விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.11
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
விக்கிமூலம்:ஆலமரத்தடி
4
44
1954255
1952930
2026-07-16T03:02:38Z
Info-farmer
232
/* ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் */ பதில்
1954255
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
== Shikshapatri in Grantha lipi ==
Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC)
://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC)
::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC)
== Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) ==
''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>''
Hello everyone,
We hope you are doing well.
We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills.
We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply].
We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants.
Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 -->
== <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC].
Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" />
</div>
[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
==[[Special:Import]]==
*[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]]
: [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC)
== TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 ==
அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே,
வணக்கம்!
நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம்.
பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன:
* 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316
* 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315
* 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314
* 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues
📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026.
நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/
இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
--[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC)
== RFC about AI-generated content in Wikimedia Commons ==
<bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="Message"/>
'''Legal & Safety Contacts'''
Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]].
<section end="Message"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 -->
== WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ==
அன்புடைய சமூக உறுப்பினர்களே,
WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும்.
இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்:
'''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”'''
வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும்.
<nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki>
சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது.
* பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki>
* மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki>
<nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki>
அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம்.
நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும்.
* வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki>
* முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026''']
[[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC)
== தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் ==
வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
[https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க.
உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) ===
விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது.
# '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல்.
# '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல்.
# '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல்.
# '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல்.
# '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல்.
# '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல்.
=== சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் ===
இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம்.
கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC)
=== ஆதரவு ===
#{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC)
== அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் ==
வணக்கம்.
* அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும்
* இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC)
*மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
== சமூக எண்ணங்கள் ==
# {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC )
# {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC)
== ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் ==
ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC)
:@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC)
89ule2hwxi2dh3xm4jgkphw5oao2y5c
பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/227
250
70973
1954261
858099
2026-07-16T04:48:46Z
~2026-40026-39
16791
நாடகம்
1954261
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="2409:40F4:4409:68F5:8000:0:0:0" /></noinclude>■
e
# = ---
217
is: ാജക്ടി நாராயண நாடகம்" என்பதும் இவருடையதே. லசஷ்மி
நாராயண வருணனை ; 92 பக்கங்களில் உள்ளது.'
தியாகராஜ விலாஸ் யக்ஷ கானம் ' என்ற யக்ஷ கானம் ஸாஹஜி எழுதியதாகத் தெரிகிறது. இது மராத்தி மொழியில் தெலுங்கு எழுத்
.தில் எழுதப் பெற்றது. யக்ஷ கானம் என்பது ஒருவகை இசை நாட்டிய
நாடகம். யகூடி ' என்பது சிறு தெய்வம் என்றும், ' கானம் ' என்பது இசையென்றும் பொருள் படுதலின் யக்ஷ கானம் என்பது சிறு தெய்வங்களைப் பற்றிய பாடல்வகையென்று பொருள்படும்." *
" தைலங்க பாஷா - ஸரஸ்வதி கல்யாணம் - ஸாஹராஜ கிருதம் - தைலங்க, பக்கம் 34 ” . . .
என்ற குறிப்பால் ஸரஸ்வதி கல்யாணம் என்ற நூல் தெலுங்கு மொழியில் லாஹஜியால் எழுதப்பெற்றது என்பது போதரும். டாக்டர் சீதா அவர்களும் இதனை ஸாஹஜி எழுதிய நூல்களின் பட்டியலில் தம் நூலுள் பக்கம் 70இல் 16 ஆவது எண்ணாகக் குறித்துள்ளார். ஆனால் சரஸ்வதி மகால் நூல் நிலையத் தெலுங்கு மொழிப் புலவர் திரு. விசுவநாதம் அவர்கள் சரஸ்வதி கல்யாணம் என்னும் நூலை இயற்றியவர் நிவர்த்தி சேஷாசலபதி என்பவர் ஆவர் என்று எழுதியுள்ளார்." .
பஞ்ச ரத்ன பிரபந்த நாடகமும்," பஞ்சகன்யா பரிணய நாடகமும்" லாஹஜி எழுதியனவேயாம். முன்னது 176 பக்கங்களையுடையது; பின்னது 64 பக்கங்களையுடையது. பின்னதாகிய பஞ்சகன்யா பரிணய நாடகம் 12-292
14. 12-235 ( எண் 2349) 15. 12–290 (எண் 2896) -- " -
16. The dictionary defines Yaksha as the name of certain demi gods attending on Kubera, God of wealth. And ' Gana' is defined as singing, a song, praise. By combining the dictionary definitions the term Yaksha gana might mean songs of the demi Gods - P. 17, Yaksha gana by Ashton & Christus; Govinda Dikshita says that Yaksha gana is a style of Song and Music - P. 63, Yaksha gana by Shivarama Karanth.
17. 12-290 எண் 8800)
18. தஞ்சை மராட்டிய அரசர் மோடி ஆவணக் கருத்தரங்கு - தஞ்சை மராட்டிய மன்னரும் தெலுங்கு இலக்கியமும், பக். 2, திரு. விசுவநாதம். கே. சத்தியவதி என்பார் எழுதிய தஞ்சாபுராந்த்ர ஸாஹித்ய சரித்ர " என்ற தெலுங்கு நூலில், 'அவதாரிகையில்
குத்திரதாரியின் வசனத்தில் இந்நூல் ஸாஹமஹாராஜர் எழுதியதாகவுள்ளது; எனினும்
அதனை அதுசரித்து எழுதிய கவிதாசங்கிரக த்விபதத்தில் ' சேஷாசலபதி கவி விரசிதம் ' என்று சொல்லப்பட்டுள்ளது ' என்றெழுதியுள்ளார். - * This work is Saraswathi Kalyanam by Seshachalapathi who however surrendered his authorship to Saha Maharaj” - No. 632, A Descriptive catalogue of Telugu Manuscripts of the Saraswathi Mahal Library.
19. 12-292 (gražr 2420); Lš. 78-79, Tanjore as a Seat of Music. 20. 12-292 (எண் 2415)
28<noinclude></noinclude>
62zhyk77m1l1i42in6yw50sgddquw57
பயனர்:Booradleyp1/test
2
476049
1954230
1954036
2026-07-15T15:12:52Z
Booradleyp1
1964
/* உள்ளிணைப்பு தேவையானவை */
1954230
wikitext
text/x-wiki
==சோதனை 1==
வாழ்வியற் களஞ்சியம் 2 - அருஞ்சொல் அட்டவணை
== உள்ளிணைப்பு தேவையானவை==
* [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]]
* [[இபுனியன் படைப்போர்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்]]
*[[இனவகைப்பாட்டின் அலகுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் செலவு|உற்பத்திச் செலவு]]
*[[தருமன்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்]]
*[[உருத்திரசன்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேலனார்]]-வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/570
*[[போர்க் கருவிகள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/583]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக்கோட்பாடு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/621]]
*[[தலையாலங்கானம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/667]]
*[[மதுரை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/672]]
*[[நம்மாழ்வார்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/702]]
*[[இந்துச் சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/742]]
*[[இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/743]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக் கோட்பாடுகள்]]
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
gesw1m5orh1q2fuq9d2jxo4i9nml235
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/25
250
615527
1954169
1822555
2026-07-15T13:36:16Z
ஹர்ஷியா பேகம்
15001
1954169
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" /></noinclude>{{dhr|10em}}
{{c|{{Xx-larger|<b>வாழ்வியற் களஞ்சியம்</b>}}}}
{{dhr|5em}}
<section begin="இசைக் கணிப்பொறி"/>
{{dhr}}
<b>இசைக் கணிப்பொறி</b> என்பது, இசையின் குறியீடுகளைக் கணிப்பொறியில் பல வண்ண முக்கோணங்களாகப் பதிவு செய்து அவற்றை மீண்டும் இசையொலிகளாக மாற்றி இசைக்கும் கருவி ஆகும். இசைக்கணிப்பொறி (Musical Computer)யைக் கலிபோர்னியாவில் உள்ள எலக்டிரானிக்சு ஆர்ட்சு என்னும் நிறுவனம் {{larger|1985}}—ஆம் ஆண்டு அமைத்தது. இதனையொட்டிப் பல அமெரிக்க நிறுவனங்கள் இத்தகைய கணிப்பொறிகளை அமைத்துள்ளன. இப்பொறியில் ஒவ்வொரு நிறமும் ஒரு குறிப்பிட்ட சுரத்தைக் குறிக்கிறது. பொறியில் காணப்படும் முக்கோணத்தின் குறுக்களவு அந்தக் குறிப்பிட்ட சுரம் எவ்வளவு நேரம் ஒலிக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இசை ஆசிரியர்கள் தாம் இயற்றிய பாடல்களை இப்பொறியில் பல நிறங்களில் அமைத்து விட்டால், உடனுக்குடன் அவைகளை இப்பொறி இசைக்கிறது. இப்பொறி ஒரு சிறு கம்பியின் உதவியால் ஒலிக்குறியீடுகளை மாற்றிப் பதிவு செய்கிறது. இசை ஆசிரியர்கள் இதனால் தம் இசையமைப்புகளைப் பல முறை கேட்க முடிகிறது. இக்கருவி புதிதாக இசை கற்போருக்குப் பெரும் உதவியாக அமைந்துள்ளது. நீண்ட நேரம் பாடப்படும் பாடல்களைப் பதிவு செய்து, இப்பொறியில் அவைகளைத் தம் விருப்பம் போல் மாற்றி அமைத்துப் பல புதிய இசைப்பாடல்களையும் உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, மோசார்ட்டின் (Mozart) புளு தான்யுபு (Bluc Danube). பீதோவனின் (Beethovan) ஐந்தாம் பல்லியம் (Fifth Symphony) போன்ற புகழ் பெற்ற இசையமைப்புகளில் பல மாற்றங்களைப் புகுத்தி அமைத்து, இப்பொறியின் உதவியால் புதிய இசை அமைப்புகளை உருவாக்க முடியும்.
கணிப்பொறி அமைப்பின் உதவியால் பல புதிய இசைக் கருவிகளையும் உருவாக்க முடியும். மேலும், இசைக்கருவியில் ஏதேனும் ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டவுடன், கணிப்பொறி அமைப்பு முறை மாற்றங்களைக் கொண்டு வேறோர் இசைக்கருவி ஒலியில், அதே பாடலை இசைக்கச் செய்யவும் முடியும்.
<section end="இசைக் கணிப்பொறி"/>
<section begin="இசைக் கல்வி"/>
{{dhr}}
<b>இசைக் கல்வி:</b> பள்ளிக் கல்வித் திட்டத்திலுள்ள பிறபாடங்களைக் கற்பிப்பது போல், பள்ளிகளில் மாணவர்களுக்கு இசையை ஒரு பாடமாகக் கற்பிக்கும் முறையே இசைக்கல்வி (Music Education) எனச் சொல்லப்படும். தனியார் நிறுவனங்கள் மூலமாகவோ பொதுமக்கள் தொடர்புச் சாதனங்கள் (Mass Media) வாயிலாகவோ தனிப்பட்ட ஆசிரியர்களால் வணிகநோக்கில் கற்பிக்கப்படும் அல்லது கற்கப்படும் இசைத் தொடர்பான பயிற்சி எதுவும் ‘இசைக் கல்வி’ என்னும் வரையறையில் வாராது.
மார்க்சிய - இலெனினிய அழகுணர்ச்சிக் கோட்பாட்டின்படி, கலையானது மக்களது சமுதாய, அரசியல் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளது. எனவே, இசைக் கல்வியானது மக்களின் உணர்வு-<noinclude></noinclude>
l2xzaaxam5w4wmg3dobmmf9t4yzd9u5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/27
250
615533
1954170
1822557
2026-07-15T13:39:07Z
ஹர்ஷியா பேகம்
15001
1954170
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசைக்கவை|3|இசைஞானியார்}}</noinclude>பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் இசையாக்கம், இசைப்பகுப்பு, இசையின் அடிப்படைக் கருத்துகளை அமைத்தல், இசை கற்போர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இசை கற்பித்தல் ஆகியன வலியுறுத்தப்படுகின்றன.
அடிப்படையான இசைக்கல்வியினை அனைத்து மாணவர்களும் பெறுதல் வேண்டும் என உலகக் கல்வியாளர் பலரும் கருதுகின்றனர். பண்பாடு, மரபு, நாகரிகம் ஆகியவற்றோடு இசை பின்னிப் பிணைந்திருப்பதே இவ்வாறு அவர்கள் கருதக் காரணமாகும். பள்ளிப்பாடத்திட்டத்தில் இசைக் கல்வியைப் புகுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு அழகியல் நுகர்வுணர்வு மதிப்பு (Aesthetic Value), பாட்டின் உணர்ச்சி வெளிப்படுமாறு பாடும் பாங்கு (Expressive Value), பண்பாட்டு மதிப்பு (Cultural Value), தனியொருவர் மதிப்பு (Personal Value), சமுதாய மதிப்பு (Social Value), நோய் நீக்கும் மருத்துவ மதிப்பு (Therapeutic Value), வாழ்க்கைத் தொழில் மதிப்பு (Vocational மாணவர்களிடம் Value) ஆகிய மதிப்புகளை உண்டாக்க இயலும்.
<b>துணை நூல்கள்:</b>
<b>Beer A.S., Hoffman ME.,</b> Teaching Music: What How Why, New Jersey, {{larger|1973.}}<br>
<b>Gorden, E.,</b> Learning Sequences in Music: Skill Content and Patterns, Chicago, {{larger|1980.}}<br>
<b>Hoffer. C.,</b> Teaching Music in the Secondary Schools, California, {{larger|1973.}}<br>
<b>Metz, D.,</b> Teaching General Music in Grades {{larger|6—9,}} Ohio, {{larger|1980.}}
<section end="இசைக் கல்வி"/>
<section begin="இசைக்கவை"/>
{{dhr}}
<b>இசைக்கவை</b> என்பது, இசைக்கருவிகளில் ஒலி இயைபு உண்டாக்குவதற்கு உதவியாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறு கருவியாகும். இது எஃகினால் செய்யப்படுகிறது. இதில் இருக்கும் இரு உலோகக் கிளைகளுள் ஏதேனும் ஒன்றைத் தட்டினாலும் இரண்டும் அதிர்வு அடைகின்றன. இரு கிளைகளும் அதிர்வுகளைச் சமமாகப் பங்கிட்டுக் கொண்டு இணைந்த ஓலியை எழுப்புகின்றன. இக்கருவியில் ஒரே அளவுடைய இரு உலோகக் கிளைகள் இருக்கின்றன. ஒலியியல் (Acoustics) பற்றிய விளக்கங்களைக் கொடுப்பதற்கும் நீண்ட கவையைப் பயன்படுத்துகின்றனர். வயலின் இசைக்கருவியில் பயன்படுத்தப்படுவதைப் போன்ற வில்லினால் இதில் ஒலியெழுப்பலாம். இக்கருவியைக் கி.பி. {{larger|1711}}—ஆம் ஆண்டு சான்சோர் (John Shore) என்வர் கண்டுபிடித்தார்.
<section end="இசைக்கவை"/>
<section begin="இசைச்சன்"/>
{{dhr}}
<b>இசைச்சன்</b> என்பவன் பெருங்கதையின் காப்பிய மாந்தருள் ஒருவன். அக்காப்பியத் தலைவனான உதயணனுக்குத் தோழன்; அந்தண மரபினன்; இளமையில் பெற்றோரை இழந்தவன்; வேதக் கல்வி மிக்கவன்; கேள்விச் செல்வம் மிக உடையவன். அதனால் இவன் ‘அருமறை நாவின் அந்தணாளன்’, ‘மயக்கமில் கேள்வி இசைச்சன்’ என்று கொங்குவேளிரால் சிறப்பித்துக் கூறப்பெற்றுள்ளான். உதயணன் வாசவதத்தையையும் யூகியையும் இழந்த பின்னர்க் கவலை மிகுந்து மெலிந்து காணப்பட்டான். அதனை உணர்ந்த இசைச்சன், உதயணனுக்கு ஆறுதல் கூறித் தளர்ச்சி நீங்கிச் செயற்படுமாறு செய்தான். இறந்தோரைப் பழைய உடம்பொடு தருதற்குரிய ஆற்றல் வாய்ந்தவர் இராசகிரிய நகரில் இருப்பதாகவும் அவரைச் சார்ந்து வேண்டினால், வாசவதத்தையையும் யூகியையும் பெறலாம் என்பதாகவும் அறிவுறுத்தி அதற்காக உதயணனையும் அவன் தோழர்களையும் மாற்றுருக் கொள்ளச் செய்து இராசகிரியத்திற்கு இவன் அழைத்துச் சென்றான். சென்றவிடத்தே, காமன் கோட்டத்தில் கண்ட பதுமாபதி, தன்னைக் காதலித்தாள் எனக்கொண்டு உதயணன் அவள்பால் வேட்கை கொண்டபோது, அந்நாட்டுப் பெண்டிர்களின் கற்பியல்பு கூறி இசைச்சன், அவனது காம வேட்கையைத் தணிவித்தான். இசைச்சன் வேறு வடிவங்கொண்டு, பதுமாவதியின் கன்னிமாடத்தில் வேற்றுருக்கொண்டு மறைந்திருந்த உதயணனைக் காத்து வந்தான். இவன் போரில் உதயணனுக்குத் துணையாகச் சென்றான். தன் தங்கையான பதுமாபதியை மணந்து கொள்ளுமாறு தருசகன் உதயணனை வேண்டியபோது, இவன் தன் நண்பனான இசைச்சனுக்குத் தக்கதொரு அந்தணப் பெண்ணை மணஞ் செய்வித்த பின்னரே தான் மணப்பதாகக் கூறி, அவ்வாறே செய்தான். உதயணன் செய்த உதவியால் இசைச்சன் ஆப்பியாயினி என்னும் அந்தணப் பெண்ணை மணந்தான்; வளமிக்க பல ஊர்களை உதயணனிடமிருந்து கொடையாகப் பெற்றான். ‘இழுக்கா இயல்பின் இசைச்சன்’ என்னும் கொங்குவேளிர் வாக்கு இவனுடைய பொய்யா ஒழுக்கத்தின் மாட்சியினைக் காட்டுவதாக உள்ளது.
<section end="இசைச்சன்"/>
<section begin="இசைஞானியார்"/>
{{dhr}}
<b>இசைஞானியார்</b> அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர்; சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குத் தாயும், சடையனாருக்கு மனைவியுமாவார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவனடியார்களைப் போற்றிப் பரவிய திருத்தொண்டத் தொகையின், இறுதிச் செய்யுளில் தம் பெற்றோராகிய சடையனார், இசை ஞானியார் ஆகிய இருவர் பெயரையும் குறிப்பிட்டுப் பாடி அப்பதிகத்தை நிறைவு செய்துள்ளார். இத்தொகைக் குறிப்பினை உளங்கொண்டு இவ்விருவரையும் தனியடியார்களாகப் போற்றும் வகையில்,<noinclude>
வா. க. 3—1அ</noinclude>
5i6hr7fr404i6y6jsgk73ythb6akv42
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/28
250
615536
1954171
1822558
2026-07-15T13:42:43Z
ஹர்ஷியா பேகம்
15001
1954171
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசைத்தமிழ்|4|இசைத்தமிழ்}}</noinclude>வகைநூல் செய்த நம்பியாண்டார் நம்பி தம் திருத்தொண்டர் திருவந்தாதிவிலும், விரிநூல்பாடிய சேக்கிழாரடிகள் தம் திருத்தொண்டர் புராணத்திலும் இவ்விருவரையும் பற்றித் தனித்தனியே செய்யுளமைத்துப் பாடியுள்ளனர். ஒழியாத பெருமை சான்ற சடையனாரின் உரிமைச் செல்வத் திருமனையார் என்றும், புரங்கள் எய்து அழித்தாரால் ஆட்கொள்ளப் பெற்ற ஆளுடைய நம்பியினைப் பெற்றவர் என்றும், இழியாக் குலத்தின் இசைஞானியர் என்றும் இவரைச் சேக்கிழார் குறிப்பிட்டு, இவருடைய புகழை என் சிறு புன்னாவால் புகலுதல் இயலாது என்று கூறிப் பரவியுள்ளார். ஆதிசைவ மரபில் வந்த இவர் வீடுபேறெய்திய நாள் சித்திரைத் திங்கள் சித்திரை விண்மீனாகும்.
<section end="இசைஞானியார்"/>
<section begin="இசைத்தமிழ்"/>
{{dhr}}
<b>இசைத்தமிழ்:</b> இசை என்னும் சொல் இயை என்னும் வேர்ச்சொல்லினின்றும் பிறந்தது. இசைதல் என்பது சேருதல், பொருந்துதல், ஒன்றாதல் எனப் பொருள்படுவது. இயை என்பதும் இசை என்பதும் ஒரு பொருள்படுவன், ‘இயைபே புணர்ச்சி’ - (தொல்.உரி.{{larger|12}}) என்னும் தொல்காப்பிய நூற்பாவால் இயைதல் என்பதன் பொருள் அறியலாகும்.
எவை எவை பொருந்துவது இசையாகும்? சுருதி, பண், தாளம், பாடற்பொருள், பாடற்சொல், பண்ணின் சுவை முதலியன ஒன்றுடன் ஒன்றும், ஒன்றுடன் பலவும் பொருந்துவது ‘இசை’ எனப்பட்டது. இது பொருள் பொதிந்த சிறந்த சொல்.
‘இசைத்தமிழ்’ என்பது முத்தமிழுள் ஒன்று; முத்தமிழ் என்பது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்பனவற்றைக் குறிக்கும். இசைத் தமிழ் என்பது இசையிலக்கணத்தைக் குறிக்கும். இதில், பண், தாளம், அலகு முதலியலற்றின் இலக்கணங்களும், இசைப்பாடல் வகைகளின் இலக்கணமும், இசைநூல் வரலாறும், இசைப் பெரியார்களின் வரலாறும் பிறவும் அடங்கும்.
இசையியலைப் பண்ணியல், தாளவியல் என இரு பெரும் பிரிவாக்குவர், பண்ணியலில் நரம்பு இயல், (சுர இயல்), ஒத்து இயல் (கருதியியல்), ஒலியியல், மிடற்றியல், பாலையியல் (பண்களின் வகைகள்), ஆளத்தியியல் (இராக ஆலாபனை) பொருந்து இசையியல் (வாதி சம்வாதி முதலியன). பண்களைத் தோற்றுவித்த பழம்பெரும் நுறைகள் ஆயே ஏழு பிரிவுகளும் அடங்கும்.
இனி, தாளவியலில் தாளத்தின் உறுப்புகள்; தாள வகைகள்:— எண்ணிக்கைத் தாளம், சொல் சீர்த் தாளம் அல்லது சந்தத் தாளம்; கொட்டு முழக்கியல் — தனி ஆவர்த்தன முறைகள் — கோவைகள், முத்தாய்ப்பு, மோரா, தீர்மானம், அறுதிகள்; கதிமாற்றம்; நடைவகைகள்; யதிகள் (முழக்குக் கோலங்கள்) முதலிய பிரிவுகள் உள்ளன.
பண்ணியல் கருவிகளாகிய யாழ், குழல், கின்னரி முதலியன பற்றிய அமைதியும் தாளவியல் கருவிகளாகிய மத்தளம், குடமுழா, கஞ்சிரா முதலியன பற்றிய அமைதியும் இசைத்தமிழில் இடம்பெறுவனவே. பண்டைக் கால இசை நூல்களில் இவற்றை அமைத்துள்ளனர். சிலப்பதிகாரம் அதன் உரைகள் பஞ்ச மரபு நிகண்டுகள் ஆகியவற்றில் இந்த இசைத்தமிழ்ச் செய்திகள் இடம்பெற்றுள்ளன.
முதற்சங்க காலத்தில் பெருங்குருகு, பெருநாரை என்னும் நூல்கள் இருந்தன. பெருநாரை என்பது நரம்பு இசை பற்றிய நூல் (நரம்பு🠖நார்🠖நாரை). பெருங்குருகு என்பது துணைக் கருவிகள் பற்றிய இசைநூல். இந்நூல்கள் மறைந்தன. ஆனால் துளை, தோல், நரம்புக் கருவிகள் படிப்படியாய் வளர்ந்து இன்று நம்மிடையே உள்ளன.
இடைச்சங்க காலத்தில் பேரிசை, சிற்றிசை என்னும் இருநூல்கள் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தன. பேரிசை என்பது விரிவான இசையிலக்கணம் என்றும் சிற்றிசை என்பது சுருக்கமான இசையிலக்கணம் என்றும் பொருள்படும்.
கடைச்சங்க காலத்தில் இசை மரபு, இசை நுணுக்கம், ஐந்தொகை அல்லது பஞ்சமரபு என்னும் இசைத்தமிழ் நூல்கள் திகழ்ந்தன. இரு நூல்கள் இறந்துவிட்டன. ஆயினும் இசை, அழியாமல் மரபாக நடைமுறையில் வளர்ந்து வரும் ஒரு கலையாக விளங்குகிறது. இந்திய நாட்டில் எல்லாக் கலைகளைக் காட்டிலும் மிகுதியாக, இசைக்கலை மட்டும் மரபாகத் தொடர்ந்தும் வழிவழியாக வளர்ந்தும் வரும் ஒரு கலையாகும் என்று முனைவர் எசு. சீதா அம்மையார் கூறுவார். பழந்தமிழ் இலக்கண இலக்கிய நூல்களிலும் அவற்றின் உரைகளிலும் இசையிலக்கணச் செய்திகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. தொல்காப்பியம் தொடங்கிப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களிலும், சிலப்பதிகாரத்திலும் அதன் ஆழமான இரு பெரும் பழைய உரைகளிலும், நிகண்டுகளிலும், சைவ சமயத் திருநூல்களாகிய பன்னிரு திருமுறை நூல்களிலும், வைணவப் பக்தி நூல்களாகிய நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்திலும், காப்பியங்களிலும், புராணங்களிலும் ஏராளமான இசைச் செய்திகள் பொதிந்து கிடக்கின்றன. குறிப்புகளைத் திரட்டி வகுத்து அமைத்த இசை நூல்கள் இன்று தமிழில் காணப்படுகின்றன. பஞ்ச மரபும் சிலப்பதிகாரமும் தென்னக இசைக்கு அடிப்படையான நூல்கள்.{{nop}}<noinclude></noinclude>
alcb2i3gq4k0gn01lixtw2qld021on1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/34
250
615596
1954173
1822566
2026-07-15T13:47:20Z
ஹர்ஷியா பேகம்
15001
1954173
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசைத்திறன் சோதனை|10|இசைத்திறன் சோதனை}}</noinclude>{|
|-
| து — கை; || து — உ; || து — இ; || து — வி; || து — தா || — 5 ||
|-
| கை — உ; || கை — இ; || கை — வி; || கை — தா; || || — 4 ||
|-
| உ — இ; || உ — வி; || உ — தா; || || || — 3 || 15
|-
| இ — வி; || இ — தா; || || || || — 2 ||
|-
| வி — தா; || || || || || — 1 ||
|}
சங்கீத இரத்தினாகரம் என்னும் நூல் (கி.பி.{{larger|13.}} நூற்றாண்டு) சிலம்பின் உரையாசிரியர்களாகிய அரும்பதவுரைகாரர் (கி.பி. {{larger|10}}-ஆம் நூற்றாண்டு) அடியார்க்கு நல்லார் (கி.பி. {{larger|12}}-ஆம் நூற்.) ஆகியோர் காலத்திற்குப் பிந்திய நூல். இது வடமொழி இசையிலக்கணம் கூறுவது. இதில் தென்னக இசையியல் கூறுபாடுகள் மிகச் சிலவே காணப்படுகின்றன. பழந்தமிழிசை நூல்களுள் கூறப்பட்டுள்ள இணை, கிளை, நரம்பு முறைக்கும். சங்கீத இரத்தினாகரம் முதலிய வடநூல்கள் கூறும் வாதி சம்வாதி விவாதி சுர முறைகட்கும் பல வேறுபாடுகள் உண்டு. இராகப் பகுப்புகளிலும், ஆளத்தி பாடும் முறைகளிலும் தாளப் பகுப்புகளிலும், கொட்டு முழக்கு இயல்களிலும்—தென்னக இசைக்கும் வடஇந்திய இசைக்கும் வேறுபாடுகள் உண்டு. ஒற்றுமைக் கூறுபாடுகள் சில உண்டு. ‘இந்திய இசை’ என்னும் தலைப்பில் ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ள நூல்கள் பலவும் வட இந்திய தென்னிந்திய வேறுபாடு இசை முறைகட்கு இடையேயுள்ள பல வேறுபாடுகளைத் தெளிவாய் விளக்காமல் தவறான கருத்துகளைத் தருகின்றன. சங்கீத இரத்தினாகரத்திற்கு எழுதிய உரைகள், தம்முள் பெரிதும் வேறுபடுகின்றன.
{{float_right|வீ.ப.கா.சு.}}
<b>துணை நூல்கள்:
ஆபிரகாம் பண்டிதர், மு.,</b> கருணாமிர்தசாகரம் தஞ்சாவூர், {{larger|1917.}}
<b>விபுலானந்த அடிகள்.,</b> வாழ்நூல், கரந்தைத்தமிழ்ச் சங்கம், தஞ்சாவூர், {{larger|1974.}}
<b>பெருமாள்.ஏ.என்.,</b> தமிழர் இசை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை, {{larger|1984.}}
<section end="இசைத்தமிழ்"/>
<section begin="இசைத்திறன் சோதனை"/>
{{dhr}}
<b>இசைத்திறன் சோதனை:</b> இசையின் ஒலி எல்லைகளைப் பிரித்தறிதல், அதிர்வு, ஒலி ஒருங்கிணைவு பற்றிய துல்லியமான உணர்வு ஆகிய நுட்பமுறையில் மதிப்பீடு திறன்களை உளவியல் செய்யும் சோதனை இசைத்திறன் சோதனை (Test of Musical Ability) எனப்படும். சீசோர் (Seashore) என்பவர் இத்தகைய சோதனையை {{larger|1919}}—ஆம் ஆண்டு முதன்முதல் முறைப்படி அமைத்தார். இவர் அயோவா (Iowa) பல்கலைக்கழகத்தின் இசைத்திறன் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இசைத்திறன் சோதனை, அடுக்குச் சோதனையாக (Test Battery) அமைக்கப்பட்டுள்ளது. இந்த அடுக்கில் பல கிளைச் சோதனைகள் அடங்கியுள்ளன. முதல் சோதனையில் ஒரு சுரம் ஏதேனும் இசைக்கருவி ஒன்றில் இசைக்கப்படுகிறது. அதனை அடுத்து வேறோரு சுரம் இசைக்கப்படுகிறது. ஆட்படுநர் இவ்விரண்டு சுரங்களுள் எது மற்றதைக் காட்டிலும் உயர் எல்லைச் சுரம் என்று கூற வேண்டும். அடுத்த சோதனையில் ஆட்படுநர், இரு சுர வரிசைகள் இசைக்கருவியில் இசைக்கப்படும்பொழுது ஒப்பு நோக்ருகிறார். முதலில் ஒரு சுர வரிசையும் அதன் பிறகு அடுத்த சுர வரிசையும் இசைக்கப்படுகின்றன. ஆட்படுநர் இவற்றைக் கேட்டு ஒப்பிடுகின்றார். இவற்றுள் எந்தச் சுர வரிசை மற்றதைக் காட்டிலும் அதிர்வுகள் மிகுதியாகத் தரக் கூடியது என்று அவர் கூற வேண்டும். ஒலி எல்லை, ஒப்புமைச் சோதனையில் ஒரே வகை. ஐந்து அல்லது ஆறு சுர வரிசைகள் இசைக்கருவியில் இசைக்கப்படுகின்றன. மற்றொருமுறை இச்சுர வரிசைகளே திரும்பவும் இசைக்கப்படுகின்றன. இம்முறை ஏதேனும் ஒரு சுரவரிசையில் ஒரு சிறிய சுர மாற்றம் இருக்கும். இம்மாற்றத்தை ஆட்படுநர் கண்டுபிடித்துக் குறிப்பிட வேண்டும்.
உளவியல் வல்லுநர்கள் இச்சோதனைகளை ஆயிரக்கணக்கான ஆட்படுநர்களுக்கு அளித்து, அவர்களிடமிருந்து பெறப்பட்ட விடைகளை மதிப்பீடு செய்து, தரப்படுத்தப்பட்ட இசைத்திறன் சோதனைகளை அமைத்துள்ளனர். இச்சோதனைகளின் உதவியால் இசை நாட்டம் உடையவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு இளமைப் பருவத்திலேயே இசைப் பயிற்சி அளிக்க முடியும். இசைத்திறனில்லாதவர்களுக்கு இசைப்பயிற்சியளித்துக் காலத்தையும் பொருளையும் வீணாக்குவதைத் தடுக்க இத்தகைய சோதனைகளைப் பயன்படுத்தலாம்.{{nop}}<noinclude></noinclude>
30sd7osok8wuv66dpkhubbcfpauv6cl
1954174
1954173
2026-07-15T13:48:21Z
ஹர்ஷியா பேகம்
15001
1954174
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசைத்திறன் சோதனை|10|இசைத்திறன் சோதனை}}</noinclude>{|
|-
| து — கை; || து — உ; || து — இ; || து — வி; || து — தா || — 5 ||
|-
| கை — உ; || கை — இ; || கை — வி; || கை — தா; || || — 4 ||
|-
| உ — இ; || உ — வி; || உ — தா; || || || — 3 || 15
|-
| இ — வி; || இ — தா; || || || || — 2 ||
|-
| வி — தா; || || || || || — 1 ||
|}
சங்கீத இரத்தினாகரம் என்னும் நூல் (கி.பி.{{larger|13.}} நூற்றாண்டு) சிலம்பின் உரையாசிரியர்களாகிய அரும்பதவுரைகாரர் (கி.பி. {{larger|10}}-ஆம் நூற்றாண்டு) அடியார்க்கு நல்லார் (கி.பி. {{larger|12}}-ஆம் நூற்.) ஆகியோர் காலத்திற்குப் பிந்திய நூல். இது வடமொழி இசையிலக்கணம் கூறுவது. இதில் தென்னக இசையியல் கூறுபாடுகள் மிகச் சிலவே காணப்படுகின்றன. பழந்தமிழிசை நூல்களுள் கூறப்பட்டுள்ள இணை, கிளை, நரம்பு முறைக்கும். சங்கீத இரத்தினாகரம் முதலிய வடநூல்கள் கூறும் வாதி சம்வாதி விவாதி சுர முறைகட்கும் பல வேறுபாடுகள் உண்டு. இராகப் பகுப்புகளிலும், ஆளத்தி பாடும் முறைகளிலும் தாளப் பகுப்புகளிலும், கொட்டு முழக்கு இயல்களிலும்—தென்னக இசைக்கும் வடஇந்திய இசைக்கும் வேறுபாடுகள் உண்டு. ஒற்றுமைக் கூறுபாடுகள் சில உண்டு. ‘இந்திய இசை’ என்னும் தலைப்பில் ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ள நூல்கள் பலவும் வட இந்திய தென்னிந்திய வேறுபாடு இசை முறைகட்கு இடையேயுள்ள பல வேறுபாடுகளைத் தெளிவாய் விளக்காமல் தவறான கருத்துகளைத் தருகின்றன. சங்கீத இரத்தினாகரத்திற்கு எழுதிய உரைகள், தம்முள் பெரிதும் வேறுபடுகின்றன.
{{float_right|வீ.ப.கா.சு.}}
<b>துணை நூல்கள்:
ஆபிரகாம் பண்டிதர், மு.,</b> கருணாமிர்தசாகரம் தஞ்சாவூர், {{larger|1917.}}
<b>விபுலானந்த அடிகள்.,</b> வாழ்நூல், கரந்தைத்தமிழ்ச் சங்கம், தஞ்சாவூர், {{larger|1974.}}
<b>பெருமாள்.ஏ.என்.,</b> தமிழர் இசை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை, {{larger|1984.}}
<section end="இசைத்தமிழ்"/>
<section begin="இசைத்திறன் சோதனை"/>
{{dhr}}
<b>இசைத்திறன் சோதனை:</b> இசையின் ஒலி எல்லைகளைப் பிரித்தறிதல், அதிர்வு, ஒலி ஒருங்கிணைவு பற்றிய துல்லியமான உணர்வு ஆகிய நுட்பமுறையில் மதிப்பீடு திறன்களை உளவியல் செய்யும் சோதனை இசைத்திறன் சோதனை (Test of Musical Ability) எனப்படும். சீசோர் (Seashore) என்பவர் இத்தகைய சோதனையை {{larger|1919}}—ஆம் ஆண்டு முதன்முதல் முறைப்படி அமைத்தார். இவர் அயோவா (Iowa) பல்கலைக்கழகத்தின் இசைத்திறன் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இசைத்திறன் சோதனை, அடுக்குச் சோதனையாக (Test Battery) அமைக்கப்பட்டுள்ளது. இந்த அடுக்கில் பல கிளைச் சோதனைகள் அடங்கியுள்ளன. முதல் சோதனையில் ஒரு சுரம் ஏதேனும் இசைக்கருவி ஒன்றில் இசைக்கப்படுகிறது. அதனை அடுத்து வேறோரு சுரம் இசைக்கப்படுகிறது. ஆட்படுநர் இவ்விரண்டு சுரங்களுள் எது மற்றதைக் காட்டிலும் உயர் எல்லைச் சுரம் என்று கூற வேண்டும். அடுத்த சோதனையில் ஆட்படுநர், இரு சுர வரிசைகள் இசைக்கருவியில் இசைக்கப்படும்பொழுது ஒப்பு நோக்ருகிறார். முதலில் ஒரு சுர வரிசையும் அதன் பிறகு அடுத்த சுர வரிசையும் இசைக்கப்படுகின்றன. ஆட்படுநர் இவற்றைக் கேட்டு ஒப்பிடுகின்றார். இவற்றுள் எந்தச் சுர வரிசை மற்றதைக் காட்டிலும் அதிர்வுகள் மிகுதியாகத் தரக் கூடியது என்று அவர் கூற வேண்டும். ஒலி எல்லை, ஒப்புமைச் சோதனையில் ஒரே வகை. ஐந்து அல்லது ஆறு சுர வரிசைகள் இசைக்கருவியில் இசைக்கப்படுகின்றன. மற்றொருமுறை இச்சுர வரிசைகளே திரும்பவும் இசைக்கப்படுகின்றன. இம்முறை ஏதேனும் ஒரு சுரவரிசையில் ஒரு சிறிய சுர மாற்றம் இருக்கும். இம்மாற்றத்தை ஆட்படுநர் கண்டுபிடித்துக் குறிப்பிட வேண்டும்.
உளவியல் வல்லுநர்கள் இச்சோதனைகளை ஆயிரக்கணக்கான ஆட்படுநர்களுக்கு அளித்து, அவர்களிடமிருந்து பெறப்பட்ட விடைகளை மதிப்பீடு செய்து, தரப்படுத்தப்பட்ட இசைத்திறன் சோதனைகளை அமைத்துள்ளனர். இச்சோதனைகளின் உதவியால் இசை நாட்டம் உடையவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு இளமைப் பருவத்திலேயே இசைப் பயிற்சி அளிக்க முடியும். இசைத்திறனில்லாதவர்களுக்கு இசைப்பயிற்சியளித்துக் காலத்தையும் பொருளையும் வீணாக்குவதைத் தடுக்க இத்தகைய சோதனைகளைப் பயன்படுத்தலாம்.{{nop}}
<section end="இசைத்திறன் சோதனை"/><noinclude></noinclude>
87lrx6bimodz1jhti35ydqgut7cpwh5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/35
250
615653
1954175
1822567
2026-07-15T13:49:29Z
ஹர்ஷியா பேகம்
15001
1954175
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசைநாடகம்|11|இசைநாடகம்}}</noinclude><section begin="இசை நாடகம்"/>
{{dhr}}
<b>இசை நாடகம்</b> என்பது இசை, கவிதை, நடிப்பு நாடகம், கண்ணுக்கினிய காட்சி, அரங்கமைப்பு ஆகியவை இயைபுற நிகழ்த்தப்படும் நிகழ்ச்சியாகும். பண்டைய கிரேக்க நாட்டில் துன்பியல் நாடகங்களைத் தயாரிக்கும்பொழுது இசையும் ஆடலும் இணைந்த பகுதிகள் பல இன்றியமையாதனவாகக் கருதப்பட்டன. இடைக்காலத்தில் ஐரோப்பிய மாதா கோவில் நாடகங்களில் இசையுடன் இணைந்த நடிப்பு இடம் பெற்றது. இத்தாலியில் கி.பி. {{larger|16}}—ஆம் நூற்றாண்டில் இசை நாடகத்தின் (Opera) முன்னோடிகளான இருவகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன அவை பாலே, இண்டாமெசோ (Indermesso) என்பன. பிரான்சு நகரத்து இசை வல்லுநர்கள் கி.பி. {{larger|16}}—ஆம் நூற்றாண்டின் இறுதியில் இசை நாடகத்தைத் திறம்பட நிகழ்த்தி வெற்றிகண்டார்கள், இசை நாடகத்தினிடையே கதை பற்றிய தொடர்ச்சிக் குறிப்புகள் கூறப்பட்டன. பெரி (Peri) என்பவரால் கி.பி. {{larger|1597}}—இல் இயற்றப்பட்ட ‘யூரிடைசி’ (Euridice) என்னும் நிகழ்ச்சியே முதன்முதலாக நடத்தப்பட்ட முழுநீள இசை நாடகம் ஆகும். மாண்டிவெர்டி (Mondeverdi) என்பவரால் கி.பி. {{larger|1607}}—இல் இயற்றப்பட்ட ஆர்பியோ (Orfeo) என்னும் இசை நாடகத்தில் பலவகைப்பட்ட இசை முறைகள் சேர்க்கப்பட்டிருந்தன. வெனிசு (Venice) நகரத்தில் கி.பி. {{larger|1637}}—இல் கட்டப்பட்ட சான் காசியானோ (San Cassiano) அரங்குதான் இசை நாடகத்திற்கென முதன் முதலில் அமைக்கப்பட்ட பொது இசை நாடக அரங்காகும். பிரான்சில் கி.பி. {{larger|1671}}—இல் இசைநாடக அரங்கு அமைக்கப்பட்டு இசைநாடகங்கள் நிகழ்த்தப்பட்டு வந்தன. காலப் போக்கில் இசைநாடக அமைப்பாளர்கள், இசைநாடகங்களுக்குப் பல்வேறு விதிகளை ஏற்படுத்தினர். இசைநாடகக் கதைகளில் வரும் துன்பியல் பாத்திரங்கள், நீண்டநேரம் சிறப்பாக அமைக்கப்பட்ட இசைக் கருவியமைப்புப் பின்னணியுடன் இணைந்து பாடுவதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டு வந்தன. இத்தகைய காட்சிகளில் மக்கள் காண்பதற்காகவும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் அரங்கு அமைப்புகளும் வியக்கத்தக்கனவாக அமைக்கப்பட்டன. இங்கிலாந்தில் சேக்சுபியரின் நாடகங்களுடன் இசைநாடகப் பகுதியைச் சேர்த்து நடித்தனர். நகைச்சுவைக் கதைப் பகுதிகளை இணைத்து அமைக்கப்பட்ட இசைநாடகங்கள் கி.பி. {{larger|18}}—ஆம் நூற்றாண்டின் இடையில் புகழ்பெற்று விளங்கின. இத்தகைய நகைச்சுவை இசை நாடகங்களை நையாண்டி செய்யும் முறையில் ‘வாட்வில்’ (Vaudeville) என்னும் இசைநாடகம் நிகழ்த்தப்பட்டு வந்தது. இத்தாலி நாட்டில் புகழ்பெற்ற இசைநாடகங்களை இயற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாக உரோசினி (Rossini, கி.பி. {{larger|1792—1868)}}, பெல்லினி (Bellini, கி.பி. {{larger|1801—1835)}}, புயுசினி (Puccini, கி.பி. {{larger|1858—1924)}}, வெர்டி (Verdi, கி.பி. {{larger|1813—1901)}} ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களுள் வெர்டியின் இசை நாடகங்களான ஓதெல்லோ (Othello). இரிகோலெட்டோ (Rigoletto) போன்றவை ஐரோப்பிய மக்களிடையே மாபெரும் புகழ் பெற்று விளங்கின.
ஐரோப்பாவில் இசை நாடகத்திற்கு முழுமையான இலக்கணம் வகுத்தவர் என்று கருதப்பட்டவர், செருமனி நாட்டைச் சேர்ந்த இரிச்சர்டு வாக்னர் (Richard Wagner, கி.பி. —{{larger|1813—1883)}} ஆவர், இவர் தாமே நாடகங்களை எழுதி அவற்றிற்குரிய இசையினையும் அமைத்து அரங்கமைப்பும் செய்து மக்கள் கண்டு வியக்கத்தக்க முறையில் இசைநாடங்களை நிகழ்த்தி வந்தார். இவருடைய இசை நாடகங்களுள் புகழ் பெற்றதாகத் திரிசுடன் (Tristan) என்பதைக் குறிப்பிடலாம். புருக்னர் (Bruckner), இரிச்சாடு இசுட்டிராசு (Richard Strauss), இயுகோ உல்பு (Hugo Wolf), ஆர்னால்டு சோன்பாகு (Arnold Shoenberg) போன்ற இசை நாடக வல்லுநர்கள் வாக்னரின் முறையைப் பின்பற்றினர்.
