்சினைக்குத் தலைமுழுக்குப் போட்டுவிட்டு, நேருவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டார்! போகட்டும் என்று விட்டுவிட்டார்களா? அவர் ஒரு கூட்டத்தில் பேசினார் - பேச முயன்றார். பெருங்கூச்சல் எழுப்பினர், பேசவிடாதபடி தடுத்தனர். இதற்கெல்லாம் அஞ்சுபவன் நான் அல்ல, என்றார் மொரார்ஜி. எதற்கும் நாங்கள் அஞ்சுபவர் அல்ல, என்று கூறுவது போல, மக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். மொரார்ஜி, கடுமொழி புகன்று பார்த்தார்-போலீஸ் நடவடிக்கை எடுத்தது - குழப்பமோ நிற்கவில்லை. இந்த நிகழ்ச்சி, 'பரோடாவில்' டிசம்பர் 16 இல் நடைபெற்றது. தம்பி! குஜராத்திகள் எத்துணை கொந்தளிப்பாக இருக்கிறார்கள் - மொழிப்பற்றும், அதனுடன் தொடர்பாக உள்ள உரிமை குறித்த ஆர்வமும், அந்த மக்களுக்கு 'எத்தனை தேசியம்' பேசப்பட்டாலும், 'பாரதீயம்' உபதேசிக்கப்பட்டாலும், குலைவதாகவோ, குறைவதாகவோ காணோம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. குஜராத்திகள், 'காங்கிரஸ் வளர' கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தவர்கள். காந்தி மகாத்மாவை கோயில் கட்டிக் கும்பிடும் போக்கினர். 'மகா குஜராத்' என்ற தேசிய எழுச்சியின் முன்பு, இதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகிறது. இத்தனைக்கும், தம்பி, குஜராத்துக்கு, தமிழகத்துக்கு உள்ளதுபோன்ற உலகப் புகழ் பெற்ற வரலாறு கிடையாது. எனினும் அங்கே அந்த அளவுக்கு எழுச்சி இருக்கிறது! இங்கு,<noinclude></noinclude> e5jox5f5olne37uhlx4ibiwgt9p5vvr பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/82 250 645880 1949274 1948748 2026-06-25T08:10:55Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1949274 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{rh|72||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> 'தமிழ்நாடு' என்ற பெயர் இல்லாவிட்டால் என்ன! குத்துகிறதா, குடைகிறதா' - என்று கேட்கும் காமராஜர் பவனி வருகிறார். தம்பி! இந்தக் கருத்துமட்டுமல்ல நான் உன்னைக் காணச் சொல்வது, நாட்டுக்கு எடுத்துக் கூறச் சொல்வது. அங்கெல்லாம், மொழிக்கிளர்ச்சி எவ்விதமான கோர உருவம் எடுத்திருக்கிறது, எவ்வளவு அமைதியுடன், அறநெறி நின்று இங்கு பணியாற்றுகிறோம் - இதற்கு இங்குள்ள காங்கிரஸ் அரசு. எவ்வளவு சுறுசுறுப்புடன் அடக்குமுறையை அவிழ்த்துவிடுகிறது. இதை எண்ணினேன் - பொது மக்களுக்கு அறிவிக்க, ஒரு துண்டு வெளியீடு அச்சிட்டு வழங்கினால் என்ன என்று தோன்றிற்று - அது இதோ - இதை அச்சேற்றி, இல்லந் தோறும் வழங்கும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளத்தான், தம்பி, நீ இருக்கிறாயே, எனக்கென்ன கவலை. காட்டாட்சி மராட்டியம் குஜராத் எங்கும் கலகம் வங்கம் மந்திரிகளைத் தாக்கினர் நேருவை மடக்கினர் போலீசை அடித்தனர் கார்களைக் கொளுத்தினர். கதர்க் குல்லாயைக் நேரு படத்தை கொளுத்தினர் உடைத்தனர்! எல்லாம் மொழி உரிமைக்கு. அன்புடையோரே! அறிவாளரே! இங்கு நாங்கள் உரிமை கேட்டோம். அமைதியாக பலாத்காரமின்றி. இங்கு காங்கிரஸ் தடியால் தாக்கி துப்பாக்கியால் சுட்டு அடக்குமுறை தர்பார் நடத்திற்று.<noinclude></noinclude> 02dbe4zgwnhzdu1f1p89vuv8jhemdiu பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/83 250 645881 1949203 1948749 2026-06-25T07:15:15Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1949203 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{rh|<b>தொகுதி 7</b>||73}}{{rule}}</noinclude> ஏன் என்று கேட்கமாட்டீர்களா? நீதிக்காக வாதாடமாட்டீர்களா? {{c|கொடுமைக்கு ஆளானோர்}} <b>உங்கள் இனத்தவர்!</b> {{left_margin|3em|உங்கள் நாட்டவர்!}} {{c|<b>உங்கள் தொண்டர்!</b>}} அவர்களிடம் ஆதரவுகாட்டுவது அடக்குமுறையைக் கண்டிப்பதாகும். {{c|<b>காங்கிரசை ஆதரிப்பது காட்டாட்சிக்கு வழிகாட்டும்.</b>}} பட்டீல் கட்சியில் பணம் படைத்தோர் ஏராளம். பல இலட்சம் மிக இலேசாகத் திரட்ட வழி இருக்கிறது. படம் எடுக்கலாம், கட்டணமின்றிக் காட்டலாம்! உன்னால் முடியுமா, என்னால் முடியுமா? நாம், நம்மாலான முறையில், நாட்டுக்கு உண்மையை எடுத்துச் சொல்வோம். ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை என்பார்களே, அதுபோல, இந்தத் துண்டு வெளியீடு என்று எண்ணிக்கொள்ளேன். தம்பி! இதுபோன்ற துண்டு வெளியீடுகளை, வீடுதோறும் வழங்கு தூய உள்ளம் படைத்தோர்; உண்மைக்காக வாதாட முன்வந்தே தீருவார்கள். காட்டாட்சியால் நாட்டுக்குக் கேடு என்ற பேருண்மையை உணர்ந்து, அதற்கு ஏற்ப, பொதுத் தேர்தலின்போது, தமது கடமையைச் செய்வார்கள். அன்பன், 23-12-56<noinclude></noinclude> d33u8bzaigmgr1hidolfd19juxao8qx 1949204 1949203 2026-06-25T07:17:16Z Subisena 16382 1949204 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{rh|<b>தொகுதி 7</b>||73}}{{rule}}</noinclude> <poem>ஏன் என்று கேட்கமாட்டீர்களா? நீதிக்காக வாதாடமாட்டீர்களா?</poem> {{c|கொடுமைக்கு ஆளானோர்}} <poem><b>உங்கள் இனத்தவர்!</b></poem> <poem><b>உங்கள் நாட்டவர்!</b>{{left_margin|3em|}}</poem> {{c|<b>உங்கள் தொண்டர்!</b>}} <poem>அவர்களிடம் ஆதரவுகாட்டுவது அடக்குமுறையைக் கண்டிப்பதாகும்.</poem> <poem>{{c|<b>காங்கிரசை ஆதரிப்பது காட்டாட்சிக்கு வழிகாட்டும்.</b>}}</poem> பட்டீல் கட்சியில் பணம் படைத்தோர் ஏராளம். பல இலட்சம் மிக இலேசாகத் திரட்ட வழி இருக்கிறது. படம் எடுக்கலாம், கட்டணமின்றிக் காட்டலாம்! உன்னால் முடியுமா, என்னால் முடியுமா? நாம், நம்மாலான முறையில், நாட்டுக்கு உண்மையை எடுத்துச் சொல்வோம். ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை என்பார்களே, அதுபோல, இந்தத் துண்டு வெளியீடு என்று எண்ணிக்கொள்ளேன். தம்பி! இதுபோன்ற துண்டு வெளியீடுகளை, வீடுதோறும் வழங்கு தூய உள்ளம் படைத்தோர்; உண்மைக்காக வாதாட முன்வந்தே தீருவார்கள். காட்டாட்சியால் நாட்டுக்குக் கேடு என்ற பேருண்மையை உணர்ந்து, அதற்கு ஏற்ப, பொதுத் தேர்தலின்போது, தமது கடமையைச் செய்வார்கள். அன்பன், 23-12-56<noinclude></noinclude> tsoopa73x3ek348ylc28oeddznn8o9i 1949205 1949204 2026-06-25T07:18:50Z Subisena 16382 1949205 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{rh|<b>தொகுதி 7</b>||73}}{{rule}}</noinclude> <poem>ஏன் என்று கேட்கமாட்டீர்களா? நீதிக்காக வாதாடமாட்டீர்களா?</poem> {{c|கொடுமைக்கு ஆளானோர்}} <poem><b>உங்கள் இனத்தவர்!</b></poem> <poem><b>உங்கள் நாட்டவர்!</b>{{left_margin|3em|}}</poem> {{c|<b>உங்கள் தொண்டர்!</b>}} <poem>அவர்களிடம் ஆதரவுகாட்டுவது அடக்குமுறையைக் கண்டிப்பதாகும்.</poem> <poem>{{c|<b>காங்கிரசை ஆதரிப்பது காட்டாட்சிக்கு வழிகாட்டும்.</b>}}</poem> பட்டீல் கட்சியில் பணம் படைத்தோர் ஏராளம். பல இலட்சம் மிக இலேசாகத் திரட்ட வழி இருக்கிறது. படம் எடுக்கலாம், கட்டணமின்றிக் காட்டலாம்! உன்னால் முடியுமா, என்னால் முடியுமா? நாம், நம்மாலான முறையில், நாட்டுக்கு உண்மையை எடுத்துச் சொல்வோம். ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை என்பார்களே, அதுபோல, இந்தத் துண்டு வெளியீடு என்று எண்ணிக்கொள்ளேன். தம்பி! இதுபோன்ற துண்டு வெளியீடுகளை, வீடுதோறும் வழங்கு தூய உள்ளம் படைத்தோர்; உண்மைக்காக வாதாட முன்வந்தே தீருவார்கள். காட்டாட்சியால் நாட்டுக்குக் கேடு என்ற பேருண்மையை உணர்ந்து, அதற்கு ஏற்ப, பொதுத் தேர்தலின்போது, தமது கடமையைச் செய்வார்கள். அன்பன், 23-12-56<noinclude></noinclude> pw7muylfriz8epd6wi1qg1wv6802dq4 1949210 1949205 2026-06-25T07:22:06Z Subisena 16382 1949210 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{rh|<b>தொகுதி 7</b>||73}}{{rule}}</noinclude> <poem>ஏன் என்று கேட்கமாட்டீர்களா? நீதிக்காக வாதாடமாட்டீர்களா?</poem> {{c|கொடுமைக்கு ஆளானோர்}} <poem><b>உங்கள் இனத்தவர்!</b></poem> <poem><b>உங்கள் நாட்டவர்!</b>{{left_margin|3em|}}</poem> {{c|<b>உங்கள் தொண்டர்!</b>}} <poem>அவர்களிடம் ஆதரவுகாட்டுவது அடக்குமுறையைக் கண்டிப்பதாகும்.</poem> <poem>{{c|<b>காங்கிரசை ஆதரிப்பது காட்டாட்சிக்கு வழிகாட்டும்.</b>}}</poem> பட்டீல் கட்சியில் பணம் படைத்தோர் ஏராளம். பல இலட்சம் மிக இலேசாகத் திரட்ட வழி இருக்கிறது. படம் எடுக்கலாம், கட்டணமின்றிக் காட்டலாம்! உன்னால் முடியுமா, என்னால் முடியுமா? நாம், நம்மாலான முறையில், நாட்டுக்கு உண்மையை எடுத்துச் சொல்வோம். ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை என்பார்களே, அதுபோல, இந்தத் துண்டு வெளியீடு என்று எண்ணிக்கொள்ளேன். தம்பி! இதுபோன்ற துண்டு வெளியீடுகளை, வீடுதோறும் வழங்கு தூய உள்ளம் படைத்தோர்; உண்மைக்காக வாதாட முன்வந்தே தீருவார்கள். காட்டாட்சியால் நாட்டுக்குக் கேடு என்ற பேருண்மையை உணர்ந்து, அதற்கு ஏற்ப, பொதுத் தேர்தலின்போது, தமது கடமையைச் செய்வார்கள். {{Right|அன்பன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 23-12-56 {{dhr|10em}}<noinclude></noinclude> jfdn2szc00q9xvv4uw70gb5ssfnoj3m 1949214 1949210 2026-06-25T07:26:49Z Subisena 16382 1949214 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{rh|<b>தொகுதி 7</b>||73}}{{rule}}</noinclude> <poem>ஏன் என்று கேட்கமாட்டீர்களா? நீதிக்காக வாதாடமாட்டீர்களா?</poem> {{c|கொடுமைக்கு ஆளானோர்}} <poem><b>உங்கள் இனத்தவர்!</b></poem> {{right_margin|3em|<poem><b>உங்கள் நாட்டவர்!</b></poem>}} {{c|<b>உங்கள் தொண்டர்!</b>}} <poem>அவர்களிடம் ஆதரவுகாட்டுவது அடக்குமுறையைக் கண்டிப்பதாகும்.</poem> <poem>{{c|<b>காங்கிரசை ஆதரிப்பது காட்டாட்சிக்கு வழிகாட்டும்.</b>}}</poem> பட்டீல் கட்சியில் பணம் படைத்தோர் ஏராளம். பல இலட்சம் மிக இலேசாகத் திரட்ட வழி இருக்கிறது. படம் எடுக்கலாம், கட்டணமின்றிக் காட்டலாம்! உன்னால் முடியுமா, என்னால் முடியுமா? நாம், நம்மாலான முறையில், நாட்டுக்கு உண்மையை எடுத்துச் சொல்வோம். ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை என்பார்களே, அதுபோல, இந்தத் துண்டு வெளியீடு என்று எண்ணிக்கொள்ளேன். தம்பி! இதுபோன்ற துண்டு வெளியீடுகளை, வீடுதோறும் வழங்கு தூய உள்ளம் படைத்தோர்; உண்மைக்காக வாதாட முன்வந்தே தீருவார்கள். காட்டாட்சியால் நாட்டுக்குக் கேடு என்ற பேருண்மையை உணர்ந்து, அதற்கு ஏற்ப, பொதுத் தேர்தலின்போது, தமது கடமையைச் செய்வார்கள். {{Right|அன்பன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 23-12-56 {{dhr|10em}}<noinclude></noinclude> ihto9xgrx2zjc33ox4vakrgvgownc1i 1949215 1949214 2026-06-25T07:27:40Z Subisena 16382 1949215 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{rh|<b>தொகுதி 7</b>||73}}{{rule}}</noinclude> <poem>ஏன் என்று கேட்கமாட்டீர்களா? நீதிக்காக வாதாடமாட்டீர்களா?</poem> {{c|கொடுமைக்கு ஆளானோர்}} <poem><b>உங்கள் இனத்தவர்!</b></poem> {{left_margin|3em|<poem><b>உங்கள் நாட்டவர்!</b></poem>}} {{c|<b>உங்கள் தொண்டர்!</b>}} <poem>அவர்களிடம் ஆதரவுகாட்டுவது அடக்குமுறையைக் கண்டிப்பதாகும்.</poem> <poem>{{c|<b>காங்கிரசை ஆதரிப்பது காட்டாட்சிக்கு வழிகாட்டும்.</b>}}</poem> பட்டீல் கட்சியில் பணம் படைத்தோர் ஏராளம். பல இலட்சம் மிக இலேசாகத் திரட்ட வழி இருக்கிறது. படம் எடுக்கலாம், கட்டணமின்றிக் காட்டலாம்! உன்னால் முடியுமா, என்னால் முடியுமா? நாம், நம்மாலான முறையில், நாட்டுக்கு உண்மையை எடுத்துச் சொல்வோம். ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை என்பார்களே, அதுபோல, இந்தத் துண்டு வெளியீடு என்று எண்ணிக்கொள்ளேன். தம்பி! இதுபோன்ற துண்டு வெளியீடுகளை, வீடுதோறும் வழங்கு தூய உள்ளம் படைத்தோர்; உண்மைக்காக வாதாட முன்வந்தே தீருவார்கள். காட்டாட்சியால் நாட்டுக்குக் கேடு என்ற பேருண்மையை உணர்ந்து, அதற்கு ஏற்ப, பொதுத் தேர்தலின்போது, தமது கடமையைச் செய்வார்கள். {{Right|அன்பன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 23-12-56 {{dhr|10em}}<noinclude></noinclude> k8vjmplikgoo9ashps4w8aa8rjzew2m பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/84 250 645882 1949248 1948751 2026-06-25T07:53:21Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1949248 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude> <b>கடிதம் : 80</b> {{c|{{larger|<b>ஓட்டுச்சாவடி போகுமுன்பு...</b>}}}} பம்பாயில் சவானுக்கு எதிர்ப்பு - தமிழர் தாழ்ந்த நிலை - வடக்கின் வளர்ச்சி. தம்பி! புதுடில்லியிலிருந்து கிளம்பி வந்த மொரார்ஜி தேசாய், பூவிருந்தவல்லியிலே, காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கி வைத்தார் - ஞாயிறன்று! இந்தத் திருநாளுக்குத் துணைநின்றனர். ஓ.வி. அழகேசன், போன்றோர். உள்ளூர் அமைச்சர்கள் உற்சவத்திலே கலந்து கொண்டனர். ஒரே ஒரு குறைதான்; மக்களுக்கு உற்சாகம் எழவில்லை!! முதல் காரணம், முதன் முதலாக இவர்கள் அழைத்து வந்தது. யாரை, கவனித்தாயா? மலடியைக்கொண்டு, பிள்ளைப்பேறின் சுகவழி பற்றிய போதனை பெறுவது போல, மங்கலநாண் இழந்தவளைக்கொண்டு, கட்டுக் கழுத்தினளுக்கு மங்கல ஸ்நானம் செய்விப்பது என்பார்களே, அதுபோல பம்பாய் மாநிலத்தில், மக்களின் சீற்றத்தால் தாக்கப்பட்டு மேற்கொண்டு அங்கே முதலமைச்சராக இருக்கமுடியாத நிலைபெற்று, நேரு பண்டிதருடைய தயவினாலே, டில்லியில் வேலைதேடிக் கொண்டு ஓடிப்போன மொரார்ஜி தேசாயை, அழைத்து வந்தார்கள்! பாபம், அவர், ஆமதாபாத்தில் பட்ட அல்லலையும், பம்பாயில் பதறியதையும், மக்கள் பத்திரிகை வாயிலாகப் பார்த்திருக்கிறார்கள்.<noinclude></noinclude> c2wmvja9s1w27tk1mhwnslyjzr0q439 1949251 1949248 2026-06-25T07:54:57Z Subisena 16382 1949251 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /></noinclude> <b>கடிதம் : 80</b> {{c|<b>{{Xx-larger|ஓட்டுச்சாவடி போகுமுன்பு...}}</b>}} பம்பாயில் சவானுக்கு எதிர்ப்பு - தமிழர் தாழ்ந்த நிலை - வடக்கின் வளர்ச்சி. <b>தம்பி!</b> புதுடில்லியிலிருந்து கிளம்பி வந்த மொரார்ஜி தேசாய், பூவிருந்தவல்லியிலே, காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கி வைத்தார் - ஞாயிறன்று! இந்தத் திருநாளுக்குத் துணைநின்றனர். ஓ.வி. அழகேசன், போன்றோர். உள்ளூர் அமைச்சர்கள் உற்சவத்திலே கலந்து கொண்டனர். ஒரே ஒரு குறைதான்; மக்களுக்கு உற்சாகம் எழவில்லை!! முதல் காரணம், முதன் முதலாக இவர்கள் அழைத்து வந்தது. யாரை, கவனித்தாயா? மலடியைக்கொண்டு, பிள்ளைப்பேறின் சுகவழி பற்றிய போதனை பெறுவது போல, மங்கலநாண் இழந்தவளைக்கொண்டு, கட்டுக் கழுத்தினளுக்கு மங்கல ஸ்நானம் செய்விப்பது என்பார்களே, அதுபோல பம்பாய் மாநிலத்தில், மக்களின் சீற்றத்தால் தாக்கப்பட்டு மேற்கொண்டு அங்கே முதலமைச்சராக இருக்கமுடியாத நிலைபெற்று, நேரு பண்டிதருடைய தயவினாலே, டில்லியில் வேலைதேடிக் கொண்டு ஓடிப்போன மொரார்ஜி தேசாயை, அழைத்து வந்தார்கள்! பாபம், அவர், ஆமதாபாத்தில் பட்ட அல்லலையும், பம்பாயில் பதறியதையும், மக்கள் பத்திரிகை வாயிலாகப் பார்த்திருக்கிறார்கள்.<noinclude></noinclude> e95imatsdvxqh79pyyrq5tcm2wtdq1s பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/85 250 645883 1949243 1948752 2026-06-25T07:46:44Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1949243 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{rh|<b>தொகுதி 7</b>||75}}{{rule}}</noinclude> பேச வந்தார் இந்தப் பெரியவர்; ஆமதாபாத்திலே, ஆத்திரமிகுந்த மக்கள், இவர் எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடியும், மக்களுக்குத் துரோகம் செய்துவிட்ட மகானுபாவரே! போதும் உமது பேச்சு! நிறுத்திக்கொள்ளும்! என்று பெருங் கூச்சலிட்டு, இவரைப் பேச விடாமலே தடுத்துவிட்டனர். பெரிய கலகம் நேரிட்டது. பல நாள் பட்டினி கிடந்து, பரிதாபத்தை ஊட்டிப்பார்த்தார்; பிறகாவது பேசவிடுவார்கள் என்று அப்போதும் மக்கள், நீ என்ன மாயாஜாலம், மகேந்திர ஜாலம் செய்தாலும், அதற்கெல்லாம் மயங்கப் போவதில்லை என்று கண்டிப்பாகக் கூறிவிட்டனர். பேச, மேடை ஏறினார், கலகம்தான் மீண்டும்! எந்த மாகாணத்தில் இவர் தேசிய விடுதலைப் போராட்டக் காலத்திலே, வீரர் என்றும் தீரர் என்றும் தியாகி என்றும் கர்மயோகி என்றும் புகழ்ந்துரைக்கப் பட்டாரோ, அங்கு இவருடைய பேச்சு, செல்லாக்காசு ஆகிவிட்டது - வருகிறார் பூவிருந்தவல்லிக்கு!! பாரததேசம் என்பது ஒன்று - இதிலே வடக்கு என்றும், தெற்கு என்றும், மத்திய சர்க்கார் என்றும், மாநில சர்க்கார் என்றும், இந்த மொழி என்றும், அந்த மொழி என்றும் பேசிப் பிளவு உண்டாக்கக்கூடாது என்று மொரார்ஜி 'தேசிய மாமந்திரம்' உபதேசித்தார்; அவருடைய மாகாணத்திலே, அவரை இந்த உபதேசத்தைப் பேசக்கூட விடவில்லை; விரட்டி அடித்தனர், வீறுகொண்ட மக்கள்! அங்கு அல்லற்பட்டவரை அழைத்து வந்து இங்கு விழா நடத்திக் காட்டினார் அமைச்சர் பக்தவத்சலம்!! பரிதாபம்! ஆரம்பமே அழுது வடிவதாக அமைந்தது பற்றி அவருடைய 'ஆப்த' நண்பர்களேகூட ஆயாசப்பட்டுக் கொண்டார்களாம்!! முதலமைச்சருடன் சேர்ந்து மொத்தம் நான்கு மந்திரிகள், தம்பி! டில்லி மந்திரி ஒருவர் - அவர்தான் மொரார்ஜி - குட்டி மந்திரி ஒருவர் - அரியலூர் அழகேசன் அவர்கள்! எல்லோருமே அன்று வெளுத்து வாங்கிவிட்டார்களாம் போயேன், நமது கழகத்தை, "கூட்டம் கூடும் அவர்களுக்கு - கும்பகோணம் மாமாங்கத்துக்குக் கூடத்தான் கூடுகிறது" - என்றாராம், ஒரு மேதை!! இவர்களுக்குக் கூட்டம் வராததாலே, இந்தப் பேச்சுப் பேசுகிறார்கள், வெட்கமின்றி; பிறருக்குப் பெரிய கூட்டம்<noinclude></noinclude> 2fekmdgxocxbbrtcn1fl0kmjktgim17 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/86 250 645884 1949228 1948753 2026-06-25T07:38:57Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1949228 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{rh|76||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> கூடினால், 'மாமாங்கக் கூட்டம்' என்று கேலி பேசுகிறார்களே. இவர்களுடைய நேரு வருகிறபோது, கூடும் கூட்டமும், மாமாங்கந்தானா? அப்போது பார், வாயை! ஜன சமுத்திரம்! மக்கள் வெள்ளம்! இலட்சோப இலட்சம்! என்றெல்லாம் அப்போது பெருமை அடித்துக் கொள்கிறார்களே!! என்று கூட்டத்தில் இருந்த ஒருவர் பேசிக் கொண்டதாகக் கேள்விப்பட்டேன். நொந்த உள்ளம் கொண்டோர் தம்பி! பேசுவது, வேகாததைத் தின்றுவிட்டு வேதனைப்படுபவர் எடுத்திடும் வாந்தி' போலத்தான் - நாற்றமும் குழப்பமும் அவ்வளவு இருக்கும். எனவேதான், "கூட்டம் கூடுகிறதாம் கூட்டம்! என்ன கூட்டம்! மகாமகத்துக்குக்கூடத்தான் கூடுகிறது" என்று பேசினர். போகட்டும், எப்படியோ ஒன்று தம்மை நிந்திப்பதால், நொந்துகிடக்கும் அவர்கள் உள்ளத்துக்குச் சிறிதளவு சாந்திஏற்படட்டுமே, நமக்கென்ன நஷ்டம்! மொரார்ஜி, மாகாணப் பிரிவினை உணர்ச்சி - வடக்கு தெற்கு என்ற பேதம் கூடாது, என்று இங்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் - அதே போது பம்பாய் மாகாண முதலமைச்சர் சவான், திணறித் திண்டாடிப் போகிறார். மொரார்ஜி இங்கு தந்த உபதேசம் போலவே சவான் அங்கு உபதேசம் செய்யப் புறப்பட்டார். மராட்டிய மக்கள் இதற்கு இடந்தரவில்லை! சம்யுத்த மராட்டியம் வேண்டும்! சவான், திரும்பிப்போ!" என்ற முழக்கம் இடியென்று கிளம்பிற்று! இது சரியா? இது முறையா? இது தேசியம் ஆகுமா? என்றெல்லாம் சவான், இறைஞ்சுகிறார் - மராட்டிய மக்களோ, எமது உரிமையை இழக்கமாட்டோம்! எமக்கு சம்யுத்த மராட்டியம் வேண்டும்! என்று முழக்கமிட்டிருக்கிறார்கள். கருப்புக் கொடிகளைக் காட்டி, ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்.<noinclude></noinclude> h2vinyy52i2kw8dhvgb785tuflq47bp பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/87 250 645885 1949220 1948755 2026-06-25T07:33:57Z Subisena 16382 /* மேம்படுத்த வேண்டியவை */ 1949220 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{rh|<b>தொகுதி 7</b>||77}}{{rule}}</noinclude> முதலமைச்சர் கலந்துகொள்ளும் கூட்டமாதலால் போலீஸ் படை வரிசையும் ஏராளம், ஆட்சிக்குத் துதிபாடகர்களாக உள்ளோரும் நிரம்ப! எனினும், உரிமை முழக்கத்தின் முன்பு எந்தச் சக்தியும் நிமிர்ந்து நின்றிட முடியவில்லை! சவான் பாடு, திண்டாட்டமாகிவிட்டது. போற்றித் திரு அகவல் போதுமானதாகிவிடவில்லை! இந்த 'பம்பாய்' மாநிலத்திலிருந்து வந்த மொரார்ஜி தான். பூவிருந்தவல்லியிலே 'ஒற்றுமை' 'தேசியம்' என்பன பற்றித் திருப்பல்லாண்டு பாடி இருக்கிறார், - ஆங்கிலத்தில் அதனை அவசரத் தமிழாக்கித் தந்திருக்கிறார், அமைச்சர் பக்தவத்சலனார். வடக்கே உள்ள மக்கள் ஏதோ, மாகாணப்பற்று, மொழிப்பற்று, ஏதுமற்று 'பாரதம்' என்ற பாசத்துக்கே கட்டுப்பட்டுப் போய்விட்டது போலவும், இங்கே மட்டுமே அதுபோன்ற ஓர் உணர்ச்சி ஏற்படுத்தப்பட்டு இருப்பது போலவும், அதுவும் நாம். நடத்துகிற பிரசாரம், விஷமத்தனத்தையும் விபரீதத்தையும் இங்கு மூட்டிவிட்டது போலவும், அந்த நஞ்சு போக மொரார்ஜி. போன்றார் வந்து பேசுவது போலவும் ஒரு நாடகம் ஆடப்படுகிறது; தம்பி, உண்மை நிலைமையோவேறு, அதனை நீயும் அறிவாய், நம் நாட்டிலுள்ள காங்கிரசாரும் அறிவர். எந்த மொழிக்காரரும், மாநிலக்காரரும், காங்கிரஸ் என்பதற்காகக் கட்டுப்பட்டு, தமது உரிமைகளை இழந்துவிடத் தயாரில் இல்லை! ‘கண் கண்ட கடவுள்' என்றும் 'பார்புகழ் தலைவர்' என்றும் பிற நேரங்களிலே கொண்டாடும் நேரு பண்டிதராக இருப்பினும், மொழி உரிமை, மாநில உரிமை என்ற பிரச்சினைகள் எழும்போது, பண்டிதரையே பதறி ஓடச் செய்கிறார்கள். காந்தி படமானாலும் நேரு உருவச் சிலையானாலும், கதர்ச் சட்டையானாலும் குல்லாயானாலும், 'கொளுத்துகிறார்கள், உடைத்துத் தூளாக்குகிறார்கள். துப்பாக்கிக் குண்டுகளுக்கு அஞ்ச மறுக்கிறார்கள்! இரத்தத்தைச் சந்தனக் குழம்பென எண்ணிக் கொள்ளுகிறார்கள். அமைச்சர்கள் அஞ்சி ஓடுகிறார்கள்! ஆமதாபாத்தில் அகில உலகப் புகழ் பெற்ற நேரு பண்டிதர், 20 நிமிடம் முயன்று பார்த்தார், கெஞ்சிப் பேசினார், கோபம் மிஞ்சிடப் பேசினார், கதை பேசிப் பார்த்தார், எதுவும் பலன் தரவில்லை! எங்கள் உரிமை எங்கள் குஜராத்! என்றே எக்காளமிட்டனர் குஜராத்திகள்!<noinclude></noinclude> mtgki1vasp8mhjqb09dkbcn0s07m5tn 1949221 1949220 2026-06-25T07:34:33Z Subisena 16382 1949221 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Subisena" /> {{rh|<b>தொகுதி 7</b>||77}}{{rule}}</noinclude> முதலமைச்சர் கலந்துகொள்ளும் கூட்டமாதலால் போலீஸ் படை வரிசையும் ஏராளம், ஆட்சிக்குத் துதிபாடகர்களாக உள்ளோரும் நிரம்ப! எனினும், உரிமை முழக்கத்தின் முன்பு எந்தச் சக்தியும் நிமிர்ந்து நின்றிட முடியவில்லை! சவான் பாடு, திண்டாட்டமாகிவிட்டது. போற்றித் திரு அகவல் போதுமானதாகிவிடவில்லை! இந்த 'பம்பாய்' மாநிலத்திலிருந்து வந்த மொரார்ஜி தான். பூவிருந்தவல்லியிலே 'ஒற்றுமை' 'தேசியம்' என்பன பற்றித் திருப்பல்லாண்டு பாடி இருக்கிறார், - ஆங்கிலத்தில் அதனை அவசரத் தமிழாக்கித் தந்திருக்கிறார், அமைச்சர் பக்தவத்சலனார். வடக்கே உள்ள மக்கள் ஏதோ, மாகாணப்பற்று, மொழிப்பற்று, ஏதுமற்று 'பாரதம்' என்ற பாசத்துக்கே கட்டுப்பட்டுப் போய்விட்டது போலவும், இங்கே மட்டுமே அதுபோன்ற ஓர் உணர்ச்சி ஏற்படுத்தப்பட்டு இருப்பது போலவும், அதுவும் நாம். நடத்துகிற பிரசாரம், விஷமத்தனத்தையும் விபரீதத்தையும் இங்கு மூட்டிவிட்டது போலவும், அந்த நஞ்சு போக மொரார்ஜி. போன்றார் வந்து பேசுவது போலவும் ஒரு நாடகம் ஆடப்படுகிறது; தம்பி, உண்மை நிலைமையோவேறு, அதனை நீயும் அறிவாய், நம் நாட்டிலுள்ள காங்கிரசாரும் அறிவர். எந்த மொழிக்காரரும், மாநிலக்காரரும், காங்கிரஸ் என்பதற்காகக் கட்டுப்பட்டு, தமது உரிமைகளை இழந்துவிடத் தயாரில் இல்லை! ‘கண் கண்ட கடவுள்' என்றும் 'பார்புகழ் தலைவர்' என்றும் பிற நேரங்களிலே கொண்டாடும் நேரு பண்டிதராக இருப்பினும், மொழி உரிமை, மாநில உரிமை என்ற பிரச்சினைகள் எழும்போது, பண்டிதரையே பதறி ஓடச் செய்கிறார்கள். காந்தி படமானாலும் நேரு உருவச் சிலையானாலும், கதர்ச் சட்டையானாலும் குல்லாயானாலும், 'கொளுத்துகிறார்கள், உடைத்துத் தூளாக்குகிறார்கள். துப்பாக்கிக் குண்டுகளுக்கு அஞ்ச மறுக்கிறார்கள்! இரத்தத்தைச் சந்தனக் குழம்பென எண்ணிக் கொள்ளுகிறார்கள். அமைச்சர்கள் அஞ்சி ஓடுகிறார்கள்! ஆமதாபாத்தில் அகில உலகப் புகழ் பெற்ற நேரு பண்டிதர், 20 நிமிடம் முயன்று பார்த்தார், கெஞ்சிப் பேசினார், கோபம் மிஞ்சிடப் பேசினார், கதை பேசிப் பார்த்தார், எதுவும் பலன் தரவில்லை! <poem>எங்கள் உரிமை எங்கள் குஜராத்!</poem> என்றே எக்காளமிட்டனர் குஜராத்திகள்!<noinclude></noinclude> ghytbtfsg40jggrcg333r8gm29uopzn பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/88 250 645886 1949173 1948756 2026-06-25T04:32:36Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949173 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|78||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> வங்கமும் - பீகாரும் இணையும் என்று கூறினார், வங்க முதலமைச்சர் டாக்டர் ராய்! இஃதன்றோ தேசிய - இது வன்றோ பாரதப் பண்பாடு என்று அங்கிருந்து மகிழ்ந்து வாழ்த்தினார் நேரு பண்டிதர். இங்கிருந்தபடியே ஆசி கூறினார் ஆச்சாரியார்! ஆனால், வங்க மக்கள் செய்தது என்ன? கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பினர் - டாக்டர் ராய்மீது! அவர் ‘தேசிய ஒற்றுமை’ பேசித்தான் பார்த்தார்! “நான் தெரியவில்லையா? உங்கள் தலைவன்! வங்கத்துக்கு வாழ்வளிப்பவன்! உங்கள் சுகமே என் சுகம் என்று எண்ணிப் பணியாற்றும் ஊழியன்!” என்று ஏதேதோ பேசினார்! அவருடைய பேச்சுக்குப் பக்க பலமாகப் போலீசும் பட்டாளமும் நின்றது! எனினும் சிங்கக் குணம் படைத்த வங்க மக்கள், ‘இணைப்பு’ எமக்கு வேண்டாம் என்று தீர்ப்பளித்தனர் - டாக்டர் ராயைக் குற்றவாளிக் கூண்டிலே ஏற்றினர்-'தள்ளாத வயதிலே, இந்த எதிர்ப்புத் தருகிறீர்களே, தகுமா?" என்றார். ‘எதிர்ப்பு உம்மீது அல்ல; எம்மைத் துச்சமாக மதித்த உமது போக்கினை எதிர்க்கிறோம், என்றனர் வங்க மக்கள்! ஆர்ப்பரிப்பு அமளியாற்று! அடக்கு முறை அமளியைக் காட்டுத் தீயாக்கிற்று! வங்கமும் பீகாரும் இணைந்து ஒரு பேரரசாகும் என்று பேசிவிட்டு வந்த டாக்டரே, பிறகு, இணைப்பு இல்லை! வங்கம் வங்கமாகவே இருக்கும்! என்று அறிவித்தார்! மக்கள் வெற்றி பெற்றனர். இதுபோல, வடக்கே, ஒவ்வொரு மாநிலத்தாரும் தத்தமது உரிமையைப் பாதுகாத்துக் கொண்ட பிறகு, தேசியக் காலட்சேபம் செய்கிறார்கள்! விருந்தினை முடித்துக்கொண்டு, பட்டுப்பட்டாடை அணிந்துகொண்டு, பீடத்தில் அமர்ந்து, விரலில் உள்ள வைர மோதிரத்தைப் பளபளப்பாக்கிக் கொண்ட பிறகு, வாழ்வாவது மாயம் செல்வம் ஒரு பிசாசு என்று வேதாந்தம் பேசும், பாகவதரைப் பார்க்கிறோமல்லவா, அதுபோல் வடக்கே உள்ள தலைவர்கள் இங்கு வந்து நமக்குப் பேசுகிறார்கள் - வேறென்ன! தம்பி! வடக்கே உள்ள மக்கள், தத்தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதிலே, தவறுவதில்லை. அதற்கான<noinclude></noinclude> 4kcsppy0nqa9ltsdvnvwlqb8jm5qap2 1949195 1949173 2026-06-25T06:51:01Z Info-farmer 232 சரி (மேற்பார்வை) 1949195 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Iswaryalenin" /> {{rh|78||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude> வங்கமும் - பீகாரும் இணையும் என்று கூறினார், வங்க முதலமைச்சர் டாக்டர் ராய்! இஃதன்றோ தேசிய - இது வன்றோ பாரதப் பண்பாடு என்று அங்கிருந்து மகிழ்ந்து வாழ்த்தினார் நேரு பண்டிதர். இங்கிருந்தபடியே ஆசி கூறினார் ஆச்சாரியார்! ஆனால், வங்க மக்கள் செய்தது என்ன? கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பினர் - டாக்டர் ராய்மீது! அவர் ‘தேசிய ஒற்றுமை’ பேசித்தான் பார்த்தார்! “நான் தெரியவில்லையா? உங்கள் தலைவன்! வங்கத்துக்கு வாழ்வளிப்பவன்! உங்கள் சுகமே என் சுகம் என்று எண்ணிப் பணியாற்றும் ஊழியன்!” என்று ஏதேதோ பேசினார்! அவருடைய பேச்சுக்குப் பக்க பலமாகப் போலீசும் பட்டாளமும் நின்றது! எனினும் சிங்கக் குணம் படைத்த வங்க மக்கள், ‘இணைப்பு’ எமக்கு வேண்டாம் என்று தீர்ப்பளித்தனர் - டாக்டர் ராயைக் குற்றவாளிக் கூண்டிலே ஏற்றினர்-'தள்ளாத வயதிலே, இந்த எதிர்ப்புத் தருகிறீர்களே, தகுமா?" என்றார். ‘எதிர்ப்பு உம்மீது அல்ல; எம்மைத் துச்சமாக மதித்த உமது போக்கினை எதிர்க்கிறோம், என்றனர் வங்க மக்கள்! ஆர்ப்பரிப்பு அமளியாற்று! அடக்கு முறை அமளியைக் காட்டுத் தீயாக்கிற்று! வங்கமும் பீகாரும் இணைந்து ஒரு பேரரசாகும் என்று பேசிவிட்டு வந்த டாக்டரே, பிறகு, இணைப்பு இல்லை! வங்கம் வங்கமாகவே இருக்கும்! என்று அறிவித்தார்! மக்கள் வெற்றி பெற்றனர். இதுபோல, வடக்கே, ஒவ்வொரு மாநிலத்தாரும் தத்தமது உரிமையைப் பாதுகாத்துக் கொண்ட பிறகு, தேசியக் காலட்சேபம் செய்கிறார்கள்! விருந்தினை முடித்துக்கொண்டு, பட்டுப்பட்டாடை அணிந்துகொண்டு, பீடத்தில் அமர்ந்து, விரலில் உள்ள வைர மோதிரத்தைப் பளபளப்பாக்கிக் கொண்ட பிறகு, வாழ்வாவது மாயம் செல்வம் ஒரு பிசாசு என்று வேதாந்தம் பேசும், பாகவதரைப் பார்க்கிறோமல்லவா, அதுபோல் வடக்கே உள்ள தலைவர்கள் இங்கு வந்து நமக்குப் பேசுகிறார்கள் - வேறென்ன! தம்பி! வடக்கே உள்ள மக்கள், தத்தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதிலே, தவறுவதில்லை. அதற்கான<noinclude></noinclude> f67r8d6tbumi8gcz1w2787ibw9g49j6 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/89 250 645887 1949174 1948870 2026-06-25T04:35:36Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949174 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|<b>தொகுதி 7</b>||79}}{{rule}}</noinclude>உரிமைக் கிளர்ச்சிகளிலே மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் என்பது மட்டுமல்ல, அந்தக் கிளர்ச்சிகளில், {{left_margin|3em|<poem>வெறுக்கத்தக்க பலாத்காரத்தை, கண்டிக்கத்தக்க காலித்தனத்தை, </poem>}} புகுத்துகிறார்கள்! இங்கு, நாம் நமது மாநில உரிமைக்காக, மொழி உரிமைக்காக நடத்துவது இன்னும் கிளர்ச்சி உருவம்கூட எடுக்க வில்லை! நியாயத்தை எடுத்துரைக்கிறோம்; காரணங்களைக் காட்டுகிறோம்; நீதி கோருகிறோம்; இதற்கே, எவ்வளவு இடி, இழிசொல்! எத்துணை அடக்கு முறை; தாக்குதல்! நேரு பண்டிதர் சிலையை உடைக்கும் அளவுக்கு வடக்கே காலித்தனம் நடக்கிறது, அதற்குத் துப்பாக்கி தூக்குகிறது, அங்கு உள்ள துரைத்தனம். இங்கு நாம், பொது மக்களிடம் முறையிட்டுக் கொள்கிறோம். அதற்கே, துப்பாக்கி துரத்துகிறது! இந்த இலட்சணத்திலே; மொரார்ஜிபாயை அழைத்துக் கொண்டு வருகிறார்கள் இங்குள்ள அமைச்சர்கள், நமக்கு ‘தேசிய’ பாடம் போதிக்க! வெட்கம்! வெட்கம்! என்று கூறுவதன்றி, வேறென்ன கூறுவது? நான் பன்னிப் பன்னிக் கூறி வருகிறேன், ‘இல்லாத ஒன்றை, இயற்கையாக எழாத ஒன்றினை, எத்தனை பெரிய தலைவர்களானாலும், அறிவாளர்களாயினும், ஆற்றலரசர்களாயினும் கூடி முயற்சித்தாலும், புகுத்தி நிலை நிறுத்திட முடியாது’ என்பதனை காங்கிரஸ் நண்பர்கள் ஏதோ ‘தேசிய ஒற்றுமை’ என்ற உணர்ச்சி ஏற்பட்டுவிட்டது போலவும், அதனை நாம் பாழாக்குவது போலவும் எண்ணிக்கொண்டு வேதனைப்படுகிறார்கள், வெகுண்டெழுகிறார்களேயன்றி, இயற்கையாக எழ முடியாத ஓர் உணர்ச்சியை இட்டுக்கட்ட முயற்சிப்பது தவறு என்பதை அறிந்து திருந்த அஞ்சுகிறார்கள். தம்பி! வெண்ணெய்ச் சட்டியை வெளியே வைத்திருந்தால் பூனை களவாடித்தின்று விடும் என்று பயந்துகொண்டு, வீட்டுக்கரசி, அந்த வெண்ணெய்ச் சட்டியை எடுத்து அடுப்புக்குள்ளே செருகி வைத்தால் என்ன ஆகும்!! ‘தேசியம்’ பேசுவோர், நம்மீது குறைபட்டுக் கொள்கிறார்களே யன்றி, இந்தப் பேருண்மையை உணர மறுக்கிறார்கள். எத்தனை எத்தனையோ நெருக்கடிகள், தாக்குதல்கள், இடிகள், இழி நிலைகள் ஆகியவற்றினுக்குப் பிறகும், தமிழன்<noinclude></noinclude> p0w9ol0w45gw3vvb9tckscx0vha0y0x 1949206 1949174 2026-06-25T07:19:42Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949206 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{rh|<b>தொகுதி 7</b>||79}}{{rule}}</noinclude>உரிமைக் கிளர்ச்சிகளிலே மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் என்பது மட்டுமல்ல, அந்தக் கிளர்ச்சிகளில், {{left_margin|3em|<poem>வெறுக்கத்தக்க பலாத்காரத்தை, கண்டிக்கத்தக்க காலித்தனத்தை, </poem>}} புகுத்துகிறார்கள்! இங்கு, நாம் நமது மாநில உரிமைக்காக, மொழி உரிமைக்காக நடத்துவது இன்னும் கிளர்ச்சி உருவம்கூட எடுக்க வில்லை! நியாயத்தை எடுத்துரைக்கிறோம்; காரணங்களைக் காட்டுகிறோம்; நீதி கோருகிறோம்; இதற்கே, எவ்வளவு இடி, இழிசொல்! எத்துணை அடக்கு முறை; தாக்குதல்! நேரு பண்டிதர் சிலையை உடைக்கும் அளவுக்கு வடக்கே காலித்தனம் நடக்கிறது, அதற்குத் துப்பாக்கி தூக்குகிறது, அங்கு உள்ள துரைத்தனம். இங்கு நாம், பொது மக்களிடம் முறையிட்டுக் கொள்கிறோம். அதற்கே, துப்பாக்கி துரத்துகிறது! இந்த இலட்சணத்திலே; மொரார்ஜிபாயை அழைத்துக் கொண்டு வருகிறார்கள் இங்குள்ள அமைச்சர்கள், நமக்கு ‘தேசிய’ பாடம் போதிக்க! வெட்கம்! வெட்கம்! என்று கூறுவதன்றி, வேறென்ன கூறுவது? நான் பன்னிப் பன்னிக் கூறி வருகிறேன், ‘இல்லாத ஒன்றை, இயற்கையாக எழாத ஒன்றினை, எத்தனை பெரிய தலைவர்களானாலும், அறிவாளர்களாயினும், ஆற்றலரசர்களாயினும் கூடி முயற்சித்தாலும், புகுத்தி நிலை நிறுத்திட முடியாது’ என்பதனை காங்கிரஸ் நண்பர்கள் ஏதோ ‘தேசிய ஒற்றுமை’ என்ற உணர்ச்சி ஏற்பட்டுவிட்டது போலவும், அதனை நாம் பாழாக்குவது போலவும் எண்ணிக்கொண்டு வேதனைப்படுகிறார்கள், வெகுண்டெழுகிறார்களேயன்றி, இயற்கையாக எழ முடியாத ஓர் உணர்ச்சியை இட்டுக்கட்ட முயற்சிப்பது தவறு என்பதை அறிந்து திருந்த அஞ்சுகிறார்கள். தம்பி! வெண்ணெய்ச் சட்டியை வெளியே வைத்திருந்தால் பூனை களவாடித்தின்று விடும் என்று பயந்துகொண்டு, வீட்டுக்கரசி, அந்த வெண்ணெய்ச் சட்டியை எடுத்து அடுப்புக்குள்ளே செருகி வைத்தால் என்ன ஆகும்!! ‘தேசியம்’ பேசுவோர், நம்மீது குறைபட்டுக் கொள்கிறார்களே யன்றி, இந்தப் பேருண்மையை உணர மறுக்கிறார்கள். எத்தனை எத்தனையோ நெருக்கடிகள், தாக்குதல்கள், இடிகள், இழி நிலைகள் ஆகியவற்றினுக்குப் பிறகும், தமிழன்<noinclude></noinclude> m6pxqu5501moyq37qsowu6eck6i50bd பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/90 250 645888 1949175 1942718 2026-06-25T04:38:37Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949175 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|80||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>என்ற ஓர் உணர்ச்சி இன்றும் மகிழத்தக்க அளவுக்கும், நம்பிக்கை தரத்தக்க வகையிலும், மின்னிக்கொண்டு இருக்கிறது என்றால், தம்பி! இந்த உணர்ச்சியைப் பெற, எத்தனை எத்தனை நூற்றாண்டுகள், எவ்வளவு பெரும் பெரும் அறிவாளர்கள், என்னென்ன வகையினாலே பணியாற்றினர், தெரியுமா அவ்வளவையும் அரை நூற்றாண்டில் அழித்துவிட முடியும் என்று எண்ணிக் கொண்டனரே, அதிலேதான் தவறு இருக்கிறதே தவிர, நம்மீது என்ன குற்றம்? சிலம்பு ஒலிக்கவில்லை, சிந்தாமணி மின்னிடவில்லை, அகம் இல்லை, புறம் இல்லை, தொல்காப்பியம் ஏதுமில்லை. எனினும், குஜராத்தி தன் மொழிக்கு ஏற்றமும், உரிய இடமும், தனித்தன்மையும், இவைதமைக் கெடுத்திடாத தனிக் கொற்றமும் தேவை என்று கேட்கலாமாம், கேட்பதுடன் விடாது கேடுபல நேரிடுமே என்றுகூட எண்ணிடாமல், அமைச்சர்களை விரட்டலாமாம், அமளி பலவற்றினை மூட்டிவிடலாமாம். இங்கு நாம் மட்டும், அருந்தமிழ் மரபு காத்திட ‘உம்’ மென்றாலும் ‘இம்’மென்றாலும் தேசியம் கெடுமாம், பாரதீயம் பாழ்படுமாம். நாடு நலியுமாம்! என்ன அறிவீனம்!! என்று சீறிக் கேட்பதா? என்னே உமது ஓரவஞ்சனை? என்று துக்கத்துடன் கேட்பதா? நம்மை எவ்வளவு, ஏது மறியாதார், இனப்பற்று இல்லாதார், மரபு காத்திடும் வழி அறியாதார், என்று எண்ணிக் கொண்டிருந்தால், மொரார்ஜிகளைக் கொண்டுவந்து இங்கு பேசச் சொல்வார்கள் என்பதை எண்ணிப்பார், தம்பி, எண்ணச் சொல்லிப் பார், காங்கிரஸ் நண்பர்களை. பூவிருந்தவல்லியிலே மொரார்ஜி வந்து பேசிவிட்டுச் சென்றார்; என் மாநிலத்திலேகூட இந்த அளவுக்கு எனக்கு மதிப்பளிப்பார் இல்லை, இங்கு என் புகழ்க்கொடி சிறப்புறப் பறக்கிறது என்றுகூட மகிழ்ந்திருக்கக்கூடும்; ஆனால் இங்கு அவர் - “தமிழ், என் மொழி! தாய் மொழி! தமிழ் நாடு! தனி நாடு என்றெல்லாம் பேசுவது தீது, தவறு, தேசியமாகாது” என்றெல்லாம் பேசினாரே, அதுபோல, பக்தவத்சலனாரை குஜராத்திலே சென்று பேசச் சொல்லு பார்ப்போம்; அழகேசரை ஆமதாபாத் போகச் சொல்லு; காமராஜரை பூனா போய், “மராட்டிய மக்களே! ஏன் உங்கள் மதி இப்படிக் கெட்டுவிட்டது!” என்று கேட்கச் சொல்லு, பட்டாளம் அணிவகுத்து நின்றாலும், இவர்கள் தலைதப்புவது கஷ்டமாகி விடும்! ஆமாம், தம்பி, அந்த அளவுக்கு அங்கெல்லாம் உரிமை உணர்ச்சி கொழுந்துவிட்டு எரிகிறது! இங்குதான் அபிசீனிய<noinclude></noinclude> qyz7ynmwc39jx6vpqym59yfo6dx97dp 1949207 1949175 2026-06-25T07:20:24Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949207 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{rh|80||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>என்ற ஓர் உணர்ச்சி இன்றும் மகிழத்தக்க அளவுக்கும், நம்பிக்கை தரத்தக்க வகையிலும், மின்னிக்கொண்டு இருக்கிறது என்றால், தம்பி! இந்த உணர்ச்சியைப் பெற, எத்தனை எத்தனை நூற்றாண்டுகள், எவ்வளவு பெரும் பெரும் அறிவாளர்கள், என்னென்ன வகையினாலே பணியாற்றினர், தெரியுமா அவ்வளவையும் அரை நூற்றாண்டில் அழித்துவிட முடியும் என்று எண்ணிக் கொண்டனரே, அதிலேதான் தவறு இருக்கிறதே தவிர, நம்மீது என்ன குற்றம்? சிலம்பு ஒலிக்கவில்லை, சிந்தாமணி மின்னிடவில்லை, அகம் இல்லை, புறம் இல்லை, தொல்காப்பியம் ஏதுமில்லை. எனினும், குஜராத்தி தன் மொழிக்கு ஏற்றமும், உரிய இடமும், தனித்தன்மையும், இவைதமைக் கெடுத்திடாத தனிக் கொற்றமும் தேவை என்று கேட்கலாமாம், கேட்பதுடன் விடாது கேடுபல நேரிடுமே என்றுகூட எண்ணிடாமல், அமைச்சர்களை விரட்டலாமாம், அமளி பலவற்றினை மூட்டிவிடலாமாம். இங்கு நாம் மட்டும், அருந்தமிழ் மரபு காத்திட ‘உம்’ மென்றாலும் ‘இம்’மென்றாலும் தேசியம் கெடுமாம், பாரதீயம் பாழ்படுமாம். நாடு நலியுமாம்! என்ன அறிவீனம்!! என்று சீறிக் கேட்பதா? என்னே உமது ஓரவஞ்சனை? என்று துக்கத்துடன் கேட்பதா? நம்மை எவ்வளவு, ஏது மறியாதார், இனப்பற்று இல்லாதார், மரபு காத்திடும் வழி அறியாதார், என்று எண்ணிக் கொண்டிருந்தால், மொரார்ஜிகளைக் கொண்டுவந்து இங்கு பேசச் சொல்வார்கள் என்பதை எண்ணிப்பார், தம்பி, எண்ணச் சொல்லிப் பார், காங்கிரஸ் நண்பர்களை. பூவிருந்தவல்லியிலே மொரார்ஜி வந்து பேசிவிட்டுச் சென்றார்; என் மாநிலத்திலேகூட இந்த அளவுக்கு எனக்கு மதிப்பளிப்பார் இல்லை, இங்கு என் புகழ்க்கொடி சிறப்புறப் பறக்கிறது என்றுகூட மகிழ்ந்திருக்கக்கூடும்; ஆனால் இங்கு அவர் - “தமிழ், என் மொழி! தாய் மொழி! தமிழ் நாடு! தனி நாடு என்றெல்லாம் பேசுவது தீது, தவறு, தேசியமாகாது” என்றெல்லாம் பேசினாரே, அதுபோல, பக்தவத்சலனாரை குஜராத்திலே சென்று பேசச் சொல்லு பார்ப்போம்; அழகேசரை ஆமதாபாத் போகச் சொல்லு; காமராஜரை பூனா போய், “மராட்டிய மக்களே! ஏன் உங்கள் மதி இப்படிக் கெட்டுவிட்டது!” என்று கேட்கச் சொல்லு, பட்டாளம் அணிவகுத்து நின்றாலும், இவர்கள் தலைதப்புவது கஷ்டமாகி விடும்! ஆமாம், தம்பி, அந்த அளவுக்கு அங்கெல்லாம் உரிமை உணர்ச்சி கொழுந்துவிட்டு எரிகிறது! இங்குதான் அபிசீனிய<noinclude></noinclude> 0ddpe6blbipg2f5pnmbwu3bgaawd4fi பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/91 250 645889 1949176 1942720 2026-06-25T04:42:37Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949176 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|<b>தொகுதி 7</b>||81}}{{rule}}</noinclude>மன்னர் வரலாம், அகவல் எதுக்கு, ஆங்கிலப் பாடல் போதாதோ என்று பேசலாம், தலாய்லாமா வரலாம், திருவாசகம் எதுக்கு எமது திருப்பாதம் வீழ்ந்து வணங்கினால் போதாதோ என்று வினவலாம், தாழ்ந்து கிடக்கும் இந்தத் தமிழகத்திலேதான், தருக்கரின் பிடியிலே சிக்கிவிட்ட தமிழகத்திலேதான், உலகின் எந்தக் கோடியிலிருந்தும் எந்த வகையான தலைவரும் வரலாம், தமிழரின் மரபினை இகழலாம், தமிழரைக் கண்டித்துரைக்கலாம்; அதற்கு அவர் தமக்கு மாலையிட்டு மகிழ்விக்க, போற்றிப் புகழ்ந்திட, இங்கு பக்தவத்சலனார் படை வரிசை இருக்கிறது! வேறெங்கும் இந்நிலை வரவிடமாட்டார்கள்! ஏதுமற்ற நிலையைக்கூடப் பொறுத்துக் கொள்வர், எவர் வேண்டுமாயினும் எதைவேண்டுமானாலும் கூறிடும் இழிநிலைக்கு மட்டும் இடமளிக்கமாட்டார்கள்! பிச்சை எடுப்போன்கூடத் தம்பி, இல்லை போ! என்றால் ஏக்கத்துடன் சென்றிடுவான். மச்சு வீடுடையோனாயினும் அவனைப் பார்த்து, “ஏ! பிச்சைக்காரப் பயலே!” என்று பேசினால், எச்சிற் பண்டத்தைப் போட்டு வைத்திருக்கும் குவளையால் அடித்துவிட்டுக் கூறுவான், “மச்சு வீடு என்றுமே உனக்கு நிலை என்ற எண்ணமோ, நானும் எனக்கென்று ஓர் ‘குச்சி’ இருந்து அதிலே வாழ்ந்தவன்தான்! ஏன் உனக்கு இந்த வாய்த்துடுக்கு?” என்று கோபத்துடன் கேட்பான். போலீஸ் சுற்றியபடி இருப்பதால், இன்று மச்சு வீட்டுக்காரனுக்கு இது நேரிடாதிருக்கிறது!! தம்பி! அதனினும் இழிந்த நிலையிலன்றோ நாம் வைக்கப்பட்டிருக்கிறோம். சர்கசில் காண்கிறோமே, காட்டரசனாம் சிங்கத்தைக் கூட்டிலே நிற்கச் செய்து, அதன் ‘சவாரி’ செய்ய முதுகின்மீது ஆட்டுக் குட்டியைச் வைக்கிறானல்லவா, கரத்திலே துப்பாக்கி வைத்திருக்கும் கரடி’ வித்தைக்காரன்! அதுபோலத்தான் தமிழக நிலைமை இருந்திடக் காண்கிறோம்!! அது போன்ற நிலைமை என்றால்கூடப் போதாது; இங்க ‘ஆடு’ வீரம் பேசிட, அரிமா அடக்க ஒடுக்கமாக அதனைக் கேட்டுத் தீரவேண்டி இருக்கிறது. மொரார்ஜிகள் பேசும்போது, மரபு மறவாத தமிழர் ஒவ்வொருவருக்கும் இதுபோன்ற எண்ணம்தானே ஏற்பட்டிருக்க முடியும்!! தேர்தலுக்கு எப்படி இது பயன்படப்போகிறது!! ‘இந்தியா’ ஒன்று, என்று நமக்காகப் பேசிடும், இங்குள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கேகூட, குட்டும், குத்தும் வலி தருமளவுக்கு ஏற்படுகிறபோது, என்ன பேசுகிறார்கள் என்பதை நாடு மறந்தா போய்விட்டது! எத்தனை எத்தனை முறை குமுறி<noinclude></noinclude> 8jqpx5ilc9b9k8vvjb4885ravx4z2l8 1949208 1949176 2026-06-25T07:20:53Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949208 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{rh|<b>தொகுதி 7</b>||81}}{{rule}}</noinclude>மன்னர் வரலாம், அகவல் எதுக்கு, ஆங்கிலப் பாடல் போதாதோ என்று பேசலாம், தலாய்லாமா வரலாம், திருவாசகம் எதுக்கு எமது திருப்பாதம் வீழ்ந்து வணங்கினால் போதாதோ என்று வினவலாம், தாழ்ந்து கிடக்கும் இந்தத் தமிழகத்திலேதான், தருக்கரின் பிடியிலே சிக்கிவிட்ட தமிழகத்திலேதான், உலகின் எந்தக் கோடியிலிருந்தும் எந்த வகையான தலைவரும் வரலாம், தமிழரின் மரபினை இகழலாம், தமிழரைக் கண்டித்துரைக்கலாம்; அதற்கு அவர் தமக்கு மாலையிட்டு மகிழ்விக்க, போற்றிப் புகழ்ந்திட, இங்கு பக்தவத்சலனார் படை வரிசை இருக்கிறது! வேறெங்கும் இந்நிலை வரவிடமாட்டார்கள்! ஏதுமற்ற நிலையைக்கூடப் பொறுத்துக் கொள்வர், எவர் வேண்டுமாயினும் எதைவேண்டுமானாலும் கூறிடும் இழிநிலைக்கு மட்டும் இடமளிக்கமாட்டார்கள்! பிச்சை எடுப்போன்கூடத் தம்பி, இல்லை போ! என்றால் ஏக்கத்துடன் சென்றிடுவான். மச்சு வீடுடையோனாயினும் அவனைப் பார்த்து, “ஏ! பிச்சைக்காரப் பயலே!” என்று பேசினால், எச்சிற் பண்டத்தைப் போட்டு வைத்திருக்கும் குவளையால் அடித்துவிட்டுக் கூறுவான், “மச்சு வீடு என்றுமே உனக்கு நிலை என்ற எண்ணமோ, நானும் எனக்கென்று ஓர் ‘குச்சி’ இருந்து அதிலே வாழ்ந்தவன்தான்! ஏன் உனக்கு இந்த வாய்த்துடுக்கு?” என்று கோபத்துடன் கேட்பான். போலீஸ் சுற்றியபடி இருப்பதால், இன்று மச்சு வீட்டுக்காரனுக்கு இது நேரிடாதிருக்கிறது!! தம்பி! அதனினும் இழிந்த நிலையிலன்றோ நாம் வைக்கப்பட்டிருக்கிறோம். சர்கசில் காண்கிறோமே, காட்டரசனாம் சிங்கத்தைக் கூட்டிலே நிற்கச் செய்து, அதன் ‘சவாரி’ செய்ய முதுகின்மீது ஆட்டுக் குட்டியைச் வைக்கிறானல்லவா, கரத்திலே துப்பாக்கி வைத்திருக்கும் கரடி’ வித்தைக்காரன்! அதுபோலத்தான் தமிழக நிலைமை இருந்திடக் காண்கிறோம்!! அது போன்ற நிலைமை என்றால்கூடப் போதாது; இங்க ‘ஆடு’ வீரம் பேசிட, அரிமா அடக்க ஒடுக்கமாக அதனைக் கேட்டுத் தீரவேண்டி இருக்கிறது. மொரார்ஜிகள் பேசும்போது, மரபு மறவாத தமிழர் ஒவ்வொருவருக்கும் இதுபோன்ற எண்ணம்தானே ஏற்பட்டிருக்க முடியும்!! தேர்தலுக்கு எப்படி இது பயன்படப்போகிறது!! ‘இந்தியா’ ஒன்று, என்று நமக்காகப் பேசிடும், இங்குள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கேகூட, குட்டும், குத்தும் வலி தருமளவுக்கு ஏற்படுகிறபோது, என்ன பேசுகிறார்கள் என்பதை நாடு மறந்தா போய்விட்டது! எத்தனை எத்தனை முறை குமுறி<noinclude></noinclude> hzw5gml2dcif2l6b7dzhfp8oqgg9t93 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/92 250 645890 1949177 1942721 2026-06-25T04:45:38Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949177 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|82||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இருக்கிறார்கள். இவர்கள் தம் நாத்தழும்பேறப் பேசுகிறார்களே ‘தேசியம், அது அப்போதெல்லாம் ஏன் மறைந்து விடுகிறது? டில்லி பாராளுமன்றத்திலேயே டாக்டர் லங்காசுந்தரம் என்பார், “அரசியல் அதிகாரம் அனைத்தும் வடநாட்டிலேயே குவிக்கப்பட்டிருக்கிறது” என்று பேசுகிறார்; 1955 டிசம்பர் 14 இல்! பொருள் என்ன இதற்கு? இத்தனைக்கும் இந்த டாக்டர்கள், நம்மை எல்லாம், நாட்டைப் பிடித்தாட்டும் ‘நோய்’ என்று கூசாது பேசுபவர்கள்! அவர் போன்றாருக்கே பொறுக்கவில்லை, வடக்கே எல்லா அதிகாரங்களும் குவிந்து வைக்கப்பட்டிருக்கும் கொடுமை. சென்னை சர்க்கார் அமைத்த ஆலோசனைக் குழுவே’ 1955 மே 30 இல், {{left_margin|3em|“பெரும் தொழில்களைப் பொறுத்த மட்டில் சென்னை மாநிலம் வருந்தத்தக்க அளவு, புறக்கணிக்கப் பட்டிருக்கிறது”}} என்று அறிவித்தது. ஏன், இந்த அழுகுரல்? {{left_margin|3em|புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.}} என்ற உண்மையையும் கூறுகிறது அந்தக் குழு; அதனால் நாடு வருந்துகிறது, வருந்தவேண்டும் என்ற எண்ணத்தையும் விளக்கிட, {{left_margin|3em|வருந்தத்தக்க}} என்றும், எழுதுகிறது! ‘தேசியம்’ எங்கே ஓடிவிட்டது, இது போலக் கேட்கும்போது? இங்கே பெரிய தொழில்கள் இல்லையே என்ற கவலை குடைவானேன்? வருத்தம் பிறப்பானேன்? எங்கே இருந்தால் என்ன என்ற வேதாந்தம் ஏன் பிறக்கவில்லை! ஏன், புறக்கணிக்கப்பட்டுவிட்டதே என்ற துக்கம். துளைக்கிறது! அந்த உணர்ச்சி உங்கள் உள்ளத்திலே சுரக்கும் போதெல்லாம், அருமைக் காங்கிரஸ் அன்பர்களே! நீவிர் அனைவரும், தி. மு. க. ஆகிறீர்கள்! பிறகு, பதவி வேறு பக்கம் அழைக்கிறது, மோசம் போகிறீர்கள், மொரார்ஜியை அழைக்கிறீர்கள், சென்னை மாநிலம் வருந்தத்தக்க அளவு, புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் 1955 இல் கூறிவிட்டு, இப்போது தேர்தலில் ஓட்டு பறிப்பதற்காக, நீங்களே, தாரை தப்பட்டையுடன் கிளம்பி, தமிழாவது தெலுங்காவது வடக்காவது<noinclude></noinclude> 41ni1rfhfv02l463bumfco6lpxrwh2x 1949209 1949177 2026-06-25T07:21:19Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949209 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{rh|82||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>இருக்கிறார்கள். இவர்கள் தம் நாத்தழும்பேறப் பேசுகிறார்களே ‘தேசியம், அது அப்போதெல்லாம் ஏன் மறைந்து விடுகிறது? டில்லி பாராளுமன்றத்திலேயே டாக்டர் லங்காசுந்தரம் என்பார், “அரசியல் அதிகாரம் அனைத்தும் வடநாட்டிலேயே குவிக்கப்பட்டிருக்கிறது” என்று பேசுகிறார்; 1955 டிசம்பர் 14 இல்! பொருள் என்ன இதற்கு? இத்தனைக்கும் இந்த டாக்டர்கள், நம்மை எல்லாம், நாட்டைப் பிடித்தாட்டும் ‘நோய்’ என்று கூசாது பேசுபவர்கள்! அவர் போன்றாருக்கே பொறுக்கவில்லை, வடக்கே எல்லா அதிகாரங்களும் குவிந்து வைக்கப்பட்டிருக்கும் கொடுமை. சென்னை சர்க்கார் அமைத்த ஆலோசனைக் குழுவே’ 1955 மே 30 இல், {{left_margin|3em|“பெரும் தொழில்களைப் பொறுத்த மட்டில் சென்னை மாநிலம் வருந்தத்தக்க அளவு, புறக்கணிக்கப் பட்டிருக்கிறது”}} என்று அறிவித்தது. ஏன், இந்த அழுகுரல்? {{left_margin|3em|புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.}} என்ற உண்மையையும் கூறுகிறது அந்தக் குழு; அதனால் நாடு வருந்துகிறது, வருந்தவேண்டும் என்ற எண்ணத்தையும் விளக்கிட, {{left_margin|3em|வருந்தத்தக்க}} என்றும், எழுதுகிறது! ‘தேசியம்’ எங்கே ஓடிவிட்டது, இது போலக் கேட்கும்போது? இங்கே பெரிய தொழில்கள் இல்லையே என்ற கவலை குடைவானேன்? வருத்தம் பிறப்பானேன்? எங்கே இருந்தால் என்ன என்ற வேதாந்தம் ஏன் பிறக்கவில்லை! ஏன், புறக்கணிக்கப்பட்டுவிட்டதே என்ற துக்கம். துளைக்கிறது! அந்த உணர்ச்சி உங்கள் உள்ளத்திலே சுரக்கும் போதெல்லாம், அருமைக் காங்கிரஸ் அன்பர்களே! நீவிர் அனைவரும், தி. மு. க. ஆகிறீர்கள்! பிறகு, பதவி வேறு பக்கம் அழைக்கிறது, மோசம் போகிறீர்கள், மொரார்ஜியை அழைக்கிறீர்கள், சென்னை மாநிலம் வருந்தத்தக்க அளவு, புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் 1955 இல் கூறிவிட்டு, இப்போது தேர்தலில் ஓட்டு பறிப்பதற்காக, நீங்களே, தாரை தப்பட்டையுடன் கிளம்பி, தமிழாவது தெலுங்காவது வடக்காவது<noinclude></noinclude> 3kgg9ba09f5q1lk35lqzlf1rllb87v0 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/93 250 645891 1949178 1942723 2026-06-25T04:47:56Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949178 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|<b>தொகுதி 7</b>||83}}{{rule}}</noinclude>தெற்காவது எல்லாம் அபத்தம், தமிழ் நாடு புறக்கணிக்கப்பட்டதாகக் கூறுவது பொய்யுரை, என்று பேசுகிறீர்களே, எதையும் ஆய்ந்தறியும் திறனும், முன்பின் பேச்சுகளை ஒப்பிட்டுப் பார்த்து உண்மை காணும் போக்கும் கொண்ட மக்கள், உமது புரட்டினைக் கண்டுகொள்ள மாட்டார்களா? என்று கேட்டால், காங்கிரசின் பெருந்தலைவர்கள் கூறும் பதில், “அவ்வளவு அறிவுத் தெளிவு உள்ளவர்கள், எத்தனைபேர் இருக்கிறார்கள்” என்பதுதான். தம்பி! நம் நாட்டுப் பாமர மக்களைக் காங்கிரசார், எப்படி வேண்டுமானாலும் ஆட்டிவைக்கலாம் எதைச் சொல்லியும் நம்பவைக்கலாம், என்று மனப்பால் குடிக்கிறார்கள், மக்கள் இதோ, நான் புட்டுப் புட்டுக் காட்டுவதுபோலப் பிரச்சினைகளை அலசி ஆராயாமலிருக்கலாம், ஆனால் அவர்களுக்கு உண்மையை ஒரு நொடியில் உணர்ந்துகொள்ளும் திறன் இருக்கிறது; காங்கிரஸ் தலைவர்களின் புரட்டினை, மக்கள் உணர்ந்து வருகிறார்கள்; நமது பிரசாரம் இதனைப் பலப்படுத்துகிறது!! மொரார்ஜிகள் வருவதாலே, இந்த நம் பணி குந்தகப்பட்டு விடாது!! வடநாட்டிலிருந்து இங்கு மொரார்ஜிகள், அடிக்கடி வந்தபடி இருப்பதையும், அவர்கள் வருகிற போதெல்லாம், இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள், வணங்கி வரவேற்று, வரம் கேட்டுப் பெறுவதையும் காணும் தமிழக மக்கள், அந்த நாட்களில் இங்குவந்த வெலிங்டன், கோஷன், எர்ஸ்கின் போன்ற துரைமார்களிடம் எப்படி இளித்துப்பேசி இனிப்புப் பண்டம் பெற்றார்களோ சீமான்கள், சிற்றரசர்கள், மிட்டா மிராசுகள், அதே செயலைத்தான், இப்போது பக்தவத்சலங்கள், மொரார்ஜிகள் வருகிறபோது செய்கிறார்கள், முறை மாறவில்லை, ஆள்மட்டும்தான் மாறியிருக்கிறது என்பதையா தெரிந்து கொள்ளாமலிருக்கிறார்கள். ‘ஓட்டு’ வாங்குவதற்காக, தம்பி, காங்கிரஸ் பிரசாரகர்கள், ஐந்தாண்டுத் திட்டச் சாதனைகளைப் பேசுகிறார்களல்லவா! எல்லாப் பேச்சாளர்களுமல்ல, மிகச் சிலரே, அந்தச் சிரமத்தை எடுத்துக்கொள்வர் - பெரும்பாலானவர், நம்மை ஏசிவிட்டாலே போதும், என்று எண்ணிக்கொள்கிறார்கள் - உண்மையிலேயே சிலருக்கு, மிகக் காரமாக நம்மை ஏசுவதால் ஏற்படும் நாக்கெரிச்சலே வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் பேச இடமளிக்காது - நான் இந்தப் போக்குக்கு விதிவிலக்கு என்று<noinclude></noinclude> hr418ux4e2vesr1xjvmc7tcsm7dmqbp 1949211 1949178 2026-06-25T07:23:22Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949211 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{rh|<b>தொகுதி 7</b>||83}}{{rule}}</noinclude>தெற்காவது எல்லாம் அபத்தம், தமிழ் நாடு புறக்கணிக்கப்பட்டதாகக் கூறுவது பொய்யுரை, என்று பேசுகிறீர்களே, எதையும் ஆய்ந்தறியும் திறனும், முன்பின் பேச்சுகளை ஒப்பிட்டுப் பார்த்து உண்மை காணும் போக்கும் கொண்ட மக்கள், உமது புரட்டினைக் கண்டுகொள்ள மாட்டார்களா? என்று கேட்டால், காங்கிரசின் பெருந்தலைவர்கள் கூறும் பதில், “அவ்வளவு அறிவுத் தெளிவு உள்ளவர்கள், எத்தனைபேர் இருக்கிறார்கள்” என்பதுதான். தம்பி! நம் நாட்டுப் பாமர மக்களைக் காங்கிரசார், எப்படி வேண்டுமானாலும் ஆட்டிவைக்கலாம் எதைச் சொல்லியும் நம்பவைக்கலாம், என்று மனப்பால் குடிக்கிறார்கள், மக்கள் இதோ, நான் புட்டுப் புட்டுக் காட்டுவதுபோலப் பிரச்சினைகளை அலசி ஆராயாமலிருக்கலாம், ஆனால் அவர்களுக்கு உண்மையை ஒரு நொடியில் உணர்ந்துகொள்ளும் திறன் இருக்கிறது; காங்கிரஸ் தலைவர்களின் புரட்டினை, மக்கள் உணர்ந்து வருகிறார்கள்; நமது பிரசாரம் இதனைப் பலப்படுத்துகிறது!! மொரார்ஜிகள் வருவதாலே, இந்த நம் பணி குந்தகப்பட்டு விடாது!! வடநாட்டிலிருந்து இங்கு மொரார்ஜிகள், அடிக்கடி வந்தபடி இருப்பதையும், அவர்கள் வருகிற போதெல்லாம், இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள், வணங்கி வரவேற்று, வரம் கேட்டுப் பெறுவதையும் காணும் தமிழக மக்கள், அந்த நாட்களில் இங்குவந்த வெலிங்டன், கோஷன், எர்ஸ்கின் போன்ற துரைமார்களிடம் எப்படி இளித்துப்பேசி இனிப்புப் பண்டம் பெற்றார்களோ சீமான்கள், சிற்றரசர்கள், மிட்டா மிராசுகள், அதே செயலைத்தான், இப்போது பக்தவத்சலங்கள், மொரார்ஜிகள் வருகிறபோது செய்கிறார்கள், முறை மாறவில்லை, ஆள்மட்டும்தான் மாறியிருக்கிறது என்பதையா தெரிந்து கொள்ளாமலிருக்கிறார்கள். ‘ஓட்டு’ வாங்குவதற்காக, தம்பி, காங்கிரஸ் பிரசாரகர்கள், ஐந்தாண்டுத் திட்டச் சாதனைகளைப் பேசுகிறார்களல்லவா! எல்லாப் பேச்சாளர்களுமல்ல, மிகச் சிலரே, அந்தச் சிரமத்தை எடுத்துக்கொள்வர் - பெரும்பாலானவர், நம்மை ஏசிவிட்டாலே போதும், என்று எண்ணிக்கொள்கிறார்கள் - உண்மையிலேயே சிலருக்கு, மிகக் காரமாக நம்மை ஏசுவதால் ஏற்படும் நாக்கெரிச்சலே வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் பேச இடமளிக்காது - நான் இந்தப் போக்குக்கு விதிவிலக்கு என்று<noinclude></noinclude> 3a8hvauldc8vqz2v1ii0cq52u5k91ba பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/94 250 645892 1949179 1942724 2026-06-25T04:52:04Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949179 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|84||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>குறிப்பிடத்தக்க இரண்டொருவரைக் கூறுகிறேன் - அவர்கள் ஐந்தாண்டுத் திட்டத்திலே பெற்ற அரிய வெற்றிகளைக் கூறி, ஓட்டு கேட்கிறார்கள். என்று வைத்துக்கொள். மக்கள், அதைக் கேட்கும்போது உள்ளபடி திகைக்கிறார்கள். பெருமைப்படத்தக்க, மகிழ்ச்சி கொள்ளத்தக்க வெற்றிகள் கிடைத்துள்ளன; நாடு, நலிவு போக்கிக் கொண்டது; எல்லோருக்கும் இன்பவாழ்வுக்கு வழி ஏற்பட்டுவிட்டது; என்றெல்லாம் பேசும்போது, மக்கள் தம்மைச் சூழ இருக்கிற வறுமையைப் பார்க்கிறார்கள்; தமது சொந்த வாழ்விலே கப்பிக்கொண்டிருக்கும் சோகத்தைப் பார்க்கிறார்கள்; என்ன அதிசயம், இது! ஐந்தாண்டுத் திட்டத்தின் அரிய வெற்றியாலே பாலும் தேனும் ஓடுவதாகச் சொல்கிறார், இந்தப் பாழும் கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லையே; நாம் பார்க்கும்போது, பழங்கலமும் அதிலே உள்ள பழஞ் சோறும், அதிலே நெளியும் பூச்சிப் புழுவும் தெரிகிறது! இவர், ஏதோ, இங்கு வளம் கொஞ்சுவதாகக் கூறுகிறாரே! எங்கே அந்த வளம்? யாருக்குப் பயன்படுகிறது அந்த வளம்! என்றுதான், எண்ணித் திகைக்கிறார்கள். ஐந்தாண்டுத் திட்டத்திலே அரிய வெற்றிகள் ஏற்படவே இல்லையா? என்று கேட்டால், ஏற்பட்டது! எப்படி ஏற்படாமலிருக்கும், இரண்டாயிரம் கோடி ரூபாயைச் செலவிட்டிருக்கும்போது! ஆனால், நமது கேள்வி, நாட்டு மக்களின் கேள்வி. அதனால் ஏற்பட்ட பலன், யாரை வாழ வைத்திருக்கிறது என்பதுதான்! இதற்கு மொரார்ஜிகள் தரக்கூடிய பதில் என்ன? இதோ என்னிடம் உள்ள பட்டியல்! நீயும் படித்துப் பார். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்கள்: {{left_margin|3em|1. நந்திகொண்டா 2. கோசி 3.காக்ராபர் 4. ஹரிகே 5.துங்கபத்ரா 6. (டி.வி.சி.) தாமோதர் 7. கோய்னா 8. ஹிராகூட் 9. பக்ரா - நங்கல் 10. ரீகண்டு 11. மயூராட்சி}}<noinclude></noinclude> fgv710m2b64f631ng9lyg3pcjh933w4 1949216 1949179 2026-06-25T07:28:23Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949216 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{rh|84||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>குறிப்பிடத்தக்க இரண்டொருவரைக் கூறுகிறேன் - அவர்கள் ஐந்தாண்டுத் திட்டத்திலே பெற்ற அரிய வெற்றிகளைக் கூறி, ஓட்டு கேட்கிறார்கள். என்று வைத்துக்கொள். மக்கள், அதைக் கேட்கும்போது உள்ளபடி திகைக்கிறார்கள். பெருமைப்படத்தக்க, மகிழ்ச்சி கொள்ளத்தக்க வெற்றிகள் கிடைத்துள்ளன; நாடு, நலிவு போக்கிக் கொண்டது; எல்லோருக்கும் இன்பவாழ்வுக்கு வழி ஏற்பட்டுவிட்டது; என்றெல்லாம் பேசும்போது, மக்கள் தம்மைச் சூழ இருக்கிற வறுமையைப் பார்க்கிறார்கள்; தமது சொந்த வாழ்விலே கப்பிக்கொண்டிருக்கும் சோகத்தைப் பார்க்கிறார்கள்; என்ன அதிசயம், இது! ஐந்தாண்டுத் திட்டத்தின் அரிய வெற்றியாலே பாலும் தேனும் ஓடுவதாகச் சொல்கிறார், இந்தப் பாழும் கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லையே; நாம் பார்க்கும்போது, பழங்கலமும் அதிலே உள்ள பழஞ் சோறும், அதிலே நெளியும் பூச்சிப் புழுவும் தெரிகிறது! இவர், ஏதோ, இங்கு வளம் கொஞ்சுவதாகக் கூறுகிறாரே! எங்கே அந்த வளம்? யாருக்குப் பயன்படுகிறது அந்த வளம்! என்றுதான், எண்ணித் திகைக்கிறார்கள். ஐந்தாண்டுத் திட்டத்திலே அரிய வெற்றிகள் ஏற்படவே இல்லையா? என்று கேட்டால், ஏற்பட்டது! எப்படி ஏற்படாமலிருக்கும், இரண்டாயிரம் கோடி ரூபாயைச் செலவிட்டிருக்கும்போது! ஆனால், நமது கேள்வி, நாட்டு மக்களின் கேள்வி. அதனால் ஏற்பட்ட பலன், யாரை வாழ வைத்திருக்கிறது என்பதுதான்! இதற்கு மொரார்ஜிகள் தரக்கூடிய பதில் என்ன? இதோ என்னிடம் உள்ள பட்டியல்! நீயும் படித்துப் பார். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்கள்: {{left_margin|3em|1. நந்திகொண்டா 2. கோசி 3.காக்ராபர் 4. ஹரிகே 5.துங்கபத்ரா 6. (டி.வி.சி.) தாமோதர் 7. கோய்னா 8. ஹிராகூட் 9. பக்ரா - நங்கல் 10. ரீகண்டு 11. மயூராட்சி}}<noinclude></noinclude> 4p2eky07u0cyxqscax1g55pipmo2h9x பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/95 250 645893 1949180 1942727 2026-06-25T04:55:51Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949180 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|<b>தொகுதி 7</b>||85}}{{rule}}</noinclude>{{left_margin|3em|12. சாம்பால் 13. பத்ரா 14. கட்டபிரபா 15. தூத்வா 16. கீழ் பவானி 17. மச்சகந்த் 18.சாரதா 19.ஜோக் 20.மாஹி 21. காந்தி சாகர்}} இவைகளெல்லாம் முதல் ஐந்தாண்டுத் திட்ட வெற்றிகள். இவைகளில், இங்கு பலன் தந்திருப்பது, எத்தனை என்று கேட்டுப் பார், அதற்காகச் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்ற கணக்கு கேள், வடக்கே உள்ளவை எத்தனை? செலவிடப்பட்ட தொகை எத்தனை? என்று கணக்குக் காட்டச் சொல்லு பிறகு ஓட்டுச்சாவடிக்குப் போகட்டும் மக்கள்! “நீயும் நானும் ஒற்றுமையாக இருக்கலாம்! உன் கைக்கடியாரத்தை என்னிடம் கொடுத்துவை! உனக்குத் தேவைப்படும்போது, நான் மணி பார்த்துச் சொல்லுகிறேன்” - என்று பாரிஸ் பட்டினத்து எத்தன் ஒருவன் சொன்னதாக நான் படித்திருக்கிறேன். மொரார்ஜிகளும், அவர்களின் அடிதாங்கி, அரசியலில் இலாபம் தேடுவோரும், பேசும் ‘ஒற்றுமை’ இதுபோன்றதுதான், வேறில்லை! நாடு இதனை, மெள்ள மெள்ள அறிந்துகொண்டு வருகிறது; தேர்தலின்போது மேலும் தெளிவு ஏற்படப்போகிறது! நிச்சயமாக!! {{left_margin|3em|தொழில் வளர்ச்சித் திட்டங்களில் தென்னிந்தியா இந்தியப் பேரரசால் ஒதுக்கித் தள்ளப்பட்டிருக்கிறது.}} என்று, சென்ற ஆண்டு ஜூலையில் மைசூர் சட்டசபையில், மைசூர் தொழில் மந்திரி, '''சென்ன பாசப்பா''' பேசி இருக்கிறார். இவர் என்ன, ஓட்டுக்கேட்க வரும், தி.மு.கழகமா? அல்லவே!! நாடு, எண்ணிப்பார்திடவே செய்யாதா? எண்ணிப் பார்த்திடும்படி செய்யும் பணியினைத்தானே நாம், மேற்<noinclude></noinclude> t6az5azfu0cv8ac0blem6kh12qzy8qi 1949218 1949180 2026-06-25T07:30:04Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949218 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{rh|<b>தொகுதி 7</b>||85}}{{rule}}</noinclude>{{left_margin|3em|12. சாம்பால் 13. பத்ரா 14. கட்டபிரபா 15. தூத்வா 16. கீழ் பவானி 17. மச்சகந்த் 18.சாரதா 19.ஜோக் 20.மாஹி 21. காந்தி சாகர்}} இவைகளெல்லாம் முதல் ஐந்தாண்டுத் திட்ட வெற்றிகள். இவைகளில், இங்கு பலன் தந்திருப்பது, எத்தனை என்று கேட்டுப் பார், அதற்காகச் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்ற கணக்கு கேள், வடக்கே உள்ளவை எத்தனை? செலவிடப்பட்ட தொகை எத்தனை? என்று கணக்குக் காட்டச் சொல்லு பிறகு ஓட்டுச்சாவடிக்குப் போகட்டும் மக்கள்! “நீயும் நானும் ஒற்றுமையாக இருக்கலாம்! உன் கைக்கடியாரத்தை என்னிடம் கொடுத்துவை! உனக்குத் தேவைப்படும்போது, நான் மணி பார்த்துச் சொல்லுகிறேன்” - என்று பாரிஸ் பட்டினத்து எத்தன் ஒருவன் சொன்னதாக நான் படித்திருக்கிறேன். மொரார்ஜிகளும், அவர்களின் அடிதாங்கி, அரசியலில் இலாபம் தேடுவோரும், பேசும் ‘ஒற்றுமை’ இதுபோன்றதுதான், வேறில்லை! நாடு இதனை, மெள்ள மெள்ள அறிந்துகொண்டு வருகிறது; தேர்தலின்போது மேலும் தெளிவு ஏற்படப்போகிறது! நிச்சயமாக!! {{left_margin|3em|தொழில் வளர்ச்சித் திட்டங்களில் தென்னிந்தியா இந்தியப் பேரரசால் ஒதுக்கித் தள்ளப்பட்டிருக்கிறது.}} என்று, சென்ற ஆண்டு ஜூலையில் மைசூர் சட்டசபையில், மைசூர் தொழில் மந்திரி, '''சென்ன பாசப்பா''' பேசி இருக்கிறார். இவர் என்ன, ஓட்டுக்கேட்க வரும், தி.மு.கழகமா? அல்லவே!! நாடு, எண்ணிப்பார்திடவே செய்யாதா? எண்ணிப் பார்த்திடும்படி செய்யும் பணியினைத்தானே நாம், மேற்<noinclude></noinclude> fe3romh5c0gyv5wlrlhzx6tmc1vy615 பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/96 250 645894 1949182 1942728 2026-06-25T05:00:52Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949182 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|86||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கொண்டிருக்கிறோம். அது எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்பதைப் பொறுத்துத்தான், தேர்தலில் நாம் வெற்றி பெறுவது இருக்கிறது. நாடெங்கும், வீடெங்கும், இந்தப் பேச்சு எழவேண்டும்; அதை ஆக்கித் தரும் பணிதான், தம்பி, உன்னிடம் நான் எதிர்பார்க்கிறேன். {{center|{{x-larger|<b>தாயும் மகனும்</b>}}}} {{Dialogue indented |மகன்: |எப்போதும் அழுதுகொண்டே இருக்கிறாயே ஏனம்மா? |தாய்: |மகனே! என்னடா செய்வது, உன் அப்பாவுக்கு இன்னமும் ஒரு வேலை கிடைக்கவில்லையே! அந்த வேதனைதான்! |மகன் : |அப்பா ஏனம்மா வேலைக்குப் போகாமலிருக்கிறார்? |தாய் : |வேலை கிடைக்கவில்லையடா மகனே! |மகன் : |போம்மா! அப்பா ஏமாற்றுகிறார்! வேலைதான் நிறைய கிடைக்கிறதாமே! |தாய் : |யாரடா அப்பா, சொன்னது? |மகன் : |நேற்று, கூட்டத்திலே ஒரு மந்திரி சொன்னார், அம்மா! ஐந்தாண்டுத் திட்டம் போட்டார்களாம் - நாடு சுபிட்சமாகிவிட்டதாம் - வேலை எல்லோருக்கும் கிடைக்கிறதாம். |தாய்: |காங்கிரஸ் கூட்டமாடா மகனே! |மகன் : |ஆமாம்மா! |தாய் : |அங்கு அப்படித்தான் மகனே! பொய்யை மளமள வென்று கொட்டுவார்கள் - சுபிட்சமாகிவிட்டதாமா, நாடு... நம் வீட்டைப் பார்த்தால் தெரியவில்லையா இலட்சணம்! வேலையா கிடைக்கிறது, வேலை! யாருக்கு? இந்தக் காங்கிரசுக்குப் பக்கமேளம் அடிக்கிறவர்களுக்கு வேலை கிடைக்கிறது! அதுவும் என்ன வேலை? இவர்களை இந்திரன், சந்திரன் என்று புகழ்கிற வேலை! வயிற்றெரிச்சலை ஏண்டா மகனே, கிளப்புகிறாய்.. |மகன்: |ஏம்மா, அப்படியானா, பொய்யா பேசறாங்க... }}<noinclude></noinclude> idhg4xbxdayb8gv3xijh3s9hphdubyg 1949219 1949182 2026-06-25T07:31:52Z YasmineFaisal2 16644 /* சரிபார்க்கப்பட்டவை */ 1949219 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="YasmineFaisal2" /> {{rh|86||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>கொண்டிருக்கிறோம். அது எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்பதைப் பொறுத்துத்தான், தேர்தலில் நாம் வெற்றி பெறுவது இருக்கிறது. நாடெங்கும், வீடெங்கும், இந்தப் பேச்சு எழவேண்டும்; அதை ஆக்கித் தரும் பணிதான், தம்பி, உன்னிடம் நான் எதிர்பார்க்கிறேன். {{center|{{x-larger|<b>தாயும் மகனும்</b>}}}} {{Dialogue indented |மகன்: |எப்போதும் அழுதுகொண்டே இருக்கிறாயே ஏனம்மா? |தாய்: |மகனே! என்னடா செய்வது, உன் அப்பாவுக்கு இன்னமும் ஒரு வேலை கிடைக்கவில்லையே! அந்த வேதனைதான்! |மகன் : |அப்பா ஏனம்மா வேலைக்குப் போகாமலிருக்கிறார்? |தாய் : |வேலை கிடைக்கவில்லையடா மகனே! |மகன் : |போம்மா! அப்பா ஏமாற்றுகிறார்! வேலைதான் நிறைய கிடைக்கிறதாமே! |தாய் : |யாரடா அப்பா, சொன்னது? |மகன் : |நேற்று, கூட்டத்திலே ஒரு மந்திரி சொன்னார், அம்மா! ஐந்தாண்டுத் திட்டம் போட்டார்களாம் - நாடு சுபிட்சமாகிவிட்டதாம் - வேலை எல்லோருக்கும் கிடைக்கிறதாம். |தாய்: |காங்கிரஸ் கூட்டமாடா மகனே! |மகன் : |ஆமாம்மா! |தாய் : |அங்கு அப்படித்தான் மகனே! பொய்யை மளமள வென்று கொட்டுவார்கள் - சுபிட்சமாகிவிட்டதாமா, நாடு... நம் வீட்டைப் பார்த்தால் தெரியவில்லையா இலட்சணம்! வேலையா கிடைக்கிறது, வேலை! யாருக்கு? இந்தக் காங்கிரசுக்குப் பக்கமேளம் அடிக்கிறவர்களுக்கு வேலை கிடைக்கிறது! அதுவும் என்ன வேலை? இவர்களை இந்திரன், சந்திரன் என்று புகழ்கிற வேலை! வயிற்றெரிச்சலை ஏண்டா மகனே, கிளப்புகிறாய்.. |மகன்: |ஏம்மா, அப்படியானா, பொய்யா பேசறாங்க... }}<noinclude></noinclude> 30xddb7tzdwboklu9y8txwcgsabbc7v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/97 250 645895 1949184 1942729 2026-06-25T05:04:34Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949184 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|<b>தொகுதி 7</b>||87}}{{rule}}</noinclude> {{Dialogue indented |தாய் : |எலக்‌ஷன் வருதடா, மகனே! அதனாலே, மக்களை ஏமாளியாக்கி ஓட்டுவாங்க அதுபோலப் பேசுகிறார்கள். |மகன் : |நான் ஒரு சின்னப் பொய் பேசினா, காதைப் பிடித்துக் கிள்ளி, கன்னத்திலே அறைகிறே.! |தாய்: |போடா, குறும்புக்காரா!.. |மகன் : |காங்கிரஸ்காரர், நாடு சீர்பட்டுவிட்டது, எல்லோருக்கும் வேலை கிடைத்துவிட்டது என்று பொய்யை வாரி வாரி வீசறாங்க...அவங்களை, என்ன செய்தே ? |தாய் : |என்ன செய்தேனா.. தேர்தல் வருது... மகனே! அப்போது தானே, அவங்களுக்குப் புத்தி புகட்ட வேணும்.. பார், அப்போது.. |மகன்: |ஆமாம்மா! பெரிய மனுஷருங்க பொய் பேசுகிறபோது, புத்தி சொல்லாமே விட்டுவிட்டா என்னைப்போல சின்னப் பசங்கக்கூடக் கெட்டுப் போயிடுவாங்கம்மா.. |தாய் : |ஆமாண்டா, மகனே! இப்படிப் பொய்யைப்பேசி ஜனங்களை ஏமாத்துகிற காங்கிரசுக்கு மறுபடியும் ஓட்டுப்போட்டா, நாடேகெட்டுப்போகும். நான் மட்டுமில்லடா, நம்ம பக்கத்து வீட்டு பங்கஜம், எதிர் வீட்டுத் தாத்தா, கோடிவீட்டுக் குப்பி, நம்ம மாமன் வீடு, எல்லோருமே இதே முடிவுக்குத்தான் வந்திருக்கிறோம்... |மகன் : |நான்கூட அம்மா, யாராரைப் பார்க்கிறேனோ, அவங்களிடமெல்லாம், இதைத்தான் சொல்லப்போகிறேன். }} தம்பி! எண்ணற்ற இல்லங்களிலே, இதுபோன்ற உரையாடல் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது. எது பற்றியும் கவலைகொள்ளாத இல்லங்கள், நம்மால் என்ன ஆகும் என்று எண்ணும் இல்லங்கள், இவைகளில் எல்லாம்கூட, இதுபோன்ற உரையாடல்கள் எழச் செய்ய வேண்டிய பொறுப்பு, உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஓட்டுச் சாவடி போகுமுன்பு, நாட்டு மக்கள், எல்லாப் பிரச்சினைகளையும் அறிந்திடத்தக்க முறையிலே, ஏசுவோருக்குப் பதிலளிக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கே இடமேற்படாத முறையில் இனிய எளிய, பிறரிடம் பகை காட்டாத தன்மையில்,<noinclude></noinclude> rh4ukrh5a4lppjyzkec6ue7516soj0v பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 07, தமிழ்நாடு அரசு.pdf/98 250 645896 1949186 1942731 2026-06-25T05:06:43Z Iswaryalenin 9500 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949186 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Iswaryalenin" /> {{rh|88||<b>தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்</b>}}{{rule}}</noinclude>தம்பி, நீ அறிந்துள்ள உண்மைகளை, மக்களுக்கு எடுத்துக் கூறு. அதுபோதும்; ராஜாக்களும் கோடீஸ்வரர்களும் முகாமிட்டுள்ள காங்கிரஸ் நம்மை ஒன்றும் செய்துவிடாது! நாட்டு மக்கள், மீண்டும் ஓர்முறை, கேட்டினை மூடிவிடும் காங்கிரசைக் கட்டி அணைத்திட மாட்டார்கள்! அவர்கள், பட்டது போதும் என்ற நிலையில் உள்ளனர். ஓட்டுச்சாவடி போகுமுன்பு நாட்டு மக்களிடம் நிலைமையைக் கவனப்படுத்தினால், போதும்; நாம் மகிழத்தக்க பலன், நிச்சயம் கிடைக்கும். தொடர்ந்து பணியாற்று! வெற்றிக்கு வழிகாட்டு!! {{Right|அன்பன்,|3em}} [[File:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 8-கையொப்பம்-அண்ணாதுரை.png|280px|வலது]] 30-12-1956 {{dhr|10em}}<noinclude></noinclude> 1geu3zkxc1xtdx62s4o3vo280a7fulf பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/33 250 646220 1949022 1944222 2026-06-24T15:47:59Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949022 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|32| center | பழந்தமிழர் அரசியல்}}</noinclude> {{block_center|width=700px| <poem>பாடல்‌ எழுதிவிடமாட்டார்கள்‌. ஒழுக்கமுள்ள மன்னர்களைத்‌ தான்‌ மதித்துப்‌ பாடுவார்கள்‌. செங்கோல்‌ முறை செய்யும்‌ மன்னர்களைத்தான்‌ சிறப்பித்துப்‌ பாடுவார்கள்‌. ஆகையால்‌ அக்கால மன்னர்கள்‌ புலவர்களின்‌ பாராட்டைப்‌ பெறு வதையே முதன்மையாகக்‌ கருதினர்‌. புலவர்களின்‌ பாரரட்டைப்‌, பெறவேண்டுமாயின்‌ குடி மக்களுக்குக்‌ கொடுமை புரியாமல்‌ நீதியுடன்‌ ஆட்சி புரிய வேண்டும்‌, ஆதலால்‌ மன்னர்களின்‌ இந்த மனப்பான்மையும்‌ அவர்களுடைய ஆட்சியின்‌ சிறப்பை விளக்குவதாகும்‌.இவ்வுண்மையை மேலே காட்டிய பாண்டியன்‌ தலையாங்கானத்துச்‌ செருவென்ற நெடுஞ்செழியன்‌ பாடலின்‌ மற்‌றொரு பகுதியில்‌ காணலாம்‌. {{center |ஓங்கிய சிறப்பின்‌ உயர்ந்த கேள்‌வி மாங்குடி மருதன்‌ தலைவனாக, உலகமொடு நிலைஇய பலர்புகழ்‌ சிறப்பின்‌ புலவர்‌ பாடாது வரைகஎன்‌ நிலவரை.}} இவ்வரிகள்‌ பண்டைத்‌ தமிழ்‌ மன்னர்களின்‌ உள்ளத்தில்‌ குடிகொண்டிருந்த உறுதியை எடுத்துரைப்பன, “நான்‌ பகையரசர்களை வெற்றிகொள்ளாவிட்டால்‌, கொடுங்கோல னாவது மட்டும்‌ அன்‌றி, மற்றொரு பெரும்பழிக்கும்‌ ஆளா வேன்‌. உயர்ந்த தலைமையும்‌, பெரிய நூற்கேள்‌வியையும்‌ உடைய மாங்குடி மருதன்‌ என்பவனைத்‌ தலைவனாகக்கொண்ட, உலகம்‌ உள்ளவரையிலும்‌ நிலைத்து நிற்கும்‌ பலரும்‌ புகழும்‌ பெருமையுள்ள, புலவர்களால்‌ எனது நாடு பாராட்டிப்‌ பாடப்‌ படாமல்‌ ஒழிக'" என்பதே இவ்வரிகளின்‌ பொருள்‌. புலவர்கள்‌ பாராட்டும்படி அரசு செய்யும்‌ நாடே சிறந்த நாடு என்று பண்டைத்‌ தமிழ்‌ வேந்தர்கள்‌ எண்ணினர்‌. இந்த உண்மையை இவ்வரிகள்‌ எடுத்துக்‌ காட்டின. பண்டைத்‌ தமிழ்‌ மன்னர்களிலே பலர்‌ அறநெறியைப்‌ பின்பற்றி நடந்தனர்‌. மக்களைக்‌ காப்பதே தங்கள்‌ கடமை. உலகமொடு நிலைய - உலகம்‌ வள்ளவரை அழியாத, வரைக - நீக்குக.