இசை நாடகம் கதைச்சுருக்கம் (Libretto), இசை என்னும் இரு பகுதிகள் இணையப் பெற்றதாகும். குரல்வழி இசையும், இசைக்கருவிகளில் இசைக்கப்படும் இசையும் சேர்ந்தது இசை நாடகத்தின் இசை ஆகும். இசைநாடகத்தைப் பார்ப்பதற்கு முன் அதன் கதைச் சுருக்கத்தைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இசைநாடகம் நிகழ்த்துபவர்கள் கதைச் சுருக்கங்களை அவையினருக்கு வழங்குகின்றனர். இசைநாடகத்தில் கதைக்குச் சிறப்பிடம் தரப்படுவதில்லை. கதையின் இயல்பைக் காட்டிலும் இசை நாடகத்தில் பாடப்படும் இனிய பாடல்களைக் கேட்பதற்காகவே மக்கள் இந்நிகழ்ச்சிகளுக்கு வருகின்றனர். இரிச்சர்டு கெட்டிசாசு (Richard Strauss) போன்ற புகழ்பெற்ற இசைநாடக வல்லுநர்கள் இயற்றிய இசைநாடகங்களில் இசையும் கதையமைப்பும் ஒருங்கே சிறப்பாக அமைந்திருக்கின்றன. கதையமைப்புகள் காலத்திற்கு ஏற்றவாறு அமைகின்றன. ஆதலின், கி.பி. {{larger|18}}—ஆம் நூற்றாண்டின் இசைகக் கதைகள் {{larger|19, 20}}, ஆம் நூற்றாண்டுகளில் மக்களின் மனத்தைக் கவருவதில்லை. அவை பழைமையானவையாக மக்களால் கருதப்படுகின்றன. கதையின் முக்கியமான பகுதியில் நாடகத்தின் பாத்திரங்கள் தம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்குக் கிராமிய நாடகங்களில் காணப்படுவது போல் பாடல்களைப் பாடுகின்றனர். இசை நாடகத்தில் பாடல் மூலமே நாடகத்தின் உரையாடல்கள் நிகழ்த்தப்படும். இவை மொத்த ஒத்திசைவு (Ensembles) எனப்படும்.{{nop}}<noinclude></noinclude>
d745plfmvhklvaigj0hxaus42xstntc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/36
250
615655
1954176
1822569
2026-07-15T13:50:17Z
ஹர்ஷியா பேகம்
15001
1954176
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசைநாடகம்|12|இசைநுணுக்கம்}}</noinclude>இசை நாடகத்தில் இசையே மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும், பல்வேறு வகையான குரல் வளங்களைப் பெற்றவர்கள் இத்தகைய பாடல்களுக்குத் தனிப்பட்ட பயிற்சி பெற்றுப் பாடி வந்தனர். மேல்தாயி (Tenor), இடைத்தாயி (Baritone), கீழ்த்தாயி (Bass) ஆகிய மூவகைக்குரல்களும், அவற்றின் உட்பிரிவுகளும், மேல்தாயிப் பெண்குரலும் (Soprano) வாக்னர் போன்ற வல்லுநர்களின் இசை நாடகங்களுக்குத் தேவைப்பட்டன, இவற்றைத் தவிரப் பெரும்பாலான இசை நாடகங்களில் குழு இசை இடம் பெற்றது. இத்தகைய இசையினைக் கதைப் பாத்திரங்களே பாடவேண்டும். இதற்குக் கடுமையான பயிற்சி இருந்தால்தான் பாடிய வண்ணம் சிறப்பாக நடிக்க முடியும். உடல் அசைவுகளுக்கும் அபிநயங்களுக்கும் ஏற்றவாறு தம் குரலையும் மாற்றிப் பாட வேண்டும். இசை நடத்துநர், அரங்கின் ஒரு பகுதியில் இசைக் கருவிக் குழுவினருடன் அமர்த்து, நிகழ்ச்சி முழுவதும் இசையைத் திறம்பட இயக்க வேண்டும். பாடல்களின் பொருளுக்கு ஏற்ப இசைக் கருவிகள் இசைக்கப்படுகின்றன. சான்றாக, பாடு என்னும் துடிக்கின்றது இதயம் பொருள்படப் பாடினால் இசைக் கருவிகளினால் இதயத் துடிப்பினை உணர்த்தும் ஒலியை எழுப்ப வேண்டும், காட்சி மாறும்பொழுது அவையினருக்குச் சமிப்புத் தட்டாமல் இருப்பதற்குச் சிறு இசை மெட்டுகள் இசைக் கருவிகளால் இசைக்கப்படுகின்றன. இது இடைக்காட்சி இசை (Interludes) எனப்படும். இத்தகைய இசை பெரும்பாலும் இன்னிசை முறையில் (Melody) அமையும். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை அல்லது காட்சியை உணர்த்துவதற்கும் இடைக்காட்சி இசை பயன்படுகிறது. வாக்னரின் (Wagner) சீக்பிரீடு (Siegfried) என்னும் இசைநாடகத்தில், கானகத்தின் ஒலிகளை அவையினருக்கு உணர்த்தும் வகையில் இடைக்காட்சி இசை இசைக்கப்பட்டன. அடிக்கடி இசை நாடகங்கள் பெரும்பாலும் இசைக் குழுவினரின் தொடக்க இசை (Overture) என்னும் பகுதியுடன் தொடங்குகின்றன.
இசைநாடகத்தை உருவாக்குவதில் சிறப்பான பங்குகொள்ளும் வல்லுநர்களும் பொதுமேலாளர் நிகழ்ச்சி அமைப்பு, கலைஞர்களைத் தேர்ந்தெடுத்தல், நிகழ்ச்சியின் ஆதாய இழப்புகள் போன்றவற்றிற்குப் பொறுப்பு ஏற்கிறார். மேடை இயக்குநர் காட்சி அமைப்பு, இசையுடன் கதைப்பகுதிகளின் பொருத்தம், கலைஞர்களின் பங்கு, காட்சிகளின் ஒளி அமைப்பு ஆகியவற்றைக் கவனிக்கிறார். கலைஞர்கள் குழு இசையாகச் சேர்ந்து பாடும்பொழுது இசை இயக்குநரைப் பார்க்காமல் தாமே இயல்பாகப் பாடி நடிப்பது நிகழ்ச்சிக்கு மிகவும் தேவையாகும். கலைஞர்கள் இயக்குநரைப் பார்த்துக் கொண்டே பாடினால் நடிப்புப் பகுதி மறக்கப்பட்டுவிடும். இசை நாடகத்தில் பெரும்பாலும் கதையின் முக்கியமான கட்டத்தில் பாடல்கள் அமைகின்றன. இவற்றை இயற்கையாக அமைப்பதும் மேடை இயக்குநரின் பொறுப்பாகும். வாக்னர் இயற்றிய தூரம் பாகுப் பாடகர்கள் (Master Singers of Nuremberg) என்னும் இசைநாடகத்தில், சினம் கொண்ட நகரத்து மக்களின் உணர்ச்சிகளைக் காட்டும் வகையில் பாடல்கள் அமைந்துள்ளன. இக்காட்சியில் பார்க்காமல் கலைஞர்கள் இசை இயக்குநரைப் தாமே இயல்பாகப் பாடிய வண்ணம் நடிக்க வேண்டும் கதைக்கேற்ற உடை அமைப்பாளர் உடைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றைக் கலைஞர்கள் அணிந்து கொள்ள உதவிபுரிய வேண்டும். இவர்களைத் தவிர ஒளி, ஒலி அமைப்பாளர்களும் ஒப்பனையாளரும் காட்சி மாற்றுவோரும் இசைநாடகத்திற்கு இன்றியமையாதவர்கள், தொழில்நுட்ப வல்றுநர்களின் பொறுப்புகளைக் கவனிப்பதும், கலைஞர்களுகுத் தேவையான ஒப்பனை அறைகளை அமைத்துக் கொடுப்பதும், அவர்களைத் தக்க நேரத்தில் மேடைக்கு அழைப்பதும் ஆகிய கடமைகள் மேடை மேலாளரைச் சேர்ந்தனவாகும்.
இக்காலத்தில் நிகழ்த்தப்படும் இசை நாடகங்களுள் மிகவும் புகழ் பெற்றனவாக வெர்டி இயற்றிய எயிடா (Aida), பியுசினி இயற்றிய பொகிமியர்கள் (Bohemians), முசார்க்கி (Mussorgsky) இயற்றிய போரிசு காடுனோவு (Boris Godunov) என்னும் உருசிய இசை நாடகங்கள் பிசே (Bizet) இயற்றிய கார்மென் (Carmen) சார்லசு கௌனாடு (Charles Gounod) இயற்றிய பாசுட்டு (Faust), பியுசினி இயற்றிய பட்டுப்பூச்சி மங்கை (Madame Butterfly), மோசார்ட்டின் மாயக்குழல் (Magic Flute), பிகாரோவின் திருமணம் (Marriage of Figaro) வெர்டியின் இரிகோலெட்டோ (Rigoletto), இரிச்சர்டு இசுடிராசு (Richard Strauss) இயற்றிய உரோசா மலர் உடையோன் (Der Rosenkavalier), ‘சலோமி’ (Salome), வெர்டியின் இல் திராவடோர் (II Travat-ore). அலையும் உள்ளம் கொண்டவள் (La Traviata) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இசை நாடகங்களுள் மிகச்சிறந்ததாகக் கருதப்படுவது மோசார்ட்டு (Mozart) இயற்றிய ‘தான் கியோவன்னி’ (Don Giovanni) என்னும் இன்பியல் இசை நாடகமாகும்.
<section end="இசை நாடகம்"/>
<section begin="இசை நுணுக்கம்"/>
{{dhr}}
<b>இசை நுணுக்கம்</b> என்பது சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையினால் அறியலாகும் நூல்களுள் ஒன்று. இசைத்தமிழின் இலக்கண நுட்பங்கூறும் இந்நூல் வெண்பாயாப்பில் அமைந்துள்ளது.<noinclude></noinclude>
d2pfm1961dj4fqcyvpl2na31piti3h1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/37
250
615657
1954178
1822570
2026-07-15T14:23:42Z
ஹர்ஷியா பேகம்
15001
1954178
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசைப்பேருரை|13|இசைமரபு}}</noinclude>இதன் ஆசிரியர், அகத்திய முனிவர் மாணவர் பன்னிருவருள் ஒருவர் என்று கூறப்படும் சிசுண்டி என்னும் அருந்தவ முனிவர் ஆவார். அவர், அநாகுலன் என்னும் தெய்வப் பாண்டியனுக்கும் திலோத்தமை என்னும் தேவ மகளுக்கும் பிறந்த சாரகுமாரன் அல்லது சயந்தகுமாரன் என்பவன் இசைப்புலமை எய்துவதற்காக, இந்த இசைத் தமிழ்நூலை இயற்றினார். சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் உரை வகுப்பதற்கு உதவியாக விளங்கிய ஐந்து இலக்கண நூல்களுள் இதுவும் ஒன்றாகும். இந்நூல், இடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டது என்று அடியார்க்கு நல்லாரும், அச்சங்கப் புலவர்க்கு இலக்கண நூலாகத் திகழ்ந்தது என்று இறையனார் களவியலுரையாசிரியரும் குறிப்பிட்டுள்ளனர். அடியார்க்கு நல்லார் தம் உரையின் ஓரிடத்தில் மேற்கோளாக இரண்டு வெண்பாக்களைக் குறிப்பிட்டு, “எனவும் இசை நுணுக்களுடைய சிகண்டியாரும் கூறினாராக கலின்”, என்று (அரங். {{larger|26)}} குறிப்பிட்டுள்ளார். பிறிதோரிட்த்தில் ‘என்றார் இசை நுணுக்கமுடைய சிகண்டியார்’ (கடலாடு. {{larger|35)}} என்று கூறியுள்ளார். மேலும், தமிழ் வழக்கினைச் சுட்டுவதாக, ‘வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென்று, இந்நான்கு எல்லை தமிழது வழக்கே’ என்னும் அடிகளைக் காட்டி, ‘என்றார் சிகண்டியாருமாகலின்’ என முடித்துள்ளார். மேலும், பெயர் குறிப்பிடாமல் {{larger|12}}க்கும் மேற்பட்ட வெண்பாக்களை மேற்கோளாகக் காட்டியுள்ளார். இவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகளையும், அமைத்துள்ள நடையினையும் ஆராய்ந்தவர்கள் இவ்வெண்பாக்களும் இசை நுணுக்கத்தினைச் சேர்ந்தனவாகலாம் என்று கருதுகின்றனர். அடியார்க்கு நல்லார் உரையினால் வெளிப்படையாகவும் உய்த்துணர்ந்தும் அறியக்கூடிய இவற்றைத் தவிர இந்நூலின் ஏனைய பகுதிகள் இதுகாறும் கிடைத்தில. அடியார்க்கு நல்லாரால் எடுத்துக்காட்டாக ஆளப்பெற்றுப் பின்னர் மறைந்தது என்று கருதப்பெறும் இவ்விசைத் தமிழ் நூலின் காலம் அடியார்க்கு நல்லார் காலத்திற்கு முற்பட்டதாகும், இந்நூலாசிரியர் அகத்திய முனிவர் மாணவர் பன்னிருவருள் ஒருவர் எனக்கூறப்பட்ட போதிலும், இவர் பெயர் தொல்காப்பியன், அதங் கோட்டாசான், துராலிங்கன், செம்பூட்சேய், வையாபிகன், வாய்ப்பியன், பனம்பாரன், கழாரம்பன், அவிநயன், காக்கைபாடினியன், நற்றத்தன், வாமனன் என்னும் பன்னிரு பெயர்களுள் ஒன்றாக இடம் பெதாமை ஆராயத்தக்கது.
<section end="இசை நுணுக்கம்"/>
<section begin="இசைப்பேருரை"/>
{{dhr}}
<b>இசைப்பேருரை</b> என்பது இறைவனைப் பற்றிய விளக்கங்களையும் கதைகளையும் இசையுடன் அவையினருக்கு எடுத்துரைக்கும் நிகழ்ச்சியைக் குறிக்கும். ஆந்திர நாட்டில் கி.பி. {{larger|16}}—ஆம் நூற்றாண்டில் வீதிபாகவதம் என்னும் இயலிசை நாடகம் நடத்தப்பட்டு வந்தது. அக்காலத்தில் செயதேவர் இயற்றிய கீதகோவிந்தப் பாடல்களும் பாகவதத்திலிருந்து கண்ணன் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பற்றிய பாடல்களும் வீதிபாகவதத்தில் இடம்பெற்றன. காலப்போக்கில் வீதிபாகவத நிகழ்ச்சிகளைப் போல் சில மாறுதல்களுடன் ஒருவர் மட்டும் இசையுடன் பக்திப்பாடல்களுக்கு நடனம் ஆடியவண்ணம் சமய கதைகளை அவையினருக்கு விளக்கிக் கூறும் முறை உருவாயிற்று. இந்த நிழ்ச்சிகளில் பாகவதக் கதைகளும் விட்டுணு பற்றிய கதைகளும் பெரும்பாலும் இடம்பெற்றன. ஆதலின் இவை அரிகதை என்று குறிப்பிடப்பட்டன. அரிகதை திகழ்ச்சிகள், இரவில் தொடங்கி நீண்ட நேரம் நள்ளிரவு அல்லது விடியற்காலை வரையில் நிகழ்த்தப்படும். ஆதலின் இவை காலட்சேபம் என்று குறிப்பிடப்பட்டன. அரிகதை நிகழ்த்தும் முறை தமிழ் நாட்டிலும் பரவலாயிற்று. பாடல்களைப் பாடுவோர் பாகவதர் என்று வழங்கப்பட்டனர். ஏனெனில், இவர்கள் தொடக்கக் காலத்தில் பாகவதத்தின் பாடல்களையே பாடினர். இப்பெயரே பிற்காலத்தில் இசைப் புலவர்களையும் பொதுவாகக் குறிப்பதற்கு ஏற்பட்டது. அரிகதை நிகழ்த்திய பாகவதர்கள் விட்டுணு, கிருட்டிணன் ஆகியவர்களின் கதைகளைத் தவிர, சிவன் முருகன் போன்றவர்களின் கதைகளையும், பக்தர்களின் கதைகளையும் தம் உரை நிகழ்ச்சிகளில் எடுத்துரைக்கத் தொடங்கினர். பண்டைக் காலத்து அரிகதை நிகழ்ச்சியாளர்கள் இடையிடையே நடனம் ஆடி வந்தனர். இப்போது உரைகளுக்கு இடையிடையே பாடல்களை மட்டும் பாடுகின்றனர். இந்நிகழ்ச்சியில் ஆர்மோனியம், வயலின், சாலரா போன்ற இசைக் கருவிகளே பயன்படுத்தப்படுகின்றன.
இக்காலத்தில் அரிகதை இசைப் பேருரை என வழங்கப்படுகிறது. கோவில்களில் விழாக்காலங்களிலும் கலை மன்றங்களிலும் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இசைப் பேருரைகள் நிகழ்த்தப்படுகின்றன. காண்க. அரிகதைக் காலட்சேபம்.
<section end="இசைப்பேருரை"/>
<section begin="இசை மரபு"/>
{{dhr}}
<b>இசை மரபு:</b> அறிவனார் இயற்றிய பஞ்ச மரபு என்னும் இசை நூலில் இசை, முழவு, கூத்து, தாளம், அபிநயம் ஆகிய ஐந்து உறுப்புகளைப் பற்றிய விளக்கங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் இசை மரபு என்பது முதலாம் பகுதியாகும். இசை மரபு என்னும் பகுதி நரம்புக் கருவிகளுள் யாழ் பற்றியும், வட்டப்பாலை, ஆயப்பாலை, சதுரப்பாலை திரிகோணப்பாலை என்னும் நான்கு வகை ஏழிசை அமைப்புபற்றியும் விளக்கும் பிரிவாகும். நரம்புகளின் மாத்திரை, பாலைகள் திரியும் முறை, பாலைகளில் பண்கள் பிறக்கும் முறை, அவற்றின் அகம், புறம், அருகு, பெருகு என்னும் வகைகள், பண்களின் பெயர்-<noinclude></noinclude>
gqkjt999hd5nk1n1pdnwoav7bmq6n8i
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/38
250
615658
1954179
1822571
2026-07-15T14:25:30Z
ஹர்ஷியா பேகம்
15001
1954179
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசைவழி உளவியல்|14|இசைவிணைவு உண்மைக் கோட்பாடு}}</noinclude>கள், பண்ணியற்றிறம் போன்ற கூறுபாடுகளை இசை மரபு என்னும் பகுதியில் அறிவனார் விளக்குகிறார். வங்கியம் (குழல்) செய்வதற்குரிய மரங்களைப் பற்றியும் குழலின் அமைப்புப் பற்றியும், தோற்கருவிகள், நரம்புக்கருவிகள், கஞ்சக்கருவிகள், துளைக்கருவிகள் பற்றியும் இசை மரபு என்னும் பகுதியில் விளக்கந்தரப்பட்டுள்ளது. காண்க: பஞ்சமரபு.
<section end="இசை மரபு"/>
<section begin="இசைவழி உளவியல்"/>
{{dhr}}
<b>இசைவழி உளவியல்</b> என்பது மனிதர்கள் இசைக்கு எவ்வாறு துலங்குகிறார்கள், இசையோடு எத்தகைய நடத்தைமுறைகளைக் கொண்டிருக்கின்றனர் என்பனவற்றை ஆராயும் இயலாகும். மனிதர்கள் இசையை எவ்வாறு புலன்காண்கின்றனர் என்பதையும், இசைத் தொடர்புள்ள நிகழ்ச்சிகள் அல்லது அனுபவங்கள் அவர்களிடம் எத்தகைய நடத்தையைத் தோற்றுவிக்கின்றன என்பதையும் பிரித்தறிதல் வேண்டும். இசைப்புலன்காணல் (Perception of Music) என்பது, ஒலி வேறுபாடுகளை அறிதல், இசையின் பல்வேறு வகைகளான அதிர்வுகளை அறிதல், தனித்த இசைச்சுரங்களினின்றும் சுரக் கோவைகளினின்றும் முழுமைநிலை விளைவுகளைப் (Gestait Effects) பெறுதல் போன்றவற்றைக் குறிக்கும்.
இசை வேறுபாடுகளை அறிவதற்கு நினைவு முதன்மையான தேவையாகும். இசைப்பகுதிகளையோ சுரங்களையோ நினைவுகூர்தல் உலகில் மற்றச் செயல்களையும் காட்சிகளையும் நினைவுகூர்தலினின்றும் வேறுபட்டதாகும். ஏனெனில், இசை மனிதர்களின் உள்ளத்தின் அகவுணர்வுகளோடு தொடர்பு கொண்டுள்ளது. இக்காலத்தில் இசைத்திறன் சோதனை]கள், உளவியல் சோதனையின் பகுதியாக அமைந்துள்ளன. சூடர் (Shuter), பெண்டிலி (Bentley), பெர்லைன் (Berlyne) போன்ற உளவியல் அறிஞர்கள், இசைத்திறன் மனிதர்களிடம் இயற்கையாகப் பிறக்கும்பொழுதே பரம்பரையியல் கூறுகளினால் ஏற்படும் நாட்டமா? சூழமைவு காரணமாகத் தோற்றுவிக்கப்படக்கூடிய திறனா என்பது பற்றிய ஆய்வுகளைச் செய்துள்ளனர். இத்தகைய ஆய்வுகளுக்கு இயலிசைப் புலவர்களின் அக அனுபவங்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டியுள்ளனர். இதன் பயனாக இசையில் ஒரு பொதுவான உட்கருத்து அமைந்திருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இசைத்திறன் சோதனைகள் செயற்சோதனைகளாக அமைக்கப்பட்டு, இசைக்கணிப்பொறியின் (Musical Computer) மூலமும் அளிக்கப்படுகின்றன. தொழிலகங்களில் எத்தகைய இசையை இசைப்பதன் மூலம் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் கூடும் என்பது இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருந்து வருகிறது. சில தனியார் தொழில் நிறுவனங்கள் தொழில் நேரத்தில் மென்மையான இசையைத் தொழிற் கூடங்களில் இசைக்கச் செய்துள்ளனர். இதன் விளைவுகள் இன்னும் முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.
உளநோய்களுக்கு இசைவழி மருத்துவமுறை (Music Therapy) செய்யப்படுகிறது. இத்துறையில் பல ஆய்வுகள் செய்யப்பட்டு உறுதியான முடிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இசையின் மருத்துவப் பயன்களும், பயிர்களை இசையின்மூலம் நன்கு வளரச் செய்து பயன்பெறும் முறைகளும் இசைக்கு விலங்குகள் எவ்வாறு துலங்குகின்றன என்பதும் விரிவான ஆராய்ச்சிக்கு ஏற்ற துறைகளாக இன்னும் இருந்து வருகின்றன.
<b>துணைநூல்:
Davies J.B.,</b> The Psychology of Music, Standford University Press, London, {{larger|1978}}.
<section end="இசைவழி உளவியல்"/>
<section begin="இசைவிணைவு உண்மைக் கோட்பாடு"/>
{{dhr}}
<b>இசைவிணைவு உண்மைக் கோட்பாடு:</b> மரபு வழி வந்த இரண்டு உண்மைக் கொள்கைகளுள் ஒன்று இசைவிணைவு (Coherence); மற்றொன்று, இயைபுடன்பாட்டுக் கொள்கை (Correspondence). சிறந்த பகுத்தறிவுக் கொள்கையினரான இலைபினிட்சு (Leibnitz), இசுப்பினோசா (Spinoza), எகல் (Hegel), பிராட்லி (Bradley) முதலியவர்களுக்கேற்ற கொள்கை இசைவிணைவுக் கொள்கை. நேர் காட்சிவாதக் கொல்கையினரான நியுராத்து (Neurath), எம்பெல் (Hempel) முதலியோர் இக்கொள்கையினை மதித்தனர். ஓர் அறிக்கையானது (Statement) உண்மை என்று சொல்வதற்கு, மற்ற ஒழுங்கமைப்பு அறிக்கைகளோடு இசைவாக அமைவது அல்லது ஓர் ஒழுங்கமைப்பில் பங்கேற்று ஒன்றுக்கொன்று தொடர்பாக அமைவது என்பது பொருள். இந்தக் கொள்கையின் ஆதரவாளர்கள், ஓர் அறிக்கை உண்மையாக அமைய வேண்டுமானால், இந்த உலகில் உள்ள உண்மையான நிகழ்ச்சிகளோடு அது ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
நடைமுறையில் ஒரு மனிதனுடைய அறிக்கை — எடுத்துக்காட்டாக, ‘நான் பேயைப் பார்த்தேன்’ —என்று கூறுவது பொய் என்று சொல்லப்படுகிறது. அதுபோல ஓர் அறிவியலறிஞன் புலன்களுக்கு அப்பாற்பட்ட கண்டுபிடிப்புகளை நம்புவதில்லை. ஏனென்றால், அவை இணைந்து போகவில்லை.
அளவையியல் முறைப்படி, உண்மையை அறிவதும், மற்ற உரைகளோடு ஒத்துப் போவதும் முரண்படாமல் இருக்க வேண்டும்.{{nop}}<noinclude></noinclude>
mvva583n5q1krjt3obx5qt02grp09xi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/40
250
615663
1954180
1822576
2026-07-15T14:26:49Z
ஹர்ஷியா பேகம்
15001
1954180
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசைவினைவு உண்மைக் கோட்பாடு|16|இசைவில் தவறு}}</noinclude>கருத்தும் புலனாகும். ஓர் அறிக்கையில் முழு உண்மையின் (Whole Truth) ஒரு சிறிதளவை வைத்துக்கொண்டு முழுமையான உண்மையென்று கூற இயலும், மூன்றாவதாக, பொது அறிக்கைகளில் எடுத்துக்காட்டாகத் தண்ணீர் {{larger|100°}} கொதிக்கிறது என்று கூறினால், என்ன சூழ்நிலையில் இக்கருத்து உண்மை என்றறிய வேண்டும். கடல் மட்டத்தில் உண்மையாக இருக்கலாம். ஆனால், உயர்மட்டத்தில் உண்மையாக முடியாது, இசைவு இணைவுக் கொள்கை ஒவ்வோர் அறிக்கையும் பகுதி உண்மைதான். அதாவது, உண்மையின் ஒரு பகுதியைத்தான் குறிப்பிடுகிறது.
பிலான்சார்டு (Blanshard) ‘ஓர் உரையின் உண்மை அதில் அடங்கியிருக்கும் உண்மையின் அளவிலிருந்து பிரித்துணர முடியாது’ என்று கூறுகிறார். உண்மையின் வெவ்வேறு நிலை (Degrees of Truth) என்பதன் பொருள் சூழ்நிலைக்கேற்ப அமைந்திருக்கிறது. இரண்டும் இரண்டும் நான்கு என்பது பகுதி உண்மை. கணிதத்தில் உண்மையாக இருக்கலாம், மற்றும் பிற பயன்படுத்துகிற துறைகளில் (Applied Fields) சரியாக வாராது.
இசைவு இணைவுக் கோட்பாட்டினர் உண்மையில் பல்வேறு நிலைகளைக் கூறுவதன் காரணம், உள்ளே அமைந்த சில இணைப்புக் கொள்கையின் அடிப்படையில் எழுந்த கருத்தேயாகும். அறிவு பற்றிய ஆராய்ச்சியில் (Epistemology) அமைந்த மேற்கோள்; ஒரு பூனை பாயின் மேல் இருக்கிறதென்று கூறினால், அதன்படி ஒரு பூனை பாயின் மேல் இருப்பதைப் பார்க்கலாம். ஆகையினால் உண்மையாகிறது. இது ஒரு சரியான முடிவன்று, ஏனென்றால், ஒரு நிகழ்ச்சியைக் கொண்டு விளைவைக் கூறமுடியாது.
கருத்தியல் கொள்கை உடையவர்கள் உண்மை நிகழ்ச்சியையும் அனுபவத்தையும் ஒத்துப்பார்ப்பார்கள். பாயின் மேல் ஒரு பூனை இருக்கிறதென்று கூறினால் பார்த்தால் அப்படியே இருக்க வேண்டும்.
இசைவு இணைவுக் கொள்கை ஓர் அனுபவத்திற்கு முன்னால் உள்ள அறிக்கைகளுக்கு ஓர் அளவு கருவி அளிக்கிறது. இரண்டுவிதக் குற்றங்கள் இந்த இசைவிணைவுக் கொள்கையில் காணலாம். முதலாவது, அனுபவத்திற்கு முன்னால் ஏற்படுகின்ற அறிக்கைகளை அளப்பதற்குரிய அளவுக்கருவியை எல்லா அறிக்கைகளுக்கும் பயன்படுத்தலாம் என்பது. இரண்டாவது, புலங் கடந்த நுண் பொருள் ஆராய்ச்சியாளர், எல்லா வகைகளும் காரண காரிய முறையில் அனுபவத்தினால் ஏற்படுகின்றன என்று கூறுகிறார்கள். அது ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதாவது, ஓர் அறிக்கை உண்மையானது என்று கூறுவதற்கு உள்ள காரணங்களை அது உண்மையின் பொருளோடு சம்பந்தப்படுத்துகிறது. உண்மையின் கூறப்படுவது அளவுகோலைப் பொறுத்தமட்டில், அனுபவத்திற்கு முன்னால் உள்ள அறிக்கைகளாகும். ஏனென்றால், அவை ஒன்றிற்கொன்று ஒத்துப்போகின்றன. செயலறிவு சார்ந்த அறிக்கைகள் உண்மையானவை, உலகத்தைப் பார்த்தால் போதுமானது. உண்மையின் பொருளை ஆராயுமிடத்து, காரண காரிய முறைப்படி ஏற்படுகின்ற அறிக்கைகள் அந்த அமைப்பில் உள்ள மற்ற அறிக்கைகளுடன் ஒத்துப்போகும். சில சமயம் உலோபாசெவ்சுகியான் (Lobachevskian) முக்கோணம் (Triangle) இரண்டு வலக் கோணங்களைவிடக் குறைவானது என்கிறார். வாட்டர்லூ களம் (Field of Waterloo) ஒரு மைல் சதுரம் உடையது. இரண்டு வகை அறிக்கைகளும் உண்மையாக இருந்தால், உண்மையைக் கூறுங்கள். பொருள்கள் எப்படி அமைந்திருக்கின்றன? இரண்டு நிகழ்ச்சிகளும் வெவ்வேறானவை, உலோபா செவ்சுகியான் முக்கோணத்தின் அளவானது வாட்டர்லூவின் தளத்தின் அளவைப் போன்றதன்று என்கிறார்.
{{larger|<b>துணை நூல்கள்:</b>}}
<b>Blahnhard Brand,</b> The Nature of Thought, London, {{larger|1939.}}<br><b>Bradley F.H.,</b> Essays on Truth and Reality, Oxford, {{larger|1914.}}<br><b>Ewing A.C.,</b> Idealism, A Critical Survey, London, {{larger|1934.}}<br><b>Joachim H.H.,</b> The Nature of Truth, Oxford, {{larger|1906.}}<br><b>Khatchadourianhaig,</b> The Coherence Theory of Truth, A Critical Evaluation, Beirut, {{larger|1961.}}
<section end="இசைவிணைவு உண்மைக் கோட்பாடு"/>
<section begin="இசைவில் தவறு"/>
{{dhr}}
<b>இசைவில் தவறு:</b> வணிகச் சட்டத்தில் சிறப்புமிக்க சட்டமாகக் கருதப்படுவது ஒப்பந்தச் சட்டமாகும். ஓர் ஒப்பந்தத்திற்கு வழங்கப்படும் இசைவு தடையற்றதாயிருக்க வேண்டும்; தவறுகள், தவறாகத் திரித்துக் காட்டுதல், மோசடிகள், தகாத வழியில் செல்வாக்குச் செலுத்துதல், வலுக்கட்டாயம் போன்றவற்றிலிருந்து அது விடுபட்டிருக்க வேண்டும். இசைவில் தவறு (Error in Consent) என்பது ஒப்பந்த இசைவினைத் தவறான வழியில் ஊக்குவிப்பதாகும். அது சட்டத் தவறாகவோ, பொருண்மைத் (Facts) தவறாகவோ இருக்கலாம். உள்நாட்டுச் சட்டம், அயல்நாட்டுச் சட்டம், தனி மனிதன் சொத்துரிமைச் சட்டம் போன்றவற்றில் குற்றம் ஏற்படுவது சட்டத்தவறாகும். சட்டத்தைப் பற்றிய<noinclude></noinclude>
3rjza6nh19048zhqkaw1thm7ydc7e4e
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/42
250
615667
1954182
1822579
2026-07-15T14:28:10Z
ஹர்ஷியா பேகம்
15001
1954182
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசைவு|18|இசைவு}}</noinclude>ஒப்பந்தம் செய்வதற்கு ஒருவர் யாரையாவது வற்புறுத்தினாலோ கட்டாயப்படுத்தினாலோ பயமுறுத்தினாலோ அவ்வொப்பந்தம் செல்லாது; நீடித்து நிற்காது; ஒரு தன்னிச்சை ஒப்பந்தமாகாது.
மேற்கூறிய தவறுகளோடு இசைவு ஏற்படின் அதனை இசைவில் தவறு என்கிறார்கள். இசைவில் தவறுடன் ஏற்படும் ஒப்பந்தம் செல்லத்தக்கதன்று.
{{float_right|கே.என்.இரா.}}
<section end="இசைவில் தவறு"/>
<section begin="இசைவு"/>
{{dhr}}
<b>இசைவு</b> ஒருவர் மற்றொருவரின் கருத்துக்கு அல்லது விருப்பத்திற்கு விருப்பத்தோடு உடன்படுதல் அல்லது இணங்குதல் இசைவு (Consent) எனப்படும்.
ஒப்பந்தம் செய்து கொள்பவர்கள் ஒன்றிய மனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் ஒப்பந்தத்திற்கு வழங்குகின்ற இசைவு, தன் விருப்பமானதாகவும் உண்மையானதாகவும் இருத்தல் வேண்டும். ஒப்பந்தம் செய்து கொள்பவர்களுள் ஒருவர் தவற்றினாலோ (Mistake) திரித்துக் காட்டலினாலோ (Misrepresentation) வலுக்கட்டாயத்தினாலோ, தகாநிலை வற்புறுத்தலினாவோ (Undue influence) உடற் கட்டாயத்தினாலோ (Duress) ஒப்பந்தத்திற்கு இணைந்திருந்தால், அத்தகைய ஒப்பந்தம் சட்டப்படி வலியுறுத்தப்படுவதற்கு உள்ளாகாது. மேற்கூறிய காரணங்களினால் ஏற்படாத இசைவு தன் விருப்பத்தோடு கூடியது என்று எண்ணப்படும்.
ஒப்பந்தம் செய்து கொள்பவர்கள் தம் விருப்பத்தோடு கூடிய இசைவினால் மேற்கொள்ளும் உடன்பாடுகள் ஒப்பந்தங்களாகும் என்று இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் {{larger|10}}—ஆம் பிரிவு கூறுகின்றது. விருப்பத்தோடு கூடிய இசைவிற்கு (Free consent) விளக்கத்தினை இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் {{larger|14}}—ஆம் பிரிவு கூறுகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட வலுக்கட்டாயம், தகாநிலை வற்புறுத்தல், மோசடி, திரித்துக் காட்டல், தவறு ஆகிய காரணங்களினால் இசைவு கிடைத்திருப்பின் இசைவு உண்டாக்கப்பட்டதாகக் கொள்ள வேண்டும். எனவே, இந்திய ஒப்பந்தச் சட்டமானது, ஓர், ஒப்பந்தத்தில் மேற்காட்டிய செல்லாநிலை ஆகக்கூடிய கூறுகள் காணின், அது இசைவில் குறைபாடுடையது (Flaw in consent) என்பதைத் தெளிவாக்கியுள்ளது.
இந்துத் திருமணச் சட்டத்தின் {{larger|(1955}}—ஆம் ஆண்டு) பிரிவு {{larger|13}}—இன்படி திருமண முறிவு வேண்டுகின்ற கணவனும் மனைவியும் தங்களின் முழு இசைவுடன், தங்களின் திருமணத்தை நீக்குதல் செய்ய வேண்டுமென்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம்.
<b>இசைவு பெற்ற செயல்கள் (Acts done with consent):</b> இசைந்து இடர்கள் பலவற்றை மக்கள் ஏற்கிறார்கள். இடர் மிகுந்த, ஆபத்தான சில விளையாட்டுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள். இந்தச் சூழ்நிலைகளில் ஒருவரால் பிறருக்கு விளையும் தீங்குகளைக் குற்றமாகச் சட்டம் கொள்வதில்லை. ஏனெனில், தீங்கு யாருக்குச் சேருகிறதோ அது அவர் இசைவுடன் செய்யப்படுகிறது. ஆனால் இவ்விதத்தில் செய்யப்படும் தீங்குகள் இறப்பு, காடுங்காயம் விளைவிப்பன (Grievous hurt) ஆகிய இவற்றை விளைவிப்பனவாக இருத்தல் கூடாது. இருவர் விளையாட்டுப் போட்டியில் குத்துச் சண்டை (Boxing) இடுகின்றனர். இச்சண்டையில் ஒருவர் குத்துவதால் மற்றவருக்குக் காயம் ஏற்படலாம். இக்காயத்திற்குக் குத்தியவர் பொறுப்பாவதில்லை. இந்த விளையாட்டில் ஈடுபடும் இருவருக்கும் காயங்கள் ஏற்படலாம் என்பது தெரிந்தே, அதற்கு இசைந்தே இந்த விளையாட்டில் இறங்குகின்றனர். எனவே, இதனால் விளையும் காயங்கள் இசைவு பெற்றனவாதலால், காயத்தை விளைவித்தவர் குற்றவாளியாவதில்லை. இசைவினை அளிப்பவர் உரிய வயதினை அடைந்தவராக, {{larger|18}} வயதினைத் தாண்டியவராக இருக்க வேண்டும். உரிய வயது அடையாத சிறுவர்களும் குழந்தைகளும் அளிக்கும் இசைவினை வைத்துக் கொண்டு அவர்களுக்குக் காயத்தை விளைவித்தல் கூடாது. ஒருவரின் இசைவினைப் பெற்றிருந்த போதிலும், அவருக்கு இறப்பினையோ கொடுங்காயத்தையோ விளைவிப்பது கூடாது. உரிய வயது அடைந்தவரின் இசைவினைப் பெற்றுச் செய்யப்படும் செயல், இறப்பு, கொடுங்காயம் இவற்றை விளைவிக்கக்கூடியது அல்லது விளைவிக்கலாம் என்று தெரியாமலிருந்து, இறப்போ கொடுங்காயமோ ஏற்பட்டால் அது குற்றமாவதில்லை.
சில வேளைகளில் ஒருவரின் நன்மைக்காக அவருடைய இசைவுடன் ஆற்றப்படும் செயல்களால் தீங்கு விளையலாம். கொடிய வயிற்று நோயினால் ஒருவர் துன்புறுகிறார். அதற்கு அறுவை மருத்துவம் செய்ய வேண்டிய தவிர்க்க இயவாத நிலை ஏற்படுகிறது. இந்த அறுவை மருத்துவத்தால் நோயாளிக்கு ஒருவேளை இறப்பு நேர்ந்தாலும் நேரலாம் என்பது மருத்துவருக்கு நன்கு தெரியும், இதை நோயாளியிடம் மருத்துவர் அறிவிக்கின்றார். நோயாளி இத்துன்பத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதால், இந்த ஆபத்தான அறுவை மருத்துவத்தைச் செய்துகொள்ள இசைகின்றார். மருத்துவர் செய்த அறுவை மருத்துவத்தால் நோயாளி இறந்துவிட்டால் அந்த நோயாளியின் இறப்புக்கு மருத்துவர் பொறுப்பாவது இல்லை.<noinclude></noinclude>
jty7vacbkyagd25vn8mu73f4drijwco
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/44
250
615670
1954183
1822581
2026-07-15T14:30:01Z
ஹர்ஷியா பேகம்
15001
1954183
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசைவுத் தீர்ப்பு முறை|20|இசைவுத் தீர்ப்பு முறை}}</noinclude>இசைவு, தீங்கின் தன்மையை அவர் நன்கு உணர்ந்த பின் அளிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். தாம் இசைவதால் தமக்கு நேரவிருக்கும் ஆபத்து என்ன, அதன் விளைவு யாது என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும். அச்சுறுத்தலாலோ தவறான கருத்தைக் கூறியோ, ஒருவரது இசைவு பெற்று அவருக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய செயல்களைச் செய்தல் கூடாது. குடிமயக்கத்தில் இருப்பவரிடமோ உளநோய் உள்ளவரிடமோ இசைவு பெறுவதில் பயனில்லை.
இசைந்து ஒருவர் ஒரு தீங்கை ஏற்றுக் கொள்ளலாம். அவருக்கு விளையும் தீங்கு ஒரு புறமிருக்க, அச்செயல் சில வேளைகளில் ஒரு தனிப்பட்ட குற்றமாகிறது.
<section end="இசைவு"/>
<section begin="இசைவுத் தீர்ப்பு முறை"/>
{{dhr}}
<b>இசைவுத் தீர்ப்பு முறை:</b> இரு சாராரிடையே எழும் அல்லது எழக்கூடிய மாறுபாடு அல்லது தகராற்றை நீதிமன்றத்தில் முடிவுக்கு ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக இருசாரராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட நடுவர் முடிவுக்கு விடுவது இசைவுத் தீர்ப்பு முறை (Arbitration) என்று சொல்லப்படுகிறது. நடுவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் இசைவுத் தீர்ப்பாளர் (Arbitrator) என்று அழைக்கப்படுகிறார்.
இந்தியாவில் எழும் உரிமையியல் தகராறுகளை (Civil Disputes) இசைவுத் தீர்ப்பு முறையில் முடிவு செய்வதற்காக இந்திய அரசு {{larger|1940}}—ஆம் ஆண்டில் இசைவுத் தீர்ப்பு முறைச் சட்டத்தை (The Arbitration Act {{larger|1940)}} இயற்றியுள்ளது. இச் சட்டம், {{larger|1940}}—ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியில் செயல்முறைக்கு வந்தது. சம்மு காசுமீர் பகுதியைத் தவிர்த்து ஏனைய இந்தியா முழுவதும் இச்சட்டம் செல்லத்தக்கது. இச்சட்டத்தில் மூன்று வகையான இசைவுத் தீர்ப்பு முறை கூறப்பட்டுள்ளது.
நீதி மன்றத்தின் தலையீடு இல்லாத நிலையில் இசைவுத் தீர்ப்புக்கு ஒரு தகராற்றை விடுவது முதல் வகையாகும். அதாவது தகராறு சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு ஏதும் தொடராமல் தொடர்புடையவர்களுக்குள் ஏற்பட்டுள்ள உடன்பாட்டின் அடிப்படையில் தகராற்றை இசைவுத் தீர்ப்பாளர் முடிவுக்கு விடுவது இவ்வகையாகும். அவ்வுடன்பாட்டின்படி இசைவுத் தீர்ப்பாளர் (Arbitrator) அல்லது நடுவர் (Umpire) பணியமர்த்தப்படலாம். அவ்வாறு பணியமர்த்தப்படும் இசைவுத் தீர்ப்பாளர் அல்லது நடுவரது பதவியானது, தகராற்றில் தொடர்புடையவர்களின் எவருடைய இறப்பினாலும் பாதிக்கப்படாது. மேலும் பொதுவாக நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய முடியாது. ஆனால் தகராற்றில் தொடர்புடையவர்களுக்குள் ஏற்பட்ட உடன்பாட்டில் பதவி நீக்கம் செய்ய வகை செய்யப்பட்டிருந்தால் உடன்பாட்டையொட்டிப் பதவி நீக்கம் செய்யலாம்.
உடன்பாட்டின்படி பணியமர்த்தப்பட வேண்டிய இசைவுத் தீர்ப்பாளர்களின் எண்ணிக்கை சம அளவிலிருந்தால், இசைவுத் தீர்ப்பாளர்களில் கடைசியானவர் பணியமர்த்தப்பட்ட நாளிலிருந்து ஒரு மாத காலத்துக்குள் அவ்வாறான இசைவுத் தீர்ப்பாளர்கள் ஒரு நடுவரைப் பணியமர்த்த வேண்டும். தகராற்றில் சம்பந்தப்பட்டவர்கள் இருவராயிருந்து அவர்களில் ஆளுக்கொரு இசைவுத் தீர்ப்பாளர் வீதம் மொத்தம் இரண்டு இசைவுத் தீர்ப்பாளர்களைப் பணியமர்த்தல் செய்ய வேண்டிய நிலையில் ஒருவர் மட்டும் பணியமர்த்தல் செய்து மற்றொருவர் பணியமர்த்தல் செய்யாமலிருந்தால், பணியமர்த்தியவர், பணியமர்த்தாதவருக்கு ஓர் இசைவுத் தீர்ப்பாளரைப் பணியமர்த்துமாறு கோரி அறிவிப்பு விடலாம். அவ்வாறு அறிவிப்புவிட்ட நிலையிலும் இரண்டாம் இசைவுத் தீர்ப்பாளர் பணியமர்த்தப்படாத நிலையில் ஏற்கனவே பணியமர்த்தப்பட்ட இசைவுத் தீர்ப்பாளர் தனி (Sole) இசைவுத் தீர்ப்பாளராகப் பணி செய்ய நேரிடும். அவரது நடுநிலைத் தீர்ப்பு (Award) இருவரையும் கட்டுப்படுத்தும். ஆனால் போதிய காரணம் காட்டினால், நீதிமன்றமானது இரண்டாம் இசைவுத் தீர்ப்பாளரைப் பணியமர்த்துவதற்கு அவ்வாறு செய்யத் தவறியவருக்கு அனுமதி வழங்கலாம். மேற்கூறிய இரண்டு இசைவுத் தீர்ப்பாளர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில் அவர்களுள் ஒருவர் இறந்துவிட்டாலோ செயற்பட மறுத்தாலோ அவர் செயற்படத் தகுதியில்லாதவராக இருந்தாலோ, அவரைப் பணியமர்த்தியவர் அவருக்குப் பதிலாக வேறொரு இசைவுத் தீர்ப்பாளரைப் பணியமர்த்தலாம்.
இசைவுத் தீர்வுக்கு விட ஒப்புக்கொண்ட ஒருவர் நொடிந்தவராகத் (Insolvent) தீர்மானிக்கப்பட்ட நிலையில் அவ்வாறு தீர்மானித்த நீதிமன்றம் அனுமதி வழங்கினால் தொடர்புடைய தகராற்றை இசைவுத் தீர்ப்புக்கு விடலாம். இருவருக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் (Contract) தகராறு ஏதும் ஏற்பட்பட்டால், அது இசைவுத் தீர்ப்புக்கு விடப்பட வேண்டும் என வாசகம் அமைந்திருந்தால், அவர்களில் ஒருவர் நொடிந்தவராகத் தீர்மானிக்கப்படும் நிலையில், ஏற்படக்கூடிய தகராற்றை இசைவுத் தீர்ப்புக்கு விட வேண்டுமானால் அதற்கு மேற்கூறிய ஒப்பந்தம் முழுவதையும், நொடித்தவரின் உடைமையைச் செயலாட்சிபுரிய நீதிமன்றத்தால் நியமிக்கப்-<noinclude></noinclude>
h6toge58blyazubdn7py9h5z1ruoze3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/47
250
615694
1954184
1826563
2026-07-15T14:31:55Z
ஹர்ஷியா பேகம்
15001
1954184
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இஞ்சு வில்வியம் இரால்பு|23|இட்சிங்கு}}</noinclude>பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவ்வாறான இசைவுத் தீர்ப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள {{larger|1940}}—ஆம் ஆண்டைய இசைவுத் தீர்ப்பு முறை சட்டப்படி நடைபெற வேண்டும்.
<section end="இசைவுத் தீர்ப்பு முறை"/>
<section begin="இஞ்சு வில்லியம் இரால்பு"/>
{{dhr}}
<b>இஞ்சு வில்லியம் இரால்பு (கி.பி. {{larger|1860—1954)}}:</b> இவர் ஆங்கிலேய திருச்சபையைச் சார்ந்த தத்துவ ஞானியாவார்; கிரேய்கி, யார்க்சையர் (Crayke, Yarkshire) என்ற ஊரில் பிறந்தார்; ஈட்டனிலும் (Eton), கேம்பிரிட்சிலும் படித்தார். இவர் எர்ட்போர்டு (HertFord) கல்லூரியில் கி.பி. {{larger|1889}} முதல் {{larger|1905}} வரை கல்விக்கழக உறுப்பினராயிருந்தார்; கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில் {{larger|1907}} முதல் {{larger|1911}} வரை பேராசிரியராகப் பணியாற்றினார். இவர், வாழ்க்கை முழுவதும் தத்துவத்தையும் மறை ஞானத்தையும் (Mysticism) ஊன்றிப் படித்தார். இவருடைய காலத்திலுள்ள நாகரிகத்தின் குறைபாடுகளை இவர் வன்மையாகக் கண்டித்தார். ஆகையினால் இவரைக் குறை கூறும் தலைவராகக் கருதினார்கள்.
இஞ்சு வில்லியம் இரால்பு (Inge William Ralph) {{larger|1934}}—ஆம் ஆண்டு பதலியிலிருந்து ஓய்வு பெற்று, பிரைட்டு வெல் மானர் பெர்க்சையர் (Bright Well Manar Berkshire) என்ற இடத்தில் இருபது ஆண்டுகள் சிந்தனையிலும் செயலிலும் ஈடுபட்டார்.
இவர் தம் காலப் பண்பாட்டைக் குறை கூறுவதன் காரணம் மக்கள் பருப்பொருள் கோட்பாட்டில் அதிக நேரத்தைச் செலவு செய்து கொண்டிருந்ததுதான். இதை எதிர்த்து, நிகழ்ச்சிக்கும் அதன் மதிப்பிற்கும் பிரிவு (Facts, Value) இருக்கக் கூடாது என்று கூறினார். பிளேட்டோ கூறிய உண்மை புலனறிவுக்கப்பாற்பட்டது என்ற உண்மையைக் கூறினார். உண்மை, அழகு, நேர்மையின் அடிப்படையில் அமைந்த பண்பாடு ஆகியவை நிலையானவை, இத்தகைய ஒரு சிறந்த நிலை இறைத்தன்மையுடையது; கடவுளிடம் அடங்கி இருக்கிறது. சமயச்சார்புள்ள வாழ்க்கை நெறி இவருடைய குறிக்கோள். இத்தகைய நெறியான வாழ்க்கையை, மறைஞானி கொடுக்கிறார். இவர் வாழ்க்கையிலுள்ள சிறந்த பண்புகளை எடுத்துக்கொண்டு, இறைவனை அடைய ஆன்மா செல்லுகிறது என்று கூறுகிறார்.
மறைஞானம் தப்புவதற்குரிய வழி என்று கருதக்கூடாது. மேலும் புலன்கள் உண்மையை உலகறிய மறைக்கின்றன என்றும் கருதக்கூடாது. இஞ்சு தம்மை ஒரு புற வாய்மையாளர் (Realist) என்றும், புற உலகில் தோன்றுவதெல்லாம் கருத்தறிவேயாகுமென்னும் கொள்கை சார்ந்தவர் (Idealist) அல்லர் என்றும் கூறியுள்ளார்.
ஒரு சிறந்த தத்துவம், இயற்கையான அறிவியலின் கண்டுபிடிப்புகளைக் கொண்டதாக அமைந்திருந்த வேண்டும். மனதஞானம், மனவெழுச்சிவயப்பட்டதன்மைக் கோட்பாட்டையோ, பகுத்தறிவுக்கு மாறான கோட்பாட்டையோ ஒத்துக் கொள்வதில்லை. மறைஞானம் (Myticism) ஓர் ஆன்மிகத் தத்துவம். உண்மைப் பொருளை அறிய முற்படும்போது பகுத்தறிவுக் கொள்கைக்கும் மத சம்பந்தமான உண்மைப் பொருளைக் கண்டுபிடிக்க எண்ணும் ஆராய்ச்சிக்கும் முரண்பாடு ஏற்படுகிறதென்றால், அது இக்காலப் பகுத்தறிவுக் கொள்கை மிகவும் குறுகிய நோக்குடையதாக அமைந்திருப்பதனால் என்று கூறலாம். உண்மையான பகுத்தறிவுக் கொள்கை தகுதியையும், உண்மை நிலையையும் பெரிதும் எடுத்துக்காட்டும். இத்தகைய பகுத்தறிவுக் கொள்கை, மேல் நாட்டுத் தத்துவத்தில் முதல் பரம்பரையில் சிறந்து விளங்கினதோடல்லாமல், மத சம்பந்தமான மறைஞானத்திற்கும் பொருத்தமான பலன்களோடு ஒத்திருந்தது. இரண்டும் ஒரு முழு நிறைவைத் தெரிந்து கொள்ளும் நிறைந்த அறிவின்பாற்படும்.
இஞ்சு பகுத்தறிவு மறைஞான சம்பந்தமான எண்ணங்கள் ஆகியவற்றில் பெரிதும் ஈடுபட்டார். பிளாட்டினசின் (Plotinus) புதிய பிளேட்டோனிசம் (Neoplatonism) என்ற கொள்கையில் பகுத்தறியும் மறைஞான சம்பந்தமான கொள்கைகளும் ஒன்றுபட்டிருப்பதைக் காணலாம். இஞ்சு பிளாட்டினசை மிகவும் உயர்வாக மதித்தார். இவர் ஒரு சிறந்த அறிஞர் மட்டுமல்லாமல், ஆன்மிக இயக்குநருமாவார். இவர் மேல் நாட்டுப் பண்பாட்டைச் சிறப்பித்தார். பிளேட்டோனிசம், கிறித்துவம், மேல்நாட்டு நாகரிகம் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. பிளாட்டினசின் தத்துவத்தைத் திரும்பக் கூறும்பொழுது, சிறந்த அறிவாற்றலுக்கு அடிப்படையாக அமைவதோடல்லாமல், கிறித்துவக் கொள்கையோடு தொடர்புபடுத்தும் பொழுது, மேல்நாட்டினருக்கு ஒரு புதிய ஊக்கம் அளிப்பதாய் அமைகிறது என்றும் இஞ்சு கூறுகிறார்.
<section end="இஞ்சு வில்லியம் இரால்பு"/>
<section begin="இட்சிங்கு"/>
{{dhr}}
<b>இட்சிங்கு</b> இந்தியாவுக்கு வருகை புரிந்த சீனப் பயணிகளுள் ஒருவர். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்தார்; தம் வருகையைப்பற்றிய சிறப்பான குறிப்புகளை விட்டுச் சென்றுள்ளார். இட்சிங்கு (I-tsing) பான்வாங்கு (Fan-yang) என்றுமிடத்தில் கி.பி. {{larger|634}}—இல் பிறந்தார். அப்போது சீனாவைத் தாங்கு (Tang) மரபினைச் சார்ந்த தாய்-கங்கு என்பார் ஆட்சி செய்தார். இட்சிங்கு தம் ஏழாம் வயதிலேயே மடாலயமொன்றில் சேர்ந்தார். இவருக்குப் பன்னிரண்டு வயது ஆனபொழுது இவர்<noinclude></noinclude>
94blwo80uoujcga3y443b18qg2tdzuw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/48
250
615698
1954185
1826567
2026-07-15T14:32:42Z
ஹர்ஷியா பேகம்
15001
1954185
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இட்சிங்கு|24|இட்சுவாகு}}</noinclude>ஆசிரியர் காலமானார்; பின் {{larger|14}}—ஆம் வயதில் புத்த சமய குருவாக இவர் அமர்த்தப்பெற்றார். தமக்கு முப்பத்தேழு வயதாகும் வரை இவரால் இந்தியப் பயணத்தை மேற்கொள்ள இயலவில்லை. இவர் யாங்க-சௌ என்னும் ஊருக்குப் பாரசீகக் கப்பல் ஒன்றில் பயணமாகி, இருபத்தேழு நாட்களுக்குப் பின்னர்ச் சுமத்திரா வந்தடைந்தார். அங்கு இவர் எட்டு மாதங்கள் தங்கினார்; பின்னர்ச் சிரிவிசயா எனப்படும் பலம்பாங்கிற்குச் சென்று அங்கு ஆறு மாதங்கள் தங்கினார். பின்னர் இரண்டு மாதங்கள் இவர் மலாயாவில் வாழ்ந்தார். பின் இந்தியாவுக்குச் செல்லும் கப்பலொன்றில் பயணம் செய்து தாம்ரலிப்தி (இக்காலத் தாம்லுக்கு) என்னும் ஊருக்குக் கி.பி. {{larger|673}}—இல் வந்தடைந்தார். அங்கு ஓராண்டுக் காலம் தங்கி, தமக்கிருந்த வடமொழி அறிவை வளர்த்துக்கொண்டு, இந்தியாவின் உட்பகுதிகளைப் பார்க்கச் சென்றார்.
இவர் தாம்ரலிப்தியிலிருந்து கயா நகருக்கு முதலில் புறப்பட்டுச் சென்றார்; அங்கிருந்து குசி நகரத்திற்கும் பின்னர் நாலந்தாவிற்கும் சென்றார். நாலந்தாவில் பத்தாண்டுகள் கல்வி கற்று, நானூறு வடமொழி நூல்களைத் திரட்டினார். பின்னர் இவர் சீனாவிற்குத் திரும்பினார். திரும்பும் வழியில் இவர் நான்கு ஆண்டுகள் சிரீவிசயாவில் தங்கி வடமொழியிலும், பாலி மொழியிலும் இருந்த பெளத்த இலக்கியங்களைச் சீனமொழியில் மொழி பெயர்த்தார். இப்பெரும் பணியை ஒருவரால் மட்டும் செய்ய இயலாதென அறிந்த இட்சிங்கு சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். காண்டன் துறைமுகத்தில் இறங்கிய இவருக்கு உதவ நான்கு மாணவர்கள் முன்வந்தனர். அவர்களுடன் இட்சிங்கு முதலில் சுமத்திராவிற்கும், பின்னர்ச் சிரீவிசயாவிற்கும் திரும்பி வந்தார். அங்கு ஐந்தாண்டுகள் தங்கிக் குறிப்புகளெடுத்தும், மூல நூல்களை மொழி பெயர்த்தும் பாலி நூல்களைக் கற்றும் காலத்தைப் பயன்படுத்தினார். இறுதியாக, இவர் கி.பி. {{larger|695}}—ஆம் ஆண்டில் சீனாவிற்குத் திரும்பிச் சென்று லோ—யான் என்னும் நகரிலிருந்த “பெரும் மகிழ்ச்சி” (Great Happiness) என்னும் பெயர் கொண்ட மடாலயத்தில் வாழ்ந்தார். பின்னர் இவர் சாங்கு-ஆன் (Chang-an) என்னுமிடத்திலிருந்து ‘மேற்கு ஒளியில்லம்’ என்னும் பெயர் கொண்ட பிறிதொரு மடாலயத்திற்குச் சென்று வாழ்ந்தார். சாங்கு-ஆன் என்னும் நகரம்தான் பேரரசர்களின் (Tan-Emperors) தலைநகரமாகும். வடமொழியிலிருந்தும் பாலிமொழியிலிருந்தும் {{larger|56}} நூல்களை மொழிபெயர்த்தார், அவை {{larger|230}} தொகுதிகளாயின, இவர் காலத்தில் வாழ்ந்த பெரியவர்களும் சுன்-சுங்கு (Chun-tsung) என்னும் பேரரசரும் இவரைப் பெரிதும் பாராட்டினர். ‘திரிபிடகத் தொகுப்பு’ (Tripi-taka Catalogue) என்னும் நூலின் தோற்றுவாயில் இச்செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது, இட்சிங்கு கி.பி. {{larger|713}}—ஆம் ஆண்டில் தம் {{larger|79}}—ஆண்டில் காலமானார்.
<section end="இட்சிங்கு"/>
<section begin="இட்சுவாகு"/>
{{dhr}}
<b>இட்சுவாகு</b> மனுவின் மகனாகவும், ஓர் இளவரசராகவும், புரூரவர்களின் மரபினை நிலை நாட்டியவராகவும் குறிப்பிடப்பெற்றுள்ளார்.
வைவசுவத மனுவின் பத்துப் பிள்ளைகளுள் ஒருவர் இட்சுவாகு. இவருக்கு நூறு பிள்ளைகள் பிறந்தார்களென்றும் இவரே சூரிய வமிசம் என்னும் மரபினை நிலைநாட்டியவரென்றும் கருதுவர், இந்தியர்கள் வகுத்துள்ள நான்கு ஊழிகளில் இரண்டாம் ஊழியாகிய திரேதா ஊழியின் தொடக்கத்தில் அயோத்தியை இவர் ஆண்டார். இவர் மக்களுள் நிமியும் விக்சுகியும் மற்றவர்களும் அடங்குவர். இவர் மக்களுள் இருபத்தைந்துபேர் ஆரியவர்த்தத்தையும், மற்றும் இருபத்தைந்து பேர் மேற்கு நாட்டையும், மூவர் மத்திய நாட்டையும், எஞ்சியோர் ஏனைய மாநிலங்களையும் ஆண்டனர். இவர்களுள் விக்சுகியைப் பற்றியும் நிமியைப் பற்றியும் பல கதைகள் உண்டு. பசி வந்தபோது இறைச்சி வேண்டுமெனக் கோரிய விக்சுகிக்கு முயலின் இறைச்சி சிறிது கிடைத்தது. இம்முயலின் எஞ்சிய இறைச்சி பூசாரி ஒருவருக்குக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே ஒருவருக்கு முயலின் இறைச்சி கொடுக்கப்பெற்றமையால் தீட்டுப்பட்டுவிட்டதெனக் கூறி அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
இட்சுவாகு தம் குடிமக்களைக் கண்ணும் கருத்துமாகக் காத்தவர் என்று பெயரும் புகழும் பெற்றார். இவரைப் பரீட்சித்து அரசருடன் ஒப்பிட்டுப் பேசுவர். இவர் அசுவமேத வேள்வி செய்தவர்.
விக்சுகியின் தம்பி நிமி மிதிலையின் அரச மரபை நிலைநாட்டியவர். இவர் பெயர் இருக்கு வேதத்தில் ஓரிடத்தில்மட்டும் கூறப்பட்டுள்ளதால் இவர் மிகத்தொன்மையான காலத்தே வாழ்ந்தவராகலாம். இவர் வடக்குக் கங்கையாற்றால் நீர்ப்பாசன வசதிபெற்ற பசேரதா (Bhajeratha) பகுதியை ஆண்டவராகக் கருதப்படுகிறார். அந்நகர் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ளது.
இட்சுவாகு என்னும் பெயர்கொண்ட இளவரசர் புரு மரபினை உருவாக்கினார் என்பர். இவருடைய அரசு மேல்கங்கைப் பகுதியிலோ அதற்கும் கிழக்கிலோ இருந்திருக்கக்கூடும். அதையே பின்னர் அயோத்தி என்றனர்.{{nop}}<noinclude></noinclude>
de25rtcgzzbdhkmfbsf2wbe5jlilmyh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/49
250
615699
1954199
1826570
2026-07-15T14:51:06Z
ஹர்ஷியா பேகம்
15001
1954199
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இட்டகி|25|இட்டலிங்க அகவல்}}</noinclude>இட்சுவாகு என்பது ஒரு மரபின்பெயர். இம்மரபினர் வட இந்தியாவையும் தென் இந்தியாவையும் ஆண்டவர்கள். வட இந்தியாவில் இட்சுவாகு என்னும் பெயர் கொண்டவர், கோசவ அரச குடும்பத்தை நிலை நாட்டியவர் என்று இராமாயணம் கூறும். வேதங்களும் சாதகக்கதைகளும் புராணங்களும் இச்செய்தியைக் கூறுகின்றன. இருக்கு வேதத்தில் இட்சுவாகு என்னும் பெயர்கொண்ட இளவரசர் குறிப்பிடப்பட்டுள்ளார். பஞ்ச வமிச பிரமாணத்தில் கூறப்பட்டுள்ள திராயாருனர் என்பவர் இட்சுவாகு எனப்படுகிறார்.
இராமாயணத்தில் இட்சுவாகு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இருபத்துநான்கு பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர். புராணங்களில், பிம்பிசாரரின் உடன் காலத்தவரான பிரசேனசித்து அத்தகைய அரசர்களின் பெயர்ப்பட்டியுலில் குறிப்பிடப் பெற்றுள்ளார். புத்த சமய நூல்களான சாதகக் கதைகளிலும் மகாவசுத்துவிலும் ஏனைய தொன்மையான நூல்களிலும் பல்வேறு கிளைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இட்சுவாகு குடும்பம், இட்சுவாகு என்னும் பெயர் கொண்ட இளவரசருடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.
தென்பகுதியில் வாழ்ந்த இட்சுவாகுகளைத் தொடர்ந்து, சாதவாகனர்கள் கிருட்டிணா, குண்டூர், பெல்லாரி மாவட்டங்களில் பல்லவர்களுடன் இணைத்துப் பேசப்படுகிறார்கள். இம்மரபினைச் சார்ந்த இட்சுவாகுவினரைக் கிருட்டிணா, குண்டூர் மாவட்டங்களிலும், நாகார்ச்சுனகொண்டாவிலும் கிடைத்துள்ள கல்வெட்டுச் சாசனங்கள் குறிப்பிடுகின்றன.
<section end="இட்சுவாகு"/>
<section begin="இட்டகி"/>
{{dhr}}
<b>இட்டகி</b> கருநாடக மாநிலத்தில் இரெய்ச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர். பெல்லாரி—கதகு (Cadag) இருப்புப்பாதைச் சாலையில் பானிகோப்பு (Baaikop) இருப்புப்பாதை நிலையத்திலிருந்து {{larger|4.8}} கி.மீ தொலைவில் தெற்காக இவ்வூர் அமைந்துள்ளது. இட்டகியிலுள்ள (Ittagi) மகாதேவர் கோயில், சாளுக்கியப் பேரரசன் ஆறாம் விக்கிரமாதித்தனின் படைத்தலைவர் மாகதேவர் என்பவரால் கி.பி. {{larger|1112}}—ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இக்கோயில் “கோயில்களின் பேரரசன்” என்று (Devalaya Chakravarti ) கல்வெட்டில் புகழப்பெற்றுள்ளது. சாளுக்கியர்களில் கோயிற்கட்டிடத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக மகாதேவர் கோயில் விளங்குகிறது. இக்கோயில் {{larger|120}} அடி நீளமும் {{larger|60}} அடி அகலமும் உடையது; கருவறை, இடைக்கழி, நவரங்க மண்டாம் போன்றவற்றைக் கொண்டுள்ளது, கருவறையின் மேலமைந்துள்ள விமானம், செவ்வக அமைப்பைக் கொண்டது. சிகரத்தின் மேல் பகுதி காலத்தால் சிதைவடைந்து இடிந்து காணப்படுகின்றது. விமானம் {{larger|40}} அடி உயரம் உள்ளது; {{larger|3}} நிலைகளைக் கொண்டுள்ளது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 49
|bSize = 468
|cWidth = 158
|cHeight = 195
|oTop = 119
|oLeft = 261
|Location = center
|Description =
}}
{{c|மகாதேவர் கோயில்—இட்டகி.}}
விமானத்தின் ஒவ்வொரு நிலையிலும் அழகுடன் அமைக்கப்பட்ட மாடக்குழிகளும் சிற்பங்களும் காணப்படுகின்றன. இக்கோயிலின் பெரிய மண்டபம் {{larger|68}} தூண்களை உடையது. அவற்றுள் {{larger|26}} தூண்கள் வடிவில் பெரியவை. இவை மண்டபத்தின் நடுவில் அமைக்கப்பட்டு, மண்டபக் கூரையினைத் தாங்கியுள்ளன. பிற சிறிய தூண்கள் இப்பெரிய தூண்களைச் சுற்றி உள்ளன. இவை சாய்வான கூரையினைத் தாங்குகின்றன. தூண்களில் சிற்பங்கள் மிக நுட்பமான முறையில் நன்றாகச் செதுக்கப்பட்டு அழகுபட அமைந்துள்ளன. இக்கோயிலின் இடிபாடுகளை ஐதராபாத்துத் தொல்லியல் துறையினர் புதுப்பித்துள்ளனர்.
<section end="இட்டகி"/>
<section begin="இட்டலிங்க அகவல்"/>
{{dhr}}
<b>இட்டலிங்க அகவல்</b> என்னும் நூல் சிவப்பிரகாச சுவாமிகளின் தம்பி கருணைப் பிரகாசரால் இயற்றப் பெற்றது. இது {{larger|196}} அடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியப்பாவால் இயன்ற நூல். வீரசைவர் அங்கத்திலேயே இலிங்கத்தை அணிந்துகொள்ளும் மரபினராவர். அவர்கள் நாட் கடமைகளைச் செம்மையாய் ஆற்றியதும், தாம் அணிந்திருக்கும் இட்டலிங்கத்திற்கு வழிபாடாற்றிய பின்னரே நீர் அருந்துவதனையும் மேற்கொள்ளும் இயல்பினராவர்;<noinclude>
வா. க. 3—4</noinclude>
fjp7aa36qxkrlx4xlru07m5q9t5duu4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/50
250
615702
1954202
1826574
2026-07-15T14:53:43Z
ஹர்ஷியா பேகம்
15001
1954202
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இட்டலிங்கக் கைத்தலமாலை|26|இட்டாநகர்}}</noinclude>அந்நீரையும் முதலில் இட்டலிங்கத்திற்குப் படைத்தே பருகும் வழக்கமுடையவர்கள். அவர்கள் இட்டலிங்கத்தை வழிபடும்போது தோத்திரமாய்க் கூறத்தக்க சிறந்த நூல் ‘இட்டலிங்க அகவல்’ எனப் பெறும் இந்நூலாகும்.
இந்நூலில் திருமாலும் பிரமனும் சிவபிரான் திருவடியையும் திருமுடியையும் காண நினைத்து முறையே பன்றியுருவும் அன்னவுருவும் எடுத்துப் பூமியைத் தோண்டியும் விண்ணில் பறந்தும் சென்று அவர்கள் காண இயலாது இளைத்த நிலையில் துதிக்கச் சோதிப் பிழம்பாய்க் காட்சி அளித்தவன், முப்புரம் அழித்தவன், மன்மதனை எரித்தவன், செஞ்சடையுடையவன் ஆகிய சிவபெருமான் என்று அவன் பெருமைகளைப் பலவாறு விரித்து இந்நூலின் ஆசிரியர் முதல் {{larger|75}} அடிகளில் போற்றுகிறார். “சங்கரன் அமலன் தாணு சதாசிவன், முழுது ஒருங்கு உணர்ந்தோன் முன்னோன் தலைவன்” என அப்பெருமானைப் போற்றுவதுடன் அமையாது, அவன் இனிது அமர்ந்திருக்கும் பதிகளையும் அவற்றின் பெருமைகளையும் இந்நூலின் பிற்பகுதியில் {{larger|96}} அடிகளில் விரித்துரைக்கிறார். பெருமான் இனிதுறைந்து அருள்பாலிக்கும் பதிகளாகக் காசி, சிதம்பரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மல்லிகார்ச்சுனம், திருக்காளத்தி, திருவாரூர், திருமுதுகுன்றம், மதுரை, திருநெல்வேலியாகிய பதிகள் போற்றப் பெறுகின்றன.
அவ்விடங்களிலெல்லாம் தம்மை வழிபட்டோருக்கு அருள்பாலிக்கின்ற பெருமான் எளியேனையும் ஒரு பொருளாக எண்ணி என்தூல உடம்பில் இட்டலிங்கமாவும் காரண உடம்பில் பாவலிங்கமாவும் விளங்கி, ‘தன்னை எனக்குத்தான் ஈந்து என்னிடத்து அருள்புரிந்து, ஒழிவின்றி இருந்தனன்’ அவன் பெருமையை என்னென்று புகழ்வது என வியந்தேத்தி இன்புறுவதுடன் இந்நூல் முடிவுறுகிறது.
இந்நூலாசிரியராகிய கருணைப் பிரகாசர், சிவப்பிரகாச சுவாமிகளின் தம்பியாய வேலையருக்கு இளையவர்; கி.பி. {{larger|17}}—ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். முதலில் இட்டலிங்க அகவல் பாடி முடித்ததும் திருக்காளத்திப்புராணம் பாடத் தொடங்கினார். சீகாளத்திச் சருக்கம் வரை பாடியதும் தம் பதினெட்டாம் வயதில் திருவெங்கை மாநகரில் சமாதியடைந்தார். கருணைப் பிரகாசர் இயற்றிய ஒரே முழுநூல் இந்த இட்டலிங்க அகவலாய தோத்திர வழிபாட்டு நூலாகும்.
{{float_right|இரா.ச.}}
<section end="இட்டலிங்க அகவல்"/>
<section begin="இட்டலிங்கக் கைத்தலமாலை"/>
{{dhr}}
<b>இட்டலிங்கக் கைத்தலமாலை:</b> இந்நூல் கி.பி. {{larger|17}}—ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வேலையர் என்னும் வீரசைவப் பெரியாரால் இயற்றப்பெற்ற ஒரு பிரபந்தமாகும். இந்நூலாசிரியர், தமிழுலகில் கற்பனைக் களஞ்சியம் என்று பாராட்டப்பெறும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் இளவலாவார். வீரசைவர்கள் தம் அங்கத்திலேயே இலிங்கத்தினைத் தரித்துக் கொள்ளும் இயல்பினர். மேலும் அவர்கள் எப்பொருளையும், தம் அங்கலிங்கத்திற்கு நிவேதனம் செய்தபின்னரே உட்கொள்ளும் கோட்பாடுடையவர்கள். அவர்கள் நாள்தோறும் காலைக் கடன்களை முடித்து, நீராடிய பின்னர்த் தம் அங்கலிங்கத்தினை இடக்கையில் எடுத்து வைத்து அபிடேகம் முதலியன செய்து பூவும் பொட்டும் இட்டு, அருச்சித்து வழிபட்ட பின்னரே பிற பணிகளைத் தொடங்கும் பழக்கமுடையவர்கள். கைத்தலத்தே அமர்த்தி வழிபட்டு அங்கத்தில் (கழுத்தில்) தரித்துக் கொள்ளும் இலிங்கம் இட்டலிங்கம் எனப்படும். வீர சைவப்பெருமக்கள் தங்கள் இட்டலிங்கப்பெருமானை வழிபடுவதற்கு வாய்ப்பாக வேலையர், “இட்டலிங்கக் கைத்தலமாலை” என்னும் வழிபாட்டு நூலை இயற்றினார். ஆனால் அந்நூல் இக்காலத்துக் கிடைப்பதரிது.
சிவப்பிரகாச சுவாமிகளும் இட்டலிங்க வழிபாட்டுப் பிரபந்தமாக இட்டலிங்க அபிடேகமாலை முதலிய சில சிற்றிலக்கியங்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று கைத்தலமாலை என்பதாகும். இந் நூலினை ‘இட்டலிங்கக் கைத்தலமாலை’ என்றும் குறிப்பிடுவதுண்டு, இதந்நூலில் பத்துப் பாக்களே உள்ளன. ஒவ்வொரு பாடலின் இறுதியும் “என்ன மாதவம் செய்ததோ எனது கைத்தலமே” என்று முடிகிறது. இதனால் இந்நூல் கைத்தலமாலை என்னும் பெயர் பெற்றது. முன்னம் மால் அயன் இந்திரன் முதலிய தேவர்கள் பலரும் தேடித் தேடொணாத் தேவன், கூற்றினை உதைத்தவன், காசி, முதலிய கயிலை, திருக்கேதாரம் திருத்தலங்கள் யாவற்றிலும் வீற்றிருப்பவன், பிறவிப் பிணிக்கு மருந்தாயுள்ளவன், அன்னையாகி இன்னுயிர்க்கு அருள் பாலிப்பவனுமாய்ப் பொன்னும் முத்தும் இரத்தினமும் அமுதமும் போன்றவன், மழுவேந்திய வீரன், தமிழ் பாடிய சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு ஆடை, அணி முதலியவற்றை அருளியவன், பிறவிக்கடலில் வீழ்ந்து தவிக்கும்போது தெப்பம்போன்று வந்து துணைசெய்பவன். அவனை வழிபட ஆலயங்களுள்ள இடங்களுக்குத் தேடிச் செல்லாமல் அவனே கைத்தலத்து வந்து அமர்ந்து இனிதிருக்க என்ன மாதவம் செய்ததோ எனது கைத்தலம் என்று இப்பத்துப் பாக்களிலும் சிவப்பிரகாசர் பாடி முடித்துள்ளார்.
{{float_right|இரா.ச.}}
<section end="இட்டலிங்கக் கைத்தலமாலை"/>
<section begin="இட்டாநகர்"/>
{{dhr}}
<b>இட்டாநகர்:</b> இந்திய நேராட்சிப் பகுதிகளுள் ஒன்றான அருணாசலப் பிரதேசத்தின் புதிய<noinclude></noinclude>
lj0d62lqsp3hu9i1jfaapn5s1zo4dv6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/51
250
615703
1954205
1826628
2026-07-15T14:56:01Z
ஹர்ஷியா பேகம்
15001
1954205
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இட்டார்சி|27|இட்டிசு மொழி}}</noinclude>தலைநகரமாகும். இந்தியக் குடியரசுத் தலைவரான வி.வி. கிரி இந்நகரை {{larger|1974}}—ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் {{larger|20}}—ஆம் நாள் தொடங்கி வைத்தார். அப்போது அருணாசலப் பிரதேசத்துப் பழங்குடிகள் அவரை வரவேற்றுப் புதிய தலைநகர் உருவாக்கப் பெற்றமைக்கு மகிழ்ச்சி கொண்டனர். சுபான்சிரி மாவட்டத்தில் மலையடிவாரத்தில் {{larger|12}} கோடி உரூபாய் செலவில் இட்டாநகர் (Itanagar) அமைக்கப்பட்டுள்ளது. அருணாசலப் பிரதேசத்தின் இடைக்காலத் தலைநகர் மேகாலயாவின் தலைநகரான சில்லாங்காக இருந்தது. சில்லாங்கிலிருந்து {{larger|500}} கி.மீ. தொலைவில் உள்ள இட்டாநகர், அருணாசலப் பிரதேசத்திற்குச் சொந்தமான நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட புதிய நகரமாகும்.
<section end="இட்டாநகர்"/>
<section begin="இட்டார்சி"/>
{{dhr}}
<b>இட்டார்சி</b> என்பது இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்திலுள்ளதோர் ஊர், இவ்வூர் ஒரு சிறப்பான இருப்புப்பாதைச் சந்திப்புமையமாகும். இட்டார்சி (Itarsi) ஓசங்காபாத்து (Hoshangabad} மாவட்டத்தில் போபால் பகுதியில் அமைந்துள்ளது. இவ்வூர் செழுமையான நருமதை ஆற்றுப் பள்ளத்தாக்கில் உள்ளது. இங்குள்ள இருப்புப்பாதைச் சந்திப்பிலிருந்து புகைவண்டிகள் போபால், இந்தோர், குவாலியர் முதலான பகுதிகளுக்குச் செல்லுகின்றன. இங்கிருந்து சபல்பூருக்கும் (Jabalpur), அர்தா (Harda), காண்ட்வா (Khandwa), தூலியா (Dulia) வழியாகப் பம்பாய்க்கும் இருப்புப்பாதைத் தொடர்புகள் உள்ளன். இங்கு மிகப்பெரும் தொழிற்கூடம் (Workshop) உள்ளது. ஒசங்காபாத்து, பேதுல் (Betul) போன்ற மாவட்டங்களின் வணிகமையமான இவ்வூருக்கு, சாத்பூரா (Satpura) மலைத்தொடரில் உற்பத்தியாகும் காட்டுப்பொருள்கள் முதலியன கொணரப்பட்டு, இங்கிருந்து தென் பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. இங்கு வாரம் ஒரு முறை பெரிய மாட்டுச் சந்தை நடைபெறுகிறது. சாகர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பெற்ற கல்லூரியொன்றும் இட்டாச்சியில் இயங்குகிறது. இவ்வூரின் மக்கள் தொகை {{larger|63,456 (1981).}}
<section end="இட்டார்சி"/>
<section begin="இட்டார்பு சாக்குவிசு இக்னேசு"/>
{{dhr}}
<b>இட்டார்பு சாக்குவிசு இக்னேசு (கி.பி. {{larger|1792—1867)}}</b> என்பார் பிரான்சு நாட்டைச் சார்ந்த புத்துலகக் கட்டடக்கலைச் சிற்பியாவார். இவர் செருமனியைச் சார்ந்த கோலோன் (Cologne) என்னும் ஊரில் கி.பி. {{larger|1792}}—ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கி.பி. {{larger|1810}}—ஆம் ஆண்டு பாரிசு (Paris) மாநகருக்குக் குடி பெயர்ந்து, சார்லசு பெர்சியர் (Charles Percier). பிராங்காய் சோசப்பு பெலாங்கர் (Francois Joseph Belanger) போன்றவர்களிடம் கட்டடக் கலையைக் கற்றறிந்தார். பின்னர் இட்டாரிபு (Hittorff Jacques Ignace) புகழ்பெற்ற தொல்லியல் வல்லுநராக மாறினார். சிசிலி (Sicily)யிலிருந்த கிரேக்கக் கோயில்களை இவர் ஆய்வு செய்து, பண்டைய கிரேக்கர்கள் தம் கோயில்களைப் பல்வண்ணக் கலவைகளால் அழகுபடுத்தியிருந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தினார். தம் ஆய்வுகளை இட்டார்பு ஒரு நூலாகக் கி.பி. {{larger|1830}}—இல் வெளியிட்டார்.
பிரான்சு, இட்டார்பை அரசுக் கட்டடக் கலைச் சிற்பியாகக் கி.பி. {{larger|1833}}—இல் அமர்த்தியபோது, இவர் சார்லசு இலெப்ரே (Charles Lepere) என்ற கலைஞருடன் இணைந்து, புனித வின்செண்ட்டு தெ பால் (St. Vincent de Paul) என்னும் திருச்சபைக் கட்டடத்தில் கி.பி. {{larger|1824—1844}}—ஆம் ஆண்டுகளில் மறுமலர்ச்சியுற்று வந்த கிரேக்கப் பாணியில் சிற்பம் தீட்டினார். மீண்டும் இவர் கி.பி. {{larger|1861}} முதல் {{larger|1865}} வரையிலான ஆண்டுகளில் கேர்—டூ—நார்டு (Gare Nord) என்னும் கட்டடத்திலும் சிற்பம் தீட்டினார். பின்னர்ப் பாரிசு மாநகரத்தின் சில பகுதிகளை அழகுபடுத்தும் பொறுப்பையும் மேற்கொண்டார். சாம்ப்சு எலிசீசு (Champs Elysees) என்னும் பகுதியும். பிலேசு தெ லா கான்கார்டு (Place de la Concorde) என்னும் பகுதியும் இதனுள் அடங்கும். இவர் கி.பி. {{larger|1867}}—ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் {{larger|25}}—ஆம் நாள் பாரிசில் காலமானார்.
<section end="இட்டார்பு சாக்குவிசு இக்னேசு"/>
<section begin="இட்டிசு மொழி"/>
{{dhr}}
<b>இட்டிசு மொழி</b> செருமன் நாட்டில் உள்ள இரைன் நதிப் பள்ளத்தாக்கிற் குடியேறி வாழ்ந்து வந்த இசுரேல் நாட்டு யூதர்கள் (Jews) தமது ஈபுரு (Hebrew) மொழிச் சாயலுடன் பேசிய செருமன் மொழிக்குத்தான் இட்டிசு (Yiddish) மொழி என்பது பெயர். அவர்கள் பேசிய செருமன் மொழியை சீடிச்சு டீட்ச்சு (Jiidish deutsch) அதாவது யூதசெருமன் என்று செருமானியர் குறித்தனர். சீடிச்சு (Jiidisch) என்ற செருமன் மொழிச் சொல்லை ஆங்கிலேயர்கள் இட்டிசு அல்லது இடிசு (Yiddish or Yidis) என்று வழங்கினர். இந்த ஆங்கிலச் சொல்லைச் செருமானியர்கள் சீடிச்சு (Jiddisch) என்று (Jiddisch) என்று மறுபெயர்ப்புச் செய்து கொண்டனர்.
இட்டிசு மொழியின் வரலாற்றை நான்கு காலப் பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை வருமாறு: {{larger|1.}} உருப்பெற்ற காலம், {{larger|2.}} பழங்காலம், {{larger|3.}} இடைக்காலம், {{larger|4.}} இக்காலம். இட்டிசு மொழியானது செருமன் மொழியிலிருந்து பிரியத் தொடங்கித் தனி மொழியாக உருப்பெறத் தொடங்கிய காலம் கி.பி. {{larger|11—14}}—ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதாகும். இட்டிசு மொழியின் பழங்காலம் கி.பி. {{larger|14—16}}—ஆம் நூற்றாண்டுகள் ஆம். இக்காலத்தில் இட்டிசு மொழியானது, செருமன் மொழியினின்றும் முற்றிலும் வேறுபட்டுத் தனிச் சாயலும் வளர்ச்சியும் கொண்ட ஒரு செம்மொழியாக<noinclude></noinclude>
pq00vb0f7r2st6pvjma2sqip3z4cjmd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/53
250
615708
1954207
1826637
2026-07-15T14:58:27Z
ஹர்ஷியா பேகம்
15001
1954207
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இட்டூரியா|29|இட்டைட்டுகள்}}</noinclude>ரிகைகளும் ஓரளவுக்குச் செல்வாக்குடன் விளங்குகின்றன எனலாம். நியூயார்க்கில் மட்டும் இட்டிக மொழியில் மூன்று நாளிதழ்கள் வெளிவருகின்றன. அவற்றில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் ஆகியவை ஒழுங்காக வெளிவந்து இட்டிசு மொழிக்கு ஆக்கம் தந்துகொண்டிருக்கின்றன. ஆங்கிலம் பேசும் யூதர்களும் மிகப்பலர் இட்டிசு மொழியையும் நன்றாகப் பேசுவதால், இரு மொழிக் கொள்கைக்கு மிகுந்த ஆதரவு உண்டு. இன்னும் யூதர்களுள் சிலர் ஈபுரு மொழியையும் சேர்த்து மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தருகின்றனர்.
{{float_right|அ.கா.}}
<section end="இட்டிசு மொழி"/>
<section begin="இட்டூரியா"/>
{{dhr}}
<b>இட்டூரியா</b> பாலசுத்தீனத்தின் வடஎல்லையில் உள்ள தொன்மையான நாடாகும். இந்நாட்டின் எல்லைகளைக் குறித்துப் பண்டைக்கால நில நூலாரிடம் ஒருமித்த கருத்து நிலவவில்லை. இட்டூரியா (Ituraea)வில் வாழ்ந்தவர்கள் அராபியர்கள். கால்சிசு (Chalchis) என்னும் ஊரே இதன் தலைநகராகும். இவர்களின் சமய மையம் எலியோபாலிசு (Heliopolis) என்பதாகும். இட்டூரியாவை யூதேயா (Judaca)வின் அரசரான அரிசுடோபுலசு (Aristobulus) என்பார், கி.மு. {{larger|105}}—ஆம் ஆண்டில் வெற்றிகண்டார். இதை வென்று யூதேயாவுடன் இவர் இணைத்து விட்டார். அங்கு வாழ்ந்த மக்களுள் பெரும்பாலோரை யூதேய சமயத்திற்கு (Judaism) மாற்றி விட்டார். பின்னர் இம்மக்கள் சுதந்திரம் பெற்று வாழ்ந்தார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு உரோமானியப் படைத்தலைவரான பாம்பே (Pompey) என்பவர் இட்டூரியாவைக் கைப்பற்றிக் கொண்டார். இதற்குப் பின்னர் இப்பகுதி உரோமானியரின் கைவசமே இருந்தது. உரோமானியரின் மாநிலமான சிரியாவுடன் இது கி.பி. {{larger|50}} ஆம் ஆண்டளவில் இணைக்கப்பட்டுவிட்டது.
<section end="இட்டூரியா"/>
<section begin="இட்டைட்டுகள்"/>
{{dhr}}
<b>இட்டைட்டுகள்</b> இந்தோ—ஐரோப்பிய மக்களுள் ஒரு பிரிவினர். இவர்கள் கி.மு. {{larger|2000}}—ஆம் ஆண்டளவில் மத்திய கிழக்கு நாடுகளில் தங்களின் ஆளுகையை ஏற்படுத்திச் சிறந்த நாகரிகத்தை உருவாக்கினர். இவர்கள் கிறித்தவரின் விவிலிய நூலில் எத்து (Heth) எனக் குறிக்கப்படுகின்றனர். இட்டைட்டுகள் (Hittites) காத்தி (Khatti) எனவும் கூறப்படுவர். எகிப்தியர்கள் இவர்களைக் கேடா (Kheta) என்று அழைத்தனர். இட்டைட்டுகளின் தலைநகரம் ஆட்டு சாசு (Hattusas) அல்லது ஆட்டுசா (Hattushah) எனப்படும். இந்நகரம் மத்திய அனடோலியாவில் (Anatolia) இன்றைய துருக்கி நாட்டிலுள்ள போசுசு காய் (Boghaz Kyoi) என்னும் சிற்றூருக்கு வெகு அருகில் அமைந்துள்ளது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 53
|bSize = 468
|cWidth = 159
|cHeight = 272
|oTop = 74
|oLeft = 251
|Location = center
|Description =
}}
{{c|ஆட்டுசாவிலுள்ள புடைப்புச் சிற்பம்.}}
<b>வரலாறு:</b> இட்டைட்டுகள் கி.மு. {{larger|2500}}—ஆம் ஆண்டளவில் பால்கன் முந்நீரகப் பகுதியில் இருந்து வடமேற்கு அனடோலியாவில் குடியேறத் தொடங்கினர். அங்கிருந்து படிப்படியாக மேற்கிலும் தெற்கிலும் குடியேறித் தங்களின் ஆட்சிப் பகுதியை விரிவுபடுத்திக் கொண்டனர். அனடோலியாவின் மையப் பகுதியில் கி.மு {{larger|2000}}—ஆம் ஆண்டில் குடியேற்றங்களை இட்டைட்டுகள் ஏற்படுத்தினர். இவர்கள் அங்கிருந்த ஆட்டியன் (Hattian) என்னும் பழங்குடிகளுள் இரண்டறக் கலந்து வாழத் தலைப்பட்டனர்.