</poem> }}<noinclude></noinclude> mh9lnc5fiayir5wpc9prpgqh0hi2ag3 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/34 250 647183 1949023 1947969 2026-06-24T15:48:14Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949023 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|33 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>மக்களுக்காகவே மன்னர்கள் {{Right|33}} யெனக் கருதியிருந்தனர். குடிமக்களின் பாராட்டைப் பெற வேண்டுமே யன்றி அவர்களுடைய பழிப்பைப் பெறக் கூடாது என்பதிலே கண்ணுங் கருத்துமாயிருந்தனர். தங்கள் நாட்டைப்பற்றிப் புலவர்கள் புகழ்ந்து பாடவேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தனர், மன்னர்களுக்குத் தனி யாட்சி உரிமை இருந்த காலத்திலும் அவர்கள் செங்கோல் மன்னர்களாகச் சிறந்து வாழ்ந்ததற்குக் காரணம் அவர்க ளுடைய உயர்ந்த குணமும், சிறந்த உள்ளமுந்தான். இவ் வுண்மையை மேலே காட்டியவற்றைக்கொண்டு அறியலாம். புலவர்களின் பாராட்டைப் பெறக்கூடிய ஒரு நாட்டின் சிறப்பென்ன? அந்நாடு எந்நிலையிலிருக்கும்? அந்நாட்டின் ஆட்சியும், அவ்வாட்சியின் தலைவனும் எப்படி இருப்பான்? என்பவைகளை ஒரு சிறந்த செய்யுளால் காணலாம்.நேர்மை யாக செங்கோல் முறையில் ஆட்சி செலுத்திய நாட்டை அப் பாடல் அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றது. பிசிராந்தையார் என்பவர் ஒரு சிறந்த புலவர். பெரிய அரசியல் அறிஞர். அவருடைய பாடல்களிலே பல உயர்ந்த உண்மைகளைக் காணலாம். அவர் நீண்டகாலம் நோய் நொடியின்றி உயிர்வாழ்ந்த புலவர். அவரைப்பற்றித் தமிழ்நாட்டினர் பலர் பல காலமாக அறிந்திருந்தனர். அவருடைய பெயரைக் கேள்விப்பட்டிருந்தவர்களிலே பலர். அவர் நரைத்த கிழவராயிருப்பார் என்று நம்பியிருந்தனர். இப்படி எண்ணியிருந்தவர்களிலே சிலர், ஒருநாள் அவரை நேரே பார்த்துவிட்டனர். அப்பொழுது அவர் நரைதிரை யில்லாமல் இளைஞர்போல் தோற்றம் அளிப்பதைக் கண்டு வியந்தனர். வயது பலவாகியும் மரையில்லாமலிருப்பதற்கு என்ன காரணம் என்று புலவரையே கேட்டுவிட்டனர். அப் பொழுது அவர் விடையளிப்பதாக அமைந்திருக்கின்றது அச் செய்யுள். "'வயது பலவாகியும் இன்னும் உமது மயிர் நரைக்க வில்லையே, இந்திலை எப்படி உண்டாயிற்று?' என்று கேட் பீர்களானால், உண்மையை உரைக்கின்றேன் கேளுங்கள். சிறந்த என் மனைவியும், மக்களும் கல்வியும் அறிவும் நிரம்பி யவர்கள். ஆதலால் எனக்குக் குடும்பக் கவலையில்லை<noinclude></noinclude> gumjjgifrdmd1z8imdpsypexvfuv3r6 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/35 250 647184 1949024 1947970 2026-06-24T15:48:28Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949024 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|34 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>34 {{center|பழந்தமிழர் அரசியல்}} என்னிடம் வேலை பார்க்கும் இளைஞர்கள் என்னுடைய குறிப்பறிந்து நடப்பவர்கள். அதாவது எனக்கும் என்னிடம் வேலை செய்வோர்க்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு அதனால் நான் செய்யும் தொழில் தடைப்படுவதேயில்லை. இவைகளுக்கெல்லாம் காரணம் எனது நாட்டு அரசன் ஒருபொழுதும் அநீதி செய்யவே மாட்டான்: நேர்மையாக நாட்டைக் காத்து வருகின்றான். அன்றியும் நான் வாழும் நாட்டிலே. நான் வாழும் ஊரிலே பல அறிஞர்கள் உண்டு. அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள்: செருக்கின்றி அடங்கிய அறிவுள்ளவர்கள் : புலன் அடக்கமும் உள்ளவர் கள். ஆதலால்தான் நான் நரையில்லாமல் வாழ்கின்றேன்; என் குடும்பம் அமைதியாக இருக்கின்றது: எனது நாடும் நல்ல அரசாட்சி பெற்று உயர்ந்திருக்கின்றது. ஆதலால்தான் நான் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றேன் ; கவலையற்ற இளைஞனைப்போல் காணப்படுகின்றேன். {{left_margin|3em|<poem><b>யாண்டுபல ஆக நரையில ஆகுதல் யாங்கு ஆகியர்என வினவுதிர் ஆயின், மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர் ; யான்கண் டனையர்என் இளைஞரும் ; வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் ; அதன் தலை ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே.''</b></poem>}} {{Right|(புறநா. 191)}} இந்தப் பாட்டைப் படிக்கும்போது நமக்கு வியப் புண்டாகின்றது. இப்படி ஒரு நாடு பண்டைத் தமிழகத்தில் இருந்ததா என்று எண்ணத் தோன்றுகின்றது. இருந்ததோ இல்லையோ, அதைப்பற்றி நாம் துருவித் துருவி ஆராய்ந்து மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டாம். இப்படி ஒரு நாடு இருந்தால் அது இன்பங் கொழிக்கும் நாடாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. _____________________ யாங்கு ஆகியர் - எப்படி ஆனீர். மாண்ட - சிறந்த, இளைஞர் - வேலைக் காரர்கள், அல்லவை - தீமை. ஆன்று - அறிந்து. அவிந்து - அடங்கி, அடங்கிய - புலன் அடக்கம் உள்ள.<noinclude></noinclude> tpfpzfsqk5lti6ji15aeh2rz3b4zyi1 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/36 250 647185 1949025 1947972 2026-06-24T15:48:44Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949025 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|35 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|மக்களுக்காகவே மன்னர்கள்}} {{Right|35}} இந்தப் பாட்டு தனியாட்சி உரிமை படைத்த மன்னர்கள் ஆண்ட காலத்திலே எழுந்த பாட்டு. இதைத்தான் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். பண்டைத் தமிழ் மன்னர்கள் எல்லா மக்களும் கல்வி கற்றிருக்க வேண்டும். வேலைக்காரர் களும் தலைவர்களும் ஒத்து வாழவேண்டும். அறிவும் அடக்க மும் ஒழுக்கமும் பொருந்திய சான்றோர்களின் அறிவுரைப் படி ஆட்சி நடைபெறவேண்டும் என்று நினைத்தார்கள்: இதற்காக முயன்றார்கள் என்பதற்கு இப் பாடலே சான் றாகும். பண்டைத் தமிழரசர்களிலே சிறந்த மன்னர்கள் பலர் இருந்தனர் என்பதற்கு இப் பாடலும் ஒரு எடுத்துக் காட்டு. இதனாலும் மக்கள் வாழ்வுக்கும். நாட்டின் நன்மைக்கும் அரசாட்சியே அடிப்படை என்பதைக் காணலாம். தனியாட்சி முறை வெற்றியுடன் நடைபெற்றதற்கு அவ்வாட்சித் தலைவர் களின் அரிய பண்புகளே காரணம்; அருங்குணங்களே அப்பழுக்கற்ற நடத்தைக்கு அடிப்படை என்ற உண்மையை யும் உணரலாம். சில மன்னர்கள் இவ்வாறு சிறந்த பண்புள்ளவரா யிருந்தனர் என்பதைக் கொண்டு, தனிப்பட்டவர்களிடமே அதிகாரம் இருக்கவேண்டும் என்று முடிவுகட்டிவிடக் கூடாது. அதிகாரச் செருக்கால் தீமை செய்தவர்கள் - செய்கின்றவர் கள் - பலர் உண்டு. பண்டை மன்னர்களிலும் சிலர் இருந் தனர். இவ்வுண்மையைப் பின்னர்க் காணலாம்.<noinclude></noinclude> 577mk3se89gicvkx5hd9ugsrxigcsii பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/84 250 647190 1949002 1948005 2026-06-24T15:37:27Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949002 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|83 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|குற்றமும்‌ தண்டனையும்‌}} {{Right|83}} மெய்ப்பிக்கப்பப்டால்‌, அவரைத்‌ திருப்பிக்‌ கொண்டுவர முடியாது; ஆதலால்‌ கொலைத்‌ தண்டனை கூடாது," கொலைத்‌ தண்டனையை மறுப்போர்‌ கூறும்‌ கருத்துக்களில்‌ இதுவே முதன்மையானது. “கொலையாளிகள்‌ உயிர்வாழ இடங்கொடுத்தால்‌, மேலும்‌ மேலும்‌ கொலைக்‌ குற்றம்‌ பெருகிக்கொண்டே வரும்‌; கொலையாளிகள்‌ தெரகையும்‌ வளர்ந்து வரும்‌; கொலைக்‌ குற்றத்திற்குக்‌ கொலைத்‌ தண்டனை கொடுத்தால்தான்‌ கொலைக்‌ குற்றங்களைத்‌ தடுக்க முடியும்‌” என்பதே கொலைத்‌ தண்டனை கொடுக்கும்‌ முறையை மாற்றக்கூடாது என்போர்‌ கூறும்‌ கருத்துக்களில்‌ முதன்மையானது. குற்றம்‌ சுமத்தப்பட்டவர்கள்‌ உண்மையான குற்ற வாளியா ? அல்லவா ? என்பதைக்‌ கண்டுபிடித்தாக வேண்‌ டும்‌. இத்தகைய திறமை படைத்தவர்கள்‌ கையில்தான்‌ அந்த அதிகாரம்‌ ஓப்படைக்கப்பட வேண்டும்‌; நேர்மையும்‌ நுண்ணறிவும்‌ படைத்தவர்கள்‌ அறங்கூறும்‌ அவையங்களிலே அமர்ந்து நீதி வழங்கவேண்டும்‌. இந்த முறை ஒழுங்காகப்‌ பின்பற்றப்பப்டால்‌ குற்றமற்றவர்கள்‌ குற்றவாளிகளாக ஆக்கப்பட மாட்டார்கள்‌. ஆதலால்‌ குற்றமற்றவர்கள்‌, குற்ற வாளிகளாகக்‌ கருதப்பட்டுத்‌ தண்டனைக்கு ஆளாவார்கள்‌ என்று வைத்துக்கொண்டு, கொலைத்‌ தண்டனையே கூடாது என்பது பொரும்தாது. கொலைத்‌ தண்டனை இருக்கவேண்டும்‌ என்பதுதான்‌. முன்னோர்கள்‌ கருத்து: அறநெறிக்கு அடங்கி வாழ்ந்த ஆன்றோர்கள்‌ முடிவு: தெய்வத்திற்கும்‌ அநீதிக்கும்‌ அஞ்சி வாழ்ந்த பண்டைய அறிஞர்களின்‌ கருத்து, இன்றைய உலக அறிஞர்களில்‌ பெரும்பாலோர்‌ கொலைத்‌ தண்டனை முறையை ஆதரிப்பவர்கள்‌ என்பதிலே ஐயம்‌ இல்லை‌. பழந்தமிழர்‌ அரசியலிலே கொலைத்‌ தண்டனை கையாளப்‌ பட்டு வந்தது. நாட்டு மக்களின்‌ நல்வரழ்வுக்காக, அரசாங்‌ கங்கள்‌ கடும்‌ குற்றம்‌ புரிந்தோர்க்குக்‌ கொலைத்‌ தண்டனை கொடுக்கப்‌ பின்வாங்கவில்லை. இந்த உண்மையைத்‌ திரு வள்ளுவர்‌ தெளிவாக உரைக்கின்றார்‌.<noinclude></noinclude> j9q0k736beyyk7xz2ydqz7pm26h67yo பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/37 250 647193 1949026 1948017 2026-06-24T15:48:56Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949026 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|36 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|3. அறநெறி காத்த அரசர்கள்‌}} பண்டைத்‌ தமிழ்‌ மன்னர்களிலே பலர்‌ அறநெறி தவ றாமல்‌ அரசாண்டு வந்தனர்‌. இதை விளக்கும்‌ சான்றுகள்‌ பல பழந்தமிழ்‌ நூல்களில்‌ காணப்படுகின்றன. தமிழ்‌ மன்னர்கள்‌ தங்களிடம்‌ வந்து குறைகளைத்‌ தெரிவித்துக்‌ கொள்ளும்‌ குடிமக்களின்‌ மனம்‌ மகிழ்ச்சியடையும்படி நலம்‌ புரிந்தனர்‌ ; மாறுபட்ட இருவர்‌, தங்களுக்கு முறை செய்‌ யும்படி வேண்டினால்‌ நடுநிலையிலே நின்று அவர்களுக்கு நீதி வழங்கிவந்தனர்‌. அக்காலத்திலே நீதி மன்றங்கள்‌ இருந்தன, அவற்றில்‌ அறிஞர்கள்‌ அறம்‌ கூறும்‌ நீதிபதிகளாக அமர்ந்திருந்தனர்‌. இந்த நீதிபதிகள்‌ வாயிலாகவும்‌ மக்களுக்கு நீதி வழங்கி வந்தனர்‌. சில சமயங்களில்‌ மன்னர்கள்‌ தாமேயும்‌, குடி 'மக்கள்‌ கெரண்டுவரும்‌ வழக்குகளை நேரே ஆராய்வர்‌ ; வழக்கிட்டோர்‌ மனக்குறையின்‌றி - ஒப்புக்கொள்ளும்படி - முடிவு கூறுவர்‌. '''நீதி மன்றம்‌''' நீதிமன்றத்தை 'அறங்கூறு அவையம்‌' என்று கூறு கின்றது பத்துப்பாட்டு, நீதிபதிகளின்‌ நேர்மை, அவர்கள்‌ நீதி வழங்கும்‌ முறை இவைகளைத்‌ தெளிவாக அதிலே காணலாம்‌. பத்துப்பாட்டிலே உள்ள மதுரைக்காஞ்சி மாங்குடி, மருதனாரால்‌ பாடப்பட்டது. பாண்டியன்‌ நெடுஞ்செழியன்‌" அப்‌ பாட்டின்‌ தலைவன்‌, அதிலே நீதி மன்றத்தைப்பற்றிக்‌ கூறப்படும்‌ பகுதி நமக்கு வியப்பைத்‌ தருகின்றது. அத்‌ தகைய நீதிபதிகள்‌, நீதிமுறை, நீதிமன்‌றம்‌ இக்காலத்தில்‌ இருக்கின்‌றனவா என்‌ற ஐயம்‌ பிறக்கின்‌றது. “பயம்‌, துன்பம்‌, ஆசை இவைகளை நீக்கியவர்கள்‌ ; ஒரு பக்கத்தாரிடம்‌ சினமும்‌, மற்றொரு பக்கத்தாரிடம்‌ மகிழ்ச்சி<noinclude></noinclude> a3udmke2hkeq62abc21s16o0xvcdm4u பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/83 250 647224 1949001 1948053 2026-06-24T15:37:16Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949001 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|82 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>82 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} {{center|ஓர்ந்துகண்‌ ணோடாது இறைபுரிந்து யார்மட்டும்‌ தேர்ந்துசெய்‌ வஃதே முறை}} என்பது இருக்குறள்‌, 541. {{center|“தன்கீழ்‌ வாழ்வார்‌ குற்றம்‌ செய்தால்‌ அக்குற்றத்தை நாடி, யாவர்‌ மாட்டும்‌ கண்ணோடாது, நறிவுநிலைமை யைப்‌ பொருந்தி அக்குற்றத்திற்குச்‌ சொல்லிய தண்‌: டத்தை நூலோரோடும்‌ ஆராய்ந்து அவ்வளவிற்றாகச்‌ செய்வதே முறையாம்‌”}} என்பது இத்‌ திருக்குறளுக்குப்‌ பரிமேழைகர்‌ கூறிய உரை. இங்கே எடுத்துக்காட்டிய புறநானூற்றுப்‌ பாட்டின்‌ பகுதியும்‌, திருக்குறளும்‌, பழந் தமிழர்களின்‌ நீதிமுறையை விளக்கின. ஒருவன்‌ குற்றவாளிதானா என்பதை நன்றாக ஆராய்ந்து தெளியவேண்டும்‌. அவன்‌ உண்மையான குற்ற வாளியானால்‌, அறநூல்‌ விதியின்படி அவனுக்குத்‌ தண்டனை கொடுக்கவேண்டும்‌. குற்றவாளி யாராயிருந்தாலும்‌ சாி ; நண்பன்‌, உறவினன்‌, அல்லது பகைவன்‌ என்று கருதாமல், குற்றத்திற்குத்‌ தக்கபடி தண்டிக்கவேண்டும்‌. இதுவே மனித சமுதாயத்தில்‌ குற்றங்கள்‌ வளராமல்‌ தடுக்கும்‌ வழி யாகும்‌. இதுவே நீநிமுறையாகும்‌. தண்டனை தருவதிலே சிறிதும்‌ நடுநிலை தவறக்‌ கூடாது என்பதை இப்‌ பாடல்கள்‌ வலியுறுத்துகின்‌றன. '''கொலைத்‌ தண்டனை''' கொலைத்‌ தண்டனையே கூடாது என்று கூறுவோர்‌ உண்டு, 'நரகரிகம்‌ பெற்ற மக்கள்‌ சமுதாயத்தில்‌ கொலைத்‌ தண்டனையைப்‌ பின்பற்றுவது அநாகரிகம்‌; கொலைத்‌ தண்டனை விதிக்கப்பட்டவர்‌, பின்னர்‌, குற்றமற்றவர்‌ என்று _____________ ஒர்ந்து - ஆராய்ந்து, கண்ணோடாது - தாட்சணியம்‌ காட்டாமல், இதை புாிந்து - நடுநிலையில்‌ இருந்து,<noinclude></noinclude> t9cd40lys248x05974m4ggp9l0k9kba பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/82 250 647234 1949000 1948082 2026-06-24T15:37:01Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949000 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|81 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|குற்றமும்‌ தண்டனையும்‌}} {{Right|81}} ஒரு பசுங்கன்றைக்‌ கொன்றதற்காகத்‌ தன்‌ மகன்‌ உயிரையே வாங்கினான்‌ ஒரு தமிழ்‌ மன்னன்‌. இரவிலே அந்தணர்கள்‌ வீட்டுக்‌ கதவுகளைக்‌ கையால்‌ தட்டிய பாண்டிய மன்னவன்‌ ஒருவன்‌ அக்‌ குற்றத்‌திற்காகத்‌ தன்‌ கையையே துண்டித்துக்கொண்டான்‌. இவைகள்‌ கடும் தண்டனைக்குக்‌ காட்டாக வழங்கும்‌ கதைகள்‌. '''ஒறுக்கும்‌ முறை''' குற்றமற்றவர்களைத்‌ தண்டிப்பதுதான்‌ கொடுங்‌ கோன்மை; குற்றமுள்ளவர்களை. ஒறுப்பது ஒழுங்குமுறை தான்‌. குற்றவாளிகள்‌ என்று குற்றம்‌ சாட்டப்பட்டவர்களைப்‌ பற்றி நன்றாக ஆராயவேண்டும்‌, அவர்கள்‌ குற்றவாளிகள்‌ தாம்‌ என்று பெய்ப்பிக்கப்பட்ட பின்னர்‌, அவர்கள்‌ புரிந்த குற்றத்திற்கு ஏற்ற தண்டனை வழங்கவேண்டும்‌, இவ்வாறே பண்டைத்‌ தமிழ்‌ இலக்கியங்கள்‌ இயம்புகின்‌றன. {{center|நீமெய்‌ கண்ட தீமை காணின்‌ ஒப்ப நாடி அத்தக ஒருத்தி}} என்பது புறநானூற்றின்‌ 10-வது பாடல்‌, “நீ மெய்யாக மனத்தான்‌ ஆராய்ந்து அறுதியிடப்‌ பட்ட கொடுமையை ஒருவன்பால்‌ காணின்‌, அதனை நீதி நூற்குத்‌ தக ஆராய்ந்து, அத்‌ தீமைக்குத்‌ தகத்‌ தண்டஞ்‌ செய்வை" என்பது இவ்வடிகளின்‌ பழைய உரை. சிறிதும்‌ கண்ணோட்‌ டம்‌ செய்யாமல்‌ தீமைக்குத்‌ தகுந்தவாறு ஒறுக்க வேண்டும்‌ என்பதை இப்‌ பாடல்‌ எடுத்துக்காட்டிற்று. கண்ணோட்டம்‌ இன்றிக்‌ குற்றத்துக்குத்‌ தக்கவாறு தண்டனை தரவேண்டும்‌ என்பதை வள்ளுவரும்‌ வலியுறுத்து கின்றார்‌. ________________ "ஒப்ப - நீதிநூலுக்கு ஏற்ப. நாடி - ஆராய்ந்து, அத்தக - அக்குற்றத்‌ துக்குத்‌ தக்கபடி. ஒறுத்தி - தண்டிப்பாயாக,<noinclude></noinclude> e3a073di7f5l6itbgsxba9ghbagreff பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/81 250 647235 1948999 1948085 2026-06-24T15:36:48Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948999 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|80 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>80 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} குற்றங்களையே செய்வார்கள்‌. புதிய புதிய குற்றவாளி களும்‌ பிறந்து வளர்ந்துகொண்டேயிருப்பார்கள்‌. இந்த உண்மையை நமது முன்னோர்கள்‌ உணர்ந்திருந் தனர்‌. ஆதலால்‌ அவர்கள்‌ குற்றம்‌ புரிக்தோர்க்குக்‌ கடுந் தண்டனைகள்‌ கொடுத்து வந்தனர்‌. பண்டைக்‌ காலத்து அறநூல்களிலே இன்னின்ன குற்றங்களுக்கு இன்னின்ன தண்‌டனைகள்‌ கொடுக்கவேண்டும்‌ என்று எழுதப்பட்டுள்ளன, இக்காலத்தினர்‌ சிலர்‌ அந்த அறமுறைகளைப்‌ பார்த்து எள்ளி நகையாடுகின்‌றனர்‌. 'அவை கள்‌ நாகரிகமற்ற காலத்தில்‌ ஏற்பட்டவை; இக்காலத்‌ திற்கு எலாதவை; கருணையற்ற கடுந்தண்டனை முறை மிருகத்தனமானது, மனிதத்‌ தன்மைக்கு மாறானது' என்று கூறுகின்றனர்‌. “குற்றம்‌ புரிந்தால்‌ தப்பித்துக்கொள்ள முடியாது; கடுந்தண்டனைக்கு ஆளாகியே தீரவேண்டும்‌ ; மக்கள்‌ சமு தாயத்திற்குத்‌ தீங்ழைத்தால்‌ மாறுகால்‌, மாறுகை வாங்கப்‌ படும்‌ ; உயிருக்கு ஆபத்துண்டாகும்‌ அல்லது நமது செல்வம்‌ பறிபோகும்‌, அல்லது நாம்‌ இந்த நாட்டை விட்டு வெளி யேற்றப்படுவோம்‌'' என்ற அச்சம்‌ மனித சமுதாயத்தில்‌ நிலவவேண்டும்‌. அப்பொழுதுதான்‌ குற்றம்‌ புரிய நினைப்‌ போர்‌ தவறு செய்யத்‌ துணியமாட்டார்கள்‌. குற்றங்களுக்‌ கேற்பக்‌ கடுமையான தண்டனைகள்‌ கொடுப்பதன்‌ வாயி லாகத்தான்‌ குற்றவாளிகளின்‌ எண்ணிக்கையைக்‌ குறைக்க முடியும்‌, இந்த உண்மையை உள்ளத்திற்‌ கொண்டுதான்‌ முன்னோர்‌ சிறு குற்றங்களுக்குக்கூடப்‌ பெருந் தண்டனை கொடுத்து வந்தனர்‌. பண்டைத்‌ தமிழக வேந்தர்கள்‌ - ஆட்சியாளர்கள்‌ - பொதுமக்கள்‌ நலனையே குறிக்கோளாகக்‌ கொண்டவர்கள்‌. ஆதலால்‌ அவர்கள்‌ தவறு செய்வோர்க்குக்‌ 'கடுமையான தண்டனைகள்‌ தரப்‌ பின்வாங்கவில்லை; இவ்வாறு செய்வது தான்‌ அரசநீதி - செங்கோல்‌ முறை - காட்டு மக்ககர ௩ல்‌ வாழ்விலே வாழச்‌ செய்யும்‌ ௮றநெறி - என்பதை மறவா திருந்தனர்‌. அறிஞர்களும்‌, அறவோர்களும்‌ இத்தகைய அரசுக்குத்‌ துணை செய்தனர்‌.<noinclude></noinclude> 5vsgabd6bhpnt31w1y0xrwe65a5woo1 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/80 250 647236 1948998 1948091 2026-06-24T15:36:34Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948998 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|79 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|'''6. குற்றமும்‌ தண்டனையும்‌'''}} '''குற்றங்கள்‌ குறையும்‌ வழி''' தந்நலத்தையே குறிக்கோளாகக்‌ கொண்ட மனிதர்கள்‌ எதையும்‌ செய்யத்‌ துணிவார்கள்‌; அவர்கள்‌ பழி பாவங்களுக்‌ குப்பயப்படமாட்டார்கள்‌, பிறரைப்பற்றிச்‌ சிறிதும்‌ கவலைப்‌ படாமல்‌, தாம்‌ மட்டும்‌ வாழவேண்டும்‌ என்று நினைப்பது தரன்‌ தந்நல மாகும்‌, ஏனையோரிடம்‌ இரக்கங்‌ காட்டாத இத்தகைய மனிதர்களே பெரிய குற்றவாளிகள்‌ ; மனித சமூகத்திற்குத்‌ தீராத நோயாளிகள்‌. இந்த நோயைப்‌ போக்க தகுந்த மருந்து கொடுத்தாகவேண்டும்‌ ; இந்தக்‌ குற்றவாளிகளைச்‌ சீர்திருத்தம்‌ செய்தாகவேண்டும்‌, திருந்‌ தாத கொடிய குற்றவாளிகளுக்குக்‌ கடுந் தண்டனை கொடுத்‌ தாக வேண்டும்‌. மனித சமுதாயத்தில்‌ குற்றங்கள்‌ பெருகாமல்‌ குறைய வேண்டுமானால்‌ குற்றவாளிகளுக்குக்‌ கொடிய தண்டனைகள்‌ கொடுத்தாகவேண்டும்‌ ; பெரும்‌ குற்றம்‌ புரிவோரைக்‌ கடுமை யாகத்தண்டிப்பதிலே தவறில்லை, குற்றம்‌ புரிகின்‌றவர்‌ சிலர்‌; குற்றம்‌ புரியாதவர்கள்‌ பலர்‌, சிலர்‌ செய்யும்‌ பிழைகளால்‌ - குற்றங்களால்‌ - கொடுமைகளால்‌ - பலர்‌ தீமையடைகின்‌ றனர்‌, பலர்‌ நன்மைக்காகச்‌ சிலரைத்‌ துன்புறுத்துவது - தண்டிப்பது - இவைகளின்‌ வாயிலாக அவர்களை நல்லவர்க ளாக்குவது - அறமாகும்‌ ; நீதியும்‌ நேர்மையுமாகும்‌. இதுவே பண்டும்‌ இன்றும்‌ உள்ள அரசியல்‌ அறம்‌. அரசாங்கத்தின்‌ கடமை மக்கள்‌ எல்லேரரையும்‌ மகிழ்ச்சியுடன்‌ வாழ வைப்பதாகும்‌. பெரும்பாலான மக்‌ களின்‌ வாழ்வுக்கு ஒரு சிலர்‌ தந்நல நோக்குடன்‌ பாதகம்‌ செய்வார்களானால்‌ அவர்களை விட்டு வைப்பது தவறு; செங்கோல்முறை யாகாது. சமுதாயத்திற்கு இடையூறு செய்வோர்‌, அமைதியான வாழ்க்கையின்‌ அடிப்படையைத்‌ தகர்ப்போர்‌ ஆவார்கள்‌; அவர்களை அடக்குவது அற முறையேதான்‌, அடக்காமல்‌ விட்டால்‌ அவர்கள்‌ மேலும்‌<noinclude></noinclude> 9dvsjqnryj3a3zlmyslep58ijimeb9n பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/79 250 647239 1948997 1948097 2026-06-24T15:36:19Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948997 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|78 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>78 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} {{center|இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்‌ கெடுப்பார்‌ இலானும்‌ கெடும்‌,”}} {{Right|(கு.448)}} மேலே கூறியவைகளைக்‌ கொண்டு பண்டைப்‌ புலவர்‌ கள்‌ அரசர்களுக்கு வலியுறுத்தி வந்த கருத்துக்களைக்‌ காண லாம்‌. படைபலத்தைக்‌ காட்டி மன்னர்கள்‌ மக்களை அச்‌ சுறுத்தித்‌ தங்கள்‌ விருப்பப்படி ஆள முடியாது. மக்கள்‌ ஆட்சியினர்‌ குடிமக்களுக்கு எந்த கன்மையும்‌ செய்யாமல்‌ மக்களாட்சி - குடிமக்கள்‌ ஆட்சி - ஜனகாயக ஆட்டி- சய ஆட்டி என்ற சொற்களைக்‌ கூறிக்கொண்டு ஏமாற்ற முடியாது. காட்டு மக்களின்‌ ஒத்துழைப்பைப்‌ பெறாமல்‌ அரசாள முடி பாது ; ஆட்சியிலே நிலைக்க முடியாது. ஆட்சி பீடத்திலே அமர்க்‌இருக்தாலும்‌ நீடித்து வாழ முடியாது. இவ்வுண்மை யைப்‌ பழந்தமிழ்‌ இலக்கியங்கள்‌ நெளிவாகச்‌ சொல்லி யிருக்கின்‌றன.<noinclude></noinclude> lsptjqfnn4oedxw1hm4ubssf5tidg6z பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/78 250 647266 1948996 1948139 2026-06-24T15:36:05Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948996 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|77 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌}} {{Right|77}} இக்‌ குறள்‌, 'அரசனுக்கு வெற்றியளிப்பது அவனுடைய செங்கோல்தரன்‌ ; படை வலிமையால்‌ மட்டும்‌ பயன்‌ இல்லை என்று கூறிற்று. குடிமக்களைத்‌ தழுவி நடக்காத அரசுக்கு வெற்றியில்லை ; எவ்வளவு அயுத பலம்‌ படைத்திருந்தாலும்‌ கொடுங்கோல்‌ அரசுக்குக்‌ கொற்றமில்லை; வாழ்வும்‌ இல்லை. இக்‌ கருத்‌ தையே: மேலே காட்டிய இரண்டு குறள்களும்‌ வலியுறுத்து கின்றன. பண்டைத்‌ தமிழ்ப்‌ புலவர்களிலே பலர்‌ சிறந்த அரசியல்‌ அறிஞர்களாக இருந்தனர்‌ என்பதை அவர்கள்‌ பாடல்கள்‌ காட்டுன்றன. அவர்கள்‌ நாட்டு மக்களின்‌ நல்வாழ்வைக்‌ கருத்தில்‌ கொண்டிருந்தனர்‌. அடிக்கடி அரசர்களுக்கு அர சியல்‌ நீதிகளை அஞ்சாமல்‌ எடுத்துரைத்து வந்தனர். அரசர்கள்‌ எவ்வளவு வலிமையுள்ளவர்களாக இருந்தா லும்‌, அறிவுள்ளவர்களாக இருந்தாலும்‌ அவர்கள்‌ சான்றோ ரைத்‌ துணையாகக்‌ கொண்டிருக்கவேண்டும்‌, அவர்கள்‌ சொல்வழி ஆட்சி புரியவேண்டும்‌ என்றும்‌ வலியுறுத்தி வந்தனர்‌. “தம்மைக்காட்டிலும்‌ கல்வியறிவுகளிலே சிறந்த பெரி யேரர்களைத்‌ தமக்குத்‌ துணையாகக்‌ கொள்ளவேண்டும்‌; அப்‌ பெரியோர்கள்‌ காட்டும்‌ வழியிலே நடக்கவேண்டும்‌; இதுவே அரசர்களுக்கு எல்லா வலிமைகளிலும்‌ சிறந்த வலிமை யாகும்‌. {{left_margin|3em|<poem>தம்மின்‌ பெரியார்‌ தமரா ஒழுகுதல்‌ வன்மையுள்‌ எல்லாம்‌ தலை,"</poem>}} “தான்‌ தவறு செய்யும்போது சிறிதும்‌ அஞ்சாமல்‌, கண்டித்‌ துப்‌ புத்தி புகட்டுவோரைத்‌ துணையாகக் கொள்ளாத வேர்தன்‌ சிறிதும்‌ பாதுகாப்பற்றவன்‌ ; அவனைக்‌ கெடுப்‌ பதற்குப்‌ பகைவர்களே வேண்டாம்‌, அவனே அழிந்து போவான்‌.<noinclude></noinclude> 4hlpppfjrrr8cxuhnvrxvbnhur5xaw8 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/77 250 647268 1948995 1948141 2026-06-24T15:35:52Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948995 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|76 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>76 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} {{left_margin|3em|<poem>பல்வேல்‌ இரும்பொறை ! நின்கோல்‌ செம்மையின்‌ நாளின்‌ நாளின்‌ நாடுதொழுது ஏத்த, உயர்நிலை உலகத்து உயர்ந்தோர்‌ பரவ, அரசியல்‌ பிழையாது, செருமேந்‌ தோன்றி, நோயிலை ஆகியர்‌ நீயே"</poem>}} {{Right|(பதிற்றுப்பத்து, 89)}} இப்‌ பதிற்றுப்பத்துப்‌ பாடலும்‌ நாட்டு மக்கள்‌ ஆதரவும்‌ அன்பும்‌ பெற்ற அரசனே நிலைத்து வாழ முடியும்‌ என்று கூறிற்று, “நாளின்‌ மாளின்‌ நாடு தொழுது ஏத்த” என்ற வரியில்‌ அமைந்த ஆழமான பொருள்‌, என்றும்‌ அழியாத உண்மையாகும்‌. குடிகளின்‌ ஆதரவைப்‌ பெற்ற அரசன்தான்‌ நிலைத்து வாழ முடியும்‌ என்ற கருத்தை வள்ளுவரும்‌ வலியுறுத்து கின்றார்‌ : “தனது நாட்டுக்‌ குடிமக்களின்‌ கருத்தைத்‌ தழுவி, செங்கோல்‌ நடத்தும்‌ அரசனது அடியை உலகம்‌ ஆதரித்து நிற்கும்‌. {{left_margin|3em|<poem>குடிதழீஇக்‌ கோல்‌ஓச்சும்‌ மாநில மன்னன்‌ அடிதழீஇ நிற்கும்‌ உலகு.”</poem>}} {{Right|(கு. 544)}} இக்குறள்‌ குடிமக்களின்‌ கருத்தைத்‌ தழுவி ஆளுவதே சிறந்த ஆட்சியென்பதை எடுத்துக்காட்டிற்று. “அரசனுக்குப்‌ போரிலே வெற்றி தருவது அவனுடைய வேற்படை அன்று. அவனுடைய செங்கோல்தான்‌ வெற்றி தரும்‌; அதுவும்‌ சிறிதும்‌ வளையாமல்‌ இருக்கவேண்டும்‌, {{left_margin|3em|<poem>வேல்‌அன்று வென்றி தருவது, மன்னவன்‌ கோல்‌;அதூஉம்‌ கோடாது எனின்‌”</poem>}} {{Right|(கு. 546)}} _____________ நின்கோல்‌ செம்மையின்‌ - உனது ஆட்சியின்‌ நன்மையினால்‌. செருமேம்‌ தோன்றி - போரிலே மேம்பட்டு நின்று.<noinclude></noinclude> r15zu5mu1g4qvitgk3x964yi8wczpzm பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/76 250 647270 1948994 1948143 2026-06-24T15:35:39Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948994 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|75 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌}} {{Right|75}} யில்லை, படை பலத்தால்‌ மட்டும்‌ வெற்றி பெற்றுவிட முடி யாது. அறநெறி தவறாமையே ஆட்சிக்கு அடிப்படையாகும்‌ ; அதுவே அரசர்க்கு வெற்றி தருவதாகும்‌. {{left_margin|3em|<poem>கடும்‌ சினத்த கொல்களிறும்‌, கதழ்‌ பரிய கலிமாவும்‌, நெடும்‌ கொடிய நிமிர்தேரும்‌, நெஞ்சுடைய புகல்‌ மறவரும்‌, என, நான்குடன்‌ மாண்டது ஆயினும்‌, மாண்ட அறநெறி முதற்றே அரசின்‌ கொற்றம்‌.”</poem>}}{{Right|(புறம்‌, 55)}} இதுதான்‌ மதுரை மருதன்‌ இளநாகனார்‌ அரசனுக்கு உரைத்த அறவுரை, இது பழந்தமிழ்‌ மக்களின்‌ அரசியல்‌ அறிவை எடுத்துக்காட்டுகின்‌றதன்றோ? பதிற்றுப்பத்தின்‌ ஒன்பதாம்‌ பத்தைப்‌ பாடிய புலவர்‌ பெருங்குன்றூர்க்‌ கிழார்‌, குடக்கோ இளஞ்சேரல்‌ இரும்‌ பொறையின்மேல்‌ பாடப்பட்டது இந்த ஒன்பதாம்‌ பத்து. இதில்‌, சேரனுக்கு அப்‌ புலவர்‌ கூறும்‌ அரசியல்‌ அறிவுரை குறிப்பிடத்தக்கது. "மிகுந்து வேற்படைகளையுடைய இரும்பொறையே ! உன்னுடைய செங்கோல்முறையைல்‌ கண்டு மகிழ்ந்து, ஒவ்‌ வொரு நாளும்‌ உனது நாட்டினர்‌ உன்மேல்‌ அன்பு மிகுந்து உன்னை வணங்கிப்‌ பாராட்டுவார்களாக ! உயர்ந்த இவ்‌ வுலகில்‌ உள்ள சான்றோர்கள்‌ உன்னைப்‌ போற்றுவரர்களாக ! அரசியலிலே எத்தகைய தவறும்‌ ஏற்படாமல்‌ பாதுகாப்பா யாக! உனக்கு நாட்டு மக்களின்‌ அன்பும்‌ ஆதரவும்‌ இருப்‌ பதனால்‌, உன்‌ பகைவருடன்‌ செய்யும்‌ போரிலே 'நீ வெற்றி பெறுவாயாக ! நீயும்‌ நீண்ட நாள்‌ நோயின்றி - எத்தகைய துன்பமும்‌ இன்றி - வாழ்வாயாக ! _____________ கதழ்பரிய - விரைந்து ஓடும்‌ தன்மையுள்ள. நெஞ்சுடைய - மனோ வலிமையுள்ள. புகல்‌ - போரை விரும்பும்‌, மாண்டது - சிறந்தது.<noinclude></noinclude> 8cuf1iwyg8uzlp1pk4m6pdvssdp5e8k பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/75 250 647271 1948993 1948144 2026-06-24T15:35:22Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948993 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|74 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>74 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} '''பொதுமக்கள்‌ ஆதரவு''' முடி அரசாயினும்‌ சரி, குடி அரசாயினும்‌ சரி, பொது மக்களின்‌ ஆதரவைப்‌ பெற்ற அரசுதான்‌ நிலைத்து நிற்கும்‌ ; எல்லா மக்களும்‌ நல்வாழ்வு பெறத்‌ திட்டம்‌ வகுத்து, அதனை நன்றாக நடத்திவைப்பதே ஆட்சியின்‌ கடமை. சாதி, மத, இன, மொழி வேற்றுமை பாராட்டாமல்‌ அனைவர்க்கும்‌ ஒத்த நீதி வழங்குவதே ஆளுவோர்‌ கடமை. இத்தகைய ஆட்சியே செங்கோல்‌ ஆட்சி, மக்கள்‌ ஆட்சி, ஜனநாயக ஆட்சி என்று சொல்லப்படும்‌. படை பலத்தையும்‌, அதிகார உரிமையையும்‌ காட்டி மக்களை அடக்கி ஆண்டுவிட முடியாது ; நல்லாட்சிக்கு நாட்டு மக்கள்‌ அனைவரும்‌ அடங்கி நடப்பார்கள்‌: நல்லாட்சியை எதிர்த்துக்‌ கவிழ்க்க எவராலும்‌ ஆகாது. இந்த உண்மையை மறந்த ஆட்சி எதுவாயினும்‌ அதற்கு ஆயுள்‌ அற்பந்தான்‌, இக்த இயற்கை உண்மையைப்‌ பண்டைக்‌ காலத்‌ தமிழ்‌ அறிஞர்கள்‌ அரசர்களுக்கு அடிக்கடி எடுத்துக்காட்டி வந் தனர்‌. மன்னர்களின்‌ ஆட்சி, கொடுங்கோல்‌ ஆட்சியாக மாறாமல்‌ இருப்பதற்கு அவர்களால்‌ ஆனவரையில்‌ அரும்‌ பாடுபட்டு வந்தனர்‌, பாண்டியன்‌ இலவந்திகைப்‌ பள்ளித்‌ துஞ்சிய நன்மாறன்‌ என்பவன்‌ ஒரு பாண்டிய மன்னன்‌. அவனுக்கு, மதுரை மருதன்‌ இளநாகனார்‌ என்ற புலவர்‌ அறிவுரை சுறுவதாக ஒரு செய்யுள்‌ புறநானூற்றில்‌ காணப்படுகின்றது. அச்‌ செய்யுளில்‌ காணப்படும்‌ அரசியல்‌ உண்மை ' எக்காலத்‌ திற்கும்‌ ஏற்றதாகும்‌. "கடுமையான கோபத்தையும்‌, கொல்லுந் தன்மையும்‌ உள்ள யானைப்படையிருந்தால்‌ என்ன ? விரைந்து செல்லும்‌ நெஞ்சுரம்‌ உள்ள குதிரைப்படையிருந்தால்‌ என்ன ? நீண்ட கொடியை உடைய உயர்ந்த தேர்ப்படை இருந்தால்‌ என்ன ? அஞ்சாத நெஞ்சம்‌ உள்ள போரை விரும்புகின்ற வீரர்கள்‌ நிறைந்த காலாட்படை இருந்தால்‌ என்ன ? - இவைகள்‌ எவ்வளவு சிறந்திருந்தாலும்‌ அதனால்‌ ஆட்சிக்குப்‌ பெருமை<noinclude></noinclude> ciayf55ls39gym8erzm4181qaol079s பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/85 250 647285 1949003 1948180 2026-06-24T15:37:41Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949003 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|84 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>84 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} {{left_margin|3em|<poem>கொலையின்‌ கொடியாரை வேந்துஒறுத்தல்‌ பைங்கூழ்‌ களைகட்‌ டதனொடு நேர்‌</poem>}} என்பது திருக்குறள்‌, 550. {{left_margin|3em|<poem>“அரசன்‌ கொடியவர்களைக்‌ கொலையான்‌ ஒறுத்துத்‌ தக்கோரைக்‌ காத்தல்‌ உழவன்‌ களையைக்‌ களைந்து பைங்‌ கூழைக்‌ காத்ததனோடு ஒக்கும்‌”</poem>}} என்பது பரிமேலழகர்‌ தரும்‌ உரை. {{left_margin|3em|<poem>"கொடியவர்‌' என்றது தீக்கொளுவுவார்‌, நஞ்‌ சிடுவார்‌, கருவியில்‌ கொல்வார்‌, கள்வர்‌, ஆறலைப்பார்‌; சூறை கொள்வார்‌, பிறன்‌இல்‌ விழைவார்‌ என்றிவர்‌ முத லாயினாரை; இவரை வடநூலார்‌ ஆததாயிகள்‌ என்ப. இப்‌ பெற்றியாரைக்‌ கண்ணோடிக்‌ கொல்லா வழிப்‌ புற்‌ களைக்கு அஞ்சா நின்ற பைங்கூழ்‌ பேன்று நலிவு பல எய்தி உலகு இடர்ப்படுதலின்‌, கோறலும்‌ அரசர்க்குச்‌ சாதி தருமம்‌ என்பதாயிற்று”</poem>}} இது 'கொடியார்‌' என்பதற்குப் பரிமேலழகர்‌ கொடுத்‌ திருக்கும்‌ விளக்கம்‌. தீயிட்டு உடைமைகளையும்‌ உயிர்களையும்‌ பாழ்‌ பண்ணு வோர்‌, நஞ்சிட்டுக் கொலை செய்வோர்‌, ஆயுதங்களால்‌ கொலை செய்வோர்‌, திருடுவோர்‌, வழிப்பறி செய்வோர்‌, கூட்டமாக வந்து கொள்ளையடிப்போர்‌, பிறன்மனையானை விழைவோர்‌--இவர்களுக்கெல்லாம்‌ கொலைத்‌ தண்டனை விதிக்கவேண்டும்‌ என்பது வள்ளுவர்‌ கருத்தென்று பரிமே லழகர்‌ விளக்கிக்‌ கூறியிருக்கின்றார்‌. பண்டைக்‌ காலத்தில்‌, மேற்கண்ட குற்றவாளிகளுக்குக்‌ கொலைத்‌ தண்டனை கொடுக்கும்‌ வழக்கம்‌ இருந்தது. அத்‌ தகைய குற்றவாளிகள்‌ சமுதாயக்‌ கட்டுப்பாட்டையும்‌, வாழ்வையும்‌ நிலைகுலைப்போர்‌ ஆவர்‌ ; ஆகையால்‌, அவர்கள்‌<noinclude></noinclude> 3ay6tortf81ilziys9ufnb85exxjysv பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/86 250 647287 1949004 1948183 2026-06-24T15:37:52Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949004 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|85 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|குற்றமும்‌ தண்டனையும்‌}} {{Right|85}} கூட்டம்‌ ஒழியவேண்டுமானால்‌ கொலைத்‌ தண்டனை கொடுப்‌ பதுதான்‌ செங்கோன்மை என்று கருதினர்‌. இன்றைய அறிஞர்கள்‌ சிலர்‌, 'திருவள்ளுவர்‌ கொலைத்‌ தண்டனைக்கு இணங்காதவர்‌ ; ஆதலால்‌ இக்குறளுக்குப்‌ பரிமேலழகர்‌ சொல்லும்‌ உரை பொருந்தாது” என்று கூறு கின்றனர்‌. இவர்கள்‌, 'பைங்கூழ்‌ களைகட்டதனாெடு நேர்‌' என்று வள்ளுவர்‌ கொடுத்திருக்கும்‌ உதாரணத்தை மறந்து விடுகின்றனர்‌. 'கொடியாரைக்‌ கொலையின்‌ ஒறுத்தல்‌" தான்‌ அறம்‌ என்பதற்கு ஏற்ற உதாரணம்‌ பயிருக்குக்‌ களையெடுத்‌ தல்‌ என்பதாகும்‌. பயிர்‌ நன்றாக வளர்ந்து பலன்‌ தரவேண்டுமானால்‌, அதன்‌ இடையிலே முளைத்த களையை அடியோடு பிடுங்கியெறிய வேண்டும்‌. அப்பொழுதுதான்‌ பயிர்‌ வளரும்‌, களையை அடியோடு பிடுங்கி வீசாமல்‌ அதன்‌ தலையைமட்டும்‌ அறுத்து விடுவார்‌ யாரும்‌ இல்லை, சமுதாயம்‌ நன்றாக வாழவேண்டு மானால்‌ சமூகத்‌ தீங்கிழைப்போரை மனித சமுதாயத்திலே வாழவிடாமல்‌ களைந்தெறிய வேண்டும்‌, அவர்களை அழிக்க வேண்டும்‌. அவர்களுக்குக்‌ கொலைத்‌ தண்டனை கொடுப்பது தான்‌ ஒழுங்கு முறை, இதுவேதான்‌ வள்ளுவர்‌ கருத்து. இக்‌ கருத்தைத்தான்‌ பரிமேலழகர்‌ தெளிவாக விளக்கிக்‌ கூறி யுள்ளார்‌. இதனால்‌, கடுங்‌ குற்றவாளிக்குக்‌ கொலைத்‌ தண்டனை யளிப்பதுதான்‌ செங்கோன்மையாகும்‌ என்பதே பழந்தமிழர்‌ கொள்கையென்பதைக்‌ காணலாம். திருட்டுக்‌ குற்றத்துக்குக்கூடக்‌ கொலைத்‌ தண்டனை கொடுப்பதைத்‌ தமிழர்கள்‌ அரசியல்‌ நீதியாகக்‌ கொண்டிருந்‌ தனர்‌, இதற்குச்‌ சிலப்பதிகாரமும்‌ ஒரு சிறந்த உதாரண மாகும்‌. கண்ணகி, பாண்டியன்‌ செடுஞ்செழியனிடம்‌ வழக்காடச்‌ சென்றாள்‌. அவள்‌ தன்னைக்‌ 'கொலைக்களப்‌ பட்ட கோவலன்‌ மனைவி' என்று அறிமுகம்‌ செய்துகொண்டாள்‌. அப்பொழுது நெடுஞ்செழியன்‌,<noinclude></noinclude> 1ufnfptqr31gdzuwa102qhpy5zq4z5w பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/87 250 647289 1949005 1948186 2026-06-24T15:38:05Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949005 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|86 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|பழந்தமிழர் அரசியல்}} {{left_margin|3em|<poem>கள்வனைக்‌ கோறல்‌ கடுங்கோல்‌ அன்று வெள்வேல்‌ கொற்றம்‌ காண்‌</poem>}} என்று கூறினான்‌. திருட்டுக் குற்றத்துக்குக்‌ கொலைத்‌ தண்‌ டனை கொடுப்பதே அரச நீதி; பழங்காலத்தில்‌ திருடர்களுக்‌ கும்‌ கொலைத்‌ தண்டனை கொடுத்து வந்தனர்‌ என்ற உண்மை யையே இவ்வடிகள்‌ காட்டுகின்‌றன. பாண்டியன்‌ நெடுஞ்செழியன்‌, கோவலன்‌ குற்றவாளி தானா என்பதை ஆராய்ந்து பார்க்கவில்லை ; பொற்கொல்லன்‌ பேச்சை நம்பித்‌ தண்டனை கொடுத்துவிட்டான்‌. இதுதான்‌ பாண்டியன்‌ செய்த பெரும்‌ தவறு. திருட்டுக்‌ குற்றத்‌துக்‌ குக்‌ கொலைத்‌ தண்டனையளித்தல்‌ அரச நீதி என்பதைச்‌ சிலப்பதிகாரம்‌ ஏற்றுக்கொள்ளுகிறது. திருடர்கள்‌ கூட்டம்‌ வளராதிருக்கவே - அவர்களால்‌ மக்கள்‌ சமுதாயத்‌திற்கு ஏற்படும்‌ தீமைகளைத்‌ தடுக்கவே - அவர்களுக்கு அரசாங்கம்‌ கொலைத்‌ தண்டனை வழங்கி வந்தது, சிலப்பதிகார காலத்தில்‌ இவ்வழக்கம்‌ நடைமுறையில்‌ இருந்தது. '''கொலைத்‌ தண்டனைக்கு உரியவர்கள்‌''' 'தீக்கொளுவுவார்‌, நஞ்சிடுவார்‌, கருவியில்‌ கொல்வார்‌, கள்வர்‌, ஆறலைப்பார்‌, சூறை கொள்வார்‌, பிறன்‌இல்‌ விழை வார்‌ என்று இவர்‌ முதலாயினார்‌' கொலைத்‌ தண்டனைக்கு உாியவர்கள்‌ என்று பரிமேலழகர்‌ கூறினார்‌. அவர்‌ காலத்‌ துக்கு முன்னிருந்த இளங்கோவடிகள்‌, கொலைத்‌ தண்டனைக்கு உரியார்‌ இன்னார்‌ என்று கூறுவதும்‌ குறிப்பிடத்தக்கது. {{left_margin|3em|<poem>தவம்மறைந்து ஒழுகும்‌ தன்மையி லாளர்‌; அவம்மறைந்து ஒழுகும்‌ அலவல்‌ பெண்டிர்‌; அறைபோகு அமைச்சர்‌; பிறர்மனை நயப்போர்‌; பொய்க்கரி யாளர்‌; புறம்கூற்‌ றாளர்‌;என்‌ கைக்கொள்‌ பாசத்துக்‌ கைப்படு வோர்‌;எனக்‌</poem>}} கோறல்‌ - கொல்லுதல்‌. காெற்றம்‌ - வெற்றி,<noinclude></noinclude> eekkz7bbmuii6ca6e7050ewpw6cjjpa பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/88 250 647291 1949006 1948190 2026-06-24T15:38:21Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949006 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|87 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude> {{center| குற்றமும்‌ தண்டனையும்‌ 87}} {{left_margin|3em|<poem>காதம்‌ நான்கும்‌ கடும்குரல்‌ எடுப்பிப்‌ பூதம்‌ புடைத்துஉணும்‌ பூத சதுக்கமும்‌</poem>}} என்பது சிலப்பதிகாரம்‌ ; இளங்கோ தரும்‌ நீதி, “தம்மைப்‌ பிறர்‌ நம்புவதற்குத்‌ தவவேடத்தில்‌ மறைந்து நின்று, அத்‌ தவத்திற்கு மாறான வழியில்‌ நடக்கும்‌ பொய்‌ வேடத்தார்‌ ; தம்மைத்‌ தம்‌ கணவர்‌ நம்பும்படி பொய்யொழுக்‌ கத்தில்‌ மறைந்து நின்று ஒழுகும்‌ வீணான மகளிர்‌ ; தம்மை நம்பி, தம்‌ கையில்‌ பொறுப்பை ஒப்படைத்திருக்கும்‌ அரச சரக்‌ கவிழ்க்கச்‌ சூழ்ச்சி செய்யும்‌ அமைச்சர்கள்‌; தமது மனைவியர்‌ வீட்டிலே தனித்திருக்க விட்டு, பிறர்‌ மனையிலே தனித்திருக்கும்‌ பெண்டிரை விரும்பும்‌ தூர்த்தர்கள்‌ ; தமது மனமறிந்த உண்மையை மறைத்து, நீதிமன்‌ றத்திலேறிப்‌ பொய்க்கரி புகல்வோர்‌ ; முன்னே நின்று புகழ்ந்து, பின்னே போய்ப்‌ பழிச்‌ சொற்களைக்‌ கூறும்‌ பழிகாரர்கள்‌ - இவர்கள்‌ எல்லாம்‌ என்‌ கையில்‌ உள்ள பாசத்தில்‌ அகப்படுவோர்‌ என்று நான்கு திசைகளிலும்‌ நான்கு காத தூரம்‌ கேட்கும்படி கடுங்குரல்‌ கொடுக்கும்‌ ஒரு பூதம்‌ மேற்கண்ட குற்றவாளி களை அப் பூதம்‌ தன்‌ பாசத்தாற்‌ பிணித்து நிலத்திலே மோதி அவர்கள்‌ உயிரை உண்ணும்‌. இத்தகைய பூதம்‌ இருத்தலால்‌ அவ்விடத்திற்கு பூத சதுக்கம்‌ என்று பெயர்‌," மேலே காட்டிய சிலப்பதிகார அடிகளில்‌ அமைந்துள்ள பொருள்‌ இதுதான்‌. போலித்‌ துறவிகள்‌, கணவனை வஞ்சிக்கும்‌ பெண்கள்‌, அரசர்க்குக்‌ கேடு சூழும்‌ அமைச்சர்‌, பிறர்‌ மனைவியை விரும்பு வோர்‌, பொய்க்கரி புகல்வோர்‌, புறம்‌ பேசுவோர்‌- இவர்கள்‌ எல்லாரும்‌ கொலைத்‌ தண்டனைக்கு உரியவர்கள்‌ என்று இதனாற்‌ காணலாம்‌. காவிரிப்பூம்பட்டினத்திலே இத்தகைய குற்றவாளி களைப்‌ பிடித்துக் கயிற்றிலே கட்டி, நிலத்திலே அடித்து உயிரைப்‌ போக்கும்‌ மன்றம்‌ ஒன்று இருந்ததாம்‌, இதன்‌ பெயர்‌ பூத சதுக்கம்‌ என்பது. அங்கு நிற்கும்‌ பூதமே இக்‌ குற்‌ றவாளிகளை இவ்வாறு செய்யுமாம்‌,<noinclude></noinclude> 6fi6juu7sabfqshyen3yhcn74jg1zsg பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/71 250 647304 1948989 1948215 2026-06-24T15:34:19Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948989 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|70 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>70 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} கூடியவர்களிடம்‌ வரி தண்டுவதில்‌ தவறில்லை. கொடுக்கும்‌ சக்தியற்ற ஏழை எளியவர்கள்‌ தலையிலே வரியைச்‌ சுமத்தும்‌ அரசு கொடுங்கோல்‌ அரசாகும்‌. அது அறம்‌ அன்று ; நீதியும்‌ அன்று. வரி கொடுக்கும்‌ வல்லமையற்றவர்கள்‌ தங்கள்‌ துன்பத்தைத்‌ தாங்க முடியாதபோது ஆட்சிக்கு எதிராகத்‌ திரும்பிவிடுவார்கள்‌. இந்த உண்மையைப்‌ பழந் தமிழ்‌ அறிஞர்கள்‌ உணர்ந்திருந்தனர்‌. மன்னர்கள்‌ குடிமக்க ளிடம்‌, அளவுக்குமேல்‌ வரி வாங்க முற்படும்போது புலவர்‌ கள்‌ தலையிட்டனர்‌; அரசர்களுக்கு அறிவுரை கூறினர்‌ ; அவர்கள்‌ செய்கையைத்‌ தடுத்தனர்‌. இவ்வுண்மையைப்‌ பிசிராந்தையார்‌ என்னும்‌ புலவர்‌ பாடல்‌ ஒன்று விளக்கமாகக் கூறுகின்றது, பாண்டியன்‌ அறிவுடை நம்பி என்பவன்‌ குடிமக்களிடம்‌ அளவுக்குமேல்‌ வரி வாங்கினான்‌. அதைக்‌ கண்ட பிசிராந்தை யார்‌ மன்னனிடம்‌ சென்றார்‌; அஞ்சாமல்‌ அரச நீதியை எடுத்துக்காட்டினார்‌ ; அவன்‌ செய்கையைத்‌ தடுத்தார்‌, “விளைந்த நெல்லை அறுத்துக் கொண்டுவந்து கவளம்‌ கவளமாகச்‌ சேதப்படரமல்‌ உண்டால்‌, ஒரு மாவுக்கும்‌ குறைந்த நிலத்திலே அறுத்த கதிர்‌ பல நாட்களுக்கு உண வாகும்‌. நூறு வயல்களிலே நெல் விளைந்திருந்தாலும்‌ சரி, ஒரு யானை தனியாக அவ்‌ வயல்களிலே புகுந்து நெற்கதிரை உண்ணுமானால்‌ வீண்‌ சேதமாகும்‌. அதன்‌ வாயில்‌ புகுந்த நெல்லைவிட, அதன்‌ காலால்‌ பாழாகும்‌ நெல்லே மிகுதியாக இருக்கும்‌. அதைப்போல, அறிவுள்ள வேந்தன்‌ வரி வாங்கும்‌ முறையை உணர்ந்திருக்கவேண்டும்‌, மக்கள்‌ மனங்‌ கோணாத படி வரி வாங்கவேண்டும்‌, இவ்வாறு வரி வாங்கினால்‌ அவ னுடைய நாடு கோடிக்கணக்கான பொருளைக்‌ கொடுக்கும்‌ ; அந்நாடும்‌ சிறப்படையும்‌ ; செழிப்படையும்‌, இவ்வாறில்லா மல்‌ அரசன்‌ அறிவிலே குறைந்தவனாகி, தான்‌ கூறுவது தவறானாலும்‌, அதையே சரியென்று சொல்லும்‌ சுற்றத்துடன்‌ கூடியிருபபானாயின்‌ அவன்‌ வரி கொள்ளும்‌ முறையை _____________ 'மா என்பது நூறு குழி, அதாவது 33 சென்ட். இருபது மா ஒரு வேலி, இது சோழ நாட்டு நில அளவு.<noinclude></noinclude> 51cwsntx8p5ej5o3qsvw116j72f7ij1 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/74 250 647319 1948992 1948240 2026-06-24T15:35:07Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948992 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|73 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌}} {{Right|73}} <poem>உறுபொருளும்‌, உல்கு பெரருளும்‌, ஒன்னார்த்‌ தெறுபொருளும்‌ வேந்தன்‌ பொருள்‌.”</poem> {{Right|(கு. 756)}} இது வள்ளுவர்‌ காட்டும்‌ வழியாகும்‌. இக்‌ குறளும்‌ மக்க ளிடம்‌ நேர்முகமாக வரி வரங்கும்‌ கொள்கையை ஒப்புக்‌ கொள்ளவில்லை. <poem>இயற்றலும்‌, ஈட்டலும்‌, காத்தலும்‌ காத்த வகுத்தலும்‌ வல்லது அரசு.</poem> {{Right|(கு. 385)}} என்ற குறளிலும்‌ நேர்முகமாக மக்களிடம்‌ வரி வரங்கும்படி செரல்லவில்லை, “தனக்குப்‌ பொருள்‌ வரும்‌ வழிகளை மேலும்‌ மேலும்‌ உண்டாக்குதல்‌ ; அவ்வாறு வந்த பொருளை ஓரிடத்திலே சேர்த்து வைத்தல்‌: சேர்த்த பொருளைப்‌ பிறர்‌ கவராமல்‌ பாதுகாத்தல்‌ ; காத்த பொருளை அறம்‌, பொருள்‌, இன்பங்களுக்காகச்‌ செலவழித்தல்‌ ஆகிய இவைகளில்‌ வல்லவனே அரசன்‌ ஆவான்‌.” இதுவே இக்‌ குறளின்‌ பொருள்‌. 'இயற்றல்‌' என்பதற்குப்‌ பரிமேலழகர்‌ கொடுத்திருக்‌ கும்‌ விளக்கம்‌ குறிப்பிடத்‌ தக்கது. "பொருள்களாவன : மணி, பொன்‌, நெல்‌ முதலாயின. அவை வரும்‌ வழிகளாவன பகைவரை அழித்தலும்‌, திறை கோடலும்‌, தன்‌ நரடு தலை யளித்தலும்‌ முதலாயின.” இல்‌ விளக்கத்திலும்‌, பொது மக்கள்‌ தலையிலே வரியைச்‌ சுமத்தும்‌ செயல்‌ ஒதுக்கப்பட்‌ டுள்ளது. அரசனோ, பொதுமக்கள்‌ ஆட்சியோ, எடுத்தவுடனே மக்களின்மேல்‌ அளவுக்கு மீறிய வரி, போட்டுப்‌ பொருள்‌ சேர்க்கும்‌ முறையைப்‌ பின்பற்றுவது அறமன்று, இவ்‌ வுண்மையை மேற்கூறியவைகளால்‌ அறியலாம்‌, அறிஞர்கள்‌ மக்கள்மேல்‌ அதிக வரி போடுவதை எதிர்த்து வந்தனர்‌ என்பதையும்‌ காணலாம்‌. உல்கு - சுங்கம்‌. தெறுதல்‌ - அழித்தல்‌, 5<noinclude></noinclude> r6ex7ooklkhtz4qg4qshtrnrhhq9s84 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/72 250 647323 1948990 1948246 2026-06-24T15:34:34Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948990 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|71 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌}} {{Right|71}} அறியமாட்டான்‌ ; குடிமக்களின்‌ அன்பு அழியும்படி - அவர்‌ கள்‌ வெறுக்கும்படி - அவர்களிடம்‌ வரியென்னும்‌ பேரால்‌ பொருள்களை வலிந்து கொள்வான்‌. இவ்வரறு வரி வாங்குவா னாயின்‌, அம்‌ மன்னன்‌, யானை புகுந்த வயலைப்போலத்‌ தானும்‌ உண்டு இன்புறமாட்டான் ; அவனால்‌ ஆளப்படும்‌ நாடும்‌ நாசம்‌ உறும்‌. <poem>காய்நெல் அறுத்துக் கவளம்‌ கொளினே மாநிறைவு இல்லதும்‌ பன்னாட்கு ஆகும்‌ ; நூறுசெறு ஆயினும்‌ தமித்துப்புக்கு உணினே வாய்புகு வதனினும்‌ கால்பெரிது கெடுக்கும்‌ ; அறிவுடை வேந்தன்‌ நெறிஅறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிதும்‌ நந்தும்‌ ; மெல்லியன்‌ கிழவன்‌ ஆகி, வைகலும் வரிசை அறியாக்‌ கல்‌என்‌ சுற்றமொடு பரிவுதப எடுக்கும்‌ பிண்டம்‌ நச்சின்‌ யானை புக்க புலம்போலத்‌ தானும்‌ உண்ணான்‌ ; உலகமும்‌ கெடுமே.”</poem> இதுவே பிசிராந்தையார்‌, பாண்டியன்‌ அறிவுடை நம் பிக்குக்‌ கூறிய அறிவுரை, அளவுக்குமேல்‌ வரி வாங்கு வதனால்‌ வரும்‌ இன்னலைப்பற்றி இதற்குமேல்‌ விளக்கிக்‌ கூற இயலாது. இது புறகானூற்றின்‌ 184-வது பாடல்‌, இப்‌ பாடற்‌ கருத்தை அப்படியே சிந்தாமணி ஆசிரியர்‌ அமைத்துப்‌ பாடியிருக்கின்றார்‌ : "வாய்க்குப்‌ போதுமான கவளம்‌ அகப்படும்‌; வீண்‌ சேதமும்‌ உண்டாகாது ; முறைப்படி அறுத்துக்கொண்டு வந்த செல்லை ஒவ்வொரு நாளும்‌ கவளமாக உண்பித்தால்‌ இந்நிலை ஏற்படும்‌. யானையே வயலில்‌ புகு்து மேயத்‌ தொடங்கினால்‌, விளைந்திருக்கும்‌ கதிர்‌ அதன்‌ வாயில்‌ புகா மல்‌ வீணாக அழியும்‌. ஆதலால்‌ அரசன்‌ அறிவில்‌ சிறந் ________________ கவளம்‌ - பிடி, மா- நில அளவு, யாத்து- கொடுத்து, சிறக்கும்‌, பரிவுதப - அன்பு கெட, பிண்டம் - உணவு.<noinclude></noinclude> jaflt34apme325oik0xjhdg0uozgigs பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/73 250 647325 1948991 1948294 2026-06-24T15:34:53Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948991 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|72 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>72 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} தவனாய், குடிகளின்‌ நெஞ்சம்‌ துன்புறாமல்‌ வரி வாங்குவ னாயின்‌ அவன்‌ இன்பம்‌ அடைவான்‌; அவன்‌ ஆளும்‌ நீர்வளம்‌ நிறைந்த நாடு முழுவதும்‌ செல்வம்‌ நிலையாகப்‌ பெருகி நிற்கும்‌. {{left_margin|3em|<poem>வாய்ப்படும்‌ கேடும்‌ இன்றாம்‌, வரிசையின்‌ அறிந்து, நாளும்‌ காய்த்தநெல்‌ கவளம்‌ தீற்றின்‌ ; களிறுதான்‌, கழனி மேயின்‌, வாய்ப்படல்‌ இன்றிப்‌ பொன்றும்‌, வல்லனாய்‌ மன்னன்‌ கொள்ளின்‌ நீத்தநீர்‌ ஞாலம்‌ எல்லாம்‌ நிதிநின்று சுரக்கும்‌ அன்றே,”</poem>}} {{Right|(சீவக சிந்தாமணி, 2907)}} இதுவே சிந்தாமணிச்‌ செய்யுள்‌. இதுவும்‌, 'அளவுக்கு மேல்‌ வரி வாங்கும்‌ அரசு நிலைக்காது; குடிகளின்‌ நிலை யறிந்து குறைந்த அளவில்‌ வரி வாங்கும்‌ அரசுதான்‌ வாழும்‌; இத்தகைய ஆட்சியுள்ள நாடுதான்‌ செழிக்கும்‌” என்று கூறிற்று, திருவள்ளுவரும்‌ மக்கள் தலையிலே வரியைச்‌ கமத்து வதை ஒத்துக்கொள்ளவில்லை, குடிமக்கள்‌ தலையிலே வரி யைச்‌ சுமத்தாமல்‌ வேறு வகையிலே அரசன்‌ பொருள்‌ தேட வேண்டும்‌ என்றே கூறுகின்றார்‌. "பொருளுக்கு உரியவர்‌ யாரும்‌ இல்லாமல்‌ விடப்பட்ட செல்வம்‌, நீர்‌ வழியாகவும்‌ நிலத்தின்‌ வழியாகவும்‌ வேற்று நாடுகளிலிருந்து இறக்குமதியாகும்‌ பொருள்களுக்கு விதிக்‌ கப்படும்‌ வரி, தன்‌ பகைவர்களிடமிருந்து கப்பமாக வாங்கப்‌ படும்‌ பொருள்‌ இவைகள்தாம்‌ அரசனுக்கு உரிய செல்வம்‌. _____________ வரிசை - முறை. தீற்றின்‌ - உண்பித்தால்‌, பொன்றும்‌ - அழியும்‌, நீத்தம்‌ - வெள்ளம்‌.<noinclude></noinclude> 3vtm3gnn0yuhfx4ew5cngeo8gypvqtw பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/70 250 647326 1948988 1948295 2026-06-24T15:34:06Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948988 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|69 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌}} {{Right|69}} நாட்டினராயினும்‌ சரி, வெளிநாட்டினராயினும்‌ சரி, உன்‌ அடியை வணங்குவார்கள்‌. {{left_margin|3em|<poem>மாரி பொய்ப்பினும்‌, வாரி குன்றினும்‌, இயற்கை அல்லன செயற்கையில்‌ தோன்றினும்‌ கரவலர்ப்‌ பழிக்கும்‌இக்‌ கண்‌ அகல்‌ ஞாலம்‌ ; அதுநற்கு அறிந்தனை ஆயின்‌, நீயும்‌ நொதும லாளர்‌ பொதுமொழி கொள்ளாது பகடு புறந்தருநர்‌ பாரம்‌ ஓம்பிக்‌ குடிபுறத்‌ தருகுவை ஆயின்நின்‌ அடிபுறத்‌ தருகுவர்‌ அடங்கா தோரே,”</poem>}} இதுவே வெள்ளைக்குடி நாகனார்‌ சோழன்‌ குளமுற்றத்‌ துத்‌ துஞ்சிய கிள்ளிவனவனுக்குக்‌ கூறிய அறிவுரை, இச்‌ செய்யுள் உழவாளர்க்கு உதவி செய்வதே ஒரு நாகரிக அரசாங்கத்தின்‌ முதற்‌ கடமை என்பதை எடுத்துக்காட்டு கின்றது. தனிப்பட்ட ஒரு அரசனுக்குரிய கடமையாகக்‌ கூறப்பட்‌ டிருக்கும்‌ இல்வறிவுரை இக்காலத்து மக்களாட்சிக்கும்‌ பொருந்தும்‌ உழவுத் தொழிலே முதன்மையாக உள்ள நாட்டிலே உழவர்கள்‌ மகிழ்க்து வாழாவிட்டால்‌ அமைதி நில வாது; உற்பத்தியும்‌ வளராது. இந்த உண்மையைப்‌ பழந் தமிழர்கள்‌ உணர்ந்திருந்தனர்‌.ஆதலால்‌ உழவுத்‌ தொழில்‌ புரிவோரைப் போற்றி வந்தனர்‌ ; பாராட்டி வந்தனர்‌ ; அவர்‌ களுக்கு, முயற்சி செய்வோர்‌, உதவி செய்வோர்‌ என்ற பொருள்‌ உள்ள வேளாளர்‌ என்ற பெயரிட்டனர்‌. சமூகத்‌ திலே உயர்ந்த நிலையும்‌ அளித்தனர்‌. '''வரிக்‌ கொடுமை''' பண்டைக்கால மன்னர்களிலே தந்நலங்‌ கருதி, மக்கள்‌ தலையிலே வரிச்சுமையை ஏற்றியவர்களும்‌ உண்டு. தாங்கக்‌ ____________ வாரி - நிலத்தின்‌ வருமானம்‌, நொதுமலாளர்‌ - கோள்‌ சொல்லுவோர்‌. பகடு- ஏர்‌. பகடு புறந்தருநர்‌ “உழவர்‌. புறந்தருகுவர்‌ - வணங்குவர்‌.<noinclude></noinclude> kc4mctxt4kjpc5bhnkvve7fczccg9zp பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/69 250 647327 1948987 1948296 2026-06-24T15:33:52Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948987 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|68 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>68 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} அவர்கள்‌ அரசர்களுக்கு அடிக்கடி உழவினரைக்‌ காக்கும்படி அறிவுரைகள்‌ கூறிவந்தனர்‌, வெள்ளைக்குடி நாகனார்‌ என்பவர்‌ ஒரு சிறந்த புலவர்‌. அவர்‌ ஒரு சிறு நிலக்கிழவருங்கூட. அவர்‌ உழவுத்தொழிலை மேற்கொண்டு வாழ்ந்தார்‌. மழை பெய்யாமையால்‌ அவ ருடைய. வேளாண்மைத்‌ தொழில்‌ ஒழுங்காக நடக்கவில்லை ; நிலமும்‌ விளையவில்லை, ஆனால்‌ அரசாங்கத்திலே வரி தண்‌ டும்‌ அலுவல்‌ பார்ப்போர்‌ அப்‌ புலவரை வரி கொடுக்கும்படி நெருக்‌கி வந்தனர்‌. நிலத்திலே விளைச்சல்‌ இல்லாத காலத்‌ திற்கும்‌ வரி கேட்டனர்‌, அவரைமட்டும்‌ அல்ல ; உழவர்கள்‌ எல்லோரிடமும்‌ அவ்வாறே வரி கொடுக்கும்படி கெடுபிடி செய்தனர்‌. இதைக்‌ கண்ட புலவர்‌ நேரே அரசனிடம்‌ சென்றார்‌. அரசாங்க அலுவலர்கள்‌ உழவர்களிடம்‌ காட்டும்‌ கருணையற்ற தன்மையை எடுத்துரைத்தார்‌. அரசன்‌, புலவர்‌ மொழியைக் கேட்டு மனம்‌ இளகினான்‌. அவருக்கும்‌, ஏனை யோருக்கும்‌ வரியைத்‌ தள்ளிக்‌ கொடுந்தான்‌. புலவருக்கு அவர்‌ வைத்‌திருந்த நிலத்தை என்றும்‌ இறையிலியாகவே (சர்வமான்யமாக) கொடுத்துவிட்டான்‌. இச்செய்தி புற நாலூற்றின்‌ 35-வது செய்யுளால்‌ தெரிகின்‌ றது. சோழன்‌ குளமுற்றத்துத்‌ துஞ்சிய ள்ளிவளவன்‌ அர சாட்சியின்‌கீழ்‌ வாழ்ந்தவர்‌ வெள்ளைக்குடி, நாகனார் என்னும்‌ புலவர்‌, அவர்‌ அரசனுக்குக்‌ கூறிய அறிவுரைதான்‌ கீழ்‌. வருவது : "மழை பெய்யுங்‌ காலத்திலே பெய்யாமற்போனாலும்‌, நிலத்தில்‌ விளைவு குறைந்தாலும்‌, மக்கள்‌ தகாத செயல்களைக்‌ செய்தாலும்‌, இப்‌ பெரிய உலகம்‌, இவைகளுக்கெல்லாம்‌ அரசர்கள்தாம்‌ காரணம்‌ என்று பழி சொல்லும்‌. இந்த உண்மையை நீ நன்றாக - உணர்ந்‌திருப்பாயானால்‌ ஒரு காரியத்தை உறுதியாகச்‌ செய்யவேண்டும்‌. கோட்சொல்லு வோரின்‌ உறுதியற்ற செரற்களைக்‌ கேட்காதே! ஏரைப்‌ பாதுகாத்து உழவுத்‌ தொழில்‌ செய்வோர்களின்‌ குடும்பங்‌ களைப்‌ பாதுகாப்பாயாக, இவ்வாறு செய்வாயானால்‌, உனக்கு அடங்காதவர்கள்‌ - பகைவர்கள்‌ - அவர்கள்‌ உள்‌<noinclude></noinclude> 4u25o2plocz3d0qztin42bz56b86lvl பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/38 250 647328 1949027 1948302 2026-06-24T15:49:12Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949027 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|37 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறநெறி காத்த அரசர்கள்‌}} {{Right|37}} யம்‌ காட்டாதவர்கள்‌ ; தம்மை நடுநிலையிலேயே நிறுத்திக்‌ கொண்டவர்கள்‌ ; துலாக்கோலைப்போல்‌ நடுநிலையிலே நிற்‌ பவர்கள்‌; சிறந்த ஒழுக்கம்‌ உள்ளவர்கள்‌ ; இத்தகையவர்கள்‌ நீதிபதிகளாக அமர்ந்திருந்து நீதி வழங்கும்‌ அறம்‌ கூறும்‌, அவையம்‌. அச்சமும்‌, அவலமும்‌, ஆர்வமும்‌ நீக்கிச்‌ செற்றமும்‌, உவகையும்‌ செய்யாது காத்து. ஞெமன்கோல்‌ அன்ன செம்மைத்து ஆகிச்‌ சிறந்த கொள்கை அறம்கூறு அவையமும்‌." {{Right|(மதுரைக்காஞ்சி, 489-492)}} நீதிபதிகளின்‌ நேர்மையை மாங்குடி மருதனார்‌ எவ்வளவு அழகாகச்‌ சித்திரிக்கிறார்‌ என்பது எண்ணத்தக்கது, நீதிபதி கள்‌ உண்மையைக்‌ கண்டறிந்து நீதி வழங்குவதில்‌ அஞ்சக்‌ கூடாது. பெருங்‌ குற்றத்திற்குக்‌ கடுந்தண்டனை விதிக்கும்‌ ஏற்படும்போதும்‌ துன்புறக்கூடாது, அவர்கள்‌ பேராசை பிடித்தவர்களாக இருக்கக்கூடாது; போதும்‌ என்ற மனம்‌ படைத்தவர்களாயிருத்தல்‌ வேண்டும்‌ ; அளவு கடந்த ஆசையுள்ள நீதிபதிகள்‌ தங்கள்‌ ஆசையை நிறைவேற்றிக்‌ கொள்ளும்‌ பொருட்டு அறத்தை அழிக்கவும்‌ செய்வார்கள்‌. இக்கருத்தை அச்சமும்‌ அவலமும்‌, ஆர்வமும்‌ நீக்கி" என்ற ஒரே வரியில்‌ தீட்டியிருக்கின்றார்‌. வழக்கிடுவோரில்‌ ஒருவர்‌ உறவினராயிருக்கலாம்‌ ; அல்லது நண்பராயிருக்கலாம்‌ : மற்றொருவர்‌ தமக்கோ, தம்‌ குடும்பத்திற்கோ பகைவராயிருக்கலாம்‌ ; நீதிபதியாக இருப்‌ பவர்கள்‌ இவற்றைச்‌ சிறிதும்‌ மனத்தில்‌ எண்ணாமல்‌ மறந்து விடவேண்டும்‌, இருவரையும்‌ சமமாகக்‌ கருதி நீதி வழங்க வேண்டும்‌. “செற்றமும்‌ உவகையும்‌ செய்யாது காத்து' என்ற வரி இவ்வுண்மையை உணர்த்துகின்றது. ஒழுக்கம் உள்ளவர்களே நீதிபதிக்குத் தகுதியுள்ளவர் கள், ஒழுக்கம் அற்றவர்களால் நீதி நிலைகுலையும். ஒரு ___________ அவலம் - துன்பம், செற்றம் - சினம், ஞெமன்கோல்- துலாக்கோல் கொள்கை - ஒழுக்கம்‌.<noinclude></noinclude> fetvpuo4dr2asu9230oq73h8n5tvheu பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/39 250 647329 1949028 1948299 2026-06-24T15:49:25Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949028 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|38 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>38 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} நாட்டில்‌ உள்ள குடிமக்கள்‌ அனைவரையும்‌ அரசாங்கம்‌ ஒத்த நிலையிலேயே கருதவேண்டும்‌ ; ஒத்த நீதியே வழங்கவேண்டும்‌. சாதிக்கொரு சட்டம்‌, மதத்துக்கொரு சட்டம்‌, சாதிக்கு ஏற்ற வாறு நீதி, மதத்திற்கேற்றவாறு நீதி என்று வழங்கும்‌ முறை அறத்தை அடிப்படையாகக்கெண்டிருக்க முடியாது. மக்கள்‌ அனைவரையும்‌ மக்களாகவே மதித்து நீதி வழங்குவதே சிறந்ததாகும்‌. 'மக்களாட்சி' என்று சொல்லுகின்ற இக்‌ காலத்திலும்‌ இம்முறை ஏற்படவில்லை, '''நீதி வழங்கும்‌ முறை''' பண்டைக்‌ காலத்தில்‌ நீதி வழங்கிய முறைக்கும்‌, இக்‌ கரலத்தில்‌ நீதி வழங்கும்‌ முறைக்கும்‌ ஒரு பெரிய வேற்‌ றுமை உண்டு, இந்த வேற்றுமை மிகவும்‌ குறிப்பிடத்‌ தக்கதொரு வேற்றுமை. பண்டைக்‌ காலத்தில்‌, உண்மையான குற்றவாளியைக்‌ கண்டறிந்து தண்டனை வழங்கினர்‌. குற்றமற்றவர்களுக்‌ குத்‌ துன்பம்‌ உண்டானால்‌ பாதுகாத்தனர்‌. சாட்சகயளிப்போ ரைக்‌ கொண்டு மட்டும்‌ ஒரு வழக்கிலே தீர்ப்பளிக்கமாட்‌ டார்கள்‌. நீதிபதிகளும்‌ தங்கள்‌ நுண்ணறிவைக்‌ கொண்டு குற்றம்‌ யார்‌ பக்கத்தில்‌ என்பதைக்‌ கண்டறிவார்கள்‌. மாறுவேடம்‌ பூண்டு சென்றுகூட "குற்றவாளிகள்‌ யார்‌ ? குற்றம்‌ அற்றவர்கள்‌ யார்‌?” என்பதைத்‌ தெரிந்துகொண்டு நீதி வழங்குவார்கள்‌, "பொய்க்கரி புகல்வோன்‌ ஒரு மரத்தடி. யில்‌ நின்றால்‌ அம்‌ மரம்‌ பட்டுப்போகும்‌, அவன்‌ குடும்பம்‌ பாழாகும்‌, அவன்‌ செல்வம்‌ பாழாகும்‌, அவன்‌ மீளா நரகுக்கு. ஆளாவான்‌!” என்றெல்லாம்‌ பெரய்க்கரி கூறுவோரைப்‌ பற்றிப்‌ பண்டை நூல்களில்‌ கூறப்பட்டிருக்கின்‌ றன. ஆதலால்‌ தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள்‌ பொய்க்கரி புகல அஞ்சினர்‌, ஆயினும்‌, தந்நலம்‌ காரணமாகப்‌ பொய்க்கரி புகல்வோர்‌ சிலரும்‌ இருந்திருக்கத்தான்‌ வேண்டும்‌. பொய்ச்‌ சாட்சி சொல்வோர்‌ அடையும்‌ நிலையைப்பற்றிக்‌ கூறியிருப்‌ பதைக்‌ கொண்டே அத்தகையோரும்‌ இருந்தனர்‌ என்று எண்ண இடந் தருகின்‌றது. ஆகையால்‌, நீபதிகள்‌, முழுவ தும்‌ சாட்சிகளையே நம்பித்‌ தீர்ப்புக்‌ கூறாமல்‌ உண்மை<noinclude></noinclude> ihnt8vcg4ftbbcntlybp1q6voscpafm பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/89 250 647359 1949007 1948572 2026-06-24T15:38:42Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949007 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|88 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>88 {{center|பழந்தமிழர் அரசியல்}} நான்கு தெருக்கள் கூடும் இடத்திற்குச் சந்தி என்று பெயர். ஊர் நடுவிலே, நாற்சந்தி கூடுமிடத்திலே, குற்ற வாளிகளைக் கண்டறிந்து தண்டனை கொடுக்கும் மன்றம் ஒன்று இருந்தது. அந்த மன்றத்தின் தலைவர் குற்றவாளி களைக் கண்டறிந்து அவர்களைக் கைப்படுப்பதிலே வல்லவர்; அவர் அக் குற்றவாளிகளுக்கு மேற்கூறியவாறு கயிற்றால் கட்டி நிலத்திலே அறைந்து கொல்லும் கடுந் தண்டனை கொடுத்து வந்தார். அந்த மன்றத்திலிருந்து மேற்கண்ட குற்றங்களுக்குக் கொலைத் தண்டனை கொடுக்கப்படும் என்று உரத்த குரலுடன் அறிவித்துக்கொண்டே யிருப்பார்கள் இந்த நீதிமன்றத்தைத்தான் பூத சதுக்கம் என்றும், தண்டனையை நிறைவேற்றும் காவலனைத்தான் பூதம் என் றும் சிலப்பதிகாரம் சித்திரிக்கின்றது. பூத சதுக்கத்திற்கு இவ்வாறு பொருள் கொள்ளுதல்தான் பொருத்தமாகும். மேலே காட்டிய திருக்குறள், சிலப்பதிகாரம் இரண்டினா லும் கொலைத் தண்டனைக்குரியவர்கள் யார் யார் என்பதைக் கண்டோம். 1.தீயிடுவோர்: 2. உணவிலே நஞ்சிடுவோர்: 3. கருவி யால் கொலை செய்வோர்: 4. கள்வர்; 5. வழியிலே செல் வோரைத் துன்புறுத்துவோர்: 6. கொள்ளைக் கூட்டத்தார்; 7. பொய்த் தவ வேடத்தார்; 8. கணவனை வஞ்சிக்கும் பெண்டிர்; 9. அரசனுக்குக் கேடு சூழும் அமைச்சர்; 10. பிறர்மனை விரும்புவோர்: 11. பொய்க்கரி புகல்வோர்; 12. புறங்கூறுவோர். இந்தப் பன்னிரண்டு கும்பல்களைச் சேர்ந்தவர்களும் மனித சமுதாயத்திற்குத் தீங்கு செய்வோர்; சமுதாயக் கட்டுக்கோப்பைச் சீரழிப்போர். இவர்கள் கூட்டத்தைப் பெருகவிடாமல் தடுத்தால்தான் மக்கள் மன அமைதியுடன் வாழ முடியும். இந்த உண்மையை முன்னோர்கள் உணர்ந் திருந்தனர். ஆகலால்தான். இவர்கள் எல்லாம் கொலைத் தண்டனைக்கு உரியவர்கள் என்று முடிவு செய்யப்பட்டனர். பொய்சாட்சி புகல்வோர்க்கும் கொலைத் தண்டனை கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பது குறிப்<noinclude></noinclude> ds0c5selk2kudnvodqy8uis21n7n08e பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/90 250 647360 1949008 1948567 2026-06-24T15:39:05Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949008 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|89 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|குற்றமும் தண்டனையும்}} {{Right|89}} பிடத் தக்கது. சில வழக்குகளில் குற்றவாளிகள் குற்றமற் றவர்களாக விடுதலை செய்யப்படுகின்றனர்; குற்றமற்றவர் கள் குற்றவாளிகளாகத் தண்டிக்கப்படுகின்றனர். இதற்குச் சாட்சிகளே முதற்காரணமாவர். குற்றவாளிகளிலே, நீதியை அநீதியாக்கும் பெரும குற்றவாளிகள் சாட்சிகள்தாம். ஆத லால்தான் பொய்ச்சாட்சி புகன்றோர்க்குக் கொலைத் தண்டனை கொடுத்து வந்தனர் முன்னோர். பழந்தமிழ் நூல்களில் கூறப் பட்டிருக்கும் கொலைத் தண்டனைக்குரியவர்கள் வரிசையைப் பார்த்தால் நமக்கு வியப்பைத் தருகின்றது. இவர்களிலே பலருக்குக் கொலைத் தண்டனை விதிக்க இக்காலத்தில் சட்டம் இல்லை. குறிப்பாக, கள்வர், வழிப்பறி செய்வோர், பொய் வேடத்தார். கணவனை வஞ்சிக்கும் காரிகையர், பிறர் மனை விரும்புவோர், பொய்க்கரி புகல்வோர். புறம் கூறு வோர் ஆகியோர்க்குக் கொலைத் தண்டனை விதிப்பதில்லை. இதுதான் இக்கால நீதியாக இருக்கின்றது. {{gap|1}}இவர்களுக்கெல்லாம் கொலைத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்வோரைப் பரிகசிப்போர் சிலர் உண்டு. இன்னும் மக்களாட்சி நடைபெறும் சில நாடு களிலே. அரசாங்க அலுவலிலே அமர்ந்துகொண்டு கையுறை (லஞ்சம்) வாங்குவோர்க்குக் கொலைத் தண்டனையுண்டு; அரசாங்கத்தின் பணத்தை வீணாக்குவோர்க்குக் கொலைத் தண்டனை உண்டு. பல நாடுகளிலே இவர்கள் கொலைத் தண்டனைக்குரிய குற்றவாளிகளாகக் கருதப்படுவதில்லை. {{gap|1}}குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்கும் பழங்கால நீதி முறைகளைக் கண்டு எள்ளி நகையாடுவதில் பயன் இல்லை: அத்தகைய கொடுந்தண்டனை கொடுத்ததன் கருத்தைத்தான் நாம் காணவேண்டும். இத்தகைய கொடுந் தண்டனைகளால் மனித சமுதாயத்துக்கு நன்மை ஏற்பட்டதா தீமை ஏற்பட்டதா என்பதைத்தான் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். {{gap|1}}கடுந் தண்டனையின் வாயிலாகத்தான் குற்றங்களை ஒழிக்க முடியும் : கடுந்தண்டனை உண்டு என்றால்தான் குற்ற வாளிகள் குற்றம் புரிய அஞ்சுவார்கள். இக்கருத்துடன் தான் கொலைத் தண்டனை போன்ற கொடுந் தண்டனைகளைக் 6<noinclude></noinclude> jc7a0ga3icxem4hayo214q4bzimxxsn பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/91 250 647361 1949009 1948574 2026-06-24T15:39:31Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949009 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|90 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>90 {{center|பழந்தமிழர் அரசியல்}} கொடுத்துவந்தனர். இதனால் நல்ல பலன் ஏற்பட்டது என்பதி லும் ஐயம் இல்லை. குற்றம் புரிந்தோர், தப்பித்துக்கொள்ளுவதற்கு வழி யும், வசதியும் இருந்தால் குற்றங்களைத் தடுக்க முடியாது: குற்றவாளிகள் பெருகிக்கொண்டுதான் இருப்பார்கள். குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளுவதற்கு வழி வகுத் திருக்கும் அரசாங்கம், நாளடைவில், குற்றவாளிகள் - மனித சமுதாயத்தை மதிக்காதவர்கள் - மக்கள் வாழ்வுக்குக் கேடு சூழ்பவர்கள் - ஆகியோரின் செல்வாக்கிற்குக் கட்டுப்பட்ட தாகவே ஆகிவிடும். இந்த நிலைமை வலுப்பெற்று வளர்ந் தால், தந்நலத்தையே குறிக்கோளாகக் கொண்ட குற்றவாளி களே ஆளும் பதவிகளை அடைந்துவிடுவார்கள். இத்தகைய நிலைமை ஏற்படுவதைத் தடுக்கத்தான் சமுதாயப் புல்லுருவி களுக்குக் கடுந் தண்டனை விதிக்கும் முறையை முன்னோர்கள் அறநெறியாகக் கொண்டனர். இத்தகைய அறநெறியைத் தான் பண்டைத் தமிழ் மன்னர்களும் பின்பற்றினர். {{gap|1}}குற்றங்களுக்குத் தண்டனையளிப்பதிலே பழந்தமிழ் வேந்தர்கள் கைக்கொண்ட அறநெறி மிகச் சிறந்ததாகும். இதனை இக்கால அரசியல் வல்லுநர்கள் சிந்தித்துப் பார்ப் பார்களானால், குற்றங்களைத் தடுப்பதற்கு, முன்னோர் பின் பற்றிய தண்டனை முறைகள் தவறானவை அல்ல என்பதை ஒப்புக்கொள்ளுவார்கள்.<noinclude></noinclude> 5lqgckhd4vlovirngen5gtxc28jadkc பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/92 250 647435 1949010 1948575 2026-06-24T15:39:56Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949010 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|91 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|7. வேந்தர்களின்‌ வாழ்க்கைமுறை}} பண்டைத்‌ தமிழ்‌ மன்னர்கள்‌ எப்படி வாழ்ந்து வந்தனர்‌ ? ஒவ்வொரு நாளும்‌ அவர்கள்‌. செய்து வந்த செயல்கள்‌ யாவை? நாட்டுக்கும்‌ மக்களுக்கும்‌ அவர்கள்‌ செய்து வந்த பணிகள்‌ எவை? இக்‌ கேள்விகளுக்குப்‌ பழந்தமிழ்‌ இலக்‌ கியங்கள்‌ நமக்கு விடையளிக்கின்‌றன. '''அரசர்களின்‌ அன்றாட வேலைகள்‌''' தமிழரசர்கள்‌ அன்றாடம்‌ செய்து வந்த வேலைகளைப்‌ பற்றிப்‌ புறநானூற்றுப் பாட்டு ஒன்று புகல்கின்றது. உறையூர்‌ முதுகண்ணன்‌ சாத்தனார்‌ என்ற புலவர்‌ பாட்டு அது. சோழன்‌ நலங்கிள்ளி ஒவ்வொரு நாளும்‌ செய்யும்‌ வேலைகளைப்பத்றி அச்செய்யுளிலே கூறுகிறார்‌ புலவர்‌, பொதுவாக அரசர்களின்‌ அன்றாட நடவடிக்கைகளை அறிந்து கொள்ள அச்செய்யுள்‌ நமக்குத்‌ துணை செய்கின்றது, இது புறநானூற்றின்‌ 29-வது பாட்டு. “காலையிலே யாவரும்‌ காணும்படி காட்சிக்கு எளியனாய்‌ வீற்றிருப்பாய்‌! தலைமயிரிலே, பொன்னாலாகிய தாமரையை யும்‌ பொன்‌ மாலையையும்‌ அணிந்திருக்கும்‌ பாணர்கள்‌ கூட்டம்‌ உன்னை முற்றுகையிடும்‌, அவர்களுக்கு வேண்டுவன அளித்த பின்னர்‌ அக்கூட்டம்‌ நீங்குவதாக ! பின்னர்‌, உனது மார்பால்‌, உனது உரிமை மகளிரின்‌ தோள்களைத்‌ தழுவிக்கொண்டு சிறிதுபொழுது ஓய்வு எடுத்துக்கொள்ளுவாயாக ! அதன்பின்‌ சிறிதும்‌ வெறுப்பதற்கு இடமில்லாத உனது கோயில்‌ வாயலிலே இனிதாக முரசொலிப்பதாக ! தீயோரைத்‌ தண்டிப்பாய்‌; நடுநிலையோர்க்கு இரங்‌கி உதவி செய்வாய்‌. இவ்வாறு இடையறாமல்‌ முறை செய்வ திலே சுறுசுறுப்புடன்‌ இருப்பாய்‌, நல்வினையால்‌ நன்மை<noinclude></noinclude> qp4qi5q15vsb9k1e9jvz1i15a40m8gw பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/40 250 647453 1949029 1948603 2026-06-24T15:49:40Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949029 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|39 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறநெறி காத்த அரசர்கள்‌}} {{Right|39}} யைக்‌ கண்டறிய முயன்றனர்‌. மதுரைக்காஞ்சியில்‌ கூறிய தகுதியுள்ள நீதிபதிகளால்தான்‌ துலாக்கோல்போல்‌ நின்று நீதி வழங்க முடியும்‌. இக்காலத்தில்‌ உள்ள நீதிமுறைமுன்காலத்து நீதிமுறை களுக்கு முரணானது. உண்மையின்மேல்‌ நீதி வழங்க முடி யாது; சட்டத்தன்மேல்தான்‌ நீதி வழங்க முடியும்‌. இக்காலச்‌ சட்டப்படி, உண்மையான கொலையாளி தப்பித்துக்கொள்ள முடியும்‌; ஒரு பாவமும்‌ அறியாத அப்பாவி கொலையாளியாகித்‌ தூக்குத்தண்டனை பெறமுடி யும்‌. கொலை செய்ததை நேரே கண்டதாகச்‌ சரட்சிகள்‌ - சாட்சியங்கள்‌ - இல்லாவிட்டால்‌ கொலையாளி விடுதலை பெற்றுவிடுவான்‌. குற்றமற்ற ஒருவனைப்பற்றி, 'இவன்‌' தான்‌ கொலை செய்தான்‌: அதை நாங்கள்‌ கண்ணால்‌ கண்‌ டோம்‌' என்று கூறும்‌ சாட்சிகள்‌ இருந்தால்‌ - அதற்கான சாட்சியங்கள்‌ இருந்தால்‌ - அவன்‌ கொலையாளியாகிவிடு வரன்‌. நீதிபதிக்கு, யார்‌ குற்றவாளி, யார்‌ குற்றமற்றவர்‌ என்று தெரிந்தாலும்கூட அவர்‌ தன்‌ மனச்சாட்சியின்படி நீதி வழங்க முடியாது. சட்டத்தின்‌ நெறியைப்‌ பற்றியே நீதி வழங்கவேண்டும்‌. சட்டம்‌ சாட்சிகளையும்‌, சாட்சியங்‌ களையும்‌ அடிப்படையாகக்‌ கொண்டதாகும். சுருக்கமாகக்‌ கூறினால்‌, பண்டைக்‌ காலத்தில்‌ உண்மை யின்படி நீதி வழங்கப்பட்டது : இக்காலத்தில்‌ சட்டத்தின்‌ படி நீதி வழங்கப்படுகின்‌றது. பண்டைக்‌ காலத்தில்‌. உண்மையை மறைத்துவிட முடியாது ; இக்காலத்தில்‌ உண்‌ மையை மறைத்துவிட முடியும்‌. இதனால்‌ இக்காலத்தில்‌ சட்டங்களும்‌ நீதிகளும்‌, வலுத்தவர்களுக்கே பெரும்பாலும்‌ துணை செய்யக்கூடியனவா யிருக்கின்‌றன ; இளைத்தவர்‌ களுக்கு நேர்மையும்‌, நீதியும்‌ கிடைப்பது அவ்வளவு எளிதாக இல்லை. இதுதான்‌ பழங்கால நீதிமுறைக்கும்‌. இன்றுள்ள நீதிமுறைக்கும்‌ உள்ள தலைகீழ்‌ வேற்றுமை. '''கரிகால்‌ சோழன்‌''' நேர்மையாக நீதி வழங்கிய மன்னர்களிலே கரிகரற்‌ சோழன்‌ சிறப்பாகப்‌ பாராட்டப்படுகின்றான்‌. அவன்‌ இளம்‌.<noinclude></noinclude> jcc8hvrjgv5ow2xczcexhgzesqlrycv பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/41 250 647456 1949030 1948609 2026-06-24T15:49:54Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949030 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|40 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>40 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} பருவத்திலேயே நுண்ணறிவு படைத்தவனாயிருந்தான்‌. வழக்குகளின்‌ உண்மையை உணர்ந்து முடிவு கூறுவதில்‌ ஒப்பற்றவனாயிருந்தான்‌. பத்துப்பாட்டுள்‌ ஒன்றான பொருநர் ஆற்றுப்படை என்பது கரிகரலன்மீது பாடப்பட்டது. அதைப்‌ பாடிய ஆசிரியர்‌ முடத்தாமக்கண்ணியார்‌. இவர்‌ அவனைப்பற்றிய வரலாற்று நிகழ்ச்சி ஒன்றை எடுத்துக்காட்டியிருக்கின்றார்‌ : “கரிகாற்‌ சோழன்‌ அரசாட்சி செய்த காலக்தில்‌ இரண்டு முதியவர்களுக்குள்‌ ஏதோ வழக்கு ஏற்பட்டது. அவ்வழக்கை அவர்களால்‌ பேசித்‌ தீர்த்துக்கொள்ள முடிய வில்லை, கரிகாலனிடம்‌ வழக்கைக் கூறி நீதி பெறலாம்‌ ஏன்று நினைத்து அவனிடம்‌ அணுகினர்‌. தோற்றத்திலே அவன்‌ இளைஞனாயிருப்பதைக்‌ கண்டனர்‌. ஆதலால்‌ “இந்த இளைஞனால்‌ நமது வழக்கை ஆராய்ந்து, உண்மையைக்‌ கண்‌ டறிந்து உரைக்க முடியுமோ' என்று ஐயுற்றனர்‌. அவர்களின்‌ ஐயத்தைக்‌ குறிப்பால்‌ அறிந்தான்‌ கரிகாலன்‌. அவர்களுடைய வழக்கை அறநூல்‌ அறிந்த முதிர்ந்த நீதிபதி ஒருவ ரிடம்‌ மாற்றுவதாக உரைத்தான்‌, அவர்களும்‌ மகிழ்ச்சி யோடு இசைந்தனர்‌. பின்னர்‌, அவனே, நரைமுடியும்‌ தாடியும்‌ தரித்தவனாய்‌ நீதி மன்றத்திலே வந்து அமர்ந்தான்‌. முதியோர்கள்‌ உரைத்த வழக்கைக்‌ கேட்டான்‌, இருவரும்‌ ஒப்புக்கொள்ளும்படி நீதி வழங்கினான்‌." இதனை, {{left_margin|3em|<poem> முதியோர்‌, அவைபுகு பொழுதில்‌,தம்‌ பகைமுரண்‌ செலவும்‌</poem>}} {{Right|(188)}} என்ற பொருநர்‌ ஆற்றுப்படை அடியினால்‌ அறியலாம்‌, இர்த வரலாற்றைப்‌ பழமொழிப்‌ பாட்டு ஒன்று தெளிவாகக்‌ கூறுகின்றது. “நாம்‌ சொல்வதைக்‌ கேட்டறிந்து நமது வழக்கிலே முடிவு கூறுவதற்கு அறியாதவன்‌, அனுபவம்‌ இல்லாத இளமைப்‌ பருவம்‌ உள்ளவன்‌ என்று இவ்வாறு ஐயுற்ற ______________ பகை முரண்‌ - மாறுபாடு, செலவும்‌ - போகும்படியும்‌..<noinclude></noinclude> d82iskifccmfu4rlu3vsfuonmr074w6 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/62 250 647463 1948980 1948681 2026-06-24T15:31:50Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948980 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|61 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|மண்ணாசை கொண்ட மன்னர்கள்}} {{Right|61}} <poem>உரக்கோவைப் புல்லி, இளவிச்சிக்கோவைப் புல்லாராக, "என்னை என்செயப் புல்லீர் ஆயினீர்' என அவர் பாடி யது."</poem> இதுவே அந்த 151-வது பாட்டின் அடிக்குறிப்பாகும். ஒரு சிறிய மாங்காய்க்காக, ஒரு பெண்ணின் அரிய உயிரை வாங்கியதற்குக் காரணம் அதிகார அதிகார வெறியைத் தவிர வேறென்ன? குழந்தைகளின் உயிரை வாங்கத் துணிந்த கிள்ளி வளவன் செயல், மாங்காய்க்காகப் பெண்ணின் உயிரை வாங்கிய நன்னன் செயல் இரண்டும் படுபாதகச் செயல்கள்: அதிகார வெறியிலே முளைத்தெழுந்த அடாத செயல்கள். மேலே கூறியவைகளைக் கொண்டு, கீழ்வரும் உண்மை களை உணரலாம். தனி அதிகார வெறியால் நாட்டிலே அடிக்கடி போர் நடைபெற்றது. அதனால் நாடு நாசமடைந் தது: மக்கள் செல்வங்கள் பாழ்பட்டன. தனி அதிகாரச் செருக்கால் அறத்தைச் சிதைத்தனர்; மனம் போனவாறு நடந்துவந்தனர். பல அரசர்கள் நீதி நெறியைப் பின்பற்றி நடந்துங்கூடச் சில அரசர்கள் இவ்வாறு அடாநெறிகளைப் பின்பற்றியதனால், மக்கள் தனி அதிகார முறையை வெறுத் தனர். அரசர்கள் அமைச்சர்களுக்கும், அறிஞர்களுக்கும் அடங்கித்தான் வாழவேண்டும்; அவர்கள் அறிவுரைகளைக் கேட்டுத்தான் ஆட்சி புரியவேண்டும் என்று நினைத்தனர். மன்னர்களின் தனி அதிகார ஆட்சியைவிட, மக்களின் கருத் தைப் பின்பற்றி நடத்தும் மன்னர் ஆட்சியே சிறந்தது என்று எண்ணினர். பழந்தமிழ்ப் புலவர்கள் இக்கருத்தை மக்களிடையிலே பரப்பி வந்தனர்.<noinclude></noinclude> 2bbokhiyrrkrl8dol9nhba7px797qfp பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/63 250 647479 1948981 1948697 2026-06-24T15:32:13Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948981 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|62 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|'''5. ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌'''}} பண்டைக்கரல மன்னர்களின்‌ அரசுரிமை பிறப்புரிமை யாகவே இருந்தது. இதனால்‌ அவர்கள்‌ தனி அதிகாரம்‌ பெற்றிருந்தனர்‌. இத்‌ தனி அதிகரரம்‌ காரணமாக அவர்‌ களிலே சிலர்‌ அறநெறி தவறி நடக்கவும்‌ துணிக்தனர்‌ ; அதிகார வெறி - அதிகாரச்‌ செருக்கு - அவர்களை அவ்வாறு நடக்கத்‌ தூண்டியது, இது இந்த நாட்டில்‌ மட்டும்‌ அன்று ; எந்த நாட்டிலும்‌ இந்த நிலைதான்‌ இருந்தது. அறத்தைச்‌ சிதைத்த அரசர்களின்‌ செயல்‌ கண்டு அறி ஞர்கள்‌ சிறிதும்‌ அஞ்சவில்லை, அக்காலத்தில்‌ அரசர்களைக்‌ காட்டிலும்‌ புலவர்களுக்கு - மக்களுடன்‌ கலந்து பழகும்‌ அறிஞர்களுக்கு - செல்வாக்கு மிகுந்திருந்தது, அவர்களை மக்கள்‌ மதித்துப்‌ பாராட்டி வந்தனர்‌. பொது மக்களின்‌ பாராட்டுக்குரிய புலவர்களிடம்‌ மன்னர்களும்‌ மதிப்பு வைத்‌ திருந்தனர்‌, புலவர்கள்‌ புகலும்‌ அறிவுரைகளை மீறி நடக்க அரசர்களும்‌ அஞ்சினர்‌. இது பண்டைக்கால நிலைமை. ஆதலால்‌, புலவர்கள்‌ அடிக்கடி அரசர்களுக்கு அறிவுரை கூறி வந்தனர்‌ ; அரசர்கள்‌ அநீதி செய்யத்‌ துணியும்போது அஞ்சாமல்‌ அதைத்‌ தடுத்தும்‌ நின்றனர்‌, இத்தகைய நிகழ்ச்சிகளைப்‌ பழந்தமிழ்‌ இலக்கியங்களிலே காணலாம்‌, '''கடமையை வலியுறுத்தல்‌''' நரிவெரூஉத்‌ தலையார்‌ என்பவர்‌ ஒரு சிறந்த புலவர்‌ ; அறநெறிகளை அறிந்தவர்‌, அவர்‌ ஒருநாள்‌ கருவூரிலே இருந்த ஒள்வாள்‌ கோப்பெருஞ்சேரல்‌ இரும்பொறையைக்‌ காணச்‌ சென்றார்‌. அவனைப்‌ பார்த்து அரசர்க்குரிய அறம்‌ இன்னதென்று எடுத்துக்‌ கூறினர்‌. “நீ ஒப்பற்ற வீரன்‌ ; நிகரற்ற செல்வங்களையும்‌ பெற்‌ றவன்‌ ; உனக்கு நான்‌ சொல்லும்‌ அறமொழி ஒன்று உண்டு. அருளையும்‌, அன்பையும்‌ கைவிட்டவர்கள்‌ எப்‌<noinclude></noinclude> 2t7akuyhcz886034xlkqrm3w5xa5ftf பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/64 250 647480 1948982 1948700 2026-06-24T15:32:38Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948982 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|63 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|'''ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌'''}} {{Right|63}} பொழுதும்‌ நரகத்திலேயே கிடந்து உழலுவார்கள்‌. ஆதலால்‌, நீ அவர்களுடன்‌ சேர்ந்து, அவர்கள்‌ சொற்களை நம்பிக்‌ கெட்டுப்போகாதே. அரசாட்சியைக்‌ கண்ணும்‌ கருத்துமாக நடத்து, ஒரு குழந்தையை எவ்வளவு அன்போடும்‌, பாது காப்போடும்‌ வளர்ப்பார்களோ, அவ்வரறு உனது நாட்டை நீ காப்பாற்று. {{left_margin|3em|<poem>'நீஒர்‌ ஆகலின்‌ நின்‌ஒன்று மொழிவல்‌ ; அருளும்‌ அன்பும்‌ நீக்கி, நீங்கா நிரயம்‌ கொள்பவரோடு ஒன்றாது, காவல்‌ குழவி கொள்பவரின்‌ ஓம்பு மதி!'