<b>பழைய அரசு:</b> மத்திய அனடோலியாவில் இருந்த நகர அரசுகளைக் கி.மு. {{larger|1650}}—ஆம் ஆண்டு முதலாம் ஆட்டுசிலிசு (Hattusilis {{larger|1)}} என்னும் இட்டைட்டு அரசர் தாக்கி, ஆட்டுசாசு என்னுமிடத்தில் தம் தலைநகரை உருவாக்கினார். இவரே இட்டைட்டுப் பேரரசை அமைத்தவராவார். இவரது ஆட்சிலிருந்து ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகள் ஆட்சி<noinclude></noinclude>
8v51im6dcj0218qaprz3z8qrcsl03qz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/56
250
615742
1954210
1818167
2026-07-15T15:00:18Z
ஹர்ஷியா பேகம்
15001
1954210
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இட்டைட்டுகள்|32|இட்ரிசி}}</noinclude><b>கலை, கட்டடக்கலை:</b> தலைநகரிலும் பிற இடங்களிலும் இருந்த அரண்களும் கோயில்களும் இடடைட்டுகளின் கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாக விளங்குவனவாகும். தலைநகரான ஆட்டுசாசுவைச் சுற்றி உயர்ந்த கோட்டை மதில் {{larger|5}} கி.மீ. சுற்றளவிற்குக் கட்டப்பட்டது. மெர்சின் (Mercin) அலகாயூக்கு (Alaca Huyuk) போன்ற இடங்களிலும் இவர்கள் கட்டிய கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சிற்பங்கள் சுவர்களிலும் நுழைவாயில்களின் முகப்புகளிலும் செதுக்கப்பட்டுள்ளன, அனடோலியாவிலுள்ள சிற்பங்களும் ஆட்டுசாசவிற்கு அருகிலுள்ள யசிலிகயா (Yazilikaya)விலுள்ள திறந்த வெளி ஆலயத்தின் சிற்பங்களும் குறிப்பிடத்தக்கன. இச்சிற்பங்கள் மிகச் சிறந்த முறையில் செதுக்கப்பட்டு அழகுமிக்கனவாக விளங்குகின்றன. இட்டைட்டுகளின் கலைத்திறன் இவர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்களிலும் முத்திரைகளிலும் கானப்படுகின்றது, இவர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள் அணிவேலைப்பாடு அற்ற மெருகூட்டப்பட்ட சிவப்பு நிற மட்பாண்டங்களாகும். அகழாய்வுகளில் குடுவைகள் பெருமளவு கிடைத்துள்ளன. எருது வடிவம் போன்ற உருவமுள்ள பாத்திரங்கள் மிகச்சிறந்த கலைவண்ணம் உடையனவாக விளங்குகின்றன. சில பாத்திரங்கள் {{larger|1}} மீ. உயரம் உடையனவாக விளங்குகின்றன.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 56
|bSize = 468
|cWidth = 185
|cHeight = 108
|oTop = 317
|oLeft = 39
|Location = center
|Description =
}}
{{c|இட்டைட்டு சிங்கச் சிற்பங்கள்}}
இட்டைட்டுகளின் செல்வ நிலையை இவர்கள் அறிந்திருந்த கனிமங்களின் மூலம் அறியலாம். செம்பு, வெள்ளி, ஈயம், இரும்பு போன்ற கனிமங்களை நிலத்திலிருந்து வெட்டி எடுத்தனர். சலிபசு (Chalybes) என்னும் பகுதியில் மிகுதியான சுரங்கங்களை இட்டைட்டுகள் கண்டுபிடித்தனர், வாணிகம் இதனால் பெருமளவு வளர்ந்தது. இரும்பைப் பயன்படுத்தியது மட்டுமன்றீ இட்டைட்டுப் பேரரசரே இரும்பு உற்பத்தியில் முற்றுரிமையைப் பெற்றவராகவும் அக்காலத்தில் திகழ்ந்தார்.
<b>சமயம்:</b> இட்டைட்டுகளின் முதன்மைக் கடவுள் தாய்த் தெய்வமாகும். இவர் மா (Ma) எனப் பட்டார். சூரியனாகிய கடவுள் அட்டிசு (Attis) எனக் கூறப்பட்டார். தெய்வங்களுக்குப் பெரும் பரப்பளவில் கோயில்கள் கட்டப்பட்டன. கோயில்களில் பூசை செய்பவர் காலி (Gali) எனப்பட்டார். பெரும்பாலும் அளிகளே (Eunuch) பூசாரிகளாக இருந்தனர். மேற்குறிப்பிடப்பட்ட கடவுள்களை அடுத்து ‘மித்ரா’ (Mithra) என்னும் சூரியனாகிய கடவுளையும் (வேதகால ஆசிரியர்களின் மித்ரா என்னும் தெய்வம்), மென் (Men) என்ற நிலவுக் கடவுளையும் இவர்கள் வழிபட்டனர். இக்கடவுளரே பின்னர் வேதகால ஆரியர்களால் இந்திரன், வருணன் என்று அழைக்கப்பட்ட தெய்வங்களாவர். தெய்வங்களைப் பற்றிப் போகசுகாய்க் (Boghaz Kyoi) கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
<b>இலக்கியம்:</b> இட்டைட்டுகளின் சமயத் தொடர்பாகப் பல புராணக் கதைகள் உள்ளன. பல இலக்கியங்கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன. இட்டைட்டு அரசர்களின் மரபு வரலாறு, இடைட்டு இலக்கியங்களில் குறிப்பிடத்தக்கதாகும். அவை இட்டைட்டுகளின் வரலாற்றைப் பெரிதும் அறிய உதவிபுரிகின்றன. இட்டைட்டுகள் விட்டுச் சென்ற பல எழுத்துகள் உள்ள களிமண் பலகைகள் போகசுகாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இட்டைட்டுகள் பயன்படுத்திய எழுத்துகள் ஆப்பு வடிவ எழுத்துகளாகும். அவற்றைப் படித்த அறிஞர்கள் இட்டைட்டுகளின் மொழி இந்தோ ஐரோப்பிய மொழிகளில் ஒரு பிரிலே என்பனதக் கண்டுபிடித்தனர். இட்டைட்டு நாகரீகத்தைப் பற்றி முழுதும் ஆய்ந்து உலகுக்கு {{larger|1933}}—இல் எடுத்துக் கூறியவர் செருமனி நாட்டைச்சார்ந்த எ. கோட்சு (A. Gotze) என்பவராவார்.
<b>துணை நூல்:
Bhagwat Saran Upadhyaya,</b> The Ancient World, S. Chand & Co., Private Ltd., New Delhi, {{larger|1976.}}
<section end="இட்டைட்டுகள்"/>
<section begin="இட்ரீசி"/>
{{dhr}}
<b>இட்ரீசி (கி.பி. {{larger|1100—1167)</b>}} என்பார் அராபிய நிலநூல் வல்லுநர் இவர் தாலமியின் அண்ட அமைப்பியலை (Cosmography) அடிப்படையாகக் கொண்டு ஒரு நூல் எழுதினார். பிற்காலத்தில் சில அறிவியல் மூலக்கூறுகளையும் இட்மிசி (Idrisi) ஏற்றுக் கொண்டார். இவர் நார்மானியப் புரலலர் இரோசரின் (Roger) அரண்மனையில் சில காலம் வாழ்ந்தார். ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்த பயணிகள் பலர் இவ்வரண்மனைக்கு வந்து சென்றதால், அவர்கள் மூலம் அரிய செய்திகள் பல இவருக்குக் கிடைத்-<noinclude></noinclude>
5msvv30tqy06kkszlx4gn2y5ey66ldk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/57
250
615743
1954212
1818489
2026-07-15T15:01:16Z
ஹர்ஷியா பேகம்
15001
1954212
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இட்லர் அடால்பு|33|இட்லர் அடால்பு}}</noinclude>தன. நூல்நிலையங்களில் தாம் திரட்டிய செய்திகளுடன் அங்கு வந்த மாலுமிகள் சிலர்தம் அனுபவங்களையும் இவர் கேட்டறியும் வாய்ப்பும் பெற்றார். மொராக்கோ நாட்டில் பிறந்த இவர் தமது அறிவுத்திறனால் உலகப் புகழ் பெற்றார்.
<section end="இட்ரீசி"/>
<section begin="இட்லர், அடால்பு"/>
{{dhr}}
<b>இட்லர், அடால்பு (கி.பி. {{larger|1889—1945)}}:</b> இரண்டாம் உலகப்போர் மூள்வதற்குக் காரணமாக அமைந்து உலகில் அழிவுச் சக்திக்கு வித்திட்டவர். அடால்பு இட்லர் கி.பி. {{larger|1889}} ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் {{larger|20}}—ஆம் நாள், ஆசுத்திரிய-அங்கேரிய (Austria-Hungary)நாட்டு எல்லைப் பகுதியிலுள்ள பிரானாவ்-அம்-இன் (Braunau-am-Inn) என்னும்மிடத்தில் பிறந்தார். அலாய் இட்லர் (Alois Hitler) என்னும் பெயர் கொண்ட, இவர் தந்தை முறை தவறிப் பிறந்தவராகையால், (Illegitimate son) இவர் சிலகாலம் தம் தாயாரின் பெயரான சிக்கல் குரபர் (Schicklgruber) என்பதைக் கொண்டிருந்தார். இவர் கி.பி. {{larger|1876}}—ஆம் ஆண்டில் இட்லர் என்னும் தம் குடும்பப் பெயரைச் சூட்டிக் கொண்டார்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 57
|bSize = 468
|cWidth = 104
|cHeight = 143
|oTop = 281
|oLeft = 62
|Location = center
|Description =
}}
{{c|இட்லர்}}
இட்லரின் தத்தை ஆப்சுபச்கில் (Hapsburg) சுங்க அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எனவே, இட்லரும் தம் குழந்தைப் பருவத்தை ஆசுத்திரிய மேல் பகுதியின் தலைநகரான இலின்சு (Linz) என்னும் நகரில் கழித்தார். இவர் பள்ளியில் சிறந்த மாணவர் என்று பெயர் எடுக்கவில்லை. எனினும், வரலாற்றில் இவருக்கு மிகுந்த ஈடுபாடிருந்தது. தம் பதினாறாம் வயதில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், இரண்டாண்டுகள் இலின்சு நகரில் ஓவியக் கலைஞராகவும், நெடுஞ்சாலையைத் துப்புரவு செய்யும் பணியாளராகவும், கூலியாளாகவும், வீடுகளுக்கு வண்ணம் பூசுபவராகவும் பணிபுரிந்தார். இக்காலத்தில்தான் இவர் அரசியல் கொள்கைகள் உருவாயின. இவர் செருமானிய மக்களின் இனப் பெருமையையும், யூதர்களின் இனத்தாழ்வையும் வற்புறுத்தினார். அதைப் போன்று, போலந்தியரையும் செக்கோசுலோவாக்கியரையும் வெறுத்தார். சமுதாயத்தில் சமத்துவத்தை எதிர்த்த இவர், ஏழை எளிய மக்களைவிடத் தாம் உயர்ந்தவர் என்றே கருதினார்.
இவர் {{larger|1913}}—ஆம் ஆண்டு ஆசுத்திரியப் பேரரசுக்கு இராணுவத் தொண்டு செய்வதைத் தவிர்க்கும் பொருட்டு மியூனிச்சு (Munich) நகரம் சென்றார். இவர் {{larger|1914}}—ஆம் ஆண்டு பவேரிய மன்னர் மூன்றாம் இலட்விக்கு (Ludwig {{larger|III)}} காலத்தில் செருமானிய இராணுவத்தில் சேர்த்தார்.
முதல் உலகப் போர் {{larger|1914}}—இல் மூண்டபோது, இவர் செருமனியின் சார்பாகப் போரிட்டார். படைத்துறைச் சிற்றலுவலராகப் (Corporal) பணியாற்றிய இவர் போரில் விழுப்புண்களைப் பெற்றுப் பல வீரப்பரிசுகள் பெற்றார்.
செருமானிய மன்னர் இரண்டாம் வில்லியம் (William {{larger|II)}} {{larger|1918}}—ஆம் ஆண்டு போரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டது குறித்து இட்லர் ஏமாற்றம் அடைந்தார். நாடு திரும்பியதும் இராணுவத் தொண்டில் ஈடுபட்டுச் செருமானிய மக்களின் கருத்துகளை ஆராய்வதற்கான பணியில் ஈடுபட்டார். இவர் {{larger|1919}}—ஆம் ஆண்டுச் செப்டம்பர்த் திங்கள் செருமானியத் தொழிலாளர் கட்சி (German Workers' Party)யில் சேர்ந்தார்; அடுத்த ஆண்டு அக்கட்சியின் கொள்கைப் பரப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் {{larger|1920}}—ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்கள் அக்கட்சி, செருமானியத் தேசிய சமதருமத் தொழிலாளர் கட்சி (National Socialist German Worker's Party) என்று பெயர் பெற்றது. இதுவே நாசிக் கட்சி (Nazi Party) ஆகும். இட்லர் தம் கட்சியின் பெயரில் சமதருமம் என்னும் சொல்லைச் சேர்த்திருந்தாலும், இவர் ஒரு சமதருமவாதி அல்லர். அக்கட்சிக்குப் பழுப்பு நிற உடையும் சுவசுதிக்கா (Swastika) சின்னமும் அடையாளங்களாக அமைந்தன. இவர் அக்கட்சிக்கு இருபத்தொரு கூறுகளைக் கொண்ட திட்டத்தையும் வகுத்துக் கொடுத்தார். அக்கட்சி பொதுவுடைமையை (Communism) ஒழித்துக்கட்டவும், செருமனியின் பெருமையைக் குன்றச் செய்த வெர்சே உடன்பாட்டினைக் (Treaty of Versailles) கிழித்தெறியவும் முற்பட்டது. வெர்சே ஒப்பந்தத்தால் மனக்-<noinclude></noinclude>
mmgc4x7cp8wmxy8u6r0kwaf1wyyavlx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/59
250
615748
1954215
1818505
2026-07-15T15:03:31Z
ஹர்ஷியா பேகம்
15001
1954215
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இட்லர் அடால்பு|35|இட அமைப்புக் கோட்பாடு}}</noinclude>ஆசுத்திரிய நாட்டுத் தலைவர் டாக்டர் தோல்பசை (Dr. Dollfuss) {{larger|1933}}—இல் நாசிகள் கொன்றனர். செக்கோசுலோவாக்கிய நாட்டைச் சார்ந்த சுடேண்டன்லாந்துப் (Sudentenland) பகுதியைக் கைப்பற்றும் பொருட்டு இவர் அந்நாட்டின் மீது படையெடுத்தார். செருமனியின் கீழ்ப்பகுதிக்குச் செல்லும் பொருட்டுப் போலந்துத் தாழ்வாரம் என்னும் பகுதியைக் (Polish Corridor) கைப்பற்றக் கருதி அந்நாட்டைப் பிடித்தார். இங்கிலாந்தும் பிரான்சும் முன்னரே போலத்துக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை மீறுவதாக இது அமைந்தது. இந்நிலையில் செருமனி போலந்தைத் தாக்கவே. இங்கிலாந்தும் பிரான்சும் செருமனியைத் தாக்கின. இரண்டாம் உலகப் போர் மூண்டது.
போலந்தின் தலைநகரான வார்சாவைச் செருமானியப் படைகள் தாக்கிக் கைப்பற்றின. இட்லர் இசுடாலினுடன் (Stalin) செய்துகொண்ட ஒப்பந்தப்படி போலந்தை இரு நாடுகளும் பங்கிட்டுக்கொண்டன. சிறிது காலத்திற்குள் இவர் தென்மார்க்கு (Denmark), நார்வே, ஆலந்து (Holland) பெல்சியம் ஆகிய நாடுகளைக் கைப்பற்றினார். இவர் {{larger|1940}}—ஆம் ஆண்டு மே திங்களில் பெல்சியத்திலிருந்து பிரான்சைத் தாக்கினார். பிரான்சு செருமனியிடம் சரணடைந்தது.
பிரான்சின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இட்லர் பிரிட்டனைத் தாக்க விழைந்தார். அதனை விமான மூலமும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலமும் தாக்கினார். ‘பிரிட்டன் போர்’ (Battle of Britain) தொடங்கியது. பிரிட்டிசு பிரதமர் வின்டன் சர்ச்சில் தம் பெருமுயற்சியினால் இங்கிலாந்தைக் காப்பாற்றினார். பிரான்சு சரணடைந்தவுடன் இத்தாலி, நேச நாடுகளுக்கெதிராகப் போரில் இறங்கியது. இட்லர் {{larger|1941}}—இல் இசுடாலினுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறி, உருசியாவைத் தாக்கினார். இதனால் உருசியா நேச நாடுகளுடன் இணைந்தது.
சப்பான் {{larger|1941}}—ஆம் ஆண்டு திசம்பர் மாதம் {{larger|7}}—ஆம் நாள் அமெரிக்கத் துறைமுகமான பெர்ல் துறைமுகத்தைத் (Pearl Harbour) தாக்கியது. அதனால், அமெரிக்காவும் இரண்டாம் உலகப்போரில் குதித்தது. அமெரிக்கா {{larger|1945}}—ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் {{larger|6}}—ஆம் நாளில் இரோசிமா (Hiroshima) மீதும் {{larger|9}} ஆம் நாளில் நாகசாகி (Nagasaki) மீதும் அணுக்குண்டு வீசி அவ்விருநகரங்களையும் அழித்தது. இதற்குள் நேசநாட்டுப் படைகள் பிரான்சைக் காப்பாற்றி, அதினின்றும் செருமானியப் படைகளைத் துரத்தின, உருசியாவும் செருமானியைத் தாக்கத் தொடங்கியது. இதைக் கண்ணுற்ற இட்லர் {{larger|1945}} ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் {{larger|30}}—ஆம் நாள் தம் துணைவியாருடன் தற்கொலை செய்துகொண்டார். இவர்கள் தோட்டத்திளேயே அவ்வுடல்கள் எரியூட்டப்பட்டன. அப்போது இட்லருக்கு வயது ஐம்பத்தேழு, இவர் தோழர்கள் இவர் போரில் வீர மரணம் அடைந்தார் என்று பொய்ச் செய்தியைப் பரப்பினர்.
{{float_right|சி.ப.}}
<b>துணை நூல்கள்:
இராமச்சந்திரன், டி. ஆர்., உலக வரலாறு (கி.பி. {{larger|1789}} முதல் இன்று வரை), தமிழ் வெளியீட்டுக் கழகம், {{larger|1969}}.<br><b>சீனியப்பன், எம்.,</b> தற்கால உலக வரலாறு, வெற்றி வேல் பிரசுரம், மறுவர, {{larger|1975}}.
<section end="இட்லர், அடால்பு"/>
<section begin="இட அமைப்புக் கோட்பாடு"/>
{{dhr}}
<b>இட அமைப்புக் கோட்பாடு:</b> ஓரிடத்தில் வாழும் மக்களின் செறிவு, பொருளாதார, சமூக நடவடிக்கைகள், ஆதார வளங்கள், சுற்றுப்புற நில அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையின், இயற்கையாகவும் திட்டமிட்டும் அவ்விடத்திற்குத் தகுதியான இட அமைப்பை உருவாக்குவதில் பின்பற்ற எழுந்த கோட்பாடுகள் இட அமைப்புக் கோட்பாடுகள் (Location theory) எனப்படும். பொதுவாக ஒரு நகரத்தின் அமைப்பு, அந்நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பல வழிகளில் சார்ந்திருக்கும். எனவே இட அமைப்புக் கோட்பாடுகள், நகரங்களை மையமாகக் கொண்டிருந்தாலும், புறநகர்ப் பகுதிகளையும் (Suburban areas), தொடர்பான பிற நகரங்களையும் நாட்டுப் புறங்களையும் இறுதியாக முழுமையான பரப்பெல்லையுடன் அவ்வட்டாரத்தின் (Regions) நலத்தையும் தழுவியன. நகரத்தின் நிலம், அவற்றைப் பயன்படுத்தும் முறைகள், அகக்கட்டுமான வசதிகள் யாவும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்தவை. சமூகப் பண்பாடு, பொருளாதார நிலை போன்றவற்றில் ஒத்த குடும்பங்கள் ஒத்ததன்மையுள்ள இடங்களில் கூட்டம் கூட்டமாக ஒத்த இயல்பில் வாழ்வதைக் கால வரலாறும் நிருவாக முறையும் சமூகப் பொருளாதாரச் சூழலும் முடிவு செய்கின்றன. இவை இட அமைப்பில் அடுக்கடுக்கான படிநிலையை (Stratification) நகரங்களில் உருவாக்கி, கால மாறுபாடுகளுக்குட்பட்டு மாறும் ஆற்றல் வாய்ந்த நகரங்கள் வளர வழி வகுக்கின்றன.
<b>இட ஒதுக்கீடு:</b> மூன்று வகையான நகர இட ஒதுக்கீடுகளை, மாதிரி இட ஒதுக்கீட்டுப் படிவங்களாகப் பர்கசு (Burgess, {{larger|1928)}}, கோயட்டு (Hoyt, {{larger|1939)}}, ஆரிசு, உலாமன் (Harris & Ullaman, {{larger|1945)}} ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இவை மூன்றையும்<noinclude></noinclude>
cqosx56mx0p6bngxzzko1z0lfsj8jv2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/62
250
615753
1954217
1828591
2026-07-15T15:05:04Z
ஹர்ஷியா பேகம்
15001
1954217
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இடக்கை|38|இடக்கைப் பழக்கம்}}</noinclude>னோடு இணைத்து ஆராய்ந்தார். நிலையற்ற குழ்நிலை, பல எதிர்பார்ப்புகளுக்கும் ஊகங்களுக்கும் இடம் அளித்து, ஒரே இடத்தில் தொழில்களும் பொருளரதார நடவடிக்கைகளும் நடைபெற ஊக்குவித்து, நகரங்கள் வளர இடம் வகுக்கிறது.
விரைவாக நகரங்கள் வளர்ச்சியடைவதால் கடந்த {{larger|25}} ஆண்டுகளாகக் குடியிருப்பு மையங்கள், நகரங்களில் தனிச் சிறப்பிடம் பெறுகின்றன. போக்குவரத்துக்காகும் கால நேரத்தையும் செலவையும் கணக்கிட்டுப் பணியாளர்கள் அலுவலகங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் அருகில் குடியிருப்புகளை அமைத்துக்கொள்ள விரும்புவதால், இக்காரணிகள் நகர இட அமைப்பிலும் மதிப்பீட்டிலும் பல மாறுதல்களைக் கொண்டு வருகின்றன. இட அமைப்புக் கோட்பாடுகள், அங்காடிகள் பரவலாக அமைக்கப்படுவதற்கும் தொழிற்சாலைகள், பொருளாதார நடவடிக்கைகளின் இட அமைப்பைத் தெரிந்தெடுப்பதற்கும் பெரிதும் உதவுகின்றன. தொழில் இயக்குநர்களுக்கும் வட்டாரப் பொருளாதாரத் திட்ட வல்லுநர்களுக்கும் இட அமைப்பின் ஆழ்ந்த கூறுகள் வழிகாட்டிகளாகும். வளரும் நாடுகளுக்குப் பொருளாதாரத் திட்டங்களைச் செயற்படுத்தவும் மக்கள் தொகையைப் பங்கீடு செய்யவும் புதிய தொழிற் சாலைகள், நகரங்கள் அமைக்கவும் இட அமைப்புக் கோட்பாடுகள் உதவுகின்றன. எனினும் இட அமைப்புக் கோட்பாட்டில் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன. பெரும்பாலான கோட்பாடுகள் கருத்தியல் அளவிலும் நிலையான சமநிலை அடிப்படையிலும் மட்டுமே ஆராயப்பட்டுள்ளன. இவை நடைமுறைக்குப் பொருந்தாதவை. வட்டாரத்தின், நீண்ட காலப் போக்கின் விளைவுகளாக (Long term trends) மக்களின் இடப்பெயர்வு ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நிகழ்வது (to and fro) எவ்வாறு பொருளாதார நடவடிக்கைகளைப் பாதிக்கின்றது என்பது நகரியல் ஆய்விற்கும் இட அமைப்பு முடிவுகளுக்கும் சிறப்பான தேவையாகும்.
{{float_right|பா.செ.}}
<section end="இட அமைப்புக் கோட்பாடு"/>
<section begin="இடக்கை"/>
{{dhr}}
<b>இடக்கை</b> ஒரு பழமையான தோற்கருவி ஆகும். இது மரத்தினால் ஆன இரண்டு இடைப் பகுதிகளைக் கொண்டது. இப்பகுதிகள் உறுதியான கயிறுகளினால் இழுத்துக் கட்டப்பட்டு இருக்கும். இக்கயிறுகளைக் கெட்டியாக இழுத்துப் பாகங்களில் இருக்கும் தோற்பகுதியின் மீது சிறு குச்சியின் உதவியினால் தட்டி ஒலி எழுப்ப முடியும். கயிறுகளை மென்மையாக அல்லது வலிமையாக இழுப்பதன் மூலம் ஒலி வேறுபாடுகளை இந்த இசைக் கருவியில் கொண்டு வர முடியும். இக்கருவி பெரும்பாலும் கேரள நாட்டில் உள்ள கோவில்களில் பழக்கத்தில் இருந்து வருகிறது. கேரள நாட்டில் இது இடக்கா என்னும் பெயரினால் குறிப்பிடப்படுகிறது.
<section end="இடக்கை"/>
<section begin="இடக்கைப் பழக்கம்"/>
{{dhr}}
<b>இடக்கைப் பழக்கம்</b> என்பது மனிதர்களிடம் காணப்படும் ஓர் இயக்க வேறுபாட்டினைக் குறிக்கும். மனிதர்கள் பெரும்பாலும் வலக்கையினாலேயே எல்லாச் செயல்களையும் செய்கின்றனர். மிகத் தொன்மையான காலத்தைச் சேர்ந்த குகைச் சித்திரங்களும் ஓவியங்களும், உணவுக்காகக் கொல்லப்பட்ட மிருகங்களின் மண்டை ஓடுகளும் ஆதிமனிதன் வலக்கையையே பயன்படுத்தி வந்தான் என்பதைத் தெரிவிக்கின்றன. மிகப் பழைய காலம் முதற்கொண்டே இடக்கைப் பழக்கம் மக்களால் ஏற்கப்படவில்லை.
மக்களுள் சிலர் முழுமையாக வலக்கையினையே பயன்படுத்துபவராகவும் வேறு சிலர் முழுமையாக இடக்கையிளையே பயன்படுத்துபவராகவும் இன்னும் சிலர் இருகைகளையும் பயன்படுத்தும் திறன் பெற்றவராகவும் (Ambodex lerous) உள்ளனர். ஆனெட்டு (Anneett) என்பவர் {{larger|2,000}} பேர்களிடம் அவர்கள் எந்தக் கையைச் சில குறிப்பிட்ட வேலைகளுக்குப் என்பதைப் பயன்படுத்துகின்றனர் பின்வருமாறு பட்டியல் படுத்தினார்.
இடக்கைப் பழக்கத்தினரை இரண்டு பெரும் பிரிவினராகப் பிரிக்கலாம். {{larger|1.}} இடக்கைப் பழக்கத்தினரின் பரம்பரையில் தோன்றியோர். {{larger|2.}} பரம்பரைக் காரணமின்றித் தாம் மட்டும் இடக்கைப் பழக்கத்தினராக இருப்போர். இந்தப் பாகுபாடு மிகவும் முக்கியமானது. இரண்டாம் வகைப்பட்டோரின் பெருமூளை அமைப்பு வலக்கைப் பழக்கத்தில் உள்ளோர் பெருமூளை அமைப்பினைப் போன்றே உள்ளது. ஆனால், முதல்வகைப்பட்டோர் பெருமூளையின் இரு பக்கங்களிலும் சொல்திறன், செயல்திறன் ஆகியவற்றுடன் காணப்படுகின்றன. தொடர்பு கொண்ட பரப்புகள் இந்த வேறுபாட்டினை இகேன் (Hecaen), சாகுட்டு (Saugeut) ஆகிய இரு நரம்பியல் சோதனையாளர்கள், இடக்கைப் பழக்கத்தினரைக் கொண்டு நடத்திய சோதனைகளின் வழியே அறிந்தனர். இச்சோதனையில் வலக்கைப் பழக்கத்தினரும் பங்கு கொண்டனர். பெருமூளையின் வலப்புறம் அல்லது இடப்புறத்தில் காயம் அடைந்தவர்கள் மட்டுமே இச்சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். இவர்களின் வெவ்வேறு வகைப்பட்ட {{larger|50}} நடத்தைகள் ஆய்வு செய்யப்பட்டன. வலக்கைப் பழக்கத்தினருக்குக் கொடுக்கப்பட்ட {{larger|50}} சோதனைகளுள் {{larger|47}}—இல் வெவ்வேறு சோதனை முடிவுகள் கிடைந்தன. பரம்பரைத் தொடர்பிலாத இடக்கைப் பழக்கத்தினருக்கு ஒன்றுபோலச் சோதனை முடிவுகள்<noinclude></noinclude>
7gxpg7q3cwp53fezaasv9svgm32jc7n
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/64
250
615759
1954221
1832033
2026-07-15T15:06:53Z
ஹர்ஷியா பேகம்
15001
1954221
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இடங்கழி நாயனார்|40|இடங்கை-வலங்கை}}</noinclude>தொடர்புகள் உள்ளனவா என்பது ஆராயப்பட்டது. இத்தகைய ஆராய்ச்சிகள் மக்ரே (McRae) என்பவரால் செய்யப்பட்டன. வலக்கைப் பழக்கத்தினரின் மூளையின் வலப்பக்கச் சிறுகிளைகள் (Occipital Horns) பக்கவாட்டு இரத்தக் குழாய்கள் ஆகியவை இடப்பக்கத்திலிருப்பனவற்றைக் காட்டிலும் ஐந்து பங்கு நீளமானவையாக இருக்கின்றன. இடக்கைப் பழக்கத்தினரின் மூளையில் இந்த அமைப்பு நேர் மாறாக இருக்கிறது.
மரபணுக்களின் அமைப்பில் காணப்படும் வேறுபாடுகள் காரணமாக இடக்கைப் பழக்கம் ஏற்படுகிறது என்று பலர் கருதுகின்றனர்.
<section end="இடக்கைப் பழக்கம்"/>
<section begin="இடங்கழி நாயனார்"/>
{{dhr}}
<b>இடங்கழி நாயனார்</b> அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். இவர் அடியார் (சங்கம்) வழிபாடு செய்து திருவடிப் பேறு எய்தினார். கோனாட்டினைச் சேர்ந்த கொடும்பாளூரில், இருக்கு வேளிர் என்னும் குறுநில மன்னர் மரபினர் ஆண்டு வந்தனர். இன்று இக்கொடும்பாளூர், திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் ஒரு சிற்றூராக உள்ளது. இருக்கு வேளிர் குடும்பத்தில் வந்த ஆதித்த சோழன் மரபில் தோன்றியவர் இடங்கழியார். இவர் சிவநெறி தவறாது ஒழுகி, சிவன் கோயில்கள் அனைத்திலும் வழிபாடு, அருச்சனை முதலியன முட்டுப்படாது சிவாகம முறைப்படி நடப்பதற்கு வேண்டியவற்றைச் செய்து காத்து வந்தார். அந்நாளில் சிவனடியார்க்கு நாளும் உணவு படைக்கும் அடியாரொருவர் உணவு சமைத்தற்குப் பொருளில்லாமையால் அரசப் பண்டாரத்தில் யாரும் அறியாது புகுந்து நெல்லினை எடுத்தபோது, காவலரால் பிடிக்கப்பெற்று இடங்கழியார் முன் நிறுத்தப் பெற்றார். சிவனடியார்களுக்கு உணவு படைப்பதற்காக இச்செயலைத் தாம் செய்ததாக அவ்வன்பர் கூறக்கேட்டு இடங்கழியார் உண்மை உணர்ந்து, அவர்பால் இரக்கமும் அன்பும் கொண்டு அவரை விடுதலை செய்தார். மேலும், அவ்வடியார் செயலால் மெய்ஞ்ஞானம் மீதூரப் பெற்று, ‘இவர்தாம் நமக்கு உண்மையான பண்டாரம் (சேமிப்புக் கருவூலம்)’ எனக் கூறித் தம்மிடமிருந்த நெல் பண்டாரத்தையும் ஏனைய நிதிப் பண்டாரத்தையும் திறந்துவிட்டு, ‘சிவனடியார் யாவரும் வந்து முகந்து செல்வாராக’ என்று பறையறையுமாறு ஆணையிட்டார். இவ்வாறு, பல காலம் தம் அரசக் கருவூலங்களைச் சிவனடியார் அனைவரும் முகத்துண்டு வாழுமாறு செய்தும், நாட்டில் எங்கும் திருநீற்றின் நெறி தழைக்கச் செய்தும் விளங்கிய இடங்கழியார், இறுதியில் சிவபெருமான் திருவடி நீழல் எய்தி இன்புற்றார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவரை, ‘மடல் சூழ்ந்த தார் தம்பி இடங்கழிக்கும் அடியேன்’ என்று போற்றியுள்ளார், நம்பியாண்டார் நம்பிகள் இவரை, ‘கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன் குலமுதலோன், திங்கட்சடையார் தமரது என் செல்வம் எனப் பறைபோக்கு எங்கட்கிறைவன் இருக்குவேளிர் மன் இடங்கழியே’ என்று குறிப்பிட்டுச் சிறப்பித்துள்ளார். இடங்கழி நாயனார் வீடுபேறுற்ற நாள் ஐப்பசித் திங்கள் கார்த்திகையாகும்.
<section end="இடங்கழி நாயனார்"/>
<section begin="இடங்கை-வலங்கை"/>
{{dhr}}
<b>இடங்கை-வலங்கை</b> என்ற சாதியினர் தென்னிந்தியாவில் இடைக்காலத்தில் வாழ்ந்த மக்கள். இவர்களைப் பற்றிய குறிப்புச் சங்க நூல்களில் காணப்படவில்லை. ஆனால், இடைக்காலத் தென்னிந்தியச் சமுதாயத்தில் வலங்கைச் சாதிகள் {{larger|98}} இடங்கைச் சாதிகள் {{larger|98}} இருந்தன என்றும், அவற்றுள் வலங்கைச் சாதிகளே இடங்கைச் சாதிகளை விட உயர்ந்தவை என்றும் கருதப்பட்டன. அவ்விருவகைச் சாதியினரும், தத்தமக்கே உரியவை எனப் பல சிறப்புரிமைகளைக் கொண்டாடினர். ஒரு பிரிவினர்க்குரிய சலுகைகளில் மற்றொரு பிரிவினர் தவறித் தலையிட்டுவிட்டால், உடனே அவ்வகுப்பாரிடையே சண்டையும் சச்சரவும் நிகழும். அவற்றைத் தீர்த்து வைக்க மன்னர்களே சில சமயம் வரவேண்டியிருந்தது. அவ்வப்போது ஏற்படும் பொதுச் சிக்கல்களைத் தீர்க்க, அவ்விரு வகுப்பாரும் தமக்குள் உடன்பாடுகளைச் செய்து கொள்வதும் உண்டு.
பொதுவாக, வலங்கையர் இடங்கையரை விட மிகுதியான சிறப்புரிமைகளைப் பெற்றிருந்தனர். நிலபுலங்களுக்குச் சொந்தக்காரராயும், நிலையாக ஓரிடத்தில் வாழ்ந்து அரசர்களின் ஆதரவைப் பெற்றவராயும் வாழ்ந்த பார்ப்பனரும் வேளாளரும், தம்மையும் தம்மைச் சார்ந்தோரையும் வலங்கையர் என்று கூறிக் கொண்டனர். ஆனால், கைவினைத் தொழிலில் ஈடுபட்டு, இடம் விட்டு இடம் பெயர்ந்த கம்மாளர்களும் வணிகர்களும் பல்வேறு சிறுதொழிலாளிகளும் இடங்கையரெனச் சொல்லப்பட்டனர். சலுகைகள் அவர்களுக்குக் குறைவாகவே வழங்கப்பட்டன. இதை எதிர்த்து அத்தொழிலாளர் தாங்களே சமுதாயத்தில் மிகுதியாகச் சிறப்புரிமைகள் பெறத் தகுதியுடையவர்கள் எனக் கூறிக் கொண்டு அவ்வப்போது சச்சரவுகளில் ஈடுபட்டனர்.
இவ்வாறு இடைக்காலச் சமுதாயத்தில், தம் உரிமைகள் மறுக்கப்படுவதை மிக வன்மையாக எதிர்த்தவர்கள் கம்மாளர்களே. தங்களது உயர்வை நிலைநாட்ட அவர்கள் பல வாதங்களை எடுத்துரைத்தனர். வழிவழியாகத் தாங்களே சோழ அரசர்களின் புரோகிதர்களாயிருந்ததாயும், பரிமள சோழனது ஆட்சிக்காலத்தில் தென்னாடு போந்த<noinclude></noinclude>
gqki2h5y9nxh9bz3snrhvi55or67kgu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/68
250
615775
1954223
1828619
2026-07-15T15:08:21Z
ஹர்ஷியா பேகம்
15001
1954223
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இடத்திறன் சோதனை|44|இடத்திறன் சோதனை}}</noinclude>இதில் வைணவப் பார்ப்பனர்கள், சாணார்கள் (எடுப்பவர்), சாலியர் (நெய்தல் தொழில் செய்வோர்), கோமுட்டிகள் (வணிகர்), வேளாளர் (நிலக்கிழார்), பறையர் (உழுதொழில் செய்வோர்), கம்மாளர்கள் (கைவினைஞர்கள்), சக்கிலிகள் (தோல் வினைஞர்கள்) ஆகியோர் இடங்கையரெனவும் பேசப்படுகின்றனர். நால் வருண முறைக்கு மாறாக, உயர்சாதிப் பார்ப்பனரும், தாழ்ந்தசாதிப் பறையர், பள்ளர். சக்கிலிகள் போன்றோரும் ஒரே வகுப்பில் இடம் பெற்றிருப்பது ஈண்டுத் குறிப்பிடத்தக்கது.
தம்மோடு சமத்துவம் கொண்டாடிய கம்மாளரை அடக்க வேண்டியே பார்ப்பனர்களும், வேளாளரும், பறையரை வலங்கை மாற்றாரென(நண்பர்கள்) ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. ஒரு காலத்தில் அரசபதவியில் இருந்த நந்தன் என்ற பறையனையும், அவன் உறவினரையும் வேளாளர், கம்மாளர் உதவியுடன் கல் பந்தல் போட்டுக் கொன்று விட்டதாகப் பறையர் நம்பினர். எனவே, கம்மாளர், வலங்கையருக்குரிய வெள்ளைக் குதிரை, வெண்குடை, வெண்பாவாடை, பல்லக்கு இவற்றைப் பட்டினப் பிரவேசத்தில் பயன்படுத்திய போதெல்லாம் பறையர் பெரிதும் கூக்குரலிட்டு அவரைத் தடுத்தனர். கம்மாளரைப் போன்றே வள்ளுவர்களும் பூணூல் அணிந்துகொண்டு பஞ்சாங்கம் படித்து, பார்ப்பனரோடு போட்டி போட்டனர், ஆனால், அவர்தம் முயற்சி பலிக்கவில்லை. வலங்கைப் பறையர்க்கும், இடங்கைப் பள்ளர், சக்கிலியர் போன்றோர்க்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. இவ்வாறு, சமுதாயத்தில் பல சூழ்நிலைகளால் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்ட இடங்கைச் சாதிகள், தமது நிலையினை உயர்த்திச்கொள்ளவும், சில சிறப்புரிமைகளைப் பெறவும், வலங்கைச் சாதிகளோடு எப்போதும் போரிடுவதையும், வலங்கைச் சாதிகள் தம் நிலையைக் காத்துக்கொள்ள ஓயாது பாடுபடுவதையும் இடைக்காலத் தென்விந்திய வரலாறு நமக்குத் தெரிவிக்கிறது.
{{float_right|கி.இர.அ.}}
<b>துணைநூல்கள்:
Mahalingam, T.V.,</b> Administration and Social life under Vijayanagar, University of Madras Madras, {{larger|1940}}.<br><b>Nilakanta Sastri, K.A.,</b> The Colas, University of Madras, Madras, {{larger|1984}}.<br><b>Saletore, B.A.,</b> Social and Political Life in the Vijayanagar Empire, Madras, 1934.
<section end="இடங்கை-வலங்கை"/>
<section begin="இடத்திறன் சோதனை"/>
{{dhr}}
<b>இடத்திறன் சோதனை:</b> இடத்திறன் என்பது, பொருள்களைக் கண்டவுடன் அவற்றின் பரிமாணங்களை உணர்ந்து கொள்ளும் திறனைக் குறிக்கும். எத்தகைய பொருள்கள் செய்யப்பட்டால் அவை கவனத்தை ஈர்ப்பனவாக அமையும் அல்லது கவர்ச்சியான தோற்றமளிக்கும் என்பது போன்ற அறிதல் திறன்களும், பொருள்கள் எந்த முறையில் வைக்கப்பட்டால் குறைவான இடத்தை நிரப்பும் அல்லது மிகுதியான பொருள்கள் இருப்பன போன்ற உணர் வினைத்தரும் என்பது பற்றிய அறிவும் இடத்திறன் சோதனை போன்ற சில குறிப்பிட்ட பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு இன்றியமையாதனவாகும். வேறு சில தொழில்களுக்குச் சில பொருள்களைச் சுழல வைத்தால் அவை எத்தகைய தோற்றமளிக்கும் என்பது பற்றிய அறிதிறன் தேவைப்படுகிறது. இவற்றைச் செய்து பார்க்காமல் பார்வை வழி உளத்திறன் உதவியால் அறிதல் இடத்திறன் (Spatial Ability) எனப்படும். எழுத்தர் பணியில் குறிப்பிட்ட பக்கத்தில் எவ்வாறு வரிகளை அமைத்து எழுதுதல் வேண்டும் என்ற அறிவுக்கு இடத்திறன் தேவைப்படுகிறது. இதைப்போன்று உடை அமைப்பாளருக்கும். எத்தகைய உடை அமைப்புகள் எவ்வாறு தோற்றமளிக்கும், அவை எவ்வாறு மக்களால் புலனுணரப்படும் என்னும் அறிவு தேவைப்படுகிறது. கட்டடக்கலை வல்லுநர், எந்திர அச்சுச் செய்பவர், கட்டட அழகுக் கலைஞர் போன்றவர்களுக்கு இடத்திறன் அறிவு இன்றியமையாததாகும். இத்தகைய தொழில்களுக்கு வல்லுநரைத் தேர்ந்தெடுக்கும் பொழுது சில உளவியல் சோதனைகளின் மூலம் விண்ணப்பித்துள்ளவரிகளிடம் இடத்திறன் அல்லது இடத்தொடர்பு நாட்டம் (Spatial Relationship) அமைந்துள்ளதா என்பதைக் கண்டுபிடிக்கலாம். வேறுபட்ட நாட்டச் சோதனைகள் (Differential Aptitude Tests) என்று குறிப்பிடப்படும் திறனறி சோதனைகளுள் (Ability Tests) இடத்திறன் சோதனை சிறப்பான இடம் பெறுகிறது. குறிப்பிட்ட பணிகளில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவருக்கு இடத்திறனறிவு ஏற்படும் என்பதை மறுக்க முடியாது. ஆயினும் இத்தகைய சோதனைகள், கல்வி நிலையங்களில் ஆசிரியர்களுக்குத் தம் மாணவர்களின் பொது அறிவு, நுண்ணறிவு ஆகியவற்றை அவ்வப்பொழுது மதிப்பீடு செய்வதற்குப் பேருதவியாக இருக்கின்றன. இத்தகைய சோதனைகளை வயது வந்தோருக்குக் கொடுத்து, அவர்களின் இடத்திறனை மதிப்பீடு செய்வதற்காகப் பொதுநாட்டச் சோதனை அடுக்கு (General Aptitude Test Battery) என்னும் உளவியல் சோதனைத் தொகுதி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்னரே அமைக்கப்பட்டுள்ளது. இச்சோதனைகளின் அடிப்படையில் பல நாடுகளிலும் நாட்டச் சோதனைகளும் இடத்திறன் சோதனைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சில குறிப்பிட்ட தொழில்-<noinclude></noinclude>
9lza5l1y87za0wqjwzm69upfjn0v3aq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/71
250
615820
1954225
1818437
2026-07-15T15:09:21Z
ஹர்ஷியா பேகம்
15001
1954225
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="மொஹமது கராம்" />{{rh|இடதுசாரிகள்|47|இடதுசாரிகள்}}</noinclude>{{c|இடத் தொடர்புச்சோதனை — மினிசோட்டா காகித உருப்பலகை.}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 71
|bSize = 468
|cWidth = 306
|cHeight = 188
|oTop = 80
|oLeft = 80
|Location = center
|Description =
}}
::முதல் கட்டத்திலிருக்கும் துண்டுகளை ஒன்றுபடுத்தினால் கிடைக்கும் உருவத்தினை, அ — விலிருந்து உ — வரையிலான உருவங்களுள் எது எனக் கண்டுபிடிக்க வேண்டும்.<br>(விடை: {{larger|1}}—இ, {{larger|2}}—அ).
<section end="இடத்திறன் சோதனை"/>
<section begin="இடதுசாரிகள்"/>
{{dhr}}
<b>இடதுசாரிகள்:</b> ‘இடதுசாரிகள்’ என்ற பதத்திற்கு ஆங்கில அகாராதியில் தீவிரப்போக்கினர் (Radical) தாராளப்போக்கினர் (Liberal) என்னும் இருபொருள் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அப்பொருள் விளக்கங்களின் வழி நோக்குங்கால் இடதுசாரிகள் என்னும் சொல், தீவிர முன்னேற்றவாதிகளைக் குறிக்கும்.
பொதுவாக இடதுசாரிகள் குறுகிய நோக்கமற்ற முற்போக்கானவராவர். அடிப்படை மாற்றங்களை விழைவது இவர்களது நோக்கமாகும். முற்போக்கு எண்ணங்கொண்ட பரந்த கொள்கைகளின் அடிப்படையில் மாற்றங்களைக் கொணர இவர்கள் முனைவர். இடதுசாரிகள் பறைசாற்றும் மாற்றங்கள், தனித்துறை சாராத பொதுப்பாங்கான மாற்றங்களாகும். மேலும், இவர்கள் கூறும் மாற்றங்கள் குடியாட்சி சார்புள்ளனவாகவும், மக்களுரிமை நோக்குடையனவாகவும் அமைகின்றன.
மேற்கூறிய எண்ணங்கொண்ட முழு மாற்றம் விரும்புவோர் அரசியலில் இடதுசாரிகள் என்று சொல்லப்படுகின்றனர். இவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகள் முற்போக்குக் கட்சிகள் என்று கருதப்படுகின்றன. அடிப்படை மாற்றங்களுக்கான செயற் பாட்டிற்கு இவர்கள் தீவிர திட்டங்களை எடுத்தியம்புகின்றனர்.