</poem>}} இதுவே நரிவெரூஉத்‌ தலையார்‌ சேர மன்னனுக்குக்‌ கூறிய அறம்‌. இது புறநானூற்றின்‌ 5-வது பாடல்‌, ஆளுவோர்‌ மேற்கொள்ளவேண்டிய பொறுப்பை எடுத்துரைத்தது இச்‌ செய்யுள்‌‌. நலங்கிள்ளி என்னும்‌ சோழன்‌ காலத்திலே சோழ நாடு இரண்டாகப்‌ பிரிந்திருந்தது. சோழன்‌ நலங்கிள்ளி என்ப வன்‌, அதிகாரத்தில்‌ ஆசை கொண்டவன்‌ ; சோழ நாடு முழு வதையும்‌' தானே ஆளவேண்டும்‌ என்னும்‌ ஆவல்‌ கொண்‌ டவன்‌. அதனால்‌ அவன்‌ அடிக்கடி நெடுங்கிள்ளி என்னும்‌ உறையூர்ச்‌ சோழனுடன்‌ சண்டை செய்து வந்தான்‌. இவன்‌ செய்கைக்கு ஊக்கமூட்டிய நண்பர்களும்‌ இவனுக்கிருந்தனர்‌ என்று தெரிகின்றது. இந்த நலங்கிள்ளியின்‌ செய்கையைய்‌ பொதுமக்கள்‌ அவ்வளவாக ஆதரிக்கவில்லை, இந்நிலையை அறிந்த முது கண்ணன்‌ சாத்தனார்‌ என்ற புலவர்‌ அவனுக்கு அறநெறியை எடுத்துரைத்தார்‌. அரசர்க்குரிய முதன்மையான கடமை இன்னது என்பதைத்‌ தெளிவாகத்‌ தெரிவித்தார்‌. “நாட்டுக்கும்‌ மக்களுக்கும்‌ தீமை செய்யும்‌ கொடி யோரை அழித்தல்‌ வேண்டும்‌; அடக்குதல்வேண்டும்‌ ; தண்‌ டிக்க வேண்டும்‌. நடுநிலையிலே வாழும்‌ சான்றோர்களிடம்‌ ___________ ஒர்‌ - ஒப்பற்றவன்‌, நிரயம்‌ - நரகம்‌, ஓம்பு - காப்பாற்றுக.<noinclude></noinclude> 9rz3bjozhmb6d5c2gap43yfa70txxff பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/68 250 647481 1948986 1948701 2026-06-24T15:33:35Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948986 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|67 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌}} {{Right|67}} {{left_margin|3em|<poem>நீரும்‌ நிலனும்‌ புணரியேரர்‌, ஈண்டு உடம்பும்‌ உயிரும்‌ படைத்திசி னோரே."</poem>}} இதுவே குடபுலவியனார்‌ நெடுஞ்செழியனுக்குக்‌ கூறிய அறிவுரை. நீர்ப்பாசன வசதிக்கு வழி செய்தரல்‌ நாட்டிலே விளைவுப்பொருள்‌ பெருகும்‌, விளைவுப்பொருள்‌ மிகுந்தருந் தால்தான்‌ மக்கள்‌ பட்டினி பசியின்றி, நோய்‌ நொடியின்‌றி வாழ்வார்கள்‌. அவர்கள்‌, அரசுக்கோ அரசனுக்கேர பகைவர்‌ களாக மாறமாட்டார்கள்‌ ; குடிமக்களின்‌ ஆதரவைப்‌ பெற்ற அரசு எக்காரியத்தையும்‌ எளிதிலே நிறைவேற்றலாம்‌, ஆதலால்‌ பஞ்சத்திற்கு ஆளாகாமல்‌ குடிமக்களைப்‌ பாதுகாப்‌ பதுதான்‌ ஆட்சியின்‌ முதல்‌ கடமை, இக் கருத்துக்‌ குடபுல வியனார்‌ செய்யுளிலே அமைந்திருப்பதைக்‌ காணலாம்‌. '''உழவர்க்குப்‌ பாதுகாப்பு''' ஒரு நாட்டின்‌ உயிர்நாடி உழவர்கள்‌ ஆவார்கள்‌. உழவர்‌ கள்‌ வறுமையால்‌ வாடாமல்‌ இருந்தால்தான்‌ உணவுப்‌ பொருள்‌ ஏராளமாக உற்பத்தியாகும்‌. உழவர்கள்‌ வாழ்வு உயர்ந்திருந்தால்தான்‌ நாட்டிலே உண்டாக்கப்படும்‌ கைத்‌ தொழிற்‌ பண்டங்களும்‌ செலவழியும்‌; பண்டங்கள்‌ செல வழிந்தால்தான்‌ தொழில்‌ வளரும்‌; தொழில்‌ வளர்ந்தால்‌ தான்‌ தொழிலாளர்களுக்கு வேலையுண்டு. ஆகவே, ஒரு நாட்டின்‌ வாழ்வும்‌ நாகரிகமும்‌ உழவர்களின்‌ வாழ்க்கையைத்‌ தான்‌ அடிப்படையாகக்‌ கொண்டிருக்கின்றன, இந்த உண்மையை உணர்ந்த அரசாங்கங்கள்தாம்‌ நிலச்‌ சீர்திருத்‌ தம்‌, உழவாளர்களுக்குப்‌ பாதுகாப்பு போன்‌ற செயல்களைச்‌ செய்து வருகின்றன. இந்த உண்மையை - உழவினர்‌ வாழ்வே நாட்டு மக்‌ களின்‌ நல்வாழ்வு, அரசாங்கத்தின்‌ வாழ்வு, என்ற உண்மை யைப்‌ பண்டைத்‌ தமிழ்ச்‌ சான்றோர்கள்‌ உணர்ந்திருந்தனர்‌. புணரியோர்‌ - ஒன்‌று சேர்ந்து நிற்கும்படி செய்தவர்‌.<noinclude></noinclude> e6m1ldcr0oj42ulrlqmf97icv4l519p பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/65 250 647482 1948983 1948704 2026-06-24T15:32:51Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948983 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|64 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>64{{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} இரக்கம்‌ காட்டவேண்டும்‌ ; அவர்களுக்கு எவ்வித இன்னலும் உண்டாகாமல்‌ கரப்பாற்றவேண்டும்‌. இதுதான்‌ அரசர்க்‌ குரிய அறநெறி. இவ்‌ வறநெறியை எப்பொழுதும்‌ பின்‌ பற்றி நடத்தல்வேண்டும்‌: இதில்‌ சோர்வு காட்டவே கூடாது. இந்த அறநெறியை நீ தவறாமல்‌ பின்‌பற்றவேண்டு மானால்‌ தீயோர்‌ நட்பை - கூட்டுறவை- துணையைக்‌ கைவிட வேண்டும்‌. நல்ல செயல்களால்‌ நன்மையுண்டு, தீய செயல்‌ களால்‌ தீமைதான்‌ விளையும்‌ என்பதை மறுப்போர்‌ கெட்‌ டவர்கள்‌. இத்தகைய கெட்டவர்களுக்கு நீ நட்புள்ளவனாக இருக்கக்கூடாது. {{left_margin|3em|<poem>கொரடியோர்த்‌ தெறலும்‌, செவ்வியோர்க்கு அளித்தலும்‌, ஒடியா முறையின்‌ மடிவுஇலை ஆகி, நல்லதன்‌ நலனும்‌, தீயதன்‌ தீமையும்‌ இல்லை, என்போர்க்கு இனன்‌ ஆகிலியர்‌!”</poem>}} இதுவே முதுகண்ணன்‌ சாத்தனார்‌ நலங்கிள்வி என்னும்‌ சோழ னுக்குக்‌ கூறிய அறிவுரை. இது புறநானூற்றின்‌ 29-வது பாட்டு, அரசனுடைய கடமை இன்னது என்பதை இவ்வாறு தெளிவாக எடுத்துரைத்தார்‌ முதுகண்ணன்‌ சாத்தனார்‌. இந்த உண்மைகளை உள்ளத்தில்‌ கொண்டுதான்‌ திரு வள்ளுவரும்‌, அரசர்கள்‌ சிற்றினத்தார்களுடன்‌ சேரக்கூடாது என்று கூறினார்‌, 'சிற்றினம்‌ சேராமை' என்று ஒரு அதி காரமே, இருக்குறளில்‌ அரசியலில்‌ தனியாக அமைந் துள்ளது. அரசர்கள்‌ எவ்வளவுதான்‌ அறிவுள்ளவர்களாயினும்‌ - திறமையுள்ளவர்களாயினும்‌ - தீயோர்‌ தொடர்பால்‌ அவர்‌ கள்‌ தன்மை கெடும்‌ என்பது உண்மை. இதற்கு ஒரு குறளே போதுமான எடுத்துக்காட்டாகும்‌. ‘ "நிலத்தின்‌ தன்மையால்‌, அதில்‌ வீழ்ந்த தண்ணீர்‌ மாறு படும்‌; அந்த நிலத்தின்‌ தன்மையைப்‌ பெறும; அதுபோல, _____________ தெறல்‌ - அழித்தல்‌. அளித்தல்‌ - இரங்குதல்‌. மடிவு - சோர்வு. ஒடியா முறை - தவறாத நீதி.<noinclude></noinclude> k58uev97ymplk3ug16g8nhhsxqv5wml பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/66 250 647483 1948984 1948707 2026-06-24T15:33:05Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948984 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|65 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|'''ஆளுவோர்க்கு அறிவுரைகள்‌'''}} {{Right|65}} மக்களுடைய அறிவும்‌ இனத்தால்‌ வேறுபடும்‌; அவர்கள்‌ சேர்ந்திருக்கும்‌ இனத்தினரின்‌ அறிவைப்போல மாறுபடும்‌. {{left_margin|3em|<poem>நிலத்துஇயல்பால்‌ நீர்திரிந்து அற்றாகும்‌; மாந்தர்க்கு இனத்துஇயல்பு அதுஆகும்‌ அறிவு.</poem>}}{{Right|(கு. 452)}} இக்குறள்‌,'அரசர்கள்‌ தீயோருடன்‌ சேரக்கூடாது சேர்ந்தால்‌ அவர்கள்‌ நல்ல குணத்திற்கு நாசம்‌ விளையும்‌' என்ற உண்மையை உதாரணத்துடன்‌ உரைத்தது. '''நீர்‌ வளமே, நாட்டு வளம்‌''' நீர்வளம்‌ உள்ள நாட்டிலேதோன்‌ உணவுப்‌ பஞ்சம்‌ உண்டாகாது ; விளைபொருள்கள்‌ மிகுந்திருக்கும்‌ ; மக்கள்‌ பசிப்பிணி யறியாமல்‌ உண்டு மகிழ்ந்து வாழ்வார்கள்‌ ; தொழில்களும்‌ பெருகி வளரும்‌: மக்களுக்கு வேண்டிய - அவர்கள்‌ இன்புற்று வாழ்வதற்கு உரிய - எல்லாப்‌ பொருள்‌ களும்‌ எளிதிலே கிடைக்கும்‌. இந்த அடிப்படை உண்மையை அரசினர்‌ அறிந்திருக்க வேண்டும்‌. நாட்டிலே நல்ல ஆறுகள்‌ இல்லாவிட்டாலும்‌, மழைநீரையாவது வீணாகாமல்‌ தேக்கி வைக்‌க ஏற்பாடு செய்யவேண்டும்‌. பண்டைக் காலத்தில்‌ ஆற்றுப்‌ பாய்ச்சல்‌ இல்லாத பகுதிகளிலே மழைநீரை எரிகளிலே தேக்கி வைத்‌ தனர்‌. அந்நீரைக்‌ கொண்டே பயிர்‌ செய்துவந்தனர்‌. இத்தகைய நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும்‌ வேலையை அரசாங்‌ கமே செய்து வந்தது: ஏற்படுத்திய நீர்த்தேக்கங்களைப்‌ பாதுகாக்கும்‌ வேலையையும்‌ அரசாங்கமே மேற்கொண்‌ டிருந்தது. இச்செயலிலே கருத்தின்றி இருந்த அரசர்களுக்கும்‌, அரசரங்கங்களுக்கும்‌ புலவர்கள்‌ அடிக்கடி புத்தி புகட்டி வந்தனர்‌. இந்த உண்மையைக்‌ குடபுலவியனார்‌ என்னும்‌ ஒருவர்‌ பாட்டு நமக்கு உணர்த்துகின்‌றது. குடபுலவியனார்‌ என்னும்‌ புலவர்‌, பாண்டியன்‌ நெடுஞ்‌ செழியனைப்‌ பற்றிப்‌ பாடியுள்ளார்‌. நீர்ப்பாசனத்‌திற்கான<noinclude></noinclude> hy5fejkg98eyxyjzm73emxbefh8zqip பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/67 250 647484 1948985 1948708 2026-06-24T15:33:20Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948985 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|66 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>ஏற்பாட்டைச்‌ செய்யவேண்டும்‌ என்று அவர்‌ தம்‌ செய்யுளில்‌ வலியுறுத்துகின்றார்‌. “செல்லங்கள்‌ நிறைந்த பழமையான ஊரினையுடைய வெற்றி பெரருந்திய வேந்தே! நீ இறந்தபின்‌ செல்லும்‌ மறு உலகத்திலே செல்வமுடன்‌ வாழ விரும்பினாலும்‌, இவ் வுலகத்தில்‌ உள்ள அரசர்களின்‌ வலிமையை அழித்து நீயே ஒப்பற்ற மன்னனாக வாழ விரும்பினாலும்‌, சிறந்த நல்ல புகழை இவ்வுலகிலே நிலைநாட்ட விரும்பினாலும்‌ சரி, அதற்‌ கான தகுதியை நீ சம்பாதித்துக்கொள்ள வேண்டும்‌, அத்‌ தகுதி என்னவென்று இப்பொழுது சொல்லுகிறேன்‌ கேள்‌. சிறந்தவனே ! உடம்புகளுக்கெல்லாம்‌ நீர்‌ இன்றியமையாத தாகும்‌; அவ்வுடம்புகளுக்கெல்லாம்‌ உணவு கொடுத்தவர்‌கள் தரம்‌ உயிரைக்‌ கொடுத்தவர்கள்‌ ஆவரர்கள்‌ ; அவ்வுணவை அடிப்படையாகக்‌ கொண்டதுதான்‌ உடம்பு. ஆதலால்‌ உணவு என்று சொல்லப்படுவது நிலத்தோடுகூடிய நீர் தான்‌. அந்த நிலத்தையும்‌, நீரையும்‌ ஒன்றாக இணைந்திருக்கும்படி செய்தவர்கள்தாம்‌ இவ்வுலகில்‌ உயிரையும்‌ உடம்பையும்‌ ஒன்று சேர்ந்நிருக்கச் செய்தவர்‌ ஆவார்‌ ; உயிரையும்‌ உடம்பையும்‌ படைத்தவர்‌ ஆவார்‌, {{left_margin|3em|<poem>மல்லல்‌ மூதூர்‌ வயவேந்தே ! செல்லும்‌ உலகத்துச்‌ செல்வம்‌ வேண்டினும்‌, ஞாலம்‌ காவலர்‌ தோள்வலி முருக்கி ஒருநீ ஆகல்‌ வேண்டினும்‌, சிறந்த நல்லிசை நிறுத்தல்‌ வேண்டினும்‌. மற்றதன்‌ தகுதி கேள்‌ இனி ! மிகுதி யாள !' நீர்‌இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்‌ உண்டி கொடுத்தோர்‌ உயிர்கொடுத்‌ தோரே ; உண்டி முதற்றே உணவின்‌ பிண்டம்‌; உணவுஎனப்‌ படுவது நிலத்தொடு நீரே ;</poem>}} மல்லல்‌ - வளம்‌, வயம்‌ - வெற்றி, முருக்கி - அழித்து, மிகுதியான சிறந்தவனே. உணவின்‌ பிண்டம்‌ - உடம்பு,<noinclude></noinclude> 62idh60e79dwmi1le33m215aknh8u71 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/61 250 647485 1948979 1948709 2026-06-24T15:31:29Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948979 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|60 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>60 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} நீராம்பொருட்டுச்‌ சென்ற பெண்‌ நீரிலே மிதந்து வந்த பசுமையான மாங்காயை எடுத்துத்‌ தின்ற குற்றத்திற்காக, எண்பத்தொரு ஆண்‌ யானைகளும்‌, அவள்‌ அளவு நிறையுள்ள பொன்னாற்‌ செய்த பதுமையும்‌ ஈடாகக்‌ கொடுக்கவும்‌ அதை ஏற்றுக்கொள்ளாமல்‌ பெண்ணைக்‌ கொலை புரிந்தான்‌ நன்னன்‌.” இதுவே அக்‌ குறுந்தெகைப்‌ பாடல்‌. இவ்வரலாறு புறநானூற்றின்‌ 151-வது பாடலிலும்‌ குறிக்கப்பட்டுள்ளது. இப்‌ பாடல்‌ பெருந்தலைச்‌ சாத்தனார்‌ என்னும்‌ புலவரால்‌ பாடப்பட்டது. இளங்கண்டீரக்கோ என்னும்‌ சிற்றரசனும்‌, இளவிச்‌ சிக்கோ என்னும்‌ சிற்றரசனும்‌ ஒன்‌றுகூடியிருந்தனர்‌. அப் பொழுது பெருந்தலைச்‌ சாத்தனார்‌ சென்றார்‌. அவர்‌ இளங் கண்டீரக்கோவைத்‌ தழுவிக்கொண்டார்‌ : இளவிச்சிக்கோ வைத்‌ தழுவிக்கொள்ளவில்லை, அது கண்ட இளவிச்சிச்கோ புலவரைப்‌ பார்த்து, “இளங்கண்டீரக்கோவைத்‌ தழுவிக்‌ கொண்ட நீர்‌ என்னை ஏன்‌ தழுவிக்கொள்ளவில்லை” என்று சேட்டான்‌. உடனே புலவர்‌ இளவிச்சிக்கோவைப்‌ பார்த்துக்‌ கீழ்வருமாறு கூறினார்‌: "இளங்கண்டீரக்கோ தன்னைப்‌ பாடும்‌ புலவர்க்குப்‌ பரிசில்‌ அளிப்பவன்‌ ; அவன்‌ இல்லாவிட்டாலும்‌, அவனைப்‌ பாடி வந்த புலவர்க்கு, அவன்‌ பெண்டிரும்‌ தமது தரத்திற்‌ கேற்ப நன்கொடையளிப்பார்கள்‌. ஆதலால்‌ அவனைத்‌ தழுவிக்கொண்டேன்‌. நீயோ பெண்கொலை புரிந்த நன்னன் மரபிலே தோன்‌றியவன்‌ ;' அன்றியும்‌, பாடுநர்க்குப்‌ பரிசில்‌ வழங்காமல்‌ கோட்டை வாசலை அடைத்திருப்பவன்‌, ஆதலால்‌ உன்‌ மலையைப்பற்றிப்‌ புலவர்கள்‌ பாடாமல்‌ நீக்கினர்‌. இக் காரணத்தால்தான்‌, தழுவிக்கொள்ளத் தகுந்தவனாயினும்‌. உன்னை நான் தழுவிக்கொள்ளவில்லை" என்று இவ்வாறு கூறினார்‌, இல்வரலாற்றை இப்‌ பாட்டின்‌ அடிக்குறிப்புத்‌ தெளிவாக உணர்த்துகின்றது. "இளங்கண்‌டீரக்கோவும்‌, இளவிச்சிக்கோவும்‌ ஒருங் கிருந்த வழிச்‌ சென்ற பெருந்தலைச்‌ சாத்தனார்‌, இளங்கண்‌<noinclude></noinclude> q57evuvrtxobaoev2edx15qfneggw4m பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/60 250 647487 1948978 1948725 2026-06-24T15:31:12Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948978 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|59 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|மண்ணாசை கொண்ட மன்னர்கள்‌}} {{Right|59}} '''கொடுங்கோல்‌ மன்னன்‌''' நன்னன்‌ என்பவன்‌ ஒரு சிற்றரசன்‌ ; சிற்றரசனாயினும்‌ பண்டை நாளில்‌ அவன்‌ ஆண்ட நாட்டில்‌ அவனுக்கு எல்லா அதிகாரமும்‌ உண்டு : நாட்டு மக்களைத்‌ தன்‌ எண்ணப்படி ஆட்டி வைக்கும்‌ உரிமையுண்டு, இந்த நன்னன்‌ ஒரு சிறு குற்றத்திற்காக ஒரு பெண்ணைக்‌ கொலை செய்தான்‌ என்ற வரலாறு ஒன்று வழங்குகின்‌றது. இதைக்‌ குறுக்தொகையி லும்‌ காணலாம்‌ ; புறநானூற்றிலும்‌ காணலாம்‌. "நன்னன்‌ என்பவன்‌, ஆற்றங்கரையில்‌ இருந்த தன்‌ தோட்டத்தில்‌ அரிய மாமரம்‌ ஒன்றை வளர்த்து வந்தான்‌. அதன்‌ காயையோ பழத்தையோ அவனைத்‌ தவிர வேறொருவ ரும்‌ தின்னக்கூடாது என்பது அவன்‌ ஆணை. ஒருநாள்‌ ஒரு பெண்‌ ஆற்றுக்கு நீராடப்‌ போனாள்‌. ஆற்றிலே மாங்‌ காய்‌ ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்து அவள்‌ தின்று விட்டாள். உடனே காவலர்கள்‌ அவளைப்‌ பிடித்துக்கொண்டு போய்‌ அரசன்‌ முன்‌ நிறுத்தினர்‌. அரசன்‌ அவளுக்குக்‌ கொலைத்‌ தண்டனை விதித்தான்‌. அவள்‌ தந்தை பணக்காரன்‌. தன்‌ மகளைக்‌ கொலைத்‌ தண்டனையிலிருந்து மீட்க எவ்வளவோ முயன்றான்‌. அப்பெண்ணின்‌ நிறையுள்ள பொன்‌ பதுமை யும்‌, எண்பத்தொரு யானையையும்‌ ஈடாகக்‌ கொடுக்க முன்‌ வந்தான்‌. அதற்கும்‌ அரசன்‌ இணங்காமல்‌ ஒரு மாங்காய்க்‌ காக அறியாமல்‌ தவறு செய்த அப்பெண்ணின்‌ உயிரை வாங்கிவிட்டான்‌." இவ்வரலாற்றைக் குறுந்தொகையின்‌ 292-வது செய்‌ யுளிலே காணலாம்‌, {{left_margin|3em|<poem><b>“மண்ணிய சென்ற ஒள்நுதல்‌ அரிவை, புனல்தரு பசுங்காய்‌ தின்றதன்‌ தப்பற்கு, ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள்‌ நிறை பொன்செய்‌ பாவை கொடுப்பவும்‌ கொள்ளா பெண்கொலை புரிந்த நன்னன்‌.</b></poem>}} _________ மண்ணிய - நீராட. தப்பல்‌ - தவறு,<noinclude></noinclude> jyc58qvwur9l5j99tz54obmx45a6rzp பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/59 250 647488 1948977 1948732 2026-06-24T15:30:53Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948977 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|58 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>58 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} பல துன்பங்களையும்‌ தீர்த்தவர்கள்‌. இக்‌ குழந்தைகளோ, புலவர்களின்‌ வறுமையைக்‌ கண்டால்‌ அதை ஒழித்து, தம்‌ மிடம்‌ உள்ளதைப்‌ பிறர்க்கும்‌ பகுத்துக்‌ கொடுத்து உண்ணும்‌ மரபிலே பிறந்தவர்கள்‌. இவர்கள்‌, யானையைக்‌ கண்டால்‌ பயந்து அழுகின்ற பருவத்தைக்கூட அடையாதவர்கள்‌ ; அவ்வளவு இளம்பருவமுள்ளவர்கள்‌, இந்த இடம்‌ புதிதாக இருகிறதே என்று பார்த்து வருந்துகின்‌றவர்கள். நான்‌ சொல்லும்‌ இவ்வுண்மையை நீ ஆராய்ந்து பார்‌; பிறகு உன்‌ விருப்பப்படி செய்‌. {{left_margin|3em|<poem>நீயே புறவின்‌ அல்லல்‌ அன்றியும்‌, பிறவும்‌ இடுக்கண்‌ பலவும்‌ விடுத்தோன்‌ மருகனை; இவரே, புலன்உழுது உண்மார்‌ புன்கண்‌ அஞ்சித்‌ தமதுபகுத்‌ துண்ணும்‌ தண்நிழல்‌ வாழ்நர்‌ ; களிறுகண்டு அழூஉம்‌ அழா அல்‌ மறந்த புன்தலைச்‌ சிறார்‌ அர்‌; மன்று மருண்டுநோக்கி விருந்தில்‌ புன்கண்நோ உடையர்‌ ; கேட்டனை ஆயின்‌,நீ வேட்டது செய்ம்மே.”</poem>}} கிள்ளி வளவன்‌ செய்யத்‌ தொடங்கியது படுபாதகம்‌ என்பது அனைவர்க்கும்‌ தெரியும்‌. அதைத்‌ தடுக்க அவ னுடைய அமைச்சர்கள்‌ யாரும்‌ முன்வரவில்லை. புலவர்தான்‌ துணிந்து முன்வந்தார்‌. அவரும்‌, 'நீ இந்த அநீதியைச்‌ செய்‌ யாதே' என்று அடித்துப்‌ பேசவில்லை, "நான்‌ சொல்வதைக்‌ கேட்பதானால்‌, இதைச்‌ செய்யாதே ; கேட்காவிட்டால்‌ உன்‌. மனம்போல்‌ செய்‌' என்றுதான்‌ வேண்டிக்கொள்கின்றார்‌. 'கேட்டனை ஆயின்‌, நீ வேட்டது செய்ம்மே' என்ற அடி இக்‌ கருத்தையே கொண்டதாகும்‌. _________ புலன்‌ உழுது உண்மார்‌ - அறிவையே உழுதெழிலாகக்‌ கொண்டு உண்டு வாழ்வோர்‌ ; புலவர்கள்‌. புன்கண்‌ - துன்பம்‌. அழாஅல்‌ - அழு வதை. மன்று- இடம்‌, விருந்தில்‌ - புதிதாக இருப்பது கண்டு, புன்கண்‌ கோ - துன்பமாகிய வருத்தம்‌.<noinclude></noinclude> 2exlo3w8sjw68v6jjh170w40hzfojnv பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/44 250 647489 1949033 1948744 2026-06-24T15:50:36Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949033 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|43 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறநெறி காத்த அரசர்கள்‌}} {{Right|48}} பழமொழியிலும்‌ சிலப்பதிகாரத்திலும்‌ பசுங்கன்றுக்‌ காக மகனைக்‌ கொன்ற சோழன்‌ பெயர்‌ சொல்லப்படவில்லை, பெரியபுராணம்‌, சோழனுக்கு மனுநீதிகண்ட சோழன்‌ என்றும்‌, அவன்‌ மகனுக்கு வீதிவிடங்கன்‌ என்றும்‌ பெயர்‌ வைத்துவிடுகின்‌றது. சிலப்பதிகாரம்‌ இந்த நிகழ்ச்சி சோழர்‌ தலைநகரான கரவிரிப்பூம்பட்டினத்தில்‌ நடந்ததாகக்‌ கூறு கின்றது. பெரியபுராணம்‌ திருவாரூரில்‌ நடந்ததாகச்‌ சொல்லு கின்றது. பழமொழியில்‌ கூறும்‌ நிகழ்ச்சியே இயற்கையாகவும்‌ உண்மை போலவும்‌ காணப்படுகின்றது. இந்நிகழ்ச்சி பத்துப்பாட்டு எட்டுத்தொகை போன்ற சங்க நூல்களில்‌ காணப்படவில்லை. எப்படியாயினும்‌ இந்நிகழ்ச்சியும்‌, தமிழ்‌ மன்னர்களின்‌ நீதிமுறைக்குச்‌ சிறந்ததோர்‌ உதாரணமாகும்‌. '''சிபிச்‌ சோழன்‌''' ஒரு புறாவைக்‌ கரப்பாற்றுவதற்காகத்‌ தன்‌ உயிரைக்‌ கொடுத்தவன்‌ சிபிச்‌ சக்கரவர்த்தி என்பவன்‌. இவன்‌ சூரிய குல வேந்தனாக - இராமனுடைய முன்னோருள்‌ ஒருவனாக - இராமாயணத்தில்‌ குறிக்கப்படுகின்றான்‌. இவனைச்‌ சோழ மன்னன்‌ என்‌று புறநானூற்றுப்‌ பாடல்களில்‌ சொல்லப்படு கின்றது. புறநானூற்றுப்‌ பாடல்‌ ஒன்று இவனுடைய வரலாற்றைச்‌ சருக்கமாகக்‌ குறிப்பிடுகின்றது. “முனிவர்கள்‌ உலக மக்களின்‌ துன்பம்‌ தீரத்‌ தவம்‌ பரிகின்‌றவர்கள்‌ ; அவர்கள்‌ சுடுகின்‌ற சூரிய வெப்பத்தைத்‌ தரங்கி நின்று, காற்றையே உணவாகக்‌ கொண்டு தவம்‌ புரிகின்றவர்கள்‌, ஒளியுடன்‌ சூழ்ந்திருக்கின்‌ற விளங்குகின்‌ற சடையை உடையவர்கள்‌. அத்தகைய முனிவர்களும்‌, வியப்‌ பால்‌ திகைப்படையும்படி தியாகம்‌ செய்தவன்‌ சிபிச்‌ சோழன்‌. குறிய நடையை உடைய புறா ஒன்று. வளைந்த சிறகையும்‌, கூர்மையான நகங்களையும்‌ உடைய ஒரு பருந் தின்‌ பாய்ச்சலைக்‌ கண்டு அஞ்சிற்று ; அதனிடம்‌ பிடிபடா மல்‌ தப்பித்துக்கொள்ளும்‌ பொருட்டு, சிபிச்‌ சோழனைச்‌ சரணம்‌ அடைந்தது. அவன்‌, அப்‌ புறாவின்‌ மரணத்திற்கு அஞ்சினான்‌ ; அதைக்‌ காக்கத்‌ துணிவுகொண்டான்‌, உடனே,<noinclude></noinclude> sy6zv4j33mkc1llpf3x1ajx8lifkuyb பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/47 250 647490 1949036 1948758 2026-06-24T15:51:14Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949036 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|46 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>46 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌ }} ஒருநாள்‌ இரவில்‌ அவ்வீட்டினுள்‌ ஆண்‌ குரல்‌ ஒன்று கேட்டது. உடனே அரசன்‌ கதவைக்‌ கையால்‌ தட்டினான்‌. கங்கையாடச்‌ சென்றிருந்த அந்தணன்‌ அன்‌றுதான்‌ திரும்பி வந்திருந்தான்‌. அவன்‌ கதவு தட்டப்பட்ட ஓசையைக்‌ கேட்டு, "யார்‌ அது ?" என்று உரத்துக்‌ கேட்டான்‌. உடனே, “கங்கையாடச்‌ சென்ற கீரந்தை திரும்பி வந்துவிட்டான்‌ , அவன்தான்‌, தன்‌ மனைவியுடன்‌ உரையாடிக்கொண்டிருக்‌ கின்றான்‌' என்பதை உணர்ந்தான்‌ மன்னன்‌, அந்த வீட்டின்‌ கதவைத்‌ தட்டியதுபோலவே அவ்‌ வரிசையில்‌ இருந்த ஏனைய வேதியர்கள்‌ வீட்டுக்‌ கதவுகளையும்‌ தட்டிவிட்டு அரண்மனைக்குப்‌ பேரய்விட்டான்‌. மறுநாள்‌ கூடிய அரச சபையிலே இச்செய்தி அரச னுக்கு அறிவிக்கப்பட்டது. அரசன்‌ இத்தகைய தீங்கு செய்தவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்‌ என்று மறையவர்களைக்‌ கேட்டான்‌. அவர்கள்‌, "அவன்‌ கையை வெட்டிவிடவேண்டும்‌”' என்றனர்‌, அப்பொழுதே அரசன்‌ தன்‌ உடைவாளை உருவினான்‌ : தன்‌ கையைத்‌ தானே குறைத்‌ தான்‌. அதைக்‌ கண்டு அனைவரும்‌ வியந்தனர்‌. பிறகு அந்தணர்கள்‌ வேள்வி ஒன்று இயற்றினர்‌. அதனால்‌ குறைக்‌ கப்பட்ட அவன்‌ கை பொன்கையாக வளர்ந்தது என்பது பொதுவாக வழங்கும்‌ கதை. பண்டைத்‌ தமிழ்‌ மன்னர்கள்‌ தமது குடிமக்கள்‌ எந்தக்‌ குறையும்‌ எய்தாமல்‌ காத்து வந்தனர்‌ என்பதற்கே இக்கதை பிறந்தது. இதைப்பற்றியும்‌, பத்துப்பாட்டு, எட்டுத் தெரகை முதலிய சங்க நூல்களில்‌ காணப்படவில்லை. பழ மொழியிலும்‌, சிலப்பதிகாரத்திலும்‌, ஒரு தனிப்பாடலிலுமே இக்கதை காணப்படுகின்றது. “நீதிமுறை செய்யும்‌ எனக்கு இச்செயல்‌ தகுந்தது அன்று என்பதை நினைத்தான்‌, வேறொரு சாட்சி யில்லா விட்டாலும்‌ தனக்குத்தானே சாட்சியாக நின்றான்‌ ; தன்‌ தவற்றைத்‌ தரனே உணர்ந்து தன்‌ கையைத்‌ தானே வெட்டிக்‌ கொண்டரன்‌. இவ்வாறு செய்தவன்‌ ஒரு பாண்டியன்‌. ஆதலால்‌ நல்லோர்கள்‌, பிறர்‌ காணமாட்டார்கள்‌ என்று நினைத்துத்‌ தீமை செய்யமாட்டார்கள்‌.<noinclude></noinclude> hhvltoba38olnjuo5lwim5u9g2zejfw பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/50 250 647491 1949039 1948759 2026-06-24T15:52:02Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949039 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|49 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறநெறி காத்த அரசர்கள்‌}} {{Right|49}} வரலாறோ, புனைந்துரையோ, எப்படியோ ஆகட்டும்‌. பழந் தமிழ்‌ வேந்தர்கள்‌ குடிமக்களின்‌ குறைகளைப்‌ போக்கு வதிலே - அவர்களுக்கு நடுநிலையிலே நின்று நீதி வழங்கு வதிலே - கருத்தூன்‌றியிருந்தனர்‌. இவ்வுண்மையை விளக்கு வதற்கு இக்கதைகள்‌ உதவுகின்றன. பழந்தமிழ்‌ வேந்தர்கள்‌ நீதி மன்றங்களின்‌ வாயிலாக வும்‌ மக்கள்‌ வழக்குகளைத்‌ தீர்த்தனர்‌. தாமேயும்‌ நேரே வழக்குகளைக்‌ கேட்டறிந்து முடிவு கூறினர்‌. தங்கள்‌ குடி மக்களின்‌ குறைகளைக்‌ கேட்டறிந்து - கண்டுணர்ந்து - அவை களை நீக்கினர்‌, இவ்வுண்மைகளைப்‌ பழந்தமிழ்‌ இலக்கியங்‌ கள்‌ நமக்குக்‌ கூறுகின்‌றன.<noinclude></noinclude> 1rs7k4s8rg85eb2b3doq657j3so17vt பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/45 250 647526 1949034 1948864 2026-06-24T15:50:48Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949034 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|44 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>44 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} அப்‌ பருந்தின்‌ விருப்பப்படி, அந்தப்‌ புறாவின்‌ எடையள வுள்ள சதையை அதற்கு உணவாகத்‌ கொடுக்கச்‌ சம்மதித்‌ தான்‌. தன்‌ எடையும்‌, அப்‌ புறாவின்‌ எடையும்‌ ஒன்றாயிருந் ததால்‌, தானே துலாத்‌ தட்டில்‌ ஏறி நின்றான்‌. தன்‌ உடலையே அந்தப்‌ பருந்துக்குக்‌ கொடுத்து, அப்‌ புறாவின்‌ உயிரைக்‌ காத்தான்‌” என்பது புறநானூற்றுப்‌ பாடலில்‌ காணும்‌ கதை, இது, தாமப்பல்‌ கண்ணனார்‌ என்னும்‌ புலவரால்‌ சோழன்‌ நலங்கிள்ளியின்‌ தம்பி மாவளத்தானை நேரக்கிப்‌ பாடப்பட்ட பாட்டு. {{left_margin|3em|<poem>நிலமிசை வாழ்நர்‌ அலமரல்‌ தீரத்‌ தெறுகதிர்க்‌ கனலி வெம்மை தாங்கிக்‌ கால்உண வாகச்‌ சுடரொடு கொட்கும்‌ அவிர்சடை முனிவரும்‌ மருளக்‌, கொடும்சிறைக்‌ கூர்‌உகிர்ப்‌ பருந்தின்‌, ஏறுகுதித்து ஓரீஇத்‌ தன்‌அகம்‌ புக்க குறுநடைப்‌ புறவின்‌ தபுதி அஞ்சிச்‌ சீரை புக்க வரையர்‌ ஈகை உரவோன்‌ மருக. </poem>}}{{Right|(புறநா. 43)}} இதுவே மேலே குறித்த சிபிச்‌ சோழன்‌ கதையை விளக்கும்‌ பாடல்‌. {{left_margin|3em|<poem>புள்உறு புன்கண்‌ தீர்த்த வெள்வேல்‌ சினம்கெழு தானைச்‌ செம்பியன்‌ மருக</poem>}} என்பது புறானூற்றின்‌ 37-வது பாடல்‌, மாறோக்கத்து ப்பசலையார்‌ பாடியது. ____________ அலமரல்‌ - துன்பம்‌. தெறுகதிர்‌ - இருளை அழிக்கின்ற கதிரையுடைய. கனலி - சூரியன்‌. கால்‌ - காற்று. சுடர்‌ - ஒளி. கொட்கும்‌ - சுழலும்‌, அவிர்சடை - விளங்குகின்ற சடை. மருள - மயங்க. கொடும்‌ - வளைந்த. உயிர்‌ - நகம்‌. ஏறு - பாய்ச்சல்‌. ஒரீஇ - நீங்கி, புறவு - புறா. தபதி - இறப்பு. சீரை - துலாத்தட்டு. மருசு - வழித்தோன்‌றலே, புள் -புறுவாகிய பறவை. புன்கண்‌ - துன்பம்‌, சினம்கெமு - சினம்‌. மிகுந்த, செம்பியன்‌ - சோழன்‌.<noinclude></noinclude> bj80fau75e42x6llf4d9wv6u7aobwvo பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/46 250 647529 1949035 1948869 2026-06-24T15:51:00Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949035 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|45 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறநெறி காத்த அரசர்கள்‌}}{{Right|45}} {{left_margin|3em|<poem>புறவின்‌ அல்லல்‌ சொல்லிய, கறைஅடி யானை வால்மருப்பு எறிந்த வெண்கடைக்‌ கோல்நிறை துலாஅம்‌ புக்கோள் மருக</poem>}} என்பது புறநானூற்று 39-வது பாட்டு, இதுவும்‌ மாறோக்‌ கத்து நப்பசலையார்‌ பாட்டு. {{left_margin|3em|<poem>நீயே, புறவின்‌ அல்லல்‌ அன்றியும்‌, பிறவும்‌ இடுக்கண்‌ பலவும்‌ விடுத்தோன்‌ மருகனை</poem>}} என்பது புறநானூற்று 46-வது பாட்டு, குளமுற்றத்துத்‌ துஞ்சிய கிள்ளி வளவனை நோக்கிக்‌ கோவூர்‌ கிழார்‌ பாடியது. இந்தச்‌ சிபிச்‌ சோழன்‌ கதையும்‌, பழங்கரல மன்னர்‌ களின்‌ நீதிமுறைக்கு எடுத்துக்காட்டு; அவர்கள்‌ தியாகச்‌ செயலை விளக்கி நிற்பது. '''பொற்கைப்‌ பாண்டியன்‌''' பாண்டிய மன்னன்‌ ஒருவன்‌ ; தன்னுயிர்போல்‌ மன்‌ னுயிர்களைப்‌ புரப்பவன்‌; குடிகள்‌ எவரும்‌ குறையுறாமல்‌ வாழவேண்டும்‌ என்பதே அவனுடைய குறிக்கோள்‌. அவ னுடைய தலைநகரத்தில்‌ கீரந்தை என்ற அந்தணன்‌ ஒருவன்‌ வாழ்ந்தான்‌. அவன்‌ ஒருநாள்‌ கங்கையாடப்‌ புறப்பட்டான்‌. அவன்‌ மனைவி “என்னைத்‌ தனியாக விட்டுச்‌ சென்றால்‌ யார்‌ பாதுகாப்பர்‌" என்றாள்‌. “அரசன்‌ காப்பான்‌ அஞ்சாதே" என்று உரைத்தான்‌ அவன்‌. இதை நகரசோ தனை செய்ய வந்த அரசன்‌ கரதிலே கேட்டான்‌. அன்றுமுதல்‌ நாள்தோறும்‌ அவ்வீட்டைப்‌ பாது காத்து வந்தான்‌ பாண்டியன்‌. __________ அல்லல் - துன்பம்‌. சொல்லிய - நீக்கும்பொருட்டு. கறை அடி - கறை பொருந்திய அடி. வால்மருப்பு - வெண்மையான கொம்பு. எறிந்த - ஒடித்த. வெண்கடைக்கோல்‌ - வெண்மையான கடையப்பட்ட கோலில்‌, நிறை - கட்டித்‌ தொங்குகின்ற. துலாம்‌ - தராசுத்‌ தட்டு. பிறவும்‌ இடுக்கண்‌ பலவும்‌ - வேறு துன்பங்கள்‌ பலவற்றையும்‌.. மருகனை - வழித்தோன்‌றலாக இருக்கின்றாய்‌.<noinclude></noinclude> 5f7x34pjbm5513emcj15kqv4v24m2t8 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/43 250 647531 1949032 1948875 2026-06-24T15:50:24Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949032 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|42 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>42 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} தானும்‌ தன்னுடைய தேரை ஊர்ந்து சென்றான்‌. ஆதலால்‌, நீதிமுறை செய்வதற்கு நீண்டகாலம்‌, குறுகிய காலம்‌ என்ற காலக்கெடு இல்லை, {{left_margin|3em|<poem>சால மறைத்துஓம்பிச்‌ சான்றவர்‌ கைகரப்பக்‌, காலை கழிந்ததன்‌ பின்றையும்‌,- மேலைக்‌ கறவைக்கன்று ஊர்ந்தானைத்‌ தந்தையும்‌ ஊர்ந்தான்‌; முறைமைக்கு மூப்பு,இளமை, இல்‌.”</poem>}} {{Right|(பழ. 93)}} பழமெரழியிலே குறிக்கப்பட்ட இவ்வரலாறு சிலப்பதிகாரத்‌. திலே வேறுவிதமாகக்‌ கூறப்படுகின்‌றது. “சோழன்‌ மகன்‌ பசுவின்‌ கன்றைப்‌ பாராமல்‌ தேர்ச்‌ சக்கரத்தால்‌ அரைத்துக்‌ கொன்றுவிட்டான்‌. உடனே அரச னுடைய அரண்மனை வாசலிலே கட்டியிருந்த ஆராய்ச்சிமணி அடித்தது. அரசன்‌ வெளியே வந்து பார்த்தான்‌. கன்றை யிழந்த பசு கண்ணீர்‌ சிந்திக்கொண்டு நின்றது. அது அவன்‌ உள்ளத்தைச்‌ சுட்டது. நடந்த நிகழ்ச்சியை அறிந்தான்‌. உடனே தன்‌ மகனைத்‌ தோழியால்‌ கொன்று, அப்‌ பசுவைப்‌ போல்‌ தானும்‌ கண்ணீர்‌ சிந்தினான்‌”' என்பது சிலப்பதி காரம்‌. அதனை, {{left_margin|3em|<poem>வாயில்‌ கடைமணி நடுநா நடுங்க ஆவின்‌ கடைமணி உகுநீர்‌ நெஞ்சுசுடத்‌, தான்தன்‌ அரும்பெறல்‌ புதல்வனை, ஆழியின்‌ மடித்தோன்‌, பெரும்பெயர்ப்‌ புகார்‌என்‌ பதியே,</poem>}} {{Right|(சிலப்‌. வழக்குரை, 53-56)}} இவ்வரலாறு பழமொழியின்‌ வரலாற்றுக்கு மாறு பட்டது. இச்‌ சிலப்பதிகார வரலாற்றை அடிப்படையாகக்‌ கொண்டுதான்‌ பெரியபுராணக்‌ கதை பிறந்திருக்கின்றது. ______________ சால-மிகவும், ஓம்பி - காத்து, கைகரப்ப - ஒளிக்க. கறவை - பசு. முறைமை - நீதி. உகு - சிந்துகின்ற.<noinclude></noinclude> dopqp59zxg5zjaazjsl9xqa49dqcrvq பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/42 250 647532 1949031 1948883 2026-06-24T15:50:11Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949031 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|41 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறநெறி காத்த அரசர்கள்‌}} {{Right|41}} முதியவர்கள்‌ மகிழும்படி நரைத்த தாடி மீசைகளை வைத்துக்‌ கொண்டு நீதிபதியாக வந்து உட்கார்ந்தான்‌. அம்‌ முதியவர்‌ களின்‌ சொற்களைச்‌ கேட்டான்‌. உண்மையை உணர்ந்து அவர்கள்‌ வழக்கிலே முடிவு கூறினான்‌. அம்‌ முடிவைக்‌ கேட்டு அவர்கள்‌ உவப்படைந்தனர்‌. ஆதலால்‌ குலவித்தை கற்றுக்கொள்ளாமலே நன்றாக வந்துவிடும்‌. {{left_margin|3em|<poem>உரைமுடிவு காணான்‌ இளமையோன்‌, என்ற நரைமுது மக்கள்‌ உவப்ப - நரைமுடித்துச்‌ சொல்லால்‌ முறைசெய்தரன்‌ சேரழன்‌ ; குலவிச்சை கல்லாமல்‌ பாகம்‌ படும்‌.”</poem>}} {{Right|(பழ. 21)}} இப் பழமொழிப்‌ பாட்டும்‌, பத்துப்பாட்டில்‌ கண்ட வரலாற்று நிகழ்ச்சியை உறுதிப்படுத்துகின்‌றது. பண்டைத்‌ தமிழரசர்களின்‌ நீதிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு, தமிழரசர்‌ கள்‌, தாமே நீதிபதியாக இருந்து வழக்குகளைக்‌ கேட்டு அறநெறிப்படி முடிவு கூறினர்‌ என்பதற்கும்‌ இது ஒரு உதாரணம்‌. '''நீதிக்குக்‌ காலக்கெடுவில்லை''' மற்றொரு சோழ மன்னன்‌ வரலாறு பழமொழி, சிலப்‌ பதிகாரம்‌, பெரியபுராணம்‌ முதலிய நூல்களில்‌ காணப்படு கின்றது. பெரியபுராணம்‌ இவனை மனுநீதிகண்ட சோழன்‌ என்ற பெயரால்‌ சுட்டுகின்றது. பழமொழியிலோ சிலப்பதி காரத்திலோ பெயர்‌ குறிக்கப்படவில்லை, “சோழன்‌ மகன்‌ ஒருவன்‌, பசுங்கன்று ஒன்‌றின்மேல்‌ தன்‌ தேரை ஊர்ந்து சென்றுவிட்டான்‌. இந்நிகழ்ச்சியை அரசனுக்குத்‌ தெரியாமல்‌ அறிஞர்கள்‌ - அமைச்சர்கள்‌ - மறைத்துவிட்டனர்‌. நீண்ட நாட்களுக்குப்‌ பின்னர்‌ இந் நிகழ்ச்சியை அறிந்தான்‌ அரசன்‌. உடனே, பல்லாண்டு களுக்கு முன்னே பசுங்கன்றைக்‌ கொன்ற தன்‌ மகன்மேல்‌ ______ உரை முடிவு - சொல்லும்‌ வழக்கில்‌ சரியான முடிவு. குல விச்சை - குல வித்தை. பாகம்‌ - பக்குவம்‌. 3<noinclude></noinclude> ap5movq7arnhb4hk3nhzq43bnaqs7ft பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/48 250 647534 1949037 1948891 2026-06-24T15:51:29Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949037 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|47 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|அறநெறி காத்த அரசர்கள்‌}}{{Right|47}} எனக்குத்‌ தகவுஅன்றால்‌ என்பதே நோக்கித்‌ தனக்குக்‌ கரிஆவான்‌ தானாய்த்‌-தவற்றை நினைத்துத்தன்‌ கைகுறைத்தான்‌ தென்னவனும்‌ ; காணார்‌ எனச்‌ செய்யார்‌, மாணா வினை.” {{Right|(பழ. 102)}} இதுவே பொற்கைப்‌ பாண்டியன்‌ கதைக்கு ஆதரவான பழ மொழிப்‌ பாட்டு. "வறுமையிலே வாழ்ந்த கீரந்தை என்பவனுடைய மனைவியின்‌ வீட்டின்‌ கதவை ஒருநாள்‌ பாண்டியன்‌ தட்டி னான்‌ ; உள்ளேயிருந்த அந்தணன்‌ கதவைத்‌ தட்டுவது யார்‌ என்று தன்‌ மனைவியிடம்‌ ஐயத்துடன்‌ கேட்டான்‌. அவள்‌ அரசனுடைய பாதுகாவலைத்‌ தவிர, வேறு குற்றமற்ற பாது காவல்‌ இல்லை, என்று கூறினீர்‌. பாதுகாப்பற்ற மனை யிலே என்னைத்‌ தனித்திருக்க விட்டுச்‌ சென்றீர்‌, அதன்‌ படியே இன்று அந்த அரசாகிய லேலியே பாதுகாத்தது ; பாதுகாக்காதோ ?” என்று கூறினாள்‌. இதை அரசன்‌ காதில்‌ கேட்டான்‌, காய்ச்சிய ஆணி போல்‌ இச்சொல்‌ அவன்‌ நெஞ்சிலே புகுந்தது. புகையோடு கூடிய துன்பத்‌ தீ மூண்டு அவன்‌ உள்ளத்தைச்‌ சுட்டது. வேதியன்‌ தன்‌ மனைவியிடம்‌ ஐயம்‌ கொள்ளும்படி செய்து விட்டோமோ என்று அஞ்சி நடுங்கினான்‌. உடனே லச்சிராயு தத்தைக்‌ கையிலேயுடைய தேவேந்திரனது கிரீடததில்‌ உள்ள ஒளி பொருந்திய வளையத்தை உடைத்த வலிமை பொருக்திய தன்‌ கையைத்‌ தானே வெட்டிக்கொண்டான்‌. இத்தகைய செங்கோலையும்‌, குறையாத வெற்றியையும்‌ உடைய இறைவன்‌” என்பது சிலப்பதிகாரம்‌. இதனை, {{left_margin|3em|<poem>உதவா வாழ்க்கைக்‌ கீரந்தை மனைவி புதவக்‌ கதவம்‌ புடைத்தனன்‌ ஒருநாள்‌;</poem>}} ____________ தகவு - தகுதி, கரி - சாட்சி. மாணா வினை- தீய செயலை. காணார்‌ என - பிறர்‌ காணவில்லை என்று நினைத்து. புதவக்‌ கதவம்‌ - தாழ்‌ போட்ட கதவை.<noinclude></noinclude> mutj170rbgbxp1jgm1lefr2gp8inhiq பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/51 250 647535 1949040 1948917 2026-06-24T15:52:17Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949040 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|50 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|'''4. மண்ணாசை கொண்ட மன்னர்கள்'''}} '''நாடு பிடிக்கும் ஆசை''' ஆசைகளிலே மூன்றை முதன்மையாகக் கூறுவர். அவை மண்ணாசை. பொன்னாசை, பெண்ணாசை என்பன. நீதி நிலவிய பழங்காலத்திலும் பல மன்னர்கள் இந்த ஆசை களுக்கு ஆளாகித்தான் இருந்தார்கள். மண்ணாசை அதாவது நாடு பிடிக்கும் ஆசை ஒன்றிருந்தால் போதும்; ஏனைய இரண்டு ஆசைகளும் அதைத் தொடர்ந்து வளர்ந்து வந்து கொண்டேயிருக்கும். 'போதும் என்ற மனம் அரசர்க்கு ஆக்கம் தராது; தனது நாட்டை அகலப்படுத்தவேண்டும் என்ற ஆசை வேண்டும்; இவ்வாசையுள்ள மன்னனே குன்றாத புகழுடன் குறையற்று வாழ்வான்' என்பது பழைய நீதி. தமிழ் மன்னர் களிலே பலர் இந்த நீதிக்கு விலக்கானவர்கள் அல்லர். இதற்குத் தமிழ்நாட்டு முடியுடை மூவேந்தர்களின் வரலாறே போதுமானதாகும். சேரர்,சோழர்,பாண்டியர் மூவரும் படைப்புக் காலந் தொட்டு வாழும் பழந் தமிழ்க் குடியினர் என்பது தமிழர் கொள்கை. மூவரும் தமிழர்கள். ஒரே மொழியினர் : ஒரே நாட்டினர்: ஒரே பண்பாட்டை யுடையவர்கள். இவர்கள் மூவரும் ஒன்றுபட்டு வாழ்ந்த காலம் மிகவும் குறைவு. பெரும்பாலும் பலகாலம் ஒருவரோடு ஒருவர் போர் புரிந்து கொண்டுதான் இருந்திருக்கின்றனர். இதற்குக் காரணம் மண்ணாசை, பொன்னாசை. புகழ் ஆசையைத் தவிர வேறில்லை. அதிகாரச் செருக்கு ஆரையும் விடாது. அதிகாரத்தை விட்டுக்கொடுக்க விரும்புகின்ற மக்கள் மனிதத் தன்மையி னின்றும் மேம்பட்டவர்கள். தனியதிகார உரிமை படைத் தவர்கள் தாழ்மையுடன் நடந்துகொள்ள விரும்பமாட்டார்கள். மற்றவர்களுடன் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு வாழக்கூட<noinclude></noinclude> j2s7plp91kdnlo89gzl0oh6dcj7rxsn பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/52 250 647536 1949041 1948920 2026-06-24T15:52:33Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949041 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|51 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|மண்ணாசை கொண்ட மன்னர்கள்}} {{Right|51}} அவர்கள் மனம் துணியாது. அனைவர்க்கும் தலைவராய் ஆணை செலுத்தவே விரும்புவர். தாம் சொல்பவைகளுக் கெல்லாம் மற்றவர்கள் தலைவணங்கவேண்டும் என்றே நினைப்பார்கள். தனி அதிகார வெறி 'ஆசைக்கோர் அள வில்லை' என்ற இடத்தில்தான் வீற்றிருக்கச் செய்யும். தனியதிகார வெறியைத்தான் 'ஏகாதிபத்திய வெறி' என்று இக்காலத்தினர் இயம்புவர். '''தொல்காப்பியம் கூறுவது''' பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்திலே புறத்திணை யைப்பற்றிக் கூறும் பகுதியினால் நாம் பல உண்மைகளைக் காணலாம். சிறப்பாக, அதில் கூறப்படும் போர்முறை தற்பாதுகாப்புப் போராகவே காணப்படுகின்றது. ஆயினும் தமிழகத்தில் மண்ணாசை கொண்டு போர் செய்த மன்னர்கள் இருந்தனர். தம் வலிமையைக் காட்டிப் புகழ்பெற விரும்பிப் போர் புரிந்த மன்னர்களும் இருந்தனர். இந்த உண்மையை யும் தொல்காப்பியம் மறைக்கவில்லை. {{left_margin|3em|<poem>"வஞ்சி தானே முல்லையது புறனே ; எஞ்சா மண்ணசை வேந்தனை, வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே.</poem>}} {{Right|(தொல்.பொருள். புறத்திணை இயல்,6)}} வஞ்சித்திணை என்பது முல்லைத்திணை யென்னும் அகத் திணையோடு தொடர்புள்ளது: அடங்காத மண்ணாசை கொண்டு, நாடு பிடிப்பதற்காகப் படையெடுத்து வந்த அரசனை எதிர்ப்பது : நீதிநெறியைக் கருதும் வேந்தன் வலிந்து படையெடுத்து வந்த மன்னன் அஞ்சும்படி படை திரட்டிச் சென்று போர் செய்வதாகும்." இச் சூத்திரம் மண்ணாசை கொண்டு போர் தொடுத்த மன்னர்கள் தமிழகத்தில் இருந்தனர் என்பதற்குச் சான்று. __________ மண் நிசை வேந்தனை - மண்ணாசை கொண்டு போர் புரிய வந்த அரசனை. அடல் - போர்<noinclude></noinclude> 9jsyc921ajgh7bvrml3zugp8c3nxymz பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/53 250 647537 1949042 1948924 2026-06-24T15:52:46Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949042 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|52 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>62 {{center|பழந்தமிழர் அரசியல்}} {{left_margin|3em|<poem>"தும்பை தானே நெய்தலது புறனே ; மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்றுதலை அழிக்கும் சிறப்பிற்று என்ப.</poem>}} {{Right|(தொல். பொ. புறத்திணை. 12)}} தும்பை என்பது நெய்தல் திணை என்னும் அகத்திணை யோடு தொடர்புள்ளது ; தனது வல்லமையை உலகம் புகழ வேண்டும் என்னும் கருத்தைக் கொண்டு வலிந்து போர் செய்ய வந்த அரசனை எதிர்த்துச் சென்று போர் செய்து அழிப்பதாகும். இத்தகைய சிறப்புள்ளதே தும்பைத் திணை யாகும். இச் சூத்திரம், தமது வீரத்தை வெளியிடுவதற்காகவே போர் புரிந்த மன்னர்களும் தமிழகத்தில் இருந்தனர் என்ற உண்மையை உரைத்தது. பண்டைத் தமிழகத்து மன்னர்களிடையிலே அறநெறி யும், மக்கட் பண்பும் நிறைந்திருந்தன. அவர்கள் சிறந்த செங்கோலர்களாக வாழ்ந்தனர். இது உண்மை. ஆயினும், தனியதிகார வெறி காரணமாகப் பல அரசர்கள் அறநெறி யைச் சிதைக்க அஞ்சவில்லை. இதற்கான எடுத்துக்காட்டுக் கள் சிலவற்றைக் காண்போம். '''அண்ணன் தம்பிச் சண்டை''' சோழன் நலங்கிள்ளியும், சோழன் நெடுங்கிள்ளியும் ஒரு குலத்தினர்; ஒரு குடியினர் : அண்ணன் தம்பி முறை யினர். நலங்கிள்ளி காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்ட சோழ மன்னன் ; நெடுங்கிள்ளி உறையூரைத் தலை நகராகக்கொண்ட சோழ அரசன். இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். இவர்களில் நலங்கிள்ளிதான் வலிந்து போர் செய்தவனாகக் காணப்படு கின்றான். புறநானூற்றில் உள்ள 44, 45 ஆகிய பாடல்கள் இவ்வுண்மையை உரைக்கின்றன. நெடுங்கிள்ளி ஆவூர்க் ____________ மைந்து - வலிமை.<noinclude></noinclude> 097co4dcpx6lclo3qjucq3oh3a4e7le பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/54 250 647538 1948934 1948890 2026-06-24T13:01:03Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948934 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|53 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|'''மண்ணாசை கொண்ட மன்னர்கள்'''}}{{Right|58}} கோட்டையுள்ளிருந்தபோது நலங்கிள்ளி அக் கோட்டையை முற்றுகையிட்டான். நெடுங்கிள்ளி கோட்டைக் கதவைத் திறக்காமல் உள்ளேயே பதுங்கியிருந்தான். அப்பொழுது கோவூர்கிழார் என்னும் புலவர் நெடுங்கிள்ளியிடம் சென் றார். கோட்டைக் கதவு அடைபட்டிருப்பதனால், கோட் டைக்குள்ளிருக்கும் மக்கள் வறுமையால் வாடுவதை அவ னுக்கு எடுத்துக்காட்டினார். அறநெறியில் நடப்பதானால் கோட்டைக் கதவைத் திறந்துவிடு. 'நலங்கிள்ளியிடம் இக் கோட்டை உனது என்று சொல்லிவிடு; வீரனானால் நலங் கிள்ளியை எதிர்த்துப் போர் செய்' என்று அறிவுரை கூறினார். இச்செய்தியைப் புறநானூற்றின் 44-வது பாட லிலே காணலாம். மற்றொரு சமயம் நெடுங்கிள்ளி, உறையூர்க் கோட்டைக் குள்ளிருந்தபோது, நலங்கிள்ளி அக்கோட்டையை முற்றுகை யிட்டான். அப்பொழுதும் நெடுங்கிள்ளி கோட்டைக் கதவைத் திறக்கவில்லை. இப்படியே பல நாட்கள் கழிந்தன. கோட்டைக்குள் வாழ்ந்த மக்கள் வறுமையால் வாடினர். இந்த அண்ணன் தம்பிச் சண்டையால் சோழ நாட்டு மக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவில்லை. அப்பொழுதும் கோவூர் கிழார் தோன்றி இரண்டு சகோதரர்களையும் சமாதானம் ஆகும்படி செய்தார். "உன்னுடன் போர் செய்கின்றவன் பனம்பூ மாலையைத் தரித்த சேரன் அல்லன்: வேப்பம்பூ மாலையைத் தரித்த பாண்டியனும் அல்லன்; உன்னுடைய மாலையும் ஆத்திப் பூவால் கட்டப்பட்டது ; உன்னுடன் எதிர்நின்று போர் செய் கின்றவன் மாலையும் ஆத்திப் பூவால் கட்டப்பட்டது.உங் களில் யார் தோற்றாலும் தோற்பது சோழர் குடிதான்: சோழன் தோற்றான் என்றுதான் சொல்லுவார்கள். போரில் இருவரும் வெற்றியடைவது என்பது இயற்கையன்று. ஆதலால் உங்கள் செய்கை உங்கள் குடிப் பெருமைக்கு ஏற்றது அன்று. நீங்கள் செய்யும் இச் சண்டை உங்கள் போன்ற மன்னர்களுக்குத்தான் மகிழ்ச்சியைத் தரும்." இவ்வாறு கோவூர்கிழார் இரு மன்னர்களையும் பார்த்துக் கூறினார். பிறகு இருவரும் போரைக் கைவிட்டனர். இச்<noinclude></noinclude> b142xdq6ozmwomd6pvgjib57er25jeb 1948935 1948934 2026-06-24T13:01:43Z சந்தானம் க 7674 1948935 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|53 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|'''மண்ணாசை கொண்ட மன்னர்கள்'''}}{{Right|53}} கோட்டையுள்ளிருந்தபோது நலங்கிள்ளி அக் கோட்டையை முற்றுகையிட்டான். நெடுங்கிள்ளி கோட்டைக் கதவைத் திறக்காமல் உள்ளேயே பதுங்கியிருந்தான். அப்பொழுது கோவூர்கிழார் என்னும் புலவர் நெடுங்கிள்ளியிடம் சென் றார். கோட்டைக் கதவு அடைபட்டிருப்பதனால், கோட் டைக்குள்ளிருக்கும் மக்கள் வறுமையால் வாடுவதை அவ னுக்கு எடுத்துக்காட்டினார். அறநெறியில் நடப்பதானால் கோட்டைக் கதவைத் திறந்துவிடு. 'நலங்கிள்ளியிடம் இக் கோட்டை உனது என்று சொல்லிவிடு; வீரனானால் நலங் கிள்ளியை எதிர்த்துப் போர் செய்' என்று அறிவுரை கூறினார். இச்செய்தியைப் புறநானூற்றின் 44-வது பாட லிலே காணலாம். மற்றொரு சமயம் நெடுங்கிள்ளி, உறையூர்க் கோட்டைக் குள்ளிருந்தபோது, நலங்கிள்ளி அக்கோட்டையை முற்றுகை யிட்டான். அப்பொழுதும் நெடுங்கிள்ளி கோட்டைக் கதவைத் திறக்கவில்லை. இப்படியே பல நாட்கள் கழிந்தன. கோட்டைக்குள் வாழ்ந்த மக்கள் வறுமையால் வாடினர். இந்த அண்ணன் தம்பிச் சண்டையால் சோழ நாட்டு மக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவில்லை. அப்பொழுதும் கோவூர் கிழார் தோன்றி இரண்டு சகோதரர்களையும் சமாதானம் ஆகும்படி செய்தார். "உன்னுடன் போர் செய்கின்றவன் பனம்பூ மாலையைத் தரித்த சேரன் அல்லன்: வேப்பம்பூ மாலையைத் தரித்த பாண்டியனும் அல்லன்; உன்னுடைய மாலையும் ஆத்திப் பூவால் கட்டப்பட்டது ; உன்னுடன் எதிர்நின்று போர் செய் கின்றவன் மாலையும் ஆத்திப் பூவால் கட்டப்பட்டது.உங் களில் யார் தோற்றாலும் தோற்பது சோழர் குடிதான்: சோழன் தோற்றான் என்றுதான் சொல்லுவார்கள். போரில் இருவரும் வெற்றியடைவது என்பது இயற்கையன்று. ஆதலால் உங்கள் செய்கை உங்கள் குடிப் பெருமைக்கு ஏற்றது அன்று. நீங்கள் செய்யும் இச் சண்டை உங்கள் போன்ற மன்னர்களுக்குத்தான் மகிழ்ச்சியைத் தரும்." இவ்வாறு கோவூர்கிழார் இரு மன்னர்களையும் பார்த்துக் கூறினார். பிறகு இருவரும் போரைக் கைவிட்டனர். இச்<noinclude></noinclude> rdytu3s84q1sak6eibla7treuci474i 1949043 1948935 2026-06-24T15:53:00Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949043 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|53 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|'''மண்ணாசை கொண்ட மன்னர்கள்'''}}{{Right|53}} கோட்டையுள்ளிருந்தபோது நலங்கிள்ளி அக் கோட்டையை முற்றுகையிட்டான். நெடுங்கிள்ளி கோட்டைக் கதவைத் திறக்காமல் உள்ளேயே பதுங்கியிருந்தான். அப்பொழுது கோவூர்கிழார் என்னும் புலவர் நெடுங்கிள்ளியிடம் சென் றார். கோட்டைக் கதவு அடைபட்டிருப்பதனால், கோட் டைக்குள்ளிருக்கும் மக்கள் வறுமையால் வாடுவதை அவ னுக்கு எடுத்துக்காட்டினார். அறநெறியில் நடப்பதானால் கோட்டைக் கதவைத் திறந்துவிடு. 'நலங்கிள்ளியிடம் இக் கோட்டை உனது என்று சொல்லிவிடு; வீரனானால் நலங் கிள்ளியை எதிர்த்துப் போர் செய்' என்று அறிவுரை கூறினார். இச்செய்தியைப் புறநானூற்றின் 44-வது பாட லிலே காணலாம். மற்றொரு சமயம் நெடுங்கிள்ளி, உறையூர்க் கோட்டைக் குள்ளிருந்தபோது, நலங்கிள்ளி அக்கோட்டையை முற்றுகை யிட்டான். அப்பொழுதும் நெடுங்கிள்ளி கோட்டைக் கதவைத் திறக்கவில்லை. இப்படியே பல நாட்கள் கழிந்தன. கோட்டைக்குள் வாழ்ந்த மக்கள் வறுமையால் வாடினர். இந்த அண்ணன் தம்பிச் சண்டையால் சோழ நாட்டு மக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவில்லை. அப்பொழுதும் கோவூர் கிழார் தோன்றி இரண்டு சகோதரர்களையும் சமாதானம் ஆகும்படி செய்தார். "உன்னுடன் போர் செய்கின்றவன் பனம்பூ மாலையைத் தரித்த சேரன் அல்லன்: வேப்பம்பூ மாலையைத் தரித்த பாண்டியனும் அல்லன்; உன்னுடைய மாலையும் ஆத்திப் பூவால் கட்டப்பட்டது ; உன்னுடன் எதிர்நின்று போர் செய் கின்றவன் மாலையும் ஆத்திப் பூவால் கட்டப்பட்டது.உங் களில் யார் தோற்றாலும் தோற்பது சோழர் குடிதான்: சோழன் தோற்றான் என்றுதான் சொல்லுவார்கள். போரில் இருவரும் வெற்றியடைவது என்பது இயற்கையன்று. ஆதலால் உங்கள் செய்கை உங்கள் குடிப் பெருமைக்கு ஏற்றது அன்று. நீங்கள் செய்யும் இச் சண்டை உங்கள் போன்ற மன்னர்களுக்குத்தான் மகிழ்ச்சியைத் தரும்." இவ்வாறு கோவூர்கிழார் இரு மன்னர்களையும் பார்த்துக் கூறினார். பிறகு இருவரும் போரைக் கைவிட்டனர். இச்<noinclude></noinclude> fov69k0s06veeqx2fwftcm7zomua7vl பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/49 250 647539 1949038 1948892 2026-06-24T15:51:48Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949038 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|48 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>48 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} {{left_margin|3em|<poem>'அரைச வேலி அல்லது, யாவதும்‌ புரைதீர்‌ வேலி இல்‌,என மொழிந்து மன்றத்து இருத்திச்‌ சென்றீர்‌ ; அவ்வழி, இன்றுஅவ்‌ வேலி காவாதோ ?' எனச்‌ செவிச்சூட்டு ஆணியில்‌ புகைச்சுழல்‌ பொத்தி நெஞ்சம்‌ ௬டுதலின்‌ அஞ்சி நடுக்குற்று, வச்சிரத்‌ தடக்கை அமரர்‌ கோமான்‌ உச்சிப்‌ பொன்முடி ஒளிவளை உடைத்தகை குறைத்த செங்கோல்‌ முறையாக்‌ கொற்றத்துஇறை,</poem>}} {{Right|(சிலப்‌. கட்டுரை. 42-53)}} இச்‌ சிலப்பதிகாரக்‌ கதைக்கும்‌, மேலே எடுத்துக்‌ காட்டிய வழக்கத்தில்‌ உள்ள கதைக்கும்‌ சிறிது வேறுபாடு காணப்படுகின்‌றது. பழமொழிப்‌ பாட்டில்‌ உள்ள நிகழ்ச்‌சி யும்‌, சிலப்பதிகாரம்‌ கூறும்‌ நிகழ்ச்சியும்‌ ஒன்றாகவே காணப்‌ படுகின்‌றன. {{left_margin|3em|<poem>கொற்கையான்‌ மாறன்‌ குலசேகர வழுதி பொற்கையான்‌ ஆனகதை போதாதே ?</poem>}} என்று ஒரு தனிப்பாடல்‌ காணப்படுகின்றது. {{left_margin|3em|<poem>“கையரிந்தான்‌ மாறன்‌ கதவுஇடித்த குற்றத்தால்‌"</poem>}} என்பது இரங்கேச வெண்பா. இவ்வாறு இப்‌ பொற்கைப்‌ பாண்டியன்‌ வரலாறு இன்னும்‌ பல பரடல்களில்‌ பாராட்டப்‌ படுகின்றது. மேலே காட்டிய கரிகாலன்‌ வரலாறு, மனுநீதி கண்ட சோழன்‌ வரலாறு, சிபிச்‌ சோழன்‌ வரலாறு, பொற்கைப்‌ பாண்டியன்‌ வரலரறு இவைகள்‌ எல்லரம்‌ உண்மையர ? வரலாற்று நிகழ்ச்சியா ? என்று ஆராய வேண்டியதில்லை. _____________ புரைதீர்‌ வேலி - குற்றமற்ற காவல்‌, செவி - காதிலே. சூட்டு ஆணி - காய்ச்சிப் பழுத்த ஆணி, கொற்றம்‌ - வெற்றி.<noinclude></noinclude> 7e0ymew5ijm4xq7q89hs9qkbsov4890 பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் 15 647545 1949159 1948925 2026-06-25T03:18:10Z Info-farmer 232 Info-farmer, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதைகள் அட்டவணைகள்]] பக்கத்தை [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: பொருத்தமான பெயர் 1948925 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || பாமா விஜயம் || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || பிரார்த்தனை || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || வள்ளித் திருமணம் || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || 1938-1940 ஒரு வசீகர வரலாறு || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || சொல்வதை எழுதேண்டா! || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || தேடியது வக்கீலை || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || குற்றவாளி யார்? || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || சாது || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} அட்டவணை - 2 {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || அவள் மிகப் பொல்லாதவள் || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || அன்னதானம் || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || இதயம் இரும்பானால் || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || இரும்பு முள்வேலி || இருவர் |- | || உடை போட்டதும் || இவர்கள் குற்றவாளிகளா? |- | || உடையார் உள்ளம் || உடை போட்டதும் |- | || உண்ணாவிரதம் || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || ஏழை பங்காளர் || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || கபோதிபுரக் காதல் || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || கல்லும் கண்ணாடித் துண்டும் || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || காலிழந்தான் || கனவில் கீரதர் |- | || கிருஷ்ணலீலா || கன்னி விதவையான கதை |- | || குற்றவாளி யார்? || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || கொக்கரகோ || கிருஷ்ண-லீலா |- | || கோமளத்தின் கோபம் || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || சாது || குற்றவாளி யார்? |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || சுமார் சுப்பையா || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || சொக்கி || கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || சொல்வதை எழுதேண்டா! || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || தங்கத்தின் காதலன் || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || தழும்புகள் || சூதாடி |- | || தனபாலச் செட்டியார் கம்பெனி || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || சொல்வதை எழுதேண்டா! |- | || தேடியது,வக்கீலை! || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || பாமா விஜயம் || தேடியது வக்கீலை |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || பித்தளை அல்ல, பொன்னேதான்! || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || பிரார்த்தனை || நாடோடி |- | || புரோகிதரின் புலம்பல் || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || பொங்கல் பரிசு || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || பாமா விஜயம் |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || வழுக்கி விழுந்தவர்கள் || பிரார்த்தனை |- | || வள்ளி திருமணம் || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || வள்ளியின் தேவி || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || வாலிப விருந்து || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || விழுப்புரம் சந்திப்பு || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || ஜெபமாலை || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) 1ue1339fenxvbm5lqxlyfzbu1vh3htm 1949282 1949159 2026-06-25T08:21:11Z Info-farmer 232 /* அண்ணாதுரையின் சிறுகதைகள் */ இணைப்பு 1949282 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || பாமா விஜயம் || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || பிரார்த்தனை || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || வள்ளித் திருமணம் || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || 1938-1940 ஒரு வசீகர வரலாறு || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || சொல்வதை எழுதேண்டா! || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || தேடியது வக்கீலை || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || குற்றவாளி யார்? || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || சாது || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || அவள் மிகப் பொல்லாதவள் || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || அன்னதானம் || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || இதயம் இரும்பானால் || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || இரும்பு முள்வேலி || இருவர் |- | || உடை போட்டதும் || இவர்கள் குற்றவாளிகளா? |- | || உடையார் உள்ளம் || உடை போட்டதும் |- | || உண்ணாவிரதம் || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || ஏழை பங்காளர் || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || கபோதிபுரக் காதல் || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || கல்லும் கண்ணாடித் துண்டும் || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || காலிழந்தான் || கனவில் கீரதர் |- | || கிருஷ்ணலீலா || கன்னி விதவையான கதை |- | || குற்றவாளி யார்? || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || கொக்கரகோ || கிருஷ்ண-லீலா |- | || கோமளத்தின் கோபம் || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]][[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது]] || குற்றவாளி யார்? |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || சுமார் சுப்பையா || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || சொக்கி || கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || சொல்வதை எழுதேண்டா! || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || தங்கத்தின் காதலன் || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || தழும்புகள் || சூதாடி |- | || தனபாலச் செட்டியார் கம்பெனி || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || சொல்வதை எழுதேண்டா! |- | || தேடியது,வக்கீலை! || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || பாமா விஜயம் || தேடியது வக்கீலை |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || பித்தளை அல்ல, பொன்னேதான்! || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || பிரார்த்தனை || நாடோடி |- | || புரோகிதரின் புலம்பல் || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || பொங்கல் பரிசு || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || பாமா விஜயம் |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || வழுக்கி விழுந்தவர்கள் || பிரார்த்தனை |- | || வள்ளி திருமணம் || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || வள்ளியின் தேவி || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || வாலிப விருந்து || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || விழுப்புரம் சந்திப்பு || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || ஜெபமாலை || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) 1uzbzlunqnles9k9vqflvxvyj263z9c 1949283 1949282 2026-06-25T08:24:50Z Info-farmer 232 இணைப்பு 1949283 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || பாமா விஜயம் || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || பிரார்த்தனை || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || வள்ளித் திருமணம் || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || 1938-1940 ஒரு வசீகர வரலாறு || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || சொல்வதை எழுதேண்டா! || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || தேடியது வக்கீலை || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || குற்றவாளி யார்? || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || அவள் மிகப் பொல்லாதவள் || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || அன்னதானம் || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || இதயம் இரும்பானால் || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || இரும்பு முள்வேலி || இருவர் |- | || உடை போட்டதும் || இவர்கள் குற்றவாளிகளா? |- | || உடையார் உள்ளம் || உடை போட்டதும் |- | || உண்ணாவிரதம் || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || ஏழை பங்காளர் || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || கபோதிபுரக் காதல் || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || கல்லும் கண்ணாடித் துண்டும் || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || காலிழந்தான் || கனவில் கீரதர் |- | || கிருஷ்ணலீலா || கன்னி விதவையான கதை |- | || குற்றவாளி யார்? || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || கொக்கரகோ || கிருஷ்ண-லீலா |- | || கோமளத்தின் கோபம் || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || குற்றவாளி யார்? |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || சுமார் சுப்பையா || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || சொக்கி || கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || சொல்வதை எழுதேண்டா! || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || தங்கத்தின் காதலன் || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || தழும்புகள் || சூதாடி |- | || தனபாலச் செட்டியார் கம்பெனி || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || சொல்வதை எழுதேண்டா! |- | || தேடியது,வக்கீலை! || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || பாமா விஜயம் || தேடியது வக்கீலை |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || பித்தளை அல்ல, பொன்னேதான்! || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || பிரார்த்தனை || நாடோடி |- | || புரோகிதரின் புலம்பல் || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || பொங்கல் பரிசு || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || பாமா விஜயம் |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || வழுக்கி விழுந்தவர்கள் || பிரார்த்தனை |- | || வள்ளி திருமணம் || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || வள்ளியின் தேவி || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || வாலிப விருந்து || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || விழுப்புரம் சந்திப்பு || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || ஜெபமாலை || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) b60eez3a3haoikfaydwxnz20jmwlyn8 1949284 1949283 2026-06-25T08:26:33Z Info-farmer 232 {{tick}} [[தேடியது வக்கீலைஅண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை]] 1949284 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || பாமா விஜயம் || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || பிரார்த்தனை || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || வள்ளித் திருமணம் || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || 1938-1940 ஒரு வசீகர வரலாறு || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || சொல்வதை எழுதேண்டா! || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[தேடியது வக்கீலைஅண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || குற்றவாளி யார்? || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || அவள் மிகப் பொல்லாதவள் || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || அன்னதானம் || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || இதயம் இரும்பானால் || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || இரும்பு முள்வேலி || இருவர் |- | || உடை போட்டதும் || இவர்கள் குற்றவாளிகளா? |- | || உடையார் உள்ளம் || உடை போட்டதும் |- | || உண்ணாவிரதம் || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || ஏழை பங்காளர் || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || கபோதிபுரக் காதல் || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || கல்லும் கண்ணாடித் துண்டும் || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || காலிழந்தான் || கனவில் கீரதர் |- | || கிருஷ்ணலீலா || கன்னி விதவையான கதை |- | || குற்றவாளி யார்? || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || கொக்கரகோ || கிருஷ்ண-லீலா |- | || கோமளத்தின் கோபம் || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || குற்றவாளி யார்? |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || சுமார் சுப்பையா || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || சொக்கி || கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || சொல்வதை எழுதேண்டா! || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || தங்கத்தின் காதலன் || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || தழும்புகள் || சூதாடி |- | || தனபாலச் செட்டியார் கம்பெனி || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || சொல்வதை எழுதேண்டா! |- | || தேடியது,வக்கீலை! || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || பாமா விஜயம் || தேடியது வக்கீலை |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || பித்தளை அல்ல, பொன்னேதான்! || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || பிரார்த்தனை || நாடோடி |- | || புரோகிதரின் புலம்பல் || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || பொங்கல் பரிசு || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || பாமா விஜயம் |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || வழுக்கி விழுந்தவர்கள் || பிரார்த்தனை |- | || வள்ளி திருமணம் || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || வள்ளியின் தேவி || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || வாலிப விருந்து || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || விழுப்புரம் சந்திப்பு || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || ஜெபமாலை || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) awhfhk0g9uuhlbyhztq50zgxdxijoid 1949285 1949284 2026-06-25T08:28:53Z Info-farmer 232 /* அண்ணாதுரையின் சிறுகதைகள் */ அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு 1949285 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || பாமா விஜயம் || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || பிரார்த்தனை || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || வள்ளித் திருமணம் || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || சொல்வதை எழுதேண்டா! || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[தேடியது வக்கீலைஅண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || குற்றவாளி யார்? || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || அவள் மிகப் பொல்லாதவள் || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || அன்னதானம் || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || இதயம் இரும்பானால் || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || இரும்பு முள்வேலி || இருவர் |- | || உடை போட்டதும் || இவர்கள் குற்றவாளிகளா? |- | || உடையார் உள்ளம் || உடை போட்டதும் |- | || உண்ணாவிரதம் || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || ஏழை பங்காளர் || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || கபோதிபுரக் காதல் || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || கல்லும் கண்ணாடித் துண்டும் || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || காலிழந்தான் || கனவில் கீரதர் |- | || கிருஷ்ணலீலா || கன்னி விதவையான கதை |- | || குற்றவாளி யார்? || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || கொக்கரகோ || கிருஷ்ண-லீலா |- | || கோமளத்தின் கோபம் || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || குற்றவாளி யார்? |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || சுமார் சுப்பையா || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || சொக்கி || கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || சொல்வதை எழுதேண்டா! || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || தங்கத்தின் காதலன் || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || தழும்புகள் || சூதாடி |- | || தனபாலச் செட்டியார் கம்பெனி || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || சொல்வதை எழுதேண்டா! |- | || தேடியது,வக்கீலை! || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || பாமா விஜயம் || தேடியது வக்கீலை |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || பித்தளை அல்ல, பொன்னேதான்! || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || பிரார்த்தனை || நாடோடி |- | || புரோகிதரின் புலம்பல் || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || பொங்கல் பரிசு || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || பாமா விஜயம் |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || வழுக்கி விழுந்தவர்கள் || பிரார்த்தனை |- | || வள்ளி திருமணம் || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || வள்ளியின் தேவி || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || வாலிப விருந்து || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || விழுப்புரம் சந்திப்பு || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || ஜெபமாலை || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) 0wggi119qodkpyxdupiqv4magv61op2 1949294 1949285 2026-06-25T09:01:39Z TVA ARUN 3777 /* அட்டவணை - 2 */ இணைப்பு 1949294 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || பாமா விஜயம் || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || பிரார்த்தனை || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || வள்ளித் திருமணம் || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || சொல்வதை எழுதேண்டா! || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[தேடியது வக்கீலைஅண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || குற்றவாளி யார்? || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || அவள் மிகப் பொல்லாதவள் || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || அன்னதானம் || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || இதயம் இரும்பானால் || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || இரும்பு முள்வேலி || இருவர் |- | || உடை போட்டதும் || இவர்கள் குற்றவாளிகளா? |- | || உடையார் உள்ளம் || உடை போட்டதும் |- | || உண்ணாவிரதம் || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || ஏழை பங்காளர் || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || கபோதிபுரக் காதல் || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || கல்லும் கண்ணாடித் துண்டும் || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || காலிழந்தான் || கனவில் கீரதர் |- | || கிருஷ்ணலீலா || கன்னி விதவையான கதை |- | || குற்றவாளி யார்? || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || கொக்கரகோ || கிருஷ்ண-லீலா |- | || கோமளத்தின் கோபம் || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || குற்றவாளி யார்? |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || சுமார் சுப்பையா || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || சொக்கி || கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || சொல்வதை எழுதேண்டா! || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || தங்கத்தின் காதலன் || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || தழும்புகள் || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || சொல்வதை எழுதேண்டா! |- | || தேடியது,வக்கீலை! || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || பாமா விஜயம் || தேடியது வக்கீலை |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || பித்தளை அல்ல, பொன்னேதான்! || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || பிரார்த்தனை || நாடோடி |- | || புரோகிதரின் புலம்பல் || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || பொங்கல் பரிசு || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || பாமா விஜயம் |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || வழுக்கி விழுந்தவர்கள் || பிரார்த்தனை |- | || வள்ளி திருமணம் || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || வள்ளியின் தேவி || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || வாலிப விருந்து || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || விழுப்புரம் சந்திப்பு || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || ஜெபமாலை || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) eu1qyjv51zjsom35wcjmbiwdveibw05 1949295 1949294 2026-06-25T09:06:51Z TVA ARUN 3777 /* அட்டவணை - 2 */ இணைப்பு_02 1949295 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || பாமா விஜயம் || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || பிரார்த்தனை || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || வள்ளித் திருமணம் || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || சொல்வதை எழுதேண்டா! || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[தேடியது வக்கீலைஅண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || குற்றவாளி யார்? || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || அவள் மிகப் பொல்லாதவள் || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || இதயம் இரும்பானால் || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || இரும்பு முள்வேலி || இருவர் |- | || உடை போட்டதும் || இவர்கள் குற்றவாளிகளா? |- | || உடையார் உள்ளம் || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || ஏழை பங்காளர் || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || கபோதிபுரக் காதல் || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || கல்லும் கண்ணாடித் துண்டும் || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || காலிழந்தான் || கனவில் கீரதர் |- | || கிருஷ்ணலீலா || கன்னி விதவையான கதை |- | || குற்றவாளி யார்? || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || கொக்கரகோ || கிருஷ்ண-லீலா |- | || கோமளத்தின் கோபம் || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || குற்றவாளி யார்? |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || சுமார் சுப்பையா || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || சொக்கி || கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || சொல்வதை எழுதேண்டா! || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || தங்கத்தின் காதலன் || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || தழும்புகள் || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || சொல்வதை எழுதேண்டா! |- | || தேடியது,வக்கீலை! || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || பாமா விஜயம் || தேடியது வக்கீலை |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || பித்தளை அல்ல, பொன்னேதான்! || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || பிரார்த்தனை || நாடோடி |- | || புரோகிதரின் புலம்பல் || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || பொங்கல் பரிசு || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || பாமா விஜயம் |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || வழுக்கி விழுந்தவர்கள் || பிரார்த்தனை |- | || வள்ளி திருமணம் || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || வள்ளியின் தேவி || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || வாலிப விருந்து || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || விழுப்புரம் சந்திப்பு || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) eux5yoown7501usy0n0lnn8k1fbz3o1 1949297 1949295 2026-06-25T09:11:31Z TVA ARUN 3777 இணைப்பு_03_01 1949297 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || பாமா விஜயம் || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || பிரார்த்தனை || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || வள்ளித் திருமணம் || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || சொல்வதை எழுதேண்டா! || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[தேடியது வக்கீலைஅண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || குற்றவாளி யார்? || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || அவள் மிகப் பொல்லாதவள் || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || இதயம் இரும்பானால் || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || இரும்பு முள்வேலி || இருவர் |- | || உடை போட்டதும் || இவர்கள் குற்றவாளிகளா? |- | || உடையார் உள்ளம் || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || ஏழை பங்காளர் || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || கபோதிபுரக் காதல் || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || கல்லும் கண்ணாடித் துண்டும் || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || காலிழந்தான் || கனவில் கீரதர் |- | || கிருஷ்ணலீலா || கன்னி விதவையான கதை |- | || குற்றவாளி யார்? || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || கொக்கரகோ || கிருஷ்ண-லீலா |- | || கோமளத்தின் கோபம் || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || குற்றவாளி யார்? |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || சுமார் சுப்பையா || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || சொக்கி || கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || சொல்வதை எழுதேண்டா! || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || தங்கத்தின் காதலன் || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || தழும்புகள் || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || சொல்வதை எழுதேண்டா! |- | || தேடியது,வக்கீலை! || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || பாமா விஜயம் || தேடியது வக்கீலை |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || பிரார்த்தனை || நாடோடி |- | || புரோகிதரின் புலம்பல் || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || பொங்கல் பரிசு || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || பாமா விஜயம் |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || வழுக்கி விழுந்தவர்கள் || பிரார்த்தனை |- | || வள்ளி திருமணம் || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || வள்ளியின் தேவி || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || வாலிப விருந்து || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || விழுப்புரம் சந்திப்பு || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) 829abpyg3427zwecmqappriar6sl62k 1949298 1949297 2026-06-25T09:21:31Z TVA ARUN 3777 /* அட்டவணை - 2 */ இணைப்பு_03_02 1949298 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || பாமா விஜயம் || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || பிரார்த்தனை || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || வள்ளித் திருமணம் || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || சொல்வதை எழுதேண்டா! || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[தேடியது வக்கீலைஅண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || குற்றவாளி யார்? || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || அவள் மிகப் பொல்லாதவள் || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || இதயம் இரும்பானால் || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || இரும்பு முள்வேலி || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல, பொன்னேதான்!/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல, பொன்னேதான்!/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || ஏழை பங்காளர் || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || கபோதிபுரக் காதல் || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல, பொன்னேதான்!/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல, பொன்னேதான்!/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || கிருஷ்ணலீலா || கன்னி விதவையான கதை |- | || குற்றவாளி யார்? || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || கொக்கரகோ || கிருஷ்ண-லீலா |- | || கோமளத்தின் கோபம் || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || குற்றவாளி யார்? |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல, பொன்னேதான்!/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல, பொன்னேதான்!/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || சொல்வதை எழுதேண்டா! || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || தங்கத்தின் காதலன் || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல, பொன்னேதான்!/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || சொல்வதை எழுதேண்டா! |- | || தேடியது,வக்கீலை! || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || பாமா விஜயம் || தேடியது வக்கீலை |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || பிரார்த்தனை || நாடோடி |- | || புரோகிதரின் புலம்பல் || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல, பொன்னேதான்!/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || பாமா விஜயம் |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல, பொன்னேதான்!/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || பிரார்த்தனை |- | || வள்ளி திருமணம் || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல, பொன்னேதான்!/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || வாலிப விருந்து || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல, பொன்னேதான்!/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) 7ywf33olyz5yea7e5oricngnmp7be65 1949299 1949298 2026-06-25T09:23:37Z TVA ARUN 3777 /* அட்டவணை - 2 */ 02-02 1949299 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || பாமா விஜயம் || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || பிரார்த்தனை || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || வள்ளித் திருமணம் || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || சொல்வதை எழுதேண்டா! || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[தேடியது வக்கீலைஅண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || குற்றவாளி யார்? || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || அவள் மிகப் பொல்லாதவள் || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || இதயம் இரும்பானால் || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || இரும்பு முள்வேலி || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல, பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல, பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || ஏழை பங்காளர் || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || கபோதிபுரக் காதல் || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல, பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல, பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || கிருஷ்ணலீலா || கன்னி விதவையான கதை |- | || குற்றவாளி யார்? || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || கொக்கரகோ || கிருஷ்ண-லீலா |- | || கோமளத்தின் கோபம் || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || குற்றவாளி யார்? |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல, பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல, பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || சொல்வதை எழுதேண்டா! || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || தங்கத்தின் காதலன் || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல, பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || சொல்வதை எழுதேண்டா! |- | || தேடியது,வக்கீலை! || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || பாமா விஜயம் || தேடியது வக்கீலை |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || பிரார்த்தனை || நாடோடி |- | || புரோகிதரின் புலம்பல் || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல, பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || பாமா விஜயம் |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல, பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || பிரார்த்தனை |- | || வள்ளி திருமணம் || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல, பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || வாலிப விருந்து || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல, பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) eaegodumonfqt9juh94q1azggh6lgxk 1949300 1949299 2026-06-25T09:25:19Z TVA ARUN 3777 /* அட்டவணை - 2 */ 02-03 1949300 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || பாமா விஜயம் || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || பிரார்த்தனை || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || வள்ளித் திருமணம் || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || சொல்வதை எழுதேண்டா! || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[தேடியது வக்கீலைஅண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || குற்றவாளி யார்? || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || அவள் மிகப் பொல்லாதவள் || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || இதயம் இரும்பானால் || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || இரும்பு முள்வேலி || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || ஏழை பங்காளர் || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || கபோதிபுரக் காதல் || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || கிருஷ்ணலீலா || கன்னி விதவையான கதை |- | || குற்றவாளி யார்? || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || கொக்கரகோ || கிருஷ்ண-லீலா |- | || கோமளத்தின் கோபம் || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || குற்றவாளி யார்? |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || சொல்வதை எழுதேண்டா! || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || தங்கத்தின் காதலன் || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || சொல்வதை எழுதேண்டா! |- | || தேடியது,வக்கீலை! || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || பாமா விஜயம் || தேடியது வக்கீலை |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || பிரார்த்தனை || நாடோடி |- | || புரோகிதரின் புலம்பல் || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || பாமா விஜயம் |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || பிரார்த்தனை |- | || வள்ளி திருமணம் || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || வாலிப விருந்து || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) aos07ux0avgumf0thf7qpp0108o2f3e 1949301 1949300 2026-06-25T09:25:26Z Info-farmer 232 /* அண்ணாதுரையின் சிறுகதைகள் */ [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] 1949301 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || பிரார்த்தனை || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || சொல்வதை எழுதேண்டா! || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[தேடியது வக்கீலைஅண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || குற்றவாளி யார்? || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || அவள் மிகப் பொல்லாதவள் || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || இதயம் இரும்பானால் || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || இரும்பு முள்வேலி || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || ஏழை பங்காளர் || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || கபோதிபுரக் காதல் || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || குற்றவாளி யார்? || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || கொக்கரகோ || கிருஷ்ண-லீலா |- | || கோமளத்தின் கோபம் || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || குற்றவாளி யார்? |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || சொல்வதை எழுதேண்டா! || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || தங்கத்தின் காதலன் || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || சொல்வதை எழுதேண்டா! |- | || தேடியது,வக்கீலை! || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || தேடியது வக்கீலை |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || பிரார்த்தனை || நாடோடி |- | || புரோகிதரின் புலம்பல் || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || பிரார்த்தனை |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || வாலிப விருந்து || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) i8418fas7wyblvthpfsr3p6pldg0ecn 1949302 1949301 2026-06-25T09:27:31Z Info-farmer 232 [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]]. 1949302 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || சொல்வதை எழுதேண்டா! || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[தேடியது வக்கீலைஅண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || குற்றவாளி யார்? || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || அவள் மிகப் பொல்லாதவள் || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || இதயம் இரும்பானால் || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || இரும்பு முள்வேலி || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || ஏழை பங்காளர் || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || கபோதிபுரக் காதல் || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || குற்றவாளி யார்? || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || கொக்கரகோ || கிருஷ்ண-லீலா |- | || கோமளத்தின் கோபம் || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || குற்றவாளி யார்? |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || சொல்வதை எழுதேண்டா! || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || தங்கத்தின் காதலன் || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || சொல்வதை எழுதேண்டா! |- | || தேடியது,வக்கீலை! || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || தேடியது வக்கீலை |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || புரோகிதரின் புலம்பல் || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || வாலிப விருந்து || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) 6fbtgdgib4wajp57u8arysuan4bzm4a 1949304 1949302 2026-06-25T09:29:35Z Info-farmer 232 அண்ணாவின் ஆறு கதைகள்/005-006 1949304 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || சொல்வதை எழுதேண்டா! || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[தேடியது வக்கீலைஅண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || அவள் மிகப் பொல்லாதவள் || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || இதயம் இரும்பானால் || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || இரும்பு முள்வேலி || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || ஏழை பங்காளர் || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || கபோதிபுரக் காதல் || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || கொக்கரகோ || கிருஷ்ண-லீலா |- | || கோமளத்தின் கோபம் || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || சொல்வதை எழுதேண்டா! || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || தங்கத்தின் காதலன் || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || சொல்வதை எழுதேண்டா! |- | || தேடியது,வக்கீலை! || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || தேடியது வக்கீலை |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || புரோகிதரின் புலம்பல் || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || வாலிப விருந்து || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) mlpm3xqy0ddd9es9k7bmejsi23nrsfu 1949305 1949304 2026-06-25T09:30:51Z Info-farmer 232 அண்ணாவின் ஆறு கதைகள்/006-006 1949305 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[தேடியது வக்கீலைஅண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || அவள் மிகப் பொல்லாதவள் || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || இதயம் இரும்பானால் || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || இரும்பு முள்வேலி || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || ஏழை பங்காளர் || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || கபோதிபுரக் காதல் || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || கொக்கரகோ || கிருஷ்ண-லீலா |- | || கோமளத்தின் கோபம் || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || சொல்வதை எழுதேண்டா! || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || தங்கத்தின் காதலன் || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || சொல்வதை எழுதேண்டா! |- | || தேடியது,வக்கீலை! || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || தேடியது வக்கீலை |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || புரோகிதரின் புலம்பல் || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || வாலிப விருந்து || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) b5793qszlr1joje6k32u0cpu85124n8 1949306 1949305 2026-06-25T09:31:43Z Info-farmer 232 [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] 1949306 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[தேடியது வக்கீலைஅண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || அவள் மிகப் பொல்லாதவள் || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || இதயம் இரும்பானால் || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || இரும்பு முள்வேலி || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || ஏழை பங்காளர் || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || கபோதிபுரக் காதல் || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || கொக்கரகோ || கிருஷ்ண-லீலா |- | || கோமளத்தின் கோபம் || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || தங்கத்தின் காதலன் || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || |- | || தேடியது,வக்கீலை! || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || தேடியது வக்கீலை |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || புரோகிதரின் புலம்பல் || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || வாலிப விருந்து || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) 8wysipprz3dfkq593r49flldawx4r5j 1949307 1949306 2026-06-25T09:36:01Z Info-farmer 232 /* அட்டவணை - 2 */ {{tick}} 1949307 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[தேடியது வக்கீலைஅண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || அவள் மிகப் பொல்லாதவள் || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || இதயம் இரும்பானால் || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || ஏழை பங்காளர் || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || கபோதிபுரக் காதல் || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || கொக்கரகோ || கிருஷ்ண-லீலா |- | || கோமளத்தின் கோபம் || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || தங்கத்தின் காதலன் || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || |- | || தேடியது,வக்கீலை! || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || தேடியது வக்கீலை |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || புரோகிதரின் புலம்பல் || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || வாலிப விருந்து || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) rmh50j3mp0kljwddw0ua2xbi7x3ldt9 1949308 1949307 2026-06-25T09:36:07Z TVA ARUN 3777 /* அட்டவணை - 2 */ link_04 1949308 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[தேடியது வக்கீலைஅண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || இதயம் இரும்பானால் || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || ஏழை பங்காளர் || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || |- | || தேடியது,வக்கீலை! || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || தேடியது வக்கீலை |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) dovxpvqgh3cep0hpf9nhhfvkiwu9sez 1949309 1949308 2026-06-25T09:38:52Z Info-farmer 232 /* அட்டவணை - 2 */ {{tick}} 1949309 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[தேடியது வக்கீலைஅண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || ஏழை பங்காளர் || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || |- | || தேடியது,வக்கீலை! || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || தேடியது வக்கீலை |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) hcc2gn7jxjq3ctejyhk29vahg3qoigh 1949310 1949309 2026-06-25T09:41:00Z TVA ARUN 3777 /* அட்டவணை - 2 */ 06 1949310 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[தேடியது வக்கீலைஅண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || |- | || தேடியது,வக்கீலை! || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || தேடியது வக்கீலை |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) 25iprevakevbhybi4e591lungud8oca 1949311 1949310 2026-06-25T09:41:30Z Info-farmer 232 -துப்புரவு 1949311 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[தேடியது வக்கீலைஅண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது, வக்கீலை!|தேடியது வக்கீலை]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || |- | || தேடியது,வக்கீலை! || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) 6apxwpg3mso1yv9l91j559z4aupzjru 1949312 1949311 2026-06-25T09:43:02Z Info-farmer 232 {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] 1949312 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) rbvl2c8h1n8g23y48u7vtdv0etjxj6z 1949313 1949312 2026-06-25T09:44:41Z Info-farmer 232 /* அட்டவணை - 2 */ {{tick}} 1949313 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || இரும்பாரம் || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || திருமலை கண்ட திவ்ய ஜோதி || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || மூன்று கடிதங்கள் || பவழபஸ்பம் |- | || ரங்கதுரை பாகவதர் || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || ரொட்டித் துண்டு || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) 73ki2eqm7fmisu8r3uhmcc0ztb98iqc 1949314 1949313 2026-06-25T09:46:12Z TVA ARUN 3777 /* அட்டவணை - 2 */ 07 1949314 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!திருமலை கண்ட திவ்ய ஜோதி]] || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || தங்கத்தின் காதலன் |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) hdo36s6ith3kq1ttqlul6xp7voo7m1h 1949315 1949314 2026-06-25T09:47:13Z Info-farmer 232 /* அட்டவணை - 2 */ {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] 1949315 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!திருமலை கண்ட திவ்ய ஜோதி]] || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) ptbqkfergjxq83w6sp7tr9dght7dt69 1949316 1949315 2026-06-25T09:48:39Z TVA ARUN 3777 06-01 1949316 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) irh09guf1fcr952f9khwm2wbptqcdbt 1949317 1949316 2026-06-25T09:52:52Z TVA ARUN 3777 /* அட்டவணை - 2 */ 07_02 1949317 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || பொய்—இலாப நஷ்டம் || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) o3b76tvrjq02lq33cesltc7vzbu3xct 1949318 1949317 2026-06-25T09:53:40Z Info-farmer 232 /* அட்டவணை - 2 */ {{tick}} 1949318 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || இரு பரம்பரைகள் || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || பிரசங்க பூஷணம் || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || பூபதியின் ஒருநாள் அலுவல் || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || வேலை போச்சு || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) 7qbecmxscyc5cto0n61tvht5njj158x 1949319 1949318 2026-06-25T09:56:03Z TVA ARUN 3777 /* அட்டவணை - 2 */ 08 1949319 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || அன்னதானம் || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || அன்னதானம் |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) j1ip84uvxnf41tphhe5rimszqj1zux8 1949320 1949319 2026-06-25T09:56:09Z Info-farmer 232 + விரிவு 1949320 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || காமக் குரங்கு || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || சுடுமூஞ்சி! || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || சொல்லாதது || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || தீர்ப்பளியுங்கள்! || சொல்லாதது |- | || துணை நடிகை || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) bifwmjo9xay16sqf4dse3mqo4fezf7y 1949322 1949320 2026-06-25T09:59:46Z TVA ARUN 3777 /* அட்டவணை - 2 */ 09 1949322 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || துணை நடிகை || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || வாழ்வில்..... || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) cst559ju06e10eqa7jzo6sisd3p79us 1949323 1949322 2026-06-25T10:00:11Z Info-farmer 232 | || {{tick}} [[வாழ்வில்.....]] 1949323 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || சூதாடி || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || சூதாடி || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || சூதாடி |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || துணை நடிகை || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) ehq1px1kaj4w3qcz3dnusxdy2lnaxyy 1949324 1949323 2026-06-25T10:03:27Z Info-farmer 232 {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] 1949324 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || கைதிகள் || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || கைதிகள் || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || கைதிகள் |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || துணை நடிகை || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) e0hn8ua7m8p8d01deczs0lcij5rppeo 1949325 1949324 2026-06-25T10:05:47Z Info-farmer 232 {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] 1949325 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || அவள் விபச்சாரியானாள்! || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || துணை நடிகை || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) a4gofm1gof72wwo4rdq2xydbzdupkbk 1949326 1949325 2026-06-25T10:07:03Z Info-farmer 232 வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்! 1949326 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || [[வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்!|அவள் விபச்சாரியானாள்!]] || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || சமூக சேவகி சாருபாலா || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || செவ்வாழை || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || சொர்க்கத்தில் நரகம் || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || சோணாசலம் || சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || துணை நடிகை || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || பலாபலன் || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || பேய் ஓடிப் போச்சு || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || ராஜபார்ட் ரங்கதுரை || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || வழக்கு வாபஸ் || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) epj6oijdzrg69mocqmy62w11wk255xi 1949327 1949326 2026-06-25T10:07:59Z TVA ARUN 3777 /* அட்டவணை - 2 */ 10 1949327 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || நாடோடி || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || [[வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்!|அவள் விபச்சாரியானாள்!]] || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || {{tick}} [[செவ்வாழை/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || {{tick}} [[செவ்வாழை/சொர்க்கத்தில் நரகம்|சொர்க்கத்தில் நரகம்]] || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || {{tick}} [[செவ்வாழை/சோணாசலம்|சோணாசலம்]]|| சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || நாடோடி || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || நாடோடி |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || {{tick}} [[செவ்வாழை/வழக்கு வாபஸ்|வழக்கு வாபஸ்]] || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) p83jx1qd5ma9e8xo1gf636gsby2bonb 1949328 1949327 2026-06-25T10:09:28Z Info-farmer 232 {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] 1949328 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || [[வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்!|அவள் விபச்சாரியானாள்!]] || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || {{tick}} [[செவ்வாழை/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || கள்ளன் || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || {{tick}} [[செவ்வாழை/சொர்க்கத்தில் நரகம்|சொர்க்கத்தில் நரகம்]] || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || {{tick}} [[செவ்வாழை/சோணாசலம்|சோணாசலம்]]|| சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || {{tick}} [[செவ்வாழை/வழக்கு வாபஸ்|வழக்கு வாபஸ்]] || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) iyjtpqbncccuccj4xf8lnfrod3trs1s 1949329 1949328 2026-06-25T10:11:01Z Info-farmer 232 {{tick}} 1949329 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || [[வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்!|அவள் விபச்சாரியானாள்!]] || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || கடிதங்கள் || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || {{tick}} [[செவ்வாழை/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கள்ளன்|கள்ளன்]] || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || {{tick}} [[செவ்வாழை/சொர்க்கத்தில் நரகம்|சொர்க்கத்தில் நரகம்]] || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || {{tick}} [[செவ்வாழை/சோணாசலம்|சோணாசலம்]]|| சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || திருமணம் || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || {{tick}} [[செவ்வாழை/வழக்கு வாபஸ்|வழக்கு வாபஸ்]] || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || ஜோதி || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) o69gpeny0907i96335buv6jy642btp4 1949331 1949329 2026-06-25T10:12:29Z TVA ARUN 3777 link_11 1949331 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || [[வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்!|அவள் விபச்சாரியானாள்!]] || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || கடவுள் விஷயம் || ஒரு முட்டாளின் கதை! |- | || {{tick}} [[திருமணம்/கடிதங்கள்|கடிதங்கள்]] || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || {{tick}} [[செவ்வாழை/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கள்ளன்|கள்ளன்]] || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || {{tick}} [[செவ்வாழை/சொர்க்கத்தில் நரகம்|சொர்க்கத்தில் நரகம்]] || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || {{tick}} [[செவ்வாழை/சோணாசலம்|சோணாசலம்]]|| சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || {{tick}} [[திருமணம்/திருமணம்|திருமணம்]] || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || {{tick}} [[செவ்வாழை/வழக்கு வாபஸ்|வழக்கு வாபஸ்]] || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || {{tick}} [[திருமணம்/ஜோதி|ஜோதி]] || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) jx15dinzcz5uvbn52xyoub2yxaka629 1949332 1949331 2026-06-25T10:14:05Z Info-farmer 232 {{tick}} 1949332 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || [[வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்!|அவள் விபச்சாரியானாள்!]] || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கடவுள் விஷயம்|கடவுள் விஷயம்]] || ஒரு முட்டாளின் கதை! |- | || {{tick}} [[திருமணம்/கடிதங்கள்|கடிதங்கள்]] || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || {{tick}} [[செவ்வாழை/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கள்ளன்|கள்ளன்]] || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || {{tick}} [[செவ்வாழை/சொர்க்கத்தில் நரகம்|சொர்க்கத்தில் நரகம்]] || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || {{tick}} [[செவ்வாழை/சோணாசலம்|சோணாசலம்]]|| சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || {{tick}} [[திருமணம்/திருமணம்|திருமணம்]] || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || {{tick}} [[செவ்வாழை/வழக்கு வாபஸ்|வழக்கு வாபஸ்]] || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || {{tick}} [[திருமணம்/ஜோதி|ஜோதி]] || மனித மந்தை |- | || ஜோதி-கதை 3 || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) l7uowdi3yok4uugk1m00jvxm1h3mphp 1949333 1949332 2026-06-25T10:14:48Z TVA ARUN 3777 link_12 1949333 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || கதிரவன் கண்ணீர்! || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || [[வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்!|அவள் விபச்சாரியானாள்!]] || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கடவுள் விஷயம்|கடவுள் விஷயம்]] || ஒரு முட்டாளின் கதை! |- | || {{tick}} [[திருமணம்/கடிதங்கள்|கடிதங்கள்]] || ஒரு வசீகர வரலாறு |- | || கதிரவன்‌ கண்ணீர்‌ || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || {{tick}} [[செவ்வாழை/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || கதிரவன் கண்ணீர்! |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கள்ளன்|கள்ளன்]] || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || {{tick}} [[செவ்வாழை/சொர்க்கத்தில் நரகம்|சொர்க்கத்தில் நரகம்]] || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || {{tick}} [[செவ்வாழை/சோணாசலம்|சோணாசலம்]]|| சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || {{tick}} [[திருமணம்/திருமணம்|திருமணம்]] || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || {{tick}} [[செவ்வாழை/வழக்கு வாபஸ்|வழக்கு வாபஸ்]] || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || {{tick}} [[திருமணம்/ஜோதி|ஜோதி]] || மனித மந்தை |- | || {{tick}} [[பரிசு/ஜோதி-கதை 3|ஜோதி-கதை 3]] || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) 8wsjy71v7eo0h3dqaamuxdh33qdkqhc 1949334 1949333 2026-06-25T10:16:18Z Info-farmer 232 {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] 1949334 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || வள்ளிநாயகியின் கோபம்! || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || [[வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்!|அவள் விபச்சாரியானாள்!]] || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கடவுள் விஷயம்|கடவுள் விஷயம்]] || ஒரு முட்டாளின் கதை! |- | || {{tick}} [[திருமணம்/கடிதங்கள்|கடிதங்கள்]] || ஒரு வசீகர வரலாறு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || {{tick}} [[செவ்வாழை/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கள்ளன்|கள்ளன்]] || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || {{tick}} [[செவ்வாழை/சொர்க்கத்தில் நரகம்|சொர்க்கத்தில் நரகம்]] || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || {{tick}} [[செவ்வாழை/சோணாசலம்|சோணாசலம்]]|| சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || {{tick}} [[திருமணம்/திருமணம்|திருமணம்]] || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || {{tick}} [[செவ்வாழை/வழக்கு வாபஸ்|வழக்கு வாபஸ்]] || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || வள்ளிநாயகியின்‌ கோபம்‌ || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || {{tick}} [[திருமணம்/ஜோதி|ஜோதி]] || மனித மந்தை |- | || {{tick}} [[பரிசு/ஜோதி-கதை 3|ஜோதி-கதை 3]] || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || வள்ளிநாயகியின் கோபம்! |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) 0ot1ibru6u8qjqhdvbuctdmkcicu3pq 1949335 1949334 2026-06-25T10:20:16Z Info-farmer 232 {{Tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] 1949335 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || {{Tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || [[வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்!|அவள் விபச்சாரியானாள்!]] || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || எங்கும் அவன் || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கடவுள் விஷயம்|கடவுள் விஷயம்]] || ஒரு முட்டாளின் கதை! |- | || {{tick}} [[திருமணம்/கடிதங்கள்|கடிதங்கள்]] || ஒரு வசீகர வரலாறு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || {{tick}} [[செவ்வாழை/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கள்ளன்|கள்ளன்]] || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || {{tick}} [[செவ்வாழை/சொர்க்கத்தில் நரகம்|சொர்க்கத்தில் நரகம்]] || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || {{tick}} [[செவ்வாழை/சோணாசலம்|சோணாசலம்]]|| சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || {{tick}} [[திருமணம்/திருமணம்|திருமணம்]] || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || தனபால் செட்டியார் கம்பெனி |- | || நெற்றியில்...நெஞ்சில்? || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || பவழபஸ்பம் || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || வர்ணாஸ்ரமம் || பிரசங்க பூஷணம் |- | || {{tick}} [[செவ்வாழை/வழக்கு வாபஸ்|வழக்கு வாபஸ்]] || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || {{Tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || {{tick}} [[திருமணம்/ஜோதி|ஜோதி]] || மனித மந்தை |- | || {{tick}} [[பரிசு/ஜோதி-கதை 3|ஜோதி-கதை 3]] || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) c5ieivmpi2h1j3drpkrbck9x30p1pa5 1949336 1949335 2026-06-25T10:20:57Z TVA ARUN 3777 link_13 1949336 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || {{Tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || [[வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்!|அவள் விபச்சாரியானாள்!]] || அவள் முடிவு |- | || அவன்‌ பித்தனா || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/எங்கும் அவன்|எங்கும் அவன்]] || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கடவுள் விஷயம்|கடவுள் விஷயம்]] || ஒரு முட்டாளின் கதை! |- | || {{tick}} [[திருமணம்/கடிதங்கள்|கடிதங்கள்]] || ஒரு வசீகர வரலாறு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || {{tick}} [[செவ்வாழை/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கள்ளன்|கள்ளன்]] || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || {{tick}} [[செவ்வாழை/சொர்க்கத்தில் நரகம்|சொர்க்கத்தில் நரகம்]] || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || {{tick}} [[செவ்வாழை/சோணாசலம்|சோணாசலம்]]|| சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || {{tick}} [[திருமணம்/திருமணம்|திருமணம்]] || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || தனபால் செட்டியார் கம்பெனி |- | || {{tick}} [[பவழபஸ்பம்/நெற்றியில்...நெஞ்சில்?|நெற்றியில்...நெஞ்சில்?]] || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || {{tick}} [[பவழபஸ்பம்/பவழபஸ்பம்|பவழபஸ்பம்]] || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/வர்ணாஸ்ரமம்|வர்ணாஸ்ரமம்]]|| பிரசங்க பூஷணம் |- | || {{tick}} [[செவ்வாழை/வழக்கு வாபஸ்|வழக்கு வாபஸ்]] || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || {{Tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || {{tick}} [[திருமணம்/ஜோதி|ஜோதி]] || மனித மந்தை |- | || {{tick}} [[பரிசு/ஜோதி-கதை 3|ஜோதி-கதை 3]] || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) 46ui70trf4bpdkqsvbwvsm2qwq30m2n 1949337 1949336 2026-06-25T10:22:18Z Info-farmer 232 /* அட்டவணை - 2 */ {{tick}} 1949337 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || {{Tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || வெள்ளி ரதம் || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || [[வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்!|அவள் விபச்சாரியானாள்!]] || அவள் முடிவு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/அவன் பித்தனா|அவன்‌ பித்தனா]] || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/எங்கும் அவன்|எங்கும் அவன்]] || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கடவுள் விஷயம்|கடவுள் விஷயம்]] || ஒரு முட்டாளின் கதை! |- | || {{tick}} [[திருமணம்/கடிதங்கள்|கடிதங்கள்]] || ஒரு வசீகர வரலாறு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || {{tick}} [[செவ்வாழை/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கள்ளன்|கள்ளன்]] || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || {{tick}} [[செவ்வாழை/சொர்க்கத்தில் நரகம்|சொர்க்கத்தில் நரகம்]] || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || {{tick}} [[செவ்வாழை/சோணாசலம்|சோணாசலம்]]|| சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || {{tick}} [[திருமணம்/திருமணம்|திருமணம்]] || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || தனபால் செட்டியார் கம்பெனி |- | || {{tick}} [[பவழபஸ்பம்/நெற்றியில்...நெஞ்சில்?|நெற்றியில்...நெஞ்சில்?]] || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || {{tick}} [[பவழபஸ்பம்/பவழபஸ்பம்|பவழபஸ்பம்]] || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/வர்ணாஸ்ரமம்|வர்ணாஸ்ரமம்]]|| பிரசங்க பூஷணம் |- | || {{tick}} [[செவ்வாழை/வழக்கு வாபஸ்|வழக்கு வாபஸ்]] || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || {{Tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || வெள்ளி ரதம்‌ || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || {{tick}} [[திருமணம்/ஜோதி|ஜோதி]] || மனித மந்தை |- | || {{tick}} [[பரிசு/ஜோதி-கதை 3|ஜோதி-கதை 3]] || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || வெள்ளி ரதம் |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) prmmwo1ofpatbm8azh705vwsai0w8z0 1949338 1949337 2026-06-25T10:24:58Z Info-farmer 232 {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]] 1949338 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]] || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || [[வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்!|அவள் விபச்சாரியானாள்!]] || அவள் முடிவு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/அவன் பித்தனா|அவன்‌ பித்தனா]] || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/எங்கும் அவன்|எங்கும் அவன்]] || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கடவுள் விஷயம்|கடவுள் விஷயம்]] || ஒரு முட்டாளின் கதை! |- | || {{tick}} [[திருமணம்/கடிதங்கள்|கடிதங்கள்]] || ஒரு வசீகர வரலாறு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || {{tick}} [[செவ்வாழை/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கள்ளன்|கள்ளன்]] || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || காதல்-கதை 2 || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || {{tick}} [[செவ்வாழை/சொர்க்கத்தில் நரகம்|சொர்க்கத்தில் நரகம்]] || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || {{tick}} [[செவ்வாழை/சோணாசலம்|சோணாசலம்]]|| சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || {{tick}} [[திருமணம்/திருமணம்|திருமணம்]] || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || தனபால் செட்டியார் கம்பெனி |- | || {{tick}} [[பவழபஸ்பம்/நெற்றியில்...நெஞ்சில்?|நெற்றியில்...நெஞ்சில்?]] || திறப்பு விழா |- | || பரிசு - கதை 1 || தீட்டுத்துணி |- | || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || {{tick}} [[பவழபஸ்பம்/பவழபஸ்பம்|பவழபஸ்பம்]] || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/வர்ணாஸ்ரமம்|வர்ணாஸ்ரமம்]]|| பிரசங்க பூஷணம் |- | || {{tick}} [[செவ்வாழை/வழக்கு வாபஸ்|வழக்கு வாபஸ்]] || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || {{Tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]]|| போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || {{tick}} [[திருமணம்/ஜோதி|ஜோதி]] || மனித மந்தை |- | || {{tick}} [[பரிசு/ஜோதி-கதை 3|ஜோதி-கதை 3]] || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) nuk91i9kkzphuahaq69nfcy2mursfuh 1949339 1949338 2026-06-25T10:25:19Z TVA ARUN 3777 link_13_02 1949339 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || கனவில் கீரதர் || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]] || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || [[வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்!|அவள் விபச்சாரியானாள்!]] || அவள் முடிவு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/அவன் பித்தனா|அவன்‌ பித்தனா]] || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/எங்கும் அவன்|எங்கும் அவன்]] || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கடவுள் விஷயம்|கடவுள் விஷயம்]] || ஒரு முட்டாளின் கதை! |- | || {{tick}} [[திருமணம்/கடிதங்கள்|கடிதங்கள்]] || ஒரு வசீகர வரலாறு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || {{tick}} [[செவ்வாழை/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கள்ளன்|கள்ளன்]] || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || கனவில்‌ கீரதர்‌ || கலி தீர்த்த பெருமாள் |- | || {{tick}} [[பரிசு/காதல்-கதை 2|காதல்-கதை 2]] || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| கனவில் கீரதர் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || {{tick}} [[செவ்வாழை/சொர்க்கத்தில் நரகம்|சொர்க்கத்தில் நரகம்]] || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || {{tick}} [[செவ்வாழை/சோணாசலம்|சோணாசலம்]]|| சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || {{tick}} [[திருமணம்/திருமணம்|திருமணம்]] || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || தனபால் செட்டியார் கம்பெனி |- | || {{tick}} [[பவழபஸ்பம்/நெற்றியில்...நெஞ்சில்?|நெற்றியில்...நெஞ்சில்?]] || திறப்பு விழா |- | || {{tick}} [[பரிசு/பரிசு - கதை 1|பரிசு - கதை 1]] || தீட்டுத்துணி |- | || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || {{tick}} [[பவழபஸ்பம்/பவழபஸ்பம்|பவழபஸ்பம்]] || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/வர்ணாஸ்ரமம்|வர்ணாஸ்ரமம்]]|| பிரசங்க பூஷணம் |- | || {{tick}} [[செவ்வாழை/வழக்கு வாபஸ்|வழக்கு வாபஸ்]] || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || {{Tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]]|| போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || {{tick}} [[திருமணம்/ஜோதி|ஜோதி]] || மனித மந்தை |- | || {{tick}} [[பரிசு/ஜோதி-கதை 3|ஜோதி-கதை 3]] || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) qrc6y96oogy4f6v1p5tstdq4h22qztc 1949340 1949339 2026-06-25T10:27:03Z Info-farmer 232 {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்|கனவில் கீரதர்]] 1949340 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்|கனவில் கீரதர்]] || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]] || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || [[வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்!|அவள் விபச்சாரியானாள்!]] || அவள் முடிவு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/அவன் பித்தனா|அவன்‌ பித்தனா]] || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/எங்கும் அவன்|எங்கும் அவன்]] || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || ஒளியூரில் || ஏழை |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கடவுள் விஷயம்|கடவுள் விஷயம்]] || ஒரு முட்டாளின் கதை! |- | || {{tick}} [[திருமணம்/கடிதங்கள்|கடிதங்கள்]] || ஒரு வசீகர வரலாறு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || {{tick}} [[செவ்வாழை/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கள்ளன்|கள்ளன்]] || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்|கனவில் கீரதர்]] || கலி தீர்த்த பெருமாள் |- | || {{tick}} [[பரிசு/காதல்-கதை 2|காதல்-கதை 2]] || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || {{tick}} [[செவ்வாழை/சொர்க்கத்தில் நரகம்|சொர்க்கத்தில் நரகம்]] || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || {{tick}} [[செவ்வாழை/சோணாசலம்|சோணாசலம்]]|| சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || தஞ்சை வீழ்ச்சி || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || {{tick}} [[திருமணம்/திருமணம்|திருமணம்]] || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || தனபால் செட்டியார் கம்பெனி |- | || {{tick}} [[பவழபஸ்பம்/நெற்றியில்...நெஞ்சில்?|நெற்றியில்...நெஞ்சில்?]] || திறப்பு விழா |- | || {{tick}} [[பரிசு/பரிசு - கதை 1|பரிசு - கதை 1]] || தீட்டுத்துணி |- | || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || {{tick}} [[பவழபஸ்பம்/பவழபஸ்பம்|பவழபஸ்பம்]] || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || பிடி சாம்பல் || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/வர்ணாஸ்ரமம்|வர்ணாஸ்ரமம்]]|| பிரசங்க பூஷணம் |- | || {{tick}} [[செவ்வாழை/வழக்கு வாபஸ்|வழக்கு வாபஸ்]] || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || {{Tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]]|| போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || {{tick}} [[திருமணம்/ஜோதி|ஜோதி]] || மனித மந்தை |- | || {{tick}} [[பரிசு/ஜோதி-கதை 3|ஜோதி-கதை 3]] || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) q1oqa7e0z5l4rvrylilc011kj0p2gyg 1949341 1949340 2026-06-25T10:28:14Z TVA ARUN 3777 /* அட்டவணை - 2 */ 14 1949341 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்|கனவில் கீரதர்]] || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]] || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || [[வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்!|அவள் விபச்சாரியானாள்!]] || அவள் முடிவு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/அவன் பித்தனா|அவன்‌ பித்தனா]] || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/எங்கும் அவன்|எங்கும் அவன்]] || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || {{tick}} [[பிடி சாம்பல்/ஒளியூரில்|ஒளியூரில்]] || ஏழை |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கடவுள் விஷயம்|கடவுள் விஷயம்]] || ஒரு முட்டாளின் கதை! |- | || {{tick}} [[திருமணம்/கடிதங்கள்|கடிதங்கள்]] || ஒரு வசீகர வரலாறு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || {{tick}} [[செவ்வாழை/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கள்ளன்|கள்ளன்]] || கருப்பண்ணசாமி யோசிக்கிறார் |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்|கனவில் கீரதர்]] || கலி தீர்த்த பெருமாள் |- | || {{tick}} [[பரிசு/காதல்-கதை 2|காதல்-கதை 2]] || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || {{tick}} [[செவ்வாழை/சொர்க்கத்தில் நரகம்|சொர்க்கத்தில் நரகம்]] || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || {{tick}} [[செவ்வாழை/சோணாசலம்|சோணாசலம்]]|| சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || {{tick}} [[பிடி சாம்பல்/தஞ்சை வீழ்ச்சி|தஞ்சை வீழ்ச்சி]] || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || {{tick}} [[திருமணம்/திருமணம்|திருமணம்]] || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || தனபால் செட்டியார் கம்பெனி |- | || {{tick}} [[பவழபஸ்பம்/நெற்றியில்...நெஞ்சில்?|நெற்றியில்...நெஞ்சில்?]] || திறப்பு விழா |- | || {{tick}} [[பரிசு/பரிசு - கதை 1|பரிசு - கதை 1]] || தீட்டுத்துணி |- | || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || {{tick}} [[பவழபஸ்பம்/பவழபஸ்பம்|பவழபஸ்பம்]] || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || {{tick}} [[பிடி சாம்பல்/பிடி சாம்பல்|பிடி சாம்பல்]] || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/வர்ணாஸ்ரமம்|வர்ணாஸ்ரமம்]]|| பிரசங்க பூஷணம் |- | || {{tick}} [[செவ்வாழை/வழக்கு வாபஸ்|வழக்கு வாபஸ்]] || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || {{Tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]]|| போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || {{tick}} [[திருமணம்/ஜோதி|ஜோதி]] || மனித மந்தை |- | || {{tick}} [[பரிசு/ஜோதி-கதை 3|ஜோதி-கதை 3]] || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) gcqgdhr996so65c762ojyomb4553fho 1949342 1949341 2026-06-25T10:29:11Z Info-farmer 232 {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] 1949342 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்|கனவில் கீரதர்]] || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]] || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || [[வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்!|அவள் விபச்சாரியானாள்!]] || அவள் முடிவு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/அவன் பித்தனா|அவன்‌ பித்தனா]] || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/எங்கும் அவன்|எங்கும் அவன்]] || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || {{tick}} [[பிடி சாம்பல்/ஒளியூரில்|ஒளியூரில்]] || ஏழை |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கடவுள் விஷயம்|கடவுள் விஷயம்]] || ஒரு முட்டாளின் கதை! |- | || {{tick}} [[திருமணம்/கடிதங்கள்|கடிதங்கள்]] || ஒரு வசீகர வரலாறு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || {{tick}} [[செவ்வாழை/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கள்ளன்|கள்ளன்]] || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்|கனவில் கீரதர்]] || கலி தீர்த்த பெருமாள் |- | || {{tick}} [[பரிசு/காதல்-கதை 2|காதல்-கதை 2]] || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || {{tick}} [[செவ்வாழை/சொர்க்கத்தில் நரகம்|சொர்க்கத்தில் நரகம்]] || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || {{tick}} [[செவ்வாழை/சோணாசலம்|சோணாசலம்]]|| சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || {{tick}} [[பிடி சாம்பல்/தஞ்சை வீழ்ச்சி|தஞ்சை வீழ்ச்சி]] || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || {{tick}} [[திருமணம்/திருமணம்|திருமணம்]] || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || தனபால் செட்டியார் கம்பெனி |- | || {{tick}} [[பவழபஸ்பம்/நெற்றியில்...நெஞ்சில்?|நெற்றியில்...நெஞ்சில்?]] || திறப்பு விழா |- | || {{tick}} [[பரிசு/பரிசு - கதை 1|பரிசு - கதை 1]] || தீட்டுத்துணி |- | || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || {{tick}} [[பவழபஸ்பம்/பவழபஸ்பம்|பவழபஸ்பம்]] || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || {{tick}} [[பிடி சாம்பல்/பிடி சாம்பல்|பிடி சாம்பல்]] || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || மக்கள் தீர்ப்பு || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/வர்ணாஸ்ரமம்|வர்ணாஸ்ரமம்]]|| பிரசங்க பூஷணம் |- | || {{tick}} [[செவ்வாழை/வழக்கு வாபஸ்|வழக்கு வாபஸ்]] || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || {{Tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]]|| போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || {{tick}} [[திருமணம்/ஜோதி|ஜோதி]] || மனித மந்தை |- | || {{tick}} [[பரிசு/ஜோதி-கதை 3|ஜோதி-கதை 3]] || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) rd9zd8njqcykylfeqw5zxgqxq681sgo 1949343 1949342 2026-06-25T10:29:50Z TVA ARUN 3777 /* அட்டவணை - 2 */ 15 1949343 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || ஆறுமுகம் || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்|கனவில் கீரதர்]] || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]] || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || [[வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்!|அவள் விபச்சாரியானாள்!]] || அவள் முடிவு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/அவன் பித்தனா|அவன்‌ பித்தனா]] || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || ஆறுமுகம்‌ || ஆறுமுகம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/எங்கும் அவன்|எங்கும் அவன்]] || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || {{tick}} [[பிடி சாம்பல்/ஒளியூரில்|ஒளியூரில்]] || ஏழை |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கடவுள் விஷயம்|கடவுள் விஷயம்]] || ஒரு முட்டாளின் கதை! |- | || {{tick}} [[திருமணம்/கடிதங்கள்|கடிதங்கள்]] || ஒரு வசீகர வரலாறு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || {{tick}} [[செவ்வாழை/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கள்ளன்|கள்ளன்]] || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்|கனவில் கீரதர்]] || கலி தீர்த்த பெருமாள் |- | || {{tick}} [[பரிசு/காதல்-கதை 2|காதல்-கதை 2]] || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || {{tick}} [[செவ்வாழை/சொர்க்கத்தில் நரகம்|சொர்க்கத்தில் நரகம்]] || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || {{tick}} [[செவ்வாழை/சோணாசலம்|சோணாசலம்]]|| சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || {{tick}} [[பிடி சாம்பல்/தஞ்சை வீழ்ச்சி|தஞ்சை வீழ்ச்சி]] || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || {{tick}} [[திருமணம்/திருமணம்|திருமணம்]] || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || தனபால் செட்டியார் கம்பெனி |- | || {{tick}} [[பவழபஸ்பம்/நெற்றியில்...நெஞ்சில்?|நெற்றியில்...நெஞ்சில்?]] || திறப்பு விழா |- | || {{tick}} [[பரிசு/பரிசு - கதை 1|பரிசு - கதை 1]] || தீட்டுத்துணி |- | || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || {{tick}} [[பவழபஸ்பம்/பவழபஸ்பம்|பவழபஸ்பம்]] || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || {{tick}} [[பிடி சாம்பல்/பிடி சாம்பல்|பிடி சாம்பல்]] || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || {{tick}} [[மக்கள் தீர்ப்பு/மக்கள் தீர்ப்பு|மக்கள் தீர்ப்பு]] || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/வர்ணாஸ்ரமம்|வர்ணாஸ்ரமம்]]|| பிரசங்க பூஷணம் |- | || {{tick}} [[செவ்வாழை/வழக்கு வாபஸ்|வழக்கு வாபஸ்]] || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || {{Tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]]|| போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || {{tick}} [[திருமணம்/ஜோதி|ஜோதி]] || மனித மந்தை |- | || {{tick}} [[பரிசு/ஜோதி-கதை 3|ஜோதி-கதை 3]] || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) t2wq62zzk9n2rl160l3mgvgaz9j0t7w 1949344 1949343 2026-06-25T10:31:46Z Info-farmer 232 {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/ஆறுமுகம்|ஆறுமுகம்]] 1949344 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/ஆறுமுகம்|ஆறுமுகம்]] || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்|கனவில் கீரதர்]] || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]] || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || [[வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்!|அவள் விபச்சாரியானாள்!]] || அவள் முடிவு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/அவன் பித்தனா|அவன்‌ பித்தனா]] || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/ஆறுமுகம்|ஆறுமுகம்]] || |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/எங்கும் அவன்|எங்கும் அவன்]] || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || {{tick}} [[பிடி சாம்பல்/ஒளியூரில்|ஒளியூரில்]] || ஏழை |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கடவுள் விஷயம்|கடவுள் விஷயம்]] || ஒரு முட்டாளின் கதை! |- | || {{tick}} [[திருமணம்/கடிதங்கள்|கடிதங்கள்]] || ஒரு வசீகர வரலாறு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || {{tick}} [[செவ்வாழை/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கள்ளன்|கள்ளன்]] || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்|கனவில் கீரதர்]] || கலி தீர்த்த பெருமாள் |- | || {{tick}} [[பரிசு/காதல்-கதை 2|காதல்-கதை 2]] || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || சரோஜா ஆறணா! || குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || {{tick}} [[செவ்வாழை/சொர்க்கத்தில் நரகம்|சொர்க்கத்தில் நரகம்]] || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || {{tick}} [[செவ்வாழை/சோணாசலம்|சோணாசலம்]]|| சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || {{tick}} [[பிடி சாம்பல்/தஞ்சை வீழ்ச்சி|தஞ்சை வீழ்ச்சி]] || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || {{tick}} [[திருமணம்/திருமணம்|திருமணம்]] || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || நாக்கிழந்தார் || தவளையும் மனிதனும் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || தனபால் செட்டியார் கம்பெனி |- | || {{tick}} [[பவழபஸ்பம்/நெற்றியில்...நெஞ்சில்?|நெற்றியில்...நெஞ்சில்?]] || திறப்பு விழா |- | || {{tick}} [[பரிசு/பரிசு - கதை 1|பரிசு - கதை 1]] || தீட்டுத்துணி |- | || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || {{tick}} [[பவழபஸ்பம்/பவழபஸ்பம்|பவழபஸ்பம்]] || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || {{tick}} [[பிடி சாம்பல்/பிடி சாம்பல்|பிடி சாம்பல்]] || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || {{tick}} [[மக்கள் தீர்ப்பு/மக்கள் தீர்ப்பு|மக்கள் தீர்ப்பு]] || பலி |- | || மதுரைக்கு டிக்கட் இல்லை || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/வர்ணாஸ்ரமம்|வர்ணாஸ்ரமம்]]|| பிரசங்க பூஷணம் |- | || {{tick}} [[செவ்வாழை/வழக்கு வாபஸ்|வழக்கு வாபஸ்]] || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || {{Tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]]|| போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || {{tick}} [[திருமணம்/ஜோதி|ஜோதி]] || மனித மந்தை |- | || {{tick}} [[பரிசு/ஜோதி-கதை 3|ஜோதி-கதை 3]] || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) 7wlg76bbcs2hv957bifp6ad9fa3h2df 1949345 1949344 2026-06-25T10:42:12Z TVA ARUN 3777 /* அட்டவணை - 2 */ 16 1949345 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/ஆறுமுகம்|ஆறுமுகம்]] || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்|கனவில் கீரதர்]] || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]] || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்!|அவள் விபச்சாரியானாள்!]] || அவள் முடிவு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/அவன் பித்தனா|அவன்‌ பித்தனா]] || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/ஆறுமுகம்|ஆறுமுகம்]] || |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/எங்கும் அவன்|எங்கும் அவன்]] || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || ஒரு வசீகர வரலாறு || எங்கும் அவன் |- | || {{tick}} [[பிடி சாம்பல்/ஒளியூரில்|ஒளியூரில்]] || ஏழை |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கடவுள் விஷயம்|கடவுள் விஷயம்]] || ஒரு முட்டாளின் கதை! |- | || {{tick}} [[திருமணம்/கடிதங்கள்|கடிதங்கள்]] || ஒரு வசீகர வரலாறு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || {{tick}} [[செவ்வாழை/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கள்ளன்|கள்ளன்]] || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்|கனவில் கீரதர்]] || கலி தீர்த்த பெருமாள் |- | || {{tick}} [[பரிசு/காதல்-கதை 2|காதல்-கதை 2]] || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/சரோஜா ஆறணா!|சரோஜா ஆறணா!]]|| குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || {{tick}} [[செவ்வாழை/சொர்க்கத்தில் நரகம்|சொர்க்கத்தில் நரகம்]] || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || {{tick}} [[செவ்வாழை/சோணாசலம்|சோணாசலம்]]|| சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || {{tick}} [[பிடி சாம்பல்/தஞ்சை வீழ்ச்சி|தஞ்சை வீழ்ச்சி]] || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || {{tick}} [[திருமணம்/திருமணம்|திருமணம்]] || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/நாக்கிழந்தார்|நாக்கிழந்தார்]]|| தவளையும் மனிதனும் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || தனபால் செட்டியார் கம்பெனி |- | || {{tick}} [[பவழபஸ்பம்/நெற்றியில்...நெஞ்சில்?|நெற்றியில்...நெஞ்சில்?]] || திறப்பு விழா |- | || {{tick}} [[பரிசு/பரிசு - கதை 1|பரிசு - கதை 1]] || தீட்டுத்துணி |- | || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || {{tick}} [[பவழபஸ்பம்/பவழபஸ்பம்|பவழபஸ்பம்]] || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || {{tick}} [[பிடி சாம்பல்/பிடி சாம்பல்|பிடி சாம்பல்]] || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || {{tick}} [[மக்கள் தீர்ப்பு/மக்கள் தீர்ப்பு|மக்கள் தீர்ப்பு]] || பலி |- | || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|மதுரைக்கு டிக்கட் இல்லை]] || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/வர்ணாஸ்ரமம்|வர்ணாஸ்ரமம்]]|| பிரசங்க பூஷணம் |- | || {{tick}} [[செவ்வாழை/வழக்கு வாபஸ்|வழக்கு வாபஸ்]] || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || {{Tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]]|| போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || {{tick}} [[திருமணம்/ஜோதி|ஜோதி]] || மனித மந்தை |- | || {{tick}} [[பரிசு/ஜோதி-கதை 3|ஜோதி-கதை 3]] || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) jm8pzgwwlpbbmv6vyqlfzv4in1s1bsr 1949346 1949345 2026-06-25T10:44:10Z TVA ARUN 3777 /* அட்டவணை - 2 */ 17 1949346 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || கொக்கரகோ || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || தங்கத்தின் காதலன் || 09.07.1939 || குடியரசு |- | 4 || வாலிப விருந்து || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || நாக்கிழந்தார் || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || சரோஜா ஆறணா || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || சொல்லாதது || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || காமக் குரங்கு || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || பிரசங்க பூஷணம் || 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || மதுரைக்கு டிக்கட் இல்லை! || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || தனபால் செட்டியார் கம்பெனி || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || இரு பரம்பரைகள் || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || சுடுமூஞ்சி || 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || வேலை போச்சு || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || பூபதியின் ஒரு நாள் அலுவல் || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || பவழபஸ்பம் || 1946 || |- | 35 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/ஆறுமுகம்|ஆறுமுகம்]] || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || பேய் ஓடிப் போச்சு || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || பலாபலன் || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || ராஜபார்ட் ரங்கதுரை || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || இரும்பாரம் || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்|கனவில் கீரதர்]] || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]] || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || செவ்வாழை || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || ரொட்டித்துண்டு || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்!|அவள் விபச்சாரியானாள்!]] || அவள் முடிவு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/அவன் பித்தனா|அவன்‌ பித்தனா]] || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/ஆறுமுகம்|ஆறுமுகம்]] || |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/எங்கும் அவன்|எங்கும் அவன்]] || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-40 ஒரு வசீகர வரலாறு]] || எங்கும் அவன் |- | || {{tick}} [[பிடி சாம்பல்/ஒளியூரில்|ஒளியூரில்]] || ஏழை |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கடவுள் விஷயம்|கடவுள் விஷயம்]] || ஒரு முட்டாளின் கதை! |- | || {{tick}} [[திருமணம்/கடிதங்கள்|கடிதங்கள்]] || ஒரு வசீகர வரலாறு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || {{tick}} [[செவ்வாழை/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கள்ளன்|கள்ளன்]] || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்|கனவில் கீரதர்]] || கலி தீர்த்த பெருமாள் |- | || {{tick}} [[பரிசு/காதல்-கதை 2|காதல்-கதை 2]] || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/சரோஜா ஆறணா!|சரோஜா ஆறணா!]]|| குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || {{tick}} [[செவ்வாழை/சொர்க்கத்தில் நரகம்|சொர்க்கத்தில் நரகம்]] || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || {{tick}} [[செவ்வாழை/சோணாசலம்|சோணாசலம்]]|| சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || {{tick}} [[பிடி சாம்பல்/தஞ்சை வீழ்ச்சி|தஞ்சை வீழ்ச்சி]] || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || {{tick}} [[திருமணம்/திருமணம்|திருமணம்]] || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/நாக்கிழந்தார்|நாக்கிழந்தார்]]|| தவளையும் மனிதனும் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || தனபால் செட்டியார் கம்பெனி |- | || {{tick}} [[பவழபஸ்பம்/நெற்றியில்...நெஞ்சில்?|நெற்றியில்...நெஞ்சில்?]] || திறப்பு விழா |- | || {{tick}} [[பரிசு/பரிசு - கதை 1|பரிசு - கதை 1]] || தீட்டுத்துணி |- | || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || {{tick}} [[பவழபஸ்பம்/பவழபஸ்பம்|பவழபஸ்பம்]] || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || {{tick}} [[பிடி சாம்பல்/பிடி சாம்பல்|பிடி சாம்பல்]] || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || {{tick}} [[மக்கள் தீர்ப்பு/மக்கள் தீர்ப்பு|மக்கள் தீர்ப்பு]] || பலி |- | || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|மதுரைக்கு டிக்கட் இல்லை]] || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/வர்ணாஸ்ரமம்|வர்ணாஸ்ரமம்]]|| பிரசங்க பூஷணம் |- | || {{tick}} [[செவ்வாழை/வழக்கு வாபஸ்|வழக்கு வாபஸ்]] || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || {{Tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]]|| போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || {{tick}} [[திருமணம்/ஜோதி|ஜோதி]] || மனித மந்தை |- | || {{tick}} [[பரிசு/ஜோதி-கதை 3|ஜோதி-கதை 3]] || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) kkpnus3rr46nwnr069gecy8xbkajikm 1949347 1949346 2026-06-25T11:02:26Z TVA ARUN 3777 /* அண்ணாதுரையின் சிறுகதைகள் */ up to 70 link 1949347 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || 09.07.1939 || குடியரசு |- | 4 || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/நாக்கிழந்தார்|நாக்கிழந்தார்]] || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/சரோஜா ஆறணா!|சரோஜா ஆறணா!]] || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]]|| 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|மதுரைக்கு டிக்கட் இல்லை]] || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]]|| 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || {{tick}} [[பவழபஸ்பம்/பவழபஸ்பம்|பவழபஸ்பம்]] || 1946 || |- | 35 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/ஆறுமுகம்|ஆறுமுகம்]] || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்|கனவில் கீரதர்]] || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]] || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || சமூக சேவகி சாருபாலா || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || வள்ளியின் தேவி || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || கல்லும் கண்ணாடித் துண்டும் || 14.01.1965 || காஞ்சி |- | 98 || உடை போட்டதும் || 14.01.1965 || காஞ்சி |- | 99 || காலிழந்தான் || 14.01.1965 || காஞ்சி |- | 100 || சுமார் சுப்பையா || 14.01.1965 || காஞ்சி |- | 101 || பித்தளை அல்ல, பொன்னேதான் || 14.01.1965 || காஞ்சி |- | 102 || வழுக்கி விழுந்தவர்கள் || 14.01.1965 || காஞ்சி |- | 103 || துணை நடிகை || 14.03.1965 || காஞ்சி |- | 104 || சொக்கி || 13.06.1965 || காஞ்சி |- | 105 || எங்கும் அவன் || 03.10.1965 || காஞ்சி |- | 106 || உடையார் உள்ளம் || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்!|அவள் விபச்சாரியானாள்!]] || அவள் முடிவு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/அவன் பித்தனா|அவன்‌ பித்தனா]] || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/ஆறுமுகம்|ஆறுமுகம்]] || |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/எங்கும் அவன்|எங்கும் அவன்]] || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-40 ஒரு வசீகர வரலாறு]] || எங்கும் அவன் |- | || {{tick}} [[பிடி சாம்பல்/ஒளியூரில்|ஒளியூரில்]] || ஏழை |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கடவுள் விஷயம்|கடவுள் விஷயம்]] || ஒரு முட்டாளின் கதை! |- | || {{tick}} [[திருமணம்/கடிதங்கள்|கடிதங்கள்]] || ஒரு வசீகர வரலாறு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || {{tick}} [[செவ்வாழை/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கள்ளன்|கள்ளன்]] || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்|கனவில் கீரதர்]] || கலி தீர்த்த பெருமாள் |- | || {{tick}} [[பரிசு/காதல்-கதை 2|காதல்-கதை 2]] || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/சரோஜா ஆறணா!|சரோஜா ஆறணா!]]|| குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || {{tick}} [[செவ்வாழை/சொர்க்கத்தில் நரகம்|சொர்க்கத்தில் நரகம்]] || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || {{tick}} [[செவ்வாழை/சோணாசலம்|சோணாசலம்]]|| சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || {{tick}} [[பிடி சாம்பல்/தஞ்சை வீழ்ச்சி|தஞ்சை வீழ்ச்சி]] || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || {{tick}} [[திருமணம்/திருமணம்|திருமணம்]] || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/நாக்கிழந்தார்|நாக்கிழந்தார்]]|| தவளையும் மனிதனும் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || தனபால் செட்டியார் கம்பெனி |- | || {{tick}} [[பவழபஸ்பம்/நெற்றியில்...நெஞ்சில்?|நெற்றியில்...நெஞ்சில்?]] || திறப்பு விழா |- | || {{tick}} [[பரிசு/பரிசு - கதை 1|பரிசு - கதை 1]] || தீட்டுத்துணி |- | || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || {{tick}} [[பவழபஸ்பம்/பவழபஸ்பம்|பவழபஸ்பம்]] || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || {{tick}} [[பிடி சாம்பல்/பிடி சாம்பல்|பிடி சாம்பல்]] || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || {{tick}} [[மக்கள் தீர்ப்பு/மக்கள் தீர்ப்பு|மக்கள் தீர்ப்பு]] || பலி |- | || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|மதுரைக்கு டிக்கட் இல்லை]] || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/வர்ணாஸ்ரமம்|வர்ணாஸ்ரமம்]]|| பிரசங்க பூஷணம் |- | || {{tick}} [[செவ்வாழை/வழக்கு வாபஸ்|வழக்கு வாபஸ்]] || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || {{Tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]]|| போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || {{tick}} [[திருமணம்/ஜோதி|ஜோதி]] || மனித மந்தை |- | || {{tick}} [[பரிசு/ஜோதி-கதை 3|ஜோதி-கதை 3]] || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) kvglkxamsd2vh5whvvqu3qmq1ilepfu 1949348 1949347 2026-06-25T11:30:47Z TVA ARUN 3777 /* அண்ணாதுரையின் சிறுகதைகள் */ 108 check complete 1949348 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் |- | 1 || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || 1934 || ஆனந்த விகடன் |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு |- | 3 || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || 09.07.1939 || குடியரசு |- | 4 || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || 10.09.1939 || குடியரசு |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு |- | 9 || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/நாக்கிழந்தார்|நாக்கிழந்தார்]] || 18.04.1943 || திராவிடநாடு |- | 10 || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/சரோஜா ஆறணா!|சரோஜா ஆறணா!]] || 25.04.1943 || திராவிடநாடு |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு |- | 13 || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || 24.10.1943 || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு |- | 19 || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || 28.01.1945 || திராவிடநாடு |- | 20 || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]]|| 04.02.1945 || திராவிடநாடு |- | 21 || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|மதுரைக்கு டிக்கட் இல்லை]] || 04.03.1945 || திராவிடநாடு |- | 22 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || 1945 || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு |- | 25 || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || 06.01.1946 || திராவிடநாடு |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு |- | 27 || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]]|| 03.02.1946 || திராவிடநாடு |- | 28 || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || 17.02.1946 || திராவிடநாடு |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு |- | 31 || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || 07.07.1946 || திராவிடநாடு |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு |- | 34 || {{tick}} [[பவழபஸ்பம்/பவழபஸ்பம்|பவழபஸ்பம்]] || 1946 || |- | 35 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || 17.11.1946 || திராவிடநாடு |- | 36 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/ஆறுமுகம்|ஆறுமுகம்]] || 28.07.1946 || திராவிடநாடு |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு |- | 44 || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || 31.08.1947 || திராவிடநாடு |- | 45 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || 09.11.1947 || திராவிடநாடு |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு |- | 47 || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || 25.01.1948 || திராவிடநாடு |- | 48 || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || 06.06.1948 || திராவிடநாடு |- | 49 || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || 13.06.1948 || திராவிடநாடு |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு |- | 54 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || 02.01.1949 || திராவிடநாடு |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு |- | 56 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்|கனவில் கீரதர்]] || 20.03.1949 || திராவிடநாடு |- | 57 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]] || 17.04.1949 || திராவிடநாடு |- | 58 || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || 01.05.1949 || திராவிடநாடு |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு |- | 62 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || 04.02.1951 || திராவிடநாடு |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு |- | 64 || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || 14.01.1953 || திராவிடநாடு |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு |- | 81 || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || 18.09.1955 || திராவிடநாடு |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு |- | 89 || கடவுளின் கவலை || || |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு |- | 93 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || 19.02.1961 || திராவிடநாடு |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி |- | 97 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || 14.01.1965 || காஞ்சி |- | 98 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || 14.01.1965 || காஞ்சி |- | 99 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]] || 14.01.1965 || காஞ்சி |- | 100 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || 14.01.1965 || காஞ்சி |- | 101 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || 14.01.1965 || காஞ்சி |- | 102 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || 14.01.1965 || காஞ்சி |- | 103 || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || 14.03.1965 || காஞ்சி |- | 104 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]] || 13.06.1965 || காஞ்சி |- | 105 || {{tick}} [[பவழபஸ்பம்/எங்கும் அவன்|எங்கும் அவன்]] || 03.10.1965 || காஞ்சி |- | 106 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || 14.01.1966 || காஞ்சி |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி |- | 108 || தவளையும் மனிதனும் || || |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்!|அவள் விபச்சாரியானாள்!]] || அவள் முடிவு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/அவன் பித்தனா|அவன்‌ பித்தனா]] || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/ஆறுமுகம்|ஆறுமுகம்]] || |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/எங்கும் அவன்|எங்கும் அவன்]] || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-40 ஒரு வசீகர வரலாறு]] || எங்கும் அவன் |- | || {{tick}} [[பிடி சாம்பல்/ஒளியூரில்|ஒளியூரில்]] || ஏழை |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கடவுள் விஷயம்|கடவுள் விஷயம்]] || ஒரு முட்டாளின் கதை! |- | || {{tick}} [[திருமணம்/கடிதங்கள்|கடிதங்கள்]] || ஒரு வசீகர வரலாறு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || {{tick}} [[செவ்வாழை/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கள்ளன்|கள்ளன்]] || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்|கனவில் கீரதர்]] || கலி தீர்த்த பெருமாள் |- | || {{tick}} [[பரிசு/காதல்-கதை 2|காதல்-கதை 2]] || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/சரோஜா ஆறணா!|சரோஜா ஆறணா!]]|| குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || {{tick}} [[செவ்வாழை/சொர்க்கத்தில் நரகம்|சொர்க்கத்தில் நரகம்]] || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || {{tick}} [[செவ்வாழை/சோணாசலம்|சோணாசலம்]]|| சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || {{tick}} [[பிடி சாம்பல்/தஞ்சை வீழ்ச்சி|தஞ்சை வீழ்ச்சி]] || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || {{tick}} [[திருமணம்/திருமணம்|திருமணம்]] || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/நாக்கிழந்தார்|நாக்கிழந்தார்]]|| தவளையும் மனிதனும் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || தனபால் செட்டியார் கம்பெனி |- | || {{tick}} [[பவழபஸ்பம்/நெற்றியில்...நெஞ்சில்?|நெற்றியில்...நெஞ்சில்?]] || திறப்பு விழா |- | || {{tick}} [[பரிசு/பரிசு - கதை 1|பரிசு - கதை 1]] || தீட்டுத்துணி |- | || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || {{tick}} [[பவழபஸ்பம்/பவழபஸ்பம்|பவழபஸ்பம்]] || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || {{tick}} [[பிடி சாம்பல்/பிடி சாம்பல்|பிடி சாம்பல்]] || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || {{tick}} [[மக்கள் தீர்ப்பு/மக்கள் தீர்ப்பு|மக்கள் தீர்ப்பு]] || பலி |- | || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|மதுரைக்கு டிக்கட் இல்லை]] || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/வர்ணாஸ்ரமம்|வர்ணாஸ்ரமம்]]|| பிரசங்க பூஷணம் |- | || {{tick}} [[செவ்வாழை/வழக்கு வாபஸ்|வழக்கு வாபஸ்]] || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || {{Tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]]|| போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || {{tick}} [[திருமணம்/ஜோதி|ஜோதி]] || மனித மந்தை |- | || {{tick}} [[பரிசு/ஜோதி-கதை 3|ஜோதி-கதை 3]] || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) opln72sxlulru4knd4vbg60rsp3f739 1949349 1949348 2026-06-25T11:38:47Z TVA ARUN 3777 /* அண்ணாதுரையின் சிறுகதைகள் */ Extent V 1949349 wikitext text/x-wiki == அண்ணாதுரையின் சிறுகதைகள் == {| class="wikitable" ! !! தலைப்பு !! காலம் !! இதழ் !! குறிப்பு |- | 1 || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || 1934 || ஆனந்த விகடன் || |- | 2 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || 1939 || குடியரசு || |- | 3 || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || 09.07.1939 || குடியரசு || |- | 4 || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || 10.09.1939 || குடியரசு || |- | 5 || பேரன் பெங்களூரில் || 10.09.1939 || குடியரசு || N |- | 6 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || 14.03.1943 || திராவிடநாடு || |- | 7 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளித் திருமணம்]] || 28.03.1943 || திராவிடநாடு || |- | 8 || கைக்கு எட்டியது || 04.04.1943 || திராவிடநாடு || N |- | 9 || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/நாக்கிழந்தார்|நாக்கிழந்தார்]] || 18.04.1943 || திராவிடநாடு || |- | 10 || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/சரோஜா ஆறணா!|சரோஜா ஆறணா!]] || 25.04.1943 || திராவிடநாடு || |- | 11 || இவர்கள் குற்றவாளிகளா? || 25.07.1943 || திராவிடநாடு || N |- | 12 || உண்ணாவிரதம் ஒரு தண்டனை || 24.10.1943 || திராவிடநாடு || N |- | 13 || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || 24.10.1943 || || |- | 14 || பள்ளியறையில் பரமசிவன் || 16.04.1944 || திராவிடநாடு || N |- | 15 || ஜஸ்டிஸ் ஜானகி || 17.09.1944 || திராவிடநாடு || N |- | 16 || கிருஷ்ண-லீலா || 1945 || || N |- | 17 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-1940 ஒரு வசீகர வரலாறு]] || 14.01.1945 || திராவிடநாடு || |- | 18 || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை || 21.01.1945 || திராவிடநாடு || N |- | 19 || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || 28.01.1945 || திராவிடநாடு || |- | 20 || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]]|| 04.02.1945 || திராவிடநாடு || |- | 21 || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|மதுரைக்கு டிக்கட் இல்லை]] || 04.03.1945 || திராவிடநாடு || |- | 22 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || 1945 || || |- | 23 || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || 03.06.1945 || திராவிடநாடு || |- | 24 || அவள் முடிவு || 04.11.1945 || திராவிடநாடு || N |- | 25 || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || 06.01.1946 || திராவிடநாடு || |- | 26 || புலிநகம் || 20.01.1946 || திராவிடநாடு || N |- | 27 || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]]|| 03.02.1946 || திராவிடநாடு || |- | 28 || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || 17.02.1946 || திராவிடநாடு || |- | 29 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || 24.02.1946 || திராவிடநாடு || |- | 30 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || 03.03.1946 || திராவிடநாடு || |- | 31 || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || 07.07.1946 || திராவிடநாடு || |- | 32 || முகம் வெளுத்தது! || 08.09.1946 || திராவிடநாடு || N |- | 33 || நான் மனிதனானேன் || 17.11.1946 || திராவிடநாடு || N |- | 34 || {{tick}} [[பவழபஸ்பம்/பவழபஸ்பம்|பவழபஸ்பம்]] || 1946 || || |- | 35 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || 17.11.1946 || திராவிடநாடு || |- | 36 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/ஆறுமுகம்|ஆறுமுகம்]] || 28.07.1946 || திராவிடநாடு || |- | 37 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || 12.01.1947 || திராவிடநாடு || |- | 38 || தீட்டுத்துணி || 12.01.1947 || திராவிடநாடு || N |- | 39 || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || 12.01.1947 || திராவிடநாடு || |- | 40 || கலி தீர்த்த பெருமாள் || 19.01.1947 || திராவிடநாடு || N |- | 41 || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி || 23.02.1947 || திராவிடநாடு || N |- | 42 || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || 02.03.1947 || திராவிடநாடு || |- | 43 || மாடி வீடு || 16.03.1947 || திராவிடநாடு || N |- | 44 || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || 31.08.1947 || திராவிடநாடு || |- | 45 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || 09.11.1947 || திராவிடநாடு || |- | 46 || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || 16.11.1947 || திராவிடநாடு || |- | 47 || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || 25.01.1948 || திராவிடநாடு || |- | 48 || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || 06.06.1948 || திராவிடநாடு || |- | 49 || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || 13.06.1948 || திராவிடநாடு || |- | 50 || மரத்துண்டு || 13.06.1948 || திராவிடநாடு || N |- | 51 || இரு காட்சிகள் || 17.10.1948 || திராவிடநாடு || N |- | 52 || கொலைகாரி || 19.12.1948 || திராவிடநாடு || N |- | 53 || கடவுள் தண்டிப்பார்! || 26.12.1948 || திராவிடநாடு || N |- | 54 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || 02.01.1949 || திராவிடநாடு || |- | 55 || மூலகாரணம் || 02.01.1949 || திராவிடநாடு || N |- | 56 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்|கனவில் கீரதர்]] || 20.03.1949 || திராவிடநாடு || |- | 57 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]] || 17.04.1949 || திராவிடநாடு || |- | 58 || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || 01.05.1949 || திராவிடநாடு || |- | 59 || புதிய நாயனார் || 04.06.1950 || திராவிடநாடு || N |- | 60 || பக்த பக்காத் திருடன்! || 11.06.1950 || திராவிடநாடு || N |- | 61 || பிரமநாயகம் || 02.07.1950 || திராவிடநாடு || N |- | 62 || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || 04.02.1951 || திராவிடநாடு || |- | 63 || மனித மந்தை || 18.03.1951 || திராவிடநாடு || N |- | 64 || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || 14.01.1953 || திராவிடநாடு || |- | 65 || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... || 14.01.1953 || திராவிடநாடு || N |- | 66 || இருவர் || 29.03.1953 || திராவிடநாடு || N |- | 67 || முன்று கடிதங்கள் || 14.01.1954 || திராவிடநாடு || N |- | 68 || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு || 16.05.1954 || திராவிடநாடு || N |- | 69 || தேவதையின் துயரம் || 18.07.1954 || திராவிடநாடு || N |- | 70 || ஒருவன்தான் பிடிபட்டான் || 25.07.1954 || திராவிடநாடு || N |- | 71 || யோகாப்யாசம் || 08.08.1954 || திராவிடநாடு || N |- | 72 || வேலை கிடைத்தது! || 09.10.1955 || திராவிடநாடு || N |- | 73 || குமாரி சூர்யா || 14.01.1955 || திராவிடநாடு || N |- | 74 || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் || 14.01.1955 || திராவிடநாடு || N |- | 75 || அறுவடை || 14.01.1955 || திராவிடநாடு || N |- | 76 || நகைத்தாள் நங்கை || 14.01.1955 || திராவிடநாடு || N |- | 77 || யார்மீது கோபித்துக் கொள்வது? || 30.01.1955 || திராவிடநாடு || N |- | 78 || ஒரு முட்டாளின் கதை! || 13.03.1955 || திராவிடநாடு || N |- | 79 || அல்லாடும் ஆண்டவன் || 13.03.1955 || திராவிடநாடு || N |- | 80 || போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் || 24.04.1955 || திராவிடநாடு || N |- | 81 || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || 18.09.1955 || திராவிடநாடு || |- | 82 || குற்றவாளி கூண்டுக்கு வெளியே || 02.10.1955 || திராவிடநாடு || N |- | 83 || திறப்பு விழா || 09.10.1955 || திராவிடநாடு || N |- | 84 || கனவான் || 14.01.1956 || திராவிடநாடு || N |- | 85 || மேலதிகாரி || 14.01.1956 || திராவிடநாடு || N |- | 86 || குரலப்பர் மாறிவிட்டார்! || 14.01.1956 || திராவிடநாடு || N |- | 87 || செங்கரும்பு || 05.02.1956 || திராவிடநாடு || N |- | 88 || பலி || 29.01.1956 || திராவிடநாடு || N |- | 89 || கடவுளின் கவலை || || || N |- | 90 || கன்னி விதவையான கதை || 14.01.1961 || திராவிடநாடு || N |- | 91 || நீதிபதி வக்கீலானார்! || 14.01.1961 || திராவிடநாடு || N |- | 92 || நெஞ்சில் நெருப்பு || 14.01.1961 || திராவிடநாடு || N |- | 93 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || 19.02.1961 || திராவிடநாடு || |- | 94 || ஏழை || 14.01.1962 || திராவிடநாடு || N |- | 95 || உபகாரி உலகநாதன்! || 26.07.1964 || காஞ்சி || N |- | 96 || வரவு - செலவு || 27.09.1964 || காஞ்சி || N |- | 97 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || 14.01.1965 || காஞ்சி || |- | 98 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || 14.01.1965 || காஞ்சி || |- | 99 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]] || 14.01.1965 || காஞ்சி || |- | 100 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || 14.01.1965 || காஞ்சி || |- | 101 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || 14.01.1965 || காஞ்சி || |- | 102 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || 14.01.1965 || காஞ்சி || |- | 103 || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || 14.03.1965 || காஞ்சி || |- | 104 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]] || 13.06.1965 || காஞ்சி || |- | 105 || {{tick}} [[பவழபஸ்பம்/எங்கும் அவன்|எங்கும் அவன்]] || 03.10.1965 || காஞ்சி || |- | 106 || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || 14.01.1966 || காஞ்சி || |- | 107 || பொங்கள் பரிசு || 14.01.1966 || காஞ்சி || N |- | 108 || தவளையும் மனிதனும் || || || N |} === அட்டவணை - 2 === {| class="wikitable" ! !! Wiki Source !! Annadurai |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/அவள் மிகப் பொல்லாதவள்|அவள் மிகப் பொல்லாதவள்]] || அல்லாடும் ஆண்டவன் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/அவள் விபச்சாரியானாள்!|அவள் விபச்சாரியானாள்!]] || அவள் முடிவு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/அவன் பித்தனா|அவன்‌ பித்தனா]] || அறுவடை |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்|அன்னதானம்]] || |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/ஆறுமுகம்|ஆறுமுகம்]] || |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இதயம் இரும்பானால்|இதயம் இரும்பானால்]] || இம்சைக்கு ஆளான இலட்சியவாதி |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்|இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்]] || இரு காட்சிகள் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/இரு பரம்பரைகள்|இரு பரம்பரைகள்]] || இரு பரம்பரைகள் |- | || {{tick}} [[கதம்பம்/இரும்பாரம்|இரும்பாரம்]] || இரும்பாரம் |- | || {{tick}} [[இரும்பு முள்வேலி/இரும்பு முள்வேலி|இரும்பு முள்வேலி]] || இருவர் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடை போட்டதும்|உடை போட்டதும்]] || இவர்கள் குற்றவாளிகளா? |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/உடையார் உள்ளம்|உடையார் உள்ளம்]] || உடை போட்டதும் |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்|உண்ணாவிரதம்]] || உடையார் உள்ளம் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/எங்கும் அவன்|எங்கும் அவன்]] || உண்ணாவிரதம் ஒரு தண்டனை |- | || {{tick}} [[ஏழை பங்காளர் எமிலி ஜோலா/எமிலி ஜோலா|எமிலி ஜோலா]] || உபகாரி உலகநாதன்! |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/1938-40 ஒரு வசீகர வரலாறு|1938-40 ஒரு வசீகர வரலாறு]] || எங்கும் அவன் |- | || {{tick}} [[பிடி சாம்பல்/ஒளியூரில்|ஒளியூரில்]] || ஏழை |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கடவுள் விஷயம்|கடவுள் விஷயம்]] || ஒரு முட்டாளின் கதை! |- | || {{tick}} [[திருமணம்/கடிதங்கள்|கடிதங்கள்]] || ஒரு வசீகர வரலாறு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கதிரவன் கண்ணீர்|கதிரவன்‌ கண்ணீர்‌]] || ஒருவன்தான் பிடிபட்டான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கபோதிபுரக் காதல்|கபோதிபுரக் காதல்]] || கடவுளின் கவலை |- | || {{tick}} [[செவ்வாழை/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] || கடவுள் தண்டிப்பார்! |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/கல்லும் கண்ணாடித் துண்டும்|கல்லும் கண்ணாடித் துண்டும்]] || |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கள்ளன்|கள்ளன்]] || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்!|கருப்பண்ணசாமி யோசிக்கிறார்]] |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்|கனவில் கீரதர்]] || கலி தீர்த்த பெருமாள் |- | || {{tick}} [[பரிசு/காதல்-கதை 2|காதல்-கதை 2]] || கல்லும் கண்ணாடித் துண்டும் |- | || {{tick}} [[சிறு கதைகள்/காமக் குரங்கு|காமக் குரங்கு]] || கனவான் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/காலிழந்தான்|காலிழந்தான்]]|| |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/001-006|கிருஷ்ணலீலா]] || கன்னி விதவையான கதை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/005-006|குற்றவாளி யார்?]] || காமக் குரங்கு |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/கைதிகள்|கைதிகள்]] || காலிழந்தான் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கொக்கரகோ|கொக்கரகோ]] || கிருஷ்ண-லீலா |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/கோமளத்தின் கோபம்|கோமளத்தின் கோபம்]] || குமாரி சூர்யா |- | || {{tick}} [[செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா|சமூக சேவகி சாருபாலா]] || குரலப்பர் மாறிவிட்டார்! |- | || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/சரோஜா ஆறணா!|சரோஜா ஆறணா!]]|| குற்றவாளி கூண்டுக்கு வெளியே |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/சாது|சாது]] || |- | || {{tick}} [[சிறு கதைகள்/சுடுமூஞ்சி!|சுடுமூஞ்சி!]] || குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தினால்... |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சுமார் சுப்பையா|சுமார் சுப்பையா]] || கைக்கு எட்டியது |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/சூதாடி|சூதாடி]] || |- | || {{tick}} [[செவ்வாழை/செவ்வாழை|செவ்வாழை]] || கொக்கரகோ |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/சொக்கி|சொக்கி]]|| கொலைகாரி |- | || {{tick}} [[செவ்வாழை/சொர்க்கத்தில் நரகம்|சொர்க்கத்தில் நரகம்]] || சமயபுரத்தம்மன் மான நஷ்ட வழக்கு |- | || {{tick}} [[சிறு கதைகள்/சொல்லாதது|சொல்லாதது]] || சமூக சேவகி சாருபாலா |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/006-006|சொல்வதை எழுதேண்டா!]] || சரோஜா ஆறணா |- | || {{tick}} [[செவ்வாழை/சோணாசலம்|சோணாசலம்]]|| சாது |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/தங்கத்தின் காதலன்|தங்கத்தின் காதலன்]] || சுடுமூஞ்சி |- | || {{tick}} [[பிடி சாம்பல்/தஞ்சை வீழ்ச்சி|தஞ்சை வீழ்ச்சி]] || சுமார் சுப்பையா |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/தழும்புகள்|தழும்புகள்]] || |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/தனபாலச் செட்டியார்|தனபாலச் செட்டியார் கம்பெனி]] || செங்கரும்பு |- | || {{tick}} [[திருமணம்/திருமணம்|திருமணம்]] || செவ்வாழை |- | || {{tick}} [[கதம்பம்/திருமலை கண்ட திவ்ய ஜோதி!|திருமலை கண்ட திவ்ய ஜோதி!]] || சொக்கி |- | || {{tick}} [[சிறு கதைகள்/தீர்ப்பளியுங்கள்!|தீர்ப்பளியுங்கள்!]] || சொல்லாதது |- | || {{tick}} [[செவ்வாழை/துணை நடிகை|துணை நடிகை]] || |- | || {{tick}} [[அண்ணாதுரை தீட்டிய சிறுகதைகள் - சாது/தேடியது,வக்கீலை!|தேடியது வக்கீலை!]] || |- | || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/நாக்கிழந்தார்|நாக்கிழந்தார்]]|| தவளையும் மனிதனும் |- | || {{tick}} [[வாழ்க்கைப் புயல்/நாடோடி|நாடோடி]] || தனபால் செட்டியார் கம்பெனி |- | || {{tick}} [[பவழபஸ்பம்/நெற்றியில்...நெஞ்சில்?|நெற்றியில்...நெஞ்சில்?]] || திறப்பு விழா |- | || {{tick}} [[பரிசு/பரிசு - கதை 1|பரிசு - கதை 1]] || தீட்டுத்துணி |- | || {{tick}} [[செவ்வாழை/பலாபலன்|பலாபலன்]] || தீர்ப்பளியுங்கள் சிக்கலான பிரச்சினை |- | || {{tick}} [[பவழபஸ்பம்/பவழபஸ்பம்|பவழபஸ்பம்]] || துணை நடிகை |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/003-006|பாமா விஜயம்]] || |- | || {{tick}} [[பிடி சாம்பல்/பிடி சாம்பல்|பிடி சாம்பல்]] || தேவதையின் துயரம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பித்தளை அல்ல, பொன்னேதான்!|பித்தளை அல்ல, பொன்னேதான்!]] || நகைத்தாள் நங்கை |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பிரசங்க பூஷணம்|பிரசங்க பூஷணம்]] || நாக்கிழந்தார் |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/004-006|பிரார்த்தனை]] || |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/புரோகிதரின் புலம்பல்|புரோகிதரின் புலம்பல்]] || நான் மனிதனானேன் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/பூபதியின் ஒருநாள் அலுவல்|பூபதியின் ஒருநாள் அலுவல்]] || நீதிபதி வக்கீலானார்! |- | || {{tick}} [[செவ்வாழை/பேய் ஓடிப் போச்சு|பேய் ஓடிப் போச்சு]] || நெஞ்சில் நெருப்பு |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/பொங்கல் பரிசு|பொங்கல் பரிசு]] || பக்த பக்காத் திருடன்! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்|பொய்—இலாப நஷ்டம்]] || பலாபலன் |- | || {{tick}} [[மக்கள் தீர்ப்பு/மக்கள் தீர்ப்பு|மக்கள் தீர்ப்பு]] || பலி |- | || {{tick}} [[செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்/மதுரைக்கு டிக்கட் இல்லை|மதுரைக்கு டிக்கட் இல்லை]] || பல்லிளிக்கும் பரப்பிரம்மங்கள் |- | || {{tick}} [[கதம்பம்/மூன்று கடிதங்கள்|மூன்று கடிதங்கள்]] || பவழபஸ்பம் |- | || {{tick}} [[கதம்பம்/ரங்கதுரை பாகவதர்|ரங்கதுரை பாகவதர்]] || பள்ளியறையில் பரமசிவன் |- | || {{tick}} [[செவ்வாழை/ராஜபார்ட் ரங்கதுரை|ராஜபார்ட் ரங்கதுரை]] || |- | || {{tick}} [[கதம்பம்/ரொட்டித் துண்டு|ரொட்டித் துண்டு]] || பித்தளை அல்ல, பொன்னேதான் |- | || {{tick}} [[பவழபஸ்பம்/வர்ணாஸ்ரமம்|வர்ணாஸ்ரமம்]]|| பிரசங்க பூஷணம் |- | || {{tick}} [[செவ்வாழை/வழக்கு வாபஸ்|வழக்கு வாபஸ்]] || பிரமநாயகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வழுக்கி விழுந்தவர்கள்|வழுக்கி விழுந்தவர்கள்]] || |- | || {{tick}} [[அண்ணாவின் ஆறு கதைகள்/002-006|வள்ளி திருமணம்]] || புதிய நாயனார் |- | || {{Tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வள்ளிநாயகியின் கோபம்|வள்ளிநாயகியின் கோபம்!]] || புலிநகம் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/வள்ளியின் தேவி|வள்ளியின் தேவி]] || பூபதியின் ஒரு நாள் அலுவல் |- | || {{tick}} [[கோமளத்தின் கோபம்/வாலிப விருந்து|வாலிப விருந்து]] || பேய் ஓடிப் போச்சு |- | || {{tick}} [[வாழ்வில்.....]] || பேரன் பெங்களூரில் |- | || {{tick}} [[பித்தளை அல்ல பொன்னேதான்/விழுப்புரம் சந்திப்பு|விழுப்புரம் சந்திப்பு]] || பொங்கள் பரிசு |- | || {{tick}} [[வள்ளிநாயகியின் கோபம்/வெள்ளி ரதம்|வெள்ளி ரதம்]]|| போலீஸ் பொன்னுசாமி திகைக்கிறார் |- | || {{tick}} [[கற்பனைச்சித்திரம்/வேலை போச்சு|வேலை போச்சு]] || மதுரைக்கு டிக்கட் இல்லை! |- | || {{tick}} [[ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை|ஜெபமாலை]] || மரத்துண்டு |- | || {{tick}} [[திருமணம்/ஜோதி|ஜோதி]] || மனித மந்தை |- | || {{tick}} [[பரிசு/ஜோதி-கதை 3|ஜோதி-கதை 3]] || மாடி வீடு |- | || || முகம் வெளுத்தது! |- | || || முன்று கடிதங்கள் |- | || || மூலகாரணம் |- | || || மேலதிகாரி |- | || || யார்மீது கோபித்துக் கொள்வது? |- | || || யோகாப்யாசம் |- | || || ராஜபார்ட் ரங்கதுரை |- | || || ரொட்டித்துண்டு |- | || || வரவு - செலவு |- | || || வழுக்கி விழுந்தவர்கள் |- | || || வள்ளித் திருமணம் |- | || || |- | || || வள்ளியின் தேவி |- | || || வாலிப விருந்து |- | || || |- | || || வேலை கிடைத்தது! |- | || || வேலை போச்சு |- | || || ஜஸ்டிஸ் ஜானகி |} [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 10:39, 24 சூன் 2026 (UTC) kylqb5tf2rkoouw2c986tyxoz7gc4bj பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/484 250 647550 1948931 2026-06-24T12:24:31Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948931 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|462 படிகச் சமச் சீர்மை}}</noinclude>தோன்றினால்‌, சமச் சீர்மை அச்சு முறையே, இரு மடிப்புச்‌ சமச் சீர்மை அச்சு மும்மடிப்புச் சமச் சீர்மை அச்சு, (three–fold axis of symmetry) நான்‌ மடிப்புச்‌ சமச் சீர்மை அச்சு, (four–fold axis of symmetry) அறு மடிப்புச்‌ சமச் சீர்மை அச்சு (six–fold axis of symmetry) எனப் படும்‌. சமச் சீர்மை அச்சு அச்சு C₀ எனக்‌ குறிக்கப் படும்‌. இரு மடிப்பு, மும்மடிப்பு, நான் மடிப்பு, அறு மடிப்பு சமச் சீர்மை அச்சுகள்‌ முறையே, C₀, C₂, C₃, C₄, C₆ எனக்‌ குறிக்கப் படும்‌. இவற்றைப்‌ படம்‌ 1இல்‌ காணலாம்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 484 |bSize = 450 |cWidth = 415 |cHeight = 130 |oTop = 63 |oLeft = 10 |Location = center}} ஒரே கன சதுரத்தில்‌ இரு மடிப்பு, மும்மடிப்பு, நான்‌ மடிப்புச்‌ சமச் சீர்மை அச்சுகள்‌ அமைந்துள்ள முறையைப்‌ படம்‌ (2) ல்‌ காணலாம்‌. C₂, C₃, C₄ ஆகிய சமச் சீர்மை அச்சுகள்‌ முறையே வட்டம்‌, முக்கோணம்‌, சதுரம்‌ ஆகியவற்றால்‌ குறிக்கப் படுகின்றன. ஒரு படிகத்தின்‌ சமச் சீர்மைத் தளம்‌ எளியது, ஒரு பகுதி, மற்றொரு பகுதியின்‌ ஆடிப்‌ பிம்பமாக இருக்கும்‌ வகையில்‌ படிகத்தை இரண்டாக வெட்டக் கூடிய, படிகத்தின்‌ வழியே செல்லும்‌ கற்பனைத்‌ தளம்‌ ஆகும்‌. இது எனக்‌ குறிக்கப்படும்‌. எடுத்துக்‌ காட்டாகப்‌ படம்‌ (3)இல்‌ ஒரு கன சதுரப்‌ படிகத்தின்‌ (1, 1, 0) தளம்‌ காட்டப் பட்டுள்ளது. இத்தளம்‌ படிகத்தின்‌ ஒரு பகுதி, இன்னொரு பகுதியின்‌ ஆடிப்‌ பிம்பமாக இருக்கும்‌ வகையில்,‌ கன சதுரப்‌ படிகத்தை வெட்டுகிறது. எனவே இது ஒரு சமச் சீர்மைத்‌ தளமாகும்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 484 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 247 |oTop = 656 |oLeft = 35 |Location = center}} {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 484 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 247 |oTop = 450 |oLeft = 450 |Location = center}} படிகத்தின்‌ சமச் சீர்மை மையம்‌ என்பது படிகத்தின்‌ மையப் புள்ளி ஆகும்‌. இப்புள்ளியிலிருந்து எதிர்‌, எதிர்த்‌ திசைகளில்‌ சம தொலைவுகளில்‌ படிகத்தின்‌ ஒத்த முகங்கள்‌ இருக்கும்‌. இப்புள்ளியின்‌ வழியே செல்லும்‌ கோடு, இரு புறங்களிலும்‌ சம தொலைவுகளில்‌ முகங்களை வெட்டும்‌. இது எனக்‌ குறிக்கப் படும்‌. கன சதுரம்‌ ஒன்றின்‌ சமச் சீர்மை மையம்‌ காட்டப் பட்டுள்ளது. படிகம்‌, ஏதேனும்‌ ஓர்‌ குறிப்பிட்ட அச்சை அடிப்படையாகக்‌ கொண்டு சுழற்றப் பட்டு பின்ன,ர்‌ அந்த அச்சுக்குச்‌ செங்குத்தான தளத்தில்‌ எதிர்பலிக்கப் படுவதாகக்‌ கொள்ளலாம்‌. இப்போது கிடைக்கும்‌ அமைப்பும்‌, தொடக்க அமைப்பும்‌ ஒன்றின்‌ மேல்‌ ஒன்று சரியாகப்‌ பொருந்தினால்‌, படிகம்‌ சுழல்‌ எதிர்பலிப்பு அச்சைக்‌ கொண்டுள்ளது என்று பொருள்‌. இது எனக்‌ குறிக்கப் படும்‌. அனைத்து வகையான படிகவியல்‌ அமைப்புகளுக்கு மடக்கு நிலையே அடிப்படை. இத்துடன்‌ படிகம்‌ சமச் சீர்மையும்‌ பெற்றிருக்குமானால்‌, அணு அணிக்‌ கோவைகளும்‌ சமச் சீர்மைகளைப்‌ பெற்றிருக்கும்‌. எனினும்‌, எந்த ஒரு படிகத்திலும்‌ அனைத்துச்‌ சமச் சீர்மைகளும்‌ இருக்க வேண்டுவதில்லை. ஒவ்வொரு படிக வகையும்‌<noinclude></noinclude> govizjhk4ccpppusrv18yqss3qqcecw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/300 250 647551 1948932 2026-06-24T12:43:09Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சட்டச் சொற்களுக்குப் பொருள் தர முடியாத காரணத்தாலும் சட்டச் சொல் அகராதி இன்றியமையாததாகும். இவ்வகை அகராதிகளில் சட்டச் சொற்களை விவரிக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948932 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சட்டத்தின்‌ ஆட்சிமுறை|274|சட்டத்தின்‌ ஆட்சிமுறை}}</noinclude>சட்டச் சொற்களுக்குப் பொருள் தர முடியாத காரணத்தாலும் சட்டச் சொல் அகராதி இன்றியமையாததாகும். இவ்வகை அகராதிகளில் சட்டச் சொற்களை விவரிக்கும்போது விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட சொல் எந்தச் சட்டத்தில் அல்லது எந்தத் தீர்ப்பில் வருகிறது என்பதனைக் காட்டிப் பொருள் விளக்கம் தரப்பட்டிருக்கும். விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட சட்டச் சொல் வேறு மொழிச் சொல்லாக இருப்பின், அந்த மொழியில் அந்தச் சொல்லிற்குப் பொருள் என்ன என்பதும், அது எப்பொருள் குறித்துச் சட்டத்தில் எடுத்தாளப்பட்டது என்பதும் விவரித்துக் கூறப்பட்டிருக்கும். இது தவிர இலத்தீன் சூத்திரங்கள், கோட்பாடுகள், அவற்றின் தோற்றம், பயன் ஆகியவைகளையும் சட்டச் சொல் அகராதிகளில் காணலாம். வார்டன்சு சட்டச் சொல் அகராதியும் (Wharton's Law Lexicon, 1876), வேங்கடராமையாவின் சட்டச் சொல் அகராதியும் (Venkataramiah's Law Lexicon 1971), குறிப்பிடத்தக்கவை. {{Right|<b>ம.கா.</b>}} <section end="சட்டச்‌ சொல்‌ அகராதி"/> <section begin="சட்டத்தின் ஆட்சிமுறை"/> {{dhr}} {{larger|<b>சட்டத்தின் ஆட்சிமுறை:</b>}} அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்குள்ளும், மக்களின் உரிமைகளைப் பாதிக்காத வகையிலும் அமையவேண்டும். அவை சட்டதிட்டங்களுக்குப் புறம்பாக இருந்தாலும், மக்களின் உரிமைகளைப் பாதித்தாலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நீதிமன்றம் பரிசீலனை செய்யும், எனவே, சட்டத்திற்குட்பட்டுச் செயற்படுகின்ற ஆட்சிமுறையைச் சட்டத்தின் ஆட்சிமுறை (Rule of Law) என்று சொல்லலாம். அதாவது, சட்டந்தான் ஆட்சி செய்கின்றது என்பது இதன் பொருளாகும். சட்டம் அரசாங்கத்தின் நடவடிக்கைகள், அந்நடவடிக்கைகள் மேற்கொள்ளதற்குரிய அதிகாரங்கள் ஆகியன பற்றித் தெளிவாக விளக்கும். அதுபோன்றே தனி மனிதர் உரிமைகள், நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் விளக்கும். இவ்வாறு சட்டத்தின் ஆட்சி வரையறுக்கப்பட்ட வகையில் இயங்கி மக்களுக்கு நன்மைபுரியக் கூடியதாகும். சட்டத்தின் ஆட்சி மக்கள் அனைவருக்கும் சமமான மதிப்பை நல்குகின்றது. உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று சட்டம் வேறுபடுத்திக் காட்டாது அனைவரையும் சமமாகப் பாவிக்கும். சட்டத்தின் ஆட்சி என்ற கருத்தைப் பேராசிரியர் (A.V. Dicey) என்பார் உருவாக்கினார். இவர் இங்கிலாந்து நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படைத் தத்துவமே சட்டத்தின் ஆட்சிதான் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். இவரது கோட்பாட்டைப் பற்றித் திறனாய்வு செய்தவருள் முக்கியமானவர் பேராசிரியர் ஐவர் சென்னிங்சு (Sir Ivor Jennings) என்பவராவார். இவர் சட்டத்தின் ஆட்சியைப் பற்றி விளக்கமாகக் கூறியுள்ளார். இவர் சட்டம் தெளிவாகவும் புரியக்கூடியதாகவும் இருக்கவேண்டுமென்கிறார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளும், அரசாங்க அதிகாரிகளின் நடவடிக்கைளும் சட்டத்தின் துணையுடன் தான் இருக்கவேண்டும். ஒரு தனிமனிதனது வாழ்க்கையில் எவரும் தலையீடு செய்யக்கூடாது. சட்டத்தை மீறியதற்காக ஒருவர் கைது செய்யப்பட வேண்டுமே தவிர, ஏதேச்சாதிகாரமாக எவரும் கைது செய்யப்படக்கூடாது. ஒருவர் கைது செய்யப்படுவது, காவலில் வைக்கப்படுவது ஆகியன சட்டத்தின் படிதான் செய்யப்பட வேண்டும். ஒருவருக்குத் தண்டனை வழங்கல் என்பது ஒருசார்பில்லாத, நியாயமான நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர்த்தான் இருக்க வேண்டும். சட்டத்தை மீறியதற்காகத் தண்டிக்கப்படுமுன்னர், எவ்வாறு சட்டத்தை மீறினார் என்பதைத் தெளிவுபடுத்திய பின்னரே தண்டிக்கப்பட வேண்டும். நீதித்துறை சட்டவிளக்கம் அளிப்பது சுதந்திரமாக இருக்கவேண்டும், சட்டமன்றமோ ஆட்சித்துறையோ நீதிமன்றம் சட்ட விளக்கமளிப்பதில் இடையூறு செய்யக்கூடாது என இவர் கூறியுள்ளார். பேராசிரியர் தைசி சட்டத்தின் ஆட்சியில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளனவாகக் கூறுகிறார். சட்டத்தை மீறிய ஒருவனுக்குத்தான் தண்டனை கொடுக்க வேண்டுமென்பதும், சட்டத்தை மீறினான் என்பதை நீதிமன்ற விசாரணையில் விளக்கிய பின்னர்த் தான் அவனுக்குத் தண்டனை கொடுக்கவேண்டுமென்பதும் முதல் அம்சம். எனவே, தண்டனை கொடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்குத்தான் உண்டு என்பதைக் கூறுகின்றார். மேலும், சட்டத்தை மீறியவனுக்குச் சட்டத்தைப் பற்றித் தெரியவைத்து, இன்ன பிரிவுகளை அவன் மீறியுள்ளான் என்று புலப்படுத்த வேண்டும். இங்கிலாந்து நாட்டில் அரசனுக்கும் மக்களுக்குமிடையே எழுந்த பல போராட்டங்களின் விளைவால், பாராளுமன்றம் காலத்திற்கேற்பச் சட்டங்களை உருவாக்கியுள்ளது. இச்சட்டங்களின் விளைவால் மக்கள் உரிமைகள் நீதிமன்றங்களால் காக்கப்பட்டன. இச்சட்டங்களிலிருந்தே சட்டத்தின் ஆட்சியின் அம்சங்கள் உருவாகியுள்ளன. ஏனெனில்,<noinclude></noinclude> 5uwkr5fmb15eclzmx4hs68bm6hs47x8 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/485 250 647552 1948933 2026-06-24T12:46:15Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948933 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||படிகத்‌ திசை சார்‌ நிறத் தன்மை 463}}</noinclude>{{block_center/s}}<div style="width:400px; font-size: 80%;"> {| |-{{ts|vtt}} |{{ts|bt|bb}}|வ. எண்‌ |{{ts|bt|bb}}|படிக அமைப்பு |{{ts|bt|bb}}|சமச் சீர்மை உறுப்புகள்‌ |{{ts|bt|bb}}|எடுத்துக் காட்டு |-{{ts|vtt}} |{{ts|bb}}|1. |{{ts|bb}}|கன சதுரப்‌ படிகம்‌ (cubic) |{{ts|bb}}|மையம்‌ 1, தளம்‌ 9, அச்சு 10. |{{ts|bb}}|சோடியம்‌ குளோரைடு, பொட்டாசியம்‌ குளோரைடு, சீசியம்‌ குளோரைடு, துத்தநாக சல்பைடு, வைரம்‌ |-{{ts|vtt}} |{{ts|bb}}|2. |{{ts|bb}}|அறுகோணப்‌ படிகம்‌ (hexagonal) |{{ts|bb}}|மையம்‌ 1, தளம்‌ 7, அச்சு 7. |{{ts|bb}}|துத்தநாக ஆக்சைடு, காட்மியம்‌ சல்பைடு, பாதரச சல்பைடு, யூரியா, கிராபைட்‌ |-{{ts|vtt}} |{{ts|bb}}|3. |{{ts|bb}}|நாற்கோணப்‌ படிகம்‌ (tetragonal) |{{ts|bb}}|மையம்‌ 1, தளம்‌ 5, அச்சு 5. |{{ts|bb}}|வெள்ளீய ஆக்சைடு, டைடானியம்‌ ஆக்சைடு |-{{ts|vtt}} |{{ts|bb}}|4. |{{ts|bb}}|கன நீள்‌ சதுரப் படிகம்‌ (orthorhombic), |{{ts|bb}}|மையம்‌ 1, தளம்‌ 3, அச்சு 3. |{{ts|bb}}|பொட்டாசியம்‌ நைட்ரேட், பேரியம்‌ சல்பேட்‌, α கந்தகம்‌ |-{{ts|vtt}} |{{ts|bb}}|5. |{{ts|bb}}|ஒரு சரிவு அச்சுப்‌ படிகம்‌ (monoclinic) |{{ts|bb}}|மையம்‌ 1, தளம்‌ 1, அச்சு 1. |{{ts|bb}}|கால்சியம்‌ சல்பேட்‌, β கந்தகம்‌, சோடியம்‌ சல்பேட்‌. |-{{ts|vtt}} |{{ts|bb}}|6. |{{ts|bb}}|முச்சரிவு அச்சுப் படிகம்‌ (triclinic) |{{ts|bb}}|மையம்‌1. |{{ts|bb}}|தாமிர சல்பேட்‌, ஹைட்ரோ போரிக்‌ அமிலம்‌, பொட்டாசியம்‌ டைக்‌குரோமேட் |-{{ts|vtt}} |{{ts|bb}}|7. |{{ts|bb}}|சாய்‌ சதுரப் படிகம்‌ (Rhombohedral) |{{ts|bb}}|மையம்‌ 1, தளம்‌ 3, அச்சு 4. |{{ts|bb}}|கால்சியம்‌ கார்பனேட்‌, சோடியம்‌ நைட்ரேட்‌, குவார்ட்ஸ்‌ |- |}</div>{{block_center/e}} இருக்க வேண்டுவதில்லை. ஒவ்வொரு படிக வகையும்‌, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சமச் சீர்மைகளைப்‌ பெற்றிருக்‌கலாம்‌. சமச் சீர்மை அச்சுகளைக்‌ கோடுகளாகவும்‌, தளங்களை ஆடிகளாகவும்‌ கருதினால்,‌ சமச் சீர்மை உறுப்புகள்‌ படிகத்தின்‌ மையத்தில்‌, ஒரு பொதுப் புள்ளியில்‌ வெட்டும்‌. இத்தகைய பொதுப் புள்ளியைக்‌ கொண்ட பல்வேறு வகையான சமச் சீர்மை உறுப்புத்‌ தொகுப்புகள்‌, புள்ளிக்‌ குழுக்கள்‌ (point groups) எனப் படும்‌. மொத்தப் புள்ளிக்‌ குழுக்கள்‌ 32 ஆகும்‌. படிகவியலின்‌ தொடக்க கால அறிஞர்கள்‌ படிகங்களின்‌ புற உருவங்களை நோக்கி, அவற்றின்‌ புள்ளிக்‌ குழுக்களைக்‌ கண்டனர்‌. இவற்றின்‌ அடிப்படையில்‌, படிகங்களை வகை பிரித்தனர்‌. அவை முச்சரிவு அச்சு வகை (triclinic), ஒரு சரிவு அச்சு வகை (mono clinic), கன நீள்‌ சதுர வகை (orthorhombic), நாற்கோண வகை (tetragonal), கன சதுர வகை (Cubic), அறுகோண வகை (hexagonal), சாய்‌ சதுர வகை (Rhombohedral) என்பன. புள்ளிக்‌ குழுக்களின்‌ அடிப்படையிலேயே, 14 வகை அணிக் கோவைகளும்‌ வருவிக்கப் பட்டன. படிகத்தின்‌ உள்ளமைப்பைப்‌ பிரேவிஸ்‌ அணிக் கோவையால்‌ விளக்கலாம்‌. புள்ளியில்‌ இருக்கக் கூடிய சமச் சீர்மை உறுப்புகளை அணிக் கோவை வகைகளுடன்‌ சேர்த்தால்‌, இடக்‌ குழுக்கள்‌ (Space groups) என்பவை கிட்டும்‌. அணிக் கோவைகள்‌ நேர்ப்‌ பெயர்ச்சிக்‌ கூறுகளை உடையனவாதலால்,‌ இவற்றை 32 புள்ளிக் குழுக்களுடன்‌ சேர்க்கும்‌ போது 230 இடக்‌ குழுக்கள்‌ கிட்டும்‌. இதன்‌ அடிப்படையில்‌ 230 வகைப்‌ படிகங்கள்‌ இருக்கின்றன. சமச் சீர்மைகளின்‌ அடிப்படையில்‌ இவற்றை 32 வகைகளாகப்‌ பிரிக்கலாம்‌. இந்த 32 வகைகளையும்‌, 14 பிரேவிஸ்‌ அணிக் கோவை வகைகளாகவும்‌, 7 வகை படிக அமைப்புகளாகவும்‌ சுருக்கலாம்‌. ஏழு வகைப்‌ படிக அமைப்புகளின்‌ சமச் சீர்மை உறுப்புகளும்‌, அவற்றுக்கான எடுத்துக் காட்டுகளும்‌ அட்டவணையில்‌ தரப்பட்டுள்ளன. {{right|—<b>கே. வசந்தா</b>}} <b>துணை நூல்</b>. Gupta and Kumar, <i>Solid State Physics</i>, K.Nath and Co., Meerut, 1983. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="264"/><section begin="265"/> {{fs|110%|<b>படிகத்‌ திசை சார்‌ நிறத் தன்மை</b>}} சில ஒளி புகும்‌ படிகங்கள்‌ வழியே சம தள முனைவாக்கமுற்ற வெள்ளை ஒளிக் கற்றை ஊடுருவிச்‌ செல்லும் போது, படிகம்‌ ஒளிப் பாதையை அச்சாகக்‌ கொண்டு சுழற்றப்‌ பட்டால்,‌ படிகத்தில்‌ இருந்து வெளிப் படும்‌ கற்றையின்‌ நிறம்‌<noinclude></noinclude> ovdd77z85e7tpn66dllc0vtxo7nun84 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/55 250 647553 1948936 2026-06-24T13:11:12Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948936 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|54 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>54 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} செய்தி புறநானூற்றின்‌ 45-வது செய்யுளில்‌ காணப்படு கின்றது. அச்செய்யுள்‌ கீழ்‌ வருவது : இரும்பனை வெண்தோடு மலைந்தோன்‌ அல்லன்‌ ; கரும்சினை வேம்பின்‌ தெரியலோன்‌ அல்லன்‌ ; நின்ன கண்ணியும்‌ ஆர்மிடைந்‌ தன்றே ; நின்னொடு பொருவோன்‌ கண்ணியும்‌ ஆர்மிடைந்‌ தன்றே; ஒருவீர்‌ தோற்பினும்‌ தோற்பதுஉம்‌ குடியே. இருவீர்‌ வேறல்‌ இயற்கையும்‌ அன்றே; அதனால்‌ குடிப்பொருள்‌ அன்றுநும்‌ செய்தி; கொடித்தேர்‌ நும்மோர்‌ அன்ன வேந்தற்கு மெய்ம்மலி உவகை செய்யும்‌இவ்‌ விகலே. இவ்வாறு ஒரு குடியிலே பிறந்தவர்கள்‌ பகைத்தெழுந்து போர்‌ புரியத்‌ தொடங்கியதற்குக்‌ காரணம்‌ மண்ணாசையைத்‌ தவிர வேறில்லை ; தனியதிகார வெறியைத்‌ தவிர வேறில்லை. மற்றொரு வரலாறு அனைவரும்‌ அறிந்தது. குமணனும்‌, இளங்குமணனும்‌ உடன்பிறந்தவர்கள்‌ : அண்ணன்‌ தம்பி கள்‌. மண்ணாசையும்‌ பொன்னாசையும்‌ இளங்குமணனை ஆட்டி வைத்தன. உடன்‌ பிறந்த உறவுக்கு உலை வைத்தன. புறநானூற்றில்‌ உள்ள 165-வது பாடலும்‌ அதன்‌ அடிக்‌ குறிப்பும்‌ இவ்வுண்மையைத்‌ தெளிவாக விளக்கு. ன்றன. பெருந்தலைச்‌ சரத்தனார்‌ என்னும்‌ புலவர்‌ குமணனைத்‌ தேடிச்‌ சென்றார்‌. தேடிச்‌ செல்லும்‌ வழியிலே காட்டிலே குமணனைக்‌ கண்டார்‌. தன்‌ வறுமையை விளக்கிப்‌ பாடினார்‌. உடனே குமணன்‌ தன்‌ கையிலிருந்த வாளைப்‌ புலவர்‌ கரத்‌ திலே நீட்டினான்‌. 'புலவரே ! என்னிடம்‌ இப்பொழுது என்‌ ____________ தோடு - மாலை, மலைந்தோன்‌ - தரித்தவன்‌, தெரியல்‌ - மாலை, கண்ணி - மாலை, ஆர்‌ - ஆத்திப்பூ, வேறல்‌ - வெல்லுதல்‌, குடிப்பொருள்‌ - குடிக்கு ஏற்ற பெருமை, மெய்ம்மலி - உண்மை நிறைந்த, இகல்‌ -சண்டை.<noinclude></noinclude> 7i26axj6ieacduik7o8b78frr6w71fm 1948937 1948936 2026-06-24T13:12:31Z சந்தானம் க 7674 1948937 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|54 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>54 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} செய்தி புறநானூற்றின்‌ 45-வது செய்யுளில்‌ காணப்படு கின்றது. அச்செய்யுள்‌ கீழ்‌ வருவது : {{left_margin|3em|<poem>இரும்பனை வெண்தோடு மலைந்தோன்‌ அல்லன்‌ ; கரும்சினை வேம்பின்‌ தெரியலோன்‌ அல்லன்‌ ; நின்ன கண்ணியும்‌ ஆர்மிடைந்‌ தன்றே ; நின்னொடு பொருவோன்‌ கண்ணியும்‌ ஆர்மிடைந்‌ தன்றே; ஒருவீர்‌ தோற்பினும்‌ தோற்பதுஉம்‌ குடியே. இருவீர்‌ வேறல்‌ இயற்கையும்‌ அன்றே; அதனால்‌ குடிப்பொருள்‌ அன்றுநும்‌ செய்தி; கொடித்தேர்‌ நும்மோர்‌ அன்ன வேந்தற்கு மெய்ம்மலி உவகை செய்யும்‌இவ்‌ விகலே.</poem>}} இவ்வாறு ஒரு குடியிலே பிறந்தவர்கள்‌ பகைத்தெழுந்து போர்‌ புரியத்‌ தொடங்கியதற்குக்‌ காரணம்‌ மண்ணாசையைத்‌ தவிர வேறில்லை ; தனியதிகார வெறியைத்‌ தவிர வேறில்லை. மற்றொரு வரலாறு அனைவரும்‌ அறிந்தது. குமணனும்‌, இளங்குமணனும்‌ உடன்பிறந்தவர்கள்‌ : அண்ணன்‌ தம்பி கள்‌. மண்ணாசையும்‌ பொன்னாசையும்‌ இளங்குமணனை ஆட்டி வைத்தன. உடன்‌ பிறந்த உறவுக்கு உலை வைத்தன. புறநானூற்றில்‌ உள்ள 165-வது பாடலும்‌ அதன்‌ அடிக்‌ குறிப்பும்‌ இவ்வுண்மையைத்‌ தெளிவாக விளக்கு. ன்றன. பெருந்தலைச்‌ சரத்தனார்‌ என்னும்‌ புலவர்‌ குமணனைத்‌ தேடிச்‌ சென்றார்‌. தேடிச்‌ செல்லும்‌ வழியிலே காட்டிலே குமணனைக்‌ கண்டார்‌. தன்‌ வறுமையை விளக்கிப்‌ பாடினார்‌. உடனே குமணன்‌ தன்‌ கையிலிருந்த வாளைப்‌ புலவர்‌ கரத்‌ திலே நீட்டினான்‌. 'புலவரே ! என்னிடம்‌ இப்பொழுது என்‌ ____________ தோடு - மாலை, மலைந்தோன்‌ - தரித்தவன்‌, தெரியல்‌ - மாலை, கண்ணி - மாலை, ஆர்‌ - ஆத்திப்பூ, வேறல்‌ - வெல்லுதல்‌, குடிப்பொருள்‌ - குடிக்கு ஏற்ற பெருமை, மெய்ம்மலி - உண்மை நிறைந்த, இகல்‌ -சண்டை.<noinclude></noinclude> pcpqmrsvfo087y8be8lobsxbdl9huax 1948938 1948937 2026-06-24T13:14:11Z சந்தானம் க 7674 1948938 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|54 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>54 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} செய்தி புறநானூற்றின்‌ 45-வது செய்யுளில்‌ காணப்படு கின்றது. அச்செய்யுள்‌ கீழ்‌ வருவது : {{<poem>இரும்பனை வெண்தோடு மலைந்தோன்‌ அல்லன்‌ ; கரும்சினை வேம்பின்‌ தெரியலோன்‌ அல்லன்‌ ; நின்ன கண்ணியும்‌ ஆர்மிடைந்‌ தன்றே ; நின்னொடு பொருவோன்‌ கண்ணியும்‌ ஆர்மிடைந்‌ தன்றே; ஒருவீர்‌ தோற்பினும்‌ தோற்பதுஉம்‌ குடியே. இருவீர்‌ வேறல்‌ இயற்கையும்‌ அன்றே; அதனால்‌ குடிப்பொருள்‌ அன்றுநும்‌ செய்தி; கொடித்தேர்‌ நும்மோர்‌ அன்ன வேந்தற்கு மெய்ம்மலி உவகை செய்யும்‌இவ்‌ விகலே.</poem>}} இவ்வாறு ஒரு குடியிலே பிறந்தவர்கள்‌ பகைத்தெழுந்து போர்‌ புரியத்‌ தொடங்கியதற்குக்‌ காரணம்‌ மண்ணாசையைத்‌ தவிர வேறில்லை ; தனியதிகார வெறியைத்‌ தவிர வேறில்லை. மற்றொரு வரலாறு அனைவரும்‌ அறிந்தது. குமணனும்‌, இளங்குமணனும்‌ உடன்பிறந்தவர்கள்‌ : அண்ணன்‌ தம்பி கள்‌. மண்ணாசையும்‌ பொன்னாசையும்‌ இளங்குமணனை ஆட்டி வைத்தன. உடன்‌ பிறந்த உறவுக்கு உலை வைத்தன. புறநானூற்றில்‌ உள்ள 165-வது பாடலும்‌ அதன்‌ அடிக்‌ குறிப்பும்‌ இவ்வுண்மையைத்‌ தெளிவாக விளக்கு. ன்றன. பெருந்தலைச்‌ சரத்தனார்‌ என்னும்‌ புலவர்‌ குமணனைத்‌ தேடிச்‌ சென்றார்‌. தேடிச்‌ செல்லும்‌ வழியிலே காட்டிலே குமணனைக்‌ கண்டார்‌. தன்‌ வறுமையை விளக்கிப்‌ பாடினார்‌. உடனே குமணன்‌ தன்‌ கையிலிருந்த வாளைப்‌ புலவர்‌ கரத்‌ திலே நீட்டினான்‌. 'புலவரே ! என்னிடம்‌ இப்பொழுது என்‌ ____________ தோடு - மாலை, மலைந்தோன்‌ - தரித்தவன்‌, தெரியல்‌ - மாலை, கண்ணி - மாலை, ஆர்‌ - ஆத்திப்பூ, வேறல்‌ - வெல்லுதல்‌, குடிப்பொருள்‌ - குடிக்கு ஏற்ற பெருமை, மெய்ம்மலி - உண்மை நிறைந்த, இகல்‌ -சண்டை.<noinclude></noinclude> 7ph6gdjwz50mx7gsl5w0k0tgtl3ns2c 1948939 1948938 2026-06-24T13:14:43Z சந்தானம் க 7674 1948939 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|54 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>54 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} செய்தி புறநானூற்றின்‌ 45-வது செய்யுளில்‌ காணப்படு கின்றது. அச்செய்யுள்‌ கீழ்‌ வருவது : <poem>இரும்பனை வெண்தோடு மலைந்தோன்‌ அல்லன்‌ ; கரும்சினை வேம்பின்‌ தெரியலோன்‌ அல்லன்‌ ; நின்ன கண்ணியும்‌ ஆர்மிடைந்‌ தன்றே ; நின்னொடு பொருவோன்‌ கண்ணியும்‌ ஆர்மிடைந்‌ தன்றே; ஒருவீர்‌ தோற்பினும்‌ தோற்பதுஉம்‌ குடியே. இருவீர்‌ வேறல்‌ இயற்கையும்‌ அன்றே; அதனால்‌ குடிப்பொருள்‌ அன்றுநும்‌ செய்தி; கொடித்தேர்‌ நும்மோர்‌ அன்ன வேந்தற்கு மெய்ம்மலி உவகை செய்யும்‌இவ்‌ விகலே.</poem> இவ்வாறு ஒரு குடியிலே பிறந்தவர்கள்‌ பகைத்தெழுந்து போர்‌ புரியத்‌ தொடங்கியதற்குக்‌ காரணம்‌ மண்ணாசையைத்‌ தவிர வேறில்லை ; தனியதிகார வெறியைத்‌ தவிர வேறில்லை. மற்றொரு வரலாறு அனைவரும்‌ அறிந்தது. குமணனும்‌, இளங்குமணனும்‌ உடன்பிறந்தவர்கள்‌ : அண்ணன்‌ தம்பி கள்‌. மண்ணாசையும்‌ பொன்னாசையும்‌ இளங்குமணனை ஆட்டி வைத்தன. உடன்‌ பிறந்த உறவுக்கு உலை வைத்தன. புறநானூற்றில்‌ உள்ள 165-வது பாடலும்‌ அதன்‌ அடிக்‌ குறிப்பும்‌ இவ்வுண்மையைத்‌ தெளிவாக விளக்கு. ன்றன. பெருந்தலைச்‌ சரத்தனார்‌ என்னும்‌ புலவர்‌ குமணனைத்‌ தேடிச்‌ சென்றார்‌. தேடிச்‌ செல்லும்‌ வழியிலே காட்டிலே குமணனைக்‌ கண்டார்‌. தன்‌ வறுமையை விளக்கிப்‌ பாடினார்‌. உடனே குமணன்‌ தன்‌ கையிலிருந்த வாளைப்‌ புலவர்‌ கரத்‌ திலே நீட்டினான்‌. 'புலவரே ! என்னிடம்‌ இப்பொழுது என்‌ ____________ தோடு - மாலை, மலைந்தோன்‌ - தரித்தவன்‌, தெரியல்‌ - மாலை, கண்ணி - மாலை, ஆர்‌ - ஆத்திப்பூ, வேறல்‌ - வெல்லுதல்‌, குடிப்பொருள்‌ - குடிக்கு ஏற்ற பெருமை, மெய்ம்மலி - உண்மை நிறைந்த, இகல்‌ -சண்டை.<noinclude></noinclude> gwv0n91ddcyg7ier0hgpyczbqp6renl 1948941 1948939 2026-06-24T13:16:27Z சந்தானம் க 7674 1948941 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|54 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>54 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} செய்தி புறநானூற்றின்‌ 45-வது செய்யுளில்‌ காணப்படு கின்றது. அச்செய்யுள்‌ கீழ்‌ வருவது : {{left_margin|3em|<poem>இரும்பனை வெண்தோடு மலைந்தோன்‌ அல்லன்‌ ; கரும்சினை வேம்பின்‌ தெரியலோன்‌ அல்லன்‌ ; நின்ன கண்ணியும்‌ ஆர்மிடைந்‌ தன்றே ; நின்னொடு பொருவோன்‌ கண்ணியும்‌ ஆர்மிடைந்‌ தன்றே; ஒருவீர்‌ தோற்பினும்‌ தோற்பதுஉம்‌ குடியே. இருவீர்‌ வேறல்‌ இயற்கையும்‌ அன்றே; அதனால்‌ குடிப்பொருள்‌ அன்றுநும்‌ செய்தி; கொடித்தேர்‌ நும்மோர்‌ அன்ன வேந்தற்கு மெய்ம்மலி உவகை செய்யும்‌இவ்‌ விகலே.</poem>}} இவ்வாறு ஒரு குடியிலே பிறந்தவர்கள்‌ பகைத்தெழுந்து போர்‌ புரியத்‌ தொடங்கியதற்குக்‌ காரணம்‌ மண்ணாசையைத்‌ தவிர வேறில்லை ; தனியதிகார வெறியைத்‌ தவிர வேறில்லை. மற்றொரு வரலாறு அனைவரும்‌ அறிந்தது. குமணனும்‌, இளங்குமணனும்‌ உடன்பிறந்தவர்கள்‌ : அண்ணன்‌ தம்பி கள்‌. மண்ணாசையும்‌ பொன்னாசையும்‌ இளங்குமணனை ஆட்டி வைத்தன. உடன்‌ பிறந்த உறவுக்கு உலை வைத்தன. புறநானூற்றில்‌ உள்ள 165-வது பாடலும்‌ அதன்‌ அடிக்‌ குறிப்பும்‌ இவ்வுண்மையைத்‌ தெளிவாக விளக்கு. ன்றன. பெருந்தலைச்‌ சரத்தனார்‌ என்னும்‌ புலவர்‌ குமணனைத்‌ தேடிச்‌ சென்றார்‌. தேடிச்‌ செல்லும்‌ வழியிலே காட்டிலே குமணனைக்‌ கண்டார்‌. தன்‌ வறுமையை விளக்கிப்‌ பாடினார்‌. உடனே குமணன்‌ தன்‌ கையிலிருந்த வாளைப்‌ புலவர்‌ கரத்‌ திலே நீட்டினான்‌. 'புலவரே ! என்னிடம்‌ இப்பொழுது என்‌ ____________ தோடு - மாலை, மலைந்தோன்‌ - தரித்தவன்‌, தெரியல்‌ - மாலை, கண்ணி - மாலை, ஆர்‌ - ஆத்திப்பூ, வேறல்‌ - வெல்லுதல்‌, குடிப்பொருள்‌ - குடிக்கு ஏற்ற பெருமை, மெய்ம்மலி - உண்மை நிறைந்த, இகல்‌ -சண்டை.<noinclude></noinclude> pcpqmrsvfo087y8be8lobsxbdl9huax 1949044 1948941 2026-06-24T15:53:14Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949044 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|54 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>54 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} செய்தி புறநானூற்றின்‌ 45-வது செய்யுளில்‌ காணப்படு கின்றது. அச்செய்யுள்‌ கீழ்‌ வருவது : {{left_margin|3em|<poem>இரும்பனை வெண்தோடு மலைந்தோன்‌ அல்லன்‌ ; கரும்சினை வேம்பின்‌ தெரியலோன்‌ அல்லன்‌ ; நின்ன கண்ணியும்‌ ஆர்மிடைந்‌ தன்றே ; நின்னொடு பொருவோன்‌ கண்ணியும்‌ ஆர்மிடைந்‌ தன்றே; ஒருவீர்‌ தோற்பினும்‌ தோற்பதுஉம்‌ குடியே. இருவீர்‌ வேறல்‌ இயற்கையும்‌ அன்றே; அதனால்‌ குடிப்பொருள்‌ அன்றுநும்‌ செய்தி; கொடித்தேர்‌ நும்மோர்‌ அன்ன வேந்தற்கு மெய்ம்மலி உவகை செய்யும்‌இவ்‌ விகலே.</poem>}} இவ்வாறு ஒரு குடியிலே பிறந்தவர்கள்‌ பகைத்தெழுந்து போர்‌ புரியத்‌ தொடங்கியதற்குக்‌ காரணம்‌ மண்ணாசையைத்‌ தவிர வேறில்லை ; தனியதிகார வெறியைத்‌ தவிர வேறில்லை. மற்றொரு வரலாறு அனைவரும்‌ அறிந்தது. குமணனும்‌, இளங்குமணனும்‌ உடன்பிறந்தவர்கள்‌ : அண்ணன்‌ தம்பி கள்‌. மண்ணாசையும்‌ பொன்னாசையும்‌ இளங்குமணனை ஆட்டி வைத்தன. உடன்‌ பிறந்த உறவுக்கு உலை வைத்தன. புறநானூற்றில்‌ உள்ள 165-வது பாடலும்‌ அதன்‌ அடிக்‌ குறிப்பும்‌ இவ்வுண்மையைத்‌ தெளிவாக விளக்கு. ன்றன. பெருந்தலைச்‌ சரத்தனார்‌ என்னும்‌ புலவர்‌ குமணனைத்‌ தேடிச்‌ சென்றார்‌. தேடிச்‌ செல்லும்‌ வழியிலே காட்டிலே குமணனைக்‌ கண்டார்‌. தன்‌ வறுமையை விளக்கிப்‌ பாடினார்‌. உடனே குமணன்‌ தன்‌ கையிலிருந்த வாளைப்‌ புலவர்‌ கரத்‌ திலே நீட்டினான்‌. 'புலவரே ! என்னிடம்‌ இப்பொழுது என்‌ ____________ தோடு - மாலை, மலைந்தோன்‌ - தரித்தவன்‌, தெரியல்‌ - மாலை, கண்ணி - மாலை, ஆர்‌ - ஆத்திப்பூ, வேறல்‌ - வெல்லுதல்‌, குடிப்பொருள்‌ - குடிக்கு ஏற்ற பெருமை, மெய்ம்மலி - உண்மை நிறைந்த, இகல்‌ -சண்டை.<noinclude></noinclude> thvk9jaofml0ifhyruwlfxlmanyf1h1 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/486 250 647554 1948940 2026-06-24T13:14:45Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948940 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|464 படிக நீர்‌}}</noinclude>மாறுபடும்‌ இப்பண்பு, படிகத்‌ திசை சார்‌ நிறத் தன்மை. (pleochroism) எனப் படும்‌. ஒளி ஊடுருவும்‌ படிகத்தின்‌ ஒரு புறமிருந்து, சம தள விளைவுற்ற வெள்ளை நிற ஒளிக் கற்றை ஒன்று, படிகத்தினுள்‌ ஊடுருவியதாகக்‌ கருதலாம். படிகத்தின்‌ மறு புறம்‌ வழியாக வெளி வரும்‌ இக்கற்றை, ஒரு குறிப்பிட்ட நிறத்தைப்‌ பெற்றிருக்கும்‌. இப்போது படிகத்தை மட்டும்‌ சுழற்ற, வெளி வரும்‌ ஒளிக் கற்றையின்‌ நிறம்‌ மாறு படும்‌. சில படிகங்களே பெற்றுள்ள இப்பண்பிற்குப்‌ படிகத்தின்‌ திசை சார்‌ நிறத் தன்மை எனறு பெயர்‌. இவ்வகைப்‌ படிகங்கள்‌, ஊடுருவும்‌ ஒளிக் கற்றையில்‌ உள்ள சில நிறக்‌ கதிர்களை மட்டும்‌ உட்கவர்வதால்,‌ இவ்விளைவை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு உட்கவரப் படுதல்‌, கதிர்களின்‌ அதிர்வுறு தளத்தையும்‌, அவை படிகத்தினுள்‌ பரவும்‌ திசையையும்‌ சார்ந்துள்ளது. மேலும்‌, ஒரே அதிர்வுறு தளத்தைக்‌ கொண்டும்‌, ஒரே திசையிலும்‌ பரவும்‌ பல நிறக்‌ கதிர்கள்‌ ஒரே அளவில்‌ படிகத்தால்‌ உட்கவரப் படுவதில்லை. படிகங்கள்‌ பெற்றுள்ள இப்பண்புகளே அவற்றின்‌ திசை சார்‌ நிறத் தன்மைக்குக்‌ காரணம்‌ ஆகும்‌. எடுத்துக் காட்டாக, கார்டியரைட்‌ படிகத்தின்‌ வழியே, சம தள தள விளைவுற்ற வெள்ளை நிற ஒளிக் கற்றை ஒன்று, ஒரு குறிப்பிட்ட திசையில்‌ ஊடுருவதாகக்‌ கொள்ளலாம்‌. ஒளிக் கதிர்களின்‌ அதிர்வுகள்,‌ படிகத்தில்‌ ஏதேனும்‌ ஒரு தளத்திற்கு மட்டும்‌ இணையாக அமையும்‌. இந்நிலையில்‌ வெள்ளை ஒளி நிற மாலையின்‌ மையப்‌ பகுதியில்‌ உள்ள நிறங்கள்‌ மட்டும்‌ உட்கவரப் படுவதால்‌, படிகத்தை மறு புறமிருந்து பார்க்கும் போது, அது ஊதா சூழ்ந்த நிறமுடையதாகக்‌ காட்சியளிக்கும்‌. இப்போது, ஒளி பரவும்‌ திசையை அச்சாகக்‌ கொண்டு, படிகம்‌ மட்டும்‌ சுழற்றப்‌ படலாம்‌. இதன்‌ காரணமாக, ஊடுருவும்‌ ஒளிக்‌ கற்றையின்‌ அதிர்வுகள்‌, படிகத்தின்‌ வேறு ஒரு தளத்திற்கு இணையாக அமைகின்றன. இப்போது, வெள்ளை நிற ஒளிக் கற்றையால்‌ ஊடுருவப் படும்‌ கார்டியரைட்‌ படிகம்‌, ஒளி பரவும்‌ திசையை அச்சாகக்‌ கொண்டு சுழற்றப் படும் போது, அதன்‌ நிறம்‌ ஆழ்ந்த ஊதா நிறத்திலிருந்து, மஞ்சள்‌ நிறமுடையதாக மாறு படும்‌. இந்நிற மாறுபாடு, படிகத்தின்‌ சுழற்சிக்‌ கோணத்தையும்‌ சார்ந்துள்ளது. படிகம்‌ பெற்றுள்ள இப்பண்பு படிகத்தின்‌ திசை சார்‌ நிறத் தன்மை ஆகும்‌. சில படிகங்களே இப்பண்பினைப்‌ பெற்றுள்ளன. {{right|—<b>கோ. மணிவண்ணன்‌</b>}} <b>துணை நூல்</b>. F.Donald Bloss, <i>Crystallography and Crystal Chemistry–An introduction</i>, Holt Rine Hart and Winston Inc., New York, 1971. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="265"/><section begin="266"/> {{fs|110%|<b>படிக நீர்‌</b>}} பல படிகங்களில்‌ காணப் படும்‌ நீரைப்‌ படிக நீர்‌ எனலாம்‌. நீரின்‌ மின்‌ கடத்தாப்‌ பொருள்‌ மாறிலியின்‌ பிறவற்றுடன்‌ ஒப்பிடும் போது, இது மிகவும்‌ அதிகம்‌. எனவே, ஓர்‌ உப்பின்‌ நீர்க்‌ கரைசலில்‌ நேர்‌, எதிர்‌ அயனிகளைச்‌ சுற்றிலும்‌ நீர்‌ மூலக் கூறுகள்‌ காணப் படுகின்றன. நேர்‌ அயனிகளுக்கும்‌, நீர்‌ மூலக் கூறுகளுக்கும்‌ இடையே நிலவும்‌ அதிக ஈர்ப்பு விசை காரணமாகப்‌ படிகங்களின்‌ உள்ளேயும்,‌ நீர்‌ மூலக் கூறுகள்‌ காணப் படுகின்றன. இவை படிகங்களின்‌ பல விதமாக‌ அமைக்கின்றன. சில படிகங்களின்‌ நீர்‌ மூலக் கூறுகள்‌ மைய அணுவுடன்‌ சக பிணைப்பு முறையில்‌ இணைக்கப்‌ படுகின்றன. இவற்றின்‌ நேர்‌ மற்றும்‌ எதிர்‌ அயனிகளைச்‌ சூழ்ந்துள்ள நீர்‌ மூலக் கூறுகள்‌ ஹைட்ரஜன்‌ பிணைப்பால்‌ பிணைக்கப் படுகின்றன. வேறு சில படிகங்களின்‌ அமைப்பில்‌ காணப் படும்‌ வெற்றிடங்களை நீர்‌ மூலக் கூறுகள்‌ நிரப்புகின்றன. படிக வடிவத்திற்கும்‌, சில படிகங்களின்‌ நிறங்களுக்கும்‌ இப்படிக நீரே காரணமாக அமைகிறது. சோடியம்‌ குளோரைடு, காரீய ஹைட்ரேட்‌ போன்ற சில படிகங்களில்‌ படிக நீரே இல்லை. <math display=inline>Ni \big( NO_3 \big)_2 \cdot 6H_2O; Zn \big( Br O_3 \big)_2 \cdot 6H_2O; \big[ M^{+} \big( H_2O\big)_6 \big]^{++} \cdot - \big(M^{+}=Mg \cdot Mn \cdot Zn \cdot Ni \big)</math> போன்ற படிகங்களின்‌ நீர்‌ மூலக் கூறுகள்‌ உலோக மூலக் கூறுகளுடன்‌ சக பிணைப்பால்‌ பிணைக்கப்‌ பட்டுள்ளன. CuSO₄.5H₂O படிகம்‌ நீல நிறமுடையது. இதில்‌ நான்கு நீர்‌ மூலக் கூறுகள்‌ தாமிர அயனியுடன்‌, அணைவுச்‌ சேர்மங்களில்‌ (Complex Compounds) காணப் படும்‌ ஈதல்‌ சக பிணைப்பு (Co-ordinate Vlaency ) மூலம்‌ இணைக்கப்‌ பட்டுள்ளன. எஞ்சிய ஒரு நீர்‌ மூலக் கூறு சல்பேட்‌ எதிர்‌ அயனியுடன்‌ இணைக்கப் பட்டுள்ளது. இவ்விரு வகை நீர்‌ மூலக் கூறுகள்‌ ஹைடிரஜன்‌ பிணைப்பால்‌ இணைக்கப்‌ பட்டுள்ளன. தாமிர சல்‌ஃபேட்டின்‌ அமைப்பைப்‌ பின் வருமாறு காட்டலாம்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 486 |bSize = 1100 |cWidth = 385 |cHeight = 165 |oTop = 1140 |oLeft = 650 |Location = center}} பொது வாய்ப்பாடு <math display=inline>M^{I}M^{II} \big(SO_4 \big)_2 \cdot 12 H_2O</math> கொண்டுள்ள படிகாரங்களிலும்‌(alumns: எ.டு: KAI(SO,),.12H,O) இவ்வகையிலேயே நீர்‌ மூலக் கூறுகள்‌ அமைந்துள்ளன.M¹ஐச்‌ சுற்றி<noinclude></noinclude> p3p7hsc6kq49ljmus1ihmhn3ao93t68 1948942 1948940 2026-06-24T13:16:36Z TI Buhari 4634 1948942 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|464 படிக நீர்‌}}</noinclude>மாறுபடும்‌ இப்பண்பு, படிகத்‌ திசை சார்‌ நிறத் தன்மை. (pleochroism) எனப் படும்‌. ஒளி ஊடுருவும்‌ படிகத்தின்‌ ஒரு புறமிருந்து, சம தள விளைவுற்ற வெள்ளை நிற ஒளிக் கற்றை ஒன்று, படிகத்தினுள்‌ ஊடுருவியதாகக்‌ கருதலாம். படிகத்தின்‌ மறு புறம்‌ வழியாக வெளி வரும்‌ இக்கற்றை, ஒரு குறிப்பிட்ட நிறத்தைப்‌ பெற்றிருக்கும்‌. இப்போது படிகத்தை மட்டும்‌ சுழற்ற, வெளி வரும்‌ ஒளிக் கற்றையின்‌ நிறம்‌ மாறு படும்‌. சில படிகங்களே பெற்றுள்ள இப்பண்பிற்குப்‌ படிகத்தின்‌ திசை சார்‌ நிறத் தன்மை எனறு பெயர்‌. இவ்வகைப்‌ படிகங்கள்‌, ஊடுருவும்‌ ஒளிக் கற்றையில்‌ உள்ள சில நிறக்‌ கதிர்களை மட்டும்‌ உட்கவர்வதால்,‌ இவ்விளைவை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு உட்கவரப் படுதல்‌, கதிர்களின்‌ அதிர்வுறு தளத்தையும்‌, அவை படிகத்தினுள்‌ பரவும்‌ திசையையும்‌ சார்ந்துள்ளது. மேலும்‌, ஒரே அதிர்வுறு தளத்தைக்‌ கொண்டும்‌, ஒரே திசையிலும்‌ பரவும்‌ பல நிறக்‌ கதிர்கள்‌ ஒரே அளவில்‌ படிகத்தால்‌ உட்கவரப் படுவதில்லை. படிகங்கள்‌ பெற்றுள்ள இப்பண்புகளே அவற்றின்‌ திசை சார்‌ நிறத் தன்மைக்குக்‌ காரணம்‌ ஆகும்‌. எடுத்துக் காட்டாக, கார்டியரைட்‌ படிகத்தின்‌ வழியே, சம தள தள விளைவுற்ற வெள்ளை நிற ஒளிக் கற்றை ஒன்று, ஒரு குறிப்பிட்ட திசையில்‌ ஊடுருவதாகக்‌ கொள்ளலாம்‌. ஒளிக் கதிர்களின்‌ அதிர்வுகள்,‌ படிகத்தில்‌ ஏதேனும்‌ ஒரு தளத்திற்கு மட்டும்‌ இணையாக அமையும்‌. இந்நிலையில்‌ வெள்ளை ஒளி நிற மாலையின்‌ மையப்‌ பகுதியில்‌ உள்ள நிறங்கள்‌ மட்டும்‌ உட்கவரப் படுவதால்‌, படிகத்தை மறு புறமிருந்து பார்க்கும் போது, அது ஊதா சூழ்ந்த நிறமுடையதாகக்‌ காட்சியளிக்கும்‌. இப்போது, ஒளி பரவும்‌ திசையை அச்சாகக்‌ கொண்டு, படிகம்‌ மட்டும்‌ சுழற்றப்‌ படலாம்‌. இதன்‌ காரணமாக, ஊடுருவும்‌ ஒளிக்‌ கற்றையின்‌ அதிர்வுகள்‌, படிகத்தின்‌ வேறு ஒரு தளத்திற்கு இணையாக அமைகின்றன. இப்போது, வெள்ளை நிற ஒளிக் கற்றையால்‌ ஊடுருவப் படும்‌ கார்டியரைட்‌ படிகம்‌, ஒளி பரவும்‌ திசையை அச்சாகக்‌ கொண்டு சுழற்றப் படும் போது, அதன்‌ நிறம்‌ ஆழ்ந்த ஊதா நிறத்திலிருந்து, மஞ்சள்‌ நிறமுடையதாக மாறு படும்‌. இந்நிற மாறுபாடு, படிகத்தின்‌ சுழற்சிக்‌ கோணத்தையும்‌ சார்ந்துள்ளது. படிகம்‌ பெற்றுள்ள இப்பண்பு படிகத்தின்‌ திசை சார்‌ நிறத் தன்மை ஆகும்‌. சில படிகங்களே இப்பண்பினைப்‌ பெற்றுள்ளன. {{right|—<b>கோ. மணிவண்ணன்‌</b>}} <b>துணை நூல்</b>. F.Donald Bloss, <i>Crystallography and Crystal Chemistry–An introduction</i>, Holt Rine Hart and Winston Inc., New York, 1971. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="265"/><section begin="266"/> {{fs|110%|<b>படிக நீர்‌</b>}} பல படிகங்களில்‌ காணப் படும்‌ நீரைப்‌ படிக நீர்‌ எனலாம்‌. நீரின்‌ மின்‌ கடத்தாப்‌ பொருள்‌ மாறிலியின்‌ பிறவற்றுடன்‌ ஒப்பிடும் போது, இது மிகவும்‌ அதிகம்‌. எனவே, ஓர்‌ உப்பின்‌ நீர்க்‌ கரைசலில்‌ நேர்‌, எதிர்‌ அயனிகளைச்‌ சுற்றிலும்‌ நீர்‌ மூலக் கூறுகள்‌ காணப் படுகின்றன. நேர்‌ அயனிகளுக்கும்‌, நீர்‌ மூலக் கூறுகளுக்கும்‌ இடையே நிலவும்‌ அதிக ஈர்ப்பு விசை காரணமாகப்‌ படிகங்களின்‌ உள்ளேயும்,‌ நீர்‌ மூலக் கூறுகள்‌ காணப் படுகின்றன. இவை படிகங்களின்‌ பல விதமாக‌ அமைக்கின்றன. சில படிகங்களின்‌ நீர்‌ மூலக் கூறுகள்‌ மைய அணுவுடன்‌ சக பிணைப்பு முறையில்‌ இணைக்கப்‌ படுகின்றன. இவற்றின்‌ நேர்‌ மற்றும்‌ எதிர்‌ அயனிகளைச்‌ சூழ்ந்துள்ள நீர்‌ மூலக் கூறுகள்‌ ஹைட்ரஜன்‌ பிணைப்பால்‌ பிணைக்கப் படுகின்றன. வேறு சில படிகங்களின்‌ அமைப்பில்‌ காணப் படும்‌ வெற்றிடங்களை நீர்‌ மூலக் கூறுகள்‌ நிரப்புகின்றன. படிக வடிவத்திற்கும்‌, சில படிகங்களின்‌ நிறங்களுக்கும்‌ இப்படிக நீரே காரணமாக அமைகிறது. சோடியம்‌ குளோரைடு, காரீய ஹைட்ரேட்‌ போன்ற சில படிகங்களில்‌ படிக நீரே இல்லை. {{x-smaller|<math display=inline>Ni \big( NO_3 \big)_2 \cdot 6H_2O; Zn \big( Br O_3 \big)_2 \cdot 6H_2O; \big[ M^{+} \big( H_2O\big)_6 \big]^{++} \cdot - \big(M^{+}=Mg \cdot Mn \cdot Zn \cdot Ni \big)</math>}} போன்ற படிகங்களின்‌ நீர்‌ மூலக் கூறுகள்‌ உலோக மூலக் கூறுகளுடன்‌ சக பிணைப்பால்‌ பிணைக்கப்‌ பட்டுள்ளன. CuSO₄.5H₂O படிகம்‌ நீல நிறமுடையது. இதில்‌ நான்கு நீர்‌ மூலக் கூறுகள்‌ தாமிர அயனியுடன்‌, அணைவுச்‌ சேர்மங்களில்‌ (Complex Compounds) காணப் படும்‌ ஈதல்‌ சக பிணைப்பு (Co-ordinate Vlaency ) மூலம்‌ இணைக்கப்‌ பட்டுள்ளன. எஞ்சிய ஒரு நீர்‌ மூலக் கூறு சல்பேட்‌ எதிர்‌ அயனியுடன்‌ இணைக்கப் பட்டுள்ளது. இவ்விரு வகை நீர்‌ மூலக் கூறுகள்‌ ஹைடிரஜன்‌ பிணைப்பால்‌ இணைக்கப்‌ பட்டுள்ளன. தாமிர சல்‌ஃபேட்டின்‌ அமைப்பைப்‌ பின் வருமாறு காட்டலாம்‌. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 486 |bSize = 1100 |cWidth = 385 |cHeight = 165 |oTop = 1140 |oLeft = 650 |Location = center}} பொது வாய்ப்பாடு <math display=inline>M^{I}M^{II} \big(SO_4 \big)_2 \cdot 12 H_2O</math> கொண்டுள்ள படிகாரங்களிலும்‌(alumns: எ.டு: KAI(SO,),.12H,O) இவ்வகையிலேயே நீர்‌ மூலக் கூறுகள்‌ அமைந்துள்ளன.M¹ஐச்‌ சுற்றி<noinclude></noinclude> l7394jqxvbxbx5fs7klk7hf10ckk0nk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/301 250 647555 1948943 2026-06-24T13:29:06Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தண்டனை வழங்குமுன்னர் என்ன காரணத்திற்காகத் தண்டனை வழங்கப்படுகிறது என்று காரணங் கேட்கும் (Habeas Corpus Act, 1679) சட்டத்தை இங்கிலாந்துப் பாராளுமன்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948943 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சட்டத்தின்‌ ஆட்சிமுறை|275|சட்டத்‌ தொடக்கம்‌}}</noinclude>தண்டனை வழங்குமுன்னர் என்ன காரணத்திற்காகத் தண்டனை வழங்கப்படுகிறது என்று காரணங் கேட்கும் (Habeas Corpus Act, 1679) சட்டத்தை இங்கிலாந்துப் பாராளுமன்றம் கி.பி. 1679–ஆம் ஆண்டு நிறைவேற்றியது. இதுபோல் மக்கள் குறைகள் தீர்க்கப்பட்டாலொழிய அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவில்லை. எனவே, மக்கள் குறைகள் தீர்க்கப்பட மக்கள் உரிமை விண்ணப்பம் (Petition of Rights 1628) என்ற வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டது சட்டத்தின் ஆட்சியின் பின்னணி இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்றம் இயற்றிய சட்டங்களாலும், இங்கிலாந்து அரசன் ஒப்புக்கொண்ட சாசனங்களாலும் அமைந்தது. இதனால், மக்கள் உரிமைகள் காக்கப்பட்டன. சட்டத்திற்கு உயர்ந்தவர் எவருமில்லையென்பதும் பதவியில், நிலையில் மற்றும் பிற வழிகளில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என மக்களைப் பலவகைகளாகப் பிரிக்காமல், அனைவரும் சட்டத்திற்குட்பட்டவர்களே என்பதும் தைசி கூறியுள்ள சட்டத்தின் ஆட்சியின் இரண்டாம் அம்சம். சட்டத்தின் ஆட்சியில் சாதாரண மனிதனும் அரசாங்க அதிகாரியும் சமமானவர்களே. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. நாட்டில் எழக்கூடிய அனைத்துச் சிக்கல்களையும் விசாரித்துச் சாதாரணநீதி மன்றம் நீதி வழங்குகின்றது. அரசாங்க அதிகாரிகளுக்கெனத் தனியான நீதிமன்றங்கள் இரா. இவ்வாறு சட்டந்தான் உயர்ந்தது, சட்டத்திற்குட்பட்டவர்களே அனைவரும் என்பதைச் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டியுள்ளது. நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளின்மீது வழங்கப்படும் தீர்ப்புகளின் அடிப்படையில் மக்களின் உரிமைகள் தீர்மானிக்கப்படுகின்றன என்பது சட்டத்தின் ஆட்சி பற்றித் தைசி கூறும் மூன்றாம் அம்சமாகும். ஏனெனில், மக்களின் உரிமைகளை அரசியலமைப்பு வழங்கிப் பாதுகாக்கின்றதென்ற கருத்தைக் கொண்டவரல்லர் இவர். நாட்டின் பொதுச் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டவையே மக்களின் உரிமைகள் என்கிறார். உயிர் வாழும் உரிமை, பேச்சுரிமை, பொதுக்கூட்டம் நடத்துவதற்குண்டான உரிமை போன்ற உரிமைகள் பொதுச்சட்ட உரிமைகளின் ஒரு பகுதியாகும். சட்டத்தின் ஆட்சிமுறை பல வகைகளில் சிறப்பாக அமைந்தாலும் சில குறிப்பிட்ட பிரிவினர்களிடம் இம்முறை செயற்படவில்லை என்று கூறலாம். எடுத்துக்காட்டாக, இங்கிலாந்து நாட்டின் அரசனையோ அரசியையோ எதிர்த்து வழக்குத் தொடர முடியாது. அரசன் தவறு செய்ய முடியாது (The King can do no wrong) என்பது மரபு எனவே, சட்டத்தின் ஆட்சியில் அரசன் விதிவிலக்காகி விடக்கூடும் இதே போல், நாட்டின் பாதுகாப்புத் தொடர்பாகக் கைது செய்யப்படுபவர்களை நீதிமன்றம் வெளிப்படையாக விசாரித்து நீதி வழங்காது. இந்தியாவில் உள்நாட்டுப் பராமரிப்புச் சட்டம் (Misa–Maintenance of Internal Security Act), உள்நாட்டுத் தடைச்சட்டம் (Preventive Detention Act), குண்டர்கள் சட்டம் (Goondas Act) போன்ற சட்டங்களால் கைது செய்யப்படுபவர்களிடம் காரணங்கள் கூறவேண்டியதில்லை. நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்பிற்குமாக அவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ளது. அரசின் தலைவராக இருக்கக்கூடிய இந்தியக் குடியரசுத் தலைவரை நீதிமன்றம் தண்டிக்க முடியாது; நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைக்கவும் முடியாது. எனவே, சட்டத்தின் ஆட்சியில் நடைமுறையில் சில புறனடைகள் ஏற்பட்டுவிடுகின்றன. தவிர, பாராளுமன்ற முறை நாடுகளுள் முதன்மையான இங்கிலாந்து நாட்டில் பாராளுமன்றந்தான் உயர்ந்தது. பாராளுமன்றம் எந்தச் சட்டத்தையும் நிறைவேற்ற அதிகாரம் கொண்டுள்ளது; மக்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில்கூடச் சட்டங்களை இயற்ற அதிகாரம் பெற்றுள்ளது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மாற்றுவதற்குக்கூட இங்கிலாந்துப் பாராளுமன்றம் அதிகாரம் கொண்டுள்ளது. {{Right|<b>என்.எஸ்.ச.</b>}} <section end="சட்டத்தின்‌ ஆட்சிமுறை"/> <section begin="சட்டத்தின் தேவை"/> {{dhr}} {{larger|<b>சட்டத்தின் தேவை:</b>}} காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]]. <section end="சட்டத்தின் தேவை"/> <section begin="சட்டத்தொடக்கம்"/> {{dhr}} {{larger|<b>சட்டத்தொடக்கம்:</b>}} மக்கள் தங்களுக்குரிய தேவைகளைத் தாங்களே தெரிவித்து, அத்தேவைகளை நிறைவேற்றும் வகையில் சட்டம் செய்வது உண்டு. இதுமாதிரியான சட்டங்களை நேரடி மக்களாட்சி முறை செயற்படும் நாடுகள் இயற்றி வருகின்றன. மக்கள் தங்கள் தேவைகளையும் குறைகளையும் அரசாங்கத்திற்குத் தெரிவிக்கக் கூடிய ஒரு முறைக் சட்டத்தொடக்கம் என்று பெயர். ஒரு சட்டத்தை இயற்றுவதற்குரிய வழிமுறையைத் தெரிவிப்பது சட்டத்தொடக்கம் ஆகும். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வாக்கெடுப்பு நடைபெறும். பொதுமக்கள் விருப்பம் அதற்கொப்ப அமைந்துவிட்டால், அது சட்டமாக நிறைவேறும். எனவே, நேரடி மக்களாட்சி முறை நிலவும் நாடுகளில் சட்டத்தொடக்கம், பொதுமக்கள் விருப்பம் ஆகியன சட்டங்களை இயற்றப் பயன்படும் வழிமுறைகளாகும். சட்டத் தொடக்கத்தை மக்கள் இரண்டு வகைகளில் கொண்டு வரச் சுவிட்சர்லாந்து அரசியலமைப்பு<noinclude> <b>வா.க. 8 – 18அ</b></noinclude> ematyjp9emcix6nanufb7037d8jqexp பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/58 250 647556 1948944 2026-06-24T13:31:58Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948944 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|57 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|மண்ணாசை கொண்ட மன்னர்கள்‌}} {{Right|57}} வெளியிலிருந்தால்‌ தனது ஆட்சிக்கு ஆபத்து என்று கருதி, அண்ணன்‌ அவர்களைச்‌ சிறையிலிட்டான்‌ ; அரசுக்கு ஆசைப்‌ பட்டுத்‌ தந்தையை மகன்‌ கொலை செய்தான்‌: மகனைத்‌ தந்த சிறையிலிட்டான்‌ என்ற கதைகளைப்‌ படித்திருக்‌ கின்றோம்‌. ஆதலால்‌, தனியாட்சி உரிமை இருந்த காலத்தில்‌ தமிழ்‌ மன்னர்களிலும்‌ இத்தகையவர்கள்‌ இருந்திருக்கிறார்‌ கள்‌ என்பது வியப்புக்குரியது அன்று. இது இயற்கையே யாகும்‌. சரித்திரம்‌ கண்ட உண்மை. தனியாட்‌சிவெறி, அறத்தை அழித்து மறத்தை வளர்ப்‌ பதற்கும்‌ தூண்டும்‌. இதற்கும்‌ எடுத்துக்கரட்டுக்கள்‌ உண்டு. தமிழ்‌ இலக்கியத்திலிருந்து இதற்கு இரண்டு உதாரணங்களை மட்டும்‌ பார்ப்போம்‌. '''அதிகார வெறி''' ஒரு சோழ மன்னன்‌. அவன்‌ பெயர்‌ சோழன்‌ குள முற்றத்துத்‌ துஞ்சிய கிள்ளிவளவன்‌ என்பது, அவனுக்கும்‌ மலையமான்‌ திருமுடிக்காரி என்பவனுக்கும்‌ நீண்டநாள்‌ பகை. பல தடவை போர்‌ புரிந்தும்‌ மலையமான்‌ திருமுடிக்காரியைக்‌ இள்ளிவளவனால்‌ தோல்வியுறச்‌ செய்ய முடியவில்லை. இதனால்‌ காரியின்மேல்‌ வளவன்‌ அடங்காத ஆத்திரங்‌ கொண்‌ டிருந்தான்‌. காரி இறந்துவிட்டான்‌. அப்பொழுதும்‌ கிள்ளிவளவ னுக்குக்‌ காரியின்மீதுள்ள ஆத்திரம்‌ அடங்கவில்லை. காரி யின்‌ குழந்தைகளைக்‌ கொண்டுவந்தான்‌ ; கரரியின்மீதுள்ள கோபத்தைக்‌ குழந்தைகளின்மேல்‌ காட்டினான்‌. அதிகாரமும்‌ ஆத்திரமும்‌, அவனுடைய அறிவை அடக்கிவிட்டன. காரி யின்‌ சிறுவர்களை யானைக்காலிலே கொடுத்துக்‌ கொல்லத்‌ தொடங்கினான்‌. அப்பொழுது கோவூர்‌ கிழார்‌ என்னும்‌. புலவர்‌ வந்தார்‌, கிள்ளிவளவனுடைய கீழ்மைச்‌ செயலைத்‌ தடுத்தார்‌; அவனுக்கு அறிவுரை கூறினார்‌. இந்த நிகழ்ச்சி யைப்‌ புறநானூற்றின்‌ 46-வது செய்யுளிலே காணலாம்‌. அச்‌ செய்யுளும்‌ அதன்‌ பொருளும்‌ கீழ்வருவன : நீ சேரழர்‌ குடியிலே பிறந்தவன்‌; உனது முன்னோர்‌, ஒரு புறாவின்‌ துயரத்தை நீக்கியதோடு, நிற்கவில்லை ; வேறு. 4<noinclude></noinclude> jj9fkfku22duhdtersh62bhhbe0v2yj 1948976 1948944 2026-06-24T15:30:35Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1948976 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|57 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|மண்ணாசை கொண்ட மன்னர்கள்‌}} {{Right|57}} வெளியிலிருந்தால்‌ தனது ஆட்சிக்கு ஆபத்து என்று கருதி, அண்ணன்‌ அவர்களைச்‌ சிறையிலிட்டான்‌ ; அரசுக்கு ஆசைப்‌ பட்டுத்‌ தந்தையை மகன்‌ கொலை செய்தான்‌: மகனைத்‌ தந்த சிறையிலிட்டான்‌ என்ற கதைகளைப்‌ படித்திருக்‌ கின்றோம்‌. ஆதலால்‌, தனியாட்சி உரிமை இருந்த காலத்தில்‌ தமிழ்‌ மன்னர்களிலும்‌ இத்தகையவர்கள்‌ இருந்திருக்கிறார்‌ கள்‌ என்பது வியப்புக்குரியது அன்று. இது இயற்கையே யாகும்‌. சரித்திரம்‌ கண்ட உண்மை. தனியாட்‌சிவெறி, அறத்தை அழித்து மறத்தை வளர்ப்‌ பதற்கும்‌ தூண்டும்‌. இதற்கும்‌ எடுத்துக்கரட்டுக்கள்‌ உண்டு. தமிழ்‌ இலக்கியத்திலிருந்து இதற்கு இரண்டு உதாரணங்களை மட்டும்‌ பார்ப்போம்‌. '''அதிகார வெறி''' ஒரு சோழ மன்னன்‌. அவன்‌ பெயர்‌ சோழன்‌ குள முற்றத்துத்‌ துஞ்சிய கிள்ளிவளவன்‌ என்பது, அவனுக்கும்‌ மலையமான்‌ திருமுடிக்காரி என்பவனுக்கும்‌ நீண்டநாள்‌ பகை. பல தடவை போர்‌ புரிந்தும்‌ மலையமான்‌ திருமுடிக்காரியைக்‌ இள்ளிவளவனால்‌ தோல்வியுறச்‌ செய்ய முடியவில்லை. இதனால்‌ காரியின்மேல்‌ வளவன்‌ அடங்காத ஆத்திரங்‌ கொண்‌ டிருந்தான்‌. காரி இறந்துவிட்டான்‌. அப்பொழுதும்‌ கிள்ளிவளவ னுக்குக்‌ காரியின்மீதுள்ள ஆத்திரம்‌ அடங்கவில்லை. காரி யின்‌ குழந்தைகளைக்‌ கொண்டுவந்தான்‌ ; கரரியின்மீதுள்ள கோபத்தைக்‌ குழந்தைகளின்மேல்‌ காட்டினான்‌. அதிகாரமும்‌ ஆத்திரமும்‌, அவனுடைய அறிவை அடக்கிவிட்டன. காரி யின்‌ சிறுவர்களை யானைக்காலிலே கொடுத்துக்‌ கொல்லத்‌ தொடங்கினான்‌. அப்பொழுது கோவூர்‌ கிழார்‌ என்னும்‌. புலவர்‌ வந்தார்‌, கிள்ளிவளவனுடைய கீழ்மைச்‌ செயலைத்‌ தடுத்தார்‌; அவனுக்கு அறிவுரை கூறினார்‌. இந்த நிகழ்ச்சி யைப்‌ புறநானூற்றின்‌ 46-வது செய்யுளிலே காணலாம்‌. அச்‌ செய்யுளும்‌ அதன்‌ பொருளும்‌ கீழ்வருவன : நீ சேரழர்‌ குடியிலே பிறந்தவன்‌; உனது முன்னோர்‌, ஒரு புறாவின்‌ துயரத்தை நீக்கியதோடு, நிற்கவில்லை ; வேறு. 4<noinclude></noinclude> 3r1bhrvd802114ys6orvbyfw9y7wd16 1949045 1948976 2026-06-24T15:57:35Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949045 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Arularasan. G" />{{rh||மண்ணாசை கொண்ட மன்னர்கள்‌|57}}</noinclude>வெளியிலிருந்தால்‌ தனது ஆட்சிக்கு ஆபத்து என்று கருதி, அண்ணன்‌ அவர்களைச்‌ சிறையிலிட்டான்‌ ; அரசுக்கு ஆசைப்‌பட்டுத்‌ தந்தையை மகன்‌ கொலை செய்தான்‌: மகனைத்‌ தந்த சிறையிலிட்டான்‌ என்ற கதைகளைப்‌ படித்திருக்‌கின்றோம்‌. ஆதலால்‌, தனியாட்சி உரிமை இருந்த காலத்தில்‌ தமிழ்‌ மன்னர்களிலும்‌ இத்தகையவர்கள்‌ இருந்திருக்கிறார்‌கள்‌ என்பது வியப்புக்குரியது அன்று. இது இயற்கையேயாகும்‌. சரித்திரம்‌ கண்ட உண்மை. தனியாட்‌சிவெறி, அறத்தை அழித்து மறத்தை வளர்ப்‌பதற்கும்‌ தூண்டும்‌. இதற்கும்‌ எடுத்துக்காட்டுக்கள்‌ உண்டு. தமிழ்‌ இலக்கியத்திலிருந்து இதற்கு இரண்டு உதாரணங்களை மட்டும்‌ பார்ப்போம்‌. '''அதிகார வெறி''' ஒரு சோழ மன்னன்‌. அவன்‌ பெயர்‌ சோழன்‌ குளமுற்றத்துத்‌ துஞ்சிய கிள்ளிவளவன்‌ என்பது, அவனுக்கும்‌ மலையமான்‌ திருமுடிக்காரி என்பவனுக்கும்‌ நீண்டநாள்‌ பகை. பல தடவை போர்‌ புரிந்தும்‌ மலையமான்‌ திருமுடிக்காரியைக்‌ கிள்ளிவளவனால்‌ தோல்வியுறச்‌ செய்ய முடியவில்லை. இதனால்‌ காரியின்மேல்‌ வளவன்‌ அடங்காத ஆத்திரங்‌ கொண்‌டிருந்தான்‌. காரி இறந்துவிட்டான்‌. அப்பொழுதும்‌ கிள்ளிவளவனுக்குக்‌ காரியின்மீதுள்ள ஆத்திரம்‌ அடங்கவில்லை. காரியின்‌ குழந்தைகளைக்‌ கொண்டுவந்தான்‌ ; கரரியின்மீதுள்ள கோபத்தைக்‌ குழந்தைகளின்மேல்‌ காட்டினான்‌. அதிகாரமும்‌ ஆத்திரமும்‌, அவனுடைய அறிவை அடக்கிவிட்டன. காரியின்‌ சிறுவர்களை யானைக்காலிலே கொடுத்துக்‌ கொல்லத்‌ தொடங்கினான்‌. அப்பொழுது கோவூர்‌ கிழார்‌ என்னும்‌. புலவர்‌ வந்தார்‌, கிள்ளிவளவனுடைய கீழ்மைச்‌ செயலைத்‌ தடுத்தார்‌; அவனுக்கு அறிவுரை கூறினார்‌. இந்த நிகழ்ச்சியைப்‌ புறநானூற்றின்‌ 46-வது செய்யுளிலே காணலாம்‌. அச்‌ செய்யுளும்‌ அதன்‌ பொருளும்‌ கீழ்வருவன : “நீ சேரழர்‌ குடியிலே பிறந்தவன்‌; உனது முன்னோர்‌, ஒரு புறாவின்‌ துயரத்தை நீக்கியதோடு, நிற்கவில்லை ; வேறு.<noinclude>{{rh|4||}}</noinclude> 3gvfkywowrhmdvcj10nfxtvtm562py6 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/487 250 647557 1948945 2026-06-24T13:44:12Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948945 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||படிகப்‌ படலங்கள்‌ 465}}</noinclude>M'ஜச்‌ சுற்றி ஆறு மூலக் கூறுகளும்‌ உள்ளன. இவ்வகை நீர்‌ மூலக் கூறுகளிடையே ஹைட்ரஜன்‌ பிணைப்பு காணப்‌ படுகிறது. KAUBr₄ .2H₂O என்னும்‌ படிகத்திலும்‌, சியோலைட்‌ போன்ற சிலிக்கேட்‌ கனிமங்கள்‌, சில வகைக்‌ கனிமங்கள்‌ (clays) உலோக ஆக்சைடுகள்‌ ஆகியவற்றின்‌ நீர் ‌மூலக் கூறுகள்‌, எந்த அயனியுடன்‌ இணைந்து காணப் படுவதில்லை. மாறாக, அப்படிகங்களின்‌ (Lattice points) அணிக்‌ கோவையில்‌ உள்ள வெற்றிடங்களை நிரப்பும்‌ நடுநிலை மூலக் கூறுகளாக நீர் ‌காணப் படுகிறது. எனவே, படிக நீர் ‌ஒரு சில படிகங்களில்‌ மாறாத அளவிலும்‌, வேறு சிலவற்றில்‌ வெவ்வேறான அளவிலும்‌ உள்ளது. படிக நீர்‌ பெற்றுள்ள படிகங்கள்‌ இரு மாறுபாடான பண்புகளைப்‌ பெற்றுள்ளன. அவை: தூள்‌ பூக்கும்‌ தன்மை (efflorescence), நீரை உறிஞ்சிக்‌ கசிவுறுந்‌ தன்மை (deliquescence) என்பன. படிகங்களில்‌ உள்ள படிக நீரைப்‌ படிகங்கள்‌ தன்னியல்பாக இழத்தலைத்‌ தூள்‌ பூத்தல்‌ எனலாம்‌. படிகங்களின்‌ புறப் பரப்பில்‌ உள்ள பகுதி நீரழுத்தம்‌ (partial pressure) காற்றில்‌ நீரின்‌ பகுதி அழுத்தத்தை விட மிகுந்தால்‌, தூள்‌ பூத்தல்‌ நிகழும்‌. கிளாபேர்‌ உப்பு (Glauber's salt) எனப் படும்‌. Na₂SO₄.10H₂O படிக உப்பு 25°C இலும்‌ 19.4 மி.மீ. அழுத்தத்‌திலும்‌ படிக நீர்‌ அனைத்தையும்‌ முழுமையாக இழக்கிறது. தூள்‌ பூத்தலால்,‌ படிகங்கள்‌ நொறுங்கு பொருளாகச்‌ சிதைவடைவதுடன்‌, நிறம்‌ உடையனவாயின்,‌ அந்நிறத்தையும்‌ இழக்கின்றன. ‌<b>நீர்‌ உறிஞ்சிக்‌ கசிவுறுதல்‌ அல்லது நிறக்‌ கசிதல்‌</b>. வளி மண்டலக்‌ காற்றிலுள்ள நீரைப்‌ படிகங்கள்‌ தன்னியல்பாக உறிஞ்சி, அந்நீரில்‌ கரைந்து தெவிட்டாத கரைசலாக மாறுதல்‌ நீர்க்‌ கசிதல்‌ எனப் படுகிறது. காற்றில்‌ நீரின்‌ பகுதி அழுத்தம்‌, அப்பொருளின்‌ தெவிட்டிய கரைசலில்‌ உள்ள நீரின்‌ பகுதி அழுத்தத்தை விட மிகுந்தால்‌, செயல்‌ நிகழும்‌. கால்சியம்‌ குளோரைடு (CaCl₂. 6H₂O), துத்தநாகம்‌ குளோரைடு (ZnC1₂.6H₂O) மற்றும்‌ சில நைட்டிரேட்டுக்கள்‌ இப்பண்பைப்‌ பெற்றுள்ளன. படிக அணிக் கோவையில்‌ ஆவி நீர்‌ பரவும்‌ தன்மையைப்‌ பொறுத்தும்‌, படிகத்தின்‌ உருவ அமைப்பைப்‌ பொறுத்தும்‌ இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. காற்றில்‌ நீரின்‌ பகுதி அழுத்தமும்,‌ தெவிட்டிய கரைசலின்‌ நீரின்‌ பகுதி அழுத்தமும்‌ சமமாகும்‌ வரை இவ்வினை நிகழும்‌. எளிதில்‌ கரையும்‌ படிகங்கள்‌ நீரில்‌ கசியும்‌ பண்புடையவை. 25°C வெப்ப நிலையில்,‌ தூய நீரின்‌ ஆவி அழுத்தம்‌ 23.8 மி.மீ. ஆகும்‌. ஆனால்,‌ கால்சியம்‌ குளோரைடு, துத்தநாக குளோரைடு முதலியவற்றின்‌ தெவிட்டிய கரைசல்களில்‌ நீரின்‌ ஆவி அழுத்தம்‌ முறையே 7.00 மி.மீ, 2.00 மி.மீ. ஆகும்‌. நீர்க்‌ கசியும்‌ பொருள்கள்‌ காற்றிலிருந்து நீரை நீக்கப்‌ பயன்‌ படுகின்றன. இத்தன்மைகள்‌ படிகங்களைப்‌ பொறுத்ததல்ல. காற்று நீரின்‌ பகுதி அழுத்தத்தையும்,‌ ஈரத் தன்மையையும்‌ பொறுத்தது. எடுத்துக் காட்டாக, தூள்‌ பூக்கும்‌ தன்மை யுடைய Na₂SO₄ .10H₂O உப்பு 25°C வெப்ப நிலையில்,‌ காற்றின்‌ ஒப்பு ஈரத்‌ தன்மை 81-92% வரை இருக்க, இது நிலைத்‌ தன்மை (relative humidity) பெறுகிறது. ஆனால்‌, ஒப்பு ஈரத் தன்மை 91% குறைவாக இருக்க, தூள்‌ பூக்கும்‌ பண்பைப்‌ பெறுகின்றது. 92%ஐ விட மிகுதியாக இருக்குமானால்,‌ நீர்‌ கசியும்‌ தன்மையைப்‌ பெறுகிறது. {{right|—<b>இரா. விசுவநாதன்‌</b>}} <b>துணை நூல்</b>. Samuel Glasstone, <i>Text book of Physical Chemistry</i>, The Macmillan Press Ltd., London, 1980. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="266"/><section begin="267"/>{{fs|110%|<b>படிகப்‌ படலங்கள்‌</b>}} இழை வடிவில்‌ வளர்ந்துள்ள தனிப்‌ படிகங்களே படிகப் படலங்கள்‌ (Crystal whiskers) எனப் படும்‌. வளைவுச்‌ சோதனைக்கு இப்படிகங்களை உட்படுத்தும் போது, இவற்றின்‌ வலிமை மிக உயர்ந்து இருப்பது கண்டறியப்‌ பட்டது. படிகங்களின்‌ வலிமை சாதாரணமாக, 0.0001G–0.001G என்னும்‌ நெடுக்கத்தில்‌ அமைந்திருக்கும்‌. படிகப்‌ படலங்களின்‌ வலிமை 0.06G அளவாகக்‌ கூடச்‌ சில நேரங்களில்‌ காணப் படும்‌. இங்கு G என்பது படிகத்தின்‌ விறைப்புக்‌ குணகம்‌ ஆகும்‌. படிகப் படலங்களின்‌ வலிமை, குறைகளற்ற ஒரு படிகத்திற்குக்‌ கணக்கிடப் பட்ட வலிமைக்கு மிக அருகில்‌ உள்ளமை அண்மையில்‌தான்‌ அறியப் பட்டிருப்பதால்‌, படிகப்‌ படலங்கள்‌ பற்றி மேலும்‌ அறிய முயற்சிகள்‌ மேற்கொள்ளப் பட்டன. படிகப்‌ படலங்கள்‌ நிறை தெவிட்டு நிலையிலுள்ள ஊடகங்களில்‌ (super saturated media) வளர்க்கப் பட்டுப்‌ பெறப் படுகின்றன. இவ்வகையில்‌ பெறப் பட்ட படிகப்‌ படலங்கள்‌ சில மில்லி மைக்ரான்கள்‌ விட்டமும்‌, பல செ.மீ. நீளமும்‌ கொண்டவையாக இருக்கின்றன. இம்முறையில்‌ பெறப் பட்ட சில வகைப்‌ படலங்கள்‌ வளைவுச்‌ சோதனைகளின்‌ போதும்‌, இழுவைச்‌ சோதனைகளின்‌ போதும்,‌ அதிக வலிமை உடையனவாகக்‌ காணப் பட்டன. சில வகை உலோகப்‌ படிகப்‌ படலங்களை, அவற்றின்‌ அரைத்‌ திண்ம நிலையிலுள்ள சூடான அல்லது குளிர்ந்த<noinclude><br>{{rh|அ. க. 14–30}}</noinclude> mp3g12if9cnkh4hyitbrr3bn357eb7z பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/56 250 647558 1948946 2026-06-24T13:46:45Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948946 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|55 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|மண்ணாசை கொண்ட மன்னர்கள்‌}}{{Right|55}} உடம்பைத்‌ தவிர வேறென்றும்‌ இல்லை, என்‌ தம்பி என்‌ தலையைக்‌ கொண்டு வருவோர்க்குப்‌ பெரும்‌ பரிசு அளிப்ப தாக அறிவித்திருக்கிறான்‌. ஆதலால்‌ என்‌ தலையைக்‌ கொண்டு சென்று பரிசு பெற்று உமது வறுமையை - விரட்டி யடிமின்‌' என்று கூறினான்‌. "தன்‌ தலையைக்‌ கொண்டு செல்வதற்காகவே வாளை என்‌ கையில்‌ கொடுத்தான்‌” என்று அந்த 165-வது செய்யுளில்‌ காணப்படுகின்‌றது. குமணனுடைய இச்‌ சிறந்த தியாகத்‌ தன்மையைப்‌ பற்றி, இளங்குமணனிடம்‌ பெருந்தலைச்‌ சாத்தனார்‌ இவ்வாறு எடுத்துரைத்தார்‌. இச்‌ செய்யுளின்‌ அடிக்குறிப்பு வருமாறு: தம்பியால்‌ நாடு கொள்ளப்பட்டுக்‌ காடு பற்றியிருந்த குமணனைக்‌ கண்டு அவன்‌ தன்‌ வாள்‌ கொடுப்பக்‌ கொண்டு வந்து இளங்‌ குமணற்குக்‌ காட்டிப்‌ பெருந்தலைச்‌ சாத்தனார்‌ பாடியது. இதுவே அச்‌ செய்யுளின்‌ அடிக்குறிப்பு. இதனால்‌ குமணனுடைய ஆட்சியை, அவனுடைய இளைய சகோதர னாகிய இளங்குமணன்‌ வலிர்து கைப்பற்றிக்கொண்டான்‌ ; குமணன்‌ காட்டில்‌ புகுந்து வருந்தினான்‌ என்ற செய்தி தெரிகின்றது. மேலே காட்டிய நலங்கிள்ளி நெடுங்கிள்ளி வரலாறு, குமணன்‌ இளங்குமணன்‌ வரலாறு இரண்டும்‌, அதிகார வெறி, அண்ணன்‌ தம்பி உறவையும்‌ அழிக்கும்‌ என்ற உண்மையை உணர்த்தின. '''தந்தை தநயர்கள்‌ சண்டை''' தந்தை, மகன்‌ என்ற உறவுக்கும்‌ உலை வைக்கும்‌ தன்மை அதிகார வெறிக்கு உண்டு. இதையும்‌ தமிழர்‌ வரலாற்றிலே காணலாம்‌, கோப்பெருஞ்‌ சோழன்‌ சிறந்த கொடையாளி; தமி ழறிஞன்‌ ; தமிழ்ப்‌ புலவரைப்‌ போற்றுவோன்‌ ; பிசிராந்தை யார்‌ என்னும்‌ பெரும்‌ புலவரின்‌ ஆருயிர்‌ நண்பன்‌; பழந்‌ தமிழ்ப்‌ புலவர்கள்‌ நட்புக்குச்‌ கோப்பெருஞ்‌ சோழனையும்‌, பிசிராந்தையாரையுந்தான்‌ எடுத்துக்காட்டாகக்‌ கூறுவர்‌.<noinclude></noinclude> 1fv4m9oal64jjdxobdavmkdgn7baswc 1949011 1948946 2026-06-24T15:40:45Z Arularasan. G 2537 /* மெய்ப்புப் பார்க்கப்படாதவை */ 1949011 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Arularasan. G" />{{Rvh|55 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{center|மண்ணாசை கொண்ட மன்னர்கள்‌}}{{Right|55}} உடம்பைத்‌ தவிர வேறென்றும்‌ இல்லை, என்‌ தம்பி என்‌ தலையைக்‌ கொண்டு வருவோர்க்குப்‌ பெரும்‌ பரிசு அளிப்ப தாக அறிவித்திருக்கிறான்‌. ஆதலால்‌ என்‌ தலையைக்‌ கொண்டு சென்று பரிசு பெற்று உமது வறுமையை - விரட்டி யடிமின்‌' என்று கூறினான்‌. "தன்‌ தலையைக்‌ கொண்டு செல்வதற்காகவே வாளை என்‌ கையில்‌ கொடுத்தான்‌” என்று அந்த 165-வது செய்யுளில்‌ காணப்படுகின்‌றது. குமணனுடைய இச்‌ சிறந்த தியாகத்‌ தன்மையைப்‌ பற்றி, இளங்குமணனிடம்‌ பெருந்தலைச்‌ சாத்தனார்‌ இவ்வாறு எடுத்துரைத்தார்‌. இச்‌ செய்யுளின்‌ அடிக்குறிப்பு வருமாறு: தம்பியால்‌ நாடு கொள்ளப்பட்டுக்‌ காடு பற்றியிருந்த குமணனைக்‌ கண்டு அவன்‌ தன்‌ வாள்‌ கொடுப்பக்‌ கொண்டு வந்து இளங்‌ குமணற்குக்‌ காட்டிப்‌ பெருந்தலைச்‌ சாத்தனார்‌ பாடியது. இதுவே அச்‌ செய்யுளின்‌ அடிக்குறிப்பு. இதனால்‌ குமணனுடைய ஆட்சியை, அவனுடைய இளைய சகோதர னாகிய இளங்குமணன்‌ வலிர்து கைப்பற்றிக்கொண்டான்‌ ; குமணன்‌ காட்டில்‌ புகுந்து வருந்தினான்‌ என்ற செய்தி தெரிகின்றது. மேலே காட்டிய நலங்கிள்ளி நெடுங்கிள்ளி வரலாறு, குமணன்‌ இளங்குமணன்‌ வரலாறு இரண்டும்‌, அதிகார வெறி, அண்ணன்‌ தம்பி உறவையும்‌ அழிக்கும்‌ என்ற உண்மையை உணர்த்தின. '''தந்தை தநயர்கள்‌ சண்டை''' தந்தை, மகன்‌ என்ற உறவுக்கும்‌ உலை வைக்கும்‌ தன்மை அதிகார வெறிக்கு உண்டு. இதையும்‌ தமிழர்‌ வரலாற்றிலே காணலாம்‌, கோப்பெருஞ்‌ சோழன்‌ சிறந்த கொடையாளி; தமி ழறிஞன்‌ ; தமிழ்ப்‌ புலவரைப்‌ போற்றுவோன்‌ ; பிசிராந்தை யார்‌ என்னும்‌ பெரும்‌ புலவரின்‌ ஆருயிர்‌ நண்பன்‌; பழந்‌ தமிழ்ப்‌ புலவர்கள்‌ நட்புக்குச்‌ கோப்பெருஞ்‌ சோழனையும்‌, பிசிராந்தையாரையுந்தான்‌ எடுத்துக்காட்டாகக்‌ கூறுவர்‌.<noinclude></noinclude> mmlmw2mhd3qhodrbk9lo77d9461313x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/302 250 647559 1948947 2026-06-24T14:10:29Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வகை செய்துள்ளது. அவற்றுள் ஒன்று வடிவுடைய சட்டத்தொடக்கம் (Formulated Initiative); மற்றொன்று வடிவமில்லாத (Unformulated Initiative) சட்டத்தொடக்கம். வடிவுடைய, சட்டத்தொட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948947 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சட்டத்தொடக்கம்‌|276|சட்டத்‌ தொழிலர்‌}}</noinclude>வகை செய்துள்ளது. அவற்றுள் ஒன்று வடிவுடைய சட்டத்தொடக்கம் (Formulated Initiative); மற்றொன்று வடிவமில்லாத (Unformulated Initiative) சட்டத்தொடக்கம். வடிவுடைய, சட்டத்தொடக்கமென்பது, மக்களின் எண்ணங்கள், வேண்டுகோள்கள், தேவைகள் போன்றவற்றைச் சட்ட வரைவுகளாக அமைத்து, ஒப்புதலுக்காகக் கூட்டாட்சிச் சட்ட மன்றத்திடம் அளிப்பது. கூட்டாட்சிச் சட்டமன்றம் அவற்றை மக்களின் இசைவுக்கு அனுப்பி வைக்கும். பொதுமக்களின் ஒப்புதல் பெற்றவுடன் வடிவுடைய சட்டத்தொடக்கம் சட்டங்களாக மாறிவிடும். எனவேதான், இவை கிட்டத்தட்ட சட்டவரைவுகளாகவே மதிக்கப்படுகின்றன. வடிவுமில்லாத சட்டத் தொடக்கம் என்பது மக்களின் தேவைகள், எண்ணங்கள் ஆகியவற்றைச் சட்டவரைவுகளாகச் செய்யும் பணியைக் கூட்டாட்சிச் சட்டமன்றத்தில் ஒப்படைத்து விடுவதாகும். மக்கள் தங்கள் தேவைகளை மட்டுமே வெளியிடுகின்றனர். எந்தமாதிரியாக அவற்றைச் சட்டவரைவுகளாகச் செய்யவேண்டுமென்ற பக்குவம் குறைவாகவே மக்களிடம் உள்ளதால், அவர்கள் சட்டவரைவுகளாக்கும் வேலையைச் சட்டமன்றத்திடம் ஒப்படைத்துவிடுகின்றனர். சட்டத்தொடக்கம்‌ என்பதைச்‌ சாதாரணமாக மக்கள்‌ சட்டமன்றத்திற்கு அளிக்கும்‌ வேண்டுகோள்‌ என்று யாரும்‌ எண்ணிவிடக்‌ கூடாது. மக்களின்‌ விருப்பங்களைச்‌ சட்டமன்றத்தினர்‌ கவனத்தில்‌ எடுத்துக்கொண்டு சட்டங்களாகச்‌ செய்யலாம்‌ அல்லது செய்யாமலும்‌ இருக்கலாம்‌. ஆனால்‌, சட்டத்‌தொடக்கத்தின்மூலம்‌ சமர்ப்பித்தவற்றைச்‌ சட்டமன்‌றம்‌ விரும்பாவிட்டாலும்‌ அவற்றைப்‌ பற்றிப்‌ பரிசீலனை செய்யவேண்டும்‌. சட்டமன்றம்‌ விரும்பாமலேயே சட்டப்புத்தகத்தில்‌ சட்டத்‌ தொடக்கம்‌ இடம்பெற்றுவிடும்‌. எனவே, மக்களின்‌ உரிமையாகச்‌ சட்டத்தொடக்கம்‌ அமைகிறது. இதன்‌ மூலம்‌ அரசியலமைப்புத்‌ திருத்தங்கள்‌ செய்யப்படலாம்‌. சுவிட்சர்லாந்து நாட்டில்‌ சட்டத்தொடக்கத்தின்‌ மூலம்‌ அரசியலமைப்புத்‌ திருத்தங்கள்‌ செய்யப்படுகின்றன. அரசியலமைப்புத்‌ திருத்தத்திற்குக்‌ குறைத்தது 50,000 வாக்காளர்கள்‌ கையொப்புமிடவேண்டும்‌. முழுமையான அரசியலமைப்புத்‌ திருத்தம்‌ சட்டத்தொடக்கங்தின்‌ மூலம்‌ செய்யப்படுவதைக்‌ காணலாம்‌. முழுமையான அரசியலமைப்பு வேண்டிச்‌ செய்யப்படுகின்ற சட்டத்‌ தொடக்கத்திற்குப்‌ பொது மக்கள் ஆதரவு உள்ளதா இல்லையா என்பதை அறியப்‌ பொதுமக்கள்‌ வாக்கெடுப்பிற்கு இது விடப்‌படும். பொதுமக்கள்‌ வாக்கெடுப்பில்‌ இதற்குப்‌ பெரும்‌பான்மையோர்‌ ஆதரவு கிடைத்தால்‌ அப்போதுள்ள சட்டமன்றம்‌ கலைக்கப்பட்டுவிடும்‌. பின்னர்ப்‌ புதிய சட்டமன்றம்‌ தோர்ந்தெடுக்கப்படும்‌. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்ற சட்டமன்றந்தான்‌ அரசியலமைப்பு முழுத்‌ திருத்தப்‌ பணியைச்‌ செய்யும்‌, முழுமையான அரசியலமைப்புத்‌ திருத்தத்தால்‌ பழைய அரசியலமைப்பு மாற்றப்பட்டு, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது. எனவே, இப்புதிய அரசியலமைப்பிற்குப்‌ பெரும்பான்மையான மக்கள்‌ ஆதரவு உள்ளதா என்பதைப்‌ புதிய சட்டமன்றம்‌ முடிவு செய்யும்‌. சட்டத்தொடக்கம்‌ கோட்பாட்டளவில்‌ மிகவும்‌ தெளிவாகவும்‌ சிக்கல்‌ இல்லாமலும்‌ உள்ளது. ஆனால்‌, நடைமுறையில்‌ பல சிக்கல்கள்‌ எழுகின்றன. இந்தியா போன்ற பெரிய நாடுகளில்‌ சட்டத்‌ தொடக்கம்‌ செய்யும்‌ உரிமையை மக்களுக்கு நல்கினொல்‌, தினமும்‌ ஒரு சட்டமென்ற கணக்கில்‌ சட்டங்கள்‌ கொண்டு வர வாய்ப்புண்டு. இது உணர்ச்சிக்‌ கொந்தளிப்பால்‌ தான்‌ ஆதரவுபெற வழியுண்டே தவிர, நிதானமாகச்‌ சிந்தித்து ஆதரவு கொடுக்கலாமென்றால்‌ காலதாமதம்‌ ஏற்படக்கூடும்‌. தவிர, பெரிய நாடுகளில்‌ சட்டத்‌ தொடக்கம்‌ கொண்டுவருவது கடினம்‌. மக்கள்‌ பேராளர்கள்‌ மூலம்‌ மக்களாட்சியை நடத்துவதில்‌, தேர்‌தலுக்குப்பின்னர்‌ மக்கள்‌ பேராளர்‌களைக்‌ காண்பது கடனமென்ற தன்மையில்‌, மக்கள்‌ எண்ணியபடி எண்ணிய குறிக்கோள்களை அடைய நேரடி மக்களாட்சி உதவி செய்கின்றது. இருப்பினும்‌, மக்களுள்‌ எத்தனைபேர்‌ தங்களுக்கு என்ன தேவை, எந்த மாதிரியான சட்டங்கள்‌ கொண்டுவரலாமென்று எண்ணுகின்ற ஆற்றல்‌ உள்ளவர்கள்‌ என்‌பதை எண்ணிப்‌ பார்த்தால்‌, சட்டத்தொடக்கம்‌ எப்படி இருக்குமென்பதை ஓரளவு ஊகிக்கலாம்‌. மக்களை நேரடியாக ஆட்சிப்‌ பொறுப்பில்‌ பங்கேற்க வைக்கின்றது சட்டத்‌ தொடக்கம்‌. இவ்வாறு படிப்‌படியாக மக்கள்‌ பங்கேற்றால்‌ நாளடைவில்‌ ஒரு பக்குவமான ஆட்சியை நடத்த முடியுமென்பதால்‌ இது ஊக்குவிக்கப்படவேண்டும்‌. {{Right|<b>என்‌.எஸ்‌.ச.</b>}} <section end="சட்டத்தொடக்கம்"/> <section begin="சட்டத்‌ தொழிலர்‌"/> {{dhr}} {{larger|<b>சட்டத்‌ தொழிலர்‌:</b>}} சட்டப்படியான நீதியை வழங்குகின்ற நீதிமன்றங்கள்‌ தங்கள்‌ பணியை நல்ல முறையில்‌ செய்யத்‌ திறமை மிகுத்த சட்டத்‌ தொழிலர்களைக்‌ (Legal Practioners) கொண்ட அமைப்பு இன்றியமையாததாகும்‌. இந்திய நாட்டில்‌ வெவ்வெறு கால கட்டங்களில்‌ வெவ்வேறு விதமான சட்டத்‌ தொழிலர்கள்‌ நீதி மன்றங்களில்‌ பணிபுரிந்து வந்ததாக இந்தியச்‌ சட்ட வரலாறு கூறுகிறது. சுதத்திரம்‌ அடைவதற்கு முன்பும்‌ அடைந்த பின்னரும்‌ எத்தனை வகைச்‌ சட்டத்‌<noinclude></noinclude> 74j0u0sradyeh2ur7a6dg5b5skm6pu7 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/57 250 647560 1948948 2026-06-24T14:18:38Z சந்தானம் க 7674 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1948948 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|56 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>56 {{center|பழந்தமிழர்‌ அரசியல்‌}} இத்தகைய கோப்பெருஞ்‌ சோழனும்‌, அரசு, பொருள்‌, அதிகாரம்‌ காரணமாகத்‌ தன்‌ பிள்ளைகளுடன்‌ போர்‌ தொடுக்‌ கத்‌ துணிந்தான்‌ என்ற வரலாறு காணப்படுகின்‌றது. அவன்‌ தன்‌ மக்கள்மேல்‌ பேரர்‌ செய்யப்‌ புறப்பட்டபோது, புல்லாற்‌ றூர்‌ எயிற்றியனார்‌ என்னும்‌ புலவர்‌ அவனைத்‌ தடுத்து அறிவுரை கூறினார்‌. இவ்வரலாறு புறநானூற்றின்‌ 213-வது பாடலில்‌ காணப்படுகின்‌றது. "போரிலே வெற்றி பெற்ற புகழுடைய வேந்தனே ! வெண்‌ கொற்றக்குடையின்‌ நிழலிலே உலகத்தைக்‌ காக்கும்‌ மன்னனே ! இவ்வுலகிலே உன்னுடன்‌ போர்‌ செய்யப்‌ புறப்‌ பட்டவர்கள்‌ யார்‌ என்று எண்ணிப்‌ பார்த்தால்‌, அவர்கள்‌ உன்‌ பகைவர்கள்‌ அல்லர்‌, இன்னும்‌ ஆராய்ந்து பார்த்தால்‌, நீயும்‌ அவர்களுக்குப்‌ பகைவன்‌ அல்லன்‌, நீ தேவருலகை யடைந்தபின்‌. உனது அரசுக்குரியவர்கள்‌ அவர்கள்‌ ; உனக்‌ குப்‌ பின்‌ உன்‌ ஆட்சி அவர்களுக்கே உரிமையாகும்‌. இது மட்டுமா? இன்னும்‌ சொல்லுகிறேன்‌ கேள்‌. அறியாமையால்‌ முரட்டுத்தனமாகப்‌ போருக்கெழுந்த உன்‌ புதல்வர்கள்‌, போரில்‌ தோற்று மாண்டுவிட்டால்‌, அதன்பின்‌ உன்‌ செல்வத்தை யாருக்குத்தான்‌ கொடுப்பாய்‌ ? அல்லது நீ உன்‌ பிள்ளைகளரல்‌ வெல்லப்படுவோயானால்‌ உன்‌ பகைவர்‌ கள்‌ மகிழ்ச்சியடைவார்கள்‌ ; உனது புகழ்‌ மறையும்‌ ; பழி தான்‌ நிலை நிற்கும்‌. ஆதலால்‌ போர்‌ செய்வதை விட்டுவிடு. நல்வினையைச்‌ செய்‌. நீ மறுவுலகம்‌ செல்லும்போது விண்ணோர்‌ உன்னை விருந்தாக ஏற்றுக்கொள்ளத்தக்க நற்பணிகளைச்‌ செய்க” என்ற கருத்தைப்‌ புல்லாற்றூர்‌ எயிற்றியனார்‌ வலியுறுத்‌ தினார்‌. இவ்வரலாற்றால்‌, தனி அதிகார வெறி, மைந்தனையும்‌ தந்தையையும்‌, பகைவர்களாக நின்று சண்டையிடச்‌ செய்‌ யும்‌ என்ற உண்மையைக்‌ கரணலாம்‌. அதிகார வெறி காரணமாக நடந்த அடாத செயல்கள்‌ பலவற்றை வரலரறுகளிலே படித்திருக்கின்றோம்‌. அண்ண னைக்‌ கொன்று தம்பி அரியாசனம்‌ ஏறினான்‌ ; தம்பிமார்கள்‌<noinclude></noinclude> 26lshg7gtchjo6a1ilw4zatw6b9h83g 1948971 1948948 2026-06-24T15:20:08Z Arularasan. G 2537 1948971 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|56 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>இத்தகைய கோப்பெருஞ்‌ சோழனும்‌, அரசு, பொருள்‌, அதிகாரம்‌ காரணமாகத்‌ தன்‌ பிள்ளைகளுடன்‌ போர்‌ தொடுக்‌கத்‌ துணிந்தான்‌ என்ற வரலாறு காணப்படுகின்‌றது. அவன்‌ தன்‌ மக்கள்மேல்‌ பேரர்‌ செய்யப்‌ புறப்பட்டபோது, புல்லாற்‌றூர்‌ எயிற்றியனார்‌ என்னும்‌ புலவர்‌ அவனைத்‌ தடுத்து அறிவுரை கூறினார்‌. இவ்வரலாறு புறநானூற்றின்‌ 213-வது பாடலில்‌ காணப்படுகின்‌றது. ”போரிலே வெற்றி பெற்ற புகழுடைய வேந்தனே ! வெண்‌ கொற்றக்குடையின்‌ நிழலிலே உலகத்தைக்‌ காக்கும்‌ மன்னனே ! இவ்வுலகிலே உன்னுடன்‌ போர்‌ செய்யப்‌ புறப்‌பட்டவர்கள்‌ யார்‌ என்று எண்ணிப்‌ பார்த்தால்‌, அவர்கள்‌ உன்‌ பகைவர்கள்‌ அல்லர்‌, இன்னும்‌ ஆராய்ந்து பார்த்தால்‌, நீயும்‌ அவர்களுக்குப்‌ பகைவன்‌ அல்லன்‌, நீ தேவருலகையடைந்தபின்‌. உனது அரசுக்குரியவர்கள்‌ அவர்கள்‌ ; உனக்‌குப்‌ பின்‌ உன்‌ ஆட்சி அவர்களுக்கே உரிமையாகும்‌. இது மட்டுமா? இன்னும்‌ சொல்லுகிறேன்‌ கேள்‌. அறியாமையால்‌ முரட்டுத்தனமாகப்‌ போருக்கெழுந்த உன்‌ புதல்வர்கள்‌, போரில்‌ தோற்று மாண்டுவிட்டால்‌, அதன்பின்‌ உன்‌ செல்வத்தை யாருக்குத்தான்‌ கொடுப்பாய்‌ ? அல்லது நீ உன்‌ பிள்ளைகளால்‌ வெல்லப்படுவோயானால்‌ உன்‌ பகைவர்‌கள்‌ மகிழ்ச்சியடைவார்கள்‌ ; உனது புகழ்‌ மறையும்‌ ; பழி தான்‌ நிலை நிற்கும்‌. ஆதலால்‌ போர்‌ செய்வதை விட்டுவிடு. நல்வினையைச்‌ செய்‌. நீ மறுவுலகம்‌ செல்லும்போது விண்ணோர்‌ உன்னை விருந்தாக ஏற்றுக்கொள்ளத்தக்க நற்பணிகளைச்‌ செய்க” என்ற கருத்தைப்‌ புல்லாற்றூர்‌ எயிற்றியனார்‌ வலியுறுத்‌தினார்‌. இவ்வரலாற்றால்‌, தனி அதிகார வெறி, மைந்தனையும்‌ தந்தையையும்‌, பகைவர்களாக நின்று சண்டையிடச்‌ செய்‌யும்‌ என்ற உண்மையைக்‌ கரணலாம்‌. அதிகார வெறி காரணமாக நடந்த அடாத செயல்கள்‌ பலவற்றை வரலரறுகளிலே படித்திருக்கின்றோம்‌. அண்ணனைக்‌ கொன்று தம்பி அரியாசனம்‌ ஏறினான்‌ ; தம்பிமார்கள்‌<noinclude></noinclude> 8mz08j5vdtz05bssj0dorkh56wjojvn 1948972 1948971 2026-06-24T15:21:53Z Arularasan. G 2537 1948972 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{rh|56|பழந்தமிழர் அரசியல்|}}</noinclude>இத்தகைய கோப்பெருஞ்‌ சோழனும்‌, அரசு, பொருள்‌, அதிகாரம்‌ காரணமாகத்‌ தன்‌ பிள்ளைகளுடன்‌ போர்‌ தொடுக்‌கத்‌ துணிந்தான்‌ என்ற வரலாறு காணப்படுகின்‌றது. அவன்‌ தன்‌ மக்கள்மேல்‌ பேரர்‌ செய்யப்‌ புறப்பட்டபோது, புல்லாற்‌றூர்‌ எயிற்றியனார்‌ என்னும்‌ புலவர்‌ அவனைத்‌ தடுத்து அறிவுரை கூறினார்‌. இவ்வரலாறு புறநானூற்றின்‌ 213-வது பாடலில்‌ காணப்படுகின்‌றது. ”போரிலே வெற்றி பெற்ற புகழுடைய வேந்தனே ! வெண்‌ கொற்றக்குடையின்‌ நிழலிலே உலகத்தைக்‌ காக்கும்‌ மன்னனே ! இவ்வுலகிலே உன்னுடன்‌ போர்‌ செய்யப்‌ புறப்‌பட்டவர்கள்‌ யார்‌ என்று எண்ணிப்‌ பார்த்தால்‌, அவர்கள்‌ உன்‌ பகைவர்கள்‌ அல்லர்‌, இன்னும்‌ ஆராய்ந்து பார்த்தால்‌, நீயும்‌ அவர்களுக்குப்‌ பகைவன்‌ அல்லன்‌, நீ தேவருலகையடைந்தபின்‌. உனது அரசுக்குரியவர்கள்‌ அவர்கள்‌ ; உனக்‌குப்‌ பின்‌ உன்‌ ஆட்சி அவர்களுக்கே உரிமையாகும்‌. இது மட்டுமா? இன்னும்‌ சொல்லுகிறேன்‌ கேள்‌. அறியாமையால்‌ முரட்டுத்தனமாகப்‌ போருக்கெழுந்த உன்‌ புதல்வர்கள்‌, போரில்‌ தோற்று மாண்டுவிட்டால்‌, அதன்பின்‌ உன்‌ செல்வத்தை யாருக்குத்தான்‌ கொடுப்பாய்‌ ? அல்லது நீ உன்‌ பிள்ளைகளால்‌ வெல்லப்படுவோயானால்‌ உன்‌ பகைவர்‌கள்‌ மகிழ்ச்சியடைவார்கள்‌ ; உனது புகழ்‌ மறையும்‌ ; பழி தான்‌ நிலை நிற்கும்‌. ஆதலால்‌ போர்‌ செய்வதை விட்டுவிடு. நல்வினையைச்‌ செய்‌. நீ மறுவுலகம்‌ செல்லும்போது விண்ணோர்‌ உன்னை விருந்தாக ஏற்றுக்கொள்ளத்தக்க நற்பணிகளைச்‌ செய்க” என்ற கருத்தைப்‌ புல்லாற்றூர்‌ எயிற்றியனார்‌ வலியுறுத்‌தினார்‌. இவ்வரலாற்றால்‌, தனி அதிகார வெறி, மைந்தனையும்‌ தந்தையையும்‌, பகைவர்களாக நின்று சண்டையிடச்‌ செய்‌யும்‌ என்ற உண்மையைக்‌ கரணலாம்‌. அதிகார வெறி காரணமாக நடந்த அடாத செயல்கள்‌ பலவற்றை வரலரறுகளிலே படித்திருக்கின்றோம்‌. அண்ணனைக்‌ கொன்று தம்பி அரியாசனம்‌ ஏறினான்‌ ; தம்பிமார்கள்‌<noinclude></noinclude> imbu70rgpypp238qhjeu47y1imp68wg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/303 250 647561 1948963 2026-06-24T15:08:39Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொழிலர்கள் இருந்தனர் என்பதையும், அவர்கள் எந்தத் தகுதியின் அடிப்படையில் தொழில் நடத்த அனுமதிக்கப்பட்டார்கள் என்பதையும் அறிந்து கொள்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948963 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சட்டத்‌ தொழிலர்‌|277|சட்டத்‌ தொழிலர்‌}}</noinclude>தொழிலர்கள் இருந்தனர் என்பதையும், அவர்கள் எந்தத் தகுதியின் அடிப்படையில் தொழில் நடத்த அனுமதிக்கப்பட்டார்கள் என்பதையும் அறிந்து கொள்வது இன்றியமையாதது. <b>சுதந்திரத்திற்கு முன்னர்ச் சட்டத் தொழிலர்களின் நிலை:</b> இந்தியச் சட்டத் தொழிலர்களின் வரலாறு கிழக்கிந்தியக் குழும வரலாற்றுடன் தொடங்குகிறது. கல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னை ஆகிய மூன்று இராசதானிகளிலும் கி.பி. 1726–இல் மேயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன. இந்த நீதி மன்றங்களில் சட்டத் தொழிலர் பணி செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அப்போது அங்குச் சட்டத் தொழிலர்களாகப் பணிபுர்ந்தவர்கள் சட்டம் தெரிந்தவர்கள் அல்லர். வேறு எந்தத் தொழிலும் இல்லாத சிலரே இந்தத் தொழிலை ஏற்றுக் கொண்டார்கள். கிழக்கிந்தியக் குழும நிர்வாகத்தினரால், வேலை நீக்கம் செய்யப்பட்ட அலுவலர் சிலர் சட்டத் தொழிலர்களாகப் பணிபுரிந்தனர். முறையான சட்டத் தொழில் என்பது கல்கத்தாவில் உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்ட பிறகே இந்தியாவில் தொடக்கமானது எனலாம். இந்த நீதிமன்றம் கி.பி. 1774–இல் தொடங்கப்பட்ட பொழுது சட்டத் தொழில் தொடர்பான விதிகளை வகுத்திட இந்நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அதன்படி அரசு வழக்கறிஞர்களையோ வழக்குரைஞர்களையோ இந்த நீதிமன்றத்தின் முன்னர் அனுமதிக்கவோ அனுமதி மறுக்கவோ இந்நீதி மன்றம் அதிகாரம் பெற்று விளங்கியது. அன்று நடப்பிலிருந்த நீதிமன்ற விதிகளின்படி ஆங்கில மாவழக்கறிஞர், (Barrister Advocates) மற்றும் அரசு வழக்கறிஞர்கள் (Attorney) மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் வாதாட முடியும். உள்நாட்டுச் சட்டத்தொழிலர் அங்கு வாதாடுகின்ற உரிமையைப் பெற்றிருக்கவில்லை. கம்பெனி வழக்கு மன்றங்களில் எவ்வகைச் சட்டத் தொழிலர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதற்கான விதிகள் கி.பி. 1793–ஆம் ஆண்டில் செய்யப்பட்டன. அதன்படி வங்காளம், பீகார், மற்றும் ஒரிசாவில் அமைந்திருந்த உரிமையியல் நீதிமன்றங்களில் வழக்குரைஞர் (Vakils) எனப்பட்ட உள்நாட்டுச் சட்டத் தொழிலர் அனுமதிக்கப்பட்டனர். எந்த நாட்டைச் சேர்ந்தவரும், எந்த மதத்தினைச் சார்ந்தவரும் ஒரு குறிப்பிட்ட சான்றிதழ் ஒன்றைப் பெறுவாரேயாயின் அவர், குழுமத்தின் ‘சத்தர் அதலத்து’க்களில் வாதாட கி.பி. 1846–இல் இயற்றப்பட்ட சட்டத் தொழிலர் சட்டம் அனுமதி அளித்தது. கல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னை நகரங்களில் உயர்நீதிமன்றங்கள் உருவாக்கச் சட்டம் கி.பி. 1861–இல் பிறப்பிக்கப்பட்டபோது, வழக்குரைஞர்களும் அவ்வுயர் நீதிமன்றங்களின் வழக்குரைஞர்களும் (Advocates) மற்றும் அரசு வழக்கறிஞர்களும் தொழில் செய்ய அனுமதிக்கும் அதிகாரம் தரப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் உயர் நீதிமன்றத்திற்குக் கீழ் அமைந்திருந்த நீதிமன்றங்களில் வாதுரைஞர் (Pleader), முக்தார் (Mukhtar) என்ற சட்டத் தொழிலர்கள் பணிபுரிந்து வந்தனர். தொழிலிலிருந்த அத்தனை வகைச் சட்டத் தொழிலர்களையும் ஒருங்கிணைக்கவும் இவர்கள் தொடர்பாக முன்னர் நடப்பிலிருந்த சட்ட விதிகளைத் தேவையான விதத்தில் மாற்றி அமைக்கவும் கி.பி. 1879–இல் இயற்றப்பட்ட சட்டத் தொழிலர் சட்டம் வழிவகை செய்தது. இதன்படி சாசன (Charter) நீதிமன்றங்களில் பணியாற்றும் சட்டத் தொழிலர் தொடர்பான விதிகளை அந்நீதிமன்றங்கள், மாநில அரசுகளின் ஒப்புதலுடன் ஏற்படுத்தும் அதிகாரத்தைப் பெற்றன. சாசன நீதிமன்றங்களில் அரசுத் தலைமை வழக்கறிஞர்கள் (Attorney Genergl) வழக்குரைஞர்கள் (Advocates), மற்றும் வழக்குரைஞர் (Vakils) என்ற மூவகைச் சட்டத் தொழிலர் பணியாற்றி வந்தனர். வழக்குரைஞர் (Advocate) பணியில் இருந்தவர்கள் அக்காலத்தில் பெரும்பாலும் மாவழக்கறிஞர் (Barrister) பட்டம் பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள். கல்கத்தா உயர்நீதிமன்றத்தைத் தவிர ஏனைய நீதி மன்றங்களில் மாவழக்கறிஞர் அல்லாத சில இந்தியப் பல்கலைக் கழகங்களில் சட்டத்தில் பட்டம் பெற்றவர்களும்கூட வழக்குரைஞர்களாக அனுமதிக்கப்பட்டனர். வழக்குரைஞர் (Vakil) என முன் அழைக்கப்பட்டவர்கள், இந்தியப் பல்கலைக்கழகங்களில் எல்எல்.பி. பட்டம் பெற்றவர்களாகவோ, அரசு வழக்கறிஞராக முன் அனுபவம் பெற்றவர்களாகவோ, சாசன நீதிமன்றங்கள் அல்லது வேறு நீதிமன்றங்களில் வழக்குரைஞர்களாகவோ, வாதுரைஞர்ளாகவோ, முக்தார் ஆகவோ, முன் அனுபவம் பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். {{nop}}<noinclude></noinclude> eu6l7vqn097s6rf0e9ohwz1pipjml4q பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/304 250 647562 1948970 2026-06-24T15:18:52Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சட்டத்தில் பட்டம் பெற்றவர்கள் தேவையான அளவு இல்லாத காரணத்தால் உயர் நீதிமன்றம் நடத்திய தேர்வுகளில் தேர்வு பெற்ற எவருக்கும் சட்டத் தொழி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948970 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சட்டத்‌ தொழிலர்‌|278|சட்டத்‌ தொழிலர்‌}}</noinclude>சட்டத்தில் பட்டம் பெற்றவர்கள் தேவையான அளவு இல்லாத காரணத்தால் உயர் நீதிமன்றம் நடத்திய தேர்வுகளில் தேர்வு பெற்ற எவருக்கும் சட்டத் தொழில் செய்ய அனுமதி தரப்பட்டது. சில மாநிலங்களில் வாதுரைஞர்கள் (Pleaders) அவர்களது தகுதிக்கு ஏற்ப முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை எனப் பிரிக்கப்பட்டிருந்தனர். மேலும், ஒரு குறிப்பிட்ட முன் அனுபவம் எட்டும் வரை வாதுரைஞர்கள் உயர்நீதிமன்றத்தில் தொழில் அனுமதி பெற முடியாத நிலை இருந்து வந்தது. உயர் நீதிமன்ற விதிகள் படிப்படியாக மாற்றப்பட்டு, வழக்குரைஞருக்கும் மாவழக்கறிஞருக்கும் இடையே இருந்த வேறுபாடு பெரும்பாலும் களையப்பட்டு விட்டாலுங் கூட, உச்ச நீதிமன்றம் தோன்றிய காலத்திலிருந்து மாவழக்கறிஞர்களே சட்டத் தொழிலை ஆட்டிப் படைத்தனர், கல்கத்தா உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தமட்டில் அங்கு நடைபெறும் அசல் (Original) வழக்குகள் அனைத்திலும் மாவழக்கறிஞர் மட்டுமே வாதாட முடிந்தது. வழக்குரைஞருக்கும் மாவழக்கறிஞருக்கும் இடையே நிலவி வந்த இந்த வேறுபாட்டினைக் களைந்தெறிய வேண்டும் என்று வழக்குரைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளின் இறுக்கத்தினால் இந்திய அரசாங்கம் 1923-ஆம் ஆண்டு இந்தியச் சட்டக்குழுவை உருவாக்கியது. இதனைச் சேமியர் (Chamier) குழு என்றும் கூறுவர். இந்தியா முழுவதற்கும் ஒரே வழக்குரைஞர் சங்கத்தினை உருவாக்குவதும் மாநில அளவில் சங்கங்களை உருவாக்குவதும் இதன் நோக்கமாயிருந்தது. முக்தர்கள் போன்ற சட்டத் தொழிலர் தொழில் செய்யலாகாது என்று பரிந்துரை செய்த சேமியர் குழு தன் பரிந்துரையில் ஒரே தகுதியிலான சட்டத் தொழிலர்களே உயர் நீதிமன்றத்தில் பணி செய்ய வேண்டும் என்று கூறியது. இவர்கள் வழக்குரைஞர்கள் என்று அழைக்கப்பட வேண்டும் என்றும் கூறியது. உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள், அனுமதிக்கப்படாதவர்கள் என்று இருவகையான வழக்குரைஞர்கள் இருக்காாம் எனவும் இக்குழு பரிந்துரை செய்தது. ஒவ்வோர் உயர்நீதிமன்றத்திற்கும் ஒரு சட்டப் பேராயம் (Bar Council) இருக்க வேண்டுமென்றும். அது வழக்குரைஞர்கள் மீது சாட்டப்படும் தொழில் அடிப்படையிலான குற்றங்களை விசாரணை செய்யலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. மேற்கூறியவற்றுள் சில பரிந்துரைகளைச் செயற்படுத்தும் நோக்கத்தோடு இத்தியச் சட்டப்பேராயச் சட்டம் (Indian Bar Council Act) 1926–ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. சுதந்திரம் அடைவதற்கு முன்னர் சட்டத் தொழிலர்களைக் குறித்து வெளியான சட்டங்களுள் இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இச்சட்டத்தின்படி ஒவ்வோர் உயர் நீதிமன்றத்திற்கும் ஒரு சட்டப்பேராயம் உருவாக்கப்பட்டது. இது உயர் நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் வழக்குரைஞர்களைத் தொழில் செய்ய அனுமதிப்பது மற்றும் அனுமதி மறுப்பது தொடர்பான அதிகாரங்களைப் பெற்று விளங்கியது. இருப்பினும், சட்டப் பேராயத்திற்குத் தன்னாட்சி இல்லாத நிலை ஒரு குறையாகவே இருந்து வந்தது. <b>சுதந்திரத்திற்குப் பின் சட்டத் தொழிலர் நிலை:</b> பெரும்பான்மையான உயர் நீதிமன்றங்களில் வெவ்வேறு சட்டத் தொழிலர்களுக்கு இடையேயிருந்த வேறுபாடுகள் நீக்கப்பட்டபோதும் இந்தியா சுதந்திரமடைந்த நேரத்தில் மாவட்ட நிலையிலான நீதிமன்றங்களிலும் அதற்குக் கீழ் நிலையில் அமைந்திருந்த நீதிமன்றங்களிலும் வழக்குரைஞர், வாதுரைஞர், முக்தார் போன்ற சட்டத் தொழிலர்கள் தொடர்ந்து பணிபுரிந்து வந்தனர். இவ்வாறு வெவ்வேறான தகுதிகளைக் கொண்டு வெவ்வேறு நிலையில் பணிபுரிந்து வந்த சட்டத் தொழிலர்களை ஒன்றுபடுத்தி ஒரே நிலையிலான (Grade) சட்டத் தொழிலர்களைக் கொண்ட அனைத்திந்தியச் சட்டப்பேராயம் ஒன்றை நிறுவிடவும், உயர் நீதி மன்றங்கள் இருக்கும் இடங்களில் மாநிலச்சட்டப் பேராயங்களை நிறுவிடவும், அவ்வாறு நிறுவப்பட்ட சட்டப்பேராயங்கள் தன்னாட்சி பெற்று விளங்கவும் வேண்டிய தேவையினை வலியுறுத்திச் சட்டத் தொழிலர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இவ்வேண்டுகோளைக் கருத்திற் கொண்டு 1951–ஆம் ஆண்டு அனைத்திந்தியச் சட்டப்பேராயக்குழு என்ற ஒரு குழுவினை உச்ச நீதிமன்ற நீதிபதி எசு.ஆர். தாசு தலைமையில் அரசாங்கம் உருவாக்கியது. இக்குழு 1953–ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் அனைத்திந்திய அளவில் சட்டத் தொழிலர்கள் அனைவரும் வழக்குரைஞர்கள் (Advocates) என அழைக்கப்படுவர் என்றும், இவர்கள் அனைவரும் அகில இந்தியச் சட்டப் பேராயம் என்ற அமைப்பின் உறுப்பினர் ஆக இருக்க வேண்டும் என்றும், இவர்கள் நாட்டின் அடிநிலை நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் ஈறாக அனைத்து நீதிமன்றங்களிலும் வாதாட உரிமை பெற்றிருப்பர் என்றும் கூறியது. இவர்களது தகுதியினைக் குறித்துக் கூறும்போது, வழக்குரைஞர்கள் அனைவரும் பல்கலைக் கழகப்<noinclude></noinclude> ewypxei6h5rj9sxn7n2bcvnk67tuojp பயனர் பேச்சு:சந்தானம் க 3 647563 1948973 2026-06-24T15:22:34Z Arularasan. G 2537 "{{புதுப்பயனர்}}--~~~~"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1948973 wikitext text/x-wiki {{புதுப்பயனர்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:22, 24 சூன் 2026 (UTC) ltar0oxv1vzbx0ogqnbfnmtzjxo4azg 1948975 1948973 2026-06-24T15:28:37Z Arularasan. G 2537 1948975 wikitext text/x-wiki {{புதுப்பயனர்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:22, 24 சூன் 2026 (UTC) == உங்கள் கவனத்திற்கு == வணக்கம் விக்கிமூலத்தில் மெய்ப்புப்பார்க்க வந்தமைக்கு நன்றி. [[https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/57&diff=prev&oldid=1948971 இதில்]] நான் செய்துள்ள மாற்றங்களைப் பாருங்கள். ஒரு வரியின் இறுதியில் ஒரு சொல் உடைந்து அச்சொல்லின் மற்றொரு பகுதி அடுத்த வரியின் துவக்கத்தில் இருந்தால் அச்சொல்லுக்கு நடுவில் உள்ள இடைவெளியை எடுத்துவிடவும் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:28, 24 சூன் 2026 (UTC) 9rfgql89gmh2k0mcea20kdu5vb8bgpw 1949046 1948975 2026-06-24T16:00:58Z Arularasan. G 2537 /* உங்கள் கவனத்திற்கு */ 1949046 wikitext text/x-wiki {{புதுப்பயனர்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:22, 24 சூன் 2026 (UTC) == உங்கள் கவனத்திற்கு == வணக்கம் விக்கிமூலத்தில் மெய்ப்புப்பார்க்க வந்தமைக்கு நன்றி. [[https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/57&diff=prev&oldid=1948971 இதில்]] நான் செய்துள்ள மாற்றங்களைப் பாருங்கள். ஒரு வரியின் இறுதியில் ஒரு சொல் உடைந்து அச்சொல்லின் மற்றொரு பகுதி அடுத்த வரியின் துவக்கத்தில் இருந்தால் அச்சொல்லுக்கு நடுவில் உள்ள இடைவெளியை எடுத்துவிடவும் நன்றி--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 15:28, 24 சூன் 2026 (UTC) == மேலடி == ஒரு பக்கத்தின் மேலே பக்க எண்ணுடன் வரும் தலைப்பு மேலடி என்பதாகும். அதில் செய்துள்ள மாற்றங்களை [[https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf%2F58&diff=1949045&oldid=1948976 இங்கு]] காணுங்கள்.--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 16:00, 24 சூன் 2026 (UTC) jf7w8fbtgxerdk84rdipnwkdkf0aw92 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/488 250 647564 1949047 2026-06-24T16:58:36Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949047 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|466 படிகப்‌ புலக்‌ கோட்பாடு}}</noinclude>குழம்பிலிருந்து தன்னிச்சை வெளித் தள்ளல்‌ முறை மூலம்‌ பெறலாம்‌. இவ்வாறு, வெளித்‌ தள்ளப் பட்ட படிகங்கள்‌ ஒன்று முதல்‌ இரண்டு மைக்ரோ மீட்டர்‌ விட்டமுடையனவாகவும்‌, ஏறத் தாழ 1 மி.மீ. நீளமுடையனவாகவும்‌ இருக்கின்றன. இம்முறையில்‌ பெறப் பட்ட படிகப்‌ படலங்களும்‌, அதிக வளைவு வலிமை பெற்றிருக்கின்றன. ஆனால்,‌ அதிக இழுவை பெற்றுள்ளனவா என்பது இன்னும்‌ நிறுவப்‌ படவில்லை. பொதுவாக, இப்படலங்கள்‌, அதிக வலிமையைத்‌ தவிர, தனித் தன்மை வாய்ந்த மின்‌, காந்த மற்றும்‌ புறப் பரப்புப்‌ பண்புகளையும்‌ பெற்றுள்ளன. படலங்களின்‌ இப்பண்‌புகளுக்கும்,‌ அவற்றின்‌ படிக அமைப்பிற்கும்‌ உள்ள தொடர்பு இன்னும்‌ தெளிவாக அறியப் படவில்லை. {{right|—<b>கோ. மணிவண்ணன்‌</b>}} <b>துணை நூல்</b>. C.Kittel, <i>Introduction to Solid State Physics Fifth Edition</i>, John Wiley and Sons, New York, 1983. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="267"/><section begin="268"/>{{fs|110%|<b>படிகப்‌ புலக்‌ கோட்பாடு</b>}} இது அயனி அணுகு முறையில்,‌ அணைவுச்‌ சேர்மங்களின்‌ பிணைப்புகளை விளக்க முற்படும்‌ கொள்கை. பெதே, வான்‌ விளேக்‌ ஆகியோரால்‌, படிகங்களின்‌ தன்மைகளை ஆராய்வதன்‌ பொருட்டு உருவாக்கப் பட்ட இக்கொள்கை, அணைவுச்‌ சேர்மங்களின்‌ வினைகளை விளக்கப்‌ பயன்படுத்தப் பட்டது. ஏறத் தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பாக, அணைவுச்‌ சேர்மங்களின்‌ மூலக் கூறு அமைப்புகளையும்‌, இயல்புகளையும்‌ விளக்குவதற்குப்‌ பயன் படுத்தப் பட்டு வந்த இணை திறன்‌ பிணைப்புக்‌ கோட்பாடு (valence bond theory) குறைபாடுகள்‌ மிகுந்ததாக இருந்தது. அணைவுச்‌ சேர்மங்களின்‌ தன்மைகள்‌ அனைத்தையும்‌ அவற்றின்‌ காந்த ஈர்ப்பு–காந்த எதிர்ப்பு இயல்புகளின்‌ அடிப்படையில்‌ மட்டுமே விளக்க முயன்றமையால்,‌ இக்கொள்கை தோல்வியுற்றது. இந்நிலையில்,‌ அணைவு வேதியியல்‌ ஒரு புதிய அணுகு முறையை உருவாக்கித்‌ தந்தது, படிகப்‌ புலக்‌ கோட்பாடாகும்‌. ஓர்‌ அணைவுச்‌ சேர்மத்தின்‌ மையத்தில்‌ ஒர்‌ இடை நிலை உலோக மூலக் கூறுகளோ உறுப்புகளோ (எதிர்க்‌ குறியீட்டு அயனிகள்‌) இடம் பெற்றுள்ளன. இவ்வுறுப்புகள்‌ ஈனிகள்‌ எனப் படும்‌. ஈனிகள்‌ (ligands), உலோக அயனியைச்‌ சுற்றி, எதிர்க்‌ குறியீடு கொண்ட மின் புலம்‌ ஒன்றை உருவாக்‌குகின்றன. இம்மின் புலம்‌ மைய உலோக அயனியின்‌ ஆற்றல்‌ மட்டங்களைப்‌ பாதிக்கிறது. ஓர்‌ அயனி வகை உள்ளமைப்பில்,‌ ஒரு குறிப்பிட்ட அயனியை மாற்றுக்‌ குறியீடு கொண்ட அண்டை அயனிகள்‌ எவ்வாறு பாதிக்கின்‌றனவோ, அதே போன்று, அணைவுச்‌ சேர்மத்தில்‌ மைய உலோக அயனி பாதிப்புறுகிறது. எடுத்துக் காட்டாக, எண்முக வடிவான (octahedral) (TiCl₆)<sup>3-</sup> அயனியில்‌ Ti<sup>3+</sup> அயனியை Cl அயனிகள்‌ சூழ்ந்திருத்தல்‌ NaCl படிக அமைப்பில்‌ Na<sup>+</sup> அயனியை Cl அயனிகள்‌ சூழ்ந்திருத்தலுக்கு ஒப்பாகும்‌. படிகப்‌ புலக்‌ கோட்பாட்டினை விளக்குவதற்கு, ஒரு கற்பனை ஆய்வு நிகழ்த்துதல்‌ தேவை. ஓர்‌ அணைவின்‌ ஈனிகளை, முடிவிலித்‌ தொலைவிலிருந்து, உலோக அயனியை நோக்கி இட்டுச்‌ செல்வதாகக்‌ கொள்ளலாம்‌. ஈனிகளின்‌ புலத்தினால்‌, பாதிப்புறாத நிலையில்,‌ இடை நிலை உலோக அயனியின்‌ இணை திறன்‌ தோற்றுவாயான ‘d’ எலெக்ட்ரான்‌ ஆர்பிட்டால்கள்‌ சம ஆற்றல்‌ பெற்றுள்ளன. இவ்வைந்து எலெக்ட்ரான்‌ மண்டலங்களின்‌ வடிவமைப்‌புகளும்,‌ படம்‌ 1இல்‌ காட்டப் பட்டுள்ளன. ஈனிகளின்‌ மின் புலத்‌ தாக்கத்திற்குட் படும் போது, இவை இரு வகை ஆற்றல்‌ தொகுதிகளாகப் பிரிகின்றன. ஆறு ஈனிகளின்‌ ஒன்றுக்‌கொன்று செங்குத்தான மூன்று ஆய அச்சுகளில்,‌ இரு புறமிருந்தும்,‌ உலோக அயனியை அணுகுவதாகக்‌ கொண்டால்,‌ <math display=inline>d_{x^2-y^2} , d_{z^2}</math> என்னும்‌ இரண்டு எலெக்ட்ரான்‌ மண்டலங்களின்‌ எலெக்ட்ரான்‌ அடர்வுக்‌ கோலங்கள்‌ (lobes) ஈனி அணுகுப்‌ பாதையில்‌ குறுக்கிடுவதையும்‌ <math display=inline>d_{xy} , d_{yz}, d_{zx}</math> என்னும்‌ மூன்றும்‌, இப்பாதையிலிருந்து விலகியிருப்பதும் தெரிய வரும்‌. ஈனிகளின்‌ எலெக்ட்ரான்கள்‌ <math display=inline>d_{x^2-y^2} , d_{z^2}</math> எலெக்ட்ரான்களை விளக்குவதால்,‌ இவ்விரு ஆர்பிட்டால்‌களின்‌ ஆற்றல்‌ நிலைகளும்‌ உயர்கின்றன. ஆற்றல்‌ அழியாமை விதிக்குட்பட்டு, ஏனைய மூன்று ஆர்பிட்டால்‌ களின்‌ ஆற்றல்களும்‌ ஒத்த அளவில்‌ குறைகின்றன. அதாவது, ஈனியின்‌ பாதிப்பற்ற நிலையில்,‌ சம ஆற்றல்‌ பெற்றிருந்து, 5 எலெக்ட்ரான்‌ மண்டலங்களும்‌ இரு வகைகளாகப்‌ பிரிவதற்கு, ஈனியின்‌ மின் புலம்‌ காரணமாகிறது. பொதுவாகவே, ஈனியின்‌ மின் புலத் தாக்கத்தால்‌ 5 எலெக்ட்ரான்‌ மண்டலங்களும்‌ முதலில்‌ கிளர்வுறுகின்றன என்பது பிணைப்பை விளக்குவதற்குப்‌ பயன் படாத உண்மையாகும்‌. இவ்வாற்றல்‌ நிலைப்‌ பிரிப்பைப்‌ படிகப்‌ புலப்‌ பிரிப்பு (crystal field splitting) எனலாம்‌. <math display=inline>d_{xy} , d_{yz}, d_{zx}</math> என்னும்‌ சம ஆற்றலுடயை கீழ்‌ மட்டத்தை t₂₀ என்றும்‌ <math display=inline>d_{x^2-y^2} , d_{z^2}</math> என்றும்‌ சம ஆற்றலுடைய மேல்‌ மட்டத்தை <math display=inline>\theta_{g}</math> என்றும்‌ குறிப்பிடுதல்‌ வழக்கம்‌. இவ்விரு மட்டங்களுக்கும்‌ இடைப்பட்ட தொலைவு <math display=inline>\Delta_{0}</math> அல்லது <math display=inline>10D_{q}</math><noinclude></noinclude> nkwoiizukopn1atu1t79m2iicqrm32l பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/305 250 647565 1949048 2026-06-24T17:13:45Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பட்டம் ஒன்றினைப் பெற்ற பிறகு, சட்டத்தில் பல்கலைக் கழகப் பட்டம் ஒன்றினைப் பெற்றிருத்தல் வேண்டும் என்று பரிந்துரை செய்தது. மேலும் வழக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949048 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சட்டம்‌|279|சட்டம்‌}}</noinclude>பட்டம் ஒன்றினைப் பெற்ற பிறகு, சட்டத்தில் பல்கலைக் கழகப் பட்டம் ஒன்றினைப் பெற்றிருத்தல் வேண்டும் என்று பரிந்துரை செய்தது. மேலும் வழக்குரைஞர்கள் மீது எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் உயர் நீதிமன்றத்தின் மூலமாக அன்றி அந்த மாநில அல்லது அனைத்திந்தியச் சட்டப்பேராயத்தால் எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது. நெடுங்காலமாக நிறைவேற்றப்படாமலிருந்த இப்பரிந்துரைகள், 1961–ஆம் ஆண்டு நாடாளுமன்றம் செய்த வழக்குரைஞர்கள் சட்டம் (The Advocates Act) என்ற சட்டத்தின் மூலமாக நிறைவேற்றப்பட்டன. இச்சட்டத்தின்படி அனைத்திந்தியச் சட்டப் பேராயமும் மாநிலச் சட்டப்பேராயமும் உருவாக்கப்பட்டன. இந்தியா முழுவதிலும் ஒரே வகையான மற்றும் ஒரே நிலையான சட்டத் தொழிலர் உருவாக்கப்பட்டனர். இவர்கள் வழக்குரைஞர் (Advocate) என்று அழைக்கப்பட்டனர். வழக்குரைஞர்கள் அவர்களின் திறமையின் அடிப்படையில் முதிர்ந்த வழக்குரைஞர் (Senior Advocate) என்றும், இளம் வழக்குரைஞர் என்றும் வகைப்படுத்தப்பட்டனர். சட்டப் பேராயங்களில் ஒழுங்குக் குழு என்ற ஒரு குழு அமைக்கப்பட்டது. வழக்குரைஞர்கள் மீது சாட்டப்படும் தொழில் ஒழுக்கம் சார்ந்த வழக்குகளை விசாரிக்க இக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. விசாரணைக்குப்பின் எடுக்கின்ற முடிவின் மேல் அனைத்திந்தியச் சட்டப்பேராயம் முன்பு முறையீடு செய்யப் பாதிக்கப்பட்ட வழக்குரைஞருக்கு உரிமை உண்டு. இந்த மேல் முறையீட்டிலும் தோல்வி அடைந்தால் அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்காடலாம். அனைத்திந்தியச் சட்டப்பேராயம், வழக்குரைஞர்கள் தொடர்பான பணிகளைத் தவிரச் சட்டக் கல்வி குறித்த பணிகளையும் சிறப்புடன் ஆற்ற வேண்டியுள்ளது. ஏனெனில், இந்த அமைப்புத்தான் நாடெங்கிலும் கற்றுத் தரப்படுகின்ற சட்டக் கல்வியின் அடங்கு பொருள், பாடத் திட்டம் மற்றும் கல்விக் காலம் ஆகியவற்றினைத் தீர்மானிக்கிறது. {{Right|<b>ம.கா.</b>}} <b>துணை நூல்:</b> <b>Jain, M.P.,</b> Outlines of Indian Legal History, 4th edn. N.M. Tripathy Pvt, 1td., Bombay, 1981. <section end="சட்டத்‌ தொழிலர்‌"/> <section begin="சட்டம்"/> {{dhr}} {{larger|<b>சட்டம்:</b>}} சமுதாயத்தில் நீதியை நிலைநாட்டி மக்களுக்கு முறை செய்தலுக்கு உற்ற கருவியாக இருப்பது சட்டம் (Law). அறிஞர் இராசுகோ பவுண்டு (Roscoe Pound) என்பார் ‘அரசியல் ஒழுங்கமைவுடைய சமுதாயத்தில் நீதி நிருவாக நடவடிக்கைகளுக்கு அடிப்படையாகவோ வழிகாட்டியாகவோ ஏற்கப்பட்ட அல்லது நிலைபெற்ற அதிகார அமைதியுடைய நெறியமைப்பு சட்டமாகும்’ என்றார். அறிஞர் குட்கார்ட்டு (Good Hart) என்பார் ‘ஒட்டி ஒழுக வேண்டும் என மக்களால் ஏற்கப்படும் வாழ்க்கை விதிகளே சட்டங்கள்’ என்றார். அறிஞர் சான் ஆசுடின் ‘இறைமையுடைய அரசின் பொதுக் கட்டளைகளே சட்டங்கள்’ என்றார். அறிஞர் சியோ துகூயிட்டு (Zeou, Duguit) ‘சமுதாய உறுப்பினர்களாக வாழும் மக்களின் நடத்தையை ஒழுங்குறச் செய்வதும் சமுதாயக் கட்டமைப்பின் பண்பும் பயனுமாக இருப்பதும் சட்டம்’ என்றார். சட்டத்தின் எல்லாப் பரிமாணங்களையும் உள்ளடக்கிய இலக்கணத்தை எவரும் இது வரை தரவில்லை. சட்ட விதிகளைக் கீழ்க்காணும் சட்ட மூலங்களிலிருந்து பெறலாம்: 1) அரசியலமைப்பு (Constitution), 2. இயற்று முறைச் சட்டம் (Legislation), 3. முன் தீர்ப்பு நெறி (Precedent), 4. வழக்காறு (Custom), 5. சட்ட நூல்கள். இவற்றுள் அரசியலமைப்பு, இயற்றுமுறைச் சட்டம், முன்தீர்ப்பு நெறி ஆகியவற்றைத் தவிர மற்றைய வழக்க நெறி, சட்ட நூலார் நெறி ஆகியவற்றை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்ட பிறகே அவை சட்ட மூலங்களாகின்றன. <b>அரசியலமைப்பு:</b> அரசின் உறுப்புகள், அவற்றிற்கான கடமைகள், அவை இயங்கும் முறைகள் ஆகியவற்றிற்கான விதிமுறைகளை உரைப்பது அரசியலமைப்பாகும். <b>இயற்றுமுறைச் சட்டம்:</b> சட்டத்திற்கான மூலங்களில் மிகவும் ஆற்றல் மிக்கதும், அரசாண்மையுடையதும் சட்டமியற்றும் முறையேயாகும். இதன்மூலம் பழைய சட்டங்கள் நீக்கவும் திருத்தவும் படுகின்றன. <b>முன்தீர்ப்பு நெறி நிற்றல்:</b> முன்னர் ஒரு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் உள்ள சட்டக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும், அதேபோன்று பிற்காலத்தில் எழும் வழக்கின் தீர்ப்புகளில் பின்பற்றுவது முன்தீர்ப்பு நெறி நிற்றலாகும். <b>வழக்காறு:</b> அரசுமுறையில் தோன்றிய சட்டங்கள் இயற்றப்படுவதற்குமுன் சமுதாய மக்களின் வாழ்க்கையை ஒழுங்குறச் செய்தது வழக்காறே. பண்டைக் காலத்தில் வழக்காற்றினை அடிப்படையாகச் கொண்டே நீதி வழங்கப்பட்டது. இதற்கு மாறாக நடந்தவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். {{nop}}<noinclude></noinclude> 6k6k4gw24la1hiab24byulfynqswjgb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/306 250 647566 1949049 2026-06-24T17:32:48Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>சட்ட நூல்கள்:</b> நீதிபதிகள், தம்மிடம் வரும் வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதற்கு இயற்றப்பட்ட சட்டங்கள், முன்தீர்ப்புகள் ஆகியவற்றை உறுது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949049 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சட்டமன்றத்‌ தனியிடம்‌|280|சட்டமன்றம்‌}}</noinclude><b>சட்ட நூல்கள்:</b> நீதிபதிகள், தம்மிடம் வரும் வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதற்கு இயற்றப்பட்ட சட்டங்கள், முன்தீர்ப்புகள் ஆகியவற்றை உறுதுணையாகக் கொள்வதுபோல் சில வேளைகளில் தலை சிறந்த சட்ட அறிஞர்களது நூல்களையும் உறுதுணையாகக் கொள்வதுண்டு. இங்கிலாந்தில் தீங்கியல் தொடர்பான வழக்குகளில் சால்மண்டு (Salmond), போலக்கு (Pollock) போன்றோர் தீங்கியல் சட்டம் (Law of Torts) குறித்து எழுதிய நூல்கள் அந்நாட்டின் வழக்குத் தீர்வுகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. <b>சட்ட வகை:</b> சட்டம் என்பதை 1. உள்நாட்டுச் சட்டம் (Municipal Law), 2. நாட்டிடைச் சட்டம் International Law) என இரண்டாகப் பிரிக்கலாம். இவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகள் கீழ்க்காணுமாறு அமையும். 1. உள்நாட்டுச் சட்டம் (Municipal Law) அந்தந்த நாட்டிற்குரிய அரசன் அல்லது சட்டமன்றத்தினால் தோற்றுவிக்கப்படுகிறது. நாட்டிடைச் சட்டம் நெடுங்காலமாக நாடுகளிடை வழங்கிவரும் வழக்காறுகள் (Customs) அல்லது நாடுகளிடையே ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைகள் மூலம் தோற்றுவிக்கப்படுகிறது. 2. உள்நாட்டுச் சட்டம், உறவு நிலைகளைப் பொறுத்தவரை, ஓர் ஆட்சியின்கீழ் உள்ள மக்களுக்கும் அரசுக்கும் இடையில் உறவுகளை நெறிப்படுத்துகிறது. நாட்டிடைச் சட்டம் நாடுகளிடையில் உறவுகளை நெறிப்படுத்துகிறது. 3. உள்நாட்டுச் சட்டம் இறைமையின் அடிப் பிறக்கிறது. நாட்டிடைச் சட்டம், நாடுகளின் சம்மதத்தின்பேரில் பிறக்கிறது. உள்நாட்டுச் சட்டம், நாட்டு மக்களைக் கட்டுப்படுத்துகிறது. நாட்டிடைச் சட்டம், அரசுகள் ஏற்றுக்கொள்ளாதபோது அவைகளைக் கட்டுப்படுத்துவதில்லை. {{Right|<b>ம.கா.</b>}} <section end="சட்டமன்றத்‌ தனியிடம்‌"/> <section begin="சட்டமன்றத் தனியிடம்"/> {{dhr}} {{larger|<b>சட்டமன்றத் தனியிடம்:</b>}} இது பொதுமக்கள் சென்று, சட்டமன்ற உறுப்பினரைக் கண்டு பேசுவதற்காகச் சட்டமன்றக் கட்டடத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தனியிடம் (Lobby) ஆகும். அங்குப் பொது மக்கள் மன்ற உறுப்பினர்களைக் கண்டு பேசி, சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படுகிற சட்டவரைவுக்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்குமாறு தூண்டுவர். ஆகையால், சட்டமன்றத் தனியிடத்தில் சட்டமன்றத்தாரைத் தூண்டுதல் செய்தல் (Lobbying) என்ற சொல்லும் நடைமுறையில் கையாளப்படுகிறது. முதன் முதல் இத்தகைய தூண்டுதல் ஐக்கிய அமெரிக்க நாட்டுச் சட்டமன்றத்தில் கையாளப்பட்டது. அந்நாட்டில் முன்பு சீனத் தேசிய கட்சித் தலைவரான சியாங்கே சேக்குக்கு (Chiang Kai–shek) ஆதரவைச் சட்டமன்றத்திடமிருந்து பெறும்பொருட்டு ஐக்கிய அமெரிக்கச் சட்டமன்றக் கட்டடத்தில் ‘சீனத் தனியிடம்’ (China Lobby) என ஓரிடம் ஒதுக்கப்பட்டது. இதேபோல் வேளாண் தொழிலாளர்களுக்குக் கூடுதலளவு நிதி உதவி கூட்டாட்சி அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பொருட்டுக் குடியானவர் தனியிடம் ஒன்றும் (Farmers Lobby) ஒதுக்கப்பட்டது. இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர்களைப் பொது மக்கள் சிலர் தம் விருப்பத்தின்படி சட்டமன்றத்தில் வாக்களிக்குமாறு தூண்டுதல் செய்யும் முறை அமெரிக்காவில் பெருமளவில் கையாளப்படுதற்குக் காரணம், அந்நாட்டரசியலமைப்பில் அரசாங்க அதிகாரப் பிரிவினைக் கோட்பாடு கையாளப்பட்டிருப்பதே ஆகும். அதன்படி அங்குச் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே சட்டவரைவுகளைத் தாக்கல் செய்து, வாக்களித்து, முடிவு செய்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் அரசாங்கக் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வாக்களித்தல் வேண்டுமென்ற கட்டாயத்தினின்றும் ஓரளவு விடுபட்டுத் தம் விருப்பம்போல் வாக்களித்தற்கு ஓரளவு சுதந்திரத்தோடுள்ளனர். மாராருமன்றக் குடியாட்சிமுறையைப் பின்பற்றியுள்ள இங்கிலாந்து போன்ற நாடுகளில், சட்டமன்றத்தாரைத் தூண்டுதல் செய்தற்கு வசதிகளிருப்பினும், அங்கு அரசாங்கம் கொண்டுவரும் சட்டவரைவுகளைத் தூண்டுதல் முறையின் வழியாக நிறைவேற்றுமாறு அல்லது தள்ளிவிடுமாறு செய்தல் பொதுமக்களுக்கு எளிதன்று. {{Right|<b>பா.சூ.