பாட்டாளி வர்க்கத்தினருக்கு அரசியல் அறிவு புகட்டலும், நாட்டை ஆள்வதற்கு அவர்களிடையே திறமையுடையவரைத் தேர்ந்தெடுத்தலும் இடது சாரிகளின் குறிக்கோள்களில் அடங்கும். உலகிலுள்ள பொதுவுடைமைக் கட்சிகள் பலவும், ஐரோப்பாவிலுள்ள சமதருமக் கட்சிகளும், இந்தியாவிலுள்ள முற்போக்குக் கொள்கைகளும், சமதருமக் கொள்கைகளும் கொண்ட சில அரசியல் கட்சிகளும் இங்கிலாந்திலுள்ள தொழிற்கட்சியும் இடதுசாரிக் கட்சிகளாகக் கருதப்படுகின்றன.
அரசியல் கட்சிகளின் தாயகமாக விளங்குவது இங்கிலாந்து, அங்கு இரண்டாம் சார்லசு மன்னரது ஆட்சிக் காலத்தில்தான் அரசியல் கட்சிகள் தோன்றலாயின. இங்கிலாந்தில் கி.பி. {{larger|17}} ஆம் நூற்றாண்டில் அரசை ஆதரித்தோர் தோரிகள் (Tories) எனவும், அரசை எதிர்த்தோர் விக்குகள் (Whigs) எனவும் அழைக்கப்பட்டனர். ஆனால், அப்பொழுது அரசியல் கட்சிகள் வரலாற்றாலும் குடும்ப உறவுகளினாலும் பிணைக்கப்பட்டிருந்தன. அவ்வமயம் அரசியல் கருத்துகளால் அரசியல் கட்சிகள் செயற்படவில்லை. அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்கு, கி.பி. {{larger|1832}}—ஆம் ஆண்டைய சீர்திருத்தச் சட்டம்தான் வித்திட்டது. நாளடைவில் தோரிகளும், விக்குகளும் பழைமைப் பற்றாளர்,<noinclude></noinclude>
4yd8e0sc1vk9nnrz7zcjpahwacc82sr
விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்
4
623049
1954266
1877864
2026-07-16T09:11:52Z
Info-farmer
232
/* நடப்பு */ ]]
1954266
wikitext
text/x-wiki
தமிழ் பல்கலைக் கழகம், 1986 ஆம் வெளியிட்ட [[:பகுப்பு:அறிவியல் களஞ்சிய அட்டவணைகள்|அறிவியல் களஞ்சியங்கள் மொத்தம் 19]] ஆகும். ஏறத்தாழ ஒரு தொகுதி ஆயிரம் பக்கங்களைக் கொண்டுள்ளது. இப்பல்கலைக் கழகம் மேலும், [[:பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்|வாழ்வியற்களஞ்சியங்கள் பதினைந்தும்]] உருவாக்கி வெளியிட்டுள்ளது. அறிவியல் களஞ்சியக் கட்டுரைகள், தமிழ் விக்கிப்பீடிய கட்டுரை வடிவில் பெருமளவு ஒத்து வருகிறது. எனவே, அவற்றின் எழுத்தாவண உருவாக்கப் படுதல் மிகவும் நல்லது. பின்பு அவற்றை விக்கிப்பீடிய என்ற கட்டுரைப்பகுதிக்கும் மாற்றுதல் எளிதாகும். இதில் ஆர்வம் உள்ளவர், எளிதாக முடிக்கும் நுட்பங்கள் குறித்தும், தங்கள் எண்ணங்களை, [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.]]
== பின்புலங்கள் ==
* இத்தொகுதிகள் [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1/புதிவேற்றியநூல்கள்|விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 1]] என்பதால் ஏற்றப்பட்டன. தமிழ் இணையக் கல்விக் கழக நூலகத்தில் கிடைக்கும் கோப்புகள் அளவு பெரிது. அச்சூழ்நிலையில் [[w:இணைய ஆவணகம்]] தொழினுட்ப உதவியுடன் இந்நூல்கள் அளவுகள் 70% குறைக்கப்பட்டு செம்பதிப்பாக இங்கு ஏற்றப்பட்டுள்ளன.
* [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2]] என்பதால், இறுதி மூன்று தொகுதிகளின் விடுபட்ட [[விக்கிமூலம் பேச்சு:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/விடுபட்ட பக்கங்களை கண்டறி|சில பக்கங்கள் கண்டறிந்து இணைக்கப்பட்டன.]]
* திட்டம் தொடங்குவதாக இங்கு ஆலமரத்தடியில் தொடக்க உரையாடல்கள் தொடங்கப்பட்டன. காண்க: [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14#கலைக்களஞ்சியம்]]
* சில தொகுதிகளில், இயற்கையெய்திய மூத்த பயனர் [[w:பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை]] பணியாற்றி உள்ளார். [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்#பின்புலம்|<small>(அறிக.)</small>]]
* தமிழ்நாடு அரசு இதற்குரிய பொதுகள உரிம() அரசாணையை 2016 ஆம் ஆண்டே வெளியிட்டுள்ளது.
** அறிக : [[c:File:GoTN Tamil Development Departments order on creative commons cc by sa.pdf]]
== அட்டவணைகள் ==
# [[அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf]] - 1032 பக்கங்கள்
#* [[:பகுப்பு:அறிவியல் களஞ்சிய அட்டவணைகள்|அறிவியல் களஞ்சியங்கள் மொத்தம் 19]]
== நடப்பு ==
* மேலடி இடும் பணி நடக்கிறது. காண்க: முதற்பக்கம் [[ விக்கிமூலம்:முதற் பக்கம்/ஒருநிமிடம்]]
== கலந்துரையாடல்கள் ==
* [[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf]] - அட்டவணை வடிவமிடல்.
* அறிவியல் களஞ்சிய படங்களை, மேம்படுத்தி பொதுவகத்தில் ஏற்றல்.
== திரைநிகழ்பட வழிகாட்டுதல்கள் ==
<gallery>
படிமம்:Ws-ta-Edit in a minute- 001 header.webm|மேலடியிட கற்க, <br>2 நிமிடங்கள்.
</gallery>
== பங்களிப்பாளர் ==
# --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:28, 27 ஆகத்து 2025 (UTC) (ஒருங்கிணைப்பு, பட வழிகாட்டுதல் உருவாக்கம்)
# -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 08:35, 27 ஆகத்து 2025 (UTC)
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 07:18, 29 ஆகத்து 2025 (UTC)
#
#
[[பகுப்பு:திட்டப் பக்கங்கள்]]
dp3vm5zg13hkgps6p6bx1vkeiafkl9y
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/716
250
623149
1954181
1948154
2026-07-15T14:28:00Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954181
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்|676|ஆளுடைய......}}</noinclude>ளமை கொண்டு. இந்நூலிற்கும் உரைக்கும் இருந்த நன்மதிப்புப் புலனாகும்.
<section end="ஆளவந்தார்"/>
<section begin="ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்"/>
{{dhr}}
<b>ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்</b> திருஞான சம்பந்தர் மீது இயற்றப்பட்ட பிரபந்தங்களுள் ஒன்று. இதனை நம்பியாண்டார் நம்பி இயற்றியுள்ளார். இவர் திருநாரையூரில் தோன்றியவர்; ஆதிசைவ மரபினர். இவர் காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 10-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் ஆகும். இவர் ஆளுடைய பிள்ளையார் என வழங்கப் பெற்ற ஞானசம்பந்தரைத் தம் ஞானாசிரியராகக் கொண்டு வழிபட்டு வந்தார். அவரைப் பாராட்டி ஆறு பிரபந்தங்கள் இயற்றியுள்ளார். அவர் பெயரால் இந்நூல் ‘ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்’ என்னும் பெயர் பெற்றுள்ளது. இது, சைவத்திருமுறை பன்னிரண்டில், பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள 40 பிரபந்தங்களுள் ஒன்றாய்த் திகழ்கிறது, இந்நூல் 49 செய்யுள்களையே கொண்டுள்ளது. அப்பாடல்கள் அந்தாதி அமைப்பில் உள்ளனவேனும், நூலின் தொடக்கமும் இறுதியும் மண்டலித்து முடியாமையால் இதன் ஈற்றில் பாடல்கள் ஏட்டுச் சிதைவால் அழிந்துபட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இதன் முதலில் அமைந்துள்ள ஒரு போகு சொச்சகக் கலிப்பாவில் தரவு என்னும் பகுதி காணப்படவில்லை. அதுவும் சிதைந்துபட்டிருத்தல் கூடும். இக்கலம்பகப் பாடல்கள், திருஞான சம்பந்தரின் அருட்செயல்கள், அவர்தம் தேவாரத் திருப்பதிகங்களின் சிறப்பு ஆகியவற்றைத் தெளிவுபடக் குறிப்பிடுகின்றன.
<section end="ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்"/>
<section begin="ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்"/>
{{dhr}}
<b>ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்</b> சைவ சமயப் பனுவலான பன்னிரு திருமுறைகளுள் பதினொன்றாம் திருமுறையில் அடங்கியுள்ள 40 பிரபந்தங்களுள் ஒன்றாகும். இதனை நம்பியாண்டார் நம்பி இயற்றியுள்ளார். இவர் திருநாரையூரில் ஆதிசைவ மரபில் தோன்றியவர். இவர் காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியும் 10-ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியும் ஆகும். இவர் திருஞானசம்பந்தரை ஞானகுருவாகக் கொண்டு வழிபட்டு வந்தார். இவர் தம் ஞானகுருவின் மீது பாடியுள்ள 6 பிரபந்தங்களுள் திருச்சண்பை விருத்தம் ஒன்றாகும். ஆளுடைய பிள்ளையார் என்பது திருஞானசம்பந்தரின் வேறு பெயராகும். சண்பை, திருஞானசம்பந்தர் தோன்றிய சீகாழிப் பதிக்குரிய பன்னிரண்டு பெயர்களுள் ஒன்று. இந்நூல் பதினொரு கட்டளைக் கலித்துறைச் செய்யுள்களால் ஆகியது. இறுதியில் அமைந்துள்ள விருத்தம், முன்னர் அமைந்துள்ள பத்து விருத்தங்களின் தொடக்கச் சீர்களைக் கொண்டமைக்கப்பட்ட முதல் நினைப்பு விருத்தமாகும். திருஞானசம்பந்தரின் வரலாறு நிகழ்ச்சிகள் பலவற்றினைக் குறிப்பிட்டு போற்றுவனவாக இந்நூலின் பாடல்கள் அமைந்துள்ளன. திருஞானசம்பந்தர் தோன்றிய சீகாழியின் (சண்பை, நகர்) சிறப்பினை விளக்குவதால் இந்நூல், ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் என்னும் பெயர்பெற்றது. சிவபெருமான் அருளைப் பெறத் தமிழில் வழிகண்டவர் என்னும் கருத்தில் ‘ஆற தேறும் சடையான் அருள் மேவ, அவனியர்க்கு, வீறதேறும் தமிழால் வழி கண்டவன்’ என்று இந்நூல் திருஞானசம்பந்தரைப் போற்றுகிறது.
<section end="ஆளுடைய பிள்ளையார் திருச் சண்பை விருத்தம்"/>
<section begin="ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை"/>
{{dhr}}
<b>ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை</b>: சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் பதினோராந் திருமுறையில் அடங்கிய 40 பிரபந்தங்களுள் ஒன்று. இது நம்பியாண்டார் நம்பி அவர்களால் இயற்றப்பட்டது. திருநாரையூரில் தோன்றிய இவர், ஆதிசைவ மரபில் வந்தவராவார். இவர் காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியும் 10-ஆம் நூற்றாண்டின் முதற் பகுதியும் ஆகும். இவர் சைவ சமயாசாரியர்களுள் ஒருவரான திருஞான சம்பந்தரை ஞான குருவாகக் கொண்டார். இவர் தம் ஞானகுருவைப் போற்றிப் பாராட்டி பிரபந்தங்கள் இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று இப்பிரபந்தம். இதன் பெயரில் அமைந்துள்ள ஆளுடைய பிள்ளையார் என்பது, திருஞான சம்பந்தரைக் குறிக்கும். கலிவெண்பாவில் அமைந்துள்ள இப்பிரபந்தம் 65 அடிகளைக் கொண்டுள்ளது. இந்நூலில் திருஞானசம்பந்தரின் வரலாற்று நிகழ்ச்சிகள், தொடக்க முதல் இறுதி வரை தொடர்ச்சியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
<section end="ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை"/>
<section begin="ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை"/>
{{dhr}}
<b>ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை</b>: நம்பியாண்டார் நம்பி, திருஞானசம்பந்தர் மீது இயற்றிய பிரபந்தங்களுள் ஒன்று. இது சைவத் திருமுறை பன்னிரண்டனுள், பதினொன்றாந் திருமுறையுள் இடம் பெற்றுத் திகழ்கிறது. நம்பியாண்டார் நம்பி திருநாரையூரில் தோன்றியவர்; ஆதிசைவ மரபினர். திருஞான சம்பந்தரை ஞான குருவாகக் கொண்டு வழிபட்டு வந்த இவர், ஞானசம்பந்தர் மீது ஆறு பிரபந்தங்கள் இவற்றிப் போற்றியுள்ளார். அந்த ஆறு பிரபந்களும், ஆளுடைய பிள்ளையார் பெயரிலேயே அமைந்துள்ளன. ஞானசம்பந்தரின் வேறு பெயர்களுள் ஒன்று ஆளுடைய பிள்ளையார் என்பதாகும். இந்த மும்மணிக்கோவைப் பிரபந்தம் அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய மூன்று வகைப்பாடல்களிலும் வகைக்குப் பத்துப் பாடல்களாக முப்பது பாடல்களைக் கொண்டு அமைந்துள்ளது. அந்தாதி<noinclude></noinclude>
rynh0rvo6y89smqht85sbygifgqoe0k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/717
250
623150
1954191
1948156
2026-07-15T14:41:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954191
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி|677|ஆளுநர்}}</noinclude>யாப்பில் அமைந்துள்ள இப்பிரபந்தம் ‘திங்கட் கொழுத்தொடு’ எனத் தொடங்கி ‘திங்கட் கொழுந்தே’ என்று மண்டலித்து முடிந்துள்ளது. இதில் திருஞானசம்பந்தரைப் போற்றும் பாக்களும், அவரது தேவாரப்பதிகங்களைப் போற்றும் பாக்களும், அகத்துறைப் பாடல்களும் உள்ளன. இந்நூலிலுள்ள ‘அடுசினக்கடகரி’ எனத் தொடங்கும் ஆசிரியப்பா, திருஞானசம்பந்தர் நிகழ்த்திய அற்புதச் செயல்கள் பலவற்றையும் தொகுத்துச் சுட்டுகிறது. ஞானசம்பந்தர் தேவாரம் பிறவிக் கடலைக் கடக்க அமைந்த தோணி போன்றது என்பதனைப் ‘பிறவி எனும் பொல்லாப் பெருங்கடலை நீத்தத், துறவி எனும் தோல் தோணி கண்டீர்’ என இந்நூல் போற்றுகிறது.
<section end="ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக்கோவை"/>
<section begin="ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி"/>
{{dhr}}
<b>ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி</b> சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் பதினோராத் திருமுறையினைச் சார்ந்த பிரபந்தங்களுள் ஒன்று. இதன் ஆசிரியர், திருநாரையூரில் ஆதிசைவ மரபில் தோன்றிய நம்பியாண்டார் நம்பி ஆவார். இவர் காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதியும், பத்தாம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகும். இவர் திருஞானசம்பந்தரை ஞானகுருவாகக் கொண்டவர்; அவர் மீது பாடிய ஆறு பிரபந்தங்களுள் இவ்வந்தாதி ஒன்றாகும். ஆளுடைய பிள்ளையார் என்பது திருஞானசம்பந்தரின் வேறு பெயராகும். அந்தாதி அமைப்பில் 100 கட்டளைக் கலித்துறைச் செய்யுள்களைக் கொண்டுள்ள இந்தப் பிரபந்தம், பார்மண்டலம் எனத் தொடங்கிப் பாரகத்தே என்று மண்டலித்து முடிகிறது. இந்நூலாசிரியர், தமது திருத்தொண்டர் திரு அந்தாதியினைப் பாடுவதற்கு முன்னரே இந்நூலினைப் பாடியுள்ளார் என்பது தெரிகிறது. திருஞானசம்பந்தரின் திருப்பெயர்களே ஒருவருக்கு ‘உறவும் பொருளும் ஒண் போகமும் கல்வியும் கல்வியுற்ற துறவும் துறவிப்பயனும்’ ஆகிய அனைத்தையும் அருளவல்லன என்று இந்நூல் குறிப்பிடுகிறது. இந்நூல் திருஞான சம்பந்தரைக் கவுணியர் தீபன், பரசமயகோளரி, அருகாசனி, தமிழாகரன், தமிழ் விரகன், சைவசிகாமணி முதலிய பெயர்களால் போற்றுகிறது. திருஞானசம்பந்தரைப் பாட்டுடைத் தலைவராகவும் கிளவித் தலைவராகவும் கொண்டமைந்துள்ள அகத்துறை நலஞ் சார்ந்த பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
<section end="ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி"/>
<section begin="ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை"/>
{{dhr}}
<b>ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை</b> நம்பியாண்டார் நம்பி திருஞானசம்பத்தரைப் போற்றிப் பாடிய பிரபந்தங்களுள் ஒன்று. இந்நூலாசிரியர் திருநாரையூரில், ஆதி சைவ மரபில் தோன்றியவர். இவர் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதியும் 10-ஆம் நூற்றாண்டின் தொடக்கமும் கொண்ட காலப்பகுதியில் வாழ்ந்தவராவார் இவர் ஆளுடைய பிள்ளையார் எனப்படும் திருஞான சம்பந்தரை ஞான குருவாகக் கொண்டு வழிபட்டு வந்தார், தம் ஞான குருவைப் பாராட்டிப் போற்றிச் செய்த ஆறு பிரபந்தங்களுள் ஒன்று இத்திருவுலாமாலையாகும். கலிவெண்பாவால் அமைந்த இப்பிரபந்தம் 143 கண்ணிகளைக் கொண்டுள்ளது. இந்நூல் உலா என்று பெயர் பெறாமல், உலா மாலை என்று பெயர் பெற்றமை குறிப்பிடத்தக்கது. பொதுவாக உலாக்களில் உலா வரும் தலைவன் இயல்பும், அவன்பால் காதல் கொண்ட ஏழு பருவப் பெண்கள் இயல்பும் கூறப்படுவது மரபு. இப்பிரபந்தத்தில் உலாத் தலைவரான ஞானசம்பந்தர் இயல்பே பெரிதும் பேசப்படுகிறது. ஏழு பருவப் பெண்களின் செய்தி தனித்தனி விரிவாகப் பேசப்படவில்லை. பொதுப்படவே கூறப்பட்டுள்ளது. அதனால் இந்நூல் உலா மாலை எனப்பட்டது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இதில் அமைந்துள்ள மாலை என்பதன் பொருள் இயல்பு என்பதாரும். திருஞானசம்பந்தர் தம் தேவாரத்தில் திருவிராகம், திருவிருக்குக் குறள், யாழ்முரி, ஈரடிமுக்கால், சக்கர மாற்று முதலிய பெயர்களில் யாப்பு விகற்பங்களாகப் புதுமைப்படப் பாடியுள்ள திறத்தினைக் குறிப்பிட்டு இந்நூல் பாராட்டுகிறது.
<section end="ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை"/>
<section begin="ஆளுநர்"/>
{{dhr}}
<b>ஆளுநர்:</b> ஆளுநரின் நியமனம் முதலியன பற்றி இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 153-ஆம் பிரிவு முதல் 162-ஆம் பிரிவு வரையில் உள்ள பத்துப் விளக்கமாகக் கூறுகின்றன. மாநில அரசின் தலைவர் ஆளுநர் (Governor). வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்கள் நீங்கலாக மற்ற ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு ஆளுநர் உண்டு. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒரே ஆளுநரை மைய அரசு பணி அமர்த்தல் செய்யலாம். குடியரசுத் தலைவர், மாநில ஆளுநரைத் தம் கையாலேயே அவரது பணி அமர்த்தல் பற்றிய கட்டளையினை எழுதி, அவரது முத்திரையினைப் பதித்துப் பணி அமர்த்தம் செய்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முதலமைச்சரின் கருத்துகளைக் கேட்டறிந்து பணி அமர்த்தம் செய்யப்படுவது மரபாக உள்ளது. ஆளுநராகப் பணி அமர்த்தம் செய்யப்படுபவர் இந்தியக் குடிமகனாகவும், முப்பத்தைந்து வயது நிறைவு பெற்றவராகவும் இருக்க வேண்டும். இந்தியக் குடியரசுத் தலைவரின் விருப்பத்திற்குட்பட்டு ஆளுநர் ஐந்து ஆண்டுகள் பொறுப்பு வகிப்பார். பதவிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதிலிருந்து ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்பும், புதியதாக நியமனம் செய்யப்படுபவர் பொறுப்பினை ஏற்கும் வரையில் இவர் பதவியில்<noinclude></noinclude>
3jfawo0a0bb02aoxo87abldrnoh414l
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/718
250
623151
1954196
1948157
2026-07-15T14:48:45Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954196
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுநர்|678|ஆளுமை}}</noinclude>தொடர்ந்து நீடிப்பார், ஆளுநராகப் பொறுப்பேற்றிருக்கும் காலத்தில் அவர் நாடாளுமன்றத்திலோ மாநிலச் சட்ட சபைகளிலோ உறுப்பினராக இருக்க இயலாது. அவ்வாறு இருப்பின், ஆளுநராகப் பொறுப்பேற்றவுடன் அவ்வுறுப்பினர் பதவியை விட்டுவிட வேண்டும். ஆளுநர், ஊதியம் பெறும் எந்தவொரு பொறுப்பினையும் ஏற்கக்கூடாது. ஆளுநர் இலவசமாக உறைவிடமும், பாராளுமன்றத்தினால் உறுதி செய்யப்படும் ஊதியமும், அவ்வூதியம் சார்ந்த உதவித் தொகையும் பிற தனி உரிமைகளும் பெறுவார். ஆளுநர் பதவியேற்பதற்கு முன்னர் அம்மாநில உயர்நீதிமன்றத்தின் அனுபவம் முதிர்ந்த நீதிபதி முன்னிலையில் உறுதிமொழி எடுத்துப் பதவியை ஏற்றுக் கொள்வார். ஆளுநர் இல்லாத சமயத்தில் அவருக்குப் பதிலாகப் பணியாற்றுவதற்குரிய ஒருவரை அரசியல் அமைப்புச் சட்டம் கூறாமல் இருப்பினும், குடியரசுத் தலைவர் அப்பணியினை நிறைவேற்றுவதற்குரிய ஒருவரைப் பணி அமர்த்த வழிவகை செய்வார். மரபுப்படி, ஓய்வு பெற்ற ஆளுநர் ஒருவரோ, அம் மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியோ அப்பணியை ஆற்றுவர். ஆளுநர், மாநில நிருவாக அதிகார எல்லைக்குள் நிலவிவரும் சட்டங்களுக்கெதிராகக் குற்றம் புரிந்தவர்களின் குற்றங்களை மன்னிக்கவும் தண்டனைகளைத் தள்ளிப்போடவும் குறைக்கவும் மாற்றவும் அரசியல் அமைப்புச் சட்டப்படி அதிகாரம் பெற்றுள்ளார். பணியில் ஆளுநரின் சட்டமுறையான நிலை பற்றிப் பம்பாய் மாநில வழக்கொன்றில் தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 161-ஆம் பிரிவின்படி ஆளுநரின் அதிகாரத்திற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. ஆளுநரின் அதிகாரம் கட்டுபாட்டிற்கு அப்பாற்பட்டது.
ஆளுநர் தேவையில்லையானால் குடியரசுத் தலைவராலேயே பதவி நீக்கம் செய்யப்பட்டுத் திருப்பி அழைத்துக் கொள்ளப்படுவார். ஆளுநரை நீக்க மாநிலச் சட்டசபைகள் செயற்படுவதையோ அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாகச் செல்வதாகக் குற்றம் கூறிப் பதவி நீக்கம் செய்வதையோ செய்ய முடியாதபடி, அரசியல் அமைப்புச் சட்டம் அமைந்துள்ளது. ஆளுநரைத் திரும்பப் பெறும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. ஆளுநர் சட்டசபையின் விருப்பத்திற்கிணங்கிப் பதவியில் நிலைத்து நீடிக்கிறார்.
ஆளுநர் அரசியல் சட்டத்தின்கீழ் இருவகையான பணிகளைச் செய்யக் கடமைப்பட்டுள்ளார். 1. மாநில அரசின் தலைவர், 2. அவர் மத்திய அரசின் பிரதிநிதியாகவும் பணியாளராகவும் செயற்படுகிறார். மாநில அரசின் தலைவர் என்ற முறையில் முதலமைச்சரையும் பிற அமைச்சர்களையும் பணி அமர்த்தம் செய்கிறார். சட்டசபையைக் கூட்டவும் முடித்து வைக்கவும், கலைக்கவும், சில சட்ட முன் வரைவுகளை அவர் குடியரசுத் தலைவரின் அனுமதிக்கு ஒதுக்கி வைக்கவும், சட்டசபை நடைபெறாதபோது ஆணைச் சட்டங்கள் (Ordinance) பிறப்பிக்கவும் செய்கிறார். இப்பணிகளை அவர், அமைச்சரவையின் அறிவுரை பெற்றுச் செயலாற்றுகிறார். இவர் மத்திய அரசின் பணியாளராகவே பணியாற்றுகிறார். மாநிலம் ஒன்றில், அரசியல் அமைப்புச் சட்டப்படி ஆட்சி செய்ய முடியாத சூழ்நிலை உருவானால், குடியரசுத் தலைவரின் ஆட்சியைக் கொண்டு வரலாம்.
<section end="ஆளுநர்"/>
<section begin="ஆளுபர் (ஆளுவர்)"/>
{{dhr}}
<b>ஆளுபர் (ஆளுவர்)</b> கருநாடக மாநிலத்தில் வனவாசிப் பகுதியினைக் கி.பி. 7 முதல் 11-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட சிற்றரசர்கள், சாளுக்கிய மன்னர்களான இரண்டாம் புலிகேசி, விநயாதித்தன் போன்றவர்களின் கல்வெட்டுகளில் இச்சிற்றரசர்களின் சில பெயர்கள் காணப்படுகின்றன. பில்கணர் என்னும் கவிஞர் ஆளுபரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். குணசாகரன், முதலாம் சித்திரவாகனன் என்ற ஆளுப சிற்றரசர்கள் விநயாதித்தனின் காலத்தவர்கள். இவர்களின் தலைநகரம் ஆளுவ கேடம் ஆறாயிரம் என்பதாகும். இரண்டாம் சித்திரவாகனனும் இரணசாகரனும் கி.பி. 800-ஆம் ஆண்டு அரசுக்குப் சித்திரவாசனன் முதலில் உடுப்பி நகரைக் கைப்பற்றினான். பின்னர் அந்நகரம் இரணசாகரன் கைவசமாயிற்று. இச்செய்தியை உதியாவரம் என்னும் இடத்திலுள்ள நடுகல் கல்வெட்டுக் குறிப்பிட்டுள்ளது. பிருதிவி சாகரன், மாரம்மன், விசயாதித்தன் போன்ற ஆளுப அரசர்களின் பெயர்களும் கல்வெட்டில் உள்ளன.
<section end="ஆளுபர் (ஆளுவர்)"/>
<section begin="ஆளுமை"/>
{{dhr}}
<b>ஆளுமை</b>: தனிமனிதனுடைய எண்ணங்கள், செயற்படும் முறை, நடத்தைகள், அவன் பிறருடன் பழகும் முறை, மனப்பான்மைகள் அவனுடைய வாழ்க்கைத் தத்துவம், அறிவாற்றல், உணர்ச்சிகள் ஆகிய யாவும் சேர்ந்த தொகுப்பிலிருந்து அவனுக்கு ஏற்படும் ஒரு தனித்தன்மை ஆளுமை எனப்படும். அவனுடைய உடல் தோற்றமும் அவன் உடைப் பாணியும் நடையும் அவனிடம் காணப்படும் அன்பு, பொறாமை, ஊக்கம், அச்சம், இரக்கம், நன்றியுணர்வு, தந்திரம் போன்ற பல விதமான பண்புகளும் அவனுடைய ஆளுமையில் அடங்கும்.
இப்போகிரேட்டிக (Hippocrates) என்னும் கிரேக்க மருத்துவ அறிவியலார், மனித உடலில் நான்கு வகைகளான நீர்மங்கள் இருக்கின்றன என்றும். அவற்றின் மிகைக்கு ஏற்ப மனித ஆளுமைகளை<noinclude></noinclude>
ls5cbox0vo4m0jw7rsivr5qcl2ljzmk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/719
250
623152
1954206
1861068
2026-07-15T14:58:13Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954206
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமை|679|ஆளுமை}}</noinclude>வகைப்படுத்தலாம் என்றும் கூறினார். இப்போகிரேட்டிசின் வகைப்படுத்தலின் அடிப்படையில் கேலன் (Galen) என்ற உரோமானிய மருத்துவர், கீழ்க்காணுமாறு ஆளுமையினை வகைப்படுத்தினார்.
<center>
{| class="wikitable"
|-
|உடல் நீர்மம் || நீர்ம மிகையினுக்கு ஏற்ற ஆளுமை வகை
|-
|(இப்போகிரேடிசின் வகைப்படுத்தல்) || (கேலனின் விளக்கம்)
|-
|1. குருதி || நம்பிக்கையும் ஆர்வமும் கலந்த மனப்பாங்கு (Sanguine)
|-
|2. கோழை || அமைதியும் பொருட்படுத்தாமையும் கலந்த செயலின்மை (Phlegmatic)
|-
|3. கரும்பித்தம் || சோர்வும் மனத்துயரும் கலந்த இயல்பு (Melancholic)
|-
|4. மஞ்சள் பித்தல் || எளிதில் சினவயப்படும் தன்மையும் செருக்கும் கலந்த இயல்பு (Choleric)
|-
|}
</center>
இப்போகிரேட்டிசு, கேலன் ஆகிய இவர்களின் விளக்கம் அறிவியல் முன்னேற்றங்களுக்கு ஒவ்வாததாயினும், சில சூழ்நிலைகளில் மக்களின் ஆளுமையை விளக்குவதற்கு இச்சொற்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதுவே ஆளுமை விளக்கத்தின் மிகப் பழைமையான கோட்பாடாகும்.
இத்தாலிய மானிடவியலார் இலம்பராசோ (Lombroso) என்பவர், கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் மக்களின் முக அமைப்பினைக் கொண்டு அவர்களின் ஆளுமையை வகைப்படுத்தலாம் என்று கூறினார். இவருடைய கோட்பாடு, முக அமைப்பியல் (Physiognamy) என்று கூறப்படுகிறது. தலையின் அளவு, கண்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி, தாடையின் அமைப்பு, தலைமுடியின் நிறம் ஆகியவற்றைக் கொண்டு மக்களின் ஆளுமையைக் கணக்கிடலாம் என்று இலம்பராசோ கூறினார். மேற்குறிப்பிட்ட ஆளுமை வகைப்படுத்தலே, வசையியற் கோட்பாடுகள் (Typology Theories) எனப்படும். செல்டனின் வகைப்படுத்தல், உளவியல் ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆளுமை பற்றிய உளவியல் விளக்கங்கள், பண்டைய கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. பெண்டே (Pende), நாகரதி (Naccarati) ஆகிய இத்தாலிய அறிஞர்களும், வகைவியற் கோட்பாட்டினைப் பின்பற்றி ஆளுமையினை வெவ்வேறு வகைப்பாடுகளைக் கொண்டு விளக்கினர்.
கால் (Gall Franz, கி.பி. 1758-1828) என்பார், நடத்தைகளும் மனிதனின் ஆளுமைப் பண்புகளும் நரம்புசார் உடலமைப்புடன் (Neurophysiology) நெருங்கிய தொடர்பு கொண்டவை என்றும், மூளையின் எந்தப்பகுதி மிகுந்த வளர்ச்சியடைந்திருக்கின்றதோ அப்பகுதிக்குரிய பண்பு அல்லது திறன் மனிதனிடம் மிகுந்து காணப்படும் என்றும் கூறினார். காலும் அவருடன் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த சுபர் சீம் (Spurzheim Johann) என்பாரும் ஒன்று சேர்ந்து, மூளையின் எப்பகுதிகளுக்கு எப்பண்புகள் உரியன என்று விளக்க ஒரு வரை படத்தை உருவாக்கினர். மனிதனின் மண்டையோட்டில் காணப்படும் வளைவுகளும் பள்ளங்களும் அவனுடைய ஆளுமைப் பண்புகளை முடிவு செய்கின்றன என்று கால் கூறினார். இக்கோட்பாடு தலையமைப்பியல் (Phrenology) எனப்படும். காலும் சுபர்சீமும் ஐரோப்பாவின் எல்லா நாடுகளுக்கும் சென்று, தலையமைப்பினை ஆராய்ந்து, மனிதர்களின் ஆளுமைப் பண்புகளைக் கூறினர். மருத்துவ அறிவியலார் இவர்களின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளவில்லை.
மனிதர்களின் ஆளுமையை உடலின் அமைப்பையொட்டி மூன்று வகைகளாகக் கிரெட்சிமர் (Kretschmer, Ernest) பிரித்துள்ளார். அவை விளையாட்டு உடல்வாகு (Athletic), குறுகிய மெலிந்த உடல்வாகு (Asthenic), பருமனான உடல்வாகு (Pyknic) என்பனவாகும். உளக்கோளாறுகளின் அடிப்படையில் கிரெட்சிமர் முதல் இரண்டு வகைகளையும் இசுகிசோதைம் (Schizotbyme) என்னும், மூன்றாம் வகையைச் சைக்ளோதைம் (Cyclothyme) என்றும் பகுத்துள்ளார். இசுகிசோதைம் ஆளுமையோனின் மனநிலையில், கோளாறு ஏற்பட்டால், அவன் பெரும்பாலும் உளச்சிதைவு நோயை அடையக்கூடும். இத்தகையவன் பிறரிடம் நெருங்கிப் பேசவோ பழகவோ அச்சம் கொள்வான். கற்பனைத் திறனும், தாழ்வு மனப்பான்மையும் கொண்டிருப்பான், ஆனால் சக்ளோதைம் ஆளுமையோன், உளக்<noinclude></noinclude>
f4wylt7t6mlo3wu3033yct8n6fw3rvl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/720
250
623153
1954220
1861071
2026-07-15T15:06:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954220
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமை|680|ஆளுமை}}</noinclude>கிளர்ச்சிச் சோர்வு நோயை அடையக்கூடும். இவன் பிறரிடம் அளவளாவுதலில் மிகுந்த விருப்பமும். செயலைச் செய்து முடிக்கத் துடிப்பதான மிக்க மனவெழுச்சிகளையும் கொண்டிருப்பான். ஆனால் இத்தகைய மனவெழுச்சிகளில் அடிக்கடி மாறுதல்கள் தோன்றும். இவ்வகைகளில் சேராத உடல்வாகு உடையோரை நெகிழ்வற்றதன்மை உடையோர் (Dysplastic Type) என்று கிரெட்சிமர் கூறினார்.
கிரெட்சிமரின் வகைப்படுத்தல், மனிதர்களின் ஆளுமையை உடலமைப்பின் அடிப்படையில் பிரிக்க முடியும் என்று பொதுப்படையாகக் கூறுகிறது என்ற காரணத்தினால், உளவியலார் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
வில்லியம், எச். செல்டன் (William H. Sheldon) என்பார், 1954-ஆம் ஆண்டில் இவ்வகைப்படுத்தலை மேலும் விரிவுபடுத்தி, உடலமைப்பின் அடிப்படையில் மனிதர்களை வரிசைப்படுத்த முடியும் என்று கூறினார். இவ்வகைப் பண்புத்தொகுதிகளை அளவு கோல் முறைப்படி வகைப்படுத்துவதற்காகச் செல்டன், ஆயிரக்கணக்கானவர்களை முன்புறம், பின்புறம், பக்கவாடு ஆகிய மூன்று நிலைகளில் நிழற்படங்கள் எடுக்கச் செய்தார். பல அறிஞர்களின் உதவியைக் கொண்டு இந்நிழற்படங்களை வரிசைப்படுத்தினார். இப்படங்கள் பின்வரும் மூன்று பெரும் பிரிவுகளில் அடங்கின.
::1. குறுகிய தோள்பட்டையும் மெலிந்த உடலமைப்பும் கொண்டவர்கள்.
::2. அகன்ற தோள்பட்டையும் கட்டமைந்த உடலும் கொண்டவர்கள்.
::3. பருமனும் உருண்டையுமான உடலமைப்புக் கொண்டவர்கள்.
செல்டன் இவர்களை முறையே, மெலிந்த (Ectomorphic) கட்டமைந்த (Mesomorphic) பருமனான (Endomorphic) உடலமைப்புடையவர்கள் என்று குறிப்பிட்டார். இவர்களுள் முதல் வகைப்பட்டவர் மெலிந்த நீண்ட எலும்பு சார்ந்த உடலமைப்பினைப் பெற்றிருப்பர். இவ்வியல்பைச் சிந்தனைசார் ஆளுமை (Cerebrotonia) என்பர். இரண்டாம் வகைப்பட்டவர் கட்டமைந்த உடலமைப்பைப் பெற்றிருப்பர். இவ்வியல்பைச் செயல்சார் ஆளுமை (Somatotonia) என்பர். மூன்றாம் வகைப்பட்ட, பருமனான உடலமைப்புடையவரைச் சுக விருப்பமுடைய ஆளுமை உடையோர் (Viscerotonic) என்பர்.
மேற்கண்ட மூவகைப் பண்புக் தொகுதிகளும் ஒவ்வொருவரிடமும் காணப்படும். ஆனால், ஏதேனும் ஒரு பண்புக்கூறு மற்றவைகளைவிட மிகுதியாகக் காணப்படும். இவற்றினை ஓர் 7 புள்ளி அளவுகோலில் குறிப்பிட இயலும் என்று செல்டன் கூறுகிறார்.
இம்மூவகை உடலமைப்புகளுள் ஏதாவது ஒன்று ஒருவனிடம் எந்த அளவுக்கு அமைந்திருக்க முடியும் என்பதைச் செல்டனின் வகைப்படுத்தல் முறை முடிவு செய்தது. சராசரி உடலமைப்புடையவன், ஒவ்வொரு வகைக்கும் உரித்தான ஒருசில உடற்கூறுகளைக் கொண்டிருப்பான். அவனை 4-4-4 என்ற குறியீட்டினால் அடையாளப்படுத்தமுடியும். அதாவது இந்த எழுபுள்ளி அளவுகோவில் மிகையான தசையமைப்புகளும் அகன்ற தோள்பட்டைகளும் குறுகிய இடுப்பும் கொண்டவன், மிகைச் செயல்சார் ஆளுமையினனாக 1-7-1 என்று குறிப்பிடப்படுவான். செல்டன் 4000 பேர்களின் உடலமைப்புகளை வரிசைப் படுத்தினார். இவைகளிலிருந்து 76 உடல்வாகுகளை மட்டும் கண்டுபிடித்தார். பின்னர் அளவீட்டு முறையில் சில மாறுதல்களைச் செய்து, 267 உடல்வாகுகளைக் கண்டுபிடித்தார். செல்டனின் ஆய்வுகளின் பயனாக, இயற்கையில் மரபியல் வழி ஒருவனுக்கு அமைந்த உடலமைப்பினைச் சுற்றிச் சூழமைவு, பயிற்சி, வாழ்க்கை முறை, ஊட்ட உணவு ஆகியவற்றினால் ஏற்படும் மாற்றங்கள், அவன் உடல்
<center>
{| class="wikitable"
|-
|பருமனான உடலமைப்பு || மெலிந்த உடலமைப்பு || கட்டமைந்த உடலமைப்பு
|-
|ஓய்வில் விருப்பம், வசதிகளை நுகர்வதில் ஆசை, நண்பர்களிடம் ஈடுபாடு, உணவு, உறக்கம் போன்றவற்றில் விருப்பம், தனது குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளில் ஆர்வ மிகுதி. || கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்ளுவது, தூண்டல்களுக்குத் துரிதமாக இயங்குவது, சமூகத் தொடர்புகளில் நாட்டமின்மை, வலியைத் தோற்றுவிக்கும் தூண்டல்களை மிக்க அளவு பொருட்படுத்தல். || மனவலுவோடு செயற்படுதல், துணிவுச் செயல்களில் விருப்பம், தைரியம், வலியினைப் பொருட்படுத்தாமை, செயல்களில் மிக்க ஈடுபாடு.
|-
|}
</center>
{{nop}}<noinclude></noinclude>
9fp3ditvqwlvtepsz105z2yru2evuey
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/721
250
623154
1954232
1948158
2026-07-15T15:14:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954232
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமை|681|ஆளுமைக்......}}</noinclude>அமைப்பினை ஓரளவு முடிவு செய்கின்றன என்று கண்டுபிடித்தார். இவ்வாறு வகைப்படுத்தப் பட்டவர்களுள் நூற்றுக்கணக்கானவர்களை நேர்காணல் முறையில் மதிப்பீடு செய்து, அவர்களின் அன்றாட வாழ்க்கைச் செயல்கள், நேர்காணல் துலங்கல்கள், நடத்தைகள் ஆகியவைகளை உற்றுநோக்கி, 80 பண்புக் கூறுகளைக் கண்டுபிடித்தார். மூன்று பெரும் உடலமைப்புப் பிரிவுகளையும் அவற்றிற்கு உரித்தான மனப்பாங்குகளையும் நடத்தைகளையும் வகைப்படுத்தினார், ஆராய்சியின் முடிவாகச் செல்டன் ஒவ்வொரு உடலமைப்பினரிடமும் 20 பண்புக்கூறுகள் காணப்படும் என்று கூறினார். தம் முடிவுகளை மேலும் நம்பிக்கையுடையவைாக்குவதற்காகச் செல்டன் 200 கல்லூரி மாணவர்களை இப்பண்புத் தொகுதிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தினார். பண்புக் கூறுகள் பின் குறிப்பிட்டுள்ளவாறு தொடர்பு கொண்டன என்று செல்டன் கண்டார்
செல்டனின் வகைப்படுத்தவில் அகவயச் செல்வாக்கு இடையிட்டதைப் பல உளவியலறிஞர்கள் கண்டனர். இதன் காரணமாக அவருடைய ஆளுமை வகைப்படுத்தலில் நம்புந்தன்மை குறைந்து இருக்கலாம் என்று அவர்கள் கருதினர். மேலும் செல்டனின் மூவகைப்பட்ட உடல் அமைப்பினரும், சமூக, பொருளாதார, சூழ்நிலைக் காரணங்களினால், அத்தகைபோருக்குச் சமூகத்தில் பொதுவாக உருச்சட்டம் (Stereotype) கொடுக்கப்பட்டுள்ள முறையினின்றும் மாறி, வேறு விதமாகச் செயற்பட்டு, வேறுவிதமான ஆளுமையுடையவராகக் காணப்படுவதும் உண்டு. எ-டு மெலிந்த சிந்தனை வயப்பட்டோன் (Cerebrotonic) அறிவாளனாகவும், கட்டமைந்த உடலமைப்பினன் அடைவு ஊக்கிசார் செயல்களில் ஈடுபடுபவனாகவும், உருண்டையான உடலமைப்பினன் மற்றவர்களின் செல்வாக்கிற்கு எளிதாக வயப்படக்கூடியவனாகவும் இருப்பன் என்றும் மக்கள் கருதுகின்றனர். இப்பொதுமையாக்கத்தின் (Generalisation) அடிப்படையில், செல்டனின் ஆய்வுகளும் வகைப்படுத்தல்களும் அமைந்துள்ளன. உடல் அமைப்பும் அவற்றின் பண்புக்கூறுகளும் மரபணுக்களால் அடுத்தடுத்த பரம்பரைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என்று செல்டன் கூறினார். தனிமனிதனின் ஆளுமையில் சூழ்நிலைக் காரணிகளும் பெருஞ்செல்வாக்குக் கொண்டுள்ளன என்பதைச் செல்டனின் கோட்பாடு வலியுறுத்தவில்லை. இக்காரணங்களால் செல்டனின் வகைப்படுத்தல் கோட்பாட்டினை உளவியலார் ஏற்றுக்கொள்ளவில்லை.
யுங்கு (Jung) என்னும் உளவியலறிஞர் அகமுகப்பட்டவர்கள், புறமுகப்பட்டவர்கள் என இரண்டு வகைகளாக ஆளுமையைப் பிரித்துள்ளார். அகமுகப்பட்டவன் புற உலக நிகழ்ச்சிகளில் ஈடுபடாமல் எப்பொழுதும் தன்னைப் பற்றிய சிந்தனை, கற்பனை நினைவுகள் கொண்டு, தன்னுடைய மனவெழுச்சிகளைப் பிறருக்குக் காட்ட மாட்டான். சிறு தோல்வியையும் தாங்கிக் கொள்ளும் மனப்பான்மையற்றவனாக இருப்பான். ஆனால், புறமுக வகைப்பட்டவனோ, தன்னாய்வுத் திறன். ஒளிவுமறைவு இல்லாமை, பிறர் காணும் குற்றங்களைப் பொருட்படுத்தாமை போன்ற இயல்புகளைப் பெற்றிருப்பான். ஒருவருடைய உள் ஊக்குத் திறன் (Libido) எவ்விதம் வெளிப்படுகிறதோ அதுவே அவனுடைய ஆளுமை என உளப்பகுப்புக் கோட்பாட்டினர் கருதுகின்றனர். மக்களையும் பொருள்களையும் நாடிச் சென்று உள்ஊக்குத் திறன் புறத்தே வெளியானால், அது புறமுகம் என்றும், கருத்துகளும் எண்ணங்களும் உள்நோக்கி வெளிப்படும்போது அது அகமுகம் என்றும் கூறுவர். இவ்விரண்டு ஆளுமைப் பண்புகளிலும் எது சிறந்தது, எது தாழ்ந்தது என்ற வினாவிற்கு இடமில்லை. இரண்டும் தனிப்பட்ட முறைகளில் சிறந்த ஆளுமைப் பண்புகளாகும். எடுத்துக்காட்டாக தார்வினின் (Darwin) உள் ஊக்குத்திறன் அவரை வெவ்வேறு உயிரினங்களின் மீதும் தாவரங்களின்மீதும் நாட்டங்கொள்ளச் செய்து, புதிய மலர்ச்சிக் கொள்கையைத் தந்தது. ஆதி சங்கரரின் உள்ஊக்குத்திறன் உள்நோக்கி ஏவப்பட்டதன் விளைவாக, அத்துவிதம் என்ற தத்துவம் பிறந்தது. புறமுக ஆளுமையினரும் அகமுக ஆளுமையினரும் சமூகத்தில் சிறப்பான தொண்டுகளை ஆற்றுகின்றனர், காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக் கோட்பாடுகள்]].
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>William Samuel,</b> Personality, Mc Graw Hill Koga kusha Ltd., Japan, 1981.<br>
<b>Ernest,R. Hilgard,</b> et. al, Introduction to Psychology 6th Ed.,Oxford and IBH Ltd., New Delhi. 1975.
<section end="ஆளுமை"/>
<section begin="ஆளுமைக் கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்"/>
{{dhr}}
<b>ஆளுமைக் கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்</b>: குழந்தைகளிடம் பேச்சுத்திறன் வளர்ச்சி அடைவதற்கு முன் சொற்களைப் புரிந்து கொள்ளும் திறமை வளர்ச்சியடைந்து காணப்படுகிறது. இதனால் குழந்தை பேசக்கூடிய சொற்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மிகுதியான சொற்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. பேச்சுத்திறன் அடைவதற்குமுன் இளங்குழவி அழுகை, மழலை, மனவெழுச்சி வெளியீடுகள், சைகைகள் ஆகியவற்றைச் சொற்களுக்குப் பதிலாகப் பயன்படுத்துகிறது. ஏறக்குறைய ஒரு வயதாகும்பொழுது குழந்தை முழுச்சொற்களைப் பேசுந் திறனை அடைகிறது. அதற்குப் பின்னர் ஒற்றைச் சொல்லாலான சொற்றொடரைப்<noinclude>
<b>வா.க. 2-86</b></noinclude>
jo5wb5dxaxt3tm6sj0or16vowxiw1z0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/722
250
623155
1954239
1861073
2026-07-15T15:24:35Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954239
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக்......|682|ஆளுமைக்......}}</noinclude>பேசுகிறது. இரண்டு வயதை அடையும்பொழுது சொற்றொடரைப் பேசுகிறது. இரண்டரையிலிருந்து மூன்று வயது வரையிலான பருவத்தில் சிறிய சொற்றொடர்களைப் பேசுந் திறனைப் பெறுகிறது. ஐந்து வயதுப் பருவத்தில் குழந்தை, இலக்கணப் பிழையின்றிப் பேசுந் திறன் பெறுகிறது. ஏறக்குறைய ஏழு வயதில் குழந்தையிடம் சரியான உச்சரிப்புத் திறனைக் காணலாம். எல்லா வயதுகளிலும் ஆண் குழந்தைகளைவிடப் பெண் குழந்தைகளிடம் பேசும் திறனை மிக்க அளவில் காணலாம்.
வயதுக்கேற்ற பேச்சு முதிர்ச்சி அடையாத குழந்தைகளின் சமூக வாழ்க்கை பின் தங்கிவிடுகிறது. அவர்கள் சமூக ஒதுங்கிகளாகக் காணப்படுகிறார்கள். அத்தகைய குழந்தைகளின் பெற்றோரும் தம் குழந்தைகள் பேச்சு முதிர்ச்சி அடையாத காரணத்தால் சமூகத்தில் மற்றவர்களிடம் மிகுதியாகப் பழகுவதில்லை. தம் குழந்தையைப் பேச்சு முதிர்ச்சியடைந்த பின்புதான் பள்ளியில் சேர்க்க முடியுமென்று எண்ணுகிறார்கள். பேச்சு முதிராத குழந்தைகள் மற்ற மாணவர்களுடன் சமமாகப் பழக முடியாது என்ற காரணத்தால் அத்தகைய குழந்தைகளை ஆசிரியர்களும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளத் தயங்குகின்றனர். பேச்சு முதிராத குழந்தை, பெரும்பாலும் மனவளர்ச்சியடையாத குழந்தையென ஆசிரியர்களாய் ஒதுக்கப்படுகிறது
கேட்பவர்களின் கவனம், பேச்சின் கருத்தை விட்டுவிட்டுப் பேசும்முறை எப்படி இருக்கிறது என்பதில் திருப்பப்பட்டால், பேச்சுக் கோளாறு குழந்தைகளிடம் இருப்பதை அறியலாம், குழந்தைகளிடம் காணப்படும் பேச்சுக் கோளாறுகளில் சிலவற்றைக் கீழே காணலாம்.
:1. பேச்சுக் காலந் தாழ்த்தல்
:2. தெற்றுதல் (Stuttering)
:3. உச்சரிப்புத் தவறுகள் (Misarticulation)
:4. குழறுதல் (Slurring)
:5. மழலை (Lisping)
:6. பொருத்தமற்ற பேச்சு
:7. குரல் கோளாறுகள்
தனிமனிதனுடைய ஆளுமைக் கூறுகள் அவன் பேசும் முறையை மிக்க அளவில் பாதிக்கின்றன. ஒருவனுடைய ஆளுமைப் பண்புகளை அறிவதற்கு உளவியல் அறிஞர்கள், அவன் பேசும் முறையை ஒரு சிறந்த சோதனைப் பொருளாக எடுத்துக் கொள்கிறார்கள். குழந்தைகள் வளரும் பருவத்தில் அவர்களது பேச்சும் ஆளுமையும் பிரிக்க முடியாமல் இணைந்து காணப்படுகின்றன. ஆளுமை என்பது, தனிமனிதனின் உடற்பாங்கு, மனப்பாங்கு, பயன்மதிப்புகள், நாட்டங்கள், மனவெழுச்சிகள், நுண்ணறிவு, ஆற்றிய செயல்கள், ஆற்றல்கள் ஆகியன ஒருங்கிணைதல் முறையாகும். இப்பண்புகளைக் கொண்டு தனிமனிதன் எவ்வாறு தன்னைச் சூழ்ந்தோரிடம் பொருத்தப்பாடு கொள்கிறான் என்பதும், அவன் ஆளுமையைச் சுட்டிக் காட்டுகிறது.
மைசூரிலுள்ள அனைத்திந்தியப் பேச்சுக்-கேள்வி நிறுவனத்தில் (National Institute of Speech & Hearing) செய்யப்பட்ட சோதனைகளின் பயனாகப் பேச்சுக் கோளாறுகளுக்கு ஆளான குழந்தைகளிடம் ஆளுமைக் கோளாறுகளும் காண முடியும் என்பதை அறிய முடிகிறது.
பேச்சு முதிராத குழந்தைகள் பிடிவாத குணமுடையனவாகக் காணப்பட்டன. பெற்றோர்களின் அளவுக்கு மீறிய பாதுகாப்பு மனப்பான்மை இதற்குக் காரணமாக இருந்ததை அறிய முடிந்தது. இரண்டு வயதுக் குழந்தை தடையின்றிப் பேச முடியாது. சொல் அசைகளைத் திரும்பத் திரும்பக் கூறுதல், விட்டுவிட்டுப் பேசுதல் ஆகிய இவைகள் அக்குழந்தைகளிடம் காணப்பட்டன. குழந்தைகளின் பெற்றோர்கள், தம் குழந்தைகள் தெற்றிப் பேசுவதாகக் குறிப்பிட்டனர். குழந்தைகளைச் சோதனை செய்தபொழுது அவர்களிடம் எத்தகைய பேச்சுக் கோளாறும் காணப்படவில்லை. அடிக்கடி பிழையின்றிப் பேசு என்று பெற்றோர்கள், தம் குழந்தைகளை அதட்டிக் கூறியதாகத் தெரிய வந்தது. பெற்றோர்களுக்கு அவர்களின் தவறு எடுத்துக் கூறப்பட்டது. மூன்று மாதங்களுக்குப்பின் அக்குழந்தைகளின் பேச்சுக் கோளாறுகள் மறைந்து விட்டன.
ஆறுவயதாகும் வரையில் குழந்தை, தான் தெற்றிப் பேசுவதை உணரமுடிவதில்லை. அதற்குப் பின்னர்ப் பேசுவதைக் கேட்பவரின் முகத் தோற்றத்திலிருந்து குழந்தை தான் பேசுவதை மற்றவர்கள் ஏளனஞ் செய்கிறார்கள் என்பதை உணருகிறது. இத்தகைய குழந்தைகளை ஆசிரியர்கள் வகுப்பில் கேள்வி கேட்பதில்லை. அவர்களை உரக்கப் படிக்கச் சொல்வதில்லை. இதனால் குழந்தை மேலும் மேலும் பின்வாங்குகிறது. நெருங்கிய தோழர்களைத் தவிர மற்றவர்களிடம் பேசுவதைத் தவிர்க்கிறது. அவர்களைச் சோதனை செய்தபொழுது அக்குழந்தைகள் மிகுந்த கவலை அடைந்திருந்தமை தெரிய வந்தது, உச்சரிப்புப் பிழை இருக்கும் குழந்தைகளும் இவ்வாறு குழந்தைகளுடன் பேச்சைத் தவிர்க்கின்றன. பிழையாக உச்சரிக்கக் கூடும் என்று கருதுகின்ற சொற்களை அறவே தவிர்க்கின்றன. இவர்களிடம் பின்வாங்கல் மனப்பான்மையும் காணப்படுகிறது.{{nop}}<noinclude></noinclude>
6u895no153wy089vr0yqro2k7xhf660
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/723
250
623160
1954247
1948159
2026-07-15T15:31:08Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954247
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|683|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>குரல் கோளாறுகள் குழந்தைகளிடம் பொதுவாகக் காணக்கூடிய ஒன்றாகும். தாக்குந் தன்மையுடைய குழந்தைகள் கரகரப்பான குரலுடையவர்களாகக் காணப்படுகின்றனர். அவைக்கூச்சமுடைய குழந்தைகள் மெதுவாகப் பேசுவதைக் காணலாம். குழந்தைகள் தமக்கு விருப்பமான சூழ்நிலையில் பேசுவதையும், மன அழுத்தம் கொடுக்கக்கூடிய சூழ்நிலையில் பேசாமல் இருப்பதையும் காணமுடியும். இதைத் தேர்ந்த பேசாமை (Selective Silence) என்று கூறுவர். உளக்கூறுமாற்றக்கோளாறும் (Hysteria) குழந்தைகளிடம் பேச்சுக் கோளாறுகளுக்குக் காரணமாக இருக்க முடியும்.{{Right|ஏ.டி.ப.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Bharath Raj,</b> Stuttering, Causes, remedies, prevention-A Guide book for parents and stutterers, Swayam Siddhan Prakashana, Mysore, 1978.<br>
<b>Bhavani, A.D.,</b> Some Psychological Aspects in Speech and Hearing Problems, The Journal of All India Institute of Speech and Hearing- January, 1972.<br>
<b>Kuppuswamy, B.,</b> Child Behaviour and Development, Vikas Publishing House, Pvt. Ltd.. Delhi, 1974.<br>
<b>Hurlock, E.B.,</b> Developmental Psychology, A Life Span Approach, 1980.
<section end="ஆளுமைக் கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்"/>
<section begin="ஆளுமைக் கோட்பாடுகள்"/>
{{dhr}}
<b>ஆளுமைக் கோட்பாடுகள்</b>: ஆளுமையைப் பற்றிய ஆராய்ச்சிகள், கண்டு பிடிப்புகள், அறிவியல்சார் கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆளுமை என்னும் கருத்தினை விளக்குதலே ஆளுமைக் கோட்பாடு (Personality Theory) ஆகும். ஆளுமையைப் பற்றிய விளக்கங்கள், ஆளுமையின் வரையறைகள் ஆகியவற்றை மட்டுங் கொண்டு ஆளுமையைப் பற்றி நாம் நன்கு அறிந்து கொள்ள இயலாது. புறத்தூண்டுதல்களின் உதவியாலும் நடத்தைக் கோலங்களினாலும் நாம் ஆளுமையைப் பற்றி அறிந்துகொண்ட பிறகே, அதனை விளக்குதற் பொருட்டு, ஒரு கொள்கையினையும் அதற்கேற்ற விதிகளையும் உருவாக்க முடியும். குறிப்பிட்ட சில சூழமைவுகளினால் ஆளுமை எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பதை ஆராய்ச்சி செய்யவும் ஆராய்ச்சியின் பயனாக நாம் கண்டுபிடிக்கும் முடிவுகளுக்கு விளக்கம் கொடுக்கவும், ஒரு கொள்கையடிப்படை இன்றியமையாததாகும். ஆளுமை என்னும் கருத்தினைப் பற்றிய ஆழ்ந்த அறிவு பெறுவதற்கும் இத்தகைய கொள்கையடிப்படை, பேருதவியாக இருக்கிறது. மேலும் புதிய சூழமைவுகள் மனிதர்களின் நடத்தையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்னும் ஊகங்களுக்கும் இக்கோட்பாடுகள் அடிப்படையாக இருக்கின்றன. உளவியல் அண்மைக் காலத்திய அறிவியல் துறையாயினும், இத்துறையில் கருத்து வேறுபாடுகளைக் கொண்ட பல ஆய்வாளர்களும் சிந்தனையாளர்களும் ஆளுமையின் பல்வேறு கூறுகளையும் காரணிகளையும் விளக்கும் வகையில், பல்வேறு விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். இவ்விளக்கங்கள் உளவியல் துறையில் ஆளுமைக் கோட்டுபாடுகளாகக் கருதப்படுகின்றன. இக்கோட்பாடுகள், கொள்கைகளின் அடிப்படையில் பின்வரும் வரிசையில் விளக்கப்பட்டுள்ளன.
1. மனித இன நல-இருத்தல் நிலைசார் கோட்பாடு (Humanistic-Existential Model)
2. வகையியல் கோட்பாடுகள் (Typology Model)
3. உளப்பகுப்புக் கோட்பாடு (Psychoanalystic Model)
4. சமூகத் தன்முனைப்புக் கோட்பாடு (Ego-Social Model)
5. ஆளிடைக் கோட்பாடு (Interpersonal Model)
6. நடத்தைக் கோட்பாடு (Behaviouristic Model)
<b>1. மனித இன நல-இருத்தல் நிலைசார் கோட்பாடு</b> என்பது மனித இயல்புகள் பற்றியும், மனித வாழ்க்கையின் சிக்கல்கள் பற்றியும் ஆராயும் கொள்கை ஆகும். இக்கொள்கையினர் விலங்கியல் நடத்தை அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆல்போர்ட்டு, இராசர்சு, மாசுலோ, எரிக்பிரோம் ஆகியோர் இக்கொள்கையினை உருவாக்கியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். பண்பாடு, சமூகம் இரண்டும் மனிதர்களின் நடத்தைகளை உருவாக்குகின்றன. ஆயினும் மனித இயல்புகளும் ஆற்றல்களும் ஆளுமையின் அடிப்படைகளாக அமைந்திருக்கின்றன. மாசுலோ மனிதனின் மேம்பாட்டு நிலையைத் தன்னிறைவு நிலை என்று குறிப்பிட்டார். இராசர்சு மாணவர்களின் தனிப்பட்ட சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டினார். ஆல்போர்ட்டு, பிரோம் ஆகியோரும் சமூகத்தில் மக்கள், தாம் இருக்கும் நிலையைக் காட்டிலும் சிறந்த நிலையை அடையப் பாடுபடுகின்றனர் என்று குறிப்பிட்டனர். மனிதர்களின் நடத்தைகள் அவர்களுடைய தற்கருத்து அல்லது தன்னுணர்வினால் மாற்றியமைக்கப்படலாம். ஆயினும் மனிதர்களின் இயல்புகளுள் சிலவற்றை மாற்றமுடிாது. இக்காரணத்தினால் மக்கள் தம் வாழ்க்கையில் பல சமூகப் பொருத்தப்பாடுசார் சிக்கல்களைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இவ்வடிப்படையில் எழுந்ததே மனித இன நல இருத்தல் நிலைக் கோட்பாடாகும்.{{nop}}<noinclude></noinclude>
7taze0e4rexnty69qihm5kz8z4icwgb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/724
250
623161
1954248
1861315
2026-07-15T15:34:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954248
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|684|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 724
|bSize = 375
|cWidth = 100
|cHeight = 155
|oTop = 40
|oLeft = 48
|Location = center
|Description =
}}
{{center|சி. டபள்யூ ஆல்போர்ட்டு}}
<b>(அ) ஆல்போர்ட்டு சி. டபள்யூ (கி.பி. 1897-1968)</b>: தனிமனிதனின் உடல் உள அமைப்புகளும் உள்ளாற்றல்களும் அவனுடைய சூழ்நிலைகளுடன் பொருத்தப்பாடு பெற்று, அவனிடம் ஒருங்கிணைந்து இருக்கும் நிலைமையே அவனுடைய ஆளுமை ஆகும் என்று ஆல்போர்ட்டு (Allport G.W.) ஆளுமையை வரையறுக்கிறார். ஆல்போர்ட்டின் கருத்துகள் மனித இனநல-இருத்தல் நிலைசார் உளவியலில் (Humanistic Existential Psychology) அடங்கும். தனிமனிதனின் அனுபவங்களும் குழந்தைப் பருவம் முதல் ஏற்படும் கற்றல், அறிதல், ஊக்குவிப்பு ஆகிய இவற்றில் ஏற்படும் மாற்றங்களும் அவனுடைய ஆளுமையில் மிகச் சிறப்பான பங்கு பெறுகின்றன என்று இவர் கருதினார். தற்கருத்து (Self Concept), தன் முனைப்பு (Ego) என்ற சொற்களுக்கு மாறாக ஆல்போர்ட்டு தனித்தன்மை (Proprium) என்னும் சொல்லைப் பயன்படுத்தினார். மனிதனின் தனித்தன்மையை அவனுடைய ஆளுமையின் அடிப்படை என்று ஆல்போர்ட்டு கூறினார். தனிமனிதனுக்குக் குழந்தைப் பருவம் முதல் 20 வயது வரையில் ஏற்படும் அனுபவங்களை ஆல்போர்ட்டு ஏழு நிலைகளாகப் பிரித்து, இந்நிலைகளில் படிப்படியாகத் தற்கருத்து உருவாகிறது என்று கூறினார். பிறப்பு முதல் 1 - வயது வரையில் புலனுணர்வு இயக்கங்கள் ஏற்படுவதில்லை. இது உடல்சார் கருத்து நிலை (Bodily self) யாகும். 1½ வயது முதல் 2 வயது வரையில் குழந்தைக்குத் தான் என்ற உணர்வின் (Self identity) தொடக்க நிலை ஓரளவு ஏற்படுகிறது. இரண்டு வயது முதல் மூன்று வயது வரையில் குழந்தைக்குத் தன்னைப் பற்றிய மதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையை ஆல்போர்ட்டு தன்மதிப்பு நிலை (Self esteem) என்று குறிப்பிடுகிறார், குழந்தைக்குத் தன்முனைப்பு உருவாகத் தொடங்கும் நிலையும் இதுவே ஆகும். நான்கு வயது முதல் ஆறு வயது வரையில் குழந்தையின் தன் உணர்வு விரிவடைந்து (Self extension) ‘நான்’ ‘என்னுடையது’ என்ற மனப்பான்மைகள் உருவாகின்றன. ஆறு முதல் பன்னிரண்டு வயது வரையில் குழந்தை உள உருவ நிலையை (Self-image) அடைந்து பள்ளிப் பருவம் எய்துகிறது. இந்நிலையில் குழந்தை தன் திறமைகளை உணர்ந்து நிலைமைகளைச் சமாளிக்கத் தெரிந்து கொள்கிறது. இந்த நிலையை ஆல்போர்ட்டு நிலைமை சமாளிக்கும் பருவம் (Self as Rational Coper) என்று குறிப்பிடுகிறார். இதுவே ஆறாம் நிலையாகும் இதற்கு அடுத்த நிலை தகுமுயற்சிப் பருவம் (Propriate Striving Stage) எனப்படும். இது 12 முதல் 20 வயது வரையில் குழந்தைப் பருவம் முடிந்த பின் இளையோர் பருவம் முழுவதும் நீடிக்கிறது. இப்பருவத்தில் இளையோர் தம் ஒப்பார் குழுவின் (Peer group) ஏற்புடைமையைப் பெரிதும் மதிக்கின்றனர். சமூக ஏற்பிலாமையை வெறுக்கின்றனர். இப்பருவத்தில் வாழ்க்கையின் பயன் மதிப்புகளும் மனச் சாட்சியும் உருவாகின்றன. இந்த ஏழு நிலைகளைக் கடந்தபின் வயது வந்தோர் நிலையில் தனித்தன்மை உருவாகிறது.
மனிதர்களின் பண்புக் கூறுகளிலிருந்து அவர்களுடைய தனித்தன்மையை அறியலாம். இப்பண்புக் கூறுகள் அடிப்படைப் பண்புகள் (Cardinal Traits) என்றும், வழிநிலைப் பண்புகள் (Secondary Traits) என்றும் வகைகளாக ஒவ்வொருவரிடமும் காணப்படுகின்றன என்று ஆல்போர்ட்டு கூறுகிறார். ஆல்போர்ட்டு ஆளுமைப் பண்புகள் பலவற்றைத் தொகுத்து, ஒரு பட்டியல் தயாரித்தார், இப்பட்டியலின் உதவியினால், தனி மனிதனிடம் சில பயன் மதிப்புகள் எந்த அளவிற்குக் காணப்படுகின்றன என்று கண்டுபிடிக்கலாம். இப்பயன் மதிப்புகளை ஆல்போர்ட்டு கொள்கைசார், பொருளியல் சார், அழகியல்சார், அரசியல்சார், சமயம்சார் மதிப்பு என ஐந்து பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தினார்.
தனிமனிதனின் பழக்கங்களைக் காட்டிலும் அவனுடைய நடத்தைக் கூறுகளும் மனப்பாங்குகளுமே பெரும்பாலும் அவனுடைய ஆளுமையின் அடிப்படைகளாக அமைகின்றன. தனிமனிதனின் நடத்தையில் காணப்படும் நிலைத்த ஒருமைப்பாடு, அவன் ஆளுமைக் கூறுகளாக உருவாகிறது. இயல்புநிலை மனிதர்களின் பண்புகளுக்கும், உளக்கோளாறு<noinclude></noinclude>
3dq1nlri9orpxh50g8phm0bjycd6r52
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/725
250
623162
1954249
1861319
2026-07-15T15:41:07Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954249
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|ஆளுமைக் கோட்பாடுகள்|685|ஆளுமைக் கோட்பாடுகள்}}</noinclude>நோயாளிகளின் பண்புகளுக்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன என்று ஆல்போர்ட்டு கூறுகின்றார்.
இயல்புநிலை ஆளுமையினமிடம் 1. எதிர்த்து நிற்றல் (Confrontation) 2. மெய்ந்நிலை உணர்தல் (Reality Acceptance) 3. ஒருமைப்பாடு (Integration) 4. தன்னறிவு (Insight) 5. வயதுக்கேற்ற சமாளிக்கும் திறன் (Problem Solving According to Age) 6. கட்டுப்பாடு (Restraint) 7. பரந்த நோக்கு (Broad Perception) ஆகிய பண்புகள் காணப்படுகின்றன. உளக்கோளாறு ஆளுமையினரிடம் 1. தவிர்த்தல் (Avoidance) 2. உண்மை மறுத்தல் (Denial) 3. பிளவு பட்ட ஆளுமை (Splits) 4. உள்நோக்கு இல்லாமை (Lack of Insight) 5. நிலைத்தல் (Fixation) 6. உட்துடிப்பு வயம் (Impulsive) 7. தடைசெய்யப்பட்ட புலன்காட்சி (Restrained Perception) ஆகிய பண்புகள் காணப்படுகின்றன.
உள முதிர்ச்சியே சமநிலையான ஆளுமையாகும் என்று ஆல்போர்ட்டு கருதினார். ஆல்போர்ட்டு மனித இனநல உளவியலுக்கும் இருத்தல்நிலை உளவியலுக்கும் முன்னோடியாக விளங்கினார். மனிதனைச் சார்ந்துள்ள சிக்கல்களை விளக்கக்கூடிய ஆளுமைக் கோட்பாடே, சிறந்த ஆளுமைக் கோட்பாடாகும் என்று ஆல்போர்ட்டு வலியுறுத்தினார்.{{Right|க.தி.}}
<b>(ஆ) காரல் இராசர்சு</b> : காரல் இராசர்சின் ஆளுமைக் கோட்பாடு இவரது மருத்துவ அனுபவத்திலிருந்து உருவானதாகும். இவர் ஆட்படுநர் உள மருத்துவம் என்னும் உளவழி மருத்துவ முறையைத் தம்மிடம் வரும் நோயாளிகளிடம் பெரும்பாலும் பயன்படுத்தி வெற்றி கண்டார். மனிதனின் அனுபவங்கள், உணர்வுகள், அவன் தன்னைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் கொண்டுள்ள நோக்கு ஆகிய இவற்றுக்கு இராசர்சு (Carl Rogers) தம் ஆளுமைக் கோட்பாட்டில் சிறப்பிடம் கொடுத்தார். இவருடைய உளவியற் கருத்துகள், மனித இனநலக் கோட்பாட்டைச் (Humanism) சார்த்துள்ளதாகக் கருதப்படுகின்றன. இவரின் கோட்பாடுகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
அகவய அனுபவங்களின் அடிப்படையிலேயே இளங்குழவி புற உலகினை உணர்ந்து கொள்கிறது. தனிமனிதன், ‘நான், என்னுடையது’ என்று எதனை உணர்கிறானோ அது, அவனுடைய தன்னுணர்வு ஆகிறது. தன்னுணர்வு நன்கு அமையப் பெறாதவன் உளச்சிக்கல்களுக்கு ஆளாகிறான். தனி மனிதனின் தன்னுணர்வுக்கும் அவன் உலகில் பெறும் அனுபவங்களுக்குமிடையே பெரும் வேறுபாடு இருப்பதே முரண்பாடுகளுக்குக் காரணம். இத்தகைய முரண்பாடுகள் தனிமனிதனின் ஆளுமையின்மீது செல்வாக்குக் கொண்டுள்ளன. குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் செயற்படும் பெற்றோர்கள், தம்மை அறியாமலேயே குழந்தைகளிடம் எதிர்மறை உணர்வுகளையும் தம்மைப் பற்றிய தாழ்வான மதிப்பீடுகளையும் உருவாக்கிவிடுகிறார்கள். மிகுந்த கட்டுப்பாடுகளின் காரணமாகக் குழந்தைகளின் தற்கருத்திற்கும் அவர்களின் உண்மையான அகவுணர்வுக்கும் இடையே போராட்டம் நிகழ்கிறது. பெற்றோரும் ஆசிரியரும் குழந்தைகளால் விரும்பப்படாத வகையில் நடந்து கொண்ட போதிலும், அவர்களிடம் அக்குழந்தைகள் எப்பொழுதும் விருப்பமும் மதிப்பும் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணுமாறு கட்டுப்பாடுகள் அமைந்துள்ளன. இதன் விளைவாகக் குழந்தைகளிடம் உளப்போராட்டம் ஏற்படுகிறது. பெரும்பாலும் தனி மனிதனின் தன்னுணர்வும் சமூக எதிர்பார்ப்புகளும் எதிரிடையாக இயங்குகின்றன. தம்முடைய மனவெழுச்சிகளை இயல்பாக வெளிக் காட்டுவதைச் சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்னும் எண்ணத்தின் காரணமாக மனவெழுச்சிவயப்படும் ஆண்கள், தம்மைப் பற்றித் தாழ்ந்த தற்கருத்தைக் கொண்டுள்ளனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 725
|bSize = 375
|cWidth = 163
|cHeight = 188
|oTop = 33
|oLeft = 190
|Location = center
|Description =
}}
{{center|[[வாழ்வியற் களஞ்சியம் 4/இராசர்சு, காரல்|காரல் இராசர்சு]]}}
தன்னுணர்வின் இயல்பினை அறிய முடியாத<noinclude></noinclude>
1uiumkec1n5k3imwqw4qy85oc232i5i
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/736
250
639667
1954186
1921526
2026-07-15T14:34:24Z
Sridevi Jayakumar
15329
1954186
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கமலாதேவி சட்டோபாத்தியாயா|708|கமலா நேரு}}</noinclude>பைப் பெற்று நாடு திரும்பிய பிறகு, கம்ரானையும் செர்சா சந்ததியினரையும் தோற்கடித்துத் தன் அரசு கட்டிலைக் கைப்பற்றிக் கொண்டான். தோற்கடிக்கப்பட்ட கம்ரானை இரு கண்களையும் இழக்கச் செய்து, முசுலீம்களின் புனிதத் தலமான மெக்காவிற்கு அனுப்பினான். அங்குக் கம்ரான் மூன்று ஆண்டுகள் வாழ்ந்துபின் மடிந்தான்.
{{Right|<b>மு.அ.ர.</b>}}
<section end="கம்ரான்"/>
<section begin="கமலாதேவி சட்டோபாத்தியாயா"/>
{{dhr}}
{{larger|<b>கமலாதேவி சட்டோபாத்தியாயா</b>}} தேசியத்தில் நாட்டம் கொண்ட, கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த அம்மையார். நாட்டு விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்கு கொண்டு, ஆங்கிலேய அரசினை எதிர்த்துப் பல முறை சிறை சென்றவர் இவர். கலைக் கழகங்கள் பலவற்றில் தலைமைப் பதவியேற்ற திருமதி கமலாதேவி சட்டோபாத்தியாயா, அகில உலக அளவிலும் பல பரிசுகள் பெற்றுள்ளார்.
இவர் 1903–ஆம் ஆண்டு தாரேசுவரர் அனந்தய்யா என்பவருக்கும் கிரிசாபா என்னும் அம்மையாருக்கும் மகளாகப் பிறந்தார். கருநாடக மாநிலத்திலுள்ள மங்களூரில் பிறந்த இவர், இலண்டன் பெட்போர்டு கல்லூரியில் பயின்று, பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றார். தேசியப் பற்றுக் கொண்டு, இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்கு வகித்த இவ்வம்மையார், பலமுறை சிறை சென்றுள்ளார். அனைத்திந்திய கதர்க் கழகம் (Khadi Board) 1925–ஆம் ஆண்டு ஏற்பட்ட பின்னர் கி.பி. 1926–ஆம் ஆண்டில் பெல்காமில் கதர்க் கழகம் நிறுவப்பட்டது. அதன்பின்னர், தெற்கனம்பியிலும் பதன்வாலிலும் கதர்க் கிராமத் தொழிற்கழகங்கள் ஏற்படக் காரணமாக விளங்கிய முன்னணி ஊழியர்களுள், கமலாதேவி சட்டோபாத்தியாயாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமறுப்பு இயக்கத்திலும், சுதேசி இயக்கத்திலும், ஆக்கட்டுப் புரட்சியிலும் இவர் ஆர்வத்துடன் ஈடுபட்டார். காங்கிரசு இயக்கத்தில் செயற்குழு உறுப்பினரான இவர், கருநாடகக் காங்கிரசுத் தலைவர்களுள் முக்கிய இடம் பெற்றார்.
கலையார்வம் மிக்க இவர், சங்கீத நாடகக் கழகம், தேசிய நாடகப்பள்ளி, கலை நிகழ்ச்சிக் குழு, குழந்தைகள், புத்தகக் கழகம், பொம்மைகள் அருங்காட்சியகம் (Dolls Museum) முதலானவற்றின் தலைவியாகப் பணிபுரிந்து நுண்கலை வளர்ச்சிக்குப் பாடுபட்டார். தேசிய அளவிலும் அகில உலக அளவிலும் இவருக்குப் பல பரிசுகள் (Awards) வழங்கப்பட்டன. அவற்றுள் 1966–இல் பெற்ற வாட்டுமுல் மற்றும் மாக்சேசாய் பரிசு (Watumull and Magseysay Award) தெசேக்கோட்டமா பலிசு (Desekottama Award), 1977–இல் பெற்ற யுனெசுகோ பரீசு ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும். நாட்டிய, நாடக, இசைக் கழகத்தின் உயர்கலைக் கழக உறுப்பினராகவும் (Fellow Academy of Dance, Drama, & Music) இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
{{Right|<b>ம.இ.</b>}}
<section end="கமலாதேவி சட்டோபாத்தியாயா"/>
<section begin="கமலா நேரு"/>
{{dhr}}
{{larger|<b>கமலா நேரு</b>}} சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக விளங்கிய சவகர்லால் நேருவின் மனைவி இவர் கி.பி. 1899–ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தந்தையின் பெயர் பண்டித சவகர்லால்சி கௌல், காசுமீர அந்தணரான இவருடைய குடும்பம், செல்வர் வகுப்பைச் சேர்ந்த ஒன்று. ஆதலால் கமலா-நேரு செல்வாக்குடன் எந்தவிதக் குறைவுமின்றி வளர்க்கப்பட்டார். இவர் பள்ளியிற் சென்று கல்வி கற்றதை விடத் தம் இல்லத்திலேயே கற்றுக் கொண்ட கல்வி பெரியது; மிகவும் சிறந்தது. இவருடைய அழகையும் நுண்ணறிவையும் கண்ட பண்டித
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 736
|bSize = 480
|cWidth = 155
|cHeight = 146
|oTop = 250
|oLeft = 269
|Location = center
|Description =
}}
{{center|கமலா நேரு}}
மோதிலால் நேரு, இவர் தம் மகன் சவகர்லாலுக்கு மனைவியாதற்குத் தக்கவர் என முடிவு செய்து, இங்கிலாந்திற்குச் சென்றிருந்த தம் மகன் திரும்பியவுடன் தாம் நினைத்தவாறே, அத்திருமணத்தை முடித்து மகிழ்ந்தார். அத்திருமணம் 6.2.1916–இல் நடைபெற்றது. இவருடைய உயர்ந்த குணப்பண்புகளை இவர் வீட்டிலிருந்த யாவரும் போற்றி வந்தனர். வீட்டு வேலைகளைக் கவனிப்பதுடன் நாட்டு நலத்திலும் இவர் கவனம் சென்றது. நாட்டில் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்ற பொழுது அதில் தாமும் பங்கு கொண்டார். செல்வச் சீமாட்டியாக இருந்த கமலா நேருவுக்கு ஆடம்பர வாழ்க்கை கசந்தது; எளிய வாழ்க்கையே இனித்தது. மோதிலால்<noinclude></noinclude>
8wz00gjm5860yy22z6depx36c14j3h7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/737
250
639668
1954187
1921555
2026-07-15T14:35:55Z
Sridevi Jayakumar
15329
1954187
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கமலாலய புராணம்|709|கமலை ஞானப்பிரகாசர்}}</noinclude>நேருவும் சவகர்லால்நேருவும், இந்திய விடுதலைப் போரைப் பொறுத்தவரை, கமலாநேருவினால் ஊக்கம் பெற்றனர் என்று கூறுவது மிகையாகாது. இவருக்கு 1917–ஆம் ஆண்டில் ஒரு பெண்மகவு பிறந்தது. அக்குழந்தையே, பின்னர் இந்தியப் பிரதமராக விளங்கிய திருமதி இந்திராகாந்தி அம்மையார். இந்திரா பிரியதர்சினி என்று அழைக்கப்பட்ட அவருக்கு ஓர் இளவல் பிறந்தான்; ஆனால் அக்குழந்தை இறந்துவிட்டது. கமலாநேருவின் உடல் நலமும் குன்றியது. கேடுற்று வரும் தம் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் அவர் தேசிய சேவைகளில் ஈடுபட்டிருந்தார். உடல்நிலை கவலைக்கிடமாகப் போகவே, மருத்துவ சிகிச்சைக்காக, இவரைச் செருமனிக்கும், பிறகு சுவிட்சர்லாந்துக்கும் அழைத்துச் சென்றனர். அந்தச் சமயத்தில் இவர் கணவர் நேரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கமலா நேருவுக்கு நோய் கடுமையாகவே, சவகர்லால், விடுதலை செய்யப்பட்டுச் சுவிட்சர்லாந்துக்குச் செல்ல அனுமதிக்கப் பெற்றார். ஆனால், எவ்வித சிகிச்சையும் பயன் அளிக்காத காரணத்தால், 1936–இல் நேரு தமது அருமை மனைவியை இழக்க நேரிட்டது. தாம் உயிருடன் இருந்த காலத்தில், கமலா நேரு, தமது நகரானஅலகாபாத்தில் ஏழைகளுக்காக ஒரு மருத்துவ நிலையத்தை அமைக்க, நிதி திரட்டி வந்திருந்தார். அவர் விருப்பத்தை நிறைவுசெய்யும் வகையில் கமலா நேரு நினைவுச் சின்ன மருத்துவ நிலையம் ஒன்று கட்டப்பட்டது. மகாத்மா காந்தி அடிகளே, 1941-இல் அதற்கு அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது. இன்றும் அது சிறப்பாகச் சேவை செய்து வருகிறது.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கமலா நேரு"/>
<section begin="கமலாலய புராணம்"/>
{{dhr}}
{{larger|<b>கமலாலய புராணம்:</b>}} இது திருவாரூரின் பெருமைகளை விரித்துக்கூறும் ஒரு தலபுராணமாகும். இதனை இயற்றியவர் மறைஞான சம்பந்தர் என்னும் முனிவராவார். இவர், கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியில் வாழ்ந்தவர்; சிதம்பரம் குகை நமச்சிவாயர் மடத்தில் தங்கியிருந்த சிவானுபவச் செல்வர்; வடமொழியிலும் தென்மொழியிலும் வல்லவர். இவர் சைவ சமய நெறி, பதி பசு பாசப் பனுவல், சங்கற்ப நிராகரணம் முதலிய சிறந்த சித்தாந்த சாத்திர நூல்களையும் சிவதருமோத்தரம் என்னும் நூலையும் அருணகிரிப் புராணத்தினையும் இயற்றியுள்ளார்.
‘கமலாலயச் சிறப்பு’ என்பதே இந்நூலுக்கு ஆசிரியர் இட்ட பெயராகும் என்பது பாயிரத்தால் (செய்யுள் 33) விளங்கும். கமலாலயம் என்பது திருவாரூரில் உள்ள சிவ தீர்த்தமாகும். பாயிரச் சருக்கம் 25-ஆம் பாடலினால் இந்நூல் இயற்றப்பட்ட காலம் கி.பி. 1547 என்பது புலனாகிறது. ஆசிரியர் இயற்றிய பதி பசு பாசப் பனுவல் என்னும் நூலின் சிறப்புப் பாயிரத்தில் ‘ஆதி கமலாலய முதற் புராணம் ஓது மதியாற் சூதனை யொப்போன்’ என வரும் பகுதியாலும் இந்நூல் இவரால் இயற்றப்பெற்றதே என்பது உறுதிபெறும்.
வட மொழியில் இத்தலத்திற்குரியனவாகப் பல நூல்கள் உண்டு என்பது தெரிகிறது. அவ்வாறு வடமொழியில் எழுந்த கமலாலய மகாத்மியத்தைப் பின்பற்றி இந்நூல் செய்யப்பெற்றதாகலாம். வடமொழிப் பொருளைத் தமிழால் உரைக்கப் புகுவதாக ஆசிரியர் பாயிரத்துள் கூறியுள்ளமையும் இதனை விளக்கும்.
இப்புராணம் 1066 செய்யுட்களை உடையது; 24 சருக்கங்களைக் கொண்டது. இது, திருவாரூரில் கோயில் கொண்டிருக்கும் வன்மீக நாதர், கமலாம்பிகை. தியாகராசர் முதலிய மூர்த்திகளைப் பற்றியும் இத்தலத்தை வழிபட்டுப் பேறுபெற்ற தேவர்கள், முனிவர்கள், அரசர்கள் முதலியவர்களைப் பற்றியும், இத்தலத்தைச் சார்ந்துள்ள புண்ணிய தீர்த்தங்களைப் பற்றியும் பல செய்திகளைத் தெரிவிக்கிறது. மேலும், பூசனை முறைகள், வைதிக நெறிகள், புண்ணிய பாவ இயல்புகள், சமய வாழ்க்கைப் பண்புகள், நல்லோர் ஒழுகலாறுகள், சமயப் பொதுமை முதலிய பல சிறந்த கருத்துகளை இந்நூலகத்துக் காணலாம்.
நூலின் தொடக்கத்தில் நாட்டு வளங் கூறப் புகுந்த ஆசிரியர் இயற்கைப் புனைவுகளில் மிகுதியும் நாட்டம் செலுத்தாமல், மக்களின் அறவொழுக்க மேன்மையையே வற்புறுத்திச் செல்வது குறிப்பிடத்தக்கது. ஐந்தாம் சருக்கத்திலிருந்து இறுதி வரை ஒவ்வொரு சருக்கத்தின் முடிவிலும் ஒரே பாடலை மகுடம் போல அமைத்துள்ளமை இப்புராணத்தில் காணப்படும் ஒரு புதுமையாகும்.
சிறந்த சைவ சாத்திரங்களைச் செய்த ஆசிரியருடைய சாத்திர அறிவு இந்நூலிற் காணப்படவில்லை என்றும், எனவே, இதனை ஆசிரியர் தமது இளமையிற் செய்திருக்கலாம் என்றும் ஆய்வாளர் சிலர் கருதுகின்றனர்.
{{Right|<b>ஆ.ஆ.</b>}}
<section end="கமலாலய புராணம்"/>
<section begin="கமலை ஞானப்பிரகாசர்"/>
{{dhr}}
{{larger|<b>கமலை ஞானப்பிரகாசர்</b>}} கமலை எனப்படும் திருவாரூரில் வாழ்ந்தவராவார். இவர் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மேலும் இவர்மெய் கண்ட சந்தான பரம்பரையைச் சேர்ந்த, திருவாரூர்ச்<noinclude></noinclude>
jhul4bo7vxn96b1p0l4t5p0w71g0ohp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/738
250
639669
1954188
1921556
2026-07-15T14:37:09Z
Sridevi Jayakumar
15329
1954188
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கமீனியசு சான் ஆமோசு|710|கயத்தூர் கிழார்}}</noinclude>செட்டித்தெரு பழதைகட்டி ஞானப்பிரகாசரின் திருவருள் நோக்கம் பெற்று அவருக்கு மாணவரானார். இல்லறத்தினை மேற்கொண்டு ஒழுகிய கமலை ஞானப்பிரகாசர் தம்பால் வரும் மாணாக்கர்களுக்குச் சிவதீக்கை செய்து, சிவபூசை செய்யும் முறையினைக் கற்பித்து, உபதேசம் செய்து வாழ்த்து வந்தார். தம்மை நாடி வந்த தருமையாதீனப் குருமுதல்வராகிய குருஞான சம்பந்தரைத் திருவாரூர்க் கோயிலிலுள்ள தட்சிணாமூர்த்தி சன்னிதியில் இருக்கப்பணித்துத் திருவருள் நோக்கம் செய்து ஞான தீக்கை புரிந்து சிவபூசை முறையினையும் உபதேசித்தார். அந்நிலையில் குருஞான சம்பந்தர் தம் குருநாதராகிய கமலை ஞானப்பிரகாசர் மீது, ‘பண்டாரக் கலித்துறை’ என்னும் நூலை இயற்றி வழிபட்டார். அவர் கமலை ஞானப்பிரகாசர்பால் தாம் பெற்ற அருள் அனுபவத்தை, ‘வல்லான் கமலையின் ஞானப்பிரகாசன் வசனமுணர்ந்து, எல்லாம் வெறும்மித்தையென்று கண்டேன்; இன்பவாரியுள்ளே நின்று கொண்டேன்’ எனவும், இவர்பால் உபதேசம் பெற்று விளங்கும் மெய்யடியார்களுடைய சிவாநுபவத்தைக் ‘கமலையுள் ஞானப் பிரகாசன் மெய்த்தொண்டர்கள் சிவானந்த வாரியுள்ளே ஒன்றிரண்டுமறத் தோய்வார்’ எனவும் ‘பண்டாரக் கலித்துறை’யில் பாராட்டியுள்ளார். சமாதிநிலை, சிவாகமம் முதலியவற்றில் சிறந்துவிளங்கிய கமலைஞானப்பிரகாசர் ‘சிவ பூசை அகவல்’ மழ பாடிப்புராணம் ‘தந்திவன புராணம்’ முதலிய நூல்கள் செய்துள்ளார். தருமையாதீனக் குருமுதல்வர் குருஞான சம்பந்தரும் நிரம்ப அழகிய தேசிகரும் இவர் தம் மாணவர்களாவர்.