</b>}} <section end="சட்டமன்றத்‌ தனியிடம்‌"/> <section begin="சட்டமன்றம்"/> {{dhr}} {{larger|<b>சட்டமன்றம்:</b>}} ஒரு நாட்டின் சட்டத்தை இயற்றும் அதிகாரங் கொண்ட மன்றம் சட்டமன்றமாகும். முன்பெல்லாம் சட்டமன்றம் (Legislature) என்பது கிடையாது. மன்னனே சட்டங்களையும் கட்டளைகளையும் பிறப்பிப்பவனாக இருந்தான். இங்கிலாந்தைப் பொறுத்தவரை, சட்டமன்றம் தோன்றிய வரலாறு புதுமையானதாகும். ஒரு காலத்தில் அரசர்கள் பகைநாட்டின் மீது போர்தொடுத்தபோது, அவர்களுக்குப் போர்ச் செலவுக்காக மிகுந்த பணம் தேவைப்பட்டது. அதன் காரணமாக அவர்கள் மக்களையும் பிரபுக்களையும் ஒன்று கூட்டிப் போர்ச் செலவுக்காக வரிகளை விதித்தனர். மக்களும் பிரபுக்களும் மன்னர் முன்னிலையில் அடிக்கடி இவ்வாறு கூடுவது வழக்கமாயிற்று. மக்களும் பிரபுக்களும்<noinclude></noinclude> mkonw19na5ypyz3nmnewogjcsnyv2hk பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/489 250 647567 1949064 2026-06-24T18:03:03Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949064 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||படிகப்‌ புலக்‌ கோட்பாடு 467}}</noinclude>என்னும்‌ குறியீட்டால்‌ குறிப்பிடப் படுகிறது. Δ₀ மற்றும்‌ 10Δ<sub>q</sub> என்பன ஒரு குறிப்பிட்ட ஆற்றல்‌ அளவு அன்று. இவற்றின்‌ மதிப்புகள்‌ அணைவுக்கு அணைவு மாறுபடும்‌. இவ்வாற்றல்‌ இடைவெளியின்‌ துல்லிய மதிப்பை அறிய வேண்டுமெனில்,‌ d எலெக்ட்ரான்‌ மண்டலத்தில்‌ ஒற்றை எலெக்ட்ரானைக்‌ கொண்ட (d' எலெக்ட்ரான்‌ அமைப்புக்‌ கொண்ட) Ti³ அயனியின்‌ நிற நிரலைக்‌ கூர்ந்தாராய வேண்டும்‌. தாழ்‌ ஆற்றல்‌ நிலையில்,‌ அயனியின்‌ ஒற்றை எலெக்ட்ரான்‌ சம ஆற்றல்‌ நிலைகளுள்‌ ஒன்றில்‌ உள்ளது. ஒளியைப்‌ பாய்ச்சும் போது e₂ மட்டத்திற்குத்‌ தாவுவதற்குத்‌ தேவைப் படும்‌ ஆற்றலைக்‌ கொண்ட ஒளியை உறிஞ்சி மேல்‌ மட்ட நிலையை அடைகிறது. இதன்‌ விளைவாகத்‌ தோன்றும்‌ நிற மாலைக்‌ கோட்டின்‌அலை எண்‌ 18,000–20,000 செ.மீ<sup>-1</sup> வரம்பில்‌ உள்ளது. <math display=inline>E = hc \overline \gamma</math> என்னும்‌ சமன்பாட்டைப்‌ பயன் படுத்தி, இந்த அலை எண்ணை ஆற்றலாக மாற்றினால்‌, <math display=inline>t_{20} - e_{q}</math> ஆற்றல்‌ இடைவெளியின்‌ மதிப்பு தெரிய வரும்‌. இதன்‌ மதிப்பு இரு வேறு இணை திறன்களைக்‌ கொண்ட ஒரே உலோக வகை உலோக அயனிகளுக்கு மாறுபட்டிருக்கும்‌. ஒரே உலோக அயனிக்கு, ஈனியின்‌ இயல்பைப்‌ பொறுத்து மாறுபடக் கூடும்‌. இவ்வடிப்படையில்‌ ஈனிகளை வரிசைப் படுத்தலாம்‌. இவ்வரிசை நிற மாலை வேதி வரிசை (spectro chemical series) எனப் படுகிறது. ஒரே இணை திறன்‌ அடிப்படையில்‌ ஒப்பிடுகையில்,‌ முதல்‌ வரிசை இடை நிலைத்‌ தனிமங்களுக்கு உள்ளதை விட, இரண்டாம்‌ வரிசைக்கு 30–50% வரை 10D<sub>q</sub> இன்‌ மதிப்பு கூடுதலாகவும்‌ உள்ளன. அம்மைன்‌ அணைவுகளுள்‌ {{x-smaller|<math display=inline> \big[ CO \big( NH_3 \big)_6 \big]^{3+} \cdot \big[ Rh \big (NH_3 \big)_6 \big]^{3+} \cdot \big[ I_1 \big( NH_3 \big)_6 \big]^{3+}</math>}} ஆகியவற்றின்‌ O<sub>q</sub> மதிப்புகள்‌ முறையே 23,000, 34,000, 41,000 செ.மீ <sup>-1</sup>ஆகும்‌. Ti<sup>3+</sup> அயனியின்‌ ஒற்றை d எலெக்ட்ரானின்‌ ஆற்றல்‌ -4Dq ஒவ்வொரு t₂₀ எலெக்ட்ரானுக்கும்‌ -4Dq உம்‌ ஒவ்வொரு e₂ எலெக்ட்ரானுக்கும்‌ +6Dq உம்‌ கணக்கிடப் பட்டால்‌, ஒவ்வொரு d எலெக்ட்ரான்‌ அமைப்புக்கும்‌ (configuration) படிகப் புல நிலையாக்க ஆற்றலைக்‌ (crystal field stabilisation energy-CFSE) கணக்கிடல்‌ எளிதாகும்‌. காட்டாக, d⁸ அமைப்புக்கு ஆறு எலெக்ட்ரான்கள்‌ கீழ் மட்டத்திலும்‌, இரு எலெக்ட்ரான்கள்‌ மேல்‌ மட்டத்திலும்‌ உள்ளன. எனவே (6 X - 4D<sub>q</sub>) + (2 X 6D<sub>q</sub>) = 12D<sub>q</sub> ஆகும்‌. (+) என்றால்‌ நிலைத் தன்மை குறைதலையும்‌ (-) என்றால்,‌ நிலைத்‌ தன்மை கூடுதலையும்‌ குறிக்கும்‌. d⁴ முதல்‌ d⁷ எலெக்ட்ரான்‌ அமைப்பு வரை இரு வேறு ஏற்பாடுகளுக்கு வாய்ப்பு உண்டு. இணை திறன்‌ பிணைப்புக்‌ கோட்பாட்டில்‌ இவற்றை, உள்‌ மண்டல, வெளி மண்டல அணைவுகள்‌ என்பர்‌. படிகப்‌ புலக்‌ கோட்பாட்டில்‌ இவற்றிற்குக்‌ குறை சுழற்சி (low spin), உயர்‌ சுழற்சி (high spin) எனப்‌ பெயர்‌. ஹீண்ட்‌ விதிப்படி, மூன்று எலெக்ட்ரான்களை t₂₀ எலெக்ட்ரான்‌ மண்டலங்களில்,‌ மண்டலத்திற்கு ஒன்றாகப்‌ புகுத்திய பிறகு, நான்காம்‌ எலெக்ட்ரானை அமர்த்துவதற்கு இரு வாய்ப்புகள்‌ உள்ளன. (1) ஏனைய மூன்று (t₂₀)கீழ் நிலை எலெக்ட்ரான்௧ளுள்‌ ஒன்றுடன்‌ இரட்டையாக்கலாம்‌. இவ்வாறு செய்வதால்,‌ ஒற்றையாகவுள்ள (unpaired) எலெக்ட்ரான்களின்‌ எண்ணிக்கையில்‌ ஒன்று குறையும்‌. எனவே, இதனைக்‌ குறை சுழற்சி அமைப்பு என்பர்‌. (2) நான்காம்‌ எலெக்ட்ரானை உயர்‌ நிலை (e<sub>g</sub>) மண்டலத்தில்‌, தனியாக அமர்த்தலாம்‌. இப்போது நான்கு ஒற்றை எலெக்ட்ரான்கள்‌ உள்ளனவாதலால்‌, இதற்கு உயர்‌ சுழற்சி அமைப்பு எனப்‌ பெயர்‌. முதல்‌ அமைப்பில்‌ இரட்டையாக்குவதற்கும்‌, இரண்டாவதில்‌ உயர்‌ நிலைக்குக்‌ கிளர்வூட்டுவதற்கும்‌ ஆற்றல்‌ தேவை. இவ்விரண்டில் எந்நிகழ்ச்சிக்கு ஆற்றல்‌ தேவை குறைவாகவுள்ளதோ, அந்நிகழ்ச்சி நடைபெறும்‌. இந்நிகழ்ச்சிகளின்‌ இயலக் கூடிய கூறுகளை அறுதியிடுவதற்கு, ஈனிகளின்‌ தன்மைகளை ஒப்பிடுதல்‌ இன்றியமையாதது. பொதுவாகப்‌ பல்‌ பிணைப்புகளையும்‌, குறிப்பாக π எலெக்ட்ரான்‌ மண்டலங்களையும்‌ உள்ளடக்கிய ஈனிகளான C=0,(C ≡ N) ஆகியன உலோக அயனியை நெருங்குகையில்‌, வலிவான புலத்தை (பாதிப்பை) ஏற்படுத்துகின்றன. ஹாலைடு போன்ற வலிமை குறைந்த புலத்தைத்‌ தோற்றுவிக்கின்றன. நீர்‌, அம்மோனியா போன்றன இடைநிலை வலிமை கொண்ட புலத்தை உருவாக்குகின்றன. ஈனிப்‌ புலத்தின்‌ வலிமை அடிப்படையில்‌ தோன்றியதே நிற மாலை வேதி வரிசையாகும்‌. படிகப் புல நிலையாக்க ஆற்றல்‌ வலிமை மிக்க புலத்துக்கும்‌ (குறை சுழற்சிக்கும்‌) வலிமை குறைந்த புலத்துக்கும்‌ (உயர்‌ சுழற்சிக்கும்‌) வெவ்வேறாகும்‌. அட்டவணையில்‌ இவ்விரு புலன்களுக்கும்‌ (எண்முக ஈனி அமைப்பு, நான்முகி ஈனி அமைப்பு இரு வகைகளையும்‌ கருத்திற் கொண்டு CFSE மதிப்புகள்‌ Dq அளவையில்‌ தரப் பட்டுள்ளன. d⁵ அயனியை வலிமைப்‌ புலம்‌ கொண்ட ஆறு CN அயனிகள்‌ நெருங்குகையில்,‌ உலோக அயனியின்‌ 5 எலெக்ட்‌ரான்களும்‌ இருக்கையில்‌ அமர்ந்து, ஒரேயொரு t₂₀ ஒற்றை எலெக்ட்ரானை மட்டுமே கொண்டிருக்கும்‌ அமைப்பைப்‌ பெறுகிறது. காட்டாக, {{x-smaller|<math display=inline> \big[ Mn \big( CN \big)_6 \big]^{4-} \cdot \big[ Fe \big(CN \big)_6 \big]^{3-} \cdot \big[ Fe \big(CN \big)_6 \big]^{4-}</math>}} ஆகிய அயனிகளைக்‌ கூறலாம்‌. இவற்றின்‌ எலெக்ட்ரான்‌ அமைப்பு <math display=inline>t_{20}^{5}</math> என்றும்‌, <math display=inline>t_{2g}^{3}, e_{g}^{2}</math> அல்ல என்றும்‌ மெய்ப்பிப்பதற்குக்‌ காந்தப்‌ பண்புகளைக்‌ கண்டறிதல்‌ எளிய உத்தியாகும்‌ . d⁵ அயனியின்‌ உயர்‌ சுழற்சி எலெக்ட்ரான்‌ அமைப்புக்கு, அதன்‌ குறை சுழற்சி அமைப்புக்கு உள்ளதை விடக்‌ காந்த ஏற்புத்‌ திறன்‌ ஏறத் தாழ மூன்று<noinclude><br>{{rh|அ. க. 14–30அ}}</noinclude> ivtf1ed65puwbyo5biru3sd6bzd7kmb பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/490 250 647568 1949098 2026-06-24T18:36:52Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949098 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|468 படிகப்‌ புலக்‌ கோட்பாடு}}</noinclude>மடங்காகும்‌. எனவே அணைவுகளின்‌ காந்தப்‌ பண்புகளிலிருந்து, அவற்றின்‌ சுழற்சி நிலையை அறியலாம்‌. இவ்வடிப்படையில்தான்‌ ஓர்‌ உலோக அயனியின்‌ இரண்டு அணைவுகள்‌ பண்புகளில்‌ பெரிதும்‌ வேறுபடுவதை விளக்கலாம்‌. சான்றாக, {{x-smaller|<math display=inline> \big[CO \big( NH_3)_6 \big]^{3+}</math>}} அயனிக்‌ காந்த விலக்கப்‌ பண்பையும்‌, {{x-smaller|<math display=inline> \big[COF_6 \big]^{3-}</math>}} காந்த ஏற்புப்‌ பண்பையும்‌ கொண்டுள்ளன. {{block_center/s}}<div style="width:400px; font-size: 80%;"> <center><b>அட்டவணை</b></center> {|class="tablecolhdborder" |-{ts|vtt}} |width=25% {{ts|bb|fwb}}|எலெக்ட்ரான்‌ எண்ணிக்கை |width=25% {{ts|bb|fwb|ac}}|குறை சுழற்சி எண்முகி |colspan="2" {{ts|bb|fwb|ac}}|நிலையாக்க ஆற்றல்‌<br>உயர்‌ சுழற்சி |- | || |{{ts|bb|fwb|ac}}|எண்முகி |{{ts|bb|fwb|ac}}|நான்முகி |- |1 |– |–Dq |–6 Dq |-{ts|vtt}} |2 |– |–Dq |–12 Dq |-{ts|vtt}} |3 |– |–12 Dq |–8 Dq |-{ts|vtt}} |4 |–16 Dq+P |–6 Dq |–4 Dq |-{ts|vtt}} |5 |–20 Dq+2P |–0 |–0 |-{ts|vtt}} |6 |–24 Dq+3P |–4 Dq+P |–6 Dq+P |-{ts|vtt}} |7 |–18q+3P |–8 Dq+2P |–12 Dq+2P |-{ts|vtt}} |8 |– |–12 Dq+3P |–8 Dq+4P |-{ts|vtt}} |9 |– |–6 Dq+4P |–4 Dq+4P |-{ts|vtt}} |10 |– |–0 |–0 |- |} </div>{{block_center/e}} P : இரட்டையாக்க ஆற்றல்‌ (pairing energy); குறை சுழற்சி எண்முகிக்கு மட்டுமே Pக்கு மதிப்புண்டு. Dq :இல்‌ மதிப்பு எண்முகிக்கு உள்ளதைப்‌ போன்று ஏறத் தாழ 4/9 பங்காகும்‌. ஒன்றுக்கும்‌ மேற்பட்ட எலெக்ட்ரான்களை உள்ளடக்கிய உலோக அயனிகளின்‌ படிகப்‌ புல நிலையாக்கத்தை அவற்‌றின்‌ உறிஞ்சல்‌ வகை நிற மாலைகளையும்,‌ குவாண்டம்‌ இயக்கவியலையும்‌ பயன் படுத்தி விளக்கலாம்‌. இவற்றிற்‌காக ஆர்கல்‌ ஆற்றல்‌ வரை படங்கள்‌, தனாபே–சுகனோ வரை படங்கள்‌ ஆகியன பயன் படுகின்றன. எண்முகி வடிவத்தைப்‌ போலவே, நான்முகி வடிவையும்‌ (நான்கு ஈனிகள்‌ சூழ்ந்த நிலைகளுள்‌ ஒற்றையும்‌) படிகப்‌ புலக்‌ கோட்பாட்டின்‌ அடிப்படையில்‌ விளக்கலாம்‌. நான்கு ஈனிகள்‌ கன சதுரத்தின்‌ குறுக்கு விட்ட மூலைகளிலிருந்து மையத்திலுள்ள உலோக அயனியை நெருங்குவதாகக்‌ கொள்ளலாம்‌. இவற்றின்‌ பாதையில்‌ குறுக்கிடும்‌ வகையில்‌, <math display=inline> d_{xy}, d_{yz}, d_{zx}</math> எலெக்ட்ரான்‌ மண்டலங்களும்‌, இவற்றின்‌ பாதையிலிருந்து விலகினாற்‌ போல், <math display=inline> d_{x^2-y^2}, d_{z^2},</math> எலெக்ட்ரான்‌ மண்டலங்களும்‌ உள்ளன. இதனால்‌, கிளர்வுற்ற இவ்வைந்து எலெக்ட்ரான்‌ மண்டலங்களும்‌ e என்னும்‌ சம ஆற்றல்‌ ஈருறுப்புத்‌ தொகுதியும்‌ t₂ என்னும்‌ சம ஆற்றல்‌, மூவுறுப்புத்‌ தொகுதியும்‌ ஆக இரு பிரிவுகளாகின்றன. e கீழ்‌ ஆற்றல்‌ நிலை; t₂ மேல்‌ ஆற்றல்‌ நிலை, இங்கு g என்னும்‌ குறியீடு இராமைக்குக்‌ காரணம்‌ எண்முகியின்‌ சமச் சீர்‌ மையம்‌ இங்கு இடம்‌ பெறாமையேயாகும்‌. e நிலைக்கும்‌, t₂–க்கும்‌ இடைப் பட்ட ஆற்றல்‌ வேறுபாடு (Δt) எண்முகியின்‌ Δ₀ (அதாவது) 10Dqஇன்‌ 4/9 பங்கு ஆகும்‌. ஒட்டு மொத்தமாகப்‌ பார்க்கையில்‌, எண்முகி வடிவில்‌, ஈனிகளின்‌ தாக்கத்தை விடக்‌ கூடுதலாகும்‌. எண்முகி வடிவிலுள்ளது போல்‌, நான்முகி வடிவில்‌ குறை சுழற்சி, உயர்‌ சுழற்சி என்னும்‌ பிரிவு கிடையாது. ஈனிப்‌ புலம்‌ வலிமை குறைவானதாகையால்‌, உயர்‌ சுழற்சி மட்டுமே உருவாகிறது (படம்‌ 2). ஈனிகள்‌ பருமன்‌ மிக்கவையாக இருப்பின்‌, எண்முகியை விட நான்முகிக்கே நிலைத் தன்மை கூடுத லாகும்‌. நான்கு ஈனிகளைக்‌ கொண்ட மற்றோர்‌ அமைப்பு சதுரத்‌ தளம்‌ (square planar) ஆகும்‌. எண்முகியின்‌ ஆறு மூலைகளில்‌, அச்சில்‌ எதிரெதிராகவுள்ள இரு மூலைகளிலுள்ள ஈனிகளை முடிவிலாத்‌ தொலைவுக்கு இட்டுச்‌ செல்வதாகக்‌ கொண்டால்,‌ நான்கு ஈனிகளை நான்கு மூலைகளில்‌ கொண்ட சதுர அமைப்பு கிட்டும்‌. இவ்வமைப்‌பில்‌ Z அச்சில்‌ அமைந்துள்ள <math display=inline>d_{x^2}, d_{xz}, d_{yz}</math> ஆகிய மூன்று எலெக்ட்ரான்‌ மண்டலங்கள்‌ கீழ்‌ நிலையாகவும்‌, <math display=inline>d_{xy}, d_{x^2-y^2}</math> ஆகியன மேல்‌ நிலையாகவும்‌ , <math display=inline> d_{x^2-y^2}</math> பிரிகின்றன. கீழ் நிலையிலும்‌, சம ஆற்றல்‌ உட்பிரிவுகள்‌ இல்லை. <math display=inline>d_{xz}, d_{yz}</math> எலெக்ட்ரான்‌ மண்டலங்களை விட, xy தளத்தில்‌ ஒரு வளையத்தைக்‌ கொண்ட dz² எலெக்ட்ரான்‌ மண்டலம்‌ சற்றே ஆற்றல்‌ கூடுதலாகக்‌ கொண்டுள்ளது. ஈனிகளின்‌ அணுகுப்‌ பாதையில்‌, எலெக்ட்ரான்‌ கோளங்களைக்‌ கொண்ட <math display=inline> d_{x^2-y^2}</math> எலெக்ட்ரான்‌ மண்டலம்‌ <math display=inline> d_{xy}</math> ஐ விட ஆற்றல்‌ கூடுதலாகப்‌ பெற்றுள்ளது(படம்‌ 3). படிகப்‌ புலக்‌ கோட்பாட்டுக்கு, ஆய்வு வழிச்‌ சான்றுகள்‌ மிகுதியாக உள்ளன. காட்டாக, நீரேற்ற வெப்பங்கள்‌, படிக உள்ளமைப்பாற்றல்கள்‌ (lattice energies), படிக ஆரங்கள்‌, ஆக்சிஜனேற்ற மின்னழுத்தங்கள்‌ ஆகியவற்றை இடை நிலைத்‌ தனிமங்களின்‌ அணு எண்களின்‌ சார்பலனாக்கி வரை படம்‌ வரைந்தால்‌, இவ்வரைபடத்தில்‌ d°, d⁵, d<sup>10</sup> ஆகிய மூன்று எலெக்ட்ரான்‌ அமைப்புகளைக்‌ கொண்ட அயனிகள்‌ மட்டுமே ஒரே நேர் கோட்டில்‌ அமையும்‌. ஏனையவை இரு வேறு மேடுகளின்‌ பகுதிகளாக அமையும்‌. d<sup>0</sup>, d<sup>5</sup>(உயர்‌ சுழற்சி), d<sup>10</sup> ஆகிய அமைப்புகளுக்குப்‌ படிகப் புல நிலையாக்கம்‌ கிடையாது. ஈரிணைத் திறன்‌, மூவிணைத் திறன்‌ ஆகிய இரு<noinclude></noinclude> kypp4zalhz39e659umvi8d1woy5mjcr பயனர்:சந்தானம் க 2 647569 1949119 2026-06-24T22:31:00Z சந்தானம் க 7674 "வணக்கம் ஐயா, நான் தமிழ்நாடு, ஈரோடு மாவட்டத்தில் வசித்து வருகிறேன். கல்வியியல் கல்லூரி பேராசிரியராக பணிபுரிகிறேன். ஐந்து அல்லது ஆறு வரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949119 wikitext text/x-wiki வணக்கம் ஐயா, நான் தமிழ்நாடு, ஈரோடு மாவட்டத்தில் வசித்து வருகிறேன். கல்வியியல் கல்லூரி பேராசிரியராக பணிபுரிகிறேன். ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன் விக்கிப்பீடியா பற்றி நீச்சல்காரன் ஐயா மூலம் அறிந்து கொண்டேன். அப்போது சிறு சிறு தொகுப்பு மட்டும் பயிற்சி பெற்று செய்தேன். அதன் பிறகு சூழல் காரணமாக தொடர முடியவில்லை. தற்போது III-H மூலம் மீண்டும் விக்கிப்பீடியா பற்றி 45 கோடைக்கால ஆன்லைன் பயிற்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது இதன் மீண்டும் விக்கிப்பீடியா தொகுப்பு பற்றி மீண்டும் துவங்கியது. எனக்கு இத்தளத்தின் தொகுப்பு பணியில் அனுபவம் குறைவு. இருப்பினும் சில தொகுப்புகள் அடிப்படையில் பிழைகள் இல்லாமல் செய்துவிட்டேன். இருப்பினும் தொழில்நுட்ப கட்டமைப்பு முழுமையாக செய்யமுடியவில்லை. தங்களின் வழிகாட்டுதல்களை பெற ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி. மின்னஞ்சல்: ersanthanamma@gmail.com ihw9n7c4mxd5gxyml35p4ps69d0n9mn 1949120 1949119 2026-06-24T22:31:54Z சந்தானம் க 7674 1949120 wikitext text/x-wiki வணக்கம் ஐயா, நான் தமிழ்நாடு, ஈரோடு மாவட்டத்தில் வசித்து வருகிறேன். கல்வியியல் கல்லூரி பேராசிரியராக பணிபுரிகிறேன். ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன் விக்கிப்பீடியா பற்றி நீச்சல்காரன் ஐயா மூலம் அறிந்து கொண்டேன். அப்போது சிறு சிறு தொகுப்பு மட்டும் பயிற்சி பெற்று செய்தேன். அதன் பிறகு சூழல் காரணமாக தொடர முடியவில்லை. தற்போது III-H மூலம் மீண்டும் விக்கிப்பீடியா பற்றி 45 நாட்கள் கோடைக்கால ஆன்லைன் பயிற்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது இதன் மீண்டும் விக்கிப்பீடியா தொகுப்பு பற்றி மீண்டும் துவங்கியது. எனக்கு இத்தளத்தின் தொகுப்பு பணியில் அனுபவம் குறைவு. இருப்பினும் சில தொகுப்புகள் அடிப்படையில் பிழைகள் இல்லாமல் செய்துவிட்டேன். இருப்பினும் தொழில்நுட்ப கட்டமைப்பு முழுமையாக செய்யமுடியவில்லை. தங்களின் வழிகாட்டுதல்களை பெற ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி. மின்னஞ்சல்: ersanthanamma@gmail.com 95d5b52lngpob3kupcork6gaf6l38pe 1949121 1949120 2026-06-24T22:32:45Z சந்தானம் க 7674 1949121 wikitext text/x-wiki வணக்கம் ஐயா, நான் தமிழ்நாடு, ஈரோடு மாவட்டத்தில் வசித்து வருகிறேன். கல்வியியல் கல்லூரி பேராசிரியராக பணிபுரிகிறேன். ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன் விக்கிப்பீடியா பற்றி நீச்சல்காரன் ஐயா மூலம் அறிந்து கொண்டேன். அப்போது சிறு சிறு தொகுப்பு மட்டும் பயிற்சி பெற்று செய்தேன். அதன் பிறகு சூழல் காரணமாக தொடர முடியவில்லை. தற்போது III-H மூலம் மீண்டும் விக்கிப்பீடியா பற்றி 45 நாட்கள் கோடைக்கால இணைய வழி பயிற்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது இதன் மூலம் மீண்டும் விக்கிப்பீடியா தொகுப்பு பற்றி மீண்டும் துவங்கியது. எனக்கு இத்தளத்தின் தொகுப்பு பணியில் அனுபவம் குறைவு. இருப்பினும் சில தொகுப்புகள் அடிப்படையில் பிழைகள் இல்லாமல் செய்துவிட்டேன். இருப்பினும் தொழில்நுட்ப கட்டமைப்பு முழுமையாக செய்யமுடியவில்லை. தங்களின் வழிகாட்டுதல்களை பெற ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி. மின்னஞ்சல்: ersanthanamma@gmail.com b17pivutr56abayr84f88k4jj9u67ef பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/491 250 647570 1949123 2026-06-24T23:00:55Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949123 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||படிக புலக்‌ கோட்பாடு 469}}</noinclude>{{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 491 |bSize = 450 |cWidth = 415 |cHeight = 505 |oTop = 58 |oLeft = 5 |Location = center}}{{nop}}<noinclude></noinclude> 54aead3nau71ee32tn94etar3yqwzxx பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/492 250 647571 1949124 2026-06-24T23:34:55Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949124 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|470 படிகப்‌ புலக்‌ கோட்பாடு}}</noinclude>வரிசை அயனிகளுக்கும்‌ தனித் தனியே ஒரே வகை வரை படங்கள்‌ பெறப் பட்டுள்ளன. ஆய்வு வழியாக அறியப் பட்டுள்ள நீரேற்ற வெப்பங்களிலிருந்து படிகப் புல நிலையாக்க ஆற்றலைக்‌ கழித்துப்‌ பெறப் படும்‌ மதிப்புகளை அணு எண்களின்‌ சார்பலனாக வரைந்தால்,‌ வரை படம்‌ நேர்கோடாகிறது. இதிலிருந்து CFSE இன்‌ தோற்றம்‌ புலனாகிறது. AB₂O₄ என்னும்‌ பொது வாய்ப்‌பாடு கொண்ட சில சேர்மங்கள்,‌ பொது ஸ்பினல்‌ (normal spinel), மாறுபட்ட ஸ்பினல்‌ (inverse spinel) <!---- See:https://en.wikipedia.org/wiki/Spinel_group----> எனும்‌ படிக அமைப்புகளைக்‌ கொண்டுள்ளன. ஸ்பினல்களில்‌ எண்முகி, நான்முகி என இரு வகை இருக்கைகளும்‌ உள்ளன. இவ்விரு வகை ஸ்பினல்களிலும்‌ எண்முகி, நான்முகி இருக்கைகளில்‌ அயனி அமர்வுகள்‌ வேறுபடுகின்றன. Mn(Il) ஐ உள்ளடக்கிய Mn(II), Fe(II)–உள்ளடக்கிய FeCr₂O₄(II) இரண்டிலும்‌ உலோக அயனிகளாக Mn(II), Fe(II) ஆகியவற்றில்‌ ஐந்து இரட்டை யாகாத, தனித்த எலெக்ட்ரான்கள்‌ உள்ளன. இருப்பினும்‌, சாதாரண ஸ்பினலாகவும்‌, மாறுபட்ட ஸ்பினலாகவும்‌ உள்ளன. படிகப்‌ புலக்‌ கோட்பாட்டின்‌ அடிப்படையில்‌ வருவிக்கப்பட்ட, அயனிப்‌ பங்கீட்டு நிலையும்‌ ஒத்திருக்கும்‌. சில அணைவுகளில்‌ படிகப்‌ புலக்‌ கோட்பாடுக்குப்‌ புறம்பாக, ஆய்வு முடிவுகள்‌ அமைவதுண்டு, எடுத்துக் காட்டாக, படிகப் புலக்‌ கொள்கையின்‌ அடிப்படையில்‌, Ni(II) நான்முகியை விட, எண்முகியையே நாடும்‌ என்று கூறப் படினும்‌, <math display=inline>NiCl_4^{2-}, NiBr_4^{2-}, NiI_4^{2-}</math> அயனிகள்‌, நான்முகி வடிவில்‌ நிலைத்துள்ளன என்பது உண்மையாகும்‌. அணைவுகளுள்‌ ஆறு ஈனிகளைக்‌ கொண்டன யாவும்‌, வடிவங்‌ குலைக்கப் பட்ட எண்முகிகளாகும்‌. d⁰, d¹, d⁴, d⁵, d⁷ என ஓர்‌ எலெக்ட்ரான்களுக்கு, இரண்டு இருக்கைகளில்‌ (எலெக்ட்‌ரான்‌ மண்டலங்களில்‌) சம வாய்ப்புத்‌ தோன்றக் கூடிய அயனிகள்‌ யாவற்றிலும்,‌ ஆறீனி அமைப்புகளில்‌ எண்முகியின்‌ மூன்று அச்சுகளில்‌ ஒன்றின்‌ நீள வாக்கில்‌, சற்றே நீட்டியோ, சுருக்கமோ காணப் படும்‌. இதனை ஜான்‌–டெல்லர்‌ உருக் குலைவு (distortion) என்பர்‌. எடுத்துக் காட்‌டாக, அயனியின்‌ எலெக்ட்ரான்‌ அமைப்புக்கு இரு சம வாய்ப்புகள்‌ உள்ளன. சான்றாக, <math display=inline>Cu^{2+}</math> அயனியின்‌ எலெக்ட்ரான்‌ அமைப்புக்கு இரு சம வாய்ப்புகள்‌ உள்ளன. அவை <math display=inline>tag^6d^2x^2 - y^2dz^2t_6^2g^6dx^2 - y^2d^2z^2</math> சான்றாக, அயனியின்‌ எலெக்ட்ரான்‌ அமைப்புக்கு இரு சம வாய்ப்புகள்‌ உள்ளன. அவை இதன்‌ விளைவாக <math display=inline>d_{x^2-y^2}, d_{z^2}</math> ஆகிய இரண்டு எலெக்ட்ரான்‌ மண்டலங்களும்‌ வேறுபடுகின்றன. Z அச்சில்‌ நீட்சியும்,‌ XY தளத்தில்‌ குறுக்கமும்‌ அல்லது நேர் மாறான அமைப்பும்‌ தோன்றும்‌. இந்நிகழ்ச்சியை விளக்குவதற்குப்‌ படிகப் புல நிலையாற்றலுடன்‌ மேலும்‌ ஓர்‌ ஆற்றல்‌ சேர்க்கப் பட வேண்டும்‌ (6Dq + ΔE) வடிவக்‌ குலைவு, நீட்சியினால்‌ நிகழுமா, சுருக்கத்தினால்‌ நிகழுமா என்பதைப்‌ படிகப்‌ புலக்‌ கொள்கையால்‌ கண்டறிய முடிவதில்லை. இணைதிறன்‌ பிணைப்புக்‌ கோட்பாட்டால்‌ தீர்வு காண முடியாத பல சிக்கல்களுக்குப்‌ படிகப் புலக்‌ கோட்பாடு தீர்வு கண்டுள்ளது. எடுத்துக் காட்டாக, அயனி Pt<sup>4+</sup> எண்முகி யாகவும்‌, Pt<sup>2+</sup> அயன்‌ நான்முகியாக அமையாமல்,‌ சம தளச்‌ சதுரமாகவும்‌ அணைவுகளைக்‌ கொண்டிருப்பதன்‌ காரணத்தைப்‌ படிகப்‌ புலக்‌ கோட்பாடு தெளிவாக விளக்குகிறது. எனினும்‌, உறிஞ்சும்‌ வகை நிற மாலை போல, ஆய்வு வழி முடிவுகளுக்குத்‌ துல்லியமான விளக்கங்களை இக்கோட்பாட்டால்‌ தர இயலவில்லை. நிற மாலை வேதி வரிசையின்‌ தோற்றுவாயையும்‌, இக்கோட்பாட்டினால்‌ கண்டு பிடிக்க முடியவில்லை. இக்குறைபாடுகள்‌ யாவற்றிற்கும்‌ காரணம்,‌ இக்கோட்பாடு ஈனிகளை மின்னேற்றப்‌ புள்ளிகளாகக்‌ (point charges) கருதுவதேயன்றி, அவற்றுக்கும்‌ உள்ளமைப்புகள்‌ உள்ளன என்னும்‌ உண்மையைப்‌ புறக்கணிக்கிறது. அயனி–ஈனிப்‌ பிணைப்பு ஒரு முழுமையான அயனி வகைப்‌ பிணைப்பு என்னும்‌ எளிய, ஆனால்‌ ஆய்வு உண்மைக்குப் புறம்பான, தற்கோள்‌ இக்கோட்பாட்டைச்‌ சிக்கலாக்குகிறது. எளிதில்‌ புரிந்து கொள்ள முடியாத, சிக்கலான உள்பொருளைத்‌ தரும்‌ (interpretation-) மூலக் கூறு எலெக்ட்ரான்‌ மண்டலக்‌ கொள்கையில்‌ ஒரு வகையாக மட்டுமே, படிகப்‌ புலக்‌ கோட்பாடு கருதப் படத் தக்கது. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 492 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 335 |oTop = 775 |oLeft = 482 |Location = center}} {{nop}}<noinclude></noinclude> mjv9188ashb1tiy794r8i02qeotjzjd பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள் 14 647572 1949143 2026-06-25T02:48:19Z Info-farmer 232 [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] 1949143 wikitext text/x-wiki [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] bzlc3u85k0wci56mc8dwftqy9tzj5ca 1949161 1949143 2026-06-25T03:21:59Z Info-farmer 232 added [[Category:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]] using [[Help:Gadget-HotCat|HotCat]] 1949161 wikitext text/x-wiki [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:சிறுகதைகளுள்ள அட்டவணைகள்]] 2re8xl058z704h1pjqazo50cgo0ai5d பகுப்பு:அண்ணாதுரையின் கட்டுரை அட்டவணைகள் 14 647573 1949145 2026-06-25T02:52:09Z Info-farmer 232 + தொடக்கம் 1949145 wikitext text/x-wiki [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] bzlc3u85k0wci56mc8dwftqy9tzj5ca பகுப்பு:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள் 14 647574 1949147 2026-06-25T02:54:20Z Info-farmer 232 "[[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]]"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949147 wikitext text/x-wiki [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] bzlc3u85k0wci56mc8dwftqy9tzj5ca 1949149 1949147 2026-06-25T02:56:15Z Info-farmer 232 Info-farmer, [[பகுப்பு:அண்ணாதுரையின் பேருரை அட்டவணைகள்]] பக்கத்தை [[பகுப்பு:அண்ணாதுரையின் சொற்பொழிவு அட்டவணைகள்]] என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: பொருத்தமான பெயர் 1949147 wikitext text/x-wiki [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] bzlc3u85k0wci56mc8dwftqy9tzj5ca வாழ்வியற் களஞ்சியம் 4/உடந்தை 0 647575 1949164 2026-06-25T03:49:30Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உடந்தை | previous = [[../உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌/]] | next = ../உடம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949164 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உடந்தை | previous = [[../உட்ரோ வில்சனின்‌ பதினான்கு கோட்‌பாடுகள்‌/]] | next = [[../உடம்படு புணர்த்தல்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="774" to="775" fromsection="உடந்தை" tosection="உடந்தை" /> mripcuk77sgyinq5bollh22aotqkhaw வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படு புணர்த்தல் 0 647576 1949165 2026-06-25T03:51:32Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உடம்படு புணர்த்தல் | previous = [[../உடந்தை/]] | next = [[../உடம்படுமெய்/]] | notes = }} <pages index="..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949165 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உடம்படு புணர்த்தல் | previous = [[../உடந்தை/]] | next = [[../உடம்படுமெய்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="775" to="775" fromsection="உடம்படு புணர்த்தல்" tosection="உடம்படு புணர்த்தல்" /> 6bw68ipjabjho0ls4zdlyh1uop3bylc வாழ்வியற் களஞ்சியம் 4/உடம்படுமெய் 0 647577 1949166 2026-06-25T04:14:30Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உடம்படுமெய் | previous = [[../உடம்படு புணர்த்தல்/]] | next = [[../உடல்/]] | notes = }} <pages index="வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949166 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உடம்படுமெய் | previous = [[../உடம்படு புணர்த்தல்/]] | next = [[../உடல்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="775" to="776" fromsection="உடம்படுமெய்" tosection="உடம்படுமெய்" /> qfsvu4ji1zjcmq89shfm24q55pz0viz வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் 0 647578 1949167 2026-06-25T04:19:35Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உடல் | previous = [[../உடம்படுமெய்/]] | next = [[../உடல் ஊனமுற்றோர் நலம்/]] | notes = }} <pages index="வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949167 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உடல் | previous = [[../உடம்படுமெய்/]] | next = [[../உடல் ஊனமுற்றோர் நலம்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="776" to="776" fromsection="உடல்" tosection="உடல்" /> fs7h7mkhjjlokczdd0to1i3lt5r7rft பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/65 250 647579 1949168 2026-06-25T04:22:39Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949168 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{c|{{x-larger|'''இடஒதுக்கீட்டுக்கு - சட்டத் திருத்தம் வரட்டும்!'''}}}} {{li|அ|2em}}ரசியல் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவதற்கான சட்ட ஆணையம் ஒன்றை பா.ஜ.க. அரசு அமைத்தபோது, அந்த ஆணையத்தின் மீது நம்பிக்கை நமக்கு ஏற்படவில்லை! மதச்சார்பின்மையைக் குலைப்பதற்கான. சதியாகவே நாம் சந்தேகித்தோம்! அரசியல் சட்டங்கள் திருத்தப்பட வேண்டியதுதான் என்றாலும், அந்தத் திருத்தம் எந்தக் கண்ணோட்டத்தில் இருக்கும் என்ற கேள்விக்கு. விடை தேட முடியாமல் இருந்தது. இப்போது, ஆணையத்தின் பரிந்துரைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பரிந்துரைகள் பலவும் விவாதிக்கப்பட்டு முடிவுக்கு வர வேண்டியவைகளாக இருந்தாலும், இடஒதுக்கீடு என்ற சமூக நீதிக் கோட்பாடுகள் பற்றி தரப்பட்டுள்ள பரிந்துரைகள், உண்மையிலே பாராட்டி வரவேற்கப்பட வேண்டியவைகளாகவே இருக்கின்றன! நாம் அச்சப்பட்டவாறு, ஆணையம் செயல்படவில்லை என்பது மகிழ்ச்சியைத் தருகிறது! ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் தம்பதியர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தனி ஒதுக்கீடு, அவர்களை ஜாதியற்றோர் என்ற பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கருத்து; நீதித்துறையில் தாழ்த்தப்பட்டோர். பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவம்; பொதுத்துறையிலிருந்து தனியார் மயமாக்கப்படும் நிறுவனங்களில், ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை அமுல் செய்தல் போன்ற பரிந்துரைகளை ஆணையம் முன் வைத்துள்ளது. தனியார் துறைகளில் தாழ்த்தப்பட்டோருக்கும் - பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை, வலிமை அடைந்து வரும் காலகட்டத்தில், இந்தப் பரிந்துரை வெளி வந்திருப்பது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தப் பரிந்துரைகளை மக்கள் மன்றத்தில் வைத்து, விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியம். {{nop}}<noinclude>{{nop}}{{rv|63 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''63'''}}}}|{{left|{{larger|'''63'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> skp54blt9jin797als8neuejgqkrtbk பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/66 250 647580 1949169 2026-06-25T04:30:30Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949169 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>மத்திய அரசு நிறுவனங்கள் பலவும் வேகம் வேகமாக, தனியார் முதலீட்டுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவதால், இடஒதுக்கீடுகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன! அமெரிக்காவில் எல்லாமுமே தனியார் மயம்தான்! அங்கே, பல்கலைக் கழகங்களிலிருந்து, தொழிற்சாலைகள் வரை, கறுப்பர் இனத்தவருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வருகிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்!. கல்வி வேலை வாய்ப்புகள் என்று மட்டுமில்லாது, தொழில்துறை உரிமம், போன்ற பெருளாதார தொடர்பான துறைகளுக்கும் ஒதுக்கீடுகள் விரிவாக்கப்பட வேண்டும். இப்போது, இந்தியாவில் தொழில்துறை பார்ப்பன பனியாக்களின் ஆதிக்கத்தில்தான் இருந்து வருகிறது. இவர்களோடு பன்னாட்டு நிறுவனங்களும் சேர்ந்து கொண்டு விட்டன! தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு. இந்நிறுவனங்களில் வாய்ப்புகள் மறுக்கப் படுவதோடு, அடிமட்டத்தில் உள்ள கடும் உடல் உழைப்பு வேலைகள் மட்டுமே, ஒதுக்கப் படுகின்றன. அதுவும் வேறு யாரும் அந்த வேலைகளைச் செய்ய முன்வராத காரணத்தால்! எனவேதான், தனியார் துறைகளில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி 'சம்பூகன் சமூகநீதிப்பயணம்' என்ற நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தையும், மாவட்டத் தலைநகர்களில் கருத்தரங்கு களையும் நடத்த ‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ திட்டமிட்டுள்ளது. இந்தக் கோரிக்கைக்கு வலிமை சேர்க்கும் வகையில் சட்டத்திருத்த ஆணையத்தின் பரிந்துரைகள் வெளிவந்திருக்கின்றன! சட்டத்திருத்தம் செய்வதற்கு - நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் தேசிய ஜனநாயக முன்னணிக்கு இல்லை என்பதால், இந்தப் பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டு விடும் என்று சில பார்ப்பன ஏடுகள் எழுதி வருகின்றன. இது உள்நோக்கம் கொண்ட விஷமப் பிரச்சாரமாகும்! இடஒதுக்கீட்டைக் கொண்டு வர செய்யப்படும் சட்டத் திருத்தத்தை, பெரும்பாலான எதிர்க் கட்சிகள் ஆதரிக்கவே செய்யும்; இதில் சந்தேக மில்லை . வாஜ்பாய் ஆட்சி, எதிர்க் கட்சிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்ட 'பொடோ' சட்டத்தை இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி சட்டத்தை நிறைவேற்றும் போது, எதிர்க்கட்சிகள் ஆதரிக்கும் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர எந்தத் தயக்கமும் காட்ட வேண்டிய அவசியமில்லை! எனவே, வாஜ்பாய் ஆட்சி நாணயமாக செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தேசிய ஐனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. போன்ற தமிழ்நாட்டு கட்சிகளும், இந்தப் பிரச்சனையில் வாஜ்பாய் ஆட்சிக்கு அழுத்தம் தரவேண்டியது அவசியமாகும். 'பொடோ வுக்கு கை தூக்கிவிட்டு, சமூகத்திற்கு கைகளைக் கட்டிக் கொள்ளக்கூடாது. அல்லவா? {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 11.04.2002}}<noinclude>{{nop}}{{rv|64 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''64'''}}}}|{{left|{{larger|'''64'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> nqc1657u3cnns6mesoptl99ctjxlx8z பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/27 250 647581 1949170 2026-06-25T04:31:42Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949170 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>என்றாலும், தமிழகம் வந்தபோது இந்திராவுக்குக் கருப்புக் கொடி காட்டிய கட்சிகள் தி.மு.க.வும், திராவிடர் கழகமும்தான் இந்திராவுக்குக் கருப்புக் கொடி காட்டும் கிளர்ச்சியை நடத்த முதலில் தி.மு.க. தயங்கியபோது, திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார்தான் முதலில் போராட்டத்தை அறிவித்தார். பிறகு தி.மு.க.வும் போராட்டத்தை அறிவித்தது. அ.தி.மு.க. ஆட்சியின் காவல் துறை, கருப்புக் கொடி காட்ட வந்த தி.க. வினரையும், தி.மு.க.வினரையும் கடுமையாகத் தாக்கியது. பல திராவிடர் கழகத் தோழர்கள் படுகாயமடைந்தனர். கிண்டி அருசே நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீனன், பாபு என்ற இரண்டு தி.மு.க. தோழர்கள் உடயிரிழந்தனர். 'பார்ப்பன இந்திராவே திரும்பிப் போ' என்று 'விடுதலை' ஏடு எழுதியது. சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இலஞ்ச ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு தேர்தலில் நிற்க முடியாமல் சட்டத் தடைகளைச் சந்திக்க வேண்டிய நிலையில் திரு. வீரமணி போன்றவர்கள் தங்கள் குரலை மாற்றிக் கொண்டு, ஜெயலலிதா ஏன் தேர்தலில் நிற்கக் கூடாது என்று எழுதியும், பேசியும் வருகிறார்கள். பார்ப்பன ஜெயலலிதாவைக் காப்பாற்ற சட்டத்தின் சந்து பொந்துகளில், ஏதாவது ஓட்டை இருக்காதா என்று துருவித் துருவித் தேடி வருகிறார்கள். இத்தனைக்கும் இந்திரா காந்தி மீதான வழக்கின் முதன்மையான குற்றச்சாட்டு அதிகார முறைகேடு, ஜெயலலிதா மீதான குற்றச் சாட்டோ அதைவிட மோசமான ஊழல் ஊழல் என்பது ஒரு சமூகப் பிரச்சினை என்றும், சமூகத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டாலொழிய ஊழலை ஒழித்துவிட முடியாது என்றும் சிலர் வாதிடுகிறார்கள். இந்த நோக்கத்தோடுதான் ஊழல் தடுப்புச் சட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் சில கடுமையான பிரிவுகள், சமூகத்தில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, தங்களிடம் சட்டம் நெருங்கவே முடியாது என்ற இறுமாப்புடனிருந்த தலைவர்களை, உயர் அதிகாரிகளைத் தண்டிக்கவும் செய்திருக்கிறது. இந்தியாவின் பிரதமராக இருந்த நரசிம்மராவ்கூட, இந்தச் சட்டங்களால் தண்டிக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் பல உயரதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட்டு, பொது வாழ்க்கையில் நேர்மையும், பொது ஒழுக்கமும் செழித்தோங்க வேண்டும் என்றே சமுதாய மாற்றத்தில் நம்பிக்கைக் கொண்ட எவருமே விரும்புவர். ஆனால், இப்போது ஜெயலலிதா பிரச்சினையில் என்ன நடக்கிறது? சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து கொண்டு வாதம் செய்வதைத்<noinclude>{{nop}}{{rv|25 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''25'''}}}}|{{left|{{larger|'''25'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> oqnbglbj7m32xpe2srxwyehg38w7jor வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் ஊனமுற்றோர் நலம் 0 647582 1949181 2026-06-25T04:57:52Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உடல் ஊனமுற்றோர் நலம் | previous = [[../உடல்/]] | next = [[../உடல்சார் மானிடவியல்/]] | notes =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949181 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உடல் ஊனமுற்றோர் நலம் | previous = [[../உடல்/]] | next = [[../உடல்சார் மானிடவியல்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="776" to="778" fromsection="உடல் ஊனமுற்றோர் நலம்" tosection="உடல் ஊனமுற்றோர் நலம்" /> pu7zmqmorpw58d70apz7ma07y07qznk வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல் 0 647583 1949183 2026-06-25T05:01:31Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உடல்சார் மானிடவியல் | previous = [[../உடல் ஊனமுற்றோர் நலம்/]] | next = ../உடல் நலக் கல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949183 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உடல்சார் மானிடவியல் | previous = [[../உடல் ஊனமுற்றோர் நலம்/]] | next = [[../உடல் நலக் கல்வி/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="778" to="786" fromsection="உடல்சார் மானிடவியல்" tosection="உடல்சார் மானிடவியல்" /> 22pvwgtut5pgq6fnvkyp70p94p3pqae வாழ்வியற் களஞ்சியம் 4/உடல் நலக் கல்வி 0 647584 1949187 2026-06-25T05:11:07Z Booradleyp1 1964 "{{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உடல் நலக் கல்வி | previous = [[../உடல்சார் மானிடவியல்/]] | next = ../உடலியங்கியல்சார்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949187 wikitext text/x-wiki {{header | title = [[../]] | author = தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | translator = | section = உடல் நலக் கல்வி | previous = [[../உடல்சார் மானிடவியல்/]] | next = [[../உடலியங்கியல்சார் மானிடலியல்/]] | notes = }} <pages index="வாழ்வியற் களஞ்சியம் 4.pdf" from="786" to="788" fromsection="உடல் நலக் கல்வி" tosection="உடல் நலக் கல்வி" /> 5mn08yjoonjfhm9erkq79i3ha36qje8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/251 250 647585 1949188 2026-06-25T05:47:53Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிலையையும் இகரம் முன்னிலை நிலையையும் உகரம் ஏனை நிலைகளையும் உணர்த்தி வரும். சுட்டிடைச் சொற்கள் மூன்றும் செய்யுள் வழக்கின் கண் ஆ, ஈ, ஊ என..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949188 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுட்டுப்பெயர்|223|சுட்டுப்பெயர்}}</noinclude>நிலையையும் இகரம் முன்னிலை நிலையையும் உகரம் ஏனை நிலைகளையும் உணர்த்தி வரும். சுட்டிடைச் சொற்கள் மூன்றும் செய்யுள் வழக்கின் கண் ஆ, ஈ, ஊ என நெட்டெழுத்தாக நீண்டும், அன்றி இன்றி உன்றி என இகர ஈறாகத் திரிந்தும் வரும். இம்மரபுகளை ‘நீட வருதல் செய்யுளுள் உரித்தே’ (தொல்-உயிர்மயங்-6) என்னும் அன்றியனைத்தும் பெயர்ப் பயனிலையே (தொல்-வேற்-5) என உடம்பொடு புணர்த்தும் தொல்காப்பியம் கூறும். சுட்டிடைச் சொற்கள் ஐம்பாற் பொருள்களை உணர்த்தும் இறுதி நிலைகளொடு கூடி அவன் இவன் உவன், அவள் இவள் உவள், அவர் இவர் உவர், அது இது உது, அஃது இஃது உஃது, அவை இவை உவை, அவ் இவ் உவ் என வருங்கால் அவை சுட்டுப்பெயர் எனப்படும். முற்றியலுகரம் குற்றியலுகரம் என்னும் வகையான் அஃறிணை ஒருமைச் சுட்டுப்பெயர் அது எனவும், அஃது எனவும் இருவகையாயிற்று. அஃறிணைப் பன்மைச் சுட்டுப் பெயர் அவை என்றும் அவ் என்றும் இருவகையானமைக்குக் காரணம் புணர்ச்சி வேறுபாடுகளேயாகும். சுட்டிடைச் சொற்கள் இடத்தையும், பொருள் நிலையையும் காலத்தையும் உணர்த்துதலைத் தமக்குப் பொருளாகக் கொண்டவையாதலின் அவை ஐம்பாற் பெயர்களாக ஆக்கம் பெற்று வருதலேயன்றி இடம் முதலியவற்றை உணர்த்தும் பெயராகவும் வரும். அங்கு இங்கு உங்கு என்பவை இடப்பெயர்களாகும். இவை ஆங்கு ஈங்கு ஊங்கு என நீண்டும் வரும். செய்யுள் வழக்கின்கண் ஆன், ஈன், ஊன் என வரும் நெடிலாகிய சுட்டுகளின் அடிப்படையில் ஆண்டு ஈண்டு ஊண்டு எனவும் இடப்பெயர்கள் வரும். இவை ஆண்டை ஈண்டை ஊண்டை என ஐகாரச் சாரியை பெற்றும் வரும். அதோளி இதோளி உதோளி என இடமுணர்த்திய சுட்டுப்பெயர்கள் முற்காலத்தில் வழங்கப்பெற்றுப் பின்னர் வழக்கிறந்தன என்பார் ஒரு சாரார். ‘ஈதோளி’ என்னும் சொல் கலித்தொகையில் காணப்படுகின்றது. அன்னன், அள்னள், அன்னர், அன்னது, அன்ன என்பவை தகவினைச் சுட்டி வரும் சுட்டுப்பெயர்களாம். அன்னன் இன்னன் முதலிய உயர்திணைப் பெயர்கள் அன்னான் அன்னாள் அன்னார் என இறுதி நீண்டும் வரும். இவை பயனிலையாய் முடிக்குஞ் சொல்லாக வருமிடத்து இடைச் சொல்லடியாகப் பிறந்த குறிப்பு வினைகளாம். பொன்னன்னன் திருவன்னள் என்பவை உவம இடைச்சொல்லடியாகப் பிறந்த குறிப்பு வினைகளாகும். அவ்விடத்தான் இவ்விடத்தான் என்னும் பொருளில் அன்னன், இன்னன் என்பவைவரின் அவை குறிப்புப் பெயர்களாம். குறிப்பு வினைகள் குறிப்பு வினையாலணையும் பெயர்களாகவும் வரும், அன்னன் அன்னான் என வருவனற்றைச் ‘சுட்டு முதலாகிய அன்னும் ஆனும்’ (தொல்-பெயர்-9) எனத் தொல்காப்பியம் கூறும். அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், ஆங்ஙனம் ஈங்ஙனம், ஊங்ஙனம் என்பவை தன்மை நிலையைச் சுட்டிவரும் பெயர்களாகும். இவற்றுள் ஆங்ஙனம் முதலியவை ஆங்கனம், ஈங்கனம், ஊங்கனம் என்றேவரல் வேண்டும் என்பார் ஒருசாரார். அதற்கு அவர் கூறும் காரணம் நெட்டெழுத்தின் பின்வரும் மெல்லெழுத்து இரட்டுதல் மரபில்லை என்பதாகும். ஒரு சாரார், அங்கு+அனம், இங்கு+அனம் என்பவையே பிரிப்பப் பிரியா ஒருசொற் புணர்ச்சியாய் அங்ஙனம் இங்ஙனம் என வந்தன என்றும், அங்கு, இங்கு என்பவை ஆங்கு. ஈங்கு என நீண்டமை போல அங்ஙனம் இங்ஙனம் என்பவையும் ஆங்ஙனம், ஈங்ஙனம் என நீளுதல் வழுவாகாது என்றும் கூறுவர். இனி வழக்கின்கண் அங்ஙனம் முதலியவற்றிற்கு ஈடாக அவண், இவண், உவண் என வழங்குபவை அவ்வண்ணம், இவ்வண்ணம் என்பவற்றின் மருஉவாகும். அன்னணம், இன்னணம் என வருவனவும் மரூஉக்களேயாகும். அன்று, இன்று, உன்று என்பவை காலமுணர்த்தி வரும் கட்டுப் பெயர்களாகும். இவை ஐகாரச் சாரியை பெற்று மெல்லொற்று வல்றொத்றால் அற்றை, இற்றை, உற்றை எனவும் வல்லொற்றாகாமல் அன்றை இன்றை எனவும் வழங்கும். அம்மை, இம்மை, உம்மை என்பவை பிறவாறு பொருளுணர்த்தி வரும் சுட்டுப் பெயர்களாகும். இவை பெரும்பாலும் உலகையும் மக்கட் பிறவி நிலையையும் உணர்த்தி வரும். (‘இம்மைச் செய்தது யானறி நல்வினை உம்மைப் பயன்கொல்-சிலப் அடைக்). மேற்கூறிய சுட்டுப் பெயர்களுள் உகரத்தினடியாகப் பிறந்தவை பயின்றுவாரா. அப்பொருள் இப்பொருள் என்றாற்போலப் பெயர்ச் சொற்களைச் சார்ந்து வரும் சுட்டிடைச் சொல்லைப் புறச்சுட்டு என்றும் அவன் அவள் என்றாற் போலச் சுட்டுப் பெயர்களின் முதனிலையாக வரும் கட்டெழுத்தினை அகச்சுட்டு என்றும் வழங்கும் வழக்கு உரையாசிரியன்மாரால் ஏற்பட்டதாகும். இவ்வழக்குப் பிற்கால இலக்கண நூல்களிலும் பாட நூல்களிலும் இடம் பெறுவதாயிற்று.{{nop}}<noinclude></noinclude> 41hr6jwj2c8gmcvlk30oxd37n0n6tlq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/252 250 647586 1949189 2026-06-25T06:04:51Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இனி இருவகை வழக்கின் கண்ணும் எகரத்தை அடிப்படையாகக் கொண்டு பிறந்த எது எவை என்னும் வினாப்பெயர்கள் எதுவாயினும் தருக. எவை யாயினும் சொல்க எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949189 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுடுமண் உருவங்கள்|224|சுதந்திரக் கட்சி}}</noinclude>இனி இருவகை வழக்கின் கண்ணும் எகரத்தை அடிப்படையாகக் கொண்டு பிறந்த எது எவை என்னும் வினாப்பெயர்கள் எதுவாயினும் தருக. எவை யாயினும் சொல்க என்றாற் போல வரும் தொடர்களில் எது எவை என்பவை வினாப் பொருளைத் தாராமல் கருதப்படும் பொருளைச் சுட்டி நிற்றலின் அங்ஙனம் வரும் எகரத்தைச் சுட்டிடைச் சொல்லாகக் கொள்ளவேண்டும் என்றும், அம்முறைமையான் எது எவை என்பனவற்றைச் சுட்டுப் பெயராகக்கொள்ள வேண்டும் என்றும் ஒருசாரார் கூறுவர். ‘எதுவாயினும் தருக’, ‘எவையாயினும் சொல்க’ என்னும் தொடர்களில் வரும் ஆயிலும் என்பதற்குத் தரக் கருதுவது, சொல்லக் கருதுபவை என்பவை பொருளாதலின் அத்தொடர்கள், நீ கருதுவது எது அதனைத் தருக - நீ கருதுபவை எவை அவற்றைச் சொல்க எனவிரியும். ஆண்டு அத்தொடர்களுள் தொக்குநின்ற அதனை, அவற்றை என்பவை சுட்டுப்பொருள் தருவனவாகும். எனவே, எது எவை என்பன வினாப் பெயராகவே நின்றன என்பது இலக்கண நெறி என்பார் ஒருசாரார். எகரத்தைச் சுட்டு என இலக்கண தூவார் கூறிற்றினர்.{{Right|<b>ச.பா.</b>}} <section end="சுட்டுப்பெயர்"/> <section begin="சுடுமண் உருவங்கள்"/> {{dhr}} <b>சுடுமண் உருவங்கள்</b> களிமண்ணால் செய்யப்பட்டுச் சுடப்பட்ட உருவங்களைக் கொண்ட பொம்மைகளாகும். களிமண்ணை வார்ப்பில் அழுத்தி எடுத்துத் தேவையான உருவத்தைப் பெற்றபின் சுடுவார்கள். சில பொம்மைகளின் பகுதிகளைத் தனித்தனியே வார்ப்பில் அழுத்தி எடுத்து இணைத்துப் பின்னர்ச் சுடுவதும் உண்டு. இவை பளபளப்புத் தன்மை அற்றுக் காணப்படும். புதிய சுற்காலத்திலிருந்தே சுடுமண் பொம்மைகளை மனிதன் செய்யத் தொடங்கினான். இவை சுட்டபின் சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தைப் பெற்றிருக்கும். பெரும்பாலான சுடுமண் உருவங்கள் பயன்பாட்டிற்காகவே செய்யப்படும். இவற்றைச் செய்வது எளிதாகையால் எளிய மக்களும் பயன்படுத்தினர். சுடுமண் உருவங்கள் (Terracotta Figures) கிரேக்க நாட்டில் கி.மு.3000க்கு முன்பாகவே புழக்கத்தில் இருந்தன. இந்தியாவில் சுடுமண் உருவங்கள் சிந்துவெளி நாகரிகம் விளங்கிய இடங்களை அகழாய்வு செய்யப்பட்டபோது கிடைத்துள்ளன. தமிழகத்தில் சுடுமண் உருவம் செய்யும் வழக்கம் மிகப் பழங்காலத்திலேயே நிலவி வந்துள்ளது. சுடுமண் உருவம் பற்றிய குறிப்புகளைச் சங்க இலக்கிய நூல்களிற் காணலாம். அதனை அடுத்து வந்த காலத்தில் களிமண்ணால் செய்த சிறு தெய்வ உருவங்களை வழிபடும் வழக்கம் மக்களிடத்து இருந்ததென்பது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அகழாய்வுகளிலும் கள ஆய்வுகளிலும் கிடைத்துள்ள சுடுமண் உருவங்களால் உறுதிப்படுத்தப்படுகிறது. இக்காலத்திலும் கிராமிய தெய்வங்கள் சிலவும் வேண்டுதல் தெய்வங்களும் மண்ணால் செய்யப்படுதலைக் காணலாம். மணிமேகலை, பெருங்கதை போன்ற தமிழ் இலக்கியங்கள் மண்ணால் பொம்மைகள் செய்தமையைக் குறிப்பிட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் பனையகுளம் என்ற ஊரில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் திருவுருவம் தமிழகத்தில் கிடைக்கும் மிகப் பழமையான சுடுமண் உருவமாகக் கருதப்படுகிறது. பல்லவர் காலத்தைச் சார்ந்த சுடுமண் பாவைகள் கோவை மாவட்டம் போலுவாம்பட்டி என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்திலும் கிராமப்புறங்களில் உள்ள ஐயனார் கோவில்களில் மண்ணாலான குதிரைகளையும், வேண்டுதல் உருவங்களையும் காணலாம். மேலும், நவராத்திரி விழாவின்போது பொம்மைக் கொலுவைக்கும் வழக்கம் தமிழகத்தில் உள்ளது. கொலுவில் இடம்பெறும் தெய்வ உருவங்கள் பெரும்பாலானவை சுடுமண் பொம்மைகளாகும். சீனாவில் கல்லறைகளில் காணப்படும் நடன உருவங்களும் குதிரை உருவங்களும் சுடுமண் பொம்மைகளே ஆகும். அவை தாங்குக் (‘T’ang, கி.பி.7, 8-ஆம் நூற்றாண்டு) காலத்தைச் சார்ந்தவை. கிரேக்கத்தில் சுடுமண் பொம்மைகள் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. எட்ருசுக்கர்கள் காலத்தில் சுடுமண் பொம்மைகள் பெருமளவில் செய்யப்பட்டன. அவர்கள் மிகப்பெரிய அளவில் அவ்வுருவங்களைச் செய்தனர். உரோமானியர்களும் பளபளப்புத் தன்மையற்ற சுடுமண் பொம்மைகளைச் செய்தனர். சுடுமண் உருவங்கள் ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலத்திற்குப் பின்பு மிகுதியாகச் செய்யப்பட்டன.{{Right|<b>மா.செ.</b>}} <section end="சுடுமண் உருவங்கள்"/> <section begin="சுதந்திரக் கட்சி"/> {{dhr}} <b>சுதந்திரக் கட்சி</b>: இந்தியா சுதந்திரம் பெற்றபின் ஆளுங்கட்சியான காங்கிரசு சமநிலைக் (Socialist) கொள்கைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கியபொழுது, அதில் விருப்பம் இல்லாத செல்வர்கள், தொழில் அதிபர்கள் நிலக்கிழார்கள், முன்னாள் சிற்றரசர்கள் முதலியோர் காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்கவல்ல ஓர் அரசியல் கட்சியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். எம்.ஆர்.மசானி (M.R. Masani), கார்னிசிங்கு (Karni singh), செய்பால்சிங்கு (Jayapal singh), என்.சி.ரங்கா (N.G. Ranga), கே.எம்.முன்சி (K.M. Munshi) முதலியோர் அம்முயற்சியில் ஈடுபட்டனர். அதன் விளைவாக அவர்கள் 1959-ஆம் ஆண்டு<noinclude></noinclude> 6dgd3f4ggrsmpv8sd7f5kc4zdsbwcb3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/253 250 647587 1949190 2026-06-25T06:27:02Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 253 |bSize = 375 |cWidth = 120 |cHeight = 350 |oTop = 60 |oLeft = 22 |Location = center |Description = }} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 253 |bSize = 375 |cWidth = 138 |cHeight = 195 |oTop = 60 |oLeft =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949190 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுடுமண் உருவங்கள்|225|சுடுமண் உருவங்கள்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 253 |bSize = 375 |cWidth = 120 |cHeight = 350 |oTop = 60 |oLeft = 22 |Location = center |Description = }} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 253 |bSize = 375 |cWidth = 138 |cHeight = 195 |oTop = 60 |oLeft = 190 |Location = center |Description = }} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 253 |bSize = 375 |cWidth = 213 |cHeight = 135 |oTop = 270 |oLeft = 148 |Location = center |Description = }}<noinclude> <b>வா. க. 9 - 15</b></noinclude> 5sncefx3spt4qvyymcmpstmq36gjjo8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/254 250 647588 1949191 2026-06-25T06:39:19Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சென்னையில் இராசாசியின் தலைமையில் கூடி ஒரு புதுக் கட்சியை அமைத்தனர். அக்கட்சிக்குச் ‘சுதந்திரக்’ கட்சி எனப் பெயர் சூட்டினர். <b>அடிப்பட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949191 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுதந்திரக்கட்சி|226|சுதந்திரச்சிலை}}</noinclude>சென்னையில் இராசாசியின் தலைமையில் கூடி ஒரு புதுக் கட்சியை அமைத்தனர். அக்கட்சிக்குச் ‘சுதந்திரக்’ கட்சி எனப் பெயர் சூட்டினர். <b>அடிப்படைக் கொள்கைகள்</b>: சுதந்திரக் கட்சி வலது சாரிக் கொள்கைகளில் தீவிரப்பற்றுக் கொண்டிருந்தது. சமூகத்தில் தனிமனிதன்தான் முக்கியமானவன்; அவனுடைய ஆளுமையை வளர்க்க அவனுக்கு முழு உரிமை உண்டு. தன்முயற்சி வழியாகத்தான் அவன் தன்னுடைய ஆளுமையை வளர்க்க முடியும். சமூகத்தின் அறநெறிப் பாதுகாவலரான அரசு மக்களின் பொருளாதார வாழ்க்கையில் அடிக்கடி கட்டுப்பாடின்றித் தலையிடக்கூடாது; அப்படித் தலையிடுவது மக்களின் முயற்சியை அழித்துவிடும். அரசின் அதிகார வளர்ச்சி அதிகாரவர்க்கத் (Bureaucracy) தின் அதிகார வளர்ச்சிக்கு வழிகோலுகிறது. அவ்வதிகாரத்தை அவர்கள் தன்னலத்திற்காகப் பயன்படுத்துவதால் சமூக நலன் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சொத்து என்பது தனி மனிதன் முயற்சியினால் உண்டாவதாகும். எனவே, தனி மனித முயற்சி சிக்கு ஊக்கம் கொடுக்கத் தனியார் சொத்துரிமை இன்றியமையாத ஒன்றாகும். இவை அக்கட்சியின் அடிப்படைக் கொள்கைகளாகும். மேலும், கட்சியின் திட்டங்களில் சில பின்வருமாறு: தொழிலாளர்களின் அடிப்படைத் தேவையான உடை, உணவு, உறைவிடம் ஆகியவற்றை நிறைவு செய்து தொழிலாளர்களின் நலன் காக்கப்படும். வேளாண் மக்களின் பொருளாதார நிலையை படுத்த நீர்ப்பாசன வசதி, கடன் வசதி ஆகியவை விரிவுபடுத்தப்படும். சுயவேலை முயற்சியை ஊக்குவிக்கக் கருவிகள், மூலப்பொருள்கள் ஆகியவை வழங்கவும், கடன் வசதிகள் ஏற்படுத்தவும் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்வி, வேலை ஆகிய துறைகளில் தகுதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். சமூக நீதி, சமவாய்ப்பு, சட்டத்தின் ஆட்சி, சுதந்திரமான நீதித்துறை ஆகிய குறிக்கோள்களை அடையக் கட்சி அயராது உழைக்கும். பொருளாதாரத் துறையில் காத்தியின் பொறுப்பாண்மை அல்லது ‘தர்மகர்த்தா’ (Trusteeship) முறையைக் கட்சி பெரிதும் வலியுறுத்தியது. <b>அரசியலில் ஈடுபடுதல்</b>: சிறிது காலத்திற்குள் பல மாநிலக் கட்சிகள் சுதந்திரக் கட்சியில் இணைந்தன. அதன் விளைவாகக் கட்சி நன்கு பரவி, வளரத்தொடங்கியது. இது 1961-ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முதன்முதலாகப் போட்டியிட்டது. ஆனால், வெற்றி பெறவில்லை. இக்கட்சி 1967-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் வலுவான ஒரு எதிர்க்கட்சி நிலையைப் பெற்றதோடு ஓரிரு மாநிலங்களில் ஆட்சிக்கும் வந்தது. ஒரிசாவில் சன காங்கிரசுடன் (Jana Congress) இது சேர்ந்து கூட்டு அமைச்சரவையை அமைத்தது உட்கல் காங்கிரசுடன் (Utkal Congress ) சேர்ந்து மீண்டுமொரு கூட்டு அமைச்சரவையை அமைத்து 1972-ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தது. பின்னர் 1967-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் நாட்டில் தி.மு.க.வுடன் சேர்ந்து, அக்கட்சி ஆட்சியைப் பிடிக்கப் பெரிதும் உதவியது. இராசாசி உயிரோடு இருந்த வரையில் கட்சி ஓரளவு கட்டுப்பாட்டுடன் செயற்பட்டது. ஆனால், அவர் மறைவிற்குப்பின் கட்சி நலிவுறத் தொடங்கியது. செல்வர்களின் நலனைக் காப்பதற்குள்ள கட்சி என்ற கருத்து சுதந்திரக் கட்சியைப் பற்றி மக்களிடையே பரவலாக நிலவியதன் விளைவாக, காலப்போக்கில் அக்கட்சி மக்களின் ஆதரவை இழந்து இன்று இந்திய அரசியல் வானிருந்தே மறைந்துவிட்டது.{{Right|<b>சு.மு.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>Sadasivan, S.N.,</b> Party and Democracy in India, New Delhi: MaCraw-Hill-Publishing Company, Ltd., 1977. <section end="சுதந்திரக் கட்சி"/> <section begin="சுதந்திரச்சிலை"/> {{dhr}} <b>சுதந்திரச்சிலை</b> அமெரிக்க ஐக்கிய நாட்டில் நியூயார்க்குத் துறைமுகப் பகுதியில் இலியர்ட்டித் தீவில் (Liberty Island) உள்ள மிகப் பெரிய செப்புச் சிலை. சுதந்திரச் சிலையின் (Statue of Liberty) குழுப்பெயர் ‘உலகிற்கு சுதந்திரத்தைத் தெரிவித்தல்’ (Liberty Enlightening World) என்பதாகும். உலயின் மிகப்பெரும் சிலைகளுல் ஒன்றாகக் கருதப்படும் இச்சிலையைப் பிரான்சு, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு கி.பி. 1884-ஆம் ஆண்டு நட்பின் அடிப்படையிலும், அமெரிக்க மக்கள் சுதந்திரம் பெற்று மகிழ்ச்சியாக இருப்பதைத் தெரிவிக்கும் வகையிலும் அளித்தது. இச்சிலையை அமைப்பதற்குப் பிரான்சு நாட்டுமக்கள் 2,50,000 தாலர் அளித்தனர். அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள் இச்சிலையின் பீடப்பகுதியை அமைக்க 2,80,000 தாலர் அளித்தனர். இச்சிலையின் மாதிரி ஒன்று பாரிசில் சீன் (Scine) ஆற்றின் மேல் உள்ள பாலத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை பெருமிதத்துடன் நிற்கும் ஒரு பெண்ணின் சிலையாகும். மடிப்புகளுடன் கொண்ட ஆடை<noinclude></noinclude> iz7h64ij5yldm8tqimtrt6wgnrmy5mm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/307 250 647589 1949193 2026-06-25T06:47:06Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அவ்வாறு கூடும்போதெல்லாம் வரியுடன் கூட, தங்களுக்குள்ள குறைகளையும் மன்னரிடம் எடுத்துரைத்தார்கள், நாளடைவில் அம்முத்தரப்பினரும் கூடிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949193 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சட்டமன்றம்‌|281|சட்டமன்றம்‌}}</noinclude>அவ்வாறு கூடும்போதெல்லாம் வரியுடன் கூட, தங்களுக்குள்ள குறைகளையும் மன்னரிடம் எடுத்துரைத்தார்கள், நாளடைவில் அம்முத்தரப்பினரும் கூடிய இடம் சட்டமன்றமாயிற்று. இங்கிலாந்து நாட்டில் தொடக்க காலத்தில் ஒன்றாயிருந்த சடடமன்றம், பின்னர். 1. பொது மக்கள் அவை (House of commons); 2. பிரபுக்கள் அவை (House of Lords) என இரண்டாகப் பிரிந்தது. <b>பொது மக்கள் அவை:</b> இந்த அவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 630. இவர்கள் 21 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களால் ஓர் உறுப்பினர் தொகுதியினின்று தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களது பதவிக்காலம் பொதுவாக ஐந்து ஆண்டுகள். பித்து நிலையர், நொடிப்பு நிலையர், குற்றவாளியெனத் தீர்ப்புத் தண்டனை பெற்றவர்கள் அவையின் உறுப்பினராக ஆதல் இயலாது. அவையின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளெனினும் அதற்கு முன்னர், தேவையாயின் அரசர் (அல்லது அரசி) அவையைக் கலைத்துக் கட்டளை பிறப்பிக்கலாம். போர், நெருக்கடி நிலை போன்ற சமயங்களில், அவையின் ஆயுட்காலம் ஐந்தாண்டுகட்கு மேலும் நீடிக்கும். <b>பொதுமக்கள் அவையின் அலுவல்கள்: சட்டம் இயற்றுதல்:</b> பொது மக்கள் அவையின் மிக முக்கியமான பணி சட்டமியற்றுவதாகும். ஒவ்வொரு மசோதாவும் அரசரின் (அல்லது அரசியின்) ஒப்புதலுக்குச் செல்லுமுன் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட வேண்டுமென்றாலும், சட்டமியற்றும் முழு அதிகாரமும் பொது மக்கள் அவைக்கே உண்டு. சட்டம் இயற்றுவதில் ஐந்து நிலைகள் உள்ளன. அவை, 1. முதல் வாசிப்பு (First Reading); 2. இரண்டாம் வாசிப்பு (Second Reading); 3. குழுக்கூட்டம் (Committee Stage) 4. அறிக்கை நிலை (Report Stags); 5. மூன்றாம் வாசிப்பு (Third Reading) என்பனவாகும். <b>முதல் வாசிப்பு:</b> மசோதா அறிமுகமாகும் நிலை முதல் வாசிப்பு எனப்படும். இந்த நிலையில், அவையின் எழுத்தர் மசோதாவின் தலைப்பைப் படிக்க, அமைச்சர் அவையின் அனுமதியைப் பெற்று, விவாதம் ஏதுமின்றி, அதை அச்சடித்து, உறுப்பினர்களுக்கு வழங்குவார். <b>இரண்டாம் வாசிப்பு:</b> குறிப்பிட்ட நாளில் மசோதா அவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவது இரண்டாம் வாசிப்பு எனப்படும். இந்த நிலையில் எதிர்க் கட்சியினர் மசோதாவிலுள்ள கொள்கை அடிப்படையிலான குறைபாடுகளை விமரிசனம் செய்வார்கள். விவாதம் முடிந்த பின்னர் மசோதாவின்மீது வாக்கெடுப்பு நடைபெறும். <b>குழுக் கூட்டம்</b> மசோதா இரண்டாம் வாசிப்பின் முடிவில் ஏற்கப்பட்ட பின்னர், உரிய குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது. குழுக் கூட்டங்களில் மசோதாக்கள் பற்றி விரிவான விவாதம் நடைபெறுகிறது. குழு, மசோதாவின் விதிகளைத் திருத்தவோ தீக்கவோ புதிய விதிகளை அதனுடன் இணைக்கவோ பரிந்துரை செய்யலாம். <b>அறிக்கை நிலை:</b> குழுவின் பரிந்துரைகளுடன் மசோதாக்களை அவைக்குத் திரும்ப அனுப்ப, அவை அத்திருத்தங்களை ஆய்வது அறிக்கை நிலை எனப்படும். குழுக்களின் பரிந்துரைகளை ஏற்பதும் மறுப்பதும் அவையின் விருப்பத்தைப் பொறுத்ததாகும். <b>மூன்றாம் வாசிப்பு:</b> அறிக்கை நிலையில் இறுதிவடிவம் பெறும் மசோதா, ஒரு சில சொற்கள் மாற்றங்களுடன் வாக்கெடுப்பிற்கு விடப்படுவது மூன்றாம் வாசிப்பு எனப்படும். <b>நிருவாகத் துறையைக் கட்டுப்படுத்துதல்:</b> பொது மக்கள் அவை நிருவாகத் துறையைக் கட்டுப்படுத்துகிறது. அமைச்சரவை பொதுமக்கள் அவைக்குக் கட்டுப்பட்டதால், பொதுமக்கள் அவையின் உறுப்பினர்கள், தலைமை அமைச்சரையும் மற்ற அமைச்சர்களையும், அரசாங்கத்தின் கொள்கைகள், செயல்கள் பற்றிக் கேள்வி கேட்கலாம்; அத்தகைய கேள்விக்குத் தகுந்த பதில்களை அளிப்பது அமைச்சர்களின் கடமையாகும். அமைச்சரவை கொண்டுவரும் திட்டங்களை, அவை ஏற்கவோ மறுக்கவோ செய்யலாம். அவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அமைச்சரவை பதவி இழக்க நேரிடும். <b>நிதிக் கட்டுப்பாடு:</b> அரசின் வரவு–செலவுத் திட்டங்களை நிறைவேற்றுவது இந்த அவையேயாகும். இதன் இசைவின்றி அரசு எந்த வரியையும் விதிக்க முடியாது. மேலும், அரசுக் கணக்குக் குழுவின் வழியாக அரசாங்கக் கணக்குகளைத் தணிக்கை செய்வதும் இந்த அவையேயாகும். <b>அவைத் தலைவர்:</b> பொது மக்கள் அவையின் முக்கிய அலுவலர் அவைத் தலைவராவார். இவரைத் தலைமை அமைச்சர், புதிய நாடாளுமன்றம் கூடியவுடன், எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்தாலோசித்து, அவையின் உறுப்பினர்களால் ஒருமனமாகத் தேர்ந்தெடுக்க வகை செய்கிறார். அவைத் தலைவரை ஒருமனமாகத் தேர்ந்தெடுப்பது ஒரு மரபு.<noinclude></noinclude> 30c3anref8rzbsr1uw5oxx204ni4zla பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/255 250 647590 1949196 2026-06-25T06:51:55Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யைத் தளர்ந்த இடைக்கயிற்றில் கட்டியவாறு மேடை மீது நிற்பதுபோல் இப்பெண் காட்சி தருகிறாள். பெண்ணின் வலக்கையில் விண்ணை நோக்கியவாறு தீபம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949196 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுதந்திரச்சிலை|227|சுதந்திரச்சிலை}}</noinclude>யைத் தளர்ந்த இடைக்கயிற்றில் கட்டியவாறு மேடை மீது நிற்பதுபோல் இப்பெண் காட்சி தருகிறாள். பெண்ணின் வலக்கையில் விண்ணை நோக்கியவாறு தீபம் ஒன்று உள்ளது. இடக்கையில் அமெரிக்கச் சுதந்திரம் அறிவிக்கப்பட்ட புத்தகப் பட்டிகை காணப்படுகிறது. தலையில் சூரியக் கதிர்கள் போன்ற அமைப்புடைய மகுடம் காணப்படுகிறது. இப்பெண் சிலையின் காலடியில் வல்லாட்சியை ஒழித்ததைக் குறிக்கும் வகையில் உடைக்கப்பட்ட சங்கிலி ஒன்று உள்ளது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 255 |bSize = 375 |cWidth = 148 |cHeight = 220 |oTop = 130 |oLeft = 26 |Location = center |Description = }} {{center|சுதந்திரச் சிலை}} இச்சிலை புடைப்பகழ்வு செய்யப்பட்டு அடித்துரு வாக்கப்பட்ட உலோகச் சிலையாகும். இதனைச் செய்ய 300 செப்புத்தகடுகள் பிடித்தன. இவை 91 கண்டி (Tons) எடையுடையவை. இச்சிலையின் மேற்பகுதி செப்புத் தகட்டிற்கு அடியில் சிலை உறுதியாக இருக்கும் வகையில் இரும்புக் கட்டுமானம் பொருத்தப்பட்டுள்ளது. இச்சிலை 46.05மீ உயரமுடையது. 2,04,000 கி.கி. எடையுடையது. கையில் உள்ள தீப விளக்கு சிலை மேடையிலிருந்து 92.99மீ. உயரத்தில் காணப்படுகிறது. இரவில் இத்தீப ஒளி பாதரச (Mercury) ஒளியைப் பரப்பி உலகிற்குச் சுதந்திர ஒளியை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சிலையை இரவிலும் காணும் வகையில் சிலை மேடைக்குக் கீழே விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் இச்சிலையை அருகிலிருந்து காண்பதற்கு ஏற்ற வகையில் ஏணி ஒன்று சிலையின் மேடைப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. மேடையின் மேற் பகுதிவரை இதன் மேற் செல்ல இயலும். இம்மேடை மீதிருந்தே நியூயார்க்குத் துறைமுகப் பகுதியினைக் கண்டுகளிக்க முடியும். இச்சிலையின் முடிவு வரை செல்லவும் குறுகிய வழி ஒன்று உள்ளது. இச்சிலையின் மேடை அடிப்பகுதியில் எம்மா இலாசரசு (Emma Lasarus) என்ற கவிஞர் எழுதிய கவிதை ஒன்று 1903-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது. <b>சிலையின் வரலாறு</b>: பிரான்சு நாட்டு வரலாற்று அறிஞர் எட்டுவர்டு டி இலபோலாயி (Edouard de Laboulaye) என்பவர் சுதந்திரத்தை அறிவிக்கும். வகையில் சின்னம் ஒன்று அமைக்கத் திட்டமிட்டார். அவருடைய நண்பர் பிரடரிக்கு ஆகசுட்டு பார் தோல்டி (Frederic Auguste Bartholdi) ஒரு சிலையை உருவாக்கு அதனை அமைக்கும் இடத்தையும் தேர்ந்தெடுத்தார். சிலையை முழுமையாக அமைப்பதற்காகப் பிரான்சிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் பண வசதி பெற இவருக்கு நீண்ட நாள்கள் ஆயின ஈபில் கோபுரத்தை உருவாக்கிய ஈபில் இச்சிலையின் கட்டுமானப் பணியைச் செய்து கொடுத்தார். முழுவதும் உருவாக்கப்பட்ட சுதந்திரச் பிரான்சு மக்கள் அமெரிக்க ஐக்கியநாட்டு அமைச்சரிடம் பாரிசில் கி. பி. 1884-ஆம் ஆண்டு சூலை 4-ஆம் நாள் ஒப்படைத்தனர், இச்சிலை பிரெஞ்சு நாட்டுக் கப்பலில் அமெரிக்காவைச் சென்றடைந்தது. சிலையை நியூயார்க்குத் துறைமுகப் பகுதியில் கி.பி. 1885-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் நாள் அப்போதைய குடியரசுத் தலைவர் குரோவர் கிளிவுலேண்டு (Grover Clevland) அமைத்துத் திறந்து வைத்தார். இச்சிலையைத் தேசிய சின்னமாக 1924-ஆம் ஆண்டு அமெரிக்க அரசு அறிவித்தது. முழுவதுமாக இச்சிலை 1967-ஆம் ஆண்டு பழுது பார்க்கப்பட்டது. இச்சிலை அமைக்கப்பட்ட பெட்லோத் தீவின் (Bedloc's Island) பெயர் 1956-ஆம் ஆண்டு இலிபர்ட்டித் தீவு எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சிலையின் அடிப்பகுதியின் உட்பகுதியில் அமெரிக்க அருங்காட்சியகம் அமைத்து 1972-ஆம் ஆண்டு அதைத் திறந்து வைத்தது. அமெரிக்க நாட்டுத் தோட்டப் பணியினர் இச்சிலையைப் பாதுகாத்தும் அழகு செய்தும் வருகின்றனர்.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="சுதந்திரச்சிலை"/> {{nop}}<noinclude> <b>வா. க. 9-15அ</b></noinclude> sxbe3wg9ydblm6xlowqix3gfi0ntpxd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/256 250 647591 1949201 2026-06-25T07:05:45Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section begin="சுதை ஓவியம்"/> {{dhr}} <b>சுதை ஓவியம்</b>: காண்க; சுவரோவியங்கள். <section end="சுதை ஓவியம்"/> <section begin="சுந்தரகிரி"/> {{dhr}} <b>சுந்தரகிரி</b> ஒரிசா மாநிலத்தில் உள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949201 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுதை ஓவியம்|228|சுந்தரசோழன்}}</noinclude><section begin="சுதை ஓவியம்"/> {{dhr}} <b>சுதை ஓவியம்</b>: காண்க; சுவரோவியங்கள். <section end="சுதை ஓவியம்"/> <section begin="சுந்தரகிரி"/> {{dhr}} <b>சுந்தரகிரி</b> ஒரிசா மாநிலத்தில் உள்ளதொரு நகரம். சுந்தரகிரி மாவட்டத்தின் தலைநகரமாக இது விளங்குகிறது. மகாநதியின் துணை ஆற்றின் கரையில் சுந்தரகிரி (Sundargarh) அமைந்துள்ளது. காங்பூர் (Gangpur) சிற்றரசின் தலைநகரமாக விளங்கிய இந்நகரம் இன்று வாணிகத்தில் புகழ் பெற்று விளங்குகிறது. இந்நகரத்தில் உலோக வேலைப்பாடுகளும் சிறிதளவு நடைபெறுகிறது. நகரத்தின் மக்கள் தொகை 23,699(1981). இம்மாவட்டம் 9,675 ச.கி.மீ. பரப்பளவுடையது. இம்மாவட்டத்தில் மகாநதி பிராமனி ஆகிய ஆறுகள் பாய்கின்றன, இம்மாவட்டத்தின் தென்கிழக்கில் பல மலைகள உள்ளன. இங்குள்ள காடுகளில் சால் மரங்கள் மிகுதி. நெல் இங்கு மிகுதியாக விளைகிறது. இரும்புக் கனிமம், நிலக்கரி போன்றவை இங்குக் கிடைக்கும் தாதுப்பொருள்கள். இம்மாவட்டத்தில் உரூர்கேலா இரும்பு உருக்கு ஆலை உள்ளது. இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,337,871(1981).{{Right|<b>சு.இரா.</b>}} <section end="சுந்தரகிரி"/> <section begin="சுந்தர சுவாமிகள்"/> {{dhr}} <b>சுந்தர சுவாமிகள்</b>: இவர் தாம் செய்த தொண்டு காரணமாக தம் ஊர் பெயர் அடைமொழியாக அமையக்கோடக நல்லூர்ச் சுந்தர சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். திருநெல்வேலிக்கருகிலுள்ள கங்கை கொண்டான் என்னும் ஊரில் கி.பி. 1891-ஆம் ஆண்டு திசம்பர் 3-ஆம் நாள் இவர் பிறந்தார். தந்தை எக்ஞேசுரசிவன்: தாய் காமாட்சி அம்மையார். அந்தணமரபினர் வீரவநல்லூர்ச் சுந்தர சாத்திரிகளிடம் வேதாந்த நூல்களைக் கற்றவர். சூதசம் கிதை நூலை மனனம் செய்து சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். இவர் மனைவி பெயர் சானகி. அடைச்சானி என்ற சிற்றூரில் வாழ்ந்த விசுவேசுவர சாத்திரிகள் மூலம் ஆன்ம ஞானம் பெற்றார். இல்லறம் துறந்து துறவியானார்; சிவபதிகட்குச் சென்றார். பத்தமடை என்ற ஊரில் இறந்த சிறுவன் ஒருவனை உயிர் பிழைக்கச் செய்தார் என்றும், இவர் கோடகநல்லூரில் பரநிட்டையிலிருந்தபோது இவருக்குப் பரமனே தோன்றி உணவிட்டார் என்றும் கூறுவர். உள்ளங்கையில் தீ இருப்பதால் அப்பகுதியில் உண்ணும்போது உணவு படக்கூடாது என்று இவர் கூறி வந்தார். அதனைச் சோதிக்க எண்ணிய அடியவர். ஒருவர் அவரிடம் அடுப்பு மூட்டத் தீ கேட்டார். அதனைத் தம் உள்ளங்கையில் உருவாக்கிக் கொடுத்தார். அகத்தியர் இவருக்குக் காட்சிக் கொடுத்தார் எனக் கூறுவர். வியக்கத்தக்க பல புதுமைகளைச் சுவாமிகள் செய்துள்ளார். இவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுடன் தொடர்பு கொண்டவர். மனோன்மணீய நாடக ஆசிரியர் பெ. சுந்தரம் பிள்ளையவர்கட்கு ஞானாசிரியராக அமர்ந்து அருளுரை வழங்கியருளிய பெரியார் சுந்தரசுவாமிகளே, இக்குருவின் நினைவுதான் சுந்தரமுனிவர் என்ற நாடகப் பாத்திரத்தின் படைப்பாகும். இவர் இயற்றிய நூல்கள் வேதாகமம், சம்பிரதாயப் பிரகரணம், மகாவாக்கியச் சுருக்கம், மனோநாச மார்க்கம், சுவானுபூதி ரசாயனம், சுவானுபவரச மஞ்சரி என்பனவாம். இவர் தம் 47-ஆம் வயதில் செட்டி நாட்டிலுள்ள அரிமளம் என்னும் ஊரில் காலமானார்.{{Right|<b>பி.தெ.</b>}} <section end="சுந்தர சுவாமிகள்"/> <section begin="சுந்தர சோழன்"/> {{dhr}} <b>சுந்தர சோழன்,( கி.பி.957-973)</b>: இவன் ஒரு சோழ வேந்தன். இராசகேசரி என்ற பட்டப் பெயர் பூண்டு, அரிஞ்சய சோழனுக்குப்பின் (கி.பி.957) அரியணையேறிய இவன், சோழப் பேரரசின் இழந்த புகழை மீட்டான். இவ்வேந்தனது பதின்மூன்று ஆண்டுக்கால ஆட்சியில் சோழர் இழந்த பகுதிகள் மீட்கப்பட்டன. ‘பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமாள்’ என்னும் விருதினைப் பெற்ற இவன் இரண்டாம் பராந்தகன் எனவும் அழைக்கப்படுகிறான். அரிஞ்சய சோழனுக்கும், வைதும்ப இளவரசி கல்யாணிக்கும் பிறந்த இவன், பிறக்கின்றபொழுதே அழகிற் சிறந்தவனாக இருந்ததால், சுந்தர சோழன் என்று அழைக்கப்பெற்றான். இவன் தனது ஆட்சியின் தொடக்கக் காலத்திலேயே தன் இரண்டாம் மகன் இரண்டாம் ஆதித்தனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி, ஆட்சித் துறையில் தனக்கு உதவியாக வைத்துக் கொண்டான். சுந்தரசோழனது ஆட்சிக் காலத்தில் வீரபாண்டியன் என்பவன் பாண்டிய நாட்டைச் சுதந்திர மன்னனாக ஆண்டு வந்தான். பாண்டியனை ஒடுக்க எண்ணிய இவன், பாண்டிய நாட்டின்மீது படையெடுத்துச் சென்றான். கொடும்பாளூர் இளவரசன் பூதிவிக்கிரமகேசரி சோழனுக்குத் துணை நின்றான். இலங்கை வேந்தனாக நான்காம் மகிந்தன் பாண்டியனுக்குத் துணைபுரிந்தான். சேவூர் என்னுமிடத்தில் இரு திறத்தாருக்கும் கடும்போர் நிகழ்ந்தது போரில் வீரபாண்டியன் தோற்கடிக்கப்பட்டான். சிங்களப் படைகளும் சிதறி ஓடின. புறமுதுகிட்டு ஓடிய சிங்களப் படையைத் துரத்திக் கொண்டு சோழர் படை சென்றது. பாண்டியரை வென்ற பராந்தகன் ‘மதுரை கொண்ட கோராசகேசரிவர்மன்’ ‘வீரபாண்டியனைத் தலை கொண்டவன்’ பாண்டியனைச் சுரம் (காட்டிற்குள்) இறக்கின சுந்தர<noinclude></noinclude> dl1qv7e02ebm1q860h66umujwx1dncn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/308 250 647592 1949212 2026-06-25T07:23:47Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒருவர் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், தன்கட்சி உறுப்பினர் பதவியைத் துறக்கிறார். கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் நடுநிலையு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949212 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சட்டமன்றம்‌|282|சட்டமன்றம்‌}}</noinclude>ஒருவர் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், தன்கட்சி உறுப்பினர் பதவியைத் துறக்கிறார். கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் நடுநிலையுடன் நடந்து, ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இருதரப்பாரது நம்பிக்கையையும் பெற முயல்கிறார். அவைத் தலைவரது பதவிக்காலம் முடிந்து அடுத்த தேர்தல் வரும்போது, அவருடைய தொகுதியில் அவரை எதிர்த்து வேறு எந்த வேட்பாளர்களையும் நிறுத்துவதில்லை. மரபின்படி அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டு அவைக்கு அனுப்பப்படுகிறார். எந்தக் கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும் அவைத் தலைவர் விரும்புகின்றவரை அவர் அவைத் தலைவராக இருக்கலாம். இதன் பொருட்டே, இங்கிலாந்தில் ஒரு முறை அவைத் தலைவர் எப்போதும் அவைத் தலைவர் என்று கூறப்படுகிறது. <b>ஊதியம், உறையுள்:</b> அவைத் தலைவருக்குப் பணியாற்றுகைக்காகக் குறிப்பிட்ட அளவு ஊதியம் அளிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு உறைவிடமும் ஓய்வூதியமும் பிற படிகளும் அளிக்கப்படுகின்றன. <b>அவைத் தலைவரின் பணிகள்:</b> பொதுமக்கள் அவையின் நடுநாயகமாக விளங்கும் அவைத் தலைவர், 1. அவைக்குத் தலைமை தாங்குவது; 2. அரசருக்கும் பொதுமக்கள் அவைக்குமிடையே இணைப்பாக விளங்குவது; 3. அரசரால் அனுப்பப்படும் செய்திகளைப் பொதுமக்கள் அவையில் படிப்பது; 4. பொதுமக்கள் அவைக்கும் வெளிஉலகிற்கும் தொடர்பை ஏற்படுத்தும் இணைப்பாக இருப்பது; 5. அவையில் அமைதியையும் ஒழுங்கையும் நிலை நாட்டி, உறுப்பினர்களைப் பேச அனுமதிப்பது; உறுப்பினர்களை எச்சரிப்பது, அவர்கள் தொடர்ந்து தவறிழைக்கும்போது தண்டிப்பது; 6. மசோதாக்களை வாக்கெடுப்பிற்கு விட்டு, வாக்குகள் எவ்வாறு அளிக்கப்பட்டுள்ளன என்பதை அறிவிப்பது; வாக்குகள் சரி சமமாக இருக்கும்போது, தன் வாக்கை முடிவு வாக்காகப் பயன்படுத்துவது; 7. விவாதங்கள் நடைபெறும் காலஅளவுகளை முடிவு செய்வது; 8. விவாதங்கள் நீண்டு கொண்டிருக்கும்போது சில்லட்டின் முடிவு முறை (Guillotine closure) அல்லது கங்காரு முடிவு முறை (Gangaroo closure) யைப் பயன்படுத்தி முடித்து வைப்பது; 9. மசோதா ஒன்று பணமசோதாவா இல்லையா என்பதை முடிவு செய்வது; 10. அவையில் ஒழுங்கை நிலைநாட்ட அவையை ஒத்தி வைப்பது; 11. அவையின் நடவடிக்கைகளைத் தொகுக்கவும் வெளியிடவும், வெளியீட்டாளர்களை நியமிப்பது; அவற்றைச் செய்தி இதழ்களில் வெளியீட அனுமதிப்பது; 12. அவையின் உரிமைகளையும் உறுப்பினர்களின் உரிமைகளையும் பாதுகாப்பது; 13. நாடாளுமன்றக் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்வது; 14. எதிர்க்கட்சித் தலைவராகச் செயலாற்றும் தகுதியுடையவர் யார் என்பதை முடிவு செய்வதில் சந்தேகம் ஏற்படும்போது அதைத் தீர்த்துவைப்பது; 15. அவையின் நடவடிக்கை விதிகளுக்கான விளக்கத்தை அளிப்பது; 16. உள்நாட்டில் நெருக்கடி நிலவும் போது அல்லது வெளிநாட்டு உறவில் நெருக்கடி நிலவும்போது அவையைக் கூட்டுவது போன்ற பணிகளை ஆற்றுகிறார். <b>பிரபுக்கள் அவை:</b> இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் மேலவையாகும். இது மிகவும் தொன்மை வாய்ந்த அவை. இதன்கண் ஏறக்குறைய 900 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுள் பெரும்பான்மையானவர்கள் மரபு வழிப் பிரபுக்களாவர். அரசி, (அல்லது அரசர்) இச்சபைக்குத் தலைமை அமைச்சரின் அறிவுரையின் பேரில் விருப்பப்பட்ட அளவு பிரபுக்களைத் தேர்ந்தெடுக்கிறார். இவர்களது எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை. இவர்களைத் தவிர இந்த அவையில் 16 இசுகாட்லாந்து பிரபுக்களும், காணடர்பரி, யார்க் நகர்களின் இரு பேராயர்களும் (Archbishops) 24 ஆயர்களும், 9 சட்டப் பிரபுக்களும் இடம் பெறுகின்றனர். ‘சான்சலர்’ பிரபு இந்த அவைக்குத் தலைமை தாங்குகிறார். மூன்று பேர்கள் இருந்தால்கூட அவை நடைபெறும். ஆனால் ஒரு மசோதாவை நிறைவேற்ற இந்த அவைவில் குறைந்த அளவு 30 உறுப்பினர்கள் இருத்தல் அவசியமாகும். <b>பணிகளும் அதிகாரங்களும்: நிதி செலுத்தும் அதிகாரம்:</b> பிரபுக்கள் அவை சட்டமன்றமாக மட்டுமன்றி உயர்நீதிமன்றமாகவும் விளங்குகிறது. பண்டை நாள்களிலிருந்தே இது நீதித்துறை அதிகாரத்தைச் செலுத்தி வருகிறது. <b>சட்டம் இயற்றுதல்:</b> பண மசோதாக்களைத் தவிர மற்றைய மசோதாக்களில் சில, இந்த அவையிலேயே முதன் முதலில் தாக்கல் செய்யப்படுகின்றன. மசோதாக்கள் பொதுமக்கள் அவையில் ஐந்து நிலைகளைக் கடப்பது போன்றே, இந்த அவையிலும் ஐந்து நிலைகளைக் கடந்தாக வேண்டும். <b>நிருவாகத்துறை அதிகாரங்கள்:</b> அமைச்சர்கள் நிருவாகத் துறைக்குப் பொறுப்பாவார்கள். அவர்கள் பிரபுக்கள் அவைக்கும் வந்து அவையின் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகட்கு விடையளிக்கிறார்கள். பிரபுக்கள் அவை அமைச்சரவையை ஓரளவிற்கு மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அமைச்சரவை பொதுச்சபைக்கு மட்டுமே பொறுப்புடையதாகை-<noinclude></noinclude> 3jvv5tw5zs20sky372kp2f2818970t8 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/493 250 647593 1949213 2026-06-25T07:24:26Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949213 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||படிகமாக்கல்‌ 471}}</noinclude>உலோக அயனியிலிருந்து ஈனிகளுக்கு எலெக்ட்ரான்கள்‌ திருப்பப் படுகின்றன என்றும்,‌ இதற்கான வாய்ப்பு ஈனிகளின்‌ பல் பிணைப்புகளினால்‌ <!