{{Right|<b>சி.செ.</b>}}
<section end="கமலை ஞானப்பிரகாசர்"/>
<section begin="கமீனியசு, சான் ஆமோசு"/>
{{dhr}}
{{larger|<b>கமீனியசு, சான் ஆமோசு (கி.பி. 1592-1670)</b>}} செக்கோசுலாவியா நாட்டுக் கல்வியாளர். கல்விச் சீர்திருத்தக் கருத்துக்களுக்காக இவர் போற்றப்படுகிறார். இவர் பாடநூல்களில் படங்களைச் சேர்க்க வேண்டும் என்ற புதிய சிந்தனைக்கு வித்திட்டார். உலகிலேயே குழந்தைகளுக்குப் படங்களுடன் வெளி வந்த முதல் பாடநூல் சான் ஆமோசு கமீனியசு (John Amos Comenius) இலத்தீன் மொழியில் எழுதி கி.பி. 1658–ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘படங்களில் தெரியும் உலகம்’ (The Visible World in Pictures) என்னும் நூலாகும். இந்நூல் கி.பி. 1659–இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. பாடநூல்களை மனப்பாடம் செய்வதும் வகுப்பறையில் அமைதியாக அமர்ந்திருப்பதும் மட்டுமே கற்றல் என்ற சூழல் இருந்த காலத்தில், கருத்தைக் கவரக் கூடியதாகவும் மனத்திற்கு மகிழ்வூட்டும் அனுபவங்களைத் தரக்கூடியதாகவும் உள்ள கருத்துகளை வெளியிட்டவர் கமீனியசு.
சிறு குழந்தைகளுக்குப் பள்ளிகள் தொடங்காத அக்காலத்திலேயே கமீனியசு குழந்தைகளின் கல்விப் பயிற்சி குறித்துச் சிந்தித்தார். குழந்தைகள் பொருள்களைப் பார்த்தல், கேட்டல், தொடுதல் ஆகியவற்றால் கற்கிறார்களேயன்றிப் பொருள்களைப் பற்றிப் படிப்பதால் அன்று என்பது இவர் கருத்தாகும்.
அனைவருக்கும் கல்வியை வழங்குவதாலும், ஆண்கள் அனைவரிடமும் அறிவு வளர்ச்சியைப் பரப்புவதாலும், உலகம் அனைத்திற்கும் ஒரே அரசு, பல்வேறு சமயத்தினரிடையே சமயப் பொறை ஆகிய கொள்கைகளை நிறைவேற்ற முடியும் என்பது கமீனியசின் கருத்தாகும். உலகம் அனைத்திற்கும் பொதுவாக ஓர் உலக மொழி இருத்தலையும் பள்ளிகளில் ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலுவதையும் (Co-education) இவர் ஆதரித்தார்.
அயிடல்பர்கு (Heidelberg) நகலில் பயின்ற கமீனியசு கிறித்தவத் தேவாலயக் குருவாகவும், பின்னர் மொராவியா (Moarvia) நகரில் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். சுவீடன், அங்கேரி ஆகிய நாடுகளில் இவர் பணியாற்றியதால், அங்கும் இவரது கல்விக் கருத்துக்கள் பலரும் அறியக் கூடிய அளவுக்குச் சிறப்படைந்தன. இவர் தம் இறுதி நாள்களை ஆம்சுடர்டாம் (Amsterdam) என்னும் நகரில் கழித்தார்.
இவர் 1931-இல் எழுதி வெளியிட்ட ‘உலகின் பாதாளக் குழிகளும் இதயத்தின் சொர்க்கமும்’ (The Labyrinth of the World and the Paradise of the Heart) என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. அதில் இவர் அக்காலச் சமுதாய அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட புனிதப் பயணங்கள் பற்றிக் கிண்டல் தொனிக்க எழுதிய கருத்துக்களும் கிறித்து ஒருவரே நிலையான பாதுகாவலர் என விளக்கியிருப்பதும் இவருக்குப் புகழ் சேர்த்தன.
{{Right|<b>எஸ்.த.</b>}}
<section end="கமீனியசு, சான் ஆமோசு"/>
<section begin="கயத்தூர் கிழார்"/>
{{dhr}}
{{larger|<b>கயத்தூர் கிழார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். வேளாளர் மரபினைச் சேர்ந்த இவர் பாடியதாகக் குறுந்தொகை 354–ஆம் பாடல் அமைந்துள்ளது. தோழி கூற்றாக அமைந்த அப்பாடல், பரத்தையிற் பிரிந்து சென்ற தலைவன், பின்னர்த் தலைவியிடம் வந்து அவளது ஊடலைத் தீர்க்குமாறு தோழியிடம் வேண்ட தோழிமறுத்து உரைப்பதாக உள்ளது. தலைவன் நீண்ட காலம் தலைவியுடன் பழகிப் பிரிந்து சென்றதை, நீரீல் நீண்டபொழுது விளையாடுவோர்த்குக் கண்சிவக்கும்; தேனை நீண்டநாள் பருகுவோர்க்குத் தேனும் புளிக்கும் என்னும் உலகியல் பண்புகளைக் குறிப்பிட்டுக் கூறி, அவ்வாறு தலைவியிடம்<noinclude></noinclude>
366jdsgz264cdufvfv3obnn53gksaq1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/739
250
639671
1954189
1921560
2026-07-15T14:39:48Z
Sridevi Jayakumar
15329
1954189
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கயமனார்|711|கயவாகு}}</noinclude>வெறுப்புற்றுச் சென்றனையோ என்று உரைப்பது தோழி சிறப்பாக உள்ளது.
{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="கயத்தூர் கிழார்"/>
<section begin="கயமனார்"/>
{{dhr}}
{{larger|<b>கயமனார்</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். கயம் என்பதற்குக் குளம் என்பது ஒரு பொருள். குளத்தில் மூழ்கி எழுந்திருக்கும் மகளிரின் கண்களை உவமையாக அமைத்துப் பாடியமையால் இப்பெயர் பெற்றார். எனவே, இவர் உவமையால் பெயர்பெற்றார் என்று கூறுதல் வேண்டும். உப்பங்கழியின் நீர் கடல் நீர் பொங்கும் பொழுதெல்லாம் மேலெழுகிறது. வடியும் பொழுதெல்லாம் அந்நீர் தணிகிறது. கழியில் மலர்ந்துள்ள நெய்தல் மலர்கள் இலைகளினூடே நீர் ஏறும்பொழுது மறைந்தும்; நீர் குறையும் பொழுது வெளித் தோன்றியும் காட்சிதருகின்றன இவை குளத்தில் முழுகி எழும் மங்கையரின் கண்களை ஒத்துள்ளன என்று பாடியுள்ளார்.
இவர் இருபத்து மூன்று பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் புறம் பற்றிய பாடல் ஒன்று (புறம். 254), மற்றைய இருபத்திரண்டு பாடல்களும் அகம் பற்றியன. (குறுந். 9, 356, 378, 396; அகம். 7, 17, 145, 189, 195, 219, 221, 259, 275, 321, 383, 397; நற். 12, 198, 279, 293, 305, 324).
இவர் பாடிய இருபத்திரண்டு அகப்பாடல்களுள் இருபத்தொரு பாடல்கள் ‘உடன்போக்கு’ என்னும் ஒரு துறையைப் பற்றியே அமைந்துள்ளன. தலைவனும் தலைவியும் பிறர் அறியாவண்ணம் தனியே வேற்றூர் சென்று மணக்க முயல்வது ‘உடன்போக்கு’ எனப்படும். உடன்போக்கில் பெரும் பங்குகொண்டு ‘உடன்போக்கினை’ நிகழச் செய்வோர் பெண்களே. உடன் போவதற்கு முன்னும், பின்னும், உடன் போகும் காலத்தும் நிகழும் நிகழ்ச்சிகளை அழகுற விரிக்கும் தன்மை இவர் பாடல்களில் நன்கு அமைந்துள்ளது. தோழி, செவிலித்தாய், நற்றாய், தலைவி கூற்றில் மகளிரின் உள்ளச் சிறப்புத் தோன்ற உடன் போக்கினைக் கயமனார் பாடியுள்ளார். சுருங்க உரைத்தால், அக்காலப் பெண்களின் பண்பு நலங்களை உள்ளபடியே படம் பிடித்துக் காட்டுவனவாக இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன எனலாம்.
தலைவியைப் பிரிந்த நற்றாய், தன்னால் வளர்க்கப்பெற்ற மகள் வேறு ஒருவனுடன் சென்றுவிட்டதை எண்ணி வருந்துகிறாள். அங்கே, தன் மகள் நீர் ஊற்றி வளர்த்த வயலைக் கொடி காணப்படுகிறது. நீர் பெறாமையால் அக்கொடி வாட்டமுற்றுள்ளது. அதனை நோக்கிப் பேசுவதாக அகநானூற்றில் ஒரு பாடல் அமைந்துள்ளது. ‘அவளை நாள்தோறும் சீராட்டி வளர்த்த என்னை மறந்து, ஊரும் சேரியும் அவள் பிரிவால் வருந்தி அழ, ஏதிலான் ஒருவனுடன் கூடி, பலப் பல நாடும் தேயமும் கடந்து சென்று விட்ட கடிய நெஞ்சம் உடையவளை வளர்த்த தாயார் வருந்திக் கலங்குவது போல் நீயும் கலங்குகிறாய், இனி உன்னை (வயலைக் கொடியை) நீர் ஊற்றிக் காப்பாற்றுவதற்கு யார் இருக்கிறார்கள் என்று அக்கொடியின் பக்கத்தில் நின்று கண்ணீர் விட்டுக் கலங்குகிறாள். தன் துயர் முழுமையும் பிறி தொன்றன்மேல் ஏற்றிக்கூறி வருந்துவதாக அப்பாடல் அமைந்துள்ளது (அகம். 383).
இவர் பாடல்களில் வரலாற்றுண்மைகள் சிலவும் காணப்படுகின்றன. அன்னி என்பவன் குறுக்கைப் பறந்தலையில் திதியன் என்பானை வென்று, அவன் காவல் மரமாகிய புன்னையினை வெட்டி எறிந்தான் என்று இவர் கூறியுள்ளார் (அகம். 145).
{{Right|<b>சு.சா.</b>}}
<section end="கயமனார்"/>
<section begin="கயவாகு"/>
{{dhr}}
{{larger|<b>கயவாகு:</b>}} இவர் இலங்கையை ஆண்டு வந்த அரசருள். ஒருவர் இவர் தம் நகரத்தில் பத்தினியாகிய கண்ணகிக்குக் கோயில் கட்டி விழா எடுத்தார். என்று சிலப்பதிகாரம் என்னும் நூல் கூறுகிறது. இவர் சங்கபோதி என்ற பெயருடன் புத்தராய் இலங்கையை ஆண்டு கொண்டிருந்த போது பாசுபதர் சிவ பூசைக்கு மலரெடுத்துச் சென்றார். அம்மலரைப் புத்தர் எறிந்ததனால் புத்தரைப் பாசுபதர் கடலில் தள்ளினார். இதனை உணர்ந்த புத்த அரசர் சிவனாரைப் புத்தராக்குகிறேன் என்று புறப்பட, அதனால் இருகண்களும் கெட்டன. அரசர் மயங்கி வேண்டச் சிவமூர்த்தி வேதியர் போல் வந்து விபூதி அளிக்க அரசர் சிவசிவ என்று நெற்றியிலும் கண்களிலும் தரித்துக் கொள்ள ஒரு கண் தெரிந்தது. பின்பு அரசர் திரிகோண மலை சென்று தீர்த்தத்தில் நீராட மற்றக் கண்ணும் ஒளிபெற்றது என்று தட்சிண கைலாசத் தலபுராணம் கூறுகிறது.
தவிர, இவர் சிங்களத்து அரசர் என்றும், இவர் செல்கையில் ஒருநாள் இரவு நகர்ச் சோதனைக்குச் கிழவி ஒருத்தி, பல நாட்களுக்கு முன் கரிகாற்சோழர், அந்நகரத்துக் குடிகளைச் சிறையாகக் கொண்டு சென்றதையெண்ணிப் பெருங்குரல் எழுப்பி அழக் கேட்டு, சோழ நாட்டின் மீது படைகொண்டு சென்று அங்கிருந்த ஈழ நாட்டுக் குடிகளை மீட்டுச் சென்றார் எனச் சிங்களப் புத்தமத நூலாகிய மகா வம்சம் கூறுகிறது.
சேரன் செங்குட்டுவன் பத்தினிக்கு விழா எடுத்த போது வந்திருந்த அரசருள் ‘கடல் சூழ் இலங்கைக் கயவாகு’ ஒருவர் எனச் சிலப்பதிகாரம் செப்புகிறது. இலங்கையில் இருந்த பத்தினிச் சிலை ஒன்று இப்-<noinclude></noinclude>
raej8708bl5nxl1qpk0nmt9vavllnlg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/740
250
639672
1954190
1921576
2026-07-15T14:41:07Z
Sridevi Jayakumar
15329
1954190
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கயாதரர்|712|கயானா}}</noinclude>போது இங்கிலாந்தின் காட்சிச் சாலையில் இருப்பதைக் கொண்டும், சிலப்பதிகாரக் கூற்றைக் கொண்டும் - கயவாகு இலங்கையில் பத்தினிக்கு ஒரு கோவில் எடுப்பித்திருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது. இக்கயவாகுவின் காலம் கி.பி. 171-193 என ஓர் இலங்கைக் குறிப்பிலிருந்து தெரியவருகிறது. இதுவே செங்குட்டுவன் வாழ்த்த காலமாகும். இக்காலத்தே, கி.பி. 166-196 வரை தமிழகத்துக்கு வடக்கே கங்கையாறு வரை சிறப்புற்றிருந்த அரசர் ஆந்திர சதகர்ணி யக்ஞசிரீ என்பவராவார். ‘நூற்றுவர் கன்னர்’ எனச் சிலப்பதிகாரம் சுட்டுவது இச்சதகர்ணி என்பதன் மொழி பெயர்ப்பேயாகும். இந்நூற்றுவர் செங்குட்டுவனுக்கு நண்பர்; கங்கையாற்றைக் கடக்க உதவியவர். கயவாகுவின் காலமும் யக்ஞசிரியின் காலமும் ஒன்றுபடுவதால் இவ்விருவரும் செங்குட்டுவன் காலத்தவர் என்பதும், நூற்றுவர் கன்னர் என்று சிலப்பதிகாரம் குறித்தது யக்ஞசிரீ சதகர்ணியையே என்பதும் நன்கு தெளிவாகும்.
இக்கருத்தையே அறிஞர் பலர் உறுதிப்படுத்துகின்றனர். கயவாகுவின் காலம் கி.பி. 171-193; யக்ஞசிரீயின் ஆட்சிக் காலம் கி.பி. 166-196. எனவே, கி.பி. 166-193-க்கு உட்பட்ட காலத்தே தான் செங்குட்டுவன் வடநாடு சென்று மீண்டிருத்தல் வேண்டும். மேலும், நூற்றுவர் கன்னர் ஆட்சிபுரிந்த மாளவ நாட்டில் பழைய படிவமின்றிப் பத்தினிக் கோட்டமொன்று காணப்படுகிறது. இலங்கையில் இன்ன கோயிலுக்கு உரியதென்று அறியப்படாத படிவம் ஒன்று கிடைத்துள்ளது. மாளவ நாட்டுப் ‘பதைனிக்’ கோட்டத்தைப் போலவே, இப்படிவமும் 5-ஆம் நூற்றாண்டுக் குப்தப் பேரரசர்கள் காலத்துச் சிற்பவமைதி யுடையதாகும் என்று அத்துறை வல்லோர் கருதுகின்றனர். அதனால் மாளவக் கோயிலும் இலங்கைப் படிவமும் செங்குட்டுவன் காலத்தில் அந்நாட்டரசர்களால் அமைக்கப்பட்டவையாக வேண்டும் என்று கருதுதல் பொருந்தும்.
{{Right|<b>டி.த.</b>}}
<section end="கயவாகு"/>
<section begin="கயாதரர்"/>
{{dhr}}
{{larger|<b>கயாதரர்,</b>}} தமிழில் அமைத்துள்ள ‘கயாதர நிகண்டு’ என்னும் நூலின் ஆசிரியர் இவர். தேவை என்று கூறப்பெறும் இராமேசுவரத்தில் தோன்றியவராவார். இவர் தந்தையார், காசிப கோத்திரத்தில் பிறந்து, சோமேசர் என்னும் பெயர் பெற்றிருந்த அந்தணர். சிவபக்தியிற் சிறந்து, கல்வியில் மேம்பட்டு விளங்கிய கயாதரர் ‘கயாதரம்’ என்னும் பெயரில் தம் நூலை இயற்றியுள்ளார். இயற்றிய ஆசிரியர் பெயராலும் ஒரு நூலுக்குப் பெயர் அமையும் என்பதற்கு இவர்தம் ‘கயாதரம்’ என்னும் நூற்பெயரை எடுத்துக்காட்டாகக் காட்டுவர் இலக்கண உரையாசிரியர்கள்.
இவர் காரிகை என்னும் சொல்லின் பொருளை விளக்குங்கால், அச்சொல் ஏர், ஒருநூல், பெண், கலித்துறை எனப் பொருள்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதில் ‘ஒருநூல்’ என்பது, யாப்பருங்கலக் காரிகையைச் சுட்டுகிறது. அதனால், இவரது காலம் யாப்பருங்கலம் தோன்றிய கி.பி. 11–ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாகலாம், கி.பி. 1575-இல் எழுதப்பட்டதாகக் கூறப்படும் மாறனவங்கார உரை, கயாதரம், சூளாமணிக்கு முற்பட்டது என்று குறிப்பிடுகிறது. அதனால், கயாதரத்தினை இயற்றிய ஆசிரியர் கி.பி. 11-ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி. 19-ஆம் நூற்றாண்டிற்கும் இடையில், கி.பி. 15-ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தவராகலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவர் பெயரைக் கயாகரர் என்றும், இவர்தம் நிகண்டினைக் கயாகர நிகண்டு என்றும் கூறுவது பிழைப்பட்ட வழக்காகுமெனத் தெரிகிறது. இந்நூலாசிரியர் தம் ஊர் பற்றி இராமீச்சுரக் கோவையும், தேவை அந்தாதியும் செய்துள்ளார் என்பது தெரிகிறது. இவ்விரு நூல்களும் இக்காலத்தில் கிடைத்தில.
கயாதர நிகண்டு, பொருளாலும் அமைப்பாலும் சிறப்புமிக்கது; பொருளமைப்பில் திவாகரத்தினைப் பின்பற்றி அமைந்தது. இந்நூல் 566 கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களைக் கொண்ட 11 தொகுதியாக அமைந்துள்ளது. இதில் பாயிரம், தெய்வப் பெயர், இடம், மக்கள், விலங்கு, மரம், பல் பொருள் செயற்கை வடிவு, பண்பு, செயல், ஒலி ஆகிய பெயர்கள் பற்றிய தொகுதிகளும், ஒருசொல் பல்பொருள் பற்றிய இயலும் உள்ளன. இந்நூலின் செய்யுட்கள் மனப்பாடம் செய்வதற்கு வாய்ப்பாக அந்தாதித் தொடையில் அமைக்கப்பட்டுள்ளன. சொற்கள் அகர வரிசையில் எடுக்கப்பெறவில்லை. இந்நூலின் சிற்சில பாடல்களில் ஆசிரியர் தம் வரலாற்றுக் குறிப்புகள் சிலவற்றை இணைத்துள்ளார். ‘மறைபயில் நாவினன்’ என்றும், ‘செழுந்தமிழ் நூல் கேட்ட செயிவினன்’, ‘காசிபகோத்திரம் வாழவந்தோன்’, ‘தென்கலைத் தமிழ்தேர் மாசில் பெருந்தகை’, ‘மங்கை தன் பங்கன் மலரடிக் கீழ்க் கிடக்கும் தனி நெஞ்சுடையோன்’ என்றும் பிறவாறும் அமைந்த தொடர்கள் நூலாசிரியரின் வரலாற்றினைத் தெரிவிக்கும் குறிப்புகளாக உள்ளன. இந்த நூலின் முதற்கண் அமைந்த 10 தொகுதிகள் ஏறத்தாழ 10500 சொற்களுக்குப பொருள்தருவனவாக உள்ளன.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கயாதரர்"/>
<section begin="கயானா"/>
{{dhr}}
{{larger|<b>கயானா</b>}} தென் அமெரிக்க நாட்டின் வடக்குக் கடலோரப் பகுதியில் வெனிசூலா, சூரினாம் ஆகிய நாடுகளுக்கிடையில் உள்ள சிறிய நாடு. இது 1966-இல் சுதந்திரமடைவதற்கு முன், ஆங்கிலேயர்களின் குடி-<noinclude></noinclude>
jpy2phve1v3tqlm2xxr46mp4qp1j9ji
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/745
250
639680
1954192
1921619
2026-07-15T14:45:17Z
Sridevi Jayakumar
15329
1954192
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி|717|கயிற்று வழி}}</noinclude><b>துணை நூல்கள்:</b>
<b>Bhrabam, Forbes, A</b> Destiny to Mould, London, 1970.
<b>Clementi, Cecil, A</b> Constitutional History of British Guiana, London, 1937.
<b>Ince, Basil. A.,</b> Guyana's Struggle for Independence, Cambridge, Mass., 1974.
<b>Manley, Robert,</b> Guyana Emergent: The Post Independence Struggle for Non-dependent Development, Boston, Mass, 1979.
<b>Smith, Raymond, T.,</b> British Guiana, London, 1962.
<section end="கயானா"/>
<section begin="கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி"/>
{{dhr}}
{{larger|<b>கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி:</b>}} இது நக்கீரதேவ நாயனாரால் பாடப்பெற்ற சிறந்த வழிபாட்டு நூல் ஆகும். இந்நூலாசிரியரின் பெற்றோர் சங்க காலத்து வாழ்ந்த நக்கீரர் பெயரை இவருக்கு இட்டு மகிழ்ந்தனர் போலும், இந்நூல் பதினோராந்திருமுறையில் சேரமான் பெருமாள் நாயனார் நூள்களையடுத்து வைக்கப்பெற்றிருப்பதால் இந்நூலாசிரியர் அவர் காலத்தை ஒட்டி. வாழ்ந்தவராவார் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். எனவே, இந்நூலின் காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு ஆகும். இவ்வாசிரியர் பற்றிப் பிற செய்திகள் கிடைக்கவில்லை.
சங்க காலத்து நக்கீரரையும் இந்நூலாசிரியரையும் பெயரோற்றுமை கருதிப் பிறழ் உணர்ந்து திருவாலவாயுடையார் புராணம், திருவிளையாடற் புராணம், திருப்பரங்கிரிப் புராணம், சீகாளத்திப் புராணம் முதலிய புராணங்களின் நூலாசிரியர்கள் பலவாறு கதைகள் புனைந்துள்ளனர். நூல் நடை, செய்யுள் திறம் முதலியவற்றை நோக்கின் இருவருக்குமுள்ள வேற்றுமை நன்கு புலப்படும்.
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி என்னும் இந்நூலும் அடுத்து இவ்வாசிரியரால் பாடப்பெற்ற திருவீங்கோய் மலை எழுபது முதலிய எட்டு நூல்களும் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. திருமுருகாற்றுப்படை சங்க கால நக்கீரரால் இயற்றப்பெற்றதெனினும் அதனையும் பெயரொற்றுமை கருதி இவர் நூல்களோடு சேர்த்துப் பத்தாகக் கணக்கிட்டுள்ளனர்.
திருக்கயிலையைக் கண்டு வழிபடுதல் எளிதான செயலன்று. திருக்காளத்தியைக் கண்டு யாவரும் வணங்கலாம். தேவார ஆசிரியர்கள் திருக்காளத்தியை வழிபடும்போது திருக்கயிலையையும் நினைந்து பாடியுள்ளனர். மற்றையருளாளர் பலரும் இவ்வாறே திருக்காளத்தியையும் திருக்கயிலையையும் இணைத்து நினைவு கூர்ந்து வழிபட்டுள்ளனர். அதனால் தான் நக்கீர தேவநாயனாரும் கயிலை காளத்தி ஆகிய இரண்டு ஊர்களையும் முறையே வடகயிலை தென் கயிலை எனக் கொண்டு ‘கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி’ என்னும் இந்நூலைப் பாடியுள்ளார். இந்நூல், அந்தாதித் தொடையில் நூறு வெண்பாக்களைக் கொண்டுள்ளது. ஒற்றைப் படை எண்கள் அமைந்த பாடல்கள் யாவும் திருக்கயிலையின் சிறப்புக் குறித்தவை. இரட்டைப் படை எண்கள் அமைந்த பாடல்கள் யாவும் சீகாளத்தியின் பெருமையைக் குறிப்பிடுவனவாம்.
உலக ஆசையை விட்டு இறைவனை நினைக்கவும் அவனருள் வேண்டும். அவனருளாலேதான் அவன் தாள் வணங்குதல் இயலும் என்பது சைவ சித்தாந்த முடிபு. அதனால், நக்கீர தேவர் கயிலைப் பெருமானிடம் ஓர் அரிய வரம் வேண்டுகிறார். ‘பாசத்தை விட்டு நின் பாதத்தின் கீழேஎன், நேசத்தை வைக்க நினை கண்டாய்–பாசத்தை நீக்குமா வல்ல கயிலாயா நீ என்னைக் காக்குமாறு இத்தனையே காண்’ (17) என்று எளிமையான வழியில் தன்னை ஆட்கொள்ள வேண்டும் வகையைக் கூறிப் பெருமானிடம் வேண்டுகோள் விடுக்கும் திறம் சிறந்துள்ளது.
‘இருங்கயிலை அம்மானைச் சேர்வது அறிவு’ என்றும் (73), ‘திருநாமம் அஞ்செழுத்தும் சோராமல் எப்பொழுதும் சொல்’ என்றும் (100) நக்கீர தேவநாயனார் அருளிய அறிவுரைகள் பலவற்றை நூலில் பரக்கக் காணலாம்.
{{Right|<b>இரா.ச.</b>}}
<section end="கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி"/>
<section begin="கயிற்றுவழி"/>
{{dhr}}
{{larger|<b>கயிற்றுவழி</b>}} இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. கயிற்றுவழியில் (Ropeways) பாதுகாப்புக் கருவிகளையும், சரக்குகளையும் ஏற்றிச் செல்லத் தொடங்கியதே இப்போக்குவரத்தின் வளர்ச்சிக்குக் காரணமாகும். கயிற்று வழிக் கருவிகளுள் மிகப்பழைய வடிவமைப்பு இன்று கிடான்சு அருங்காட்சியகத்தில் (Gdansk Museum) பாதுகாக்கப்பட்டுள்ளது. பழைய வடிவமைப்பில் கம்பஙகளில் பொருத்தப்பட்ட கம்பிகளின் மூலம் பெட்டிகள் (Cabins) நகர்ந்து சென்றன. வடிவமைப்புப் பொறியாளர் ஆடம் வைபி (Adam Wybe) கி.பி. 1644–ஆம் ஆண்டில் கிடான்சுத் துறைமுகத்தில் முதன் முதலில் கயிற்றுவழி வசதியை உருவமைத்தார்.
{{nop}}<noinclude></noinclude>
5gvzuw5vz4vjyksv2kvyhdlgylh8tmp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/746
250
639682
1954193
1921626
2026-07-15T14:46:12Z
Sridevi Jayakumar
15329
1954193
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கயிற்றுவழி|718|கயை}}</noinclude>அமெரிக்காவிலுள்ள ஆல்பைன் (Alpine) மலைத் தொடரில் குகைப்பாதைக்கான (Tunnels) கட்டடப் பணி நடந்த போது அப்பகுதியில் கவிற்றுவழிப் போக்குவரத்திற்கான வசதிகளும் செய்யப்பட்டன. குகைப்பாதை அமைக்கப் பயன்பட்ட கயிற்றுவழிக் கருவிகள், குகைப்பாதை அமைக்கப்பட்ட பின்னரும் பயன்படுத்தப்பட்டன. கட்டடப் பணிக்கான கருவிகளை எடுத்துச்செல்லப் பயன்படுத்தப்பட்ட கயிற்று வழிப் பெட்டிகள் உல்லாசப் பயணிகளை ஏற்றிச் செவ்லும் வசதி மிக்க பெட்டிகளாக மாற்றியமைக்கப்பட்டன.
கயிற்றுவழிப் போக்குவரத்து வளர்ச்சியில் செருமன் வடிவமைப்பாளர் செ. போலிங்கு (J. Pohling) என்பவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 1908-ஆம் ஆண்டில் பயணிகளுக்கான கயிற்று வழிப் போக்குவரத்து வசதியை முதன் முதலாக ஏற்படுத்தினார். இவ்வழி 618.மீ. நீளத்துடன் ஆங்காங்கு (Hongkong) நகரிலுள்ள இருப்புப் பாதை வடிவமைக்கும் பகுதிக்குத் தொழிலாளர்களை ஏற்றிச்செல்லப் பயன்பட்டது. செ. போலிங்கு, இரியோடிசெனிரோவுக்கு (Rio–de–Janeiro) மேலமைந்துள்ள சர்க்கரைத் துண்டு மலைக்கு (Sugar Loaf Mountain) கயிற்றுவழிப் போக்குவரத்து இருபாதை வசதியை 1912–19–இல் நிறுவினார். இவ்வழியில் 18 பயணிகளைத் தாங்கிச் செல்லும் பெட்டி ஒன்று மணித் துளிக்கு 8 அடி வேகத்தில் நகரக்கூடிய திறனைப் பெற்றிருந்தது.
இக்காலத்தில் செயற்படும் கயிற்றுவழிப் போக்குவரத்தில் ஒருமுக (Single Track), இருமுகப் (Double Track) பாதை வசதிகள் உண்டு. பயணிகளைத் தாங்கிச் செல்லும் பெட்டிகள் முழுவதுமாக மூடக் கூடிய வசதிகளைக் கொண்டவை. அவை 1000 கண்டி (Tonnes) வரையுள்ள சுமையைத் தாங்கிச் செல்லக் கூடிய திறன் கொண்டவை. அலுமினியம் அல்லது நெகிழி (Plastic) போன்ற பொருள்களின் துணை கொண்டு வடிவமைக்கப்படும் பெட்டிகள் 45–இலிருந்து 120 பயணிகள் வரை ஏற்றிச் செல்லக் கூடியவை. இக்கயிற்றுவழிக் கருவிகள் மணித்துளிக்கு 11.மீ. வரை செல்லக்கூடிய வேகத் திறன் படைத்தவை.
கலிபோர்னியாவிலுள்ள (California), இசுகுவே பள்ளத்தாக்கு (Squaw Valley) செயற்படும் கயிற்று வழித் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பெட்டி உலகிலேயே பெரியதாகும். இப்பெட்டி 125 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய திறன் படைத்தது. கலிபோர்னியாவிலுள்ள சான் சாசிண்டோ மலைத்தொடருக்கான (Mount San Jacinto) கயிற்றுவழிக்குச் சிறப்புக் கூறு ஒன்றுண்டு. இவ்வழியில் இரண்டு கம்பங்களுக்கு இடைப்பட்ட தூரமான 4 கி.மீ. என்பது உலகிலேயே வேறெங்கும் காணமுடியாத ஒன்றாகும். வெனிசூலா (Venezuela) நாட்டில் செயற்படும் தெலிபெரிகோ மெரிடாக் (Teleferico Merida) கயிற்று வழித் திட்டமே உலகிலேயே மிக நீளமானதும் அதிக உச்சிக்குச் செல்லக்கூடியதுமாகும். இவ்வழியில் பயணம் மேற்கொள்ளுபவர் எல்லை நிலையமான பிகோ எசுபிசோவைச் (Pico Espejo) சென்றடைய ஒரு மணி நேரமாகும். இவ்வழியில் மூன்று முறை பெட்டி மாற வேண்டும். எல்லை நிலையம் கடல் மட்டத்திலிருந்து 5,210 மீ. உயரத்திலுள்ளது.
நகர்ப்புறம் (Sub Urban) போக்குவரத்தில் கயிற்று வழியின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஒலியெழுப்பாமையும், சூழல் மாசுபடாமல் செயற்படுவதும் கயிற்றுவழிப் போக்குவரத்தின் சிறப்புக் கூறுகளாகும். சுவிட்சர்லாந்து பொறியியல் வல்லுநர் சி. முல்லர் (G. Muller) 1975-ஆம் ஆண்டில் மான்கீன் (Manhein) பகுதியிலுள்ள நெக்கார் (Neckar) ஆற்றைக் கடக்க 3 கி. மீட்டர் தூரம் செயற்படும் வானவூர்தி (Aerobus) ஒன்றை வடிவமைத்துக் கயிற்றுவழிப் போக்குவரத்தில் புரட்சியொன்றை ஏற்படுத்தினார். இவ்வானவூர்தி மணிக்கு 40 கி.மீ.யிலிருந்து 61 கி.மீ. வேகம் செல்லக் கூடியது. நியூயார்க்கு நகர்ப்புறத்திலுள்ள கிழக்கு நதியைக் (East River) கடக்கப் பயன்படும் கயிற்று வழி, உரூசுவெல்ட்டுத் தீவிலுள்ள (Roosevelt Island) 5000 குடும்பத்தினருக்குப் பெரும் பயனளிக்கிறது.
உலகில் ஏறத்தாழ 40,000 கயிற்றுவழிகள் செயலாற்றுகின்றன. பலவகைப்பட்ட இவ்வழிகளுள் 50 விழுக்காடு, பயணிகள் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன. இவ்வழிகள் அனைத்தும் பாதுகாப்பானவை ஐக்கிய நாட்டமைப்பின் (United Nations Organisation) புள்ளிவிவரப்படி கபிற்றுவழி விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கையை விடக் கயிற்றுவழி நிலையங்களைச் சென்றடையப் பயன்படும் போக்குவரத்துக் கருவி விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிகுதியாகும். {{Right|<b>இராம.சி.</b>}}
<section end="கயிற்றுவழி"/>
<section begin="கயை"/>
{{dhr}}
{{larger|<b>கயை:</b>}} இந்தியாவில் பீகார் மாநிலத்தின் நடுவில் பாட்னா நகருக்கு ஏறக் குறைய 96 கி.மீ. தெற்கில் உள்ள ஒரு நகரம். கயை என்ற சொல் வேத காலத்தோடு தொடர்புடையது. இதற்கு ‘வீட்டுச் செல்வம்’ என்பது பொருள்.
பால்கு நதிக்கும், 25 சிகரங்களைக் கொண்ட மலைகளின் தொகுப்பிற்கும் இடையில் இந்நகரம்<noinclude></noinclude>
62mciwdq2hkb024zb27ukslop4i2qcp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/747
250
639683
1954194
1921632
2026-07-15T14:47:36Z
Sridevi Jayakumar
15329
1954194
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கயை|719|கர்சன் பிரபு}}</noinclude>அமைந்துள்ளது. அச்சிகரங்களின் தென்மேற்கில் கயாசிரா என்ற நகரம் உள்ளது. வடகிழக்கில் உள்ள சிகரம் பிரேசிலா என்பதாகும். கயாசிரா சிகரம் கயை நகரின் தெற்கு எல்லையையும் பிரேடசிலா வடக்கு எல்லையையும் நிருணயிக்கும் வகையில் அமைந்துள்ளன. கயை நகரின் பழங்காலத்துக் குளம் பிரம்மசாரா அல்லது பிரம்மகுண்டா என்று சொல்லப்படுகிறது. இக்குளம் வெப்ப நீர் ஊற்றிற்குப் பெயர் பெற்றது. பிரேட்சிலா மலையின் அடிவாரத்தில் இன்றும் வெப்பநீர் ஊற்றைக் காணலாம். ஆண்டு முழுவதும் கயைக்கு வந்து செல்லுகின்ற பல்லாயிரக் கணக்கான யாத்திரிகர்களுக்குக் குளிக்கும் இடமாக அக்குளம் விளங்குகிறது. இறத்துவிட்ட தங்கள் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய புனிதச் சடங்குகளைச் செய்வதற்காக இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் இந்துக்கள் கயை நகருக்கு வந்து செல்கின்றனர்.
கயை நகரின் தெற்கில் 6 மைல் தொலைவில் இலாசன் நதிக்கரையில் புத்தகயா என்ற இடம் உள்ளது. கயைப் பகுதியில் புத்தகயா எனப்படும் இடத்தில், போதிமரம் என்று சொல்லப்படும் அசுவத்தா மரம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. காரணம், புத்தர் பெருமான் அம்மரத்தின் அடியில்தான் மெய்யறிவு பெற்றார். வாழ்க்கையைக் குறிக்கும் வணக்கத்திற்குரிய மரமாக அசுவத்தா மரத்தை இந்துக்கள் இன்றும் கருதுகிறார்கள். புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் அசுவத்தாவை அறிவு புகட்டும் மரமாக எண்ணிப் பயபக்தியுடன் வழிபடுகின்றனர். வாழ்க்கையின் முழுமையே அறிவில்தான் அடங்கியிருக்கிறது என்ற தத்துவத்தைப் புத்தர் பெருமான் இந்த இடத்தில் போதித்தூர்.
இந்துக்களின் புனித இடமான கயாவில், இறப்பில்லா ஆலமரமும், அசுவத்தா என்ற போதி மரமும் இருபெரும் மதங்களின் அடையாளமாகக் கம்பீரமாகத் திகழ்கின்றன. புத்த மதத்தினரின் சிறப்பு வாய்ந்த நிலாசன் என்ற நீரோடையும், இந்துமதத்தினரின் சிறப்பு வாய்ந்த மோகன நீரோடையும் இணைந்து பால்கு நதியாக ஓடுகிறது. எனவே கலைச் நகரம் இந்து புத்த மதங்களின் புண்ணிய பூமியாகத் திகழ்கிறது.
புராணங்களிலும் கயையின் சிறப்பு விவரிக்கப்பட்டுள்ளது. இந்து புனித யாத்திரிகர்கள். இறந்தோர் நினைவு நாளுக்குரிய மதச் சடங்கைச் செய்யும் இடமாக ‘கயை’ விளங்குவதாக அக்கினிபுராணம் கூறுகிறது. வாயுபுராணம், கயாவின் பெருமை பற்றிக் கூறுகிறது. இவ்விரு புராணங்களுமே, கயாவின் சிறப்பினை வலியுறுத்துகின்றன. அக்கினிபுராணம் கயாசூரன் என்ற ஓர் அசுரன் இவ்விடத்தில் கடுந்தவமியற்றி, தன் உடலை வேள்வியில் ஈந்தான் எனக் கூறுகிறது.
தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களின் நினைவாகச் செய்யப்படும் வழிபாட்டிற்காகப் புனிதப்பயணிகள் பால்கு ஆற்றுக்குக் கூட்டம் கூட்டமாக வருகை தருகிறார்கள். கயையில் ஏறக்குறைய 45 புனிதப் பயணியர் கட்டடங்கள் உள்ளன. எமனுக்கும் இங்கு ஒரு கோயில் உண்டு. விட்டுணுபகவானின் போற்றத்தகு பாதச் சுவடுகள் விட்டுணுபாதக் கோவிலில் உள்ள கல்லில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்து மதத்தில் விட்டுணுவை வழிபடுவோருக்கு முக்கிய இடமாகக் கயை இருந்தபோதிலும், இந்து சமயத்தைச் சார்ந்த மந்தைய பிரிவினரும் இங்கு விரும்பி வருகின்றனர்.
தொன்றுதொட்டுக் கயைப் பகுதியில் வாழ்ந்த மக்களிடையே சூரிய பகவானைத் தொழும் பழக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது. பாரசீகத்திலிருந்து இப்பகுதியில் குடியேறிய மக்களிடமிருந்து சூரிய வணக்கம் செய்யும் பழக்கம் பரவியது. பாரசேத்திலிருந்து வந்த மக்களிடையே மாகியன் என்ற சாதியினரும் இருந்தனர். வரலாற்றாசிரியர்கள் இந்த வழிபாட்டினைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது ‘மாகியன் – பாரசீக சூரிய மார்க்கம்’ என்று குறிப்பிடுகின்றனர். புகழ் பெற்ற மகதப் பல்கலைக்கழகம் கயாவில் அமைந்துள்ளது.
{{Right|<b>தா.எ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Barua, B.M.,</b> Gaya and Bodhgaya Vol.1. Chatterjee & Co., Calcutta, 1931.
<b>Hazra, R.C.,</b> Puranic Records on Hindu Rites and Customs, University of Dacca, 1936.
<b>Mitra, R.L.,</b> Buddha Gaya, Bengal Secretariat Press, 1878.
<section end="கயை"/>
<section begin="கர்சன் பிரபு"/>
{{dhr}}
{{larger|<b>கர்சன் பிரபு:</b>}} சார்சு நத்தானியேல் கர்சன், இங்கிலாந்திலுள்ள கெடில்சுடன் என்ற இடத்தில் கி.பி. 1859–ஆம் ஆண்டு சனவரி மாதம் பிறந்தார். இவர் தந்தையின் பெயர் இசுகார்சுடேல், கர்சன் புகழ் பெற்ற ஈட்டன், பாலியேல், ஆக்சுபோர்டு முதலிய கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றார். இவர் ஆக்சுபோர்டு சங்கத்தில் துடிப்புடன் செயலாற்றி கி.பி. 1880–இல் அதன் தலைவரானார். ‘நான் ஒரு தலை<noinclude></noinclude>
9stuguikltaers95ln8k3543da9ehp2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/750
250
639686
1954195
1921648
2026-07-15T14:48:44Z
Sridevi Jayakumar
15329
1954195
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கர்சன் பிரபு|722|கர்நூல்}}</noinclude>கர்சன் கி.பி. 1904–ஏப்பிரல் மாதம், வைசிராய் பதவிக் காலம் முடிவுற்றதால், இங்கிலாந்துக்குச் சென்றார். பின்னர் இவர் 1904, திசம்பர் மாதம் இந்தியாவிற்கு வந்தார். 1904, ஏப்பிரல் முதல் 1904, திசம்பர் வரையிலான இடைப்பட்ட காலத்திற்கு இடைக்கால அரசப் பேராளர் ஆட்சி இருந்தது. கர்சனது இரண்டாம் பதவிக் காலம் 11 மாதமே நீடித்தது.
படைத்துறை நிருவாகத்தில் கர்சன் செய்த சீர்திருத்தம், படைத்தலைவராகிய கிச்சனருக்கும் கர்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்ற வழி செய்தது. அரசப் பேராளரின் ஆலோசனைக் குழுவிலிருந்த இராணுவ உறுப்பினரின் அதிகாரத்தைக் குறைத்துப் படைத்தலைவரின் பொறுப்பை அதிகரிக்க வேண்டுமெனக் கிச்சனர் விவாதித்தார். படைத்தலைவர் கூடுதல் பொறுப்பு ஏற்றால் நிருவாகத்தில் சீர் கேடுகள் விளையும் எனக் கருதிக் கர்சன், கிச்சனரின் வாதத்தை எதிர்த்தார். ஆயினும், இத்திய அமைச்சர் கிச்சனரின் கருத்தை ஆதரித்தமையால், கர்சன் தமது பதவியை விட்டு விலகினார்.
கர்சன் 1907-இலிருந்து 1925 வரை ஆக்சுபோர்டு பல்கலைக்கழக வேந்தராகப் பதவி வகித்தார். மேலும் இவர் அரச நிலவியல் சங்கத்தின் (Royal Geographical Society) தலைவராக கி.பி. 1911–இலிருந்து 1917 வரை பதவி வகித்தார்.
இவர் 1911–இல் ஏர்ல் பட்டமும் 1914-இல் மார்கியூசு பட்டமும் பெற்றார். இவர் 1915-இலிருந்து இங்கிலாந்து அமைச்சரவையில் அங்கம் வகித்தார்; 1919-இல் இருந்து 1924 வரை அயல்நாட்டுச் செயலாளராகப் பணியாற்றினார். இவர் 1925, மார்ச்சு மாதம் இம்மண்ணுலகை நீத்தார்.
வரலாற்றறிஞர் எச்.சி. இராவில்சன், கர்சனைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது இந்தியாவின் ஆங்கிலேய அரசப் பேராளர்களுள் சிறப்பு வாய்ந்தவர் கர்சன். கர்சனின் சாதனைகள் அவரது செயற்பாட்டில் இருந்த குறைகளையும் மிஞ்சி விட்டன. கர்சனின் ஆட்சிக் காலம், இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் உச்சக் கட்டமாகும் என்று மதிப்பீடு செய்கிறார்.
{{Right|<b>தா.எ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Sathianathaier, R.,</b> A Political and Cultural History of India, Vol. III Madras, 1982.
<b>சத்தியநாதய்யர், ஆர்., பாலசுப்பிரமணியன், தெ.,</b> இந்திய வரலாறு தொகுதி மூன்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1962.
<section end="கர்சன் பிரபு"/>
<section begin="கர்நூல்"/>
{{dhr}}
{{larger|<b>கர்நூல்:</b>}} இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றாகிய ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், கர்நூல் என்ற நகர் உள்ளது. இந்நகர் கர்நூல் மாவட்ட நிருவாகத்தின் தலைமை இருப்பிடமாகும். துங்கபத்திரா ஆறும் இந்திரி ஆறும் சங்கமமாகும் இடத்தில் சென்னைக்கு வடமேற்கில் ஏறக்குறைய 240 மைல்கள் (390 கி.மீ.) தொலைவில் உள்ளது. இது 18-ஆம் நூற்றாண்டில் முசுலீம்கள் கைவசமாகியது. இது கி.பி. 1956 வரை ஆந்திரப்பிரதேசத்தின் தலைநகராக இருந்தது. அதன்பின் ஐதராபாது தலைநகரமாயிற்று.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 750
|bSize = 480
|cWidth = 180
|cHeight = 161
|oTop = 210
|oLeft = 259
|Location = center
|Description =
}}
{{center|கர்நூல்}}
கர்நூல் ஒரு வாணிக மையம். கலைக்கல்லூரிகள், அறிவியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவை இங்கு உள்ளன. இந்நகரின் வரலாற்றுச் சிறப்பை கி.பி. 14-ஆம் நூற்றாண்டிலிருந்து 16-ஆம் நூற்றாண்டு வரை நிலவிய விசயநகர் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்ட அரசுக் கோட்டையின் சின்னங்களும், முதல் முசுலிம் ஆளுநரின் சுல்லறையும் நினைவூட்டுகின்றன.