---- Words repeated ----> ஏற்படுகிறது என்றும்‌, படிகப்‌ புலக்‌ கோட்பாட்டின்‌ அடிப்படையில்‌ நிறுவ முடியாது. மேலும்‌ NMR, ESR போன்ற ஆய்வுகளின்‌ முடிவுகள்‌, உலோக அணைவுகளில்‌ சக பிணைப்பு உள்ளது என்பதைத்‌ தெளிவாகக்‌ காட்டுகின்றன. {{right|—<b>மே.ரா. பாலசுப்பிரமணியன்‌</b>}} <b>துணை நூல்</b>. F. Albert Cotton and Koffrey Wilkinson, <i>Advanced Inorganic Chemistry</i>, Third Edition, Wiley Eastern Ltd, New Delhi, 1993. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="268"/><section begin="269"/>{{fs|110%|<b>படிக மற்றும்‌ ஈந்தணைவிப்‌ புலங்கள்‌</b>}} படிகத்தின்‌ உள்ளே அமையும்‌ உலோக அயனி ஈந்தணைவி அயனிகள்‌ பிணைப்பு, தூண்மையான நிலையின்‌ ஈர்ப்பினால்‌ மட்டுமே நடைபெறும்‌ எனக்‌ கருதுவது படிகப் புலக்‌ கொள்கையாகும்‌. இது நிலையின்‌ ஈர்ப்புப்‌ பிணைப்பும்,‌ சக பிணைப்பும்‌ கலந்த பிணைப்பு என்பது படிக ஈந்தணைவி புலக் கொள்கை (Crystal–ligand field theory) ஆகும்‌. படிக அமைப்பினுள்‌ இராத தனி உலோக அயனி ஒன்று எந்த உலோகங்களிலும்‌ ஆட்படாது அமைக்கப் படலாம்‌. எதிர்‌ மின்‌ துகள்களின்‌ அமைப்பினால்,‌ இந்த அயனியின்‌ சில ஆற்றல்‌ நிலைகள்‌ சீரழிந்த சம ஆற்றல்‌ நிலைகளாக இருக்கின்றன. இந்த அயனி, படிக அமைப்பு ஒன்றிலும்‌ செலுத்தப் படும்‌. இதனால்,‌ உலோக அயனியைச்‌ சூழ்ந்துள்ள பிற அயனிகள்‌, அதன் மீது மின் புலன்களை ஏற்படுத்‌துகின்றன. இதன்‌ காரணமாக ஏற்படும்,‌ தொகு மின் புலம்‌ உலோக அயனியை அணைவுக்கு உள்ளாக்குகிறது. இதனால்‌, உலோக அயனியின்‌ சீரழிந்த சம ஆற்றல்‌ நிலைகள்‌, இரண்டு அல்லது மேற்பட்ட வெவ்வேறு ஆற்றல்‌ நிலைகளாகக்‌ கூறு படுத்தப் பட்ட ஆற்றல்‌ நிலைகளுக்கிடையேயான ஆற்றல்‌ வேறுபாட்டினைக்‌ கணக்கிட, உலோக அயனி மீது லிகான்ட்‌ அயனிகள்‌ செயல் பட்டுத்‌ தோன்றும்‌ உலைவு தூண்மையான நிலையின்‌ ஈர்ப்பினால்‌ மட்டுமே ஏற்படுகிறது எனக்‌ கொள்ளலாம்‌. எடுத்துக் காட்டாக, <math display=inline>T_i Cl_6^{3-}</math> அயனியில்‌ T<sub>i</sub>உலோக அயனி மீது Cl லிகாண்ட்‌ அயனிகள்‌ செலுத்தும்‌ நிலை மின் புலம்‌, எண்‌ முக வடிவச்‌ சோடியம்‌ குளோரைடு (NaCl) படிக அமைப்பின்‌ சோடியம்‌ அயனி மீது, அதனைச்‌ சூழ்ந்துள்ள ஆறு குளோரின்‌ அயனிகள்‌ ஏற்படுத்தும்‌ நிலை மின்‌ புலத்தை ஒத்துள்ளது எனக்‌ கொள்ளலாம்‌. தனி <math display=inline>Ti^{3+}</math>(III) அயனி ஒரு 3d நிலையிலுள்ள எதிர் மின்‌ துகளைப்‌ பெற்றுள்ளது. 3d நிலை என்பது, அணுவின்‌ எதிர்‌ மின்‌ துகளின்‌ மூன்றாம்‌ சுற்று வட்டப் பாதையின்‌ மூன்றாம்‌ கூட்டின்‌ ஆற்றல்‌ நிலையைக்‌ குறிக்கும்‌. இதன்‌ எதிர்‌ மின்‌ துகள்‌ பகிர்வு, கோளச்‌ சமச் சீர்மை உடையதாக இருக்கும்‌. இதனுடன்,‌ குளோரின்‌ அயனிகள்‌ ஒட்டும் போது, அச்சமச் சீர்மை குலைந்து, Ti அயனியின்‌ சீரழிந்த சம ஆற்றல்‌ நிலகைள்‌ பிளவு படும்‌. இவ்வாறு பிளவுற்ற ஆற்றல்‌ நிலைகளுக்கிடையே, ஆற்றல்‌ வேறுபாட்டினைக்‌ கணக்கிடலாம்‌. படிகக்‌ கட்டினுள்‌ உள்ள ஓர்‌ உலோக அயனி மீது, அதனைச்‌ சூழ்ந்துள்ள அணைவு அயனிகள்‌ ஏற்படுத்தும்‌ விளைவுகளுக்கு, அவற்றிற்கிடையே செயல் படும்‌ நிலை மின் புலம்‌ மட்டுமே காரணமாகும்‌ எனவும்‌, இதனைக்‌ கணக்கிட, அந்த அயனிகளைப்‌ புள்ளி வடிவ மின்‌ துகள்‌களாகக்‌ கொள்ள வேண்டும்‌ எனவும்‌ கருதுவதே, படிகப்‌ புலக் கொள்கையின்‌ அடிப்படை வரையறைகள்‌ ஆகும்‌. ஆனால்,‌ படிகங்களில்‌ உள்ள அயனிகளில்‌ ஏற்படும்‌ பிணைப்பு, அவற்றிற்கிடையேயான நிலை மின்‌ ஈர்ப்பின்‌ (electrostatic attraction) மூலம்‌ மட்டுமே ஏற்படும்‌ எனக்‌ கொள்வது நிலைமையை முற்றிலுமாக விளங்குவதன்று. படிகத்தினுள்‌ உலோக அயனிக்கும்‌, அணைவு அயனிகளுக்கும்‌ இடையே, நிலை மின்‌ ஈர்ப்புப்‌ பிணைப்புடன்‌ படிகப்‌ புலக்‌ கொள்கையே படிக அணைவு புலக்‌ கொள்கை எனப் படுகிறது. இவ்வாறான பிணைப்பை ஏற்படுத்தும்‌ மின் புலங்கள்‌ படிக லிகாண்ட் மின் புலங்கள்‌ எனப் படுகின்றன. {{right|—<b>கோ. மணிவண்ணன்‌</b>}} <b>துணை நூல்</b>. F. Albert Cotton, <i>Chemical Application of Group Theory</i>, Second Edition, Wileyester Ltd, New Delhi, 1971. {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="269"/><section begin="270"/>{{fs|110%|<b>படிகமாக்கல்‌‌</b>}} கரைசல்‌, உருகிய நிலையில்‌ உள்ள திண்மம்‌, வளிமம்‌ போன்றவற்றிலிருந்து பெறப் படும்‌ திண்மத்தைப்‌ படிகமாக்கல்‌ எனப் படுகிறது. கரைசல்களிலிருந்து கிடைக்கும்‌ படிகங்கள்‌, பல்வேறு துறைகளில்‌ பயன் படுவதால்,‌ கரைசலிலிருந்து படிகங்கள்‌ தயாரிக்கும்‌ முறை இங்கு‌ தரப் பட்டுள்ளது.{{nop}}<noinclude></noinclude> k5hvfqpy3fhn2cdovtcp8te8qa939kw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/257 250 647594 1949217 2026-06-25T07:28:25Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சோழன்’ முதலான பட்டங்களையும் புனைந்து கொண்டான். இவ்வேந்தனது ஆட்சிக் காலத்தில் இராட்டிரகூடர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த தொண்டை மண்டல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949217 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுந்தரதாச பாண்டியர்|229|சுந்தரம் அய்யங்கார், டி.வி.}}</noinclude>சோழன்’ முதலான பட்டங்களையும் புனைந்து கொண்டான். இவ்வேந்தனது ஆட்சிக் காலத்தில் இராட்டிரகூடர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த தொண்டை மண்டலம் மீட்கப்பட்டது. ஆதித்தன் பார்த்தி வேந்திரவர்மன் என்னும் பட்டப் பெயருடன் தொண்டை நாட்டின் ஆட்சியாளனாக அமர்த்தப்பட்டான். போரில் ஈடுபட்டிருந்தபோதிலும், சுந்தரசோழன் நல்லஈட்சியை மேற்கொண்டு மக்களுக்குத் தொண்டு புரிவதில் முனைந்து நின்றான். வேளாண்மையை முன்னேற்ற வடஆர்க்காடு மாவட்டம் பிரம்மதேசத்தில் ‘சுந்தர சோழப் பேரேரி’ என்னும் ஏரியினைத் தனது பெயரில் அமைத்தான். ‘வானவன்மாதேவி வாய்க்கால்’ ஒன்றும் இவன் காலத்தில் வெட்டப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் ‘சுந்தரத சோழபுரம்’ என்ற நகரினை நிறுவினான். சைவத்திற்குப் பேராதரவு நல்கிய போதிலும், பிற சமயங்களை இவன் வெறுக்கவில்லை, இவன் அநிருத்தன் என்ற கல்வியிற் சிறந்த அந்தணனுக்குக் கருணா கொடுத்து, கரமங்கலத்தைப் பிரம்மதேயமாகக் அதனை ‘அன்பில் செப்பேடுகள்’ என்னும் பெயரில் அமைத்தான். பிரம்மதேயங்களை வழங்கிய இவ்வேந்தன், தென் ஆர்க்காடு மாவட்டம் உலகபுரம் என்ற ஊரில் ‘சுந்தர சோழப் பெரும்பள்ளி’ என்னும் பெயரில் புத்தவிகாரம் ஒன்று எடுப்பிக்க உதவினான். இவ்வேந்தன் இருமனைவியரைப் பெற்றிருந்தான். சேரமானின் மகள் பராந்தக தேவியம்மனும், மலையமானின் மகள் வானவன் மாதேவியும் இரு மனைவியர் ஆவர். சுந்தர சோழனுக்கு இரண்டாம் ஆதித்த கரிகாலன், அருண்மொழித்தேவன் (முதலாம் இராசராசன்) ஆகிய இரு மைந்தரும், குந்தவை என்னும் மகள் ஒருத்தியும் இருந்தனர். ஆதித்த கரிகாலன் கி.பி. 966-இல் இளவரசுப் பட்டம் கட்டப்பட்டபின் கி.பி. 973-இல் சுந்தர சோழன் காஞ்சியில் உள்ள பொன்மாளிகை என்னும் அரண்மனையில் இறந்தான். எனவே, இவன் ‘பொன்மாளிகைத் துஞ்சிய தேவர்’ என்றழைக்கப்பட்டான். பட்டத்தரசியான வானவன்மாதேவி உடன்கட்டையேறினாள். இவ்வேந்தனது உருவமும் வானவன் மாதேவியின் உருவமும் தஞ்சைப் பெருங்கோயிலில் குந்தவைப் பிராட்டியால் நிறுவப்பட்டன. திருச்சி வட்டம் பெருங்குடியில் உள்ளஅகத்தீசர் கோயில் சுந்தரசோழன், இரண்டாம் ஆதித்தன் ஆகியோர் காலத்தில் எடுக்கப்பெற்றது.{{Right|<b>க.ம.</b>}} <section end="சுந்தர சோழன்"/> <section begin="சுந்தரதாச பாண்டியர்"/> {{dhr}} <b>சுந்தரதாச பாண்டியர்</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புவவர். இவர் தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்த்த சேற்றூரில் முத்துச்சாமித்துரை என்பவருக்கு மகனாகத் தோன்றினார். இவர் காலத்தில் சேற்றூர் சமத்தானப் புலவராக விளங்கியவர் முகவை இராமசாமிக் கவிராயர். அவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்கு பயின்றார். தமிழின்பால் ஈடுபாடு கொண்டிருந்த இவர் தமிழ்ப் புலவர்களை ஆதரித்து அவர்களுக்கு வேண்டியன அளித்து வள்ளல் எனப் பாராட்டப்பெற்றார். இவர் பல இடங்களுக்கும் சென்று சொற்பொழிவாற்றினார். பல இடங்களிலுமுள்ள சிவனை வழிபடும் நிலையில் பல வழிபாட்டுப் பாடல்களை இயற்றியுள்ளார். இவர் காலத்தில் திருவனந்தபுர அரசராக இராமவர்மா இருந்தார். அவர்மீது வண்ணம் பாடியுள்ளார் இவர். அதற்குத் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சிறப்புப் பாயிரம் பாடியுள்ளார். இவர்தம் சிறப்புகளை உணர்ந்து கல்போது பிச்சுவையர், இராமசாமிக் கவிராயர் ஆகியோர் பாராட்டிப் பாடியுள்ளனர்.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="சுந்தரதாச பாண்டியர்"/> <section begin="சுந்தரம் அய்யங்கார், டி.வி."/> {{dhr}} <b>சுந்தரம் அய்யங்கார், டி.வி. (கி.பி. 1877-1955)</b>: உழைப்பால் உயர்ந்த பெரியோர்களுள் டி.வி. சுந்தரம் அய்யங்கார் ஒருவர். மூன்றெழுத்து நிறுவனம் (டி.வி.எசு.) என்று சுருக்கமாகவும் பெருமையுடனும் அழைக்கப்படும் இக்காலத்திய பெருந்தொழில் நிறுவனம் இவர் பெயரில் வழங்கும் நிறுவனத்தையே குறிக்கும். ‘டி.வி.எசு.’ என்றால் சோம்பலின்மை, சுறுசுறுப்பு, நேர்மை, நாணயம், நேரம் தவறாமை முதலிய நற்பண்புகளே தோற்றமளிக்கும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 257 |bSize = 375 |cWidth = 120 |cHeight = 140 |oTop = 285 |oLeft = 215 |Location = center |Description = }} {{center|டி.வி.சுந்தரம் அய்யங்கார்}}<noinclude></noinclude> pjwj55e626ughruoezlwba1pm0ug51n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/258 250 647595 1949234 2026-06-25T07:41:22Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவர் கி.பி. 1877-இல் கேரள நாட்டில் வங்காருசாமி அய்யங்கார் அவர்களுக்கு மகனாகப் பிறந்தார். இவர் தந்தை திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949234 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுந்தரம் அய்யங்கார், டி.வி.|230|சுந்தரம் அய்யங்கார், டி.வி.}}</noinclude>இவர் கி.பி. 1877-இல் கேரள நாட்டில் வங்காருசாமி அய்யங்கார் அவர்களுக்கு மகனாகப் பிறந்தார். இவர் தந்தை திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவராய் இருந்தும், கேரள நாட்டில் திருச்சூரில் தமிழ் வழக்குரைஞராக விளங்கினார். இவர் தாயார் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடிவில் பிறந்தவர். திருச்சூரில் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் முதலில் கல்வி பயின்றவர். பதினோரு வயதடைந்தவுடனேயே, பள்ளியில் பயிலும்போதே, பெற்றோர் இவருக்கு ஏழு வயதுடைய இலட்சுமி அம்மாள் என்பவரை அக்கால வழக்கப்படி மணமுடித்தனர். அவ்வம்மையார் நாகர்கோவிலில் ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பு முடிந்ததும் இவர் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். இவர் தந்தையார் தம்மகனை ஒரு வழக்குரைஞராக்கிவிட வேண்டும் என்று விரும்பினார். அதற்கு, மாறாக மகனுக்குத் தொழிலில் நாட்டம் சென்றது. படித்து உத்தியோகம் செய்வதைவிடச் சொந்த முயற்சியால் தொழில் செய்யவேண்டுமென்றே இவர் விரும்பினார். ஆகையால், இவர் கல்லூரியை விட்டு வெளியேறித் தம் சொந்த ஊராகிய திருக்குறுங்குடிக்குச் சென்றார். அங்கே நெருங்காணிமலை என்ற இடத்தில் சவுக்கு மரம் வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டார். பிறகு பிரம்பு பயிரிடும் தொழிலையும் தொடங்கினார். அம்மரங்களை வியாபாரிகளுக்கு வழங்குவதற்கு ஒப்பந்த உரிமை பெற்றார். ஆனால், இத்தொழிலில் இவருக்குப் பல இடையூறுகள் ஏற்பட்டன, இவரைப் பலர் ஏளனம் செய்யவும் தொடங்கினர். எனவே, இவர் தம் குடும்பத்தினரின் தூண்டுதல் பேரில் 1903-ஆம் ஆண்டு திருச்சியில் புகைவண்டி அலுவலகத்தில் ஓர் எழுத்தர் வேலையில் அமர்ந்தார். அதில் இவருக்கு மாதம் 752 உரூபாய் ஊதியம் கிடைத்தது. பிறகு இப்பணியில் இவர் தஞ்சைக்கு மாற்றப்பட்டார். அங்கு இவர் வீட்டில் ஒரு நாள் திருடர்கள் புகுந்து எல்லாப் பொருள்களையும் அணிகலன்களையும் திருடிக் கொண்டு போய்விட்டனர். அதனால், குடும்பம் நடத்துவதற்கு இடர்ப்பாடு தோன்றியது. சிறிது காலம் ஒரு புதிய இடர்ப்பாட்டுடன் குடும்பம் நடத்திய இவர், அப்பணியைத் துறந்து மதுரைக்குச் சென்றார். அங்கு இவர் அரசு வங்கியில் (இம்பீரியல்வங்கி) எழுத்தராகச் சேர்ந்தார். இவர்தம் தந்தையார் 1908-ஆம் ஆண்டு காலமானார். அப்போது மேலதிகாரி அவ்வங்கியில் காசாளர் வேலைக்கு இவரை நியமிப்பதாக அறிவித்திருத்தும், தம் தந்தையின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்குச் சென்று திரும்பியபோது அவ்வேலையில் வேறொருவரை நியமித்து விட்டதாக அவர் அறிவித்தார். அதனால், ஓரளவு மனமுடைந்த இவர், எல்லாம் நன்மைக்கே என எண்ணித் தம் வேலையை உதறித் தள்ளிவிட்டுத் திருக்குறுங்குடிக்குச் சென்றுவிட்டார். சிறிதுகாலம் சென்ற பிறகு மதுரையில் வேறொருவருடன் கூட்டுச் சேர்ந்து மீண்டும் மரவியாபாரம் செய்வதில் முனைந்தார். கேரளம், பர்மா ஆகிய இடங்கலிலிருந்து தேக்குக் கட்டைகளைத் தருவித்து விற்பனை செய்தார். அதே சமயத்தில், திருக்குறுங்குடியில் தம் - தந்தையின் பண்ணையில் வேளாண்மைத் தொழிலையும் வளர்த்து மேம்படுத்தினார். தம் வியாபாரத்தில் நல்ல இலாபம் கிடைப்பதைக் கண்ட இவர், மேலும் ஒரு முயற்சியில் ஈடுபட்டார். அதுதான் பேருந்து (Bus) ஓட்டும் முயற்சியாகும். கான் பகுதூர் காதர் நவாசுகான் என்பவருடன் இவர் 1912-இல் புதுக்கோட்டை, தஞ்சை சாலைகளில் பேருந்து ஓட்டும் தொழிலைத் தொடங்கினார். அது காலப்போக்கில் பலவாறாகக் கிளைத்து, தழைத்து 1955-இல் 600க்கு மேற்பட்ட பேருந்துகளும், சரக்குவண்டிகளும் (Lorry), மதுரையிலிருந்து கிளம்பி எல்லாத் திசைகளிலும் விரைந்தோடி வரலாயின. பயணிக இவ்வளவு தூரத்திற்கு இவ்வளவு கட்டணம் தரவேண்டும் என்றும், கட்டணச் சீட்டுகளைப் பெற வேண்டும் என்றும், குறித்த நேரத்தில் குறித்த இடத்திலிருந்து ஊர்திகள் புறப்படவேண்டும் என்றும், கண்ட இடங்களில் கண்ட நேரங்களில் அவை நிறுத்தப்படுதல்கூடாது என்றும், பல ஒழுங்குமுறைகள் செயற்படுத்தப் பட்டன. இந்த ஒழுங்குமுறைகள் முதன்முதலாக இவரது நிறுவனத்தில்தான் ஏற்பட்டன. ஊர்திகள் செல்லும் சாலைகைளச் சீர்படுத்தும் பணியையும் அந்நிறுவனம் மேற்கொண்டது. தம் தொழில் முயற்சியின் ஒரு கூறாக, இவர் சில வாகனங்களையும், எந்திர உறுப்புகளையும் மேனாடுகளிருலிந்து தருவித்து விற்பனை செய்யலானார். பிறகு மதுரையில், ‘செனரல் மோட்டார்சு நிறுவனத்தின்’ வாகனங்கள், வாகன உறுப்புகள் ஆகியவற்றிற்கு முகவராக உரிமை பெற்றார். இது இந்த நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு புது திருப்பமாக அமைந்தது. இவருக்கு ஐந்து புதல்வர்களும், மூன்று புதல்வியரும் பிறந்தனர். புதல்வர்கள் அனைவரும் தம் தந்தையார் வழியில் தொழில் முனைவர்களாகி, அந்நிறுவனத்தின் பெயரைப் போற்றிச் சிறப்பாகப் பணி செய்து வருகின்றனர். பேரன்மார்களும் அவ்வாறே, இவர் 1947-இல் அமெரிக்கா சென்றார். அங்கு வேளாண்மைத் துறையில் தாம் கண்ட புதுமைகளைத் தம் ஏர்வாடிப் பண்ணையில் புகுத்தினார்.{{Right|<b>ஆர்.கி.</b>}} <section end="சுந்தரம் அய்யங்கார், டி.வி."/> {{nop}}<noinclude></noinclude> fjsopk8yzckrt1h3ops09stn79uc4so பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/494 250 647596 1949235 2026-06-25T07:41:56Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949235 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|472 படிக வளர்ச்சி}}</noinclude>மீ தெவிட்டிய கரைசலில்,‌ கரை பொருளின்‌ அளவு அதன்‌ கரை திறன்‌ அளவை விட மிகுந்து காணப் படும்‌. பொட்டாசியம்‌ குளோரைடு போன்ற உப்புகளின்‌ கரை திறன்‌, வெப்பம்‌ உயரும் போது உயரும்‌. இது போன்ற மீ தெவிட்டிய கரைசலைப்‌ பெறக்‌ கரைசலை ஆவியாக்கி அல்லது குளிரச்‌ செய்து பெறலாம்‌. ஆனால்,‌ சோடியம்‌ குளோரைடு போன்ற உப்பின்‌ கரை திறன்‌, வெப்ப மாற்றத்தால்‌ வெகுவாக பாதிக்கப் படுவதில்லை. இது போன்ற உப்பின்‌ மீ தெவிட்டிய கரைசலைப் பெற, ஆயியாக்கல்‌ முறை மட்டுமே பயனுடையதாகும்‌. மேலும்‌, எத்தில்‌ ஆல்கஹால்‌ போன்ற கரைப்பான்களைக்‌ கரைசலில்‌ சேர்த்துத்‌ திண்மத்தின்‌ கரை திறனைக்‌ குறைத்துப்‌ படிகமாக்க இயலும்‌. ௧ரு உருவாதல்‌, படிக வளர்ச்சி என்னும்‌ இரு கட்டங்களில்‌ படிகமாக்கல்‌ வினை நிகழும்‌. ௧ரு உருவாதலில்‌ புதுப்‌ படிகம்‌ தோன்றும்‌. மீ தெவிட்டிய திண்மக்‌ கரைசலில்‌, குறை கரை திறன்‌ கொண்ட கரைப்பானைக்‌ கலக்கும்‌ போது, ஒரு படித்தான கரு உருவாதல்‌ நிகழும்‌. ஆனால்‌, ஓரளவு தெவிட்டிய கரைசலில்‌, திண்மத் துகள்‌ மேல்‌ நிகழும்‌ படிகக்‌ ௧ரு உருவாதல்,‌ பல படித்தான நிலையில்‌ தோன்றும்‌. பெரிய அல்லது சிறிய படிகங்களைப்‌ படிகமாக்கலில்‌ பெறலாம்‌. பெரிய படிகங்கள்‌ பொதுவாகத்‌ தூய்மையானது எனக்‌ கருதப் படுகிறது. ஆனால்,‌ பெரிய உருவமுள்ள படிகங்கள்‌ தோன்றும்‌ போது, அதனுள்‌ கரைப்பான்‌ அடைபட்டுக்‌ கிடக்கக் கூடிய வாய்ப்பு தோன்றுவதால்‌, நடுத்தர உருவமுள்ள படிகங்களைப்‌ பெறுவதே சிறந்தது. மீ தெவிட்டிய கரைசலைக்‌ கலக்கும்‌ வேகம்‌, படிக வளர்ச்சியின்‌ நேரம்‌ ஆகியவற்றைப்‌ பொறுத்துப்‌ படிகத்தின்‌ உருவம்‌ அமையும்‌. மீ தெவிட்டலின்‌ அளவு கூடும் போது, படிக வளர்ச்சியின்‌ வேகத்தை விட, படிகக் கரு உருவாகும்‌ வேகம்‌ கூடுகிறது. எனவே, பருமனான படிகங்களைப்‌ பெறத்‌ தாழ்வான மீ தெவிட்டிய நிலை, மெதுவாகக்‌ கலக்குதல்‌, மிகுதியான நேரம்‌ ஆகியன தேவை. தாழ்வான மீ தெவிட்டிய நிலை பெற, கரைசலை ஆவியாக்கும்‌ வேகமும்,‌ குளிர வைக்கும்‌ வேகமும்‌ தாழ்வாக இருத்தல்‌ வேண்டும்‌. {{right|—<b>இரா. நடேசன்‌</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="270"/><section begin="271"/> {{fs|110%|<b>படிக வளர்ச்சி</b>}} இன்று இயற்கையாகக்‌ கிடைக்கும்‌ அனைத்துப்‌ படிகங்களையும்‌ ஆய்வகத்திலேயே வளர்க்கக் கூடிய அளவிற்கு அறிவியியல்‌ வளர்ந்துள்ளது. படிகங்களை வளர்ப்பதில்‌, கரைசலிலிருந்து வளர்த்தல்‌ (growth from solution), உருக்கிலிருந்து வளர்த்தல்‌ (growth from melt), ஜெல்‌ முறையில்‌ வளர்த்தல்‌ (growth by gel method), ஹைட்ரோ தெர்மல்‌ முறையில்‌ வளர்த்தல்‌ (growth by hydro thermal method) ஆகிய முறைகள்‌ தொழில்‌ துறைகளில்‌ பயன் படுகின்றன. ஆயினும்‌, கரைசலிலிருந்து படிகம்‌ வளர்க்கும்‌ முறையே பழமையானதும்‌, மிக எளிமையானதும்‌ ஆகும். <b>கரைசல்‌ முறை</b>. கரைசல்‌ முறையில்,‌ படிக வளர்ச்சியின்‌ படிகளைப்‌ பொதுவாகப்‌ பின் வருமாறு கூறலாம்‌. அவை படிகமாக்கப் படும்‌ பொருளின்‌ மூலக் கூறுகள்‌, தம்மைச்‌ சுற்றியுள்ள கரைசலிலிருந்து, விரவல்‌ முறையில்‌ படிகத்தின்‌ பரப்பில்‌ வந்து சேர்தல்‌, இம்மூலக் கூறுகள்‌, படிகத்தின்‌ பரப்பில்‌ சில குறிப்பிட்ட புள்ளிகளுக்கு, விரவல்‌ முறையில்‌ சென்று சேர்தல்‌, இப்புள்ளிகளின்‌ படிக, அணிக் கோவையை முழுமையாக்கத்‌ தேவையான மற்ற மூலக் கூறுகளைச்‌ சேகரித்து அமர்த்துதல்‌, படிகமாக்கும் போது, வெளிப் படும்‌ படிகமாக்குதலின்‌ வெப்பத்தை வெளியேறச்‌ செய்தல்‌ ஆகியவையாகும்‌. ஒரு படிகம்‌ வளரும்‌ வீதத்தைக்‌ கட்டுப்படுத்த, மேற்கூறிய படிகளுள்‌ ஏதேனும்‌ ஒன்றை அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவற்றைப்‌ பயன் படுத்தலாம்‌. கரைசல்களிலிருந்து படிகம்‌ வளரும்‌ முறையில்,‌ உட்கருவாக்கம்‌ (nucleation) அடிப்படையாகும்‌. படிகம்‌ வளர்வதற்குத்‌ தொடக்கமாக அமையும்‌ சில மூலக் கூறுகள்‌ அல்லது அணுக்களின்‌ தொகுப்பே உட்கரு (nucleus) எனப் படுகிறது. இவ்வாறு உட்கருக்களைத்‌ தோற்றுவிப்பது உட்கருவாக்கம்‌ ஆகும்‌. ஒரு சில மூலக் கூறுகள்‌ ஒன்று சேர்ந்து, ஒரு வளர் கரு (embryo) உருவாகிறது. சூழ்நிலையைப்‌ பொறுத்து, இது மேலும்‌ வளரவோ, மறையவோ செய்யலாம்‌. இந்த வளர் கரு வளர்ந்து, ஒரு வரம்பு நிலையை எட்டும் போது, அது வரம்பு நிலை உட்கரு (critical nucleus) எனப் படுகிறது. இவ்வாறு வரம்பு நிலை உட்கரு அமைந்தால்‌ மட்டுமே, படிக வளர்ச்சி தொடர்ந்து நடைபெறும்‌. உட்கரு தோன்றி வளருதலை, முதனிலை உட்கருவாக்கம்‌ (primary nucleation), இரண்டாம்‌ நிலை உட்கருவாக்கம்‌ (Secondary nucleation) என இரு பெரும்‌ பகுதிகளாகப்‌ பகுத்துக்‌ கூறலாம்‌. உட்கருவாக்கம்‌ (Secondary nucleation) என இரு பெரும்‌ பகுதிகளாக பகுத்துக் கூறலாம்‌.{{nop}}<noinclude></noinclude> ep3bkmoxjgk3ef29ljo14ww48wymgul பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/309 250 647597 1949238 2026-06-25T07:42:46Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யால், இந்த அவை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, அமைச்சரவையைப் பதவிநீக்கம் செய்ய முடியாது. இறுதியாக இந்த அவையைச் சார்ந்த உறுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949238 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சட்டமன்றம்‌|283|சட்டமன்றம்‌}}</noinclude>யால், இந்த அவை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, அமைச்சரவையைப் பதவிநீக்கம் செய்ய முடியாது. இறுதியாக இந்த அவையைச் சார்ந்த உறுப்பினர்கள் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்புண்டு. <b>சட்டமன்றக் குழு:</b> சட்டமன்றம் எல்லா மசோதாக்களையும் தனியாக நுணுகி ஆய்ந்து முடிவு காண்பது இயலாதென்பதால், அந்த அவையின் உறுப்பினர்களைக் கொண்டு மசோதாக்கள் பலவற்றைப் பரிசீலனை செய்யப் பல்வேறு குழுக்களை நியமிக்கிறது. அவ்வாறு நியமிக்கப்படும் குழு, 1. முழுமன்றக் குழு (The Committee of the Whole House); 2. நிலையான குழுக்கள் (Standing Committees); 3. கூட்டுத்தொடர் குழுக்கள் (Sessional Committees); 4. தவீமசோதாக்கள் குழுக்கள் (Private Bills Committees) எனப் பல வகைப்படும். <b>முழுமன்றக் குழு</b> அவையின் எல்லா உறுப்பினர்களையும் கொண்டது. உறுப்பினர்கள் குழுவாக இயங்கும்போதும் உறுப்பினர்களாகவே இருக்கிறார்கள். இந்த அவை முழுமன்றக் குழுவாக இருக்கும் போது, அவைத் தலைவர் தலைமை தாங்குவதில்லை. அவைத் தலைவரின் கட்டியங்கோலும் (Mace) மேசைக்கு அடியில் வைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் உறுப்பினர்கள் அனைவரும் பேசுவதற்கு முழுச் சுதந்திரம் உண்டு. கால அளவு நிருணயிக்கப்படுவதில்லை. ஓர் உறுப்பினர் எத்தனை முறை வேண்டுமானாலும் பேசலாம். ஈண்டு அவையின் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. குழு பணியாற்றி முடிந்தவுடன், அவை, தன் வழக்கமான பணியை ஆற்றத் தொடங்கும். அவ்வாறு, தொடங்கும்போது, அவைத் தலைவர் மேசைக்கடியில் வைத்த கட்டியங்கோல் மீண்டும் மேசைக்கு வரும்; அவைத் தலைவரும் தன்னுடைய இருப்பிடத்தில் வந்தமர்வார். முழுமன்றக் குழு, அரசாங்கத்தின் வழிவகைகளைப் பரிசீலனை செய்யும்போது, அது ‘வழிவகைகள் குழு’ எனவும் செலவினங்களைப் பற்றிய விவாதத்தை மேற்கொள்ளும்போது ‘வழங்கும் குழு’ எனவும் அழைக்கப்படுகிறது. <b>நலையான குழுக்கள்:</b> பணமசோதாக்கள் தவிர மற்ற மசோதாக்கள் இந்தக் குழுவிற்கு அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு நிலையான குழுவிலும் 20 நிலையான உறுப்பினர்களும், மேலும் சில தற்காலிக உறுப்பினர்களும் உள்ளனர். இக்குழுக்களுக்குக் கட்சியின் பலத்திற்கேற்ப அனைத்துக் கட்சிகளிலிருந்தும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். <b>சிறப்புக் குழு:</b> இது தற்காலிகச் சிறப்புக்குழு; கூட்டத்தொடர் சிறப்புக் குழு என இருவகைப்படும். ஒவ்வொரு குழுவும் 15 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். இக்குழுக்களுக்குத் தொடர்புடைய மசோதாக்களில் தகுதியுள்ள உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். <b>அமெரிக்க ஐக்கிய நாடுகள்:</b> அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டமன்றமாகிய காங்கிரசில், ‘செனட்’ எனும் மேலவையும் பிரதிநிதிகள் அவையும் உள்ளன. மேலவை மாநிலங்களின் பிரதிநிதித்துவ அவையாகவும், பிரதிநிதிகள் அவை நாட்டுமக்களின் பிரதிநிதித்துவ அவையாகவும் விளங்குகின்றன. <b>பிரதிநிதிகள் அவை:</b> அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இந்த அவைக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த அவையின் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 435. 25 வயது நிரம்பி, ஏழாண்டுகட்கு மேல் அமெரிக்காவில் வாழ்ந்தவர்களே இந்த அவையின் உறுப்பினராவதற்குத் தகுதி படைத்தவர்களாவர். உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டாண்டுகளாகும். <b>பணிகளும் அதிகாரங்களும்:</b> பிரதிநிதிகள் அவையின் முக்கியப் பணிகள், 1. சட்டங்கள் இயற்றுவது; 2. பணமசோதாவை நுணுக்கமாக ஆய்ந்து, முதலில் மேலவைக்கும் பிறகு குடியரசுத் தலைவருக்கும் அனுப்பிச் சட்டமாக்குவது; 3. நிருவாகத் துறையை வரவு செலவுத் திட்டங்கள் மூலம் கட்டுப்படுத்துவது; 4. மேலவையுடன் இணைந்து அரசியலமைப்பைத் திருத்துவது; 5. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கு பெறுவது போன்றவை அதிகாரங்களாகும். <b>அவைத் தலைவர்:</b> இந்த அவையின் முதல் கூட்டத்தொடரில் அவைத்தலைவர் அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர் அவையின் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், உண்மையில் இவரைத் தேர்ந்தெடுப்பது அவையின் பெரும்பான்மைக் கட்சியேயாகும். <b>பணி:</b> அமெரிக்க ஐக்கிய நாடுகள் அரசியலமைப்புச் சட்டம், அவைத் தலைவரின் நிலையைப் பற்றியும் அதிகாரங்களைப் பற்றியும் தெளிவாக எதையும் குறிப்பிடவில்லை. எனினும், அவைத் தலைவர் என்ற முறையில் அவர், 1. கூட்டங்களுக்குத் தலைமை தாங்குதல், 2. அவையில் ஒழுங்கையும் மரபமைதியையும் நிலைநாட்டல்; 3. மசோதாக்களைக் குழுக்களுக்கு அனுப்புதல்; 4. தனிக் குழுக்களை நியமித்-<noinclude></noinclude> otdk280co8mox34dhjsngh9nl0eu8v2 பகுப்பு:Redacted pages with custom text 14 647598 1949242 2026-06-25T07:45:11Z Info-farmer 232 "[[பகுப்பு:வார்ப்புருக்கள்]]"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949242 wikitext text/x-wiki [[பகுப்பு:வார்ப்புருக்கள்]] lsz3ixy2punbyzfk4j7kauie297lia8 பகுப்பு:அண்ணாதுரையின் புதின அட்டவணைகள் 14 647599 1949252 2026-06-25T07:56:28Z Info-farmer 232 + தொடக்கம் 1949252 wikitext text/x-wiki [[பகுப்பு:புதின அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரை அட்டவணைகள்]] [[பகுப்பு:அண்ணாதுரையின் புதினங்கள்]] dy19e8dr3bdays2ufqv3lab24lwozns பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/259 250 647600 1949256 2026-06-25T07:59:17Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section begin="சுந்தரம்பிள்ளை, பெ.,"/> {{dhr}} <b>சுந்தரம்பிள்ளை, பெ., (கி.பி. 1855-1897),</b> துணிவணிகர் பெருமாள் பிள்ளைக்கும் மாடத்தி அம்மையாருக்கும் 5.4.1855-இல் ஆலப்பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949256 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுந்தரம் பிள்ளை, பெ.|231|சுந்தரமுதலியார், முத்து.}}</noinclude><section begin="சுந்தரம்பிள்ளை, பெ.,"/> {{dhr}} <b>சுந்தரம்பிள்ளை, பெ., (கி.பி. 1855-1897),</b> துணிவணிகர் பெருமாள் பிள்ளைக்கும் மாடத்தி அம்மையாருக்கும் 5.4.1855-இல் ஆலப்புழையில் பிறந்தார். இவர் வேளாள மரபினர். பள்ளிக்கல்வி பிறந்த ஊரில் முடிந்தது; கல்லூரிக் கல்வி திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தொடர்ந்தது. பி.ஏ., தேர்வில் கி.பி. 1876-இல் முதல் மாணவராகத் தேர்ந்தார். அக்கல்லூரியிலேயே தத்துவ விரிவுரையாளராகப் பணியாற்றினார், ஓராண்டுப் பணிக்குப்பின் திருநெல்வேலியிலுள்ள ஆங்கிலத் தமிழ்ப் பள்ளியின் (Anglo Vernacular School) தலைமையாசிரியரானார். அப்பள்ளி கி.பி.1878-இல் இந்து கல்லூரியாக உயர்ந்த போது அதன் முதன் முதல்வராய் ஓராண்டு பணி புரிந்தார். திருநெல்வேலியில் பணியேற்ற போது சிவகாமி என்ற பெண்ணை மணந்தார். கோடக நல்லூர் சுந்தர சுவாமிகளைச் சந்தித்தார். வேதாந்த விளக்கங்களைக் கேட்டறிந்து மாணாக்கரானார். மனோன்மணீயம் எனும் நாடகத்தை எழுதத் தொடங்கினார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 259 |bSize = 375 |cWidth = 95 |cHeight = 120 |oTop = 190 |oLeft = 63 |Location = center |Description = }} {{center|பெ. சுந்தரம்பிள்ளை}} மீண்டும் திருவனந்தபுரம் சென்றார். அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராய் விளங்கினார். கி.பி. 1880-இல் தத்துவத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார். சுவாமி விவேகானந்தர் திருவனந்தபுரத்திற்கு வந்தபோது அவருடன் தத்துவக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். திருநெல்வேலி கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளின் தொடர்பால் சுந்தரம் பிள்ளையும் அவர்தம் மனைவி சிவகாமி அம்மையும் சந்நியாசிகளை வரவேற்று உபசரிக்கும் பண்பில் சிறந்து விளங்கினர். சிவகாமி அம்மையாரின் ஆர். வி. புர வீட்டில் நாராயண குரு சென்று தங்கியிருந்தார் என்பர். சுந்தரம்பிள்ளையின் ஆன்மிகப் பற்றே இதற்குக் காரணம். பேராசிரியர் ஆர்.வி. (Harvey) என்பவர் இவருக்குத் தத்துவம் கற்பித்தார். அக்குரு பத்தியின் விளைவால் இவர் திருவன ந்தபுரத்தி கட்டிய வீட்டின் பெயர் அமைந்தது. அன்று நியமிக்கப்பெற்ற கல்லூரிப் பேராசிரியர்களுள் நால்வரே இந்தியர்கள். அவருள் சுந்தரம்பிள்ளையும் ஒருவர். அவருடைய அறிவாற்றலைக் கண்டு வியந்து ஆங்கிலேயப் பேராசிரியர் ஆர்.வி. ஓய்வு பெற்றபோது இவரைத் தம்மிடத்தில் பேராசிரியராக நியமிக்கும்படி அரசுக்குப் பரிந்துரை செய்தார். அது முதல் பேராசிரியர் சுந்தரம்பிள்ளையானார். பல்கலைக் கழகப் பேராசிரியர் யாவரும் ஆங்கிலேயராயிருந்த காலத்தில் ஆங்கிலேயர் ஒருவரின் பரிந்துரையால் தத்துவப் பேராசிரியராக நியமனம் பெற்ற தமிழர்பேராசிரியர் சுந்தரம்பிள்ளையேயாவார். சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுகளான ஆங்கிலம், தமிழ், தத்துவம், வரலாறு ஆகிய தாள் மதிப்பீட்டுக் குழுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். திருவனந்தபுரம் மகராசாவிற்கும் ஆசிரியராகத் திகழ்ந்தார். மன்னர் விசாசுத் திருநாள் கி.பி. 1882-இல் இவரை அரசின் வருவாய்த் துறை ஆணையராக்கினார். கி.பி.1884-இல் திருவனந்தபுரத்தில் சைவப் பிரகாச சபையை நிறுவினார். அரசுப் பணியிலிருந்து நீங்கி மீண்டும் அரசர் கல்லூரிப் பேராசிரியராகி அதன் பின் அக்கல்லூரி முதல்வரானார். இவர்தம் நூற்றொகை விளக்கம் கி.பி.1888-இல் வெளியாயிற்று. மறு ஆண்டு ‘சிவகாமி சரிதை’யை எழுதி வெளியிட்டார். இங்கிலாந்து வரலாற்றுக் கழகத்தின் உறுப்பினர் (F.R.H.S.) ஆனார். இவர் கி.பி.1891-இல் தம் நாடகத்தமிழ்ப் படைப்பான மனோன்மணீயத்தைத் தாமே வெளியிட்டார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் உறுப்பினர் (Fellow of Madras University) ஆகவும், தொல்பொருள் ஆய்வு வல்லாராதமின் இங்கிலாந்திலுள்ள ஆசியக் கழகத்தின் உறுப்பினர் (M.R.A.S.) ஆகவும் தெரிவு செய்யப்பட்டார். திருவாங்கூரின் பழைய மன்னர்கள் வரலாறு (Some Early Sovereigns of Travancore) என்ற நூலை கி.பி. 1894-லும் திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி பற்றிய ஆங்கில நூலை கி.பி.1985-இலும் வெளியிட்டார். இங்கிலாந்து அரசு இவரது தென் இந்திய வரலாற்றுப் புலமையைப் பாராட்டி இரான் பத்தூர் எனும் பட்டத்தை கி.பி- 1896-இல் வழங்கியது. இவர்தம் 42-ஆம் வயதிலேயே (26.4.1897) காலமானர்.{{Right|<b>பி.நெ.</b>}} <section end="சுந்தரம்பிள்ளை, பெ.,"/> <section begin="சுத்தர முதலியார், முத்து,"/> {{dhr}} <b>சுந்தர முதலியார், முத்து, (கி.பி. 1873-1941)</b>: இவர் தொண்டை நாட்டில் ஆரணிக்கு<noinclude></noinclude> lxmqbu3l8s87y9fx13bqb1amhq6n89k பகுப்பு:அண்ணாதுரையின் மூலநூல் இல்லாதவைகள் 14 647601 1949260 2026-06-25T08:00:19Z Info-farmer 232 [[பகுப்பு:அண்ணாதுரை]] 1949260 wikitext text/x-wiki [[பகுப்பு:அண்ணாதுரை]] thvoyfgh2g5ath358hfqgn2wg2oxc5g பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/310 250 647602 1949268 2026-06-25T08:05:21Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தல்; 5. அவையின் உறுப்பினர் என்ற முறையில் தன் கட்சியின் சார்பில் விவாதங்களில் பங்கு பெறல்; 6. வாக்கெடுப்புச் சரிசம நிலையில் இருக்கும்போது,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949268 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சட்டமன்றம்‌|284|சட்டமன்றம்‌}}</noinclude>தல்; 5. அவையின் உறுப்பினர் என்ற முறையில் தன் கட்சியின் சார்பில் விவாதங்களில் பங்கு பெறல்; 6. வாக்கெடுப்புச் சரிசம நிலையில் இருக்கும்போது, முடிவுவாக்கைச் செலுத்துதல் போன்ற பணிகளையும் அதிகாரங்களையும் செய்கிறார். <b>செனட்டு:</b> அமெரிக்கக் காங்கிரசின் மேலவையாகும். இந்த அவைக்கு மாநிலம் ஒவ்வொன்றிற்கும் இரண்டு உறுப்பினர்கள் வீதம், மொத்தம் 100 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களது பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இதன் உறுப்பினர்களுள் மூன்றில் ஒரு பகுதியினர் ஓய்வு பெறுகிறார்கள். <b>தகுதி:</b> ஒருவர் மேலவை உறுப்பினராக ஆவதற்குப் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருப்பது அவசியமாகும். 1. முப்பது வயது நிறைந்தவராக இருத்தல் வேண்டும்; 2. ஒன்பது ஆண்டுகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடியாக இருந்திருக்க வேண்டும். <b>அவைத் தலைவர்:</b> அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடியரசுத் துணைத் தலைவர் இந்த அவையின் தலைவராவார். இவரைத் தவிர, இந்த அவைக்கு மேலவை உறுப்பினர்களுள் ஒருவர் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரும் இருப்பர். <b>மேலவையின் அதிகாரங்கள்: சட்டமியற்றும் அதிகாரம்:</b> சாதாரண மசோதாக்களைப் பொறுத்த அளவில் சட்டமியற்றுவதில் பிரதிநிதிகள் அவைக்குள்ள அனைத்து அதிகாரங்களும் மேலவைக்கும் உண்டு. பண மசோதாக்களைத் தவிர மற்ற மசோதாக்களை அவையின் முன்னர்க் கொண்டு வரவும், பிரதிநிதிகள் அவை நிறைவேற்றிய மசோதாக்களை ஏற்கவும், மாற்றவும், மறுக்கவும் இந்த அவைக்கு அதிகாரமுண்டு. <b>நிருவாகத்துறை அதிகாரங்கள்:</b> இந்த அவை நிருவாகத் துறையைக் கட்டுப்படுத்துவதில் மிகுந்த ஆற்றல் பெற்றுள்ளது. குடியரசுத் தலைவர், நியமனம் எதையும் செய்யவும் வெளிநாட்டுடன் உடன்படிக்கை மேற்கொள்ளவும் இந்த அவையின் ஒப்புதலைப் பெறுதல் அவசியமாகும். <b>நீதித்துறை அதிகாரங்கள்:</b> குடியரசுத் தலைவா அல்லது வேறு உயர் அலுவலர்களுக்கு எதிரான குற்றஞ் சாட்டில், இந்த அவை தலைமை நீதிமன்றமாகயிருந்து நீதிவிசாரணை நடத்தும், அந்த விசாரணைக்குத் தலைமை நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமை தாங்குவார். <b>சுவிட்சர்லாந்து:</b> சுவிட்சர்லாந்தின் சட்டமன்றம், கூட்டாட்சிச் சட்டமன்றமாகும். இந்தச் சட்டமன்றம், நாட்டு அவை. மாநிலங்களின் அவை எனும் ஈரவைகளைக் கொண்டு விளங்குகிறது. <b>நாட்டு அவை:</b> இந்த அவைக்கு உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை இருநூறு. உறுப்பினர் தகுதி: மதகுருமார்கள், அரசு அலுவலர்கள், மாநிலங்கள் அவை உறுப்பினர்களைத் தவிர மற்றைய சுவிட்சர்லாந்து குடிமக்கள் எவரும் தேர்தலில் போட்டியிடலாம். மதகுருமார்களும் தம் சமயப் பணியைத் துறந்து விடும்போது தேர்தலில் போட்டியிட உரிமையுண்டு, உறுப்பினர்களின் பதவித் காலம் நான்கு ஆண்டுகளாகும். <b>நாட்டு அவையின் அதிகாரங்களும் அலுவல்களும்: சட்டமியற்றும் அதிகாரம்:</b> சட்டங்கள் எவையும் இந்த மன்றத்தில் நிறைவேற்றப்படாமல் சட்டங்களாவதில்லை. சட்டமன்றக் குழுக்கள் மசோதாக்களை ஆராய்ந்து, பரிந்துரைகளுடன் அவைக்கு அனுப்புகின்றன. அவை, பின்னர் மசோதா மீது விவாதத்தைத் தொடங்குகிறது. முதலில் மசோதா மீது பொதுவிவாதம் நடைபெறுகிறது. பிறகு கருத்து வேறுபாடு ஏதும் இல்லாத போது, அது இரண்டாவது முறை விவாதத்திற்கு வைக்கப்படுகிறது. இந்த விவாதம் முடிந்தபின், மசோதா வாக்கெடுப்பிற்கு விடப்படுகிறது, அவையில் மசோதா பெரும்பான்மை ஆதரவு பெற்றதும் அடுத்த அவைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கும் இது மேற்கண்ட நிலைகளைக் கடந்து, இறுதியாக இரு அவைகளின் தலைவர், செயலாளர்களால் கையொப்பமிடப்பட்டு, கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்படுகிறது. <b>பணி:</b> 1. பாதுகாப்புப் படையினரைக் கட்டுப்படுத்தல்; 2. போர் அறிவிப்புச் செய்தல்; 3. ஒழுங்கமைதியை அறிவித்தல்; 4. குறுநிலப்பகுதி கூட்டாட்சிச் சட்டத்திறகு மாறாக நடக்கும்போது அதைத் தட்டிக் கேட்டல் போன்றவை இந்த அவைக்குள்ள அதிகாரங்களாகும். <b>நீதித்துறை அதிகாரங்கள்:</b> 1. மாநிலங்கள் அவையுடன் இணைந்து கூட்டாட்சி மன்றத்தைத் தோற்றுவிப்பது; 2. ஆட்சித்துறை வழக்குகளில் மேல் முறையீட்டு நீதிமன்றமாகத் திகழ்வது; 3. குற்றவியல் வழக்குகளில் மேலவையுடன் இணைந்து குற்றமன்னிப்பு வழங்குவது போன்றவை இந்த அவைக்குள்ள நீதித்துறை அதிகாரங்களாகும். <b>கூட்டத் தொடர்:</b> சுவிட்சர்லாந்து அரசியலமைப்புச் சட்டம், பிரிவு, 86-இன்படி கூட்டாட்சிச் சட்ட<noinclude></noinclude> 2ia5s59blg4jxqc2xjzanvexyzxciie பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/260 250 647603 1949281 2026-06-25T08:20:10Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அருகிலுள்ள காமக்கூரில் முத்துச்சாமி முதலியாருக்கும் இரத்தினம்மாளுக்கும் மகனாக கி.பி. 1873-ஆம் ஆண்டில் பிறந்தார். தொடக்க நிலையில் சிறிதள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949281 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுந்தரமூர்த்தி சுவாமிகள்|232|சுந்தரமூர்த்தி சுவாமிகள்}}</noinclude>அருகிலுள்ள காமக்கூரில் முத்துச்சாமி முதலியாருக்கும் இரத்தினம்மாளுக்கும் மகனாக கி.பி. 1873-ஆம் ஆண்டில் பிறந்தார். தொடக்க நிலையில் சிறிதளவே கல்வி சுற்றிருந்த இவர் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தார். அப்போது கல்வியிற் சிறந்த ஆரணி கந்தசாமி உடையார், செல்லக்குட்டி ஆச்சாரியார், காமக்கூர் வட்டக் கோட்டாட்சித் தலைவர் சுந்தரராமையர் முதலியோரிடம் கல்வி கற்றுச் சிறந்த புலமையாளரானார். முத்தமிழ்த் திறம் பெற்றிருந்த இவர், இலக்கிய இலக்கணப் பயிற்சியும், சைவ சித்தாந்தப் புலமையும் சோதிட அறிவும் பெற்றிந்தார். சைவ ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய இப்புலவர் தம்மை நாடி விரும்பித் தமிழ் கற்கவந்தோருக்கெல்லாம் சிறப்பாகக் கற்பித்துப் புலவர்களாக்கினார். நாட்டுப்பற்று மிக்க இவர் காந்தியடிகள் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். அதனால் ‘மகாத்மா காந்தி சதகம்’ என்னும் நூலை இயற்றினார் தமிழில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த இவர் தொல்காப்பியத்தில் கூறப்படாத இலக்கணங்களையெல்லாம் தொகுத்து, ‘இலக்கணக் கோவை’ என்னும் நூலை இயற்றியுள்ளார். மேலும் கம்பராமாயணத்திற் நீதிச் செய்யுட்களாக அமைந்துள்ளவற்றைத் தொகுத்துக் ‘கம்பராமாயண நீதிக்கவித் திரட்டு’ என்னும் பெயரில் நூலொன்று வெளியிட்டார். இவரது தமிழ்ப் புலமையைப் பாராட்டித் திரு.வி. கலியாண சுந்தர முதலியார் தலைமையில் 16.6.38-இல் இவருக்கு ‘மாப்பேராசிரியர்’ பட்டமும், பணமுடிப்பாக உரூ. 500/-உம் கொடுக்கப்பட்டன. பெரும்புலவர்கள் பலராலும் பாராட்டப்பெற்ற இவர் 1941-ல் காலமானார்.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="சுத்தர முதலியார், முத்து,"/> <section begin="சுந்தரமூர்த்திசுவாமிகள்"/> {{dhr}} <b>சுந்தரமூர்த்திசுவாமிகள்</b>: சங்க காலத்தை அடுத்து வந்த களப்பிரர் காலத்தில் சமயம், மொழி, கலை, பண்பாடு முதலியவற்றில் இருட்சிபெற்ற தமிழகம் மீண்டும் ஒளி பெற்று எழுந்தது என்றால் அதற்கு ஒரு மருங்கு சைவப் பேரருளாளர்களும், பிறிதொரு மருங்கு வைணவப் பேரருளாளர்களும் காரணம் ஆவர் என்பது வரலாறு கண்ட உண்மையாகும். இப்பேரருளாளர்களும் அப்பரும், சம்பந்தரும் பொறுத்தும், ஒறுத்தும் சைவ சமயத்தை வளர்த்தருளிய பெருமையுடையவராவர். பல்லவராலும், பாண்டியராலும் ஒளி குறைந்திருந்த சைவ சமயத்தை மீண்டும் ஒளிமிகச் செய்த பெருமை இவர்களுக்கு உண்டு. இவ்விருவரை அடுத்துத் தோன்றியவர் சுந்தரர் ஆதலின் இவருக்குப் பகைகளையும் பொறுப்பு நேரவில்லை. முன் இருவரின் தொண்டு நெறியால் இவர்தம் தோழமை நெறி வளர்ந்தது. இவர் திருநாவலூரில் தோன்றியவர்; ஆதிசைவ மரபினர், சடையனார், இசைஞானியாச் எனும் இருமுது குரவர்க்கும் தன் மகவாகத் தோன்றியவர். முற்பிறவியில் கயிலையில் மாதர் மேல் மனம் போக்கியமையால் மறுபிறவியாகிய இப்பிறவியில் மையவ் மானுடப் பிறவி பெறவும் அதனால் ஐயர் (சிவ பெருமான்) தடுத்தாட்கொள்ளப்பெறவு மானபேறு பெற்றார். முற்பிறவியில் மனம் நேர்ந்த கமலினியாரும் அனிந்திதையாரும் மறுபிறவியில் பரவையாரும் சங்கிலியாகுமாய்த் தோன்றச் சுந்தரர் அவர்களை மணம் நேர்ந்தார். பான்மை விதி கடைக் கூட்ட இவ்வாறு இவர் இரு மணத்தைச் செய்தனரேனும்யோக நெறியை உணர்த்த வந்த பெரியவராகவே வாழ்ந்தார். ‘தலைவா உனை வேண்டிக்கொள்வேன் தவநெறியே’, ‘நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலே ஓர் நால்விரல்’, ‘ஊனை உயிர் வெருட்டி ஒள்ளியானை நினைத்திருந்தேன்’ என வரும் வாக்குகள் இவ்வுண்மையை விளக்கும். கோட்புலியார் அளித்த மகளிரை மகண்மையாகக் கொண்டு ஏற்றதும் நினைவு கூர்தற்குரியதாகும். சுந்தரர் பொன்னுக்குப் பாடினார் எனக் கூறுவதுண்டு. எனினும் அப்பொன்னெல்லாம் புகழ்தக்க மெய்யடியார்க்கே பயனுற்றது என்பதும், அதற்காகவே இவர் இறைவனிடம் வேண்டிப் பெற்றனர் என்பதும் இவர் தம் வரலாற்றால் அறியத்தகுவனவாகும். இறைவன் தாமே ‘நம்மைத் தோழனாகத் தந்தனம்’ எனக் கூறியருளும் அளவிற்கு இவர் பெருமை உயர்ந்து விளங்கிற்று. அந்நெறியில் இவர் இறைவனோடு ஊடியும், கூடியும் கூறிய கருத்துகள் பல ‘இவர லாதிலையோ பிரானார்’ ‘மகத்தில் புக்கதோர் சனியெனக் கானாய்’ ‘உழையுடையான் உள் இருந்து உளோம் போகீர் - என்றானே’; ‘மற்றைக் கண்தான் தாராது ஒழிந்தால் வாழ்ந்து போதிரே’ ‘இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எற்றுக்கு இங்கிருந்தீர்-எம்பிரானீரே’ என்பனவாகிய வாக்குகள் இறைவன்பால் இவர் கொண்ட அடற் குறிப்பை வெளிப்படுத்துவனவாம் ஆள் இல்லை எம்பெருமான் இவை அட்டித்தரப் பணியே, ‘கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே’ என வருவனவும், இறைவனைப் பரவையால் தூது விடுத்ததுவும், தோழமையின் ஆழத்தை விளக்குவனவாகும்.{{nop}}<noinclude></noinclude> 6pdi5p1oo0dqkyma1tdfgnsrfd3mw8v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/261 250 647604 1949286 2026-06-25T08:34:24Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தோழமை என்பது தம் துயரம் துடைக்க வேண்டுவது மட்டுமன்று. தம் தோழனுக்குற்ற துயரத்திலும் பங்கு கொள்வதாகும். இதனை நுண்மையாக உணர்த்த வந்த பதி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949286 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுந்தரமூர்த்தி சுவாமிகள்|233|சுந்தராம்பாள், கே.பி.}}</noinclude>தோழமை என்பது தம் துயரம் துடைக்க வேண்டுவது மட்டுமன்று. தம் தோழனுக்குற்ற துயரத்திலும் பங்கு கொள்வதாகும். இதனை நுண்மையாக உணர்த்த வந்த பதிகம் திருக்கோடிக் குழகரை நோக்கிக் கூறிய பதிகமாகும். இறைவன் தம்மைத் தோழமையாகத் தந்தருளியதோடு அமையாது சேரமான் பெருமாள் நாயனாரிடத்தும், தோழமை கொள்ளுமாறு கூட்டுவித்தார். இதனால் தமிழ்நாட்டு மூவேந்தர்களும் தம் குறிப்பின் வழி நிற்கப் பாண்டிநாட்டுத் திருப்பதிகளில் வழிபாடு செய்யும் பாங்கு பெற்றார் சுந்தரர், ‘முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே, மொழிந்து ஆறுமோர் நான்கும் ஓர் ஒன்றினையும்’ என வரும் திருப்பரங்குன்றப் பதிகம் இக்குறிப்பினை விளக்கும். தத்தம் சீரிய கொள்கைகளால் இவரிடம் பகைமை கொண்டோர் இருவர். ஒருவர் விறல் மிண்டர்; மற்றொருவர் ஏயர்கோன் கலிக்காம நாயனார். இவ்விருவருள் முன்னவர்தம் பகைமையால் திருந்தொண்டத் தொகை உருவாயிற்று பின்னவரின் பகைமையால் இறைவன் சுந்தரரிடத்துக் கொண்ட தோழ்மையின் ஆழம் விளங்குவதாயிற்று அவினாசியில் அந்தணச் சிறுவனை முதலை வாயினின்று மீட்டுக் கொடுத்தமையால் இவர் சமுதாயத்திற்கு ஆற்றிய அரும் தொண்டின் திறம் இனிது விளங்கும். இதுவன்றி இவர் திருந்தொண்டத் தொகை அருளியது, இவ்வுலகிற்கு ஒப்பற்றதொரு அருள்நெறில் காப்பியந் தோன்றற்குரிய கருவை, அருந்தொண்டின் வரலாற்றை வழங்கியதொரு அருட்கொடையாகும். பெருமிழலைக் குறும்பர் இவர் தம் திருப்பெயரையே நாளும் நவின்ற நலத்தால். அட்டமாசித்தி கைவரப் பெற்றுப் பின்னர் கயிலைப் பொருப்பர் கழல் அடையும் பேற்றினையும் பெற்றார். வேந்தரையும் விருந்தெதிர் கொள்ளும் செல்வ நலனும், பெரிய புராணத்தின் காப்பியத் தலைவனாகும் கவின் சிறப்பும் இவருக்கு இருந்தமை இவருக்கு அமைந்ததொரு ஒப்பற்ற சிறப்பாகும். உலகியல் பற்று நீங்க இறைவன்பால் இவர் வேண்டவும், இறைவன் யானையை அனுப்பி அதன் வழித் தன்பால் அழைத்துக்கொண்டான். திருக்கயிலையில் இந்திரன் மால்பிரமன் எழிலார்மிகு தேவர் எல்லாம் வந்தெதிர் கொள்ளவும், மந்திர மாமுனிவன் ‘இவன் யார்?’ எனப் பெருமான் ‘நம் தமர் ஊரான்’ என்று அருளவும் கிடைத்தபேறு இவருக்குக் கிடைத்த பெறற்கரிய பேறாகும்.{{Right|<b>கு.சு.</b>}} <section end="சுந்தரமூர்த்திசுவாமிகள்"/> <section begin="சுந்தராம்பாள், கே.பி."/> {{dhr}} <b>சுந்தராம்பாள், கே.பி.</b>: தமிழகத்துப் பெண் கலைஞர்களுல் குறிப்பிடத்தக்கவராக விளங்கிய இவர் கொடுமுடி என்னும் ஊரில் 1908-ஆம் ஆண்டில் பிறந்தார். கொடுமுடி என்னும் பிறந்த ஊர், பாலம்பிகை என்னும் தாயின் பெயர் ஆகியவற்றின் ஆங்கில முதல் எழுத்துகளைத் (K.B.) தம் பெயருக்கு முன்னால் அமைத்துக் கொண்டார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 261 |bSize = 375 |cWidth = 90 |cHeight = 125 |oTop = 100 |oLeft = 235 |Location = center |Description = }} {{center|கே.பி. சுந்தராம்பாள்}} இவர்தம் இளம்வயதில் ஏழ்மை காரணமாகப் புகைவண்டியில் சென்று அதில் பயணம் செய்வோரிடம் பாடிப் பொருள்பெற்று வாழ்ந்தார். ஒரு நாள் புகைவண்டி அதிகாரியாக விளங்கிய கலைவுணர்வு மிக்க எப்.சி.நடேச ஐயர் சிறுமியாக இருந்த சுந்தராம்பாளை அவரது இசை இனிமை உணர்ந்து சிறுவர் நாடக அமைப்பில் சேர்த்துவிட்டார். சுந்தராம்பாள் தொடக்க நிலையில் தஞ்சாவூர் நடேசப்பிள்ளை என்பவரிடம் வள்ளித்திருமணம் என்னும் நாடகம் பயின்றார். சிறப்பு நாடகங்களில் நடிப்பதற்காக இலங்கை சென்றிருந்த போது செங்கோட்டை எசு.சி.கிட்டப்பா என்ற நாடகப் பாடகரை நேசித்துக் காதல்மணம் புரிந்துகொணடார். ஆண் வேடமிட்டுச் பாளும், பெண் வேடமிட்டுக் சுந்தராம் கிட்டப்பாவும் வள்ளி திருமணம் என்னும் நாடகத்தில் நடிப்பார்கள். இருவருக்கும் உள்ள தொடர்பை உணர்ந்த மக்கள் அவர்கள் பேசும் வசனங்களைச் சிறப்பாகக் கவனித்துக் சேட்டின்புறுவர். நாடகத்தின் மூலம் புகழ்பெற்றிருந்த இவர் நடித்த நந்தனார் என்னும் திரைப்படம் இவரது வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது எனலாம்.{{nop}}<noinclude></noinclude> s0yhouayh5h3943uhf6hbmuzn20r228 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/262 250 647605 1949287 2026-06-25T08:46:31Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவர், கிட்டப்பாவின் அண்ணனிடம் முறைப்படி இசை பயின்றார். தம் இசை ஆர்வத்தால் நுட்பம்மிக்க இசைக்கலையை எளிதில் உணர்ந்து கொண்டார். இவரது மண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949287 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுப்பராய ஐயர், செந்நெற்குடி|234|சுப்பராயச் செட்டியார்....}}</noinclude>இவர், கிட்டப்பாவின் அண்ணனிடம் முறைப்படி இசை பயின்றார். தம் இசை ஆர்வத்தால் நுட்பம்மிக்க இசைக்கலையை எளிதில் உணர்ந்து கொண்டார். இவரது மணவாழ்க்கை ஐந்தாண்டுக் காலமே நீடித்தது. இவர்கணவர் கிட்டப்பா சிறுவயதிலேயே மரணமடைந்தார். கணவன் இறப்பிற்குப் பின்னர் துறவிபோலும் நிலையில் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். தேசிய உணர்வுபெற்று விளங்கிய சுந்தராம்பாள் தேசிய விடுதலை வீரர் திரு. சத்திய மூர்த்தியிடம் பற்றுடையவராக விளங்கினார். அவர் பேசும் கூட்டங்களில் தேசிய பாடல்களைப் பாடி மக்களுக்கு மகிழ்ச்சியையும் எழுச்சியையும் ஊட்டினார். இவருடைய பாடல்கள் பல இசைத்தட்டாக வெளி வந்தன. மணிமேகலை என்னும் திரைப்படத்தின் மூலமாகத் திரையுலகில் தோன்றிய இவர், செமினி வாசன் அவர்களால் தயாரிக்கப்பட்ட ஒளவையார் என்னும் திரைப்படத்தின் மூலம் நிலைத்த இடம் பெற்றார். தம் கணவரின் மறைவுக்குப்பிறகு நாடகத் தொழிலை விடுத்த இவர் தரமான திரைப்படங்களில் தனித்த பாத்திரமேற்று நடித்து வந்தார். அக்காலத்தில் இசை அரங்குகளில் மிக்க ஈடுபாடு கொண்டு இசைப் பணிபுரிந்து வந்தார். இவருடைய தெளிவான உச்சரிப்பும், அழுத்தமான, உயரிய குரல் வளமும் கேட்பவரை மயங்க வைக்கும். ஐந்தரைக் கட்டைச் சுருதியில் பாடும் இயல்புடைய இவர் பாடிய சங்கரதாசு சுவாமிகளின் ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ என்னும் பாடல் எல்லோர் உள்ளத்திலும் இடம் பெற்றுத் திகழ்கிறது. வெண்பட்டு உடையும், தாம்பூலம் நிறைந்த செவ்வாயும், வெண்ணீறு சிறக்கும் நெற்றியும் சுந்தராம்பாளின் புறத்தோற்றப் பொலிவாகும். பல நேரம் தொடர்ந்து இசையரங்கிற்பாடும் இவர் தியாகையரின் கீர்த்தனை, தேசிய பாடல், பக்திப் பாடல் ஆகியவற்றை மனம் கசிந்து பாடுவார். சிறந்த பாடற்கலைஞராக விளங்கிய இவரைத் தமிழக அரசு மேலவை உறுப்பினராகச் செய்து பெருமைப்படுத்தியது. சொந்தக்குரலில் பாடி நடித்த கே.பி. சுந்தராம்பாள், 1980-ஆம் ஆண்டு தம் எழுபத்திரண்டாம் வயதில்கொடுமுடியில் இயற்கை எய்தினார்.{{Right|<b>இரா.குரு.</b>}} <section end="சுந்தராம்பாள், கே.பி."/> <section begin="சுப்பராய ஐயர், செந்நெற்குடி"/> {{dhr}} <b>சுப்பராய ஐயர், செந்நெற்குடி</b>: இவர் கி.பி.18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பாண்டி நாட்டில் உள்ள செந்நெற்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர். அதனால் இவரைச் செந்தெற்குடி சுப்பராய ஐயர் என்றே வழங்குவர். இவர் தம் தந்தையார் பெயர் சேசப்ப ஐயர். இவர் வடமொழியிலும் தமிழ் மொழியிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார், இவர் பதினெண்புராணங்களுள் மூன்றாவதாக வைத்தெண்ணப்படும் விட்டுணு புராணத்தைத் தமிழில் பாடியுள்ளார். அந்நூல் கடவுள் வாழ்த்தோடு 4446 செய்யுள்களையும் 6 பெரும் பிரிவுகளையும் 126 சிறு பிரிவுகளையும் கொண்டு விளங்குகின்றது. பெரும் பிரிவு அமிசம் என்றும், சிறு பிரிவு அத்தியாயம் என்றும் கூறப்பட்டுள்ளன. அந்நூல் முழுவதும் திருமாலின் வரலாற்றைக் கூறுவதாக அமைந்துள்ளது.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="சுப்பராய ஐயர், செந்நெற்குடி"/> <section begin="சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்"/> {{dhr}} <b>சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர், இவர் திரிசிரபுரம் வீரராகவச் செட்டியாருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்த பின்னர்ப் பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின்பால் தமிழ்க் கல்வி கற்றார். அந்நாளில் அவதானஞ் செய்து கொண்டிருந்த சிலர் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் வந்து உங்கள் மாணவர்களுள் யாரையேனும் அவதானியாக்க முடியுமா எனக் கேட்டனர். அப்பொழுது நினைவாற்றல் மிகுந்த இவரைத் தேர்ந்து அவதானஞ் செய்யவேண்டிய முறைகளையெல்லாம் கற்பித்தார். இவரும்மிகக் குறுகிய காலத்தில் கற்று மிகச் சிறப்பாக 16 அவதானங்கள் செய்யும் தேர்ச்சி பெற்றார். அதனால் இவரைச் சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார் என வழங்கினர், சென்னை நார்மல் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய போதே இராயப்பேட்டை அத்துவித வேதாந்த சபையில் வேதாந்த வகுப்பும் நடத்தினார். இவர் நூல்கள் இயற்றுவதிலும் நூல்களுக்கு உரை எழுதுவதிலும் நூல்களைப் பிழையறப் பதிப்பிப்பதிலும் சிறந்து விளங்கினார். விரிஞ்சேகர் சதகம், ஆகிபுரத்தலபுராணம் முதலிய நூல்களை இவர் இயற்றியுள்ளார். பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணம், கம்பராமாயணம் அயோத்தியா காண்டம், சிவஞான முனிவர் காஞ்சிப்புராணம், புலியூர் வெண்பா ஆகிய நூல்களுக்கு இவர் உரை எழுதியுள்ளா . திருப்போரூர்ச் சுவாமிகள் இயற்றிய சந்நிதி முறை, காங்கேயன் உரிச்சொல் கண்டு ஆகிய நூல்களைப் பிழையறப் பதிப்பித்தும், தம் ஆசிரியர் இயற்றிய மாயூரப் புராணம், நாகைக் காரோணப் புராணம் ஆகிய நூல்களை அச்சிட்டும் வெளியிட்டுள்ளார். இவர் பதினோராம் திருமுறை அனைத்தையும் ஏட்டுப்பிரதிகள் பலவற்-<noinclude></noinclude> clhytdpd7rk71sqm93qw3h0lmg4cknl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/263 250 647606 1949292 2026-06-25T08:59:38Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "றைக் கொண்டு ஆய்ந்து திருந்திய முறையில் முதன் முதலில் கி.பி.1869-இல் வெளியிட்டார். ஆவார், இவர் காலத்தில் வெளியிட்ட அனைத்து நூல்களின் முகப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1949292 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சுப்பராயன், பி.|235|சுப்பிரதீபக் கவிராயர்}}</noinclude>றைக் கொண்டு ஆய்ந்து திருந்திய முறையில் முதன் முதலில் கி.பி.1869-இல் வெளியிட்டார். ஆவார், இவர் காலத்தில் வெளியிட்ட அனைத்து நூல்களின் முகப்பிலும் இவர்தம் சிறப்புப் பாயிரம் இடம்பெற்றிருக்கும். நூல் வெளியிட்ட அனைவரும் இவரிடம் சாற்றுக்கலி பெறுவதைப் பெரும் பேறாகக் கருதினார்கள். இவருடைய விரிஞ்சேகர் சதக நூலைப் பாராட்டிப் பெரும்புலவர் மீனாட்சி கந்தரம்பிள்ளை திரிபிரபுரம் சுந்தரம்பிள்ளை, கொட்டையூர்ச் சாமி நாததேசிகர், தியாகராசச்செட்டியார், திரிசிரபுரம் குப்பமுத்துப்பில்ளை முதலியோர் சிறப்புப்பாயிரம் பாடிச் சிறப்பித்துள்ளனர்.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்"/> <section begin="சுப்பராயன், பி."/> {{dhr}} <b>சுப்பராயன், பி. (கி.பி. 1889-1962)</b>: இவர் சேலம் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கவுண்டம்பாளையம் மிட்டாவைச் சேர்ந்த போக்கம்பாளையம் என்ற சிற்றூரில் கி.பி. 1889-இல் பிறந்தார். தந்தை பரமசிவக் கவுண்டர்; தாயார் பவளாயி அம்மாள். தந்தை 18 மிட்டாக்கள் அடங்கிய குமார மங்கலம் சமீன்தாராகத் திகழ்ந்தார். சுப்பராயனின் எட்டாம் வயதில் தந்தை காலமானார். இவர் சென்னை இந்து உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் இங்கிலாந்து நாட்டில் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் வாதாம் கல்லூரியில் பயின்று சட்டக் கல்வியில் உயர்பட்டம் (D.C.L.) பெற்றார். அதனால் சமீன் மக்கள் இவரைச் சீமைக் கவுண்டர் எனக்கூறினர். இங்கிலாந்தில் பயிலும் போது ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய அயர்லாந்து விடுதலைப்படையுடன் மறைமுகத் தொடர்பு கொண்டதால் இவர் இங்கிலாந்து அரசின் கண்காணிப்புக்கு ஆளானார். இவர் இராதாபாய் என்ற அம்மையாரைக் கலப்புத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று ஆண்மக்களும் ஒரு பெண்ணும் பிறந்தனர். தொடக்ககாலத்தில் நீதிக்கட்சியுடன் தம்மை இணைத்துக் கொண்டார். அக்கட்சி உறுப்பினராக கி.பி.1925-இல் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரும்பான்மைக் கட்சியான சுயராச்சியக் கட்சி அமைச்சரவை அமைக்க முன்வாராமற் போகவே, சுப்பராயன் நீதிக் கட்சியிலிருந்து விலகிச் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1926 முதல் 1930 வரை பதவி வகித்தார். அப்போதுதான் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவ முறை (Communal G.O.) கொண்டு வரப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நிறுவ இவர் தலைமையிலான அரசு அனுமதி அளித்தது. இவர் உலோகமானிய பாலகங்காதர திலகர் கோபாலகிருட்டிண கோகலே, காந்தியடிகள், சக்க வர்த்தி இராசகோபாலாச்சாரியார் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டமையால் இவருக்கு அரசியலில் மிக்க ஈடுபாடு ஏற்பட்டது. இவர் உப்புச் சத்தியாக்கிரகத்துக்குத் தலைமை தாங்கினார். தம்மை இந்தியத் தேசிய காங்கிரசில் முற்றிலும் இணைத்துக் கொண்ட இவர் இராசாசியை முதலமைச்சராகக் கொண்ட சென்னை மாகாணக் காங்கிரசு அமைச்சரவையில் (1937-1939) கல்வி, சட்ட அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் ஓ.பி. இராமசாமி ரெட்டியாரை முதலமைச்சராகக் கொண்ட அமைச்சரவையிலும் (1947-1948) உள்துறை, சட்ட அமைச்சராக விளங்கினார். இந்திய அரசில் நேருவின் தலைமையில் 1959-இல் போக்குவரத்து, அஞ்சல் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவர் முயற்சியால்தான் பாரதியார், திருவள்ளுவர் அஞ்சல் தலைகள் வெளியிடப்பெற்றன. இவர் இந்தோனேசியாவில் இந்தியத் தூதராகவும் (1949-1951), மராத்திய மாநில ஆளுநராகவும் பதவி வகித்தார். இவருக்கு மட்டைப் பந்தாட்டத்தில் (Cricket) மிக்க ஈடுபாடு உண்டு. எனவே இவர் 1938 முதல் 1946 வரை இந்திய மட்டைப் பந்தாட்ட வாரியத்தின் (Indian Cricket Board) தலைவராக விளங்கினார். பொது வாழ்வில் பல்லாண்டுகள் உழைத்துத் தமிழ்நாட்டுக்கும் பாரதத்துக்கும் பெருமை சேர்த்த டாக்டர் சுப்பராயன் 1962-இல் காலமானார்.{{Right|<b>செ.இரா.</b>}} <section end="சுப்பராயன், பி."/> <section begin="சுப்பிரதீபக் கவிராயர்"/> {{dhr}} <b>சுப்பிரதீபக் கவிராயர்</b> என்பவர் சிற்றின்பச் செய்யுள் பாடுவதில் வல்ல தமிழ்ப் புலவராவார். இவர் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த திருமங்கலம் வட்டத்தில் கம்மாளர் குலத்தில் பிறந்தவர் என்றும், திருவரங்கத்தில் பிறந்த வைணவர் என்றும், சிவகங்கை ஆட்சியைச் சார்ந்த பழையனூரையடுத்த கொழுனை என்னும் ஊரினர் என்றும் பலவாறு கருத்துரைப்பர். மேலும், இவர் வீரமாமுனிவருக்கு உதவி புரிந்தவர் என்றும், கிறித்தவ சமயம் தழுவியவர் என்றும் கூறப்படுகிறார். இப்புலவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் காலத்தவர் என்றும், அவரால் பாடப்பட்ட வண்டுவிடுதூது என்னும் நூல் அரங்கேற்றம் நடைபெறும்போது கவிராயர், ‘சண்பக மலரில் வண்டு படியாது’ எனக் கூறி அவரை மறுத்தார் என்றும் இப்புலவர்கள் இருவருக்கும் இறுதிவரை<noinclude></noinclude> snfmgf1nab89bx4dcpyf23yvkzou6r6 பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/495 250 647607 1949296 2026-06-25T09:08:39Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949296 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" />{{rh|||படிக வளர்ச்சி 473}}</noinclude>அதாவது படிகங்களே இல்லாத, ஒரு தெவிட்டிட கரைசல்‌ அல்லது தொகுப்பிலிருந்து படிக வளர்ச்சிக்கான தொடக்க உட்கரு தன்னிச்சையாகவோ, தூணடப் பட்டோ உருவாகியது. இத்தகைய உட்கருவாக்கம்‌ , முதல்‌ நிலை உட்கருவாக்கம்‌ (Primary nucleation) எனப் படும்‌. மேலும்‌, ஒரு தெவிட்டிய கரைசலில்‌ முன்னரே இருக்கும்‌ சில படிகங்களில்‌: அருகில்‌ தோன்றும்‌ உட்கருக்கள்‌, இரண்டாம்‌ நிலை உட்கருக்கள்‌ (secondary nucleation) ஆகும்‌. முதன்மை உடகருவாக்கத்தை ஒரு படித்தான உட்கருவாக்கம்‌ (homogeneous nucleation), பல படித்தான உட்கருவாக்ககம்‌ (hetrogeneous nucleation) என இரு வகையாகக்‌ கூறலாம்‌. முதனிலை உட்கருவாக்கம்‌ தன்னிச்சையாகத்‌ தொடங்குதல் ஒரு படித்தான உட்கருவாக்கம் என்றும கூறலாம்‌. காந்தப்‌ புலம்‌, மின்‌ புலம்‌, எக்ஸ் கதிர்‌, காமாக்‌ கதிர்‌ ஒலி, மீயொலி, பொறி மின்னிறக்கம்‌, உராய்வு, எந்திர அதிர்ச்சி ஆகியவற்றால்‌ தூண்டப் படும்‌ உட்கருவாக்கத்தை ஏற்படுத்த முடியும்‌. உட்கரு ஆக்கத்திற்குப்‌ பிறகு ஊடகத்தில்‌ சிறு, சிறு படிகங்கள்‌ தனித் தனியாகச்‌ சிறிது காலம்‌ வரை வளர்கின்றன. ஆயினும்‌, பல்வேறு திசைகளில்‌ வளரும்‌ படிகங்கள்‌ தமக்குள்‌ மோத நேரிடலாம்‌. இவை சேர்ந்து, வளர்ந்து, படிக இடை எல்லைகள்‌ (inter crystalline boundaries) அல்லது மணி எல்லைகள்‌ (grain boundaries) உருவாகலாம்‌. சற்று உயர்ந்த வெப்ப நிலைகளில்‌, சராசரி மணிப்‌ பருவக்‌ காலம்‌ செல்ல, செல்ல அதிகரிக்கிறது. இதனால்‌, சில சிறு மணிகள்‌ முற்றிலுமாக மறைந்து, பெரும்‌ மணிகள்‌ உருவாகின்றன. படிகப்‌ பருப் பொருளின்‌ மீ தெவிட்டிய செறிவு, வெப்ப நிலை ஆகியவை அதிகரித்தால்,‌ படிக வளர்ச்சி வீதம்‌ அதிகரிக்கும்‌. ஆயினும்‌, பல்வேறு தொகுதிகளை நோக்குகையில்,‌ வெப்ப நிலையைக்‌ குறைத்தே, மீ தெவிட்டிய செறிவைப்‌ பெற முடிகிறது. இந்நிலையில்,‌ வெப்ப நிலை இறக்கத்துடன்‌, படிக வளர்ச்சி வீதம்‌ அதிகரித்து, ஒரு பெரும்‌ மதிப்பை அடைந்து, பின்‌ குறையத்‌ தொடங்குகிறது. மேலும்‌, மாசுகள்‌ கலந்திருக்குமாயின்,‌ படிக வளர்ச்சி வீதம்‌ குறையத்‌ தலைப் படுகிறது. ஒரு படிகம்,‌ ஒரு குறிப்பிட்ட பன்‌முக வடிவத்தில்‌ (Polyhedral form) வளர்வதைக்‌ காணலாம்‌. இவ்வாறு வளரும்‌ போது, பல சிறு பக்கங்கள்‌ உள்ள நிலை மாறி, சில திட்டமான அகன்ற பக்கங்களைக்‌ கொண்டு உருவாகும்‌. ஏனெனில்‌, வளரும் போது, சில பக்கங்களில்‌, வளரும்‌ வேகம்‌ மிகுதியாகவும்‌, சில பக்கங்களில்‌ சற்றுக் ‌குறைவாகவும் காணப் படும்‌. ஒரு குறிப்பிட்ட பக்கம்‌ வளரும் ‌வீதம்‌ அதன்‌ அணு அடர்த்திக்கு எதிர்‌ விகிதத்தில் இருக்கும். படம (1)இல் பக்கம்‌ b, வேகமாக வளரும்‌ திசைக்குச் செங்குத்தாகவும்‌, பக்கம்‌ a, மெதுவாக வளரும்‌ திசைக்குச்‌ செங்குத்தாகவும்‌ காட்டப் பட்டுள்ளன. இவற்றுள்‌ பக்கம்‌ b, மெல்ல மெல்ல மறைவதையும்‌, பக்கம்‌ a, சிறிது சிறிதாக அதிகரிப்பதையும்‌ படம்‌ காட்டுகிறது. கரைசல்‌ முறையில்‌ படிகங்களை வளர்ப்பது மிகவும்‌ அதிகமாக நடை முறையில்‌ உள்ளது. ஆனால்,‌ இம்‌ முறையில்‌ பெரிய, நிறைவு பெற்ற (perfect), தூய்மையான படிகங்களை உருவாக்குவது கடினம்‌. இந்நாள்களில்,‌ கரைசல்‌ முறையில்‌ படிகங்களைத்‌ தயாரிக்கட பல வகை நுட்பமான கருவி அமைப்புகள்‌ உள்ளன. காட்டாக, உல்ப்‌ சுழலும்‌ உருளை முறை (wolIff's rotating cylinder), ஜான்சன்‌ சுழலும்‌ படிக முறை, ஹோல்டன்‌ சுழலும்‌ படிகமாக்கி (Holdens' rotary crystallizer), மேசன்‌ ஜாடி முறை (Mason jar method) ஆகியவற்றைக்‌ கூறலாம்‌. <b>உருக்கு முறை</b>. வணிக முறையில்‌ பெரும்பாலும்‌, தனிப் படிகங்கள்‌ வளர்ப்பதற்கு இம்முறை கையாளப்‌ படுகிறது. இம்முறையில்‌ படிகமாக்கப் பட வேண்டிய பொருள்‌ ஒரு தகுந்த கொள்கலத்தில்‌ இடப்பட்டு, ஓர்‌ உலையில்‌ வைக்கப் பட்டு, அதன்‌ உருகு நிலைக்கும்‌ மேலான வெப்பநிலைக்குச் குடாக்கப் படுகிறது. உருக்கைப்‌ பிறகு குளிரச்‌ செய்யும் போது, அதில்‌ படிக வளர்ச்சிக்குத்‌ துணை செய்யும்‌ விதைப்‌ படிகம்‌ இருக்குமாயின்‌, படிக வளர்ச்சி, உருக்கின்‌ வெப்ப நிலை, சம நிலை உருகு நிலைக்குச் சற்றுக்‌ கீழாக இருக்கும்‌ போதே, தொடங்குகிறது. விதைப் படிகம்‌ இல்லையேல்,‌ உருக்கு மீக்குளிர்வு அடைந்து, வசதியான சூழ்நிலைகளில்‌ தன்னிச்சையான உட்கருவாக்கம்‌ ஏற்படுகிறது. பொதுவாகப்‌ படிகத்தின்‌ உருகு நிலையை விட உயர்‌ வெப்ப நிலையில்‌ முற்றிலும்‌ உருகிக்‌ காணப் படும்‌ சம நிலையிலிருந்து, உருகு நிலையை விடக்‌ குறைந்த வெப்ப நிலையில்‌ முழுத்‌ தொகுதியும்‌, உறைந்த நிலைக்கு ஏற்படும்‌ மாற்றம்‌ மிக விரைவாக இருக்கும்‌. இந்த மாற்றத்தின்‌ சூழ்நிலைகளைத்‌ தக்கவாறு கட்டுப் படுத்தி, இம்மாற்றத்தை நீண்ட நேரம்‌ நடைபெறக்‌ கூடியதாகச்‌ செய்து, படிகங்களை வளர்க்கலாம்‌. உருகு நிலையை அடைவதற்கு முன்பே, வேதியியல்‌ சிதைவு அடையக் கூடிய பொருள்களையும்‌, உருகு நிலையை அடைவதற்கு முன்பே, பதங்கமாகக் கூடிய பொருள்‌களையும்‌ நடைமுறையில்‌ எட்டுவதற்கு, மிக அதிகமான உருகு நிலைகளைக்‌ கொண்ட பொருள்களையும்,‌ படிகமாக்க உருக்கு முறை பயன்படாது. <b>ஜெல்‌ முறை</b>. இம்முறையில்‌ படிகங்களை வளர்த்தல்‌<noinclude></noinclude> glwahv5ibggvugx1wf91e4vlqnn1pvf பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/496 250 647608 1949303 2026-06-25T09:28:35Z TI Buhari 4634 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1949303 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="TI Buhari" /></noinclude>1930–1960இல்‌ நடைமுறைக்கு வந்து, வெற்றியும்‌ பெற்றது. திண்மத்தில்‌ நீர்மம்‌ விரவியுள்ள கூழ்மக்‌ கரைசல்கள்‌, கனிகள்‌ அல்லது ஜெல்கள்‌ எனப் படும்‌. ஜெலாட்டின்‌, ஜெல்லி, அகர்–அகர்‌, அலுமினியம்‌ ஹைட்ராக்ஸைடு ஆகியன ஜெல்களுக்கு சில எடுத்துக் காட்டுகள்‌. இத்தகைய ஜெல்களிலிருந்து படிகங்கள்‌ தயாரிக்கப் படுகின்றன. பல்வேறு விதங்களில்‌ ஜெல்லைத்‌ தயாரிக்கலாம்‌. ஜெலாட்டின்‌ இதற்குச்‌ சிறந்த சான்றாகும்‌. இது, சுடுநீரில்‌ எளிதாகக்‌ கரைகிறது. குளிர வைத்தால்,‌ ஜெல்லாக மாறுகிறது. ஆல்கஹால்‌ கலந்த செல்லுலோஸ்‌ நைட்ரேட்‌, நீர்‌ கலந்த மெத்தில்‌ செல்லுலோஸ்‌ ஆகியன சிறிது நேரமே சூடாக்கப் படுகையில்‌, ஜெல்‌ ஆகின்றன. எத்தில்‌ செல்லுலோஸ்‌ கரைசல்‌, பென்சீன்‌ கலந்த பாலிஸ்டீரின்‌ (Polysterene) இவற்றை நீருடன்‌ வேகமாகக்‌ கலப்பதால்,‌ ஜெல்‌ வடிவம்‌ பெறுகின்றன. இவ்வாறு உருவாக்கப் பட்ட ஜெல்‌ அடுக்குகளின்‌ மீது, டார்டாரிக்‌ அமிலத்தை ஊற்றிப்‌ பின்னர்‌, கால்சியம்‌ குளோரைடு கரைசலையும்‌ சேர்த்தால்,‌ ஏறத் தாழ ஒரு மணி நேரத்திலேயே ஜெல்‌ பரப்பிற்கு அருகில்,‌ சிறு சிறு கால்சியம்‌ டார்ட்ரேட்‌ படிகங்கள்‌ உண்டாகின்றன. ஒரு வார காலத்திற்குள்ளேயே இவை வளர்ந்து, 8 மி.மீ. 1 செ.மீ. போன்ற அளவுகளை எட்டுகின்றன. இம்முறையில்‌ வளர்க்கப்படும்‌ படிகங்கள்‌ நிறைவடைந்து கிடைப்பதால், ‌அவற்றின்‌ அமைவுகளைத்‌ தெரிந்து கொள்வதற்காக, ஆய்வுகளில்‌ பெரும்‌ பயன்‌ தருகின்றன. லேசர்‌ மற்றும்‌ பெர்ரோ–எலெக்ட்ரிக்‌ ஆய்வுகளுக்கு இப்படிகங்கள்‌ பெரிதும்‌ உதவுகின்றன. <b>ஹைட்ரோ–தெர்மல்‌ முறை</b>. இம்முறையில்‌ நீர்மக்‌ கரைசலை உயர்‌ வெப்ப, அழுத்த நிலைகளில்‌ பயன் படுத்திச்‌ சாதாரண நிலைகளில்,‌ கரையாத பொருள்களைக்‌ கரையச்‌ செய்து, அவை மீண்டும்‌ படிகமாக்கப் படுகின்றன. குவார்ட்ஸ்‌, கால்சைட்‌ முதலியவை சாதாரண வெப்ப நிலைகளில்‌, நீரில்‌ கரைவதில்லை. ஆனால்,‌ உயர்ந்த வெப்ப, அழுத்த நிலைகளில்‌ ஓரளவு நீரில்‌ கரைகின்றன. இங்குக்‌ குறிப்பிடப் படும்‌ உயர்‌ வெப்ப நிலை என்பது படிகமாக்கப் படும்‌ பொருளின்‌ உருகு நிலையை விட மிகவும்‌ குறைவாக இருத்தல்‌ வேண்டும்‌. படிகமாக்கப்‌ பட வேண்டிய பொருள்கள்‌ இவ்வுயர்‌ வெப்ப நிலைகளில்‌, நிலை மாற்றமோ, வேதிச்‌ சிதைவோ அடையக்‌ கூடாது. ஹைட்ரோ தெர்மல்‌ முறையில்‌ ஒரு படிகம்‌ வளரும் போது, அது குறைந்த வெப்பத்திற்குப் பிறகு, உட்படுத்தப் படுகிறது. ஆதலின்,‌ அதன்‌ குறைந்த அடர்த்தி, உருக்கு முறையில்‌ உள்ளதை விடக்‌ குறைவாக இருக்கும்‌. ஹைட்ரோ தெர்மல்‌ முறையில்‌, படிக வளர்ச்சி வீதம்‌, கரைசல்‌ முறையில்‌ ஏற்படும்‌ வளர்ச்சியை விட, மிக, மிக அதிகமாகும்‌.மேலும்‌, ஹைட்ரோதெர்மல்‌ முறையால்,‌ அதிக ஒரு படித் தன்மை (homogeneity) வாய்ந்த நயமான படிகங்களை உருவாக்க முடியும்‌. {{right|—<b>கே. வசந்தா</b>}} {{rule}}{{rule|margin_tb=0.25em}} <section end="271"/><section begin="272"/> {{fs|110%|<b>படிகவியல்‌</b>}} ஓர்‌ ஒழுங்கு முறையில்,‌ அணுக்களைத்‌ தன்னுள்ளே கொண்ட ஓர்‌ அடிப்படை அலகை, முப்பரிமாணங்களிலும்‌ அமைக்கும்‌ போது அல்லது அடுக்கும்‌ போது, படிக வடிவம்‌ கிடைக்கிறது. அணுக்கள்‌ அமைக்கப்பட்டுள்ள விதம்‌, அதன்‌ வகை, பண்புகள்‌ முதலானவற்றை படிகவியல்‌ (crystalography) விளக்குகிறது. </b>படிகப் பரிமாணங்கள்</b>‌. படிகத்தில்‌ மூல மையத்தை வைத்து, மூலக் கூறு அணுக்களின்‌ தானங்களை (positions) கன சதுரம்‌, கன செவ்வகம்‌ போன்ற வடிவமைப்புகளில்‌ காண முடியும்‌. மூலக் கூறுகளின்‌ முப்பரிமாண அணியீடுகளால்‌ தானங்கள்‌ (positions), வரிசைகள்‌ (stacks), இணை வரிசைகள்‌ (parallel stacks), தளங்கள்‌ (planes), இணை தளங்களும்‌ (parallel planes) ஆகின்றன. இவற்றை அறுதியிட மூன்று அச்சுகள்‌ தேவை. {{css image crop |Image = அறிவியல்_களஞ்சியம்_14.pdf |Page = 496 |bSize = 875 |cWidth = 385 |cHeight = 215 |oTop = 645 |oLeft = 450 |Location = center}} படிக அச்சுகள்‌ திசையளவுகளாகும்‌. (சர்வதேச, வலது பழக்க சங்கேதப்‌ படியான) a,b,c என்னும்‌ திசையளவு அச்சுகள்‌ ஒன்றுக்கொன்று செங்குத்தாகவோ, செங்குத்தின்றியோ இருக்கலாம்‌. அதாவது, இவற்றிடையே காணும்‌ இடைவெளிக்‌ கோணங்கள்‌ 90° அல்லது பொதுவாக எனக்‌ கொள்ளலாம்‌. இவற்றை அடிப்படையாக வைத்து எனும்‌ நிலையளவுடைய ஓர்‌ எளிய ஒற்றைக் கூடு கன வடிவத்தை ஆக்கலாம்‌. இத்தன்மையில்‌, ஒற்றைக்‌ கூட்டின்‌ மூலக் கூறு அணுக்களின்‌ தானங்களைப் பின்‌ வருமாறு பொதுவாகக் குறிக்கலாம்‌.{{nop}}<noinclude></noinclude> 5ssu6h022bczoeaplmyegb3ug8yhgc0