கர்நூல் மாவட்டம் 9,270 சதுர மைல் பரப்பளவு உடையதாய்க் கிழக்கு மலைத் தொடரில் அமைந்துள்ளது. மலைத்தொடரில் உற்பத்தியாகும் நீரோடையின் நீர், வறட்சிக்காலத்தில் வேளாண்மைக்குப் பயன்படும் வகையில், அணைகட்டித் தேக்கப்பட்டுள்ளது. துங்கபத்திரா, கிருட்டிணா ஆகிய இரு ஆறுகள் இந்த மாவட்டத்தில் ஓடுகின்றன. வேளாண்மையும்<noinclude></noinclude>
91li2bge6f5c47lj5aytln1n8o9gsdd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/751
250
639807
1954197
1921991
2026-07-15T14:50:20Z
Sridevi Jayakumar
15329
1954197
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கர்வால் பல்கலைக்கழகம்|723|கரக்கோயில்}}</noinclude>சுரங்க வேலையும் இம்மாவட்டத்தின் முக்கிய தொழில்கள் ஆகும். இம்மாவட்டத்தில் உள்ள பங்கனப்பள்ளி நகர் வைரச் சுரங்கத்திற்குப் பெயர் பெற்றது. பருத்தி ஆலைகளும், எண்ணெய் ஆலைகளும் இம்மாவட்டத்தில் மிகுதியாக உள்ளன. ஆந்திர மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, கர்நூல் மாவட்டத்திலுள்ள கனிவளச் செல்வங்கள் துணைபுரிகின்றன. சிறு கைத்தொழில்களின் வளர்ச்சி நல்ல முறையில் அமைந்து உள்ளது. ஆந்திர அரசின் ஆக்கப்பணிகள் மூலம், குடிசைப் பகுதிகளில் நல்ல வீடுகள் உழுதொழில் செய்யும் மக்களுக்குக் கட்டித்தரப்பட்டுள்ளன. துங்கபத்திரா இந்திரி ஆறுகளினால் கர்நூல் பகுதியில் நீர்ப்பாசன வசதிபெற்று விளைச்சல் நிலங்கள் செழிப்பாக இருப்பதால் உணவுத் தானிய வகைகள் மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இது 1956 முதல் ஆந்திர விளங்கியதால், நாட்டின் தலைநகராக பல முன்னேற்றத் திட்டங்கள் மூலம் துரித வளர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்ற வாணிக மையமாக இது விளங்குவதால், அண்டை மாநிலங்களான கருநாடகம், தமிழ்நாடு, மகாராட்டிர மாநிலங்களோடு வாணிகம் பெருகியுள்ளது. கர்நூலில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிட இந்தியாவின் பல பாகங்களிலிருந்து மக்கள் வருவதால் இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்கும் வகையில் கர்நூல் விளங்குகிறது.
கர்நூலின் முன்னேற்றம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் முசுலீம்களின் படையெடுப்பினால் மிகவும் தடைப்பட்டது. இந்தியா சுதந்திரமடைந்த பின், இந்திய அரசின் ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலமும், ஆந்திர அரசின் சமூகப் பொருளாதாரத் திட்டங்களின் மூலமும் கர்நூல் பகுதி நல்ல முறையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
{{Right|<b>தா.எ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Sathyanarayana, K.,</b> A Study of the History and Culture of the Andhras, People's Publishing House, New Delhi, 1975.
<b>Sundaram, K.,</b> Studies in the Economic and Social Conditions of Medieval Andhra, Madras, 1968.
<b>Yaazdani G.,</b> History of the Deccan, Vol. I Part III, London, 1952.
<section end="கர்நூல்"/>
<section begin="கர்வால் பல்கலைக்கழகம்"/>
{{dhr}}
{{larger|<b>கர்வால் பல்கலைக்கழகம்</b>}} உத்தரப் பிரதேசப் பல்கலைக்கழகச் சட்டத்தின்படி, 1973–ஆம் ஆண்டு கர்வால் (Garhwal) மாவட்டத்திலுள்ள சிரீநகர் (Srinagar) என்னுமிடத்தில் ஏற்படுத்தப்பட்டது. இது கற்பித்தலைச் செய்வதோடு பிற கல்லூரிகளை இணைத்தும் இயங்கி வருகிறது. கர்வால் பல்கலைக்கழகத்தில் உறுப்புக் கல்லூரிகள் (Constituent Colleges) மூன்றும், இணைந்த கல்லூரிகள் (Affiliated Colleges) பதினாறும் உள்ளன.
கர்வால் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் தாவரவியல், வேதியியல், இயற்பியல், வணிகவியல், பொருளியல், கல்வியியல், ஆங்கிலம், வரலாறு, தத்துவம், சட்டம், இதழியல், உளவியல், சமூகவியல், புள்ளியியல், விலங்கியல், சுற்றுலாவியல் (Tourism) முதலிய பாடத்துறைகள் உள்ளன. இங்கு ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ள பெரிய நூலகம் உள்ளது.
இளங்கலைப் பட்டக் கல்வி முதல் ஆய்வுப் பட்டக் கல்வி வரை பயிறுவதற்கான வசதிகள் அனைத்துப் பாடத்துறைகளிலும் உள்ளன. புகுமுக வகுப்பு இப்பல்கலைக்கழகத்தில் இல்லை. இளம் கல்வியியல், முது கல்வியியல் பாடத்துறைகள் கர்வால் பல்கலைக்கழகத்திலுள்ள இமயமலை ஆய்வு மற்றும் மண்டல வளர்ச்சி நிறுவனமும் (Lastitute of Himalayan Studies and Regional Development) மலைப்புறப் பயிருடலியல் ஆய்வு மையமும் (High Altitude Plant Physiology Research Centre) குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி மையங்களாகும்.
{{Right|<b>எஸ்.த.</b>}}
<section end="கர்வால் பல்கலைக்கழகம்"/>
<section begin="கரக்கோயில்"/>
{{dhr}}
{{larger|<b>கரக்கோயில்:</b>}} இறைவனுக்காக எழுப்பப்பட்ட திருக்கோயில்களை, அமைப்பு முறையொட்டிப் பல்வேறு பிரிவுகளாக, அக்காலத்தில் பிரித்தனர். அப்பரடிகள் தம்முடைய அடைவுத் திருந்தாண்டகத்தில் அவர் காலத்தில் தமிழகத்தில் இருந்த பல்வேறு கோயில் வடிவங்களைப் பற்றிக் குறிப்புக் காட்டுகிறார். அக்கோயில் வடிவங்கள், கருவறை விமானத்தின் மாறுபட்ட அமைப்பு முறைகளை ஒட்டியே பல்வேறு பெயர் பெற்றன என்று கருதலாம். அவற்றுள் கரக் கோயில் ஒருவகை. தில்லைக்கருகிலுள்ள காட்டுமன்னார் கோயிலிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேலைக்கடம்பூரில் அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலை அப்பரடிகளும் சம்பந்தரும் பாடியுள்ளனர். அப்பர் இக்கோயிலைப் பாடிய பதிகத்தில் ஒவ்வொரு பாடலின் இறுதி அடியிலும் ‘கரக்கோயில்’ என்றே குறிப்பிடுறார். குறிப்பாக, அமிர்தகடேசுவரர் திருக்கோயிலைக்<noinclude>
<b>வா.க. 6 – 46அ</b></noinclude>
kbi7pkkuf7aep52tdc5tb3k54wonj0x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/752
250
639809
1954198
1921993
2026-07-15T14:51:04Z
Sridevi Jayakumar
15329
1954198
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கரக்கோயில்|724|கரகம் ஆடுதல்}}</noinclude>கரக்கோயில் என்று அப்பர் குறிப்பிடுவதால், அக்கோயிலின் அமைப்பு முறை கொண்டு ‘கரக்கோயில்’ என்பதற்கான பெயர்க் காரணத்தை அறியலாம்.
இன்றைய நிலையில் அமிர்தகடேசுவரர் திருக்கோயில் கற்றளியாகக் காணப்படுகிறது. கருவறை ஒரு தேரைப் போன்ற அமைப்புடன் உள்ளது. இதன் தென்புறம் இரு சக்கரங்களும், வடபுறம் இரு சக்கரங்களும் அமைந்துள்ளன. இச்சக்கரங்களின் அச்சு விமானத்தின் துணைத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்தேரை இழுத்துச் செல்வது போல் அழகிய குதிரைகள் இருபுறமும் செதுக்கப்பட்டுள்ளன. இவ்விமானத்தின் தாங்கு தள அமைப்பு பலவித அழகிய வடிவமைப்புகளை உடையது. இவ்வடிவமைப்புகளுக்கு மேலே, அரைத் தூண்களுக்குச் சற்றுக் கீழே இரண்டு வரிசைகளாய்ப் புடைப்புச் சிற்பங்கள் அளவில் மிகச் சிறியனவாய் நெடுகச் செதுக்கப்பட்டுள்ளன. அவை திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கருவாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
அச்சிற்ப வரிசைகளுக்கு மேல் சதுரத் தூண்கள் உள்ளன. அத்தூண்களின் பலவகைப் பகுதிக்கு மேலே கொடுங்கையைத் தாங்குவது போல் அழகிய ஆடல் மகளிர் வடிவங்களும், நின்ற நிலையில் சிங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கொடுங்கைக்கு மேலே விமானத்தின் மேல் தளம் எழுகிறது.
வழக்கமாகக் காணப்படும் சாலை, கர்ணகூடு ஆகியவற்றுக்குப் பதிலாக விமானத்தின் மேல்தளத்தில் நான்கு புறமும் புரை போன்ற அமைப்புக் காணப்படுகிறது. புரைகளின் இருமருங்கிலும் பஞ்சரங்கள் எனப்படும் சிறு சிகர மண்டபங்கள் அமைந்துள்ளன. நான்கு புரைகளும், நான்கு கெர மண்டபங்களும் உள்ள இத்தளத்தின் கொடுங்கை எண்கோண வடிவத்தில் உள்ளது. சிகரம் வட்ட வடிவத்தில் நாற்புறமும் கூடுகளுடன் அமைந்துள்ளது.
இந்த அமைப்பு முறையைக் கருத்தில் கொண்டு இதுதான் கரக்கோயில் இலக்கணம் எனக் கொள்ளவும் தயக்கமாய் உள்ளது. ஏனெனில் இப்போதைய கோயில் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டதாகும். அப்பர் காலத்தில் இக்கோயில் செங்கல் தளியாக இருந்திருக்கும். அறுநூறு ஆண்டுகள் கழித்து இதைக் கற்றளியாக்கிய குலோத்துங்கன் காலத்துச் சிற்பிகள் முன்பிருந்த அமைப்பிலேயே இதை உருவாக்கினார்களா மாற்றியமைத்தார்களா என்பதை அறிய இயலவில்லை. கரக்கோயில் என்பது கழிகளைக் கொண்டு தேர் போன்று அமைக்கப்படும் கோயில் என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
{{Right|<b>இரா.க.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>Balasubramanyam, S.R.,</b> Later Chola Temples, (A.D. 1072-1280), Mudgala Trust, Delhi, 1979.
<section end="கரக்கோயில்"/>
<section begin="கரகம் ஆடுதல்"/>
{{dhr}}
{{larger|<b>கரகம் ஆடுதல்:</b>}} ‘கரகம்’ என்ற சொல்லுக்கு ‘நேர்த்திக் கடனுக்கு எடுக்கப்படும் பூக்குடம்’ ‘புனித நீர் வார்க்கப்பட்டுள்ள குடம்’ முதலிய பொருள்கள் உண்டு. இன்று, வழிபாட்டோடு தொடர்புடை மஞ்சள் நீர் அல்லது புனித நீர் கொண்ட பூக்குடம், ஆட்டத்திற்கென்றே அமைக்கப்பட்ட பூக்குடம் ஆகிய இரண்டினையும் இச்சொல் குறிக்கிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 752
|bSize = 480
|cWidth = 100
|cHeight = 170
|oTop = 190
|oLeft = 300
|Location = center
|Description =
}}
{{center|கரகம் ஆடுதல்}}
கரகம் சக்திக்கரகம், ஆட்டக் கரகம் என இரு வகைப்படும். முன்னது சமய அடிப்படையிலும் பின்னது கலை அடிப்படையிலும் அமைந்தவை. சக்திக் கரகம் சடங்காக மேற்கொள்ளப்பெறுவது; அந்நிலையினின்றும் ஆட்டக்கரகம் தோன்றியது என்பர். அது இன்றைய நிலையில் பெண்களால் மிகுதியும் ஆடப்படுகிறது என்பர்.
தலையில் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை வைத்துக் கொண்டு, இசையோடு வரும் தாளத்திற்குத் தப்பாது இக்கலை வல்லுநர் ஆடுவர். குறைந்த அளவு 21 கிலோ வரை எடையுள்ள செம்பினை வைத்திருப்பதால், கலைஞர்களின் கவனம் அதிலேயே இருக்கும். அதேபொழுது உடலசைவும் தாளமும் மிகவும் முதன்மையானவை. ஆடுவோர் காலில் மணிக்கச்சம் கட்டியிருப்பர். கரகாட்டத்தின் பொழுது நையாண்டி மேளம் இசைக்கப்பெறும்.
{{nop}}<noinclude></noinclude>
duuyqvjv33gmfqpo0wcgnmnpidgv4vo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/753
250
639811
1954200
1921995
2026-07-15T14:51:52Z
Sridevi Jayakumar
15329
1954200
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கரந்தைச் செப்பேடு|725|கரந்தைச் செப்பேடு}}</noinclude>‘தோப்பு’ (டோப்பு) எனப்படும் மலர்களால் அலங்கரிக்கப் பெற்ற கூண்டு ஒன்று கரகத்தின் வாயில் கவிழ்த்து வைத்துப் பொருத்தப்பட்டிருக்கும். செம்பின் வாய் நடுவில் நீண்ட குச்சியொன்று இணைக்கப்பட்டு, குச்சியின் மேற்புறத்தில் பொய்க்கிளி ஒன்றும் பொருத்தப்பட்டிருக்கும். ஆடும்பொழுது அக்கிளியும் சுழன்று கொண்டே இருப்பது பறப்பது போன்று தோன்றும்.
கரகாட்டத்தில் காலடி வைப்பு முறைக் கலைச் சொற்களாக மிதி அல்லது அடி, எத்து, முன் குத்து, கிரிக்கி, வழுக்கி நடத்தல், சறுக்கு முதலியன உள்ளன. அவை, ஒயிலாட்டம் போன்ற மற்ற நாட்டுப்புற ஆடல் வகைகளிலும் காணப்படும்.
ஒன்னாங் காலம், சிரீ ராமச்சந்திரன், ஆரவல்லி, பவளக்கொடி, இராசபார்ட்டு, முளைக்கொட்டு, மகுடிராகம், கள்ளப்பார்ட் நடராசன் மெட்டு, சோலைமலை மெட்டு, தெம்மாங்கு மெட்டு ஆகியவை கரக இசை மெட்டுகள் எனப்பட்டாலும் ஒன்னாங் காலம், என்ற மெட்டே கரகத்திற்குரிய சிறப்பான இசையாகும் என்பர்.
ஆடுபவர் முதலில் ஒரு வட்டம் சுற்றி வந்து அவையினரையும் பூமியையும் வாத்தியக்காரர்களையும் கும்பிடவேண்டும். ஆடுவதற்குத் தயாராக உள்ளநிலை, ‘தீர்மானம்’ எனப்படும். கரகாட்டத்தில் காலங்கள் நான்கு உண்டு. விளம்பகாலம், மத்திமம், துரிதம், அதிதுரிதம் என அவை கூறப்படுகின்றன.
இப்பொழுதுள்ள கரகக் கலைஞர்கள் ஏணிமேலேறி ஆடுதல், நெருப்பு விளையாட்டு, தாம்பாளத்தின்மீது நின்றாடுதல் போன்ற வித்தைகளையும், வியத்தகு செயல்களையும் இணைத்து ஆடி மக்களைக் கவர்கின்றனர்.
{{Right|<b>ச.வே.</b>}}
<section end="கரகம் ஆடுதல்"/>
<section begin="கரந்தைச் செப்பேடு"/>
{{dhr}}
{{larger|<b>கரந்தைச் செப்பேடு:</b>}} இது முதலாம் இராசேந்திர சோழன் தன் எட்டாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1020) தன் தாயின் பெயரால் அந்தணர்களுக்கு நிலம் தானமாக வழங்கியதைக் குறிக்கும் செப்பேடு ஆகும். தஞ்சை–நாகப்பட்டினம் புகை வண்டிப் பாதையில் தஞ்சைக்குக் கிழக்கே 15 கி.மீ. தொலைவில் உள்ள அம்மாப்பேட்டைப் புகைவண்டி நிலையத்திற்கு வடக்கே ஒரு கி.மீ. தொலைவில், முதல் இராசேந்திர சோழனின் 8–ஆம் ஆட்சியாண்டில் ‘மூலகுடியாகிய திருபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலம்’ என்று சொல்லப்பட்டு இந்நாளில் புத்தூர் என்று சொல்லப்படும் சிற்றூரின் தென்புறத்தில் கிணறு தூர் எடுத்தபோது கிட்டிய இச்செப்பேடு திரு. சேவுபாண்டியர் என்பவரிடம் சுமார் 50 ஆண்டுகள் இருந்தது. அவர் சாம்பசிவ பிள்ளை என்ற வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் 1947–இல் இச்செப்பேட்டை ஒப்படைக்க, அவ்வதிகாரி 1949–இல் ‘கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு’ இதனை வழங்கினார். அதனால் இது கரந்தைச் செப்பேடு எனப் பெயர் பெற்றது.
சோழ மன்னனின் முத்திரை முகப்புடன் வார்க்கப்பட்டு உலோக வளையத்துடன் கிட்டிய இச்செப்பேட்டுத் தொகுதி இதுவரை கிடைத்த செப்பேடுகளுள் அளவிலும் எடையிலும் எண்ணிக்கையிலும் மிகப் பெரியதாகும். 57 ஏடுகளைக் கொண்ட இச்செப்பேட்டுத் தொகுதி இருபுறமும் எழுதப்பட்டு மொத்தம் 114 பக்கங்களுடையதாய் விளங்குகிறது. வளையத்தில் அமைக்கப்பட்ட முத்திரை முகப்பானது, புலிக்குப்பின் வரிசையாகத் திருவிளக்கு, கொடி அங்குசம், உடைவாள் ஆகிய மூன்று மங்கலச் சின்னங்களையுங் கொண்டுள்ளது. சோழராட்பி இலச்சினை எட்டு மங்கலச் சின்னங்களுடன் வட்டப் பரப்பின் மேற்பகுதியில் முக்காற்பங்கினை ஏற்று நிற்சு, கீழே சோழர்கள் வெற்றி கொண்ட நாடுகளின் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இச்செப்பேடு முப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்பகுதியிலுள்ள 3 ஏடுகள் அரசரின் மரபு நிகழ்ச்சிகளை வடமொழியிலும், இரண்டாம் பகுதியிலுள்ள 22 ஏடுகள் அற விளக்கத்தைத் தமிழிலும், மூன்றாம் பருதிபீலுள்ள 32 ஏடுகள் நிலக் கொடை பற்றித் தமிழிலும் தெரிவிக்கின்றன. இதனுடைய இரண்டாம் முதலாம் இராசேந்திர சோழனின் 8–ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டது என்று கூறிய போதிலும் இதன் முதற்பகுதி 8–ஆம் ஆட்சியாண்டுக்குப் பின் நடந்தவற்றையும் தெரிவிக்கின்ற காரணத்தால் இவ்வடமொழித் தொகுதி பிற்காலத்தில் எழுதப்பட்டிருக்கல் கூடும்.
முதலாம் இராசேந்திரன், பெரும்பற்றப்புலியூர் எனப்படும் சிதம்பரத்தில் இராசேந்திர சோழ பிரம்மாதிராசன் என்ற மண்டபத்தில் இருக்கும் பொழுது, வெண்நாட்டில் உள்ள கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலத்தைச் சார்ந்த இராசேந்திர சோழ பிரம்மாதிராசன் என்றழைக்கப்படுகிற நராக்கன் மாராயன் சனநாதன் என்பவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, வீரசோழ வளநாட்டில் உள்ள சில சிற்றூர்களையும், நித்தியவிநோத வளநாட்டிவ் உள்ள வெண்களிக் கூற்றத்தையும் ஒன்றாக இணைத்துத் திருபுவன மகாதேவிச் சதுர்வேதி மங்கலம் எனத்<noinclude></noinclude>
bg03ah978e9mc6mhrj8dfn4mi6xjp8l
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/754
250
639813
1954201
1921997
2026-07-15T14:52:39Z
Sridevi Jayakumar
15329
1954201
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கரந்தைச் செப்பேடு|726|கரந்தைத் தமிழ்ச் சங்கம்}}</noinclude>தன் பெயரிட்டு, 1080 அந்தணர்களுக்கு நிலக் கொடையாக வாய்மொழி ஆணை வழங்கினான். இவ்வாய்மொழி ஆணை திருமந்திர ஓலை நாயகத்தால் அக்கணமே அரசாணையாக, எழுதப்பட்டு கருமமாராய்வோர் என்ற அதிகாரியிடம் கொடுக்கப்பட்டது. அவ்வரசாணையில் புதியதாக உருவாக்கப்பட்ட பிரம்மதேயத்தில் அடங்கும் சிற்றூர்கள், நிலம், நெல் அளவு, கொடுக்கப்பட வேண்டிய பணம் முதலியன குறிக்கப்பட்டன. நிலப்பரப்பு, நிலவரி, நிலவரி அதிகாரிகளின் செயல்கள் ஆகியனவற்றையும் இச்செப்பேடு விரிவாகக் குறிக்கிறது. இவ்வாணை ‘பார்சுவ’ என்னும் சிற்றூரைச் சார்ந்த சம்காராரியின் மகனான நாராயணன் என்பவரால் தொகுக்கப்பட்டு, திரிபுவன மகாதேவி மகா ஆசாரியர், இராசேந்திரசிம்ம பேர் ஆசாரியர் ஆகியோரால் செப்பேட்டில் பொறிக்கப்பட்டது.
சோழ அரச மரபுப் பட்டியலை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. சோழ மரபைக் குறிப்பிடும் பொழுது சூரிய குலத்தில் பிறந்த மனுவின் வழி வந்தவர்கள் என்று கூறுகிறது. பிற்பகுதியில் 13-ஆம் செய்யுள் முதல் வரும் செய்யுள்கள் வரலாற்றுப் பெயர்களைத் தாங்கியுள்ளன. முதலில் சங்ககால மன்னன் கரிகாலனையும், பின் பிற்காலச் சோழ மன்னன் விசயாலயனையும் தெரிவிக்கின்றன. ஆதித்தனுக்குப் பின் வந்த முதல் பராந்தகன் பல்லவனை வெற்றி கொண்டமையை விவரிக்கின்றன. பின் அரிஞ்சயனையும் அவன் பின் வந்த இரண்டாம் பராந்தகனையும் குறிப்பிடுகின்றன. அப்பராந்தகன் சேவூர்ப் போரில் வீரபாண்டியனை வெற்றி கொண்டமையைக் கூறுகின்றன. பின்னர் இவன் வழிவந்த முதலாம் இராசராசன் ஈழம், பாண்டியநாடு, சேரநாடு, கொங்கணம், ஆந்திரம் ஆகிய நாடுகளையும் மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனையும் வெற்றி கொண்டமையைக் குறிப்பிடுகின்றன.
பின் முதலாம் இராசேந்திரனுடன் காம்போச மன்னனாகிய சூரியவர்மன், மலேசிய மன்னனாகிய செயசிம்மனின் தாக்குதலில் இருந்து விடுபட நட்புறவு கொண்டது; தந்தையின் சபதத்தை நிறைவேற்ற மானியகேடத்தை அழித்தது; ஈழ மன்னனை வென்று அங்கிருந்து பாண்டியன் முடியையும், பாண்டியன் மகளையும் கைப்பற்றியது; கடார மன்னன் செய சிம்மனை வென்றது போன்ற வரலாற்று உண்மைகளை இச்செப்பேடு தெரிவிக்கிறது.
இச்செப்பேட்டில் நிலக்கொடை பெற்ற அந்தணருள் சிலர், நீலகண்டன் கோவிந்தபட்டன், நத்தீசுவரன் நாராயண பட்டன் போன்ற பெயர்கள் உடையவர்களாகக் காணப்படுகின்றனர். இப்பெயர்களில் சைவ வைணவத் தெய்வங்களின் பெயர்கள் இணைந்து காணப்படுகின்றன. அவர்களுக்கு இராசேந்திரன் நிலக்கொடை வழங்கியது அவனது சமயப் பொறையுடைமையைக் காட்டுகிறது.
{{Right|<b>கே.இரா.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
Annual Report of Indian Epigraphy, Archaeological Survey of India, New Delhi, 1949-50.
<b>Krishnan K.G.,</b> Karandai Tamil Sangam Plates of Rajendran Chola I, Memories of the Archaeological Survey of India, No: 79, Archaeological Survey of India, New Delhi, 1984.
<section end="கரந்தைச் செப்பேடு"/>
<section begin="கரந்தைத் தமிழ்ச் சங்கம்"/>
{{dhr}}
{{larger|<b>கரந்தைத் தமிழ்ச் சங்கம்:</b>}} பண்டைத் தமிழ் மூவேந்தர்களாற் புரக்கப்பெற்ற முச்சங்கங்களின் மறைவுக்குப் பின்னர்ப் பல்லவர் ஆட்சிக் காலத்தில் காஞ்சி மாநகரில் தோன்றிய சங்கமும் கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்குப்பின் தமிழகத்தில் ஆங்காங்கே தோன்றிய பல சங்கங்களும் மறைந்தன. பின்னர், கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் தமிழ் உணர்வு மீண்டும் தழைக்கத் தொடங்கியபோது ஆங்க ஆங்காங்கே இருந்த தமிழ்ச் சான்றோர் பலர் சங்கம் அமைத்துத் தமிழ் மொழியை வளர்க்க அவாவினர். அம்முறையில் தண்ணார் தமிழ் அளித்த தண்பாண்டிநாட்டின்கண் பாலவனத்தம் குறுநில பாண்டித்துரைத் தேவரவர்களால் 14.9.1901-இல் மதுரைத் தமிழ்ச் சங்கந் தோற்றுவிக்கப்பட்டது. அவ்வாறே பொன்னி வள நாட்டிற் கன்னித் தமிழ் வளர்க்கத் தஞ்சை மாநகர்க் கருந்திட்டைக் குடியின்கண் த.வே. இராதா கிருட்டிணப்பிள்ளையின் முயற்சியால் அவர்தம் நண்பர்களின் ஆதரவோடு 14.5.1911-இல் தோற்றம் பெற்றது கரந்தைத் தமிழ்ச் சங்கம்.
இதன் தொடக்கவிழா நாவலர் ந.மு. வேங்கட சாமிநாட்டார் தலைமையில் நிகழ்ந்தது. அக்காலை நீதிக்கட்சித் தலைவர்களுள் ஒருவராக விளங்கியவரும் வழக்கறிஞருமான தமிழவேள் த.வே. உமாமகேசுவரம் பிள்ளையை இச்சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தனர்; அறிஞர் பலர் துணை நின்றனர். தொண்டு-தமிழ்-முன்னேற்றம் என்பவை சங்கத்தின் குறிக்கோளாகவும் தமிழ்மொழியைக் கலப்பில்லாமல் வழங்குதல், பழந்தழம் நூல்களை வெளியிடுதல் தமிழறிஞர்களைப் பேணுதல், தமிழிசை, தமிழ் மருத்துவம் முதலியவற்றை வளர்த்தல், கைத்தொழிலோடு<noinclude></noinclude>
e2j1rectv3vyu7mqy0hape4eaeoyb2v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/756
250
639833
1954203
1922141
2026-07-15T14:53:51Z
Sridevi Jayakumar
15329
1954203
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கரவடநூல்|728|கரன்}}</noinclude>கரந்தைச் செப்பேடுகள் எனப் பாராட்டப்பெறும் நிலையில் அ. சாம்பசிவம்பிள்ளை அவர்களால் கிடைக்கப்பெற்ற முதலாம் இராசேந்திர சோழனின் செப்பேடுகள் சங்கம் பெற்ற பெருஞ்செல்வமாகும். இது சோழர் இலச்சினையுள்ள முகப்புவளையத்தோடு 57 இதழ்களைக் கொண்டதாகும். இதுவரை கிடைத்துள்ள செப்பேடுகளுள் அளவிலும் எண்ணிக்கையிலும் இது பெரியதும் அரியதுமாகும்.
இச்சங்கத்தின் தலைவராகவும் செயலாளராகவும் பொருளாளராகவும் தாளாளராகவும் தொண்டாற்றியவர் பலர். அவருள் குறிப்பிடத்தக்கவர் தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார், ஐ. குமாரசாமி பிள்ளை, அ.யா. அருளானந்த சாமிநாடார். ச. சுயம்பிரகாசம், பள்ளியகரம் நீ. கந்தசாமி பிள்ளை, அ. கணபதி பிள்ளை, சி. வேதாசலம் பிள்ளை, கரந்தைக் கவியரசு அரங்க, வேங்கடாசலம் பிள்ளை, நா.லெ. வரதராசுலுநாயுடு முதலியோராவர்.
இச்சங்கத்தின் அருந்தொண்டினைப் போற்றும் வகையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகமும். தமிழ்ப் பல்கலைக் கழகமும் பேரவையில் இதற்கு ஓரிடம் அளித்துச் சிறப்பித்து வருகின்றன.
{{Right|<b>ச.பா.</b>}}
<section end="கரந்தைத் தமிழ்ச் சங்கம்"/>
<section begin="கரவட நூல்"/>
{{dhr}}
{{larger|<b>கரவட நூல்:</b>}} தமிழில் கரவடம் என்னுஞ்சொல் திருட்டு, வஞ்சனை எனப் பொருள்படும். அதனால் கரவடநூல் என்பது திருட்டினைப் பற்றிக் கூறும் நூலாகும். சிலப்பதிகார உரைகளினால் அறியப் பெற்று, இக்காலத்தில் அழிந்துபட்ட நூல்களுள் ‘கரவடநூல்’ ஒன்றாகும். மதுரைக் காஞ்சியில் ஊர்காப்பாளர் இயல்பு. கூறும் பகுதியினை (மது. 645–647) விளக்கும் நச்சினார்க்கினியர், ‘களவு காண்டற்கும் காத்தற்குங் கூறிய நூல்கள் போவார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனாலும் திருடுவது பற்றிக் கூறும் நூல்கள் இருந்த உண்மை தெளிவாகிறது. களவு காண்டற்குரிய நூலைக் ‘கரவடசாத்திரம்’ என்று தக்கயாகப்பரணி உரையாசிரியர் சுட்டியுள்ளார். திருட்டுப் பற்றி ‘இசுதேய சாத்திரம்’ என்னும் பெயரில் வடமொழியில் ஒருநூல் இருந்ததென்றும், அதனைக் காணீசுதர் என்பவர் இயற்றினார் என்றும், அவர் கரவடர் என வழங்கப்பட்டார் என்றும், அக்கர்ணீசுரர் கசர் என்பவரின் ஆசிரியர் என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர்.
சிலப்பதிகாரக் கொலைக்களக் காதையில், இடம் பெறும் பொன் செய்கொல்லன் திருடரின் இயல்பு கூறுவதாக அமைந்த பகுதியில் திருட்டினைக் கூறும் நூல் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. (சிலப். கொலைக். 16—180). திருடர்கள் தாம் கற்றுத் துறை போகிய திருட்டு பற்றிய நூல் அறிவினைக் கருதிச் செயற்படுவாராயின், இந்திரன் மார்பிலுள்ள மாலையினையும் எளிதாகக் கவர்ந்து விடுவர் என்று அக்குறிப்புக் கூறுகிறது. இளங்கோவடிகள் திருட்டுப் பற்றிக் கூறும் நூலைத் ‘தந்திர கரணம்’ என்னும் தொடரால் குறிப்பிட்டுள்ளார். அதனை, அரும்பத உரைகாரர், ‘கரவடநூல்; களவு நூலில் சொல்லுகிற சிரியையுமாம்’ என்று விளக்கியுள்ளார். அடியார்க்கு நல்லார் அதனை, ‘நூலிற் சொல்லும் கிரியை’ என்று குறிப்பிட்டுள்ளார். மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம், தந்திரம், இடம், காலம், கருவி ஆகிய எட்டன் துணையொடு திருடர் தம் தொழிலில் ஈடுபடுவர் என்று பொற்கொல்லன் கூறுவது, கரவட நூலிற் கூறப்படும் செய்திகளை உளங்கொண்டேயாகலாம்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கரவட நூல்"/>
<section begin="கரன்"/>
{{dhr}}
{{larger|<b>கரன்,</b>}} விசிரவசு முனிவருக்கு இராகை அல்லது புசுபோத்கடையிடம் பிறத்தவன். இவன் தாய் இலங்கை அரசன் இராவணன் தாயான கேகசியின் தங்கையாவாள். இராவணனுக்குத் தம்பி முறையுடையயவனாவன். இவனுடன் பிறந்தோர் தூடணன், திரிசிரன் முதலியோர். இவன் கழுதை முகமுடைய ஓர் அசுரன். பாலி நதியில் நீராடித் திருவிஞ்சையில் சிவ பூசை செய்து முத்தி அடைந்தவன். தண்டகாரணியத்தில் சூர்ப்பணகை தங்குவதற்கென்று ஏற்படுத்திய அரசில் அவளுக்குப் பாதுகாவலாக இருக்கவும் அவள் இட்ட கட்டளைப்படி நடக்கவும் இராவணனால் நியமித்து வைக்கப்பட்ட பெரிய சேனைக்கு முதல் தலைவன். காட்டில் இரசமனைக் கண்ட சூர்ப்பணகை இராமன் அழகில் ஈடுபட்டு அவன்மீது காமம் கொண்டவளாகி அவனை அடைவதற்கு இடையூறாகச் சீதை இருப்பது கண்டு அவளைத் தூக்கிக் கொண்டு விண்ணில் எழுந்தாள். அதனைக் கண்ட இலக்குவன் சூர்ப்பணகையைத் தடுத்து நிறுத்திச் சீதையை மீட்டுச் சூர்ப்பணகையின் மூக்கு, காது, முலைக் கண்கள் ஆகியவற்றை அறுத்தனன். சூர்ப்பணகை தனக்குக் காவலாக அக்காட்டில் ஆட்சி செய்யும் தன்சகோதரன் கரனைக் கூவியழைத்தாள். இராமன் அவளது இறைஞ்சுதலை ஏற்றுக் கொள்ளாது அச்சுறுத்தியதால் தன் எண்ணம் நிறைவேறாத நிலையில் அவள் கரனிடம் வந்து அழுது புலம்பினாள். மிகுதியும் அழகு வாய்ந்த சீதை இராவணனுக்கு ஏற்றவள் ஆவாள் என்று தான் அவளைத் தூக்கும் போது மானிடர் (இராமன், இலக்குவன்) வெகுண்டு தன் மூக்கினை அறுத்தனர் என்று கூறக் கரன் சினம் கொண்டு மானிடரை அழிக்கப் போருக்கு எழுந்-<noinclude></noinclude>
rnbs2jl75w8wohcu21r643gi2ccdqu3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/757
250
639844
1954204
1922213
2026-07-15T14:55:47Z
Sridevi Jayakumar
15329
1954204
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கராகடகசு|729|கராச்சி}}</noinclude>தான். ஆனால், அருகில் நின்ற பதினான்கு போர் வீரர் தாம் அம்மானிடரை அழிப்பதாகக் கூறிச் சென்றனர் இராமன் அவர்களை அழித்தான். கரனின் இளவல்திரிசிரா போருக்குச் சென்றாள். அவனும் அழித்தான். அடுத்துத் தூடணன் போருக்குச் சென்றான். இராமன் அவனையும் கொன்றான். இறுதியில் கரன் தானே போருக்குப் புறப்பட்டான். கரனுடன் இராமன் போரிடும்போது, இராமனது வில் ஒடிந்தது. இராமன் வருணன் கொடுத்த வில்லால் கரனைக் கொன்றான்.
{{Right|<b>மு.மா.</b>}}
<section end="கரன்"/>
<section begin="கராக்டகசு"/>
{{dhr}}
{{larger|<b>கராக்டகசு</b>}} கி.பி. முதலாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆட்சிபுரிந்த மன்னர்களுள் ஒருவன். இவன் காலத்தில் உரோமானியர் இங்கிலாந்தின் மீது படையெடுத்தனர். அப்படையெழுச்சி வெற்றியுடன் முடிந்தது. கராக்டகசு (Caractacus) தோல்வியுற்றுச் சிறைப்பிடிக்கப்பட்டு உரோமுக்கு அழைத்துச் செல்லப்பட்டான். உரோமப் பேரரசன் கிளாடியசு என்பவன் பெருந்தன்மையுடன் இவனை இங்கிலாந்துக்கே திரும்ப அனுப்பியதுடன் நன்கொடைகளையும் வழங்கினான்.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கராக்டகசு"/>
<section begin="கராச்சி"/>
{{dhr}}
{{larger|<b>கராச்சி:</b>}} இந்தியாவின் மேற்குத்திசை அண்டை நாடான பாகிசுத்தானில் உள்ள பெரிய நகரம் கராச்சியாகும். இது பாகிசுத்தானின் முன்னாள் தலைநகரமாக விளங்கியது. அரபிக்கடலில், சிந்து நதியின் கழிமுகப்பகுதியான தெற்குப் பாகிசுத்தானில் அமைந்துள்ள இந்நகரம் நாட்டின் முக்கிய துறைமுக நகரமாகும். சூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மழைக்காலத்தைத் தவிர மற்றைய காலங்களில், கராச்சியின் தட்பவெப்ப நிலை பொதுவாக வெப்பமாகவும் உலர்ந்தும் காணப்படும்.
கராச்சியில் பெரும்பான்மையான மக்கள் முசுலீம்களாக இருந்த போலும், இந்துக்களும் கிறித்தவர்களும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். ஆங்கிலம் அரசு மொழியாக இருப்பினும், உருது மொழியே பெருமளவில் வழக்கத்தில் உள்ளது.
அரபிக் கடலில் சிறப்பான துறைமுகத்தையும் பல இடங்களுக்கு இருப்புப்பாதை இணைப்பையும் புதிய பன்னாட்டு விமானத் தளத்தையும் கராச்சி நகர் கொண்டிருக்கிறது. போக்குவரத்திற்குச் சிறப்பிடமாகவும், கப்பற் போக்குவரத்தின் மையமாகவும் இந்நகர் விளங்குகிறது. சணல், பருத்தித் துணிவகை ஆவைகளும், அச்சுத்தொழில் பதிப்புத்துறை சம்பந்தமான நிறுவனங்களும், இரசாயனப் பொருள்கள், மின்சார உற்பத்திச் சாதனங்கள், இருப்புப் பாதைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஆகியவையும் அமைந்துள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 757
|bSize = 480
|cWidth = 172
|cHeight = 168
|oTop = 82
|oLeft = 256
|Location = center
|Description =
}}
{{center|கராச்சியிலுள்ள மசூதி}}
கராச்சி நகரம், தெற்குப் பாகிசுத்தானின் கல்விக்கும் பண்பாட்டிற்கும் மிகச் சிறந்த இடமாகத் திகழ்கிறது. கராச்சிப் பல்கலைக்கழகம் கி.பி. 1951–இல் நிறுவப்பட்டுப், பாகிசுத்தானில் உள்ள ஐதராபாத்தில் அமைந்துள்ள சிந்துப் பல்கலைக்கழகத்தோடு இணைந்துள்ளது. ‘கராச்சிப் பல்தொழில் நுட்பக் கல்லூரி’, ‘பாகிசுத்தான் இசைக்கல்லூரி’, ‘சுவீடன்–பாகிசுத்தான் தொழில்நுட்பக் கல்லூரி’ முதலிய புகழ்பெற்ற கல்லூரிகள் இந்நகரில் உள்ளன. இங்கு கி.பி. 1950-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பாகிசுத்தான் அருங்காட்சியகத்தில், தொல்பொருட் சேர்க்கையும், பழங்கால இக்கால கலைப் பொருள்களும் கைவினைப் பொருள்களும், பாகிசுத்தானின் வரலாற்றுக் குறிப்புகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன.
கராச்சி நகரம் வளர்வதற்கு முன்னர் ஒரு சிறு கிராமமாக இருந்தது. இப்பொழுதுள்ள கராச்சி துறைமுகப் பகுதியைச் சுற்றி கி.பி. 1725–ஆம் ஆண்டளவில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டது. உள்நாட்டு முசுலிம் வமிசத்தினர் இப்பகுதிகளைத் தொடக்கக் காலங்களில் ஆட்சிபுரிந்தனர். பின், 1795-ஆம் ஆண்டு தல்பர் மிர்சு என்ற இனத்தினர் பலுசித்தானிடமிருந்து இப்பகுதிகளைக் கைப்பற்றி கி.பி. 1843-ஆம் ஆண்டு வரை தம் ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். பின்னர் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கம் வளர்ச்சியடைந்-<noinclude></noinclude>
4bozbdtymy97ztt0a18zx2q134pbqc3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/758
250
639845
1954209
1922222
2026-07-15T15:00:16Z
Sridevi Jayakumar
15329
1954209
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கராச்சி|730|கரிகாலன்}}</noinclude>ததும் கராச்சிப் பகுதிகளும் ஆங்கிலேயர் வசமாகியது. ஆங்கிலேயர்கள் கராச்சியை சிந்துப் பிரதேசத்தின் தலைநகரமாக அமைத்தனர். கராச்சி நகர் கி.பி. 1800-க்குப் பிறகு எல்லா வகையிலும் துரிதமாக முன்னேற்றமடைந்தது. ஆங்கிலேயர்கள் கராச்சித் துறைமுகத்தை விரிவுபடுத்தினர். எனவே, பல இடங்களுக்கும் இருப்புப் பாதையின் மூலமாகத் தொடர்புடைய நகரமாகக்கராச்சி மாறியது. ஆங்கிலேயர்கள் கி.பி. 1947-இல் இந்திய ஆதிக்கத்தைக் கைவிட்டதும், பாகிசுத்தான் இந்தியாவிலிருந்து பிரித்து தனி நாடாயிற்று.
கராச்சி சுதந்திரப் பாகிசுத்தானின் தலைநகரமாகியது. பாகிசுத்தானின் இப்போதைய தலைநகரமான இசுலாமாபாத்தில் நிருமாணப் பணிகள் முடியும் வரை, கி.பி. 1960-இல் பாகிசுத்தானின் தலைநகர் கராச்சியிலிருந்து இராவல்பிண்டிக்கு மாற்றப்பட்டது.
கராச்சி நகர் சில இயற்கைப் பயன்மதிப்புக்களைக் கொண்டுள்ளது. மேற்குப் பாகிசுத்தான், ஆப்கானிசுத்தான் ஆகிய நாடுகளுக்கு, ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் கராச்சித் துறைமுகம் மிகச் சிறந்த இடமாகும். மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லப் பாகிசுத்தானுக்குச் சாளரமாக இந்நகர் விளங்குகிறது. ஆப்பிரிக்கா, ஐரோப்பா, கண்டங்களுக்குச் செல்லும் பாதையில் கராச்சி நகர் மையமாக அமைந்துள்ளது. எனவே, இரவில் அதிகமான விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது. நகரில், கோடையில் கடலில் இருந்து வீசும் தென்றல் காற்று உடல் ஆரோக்கியத்திற்குச் சிறந்தது. கப்பல் போக்குவரத்திற்கும், குளிப்பதற்கும் சிறந்த இடமாக இங்குள்ள கடற்கரைப் பகுதி விளங்குகிறது. எனவே, மக்கள் இப்பகுதியை மிகவும் விரும்புகின்றனர்.
கராச்சி நகர் பாலைவனத்தின் விளிம்பில் அமைந்துள்ளதால், நிலப்பரப்பு இங்கு அதிகமாக உள்ளது. இந்நகரினை விரிவுபடுத்துவதற்கு அதிகமான கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். இதற்குத் தேவையான எஃகு இறக்குமதி செய்யப்பட வேண்டும். பெருகி வரும் மக்களுக்காகக் குடிநீர் வசதியும் செய்துதரப்படவேண்டும். எனினும் சிமெண்டுக் கல் சுரங்கங்கள், கராச்சியில் மிகுதியாக இருப்பதால் கட்டட வேலைகள் நடைபெற வசதி உள்ளது. வேளாண்மை நாடான பாகிசுத்தானின் தலைநகராக விளங்கியது கராச்சி நகர் ஆகும்.
பாகிசுத்தானில் 90 விழுக்காடு கிராமப்பகுதிகளே. கராச்சி நகர் புவியியல் அமைப்பின்படி, பாகிசுத்தானின் பல பகுதிகளிலிருந்து தனித்திருப்பதைக் காணலாம். ஏனெனில், கராச்சியின் ஒருபுறம் கடலும், மறுபுறம் பாலைவனமும் இருக்கின்றன. இச்சூழ்நிலை, கராச்சிக்கு ஏற்றதாக அமையவில்லை. இங்கு வாழும், அரசு உயர் அதிகாரிகளும், வெளிநாட்டுத் தூதுவர்களும், உண்மையான பாகிசுத்தானின் நிலைமையினை அறிந்து கொள்ள முடியாது. ஏனெனில், இலாகூர், தாக்கா (முன்பு கிழக்குப் பாகிசுத்தானத்தில் இருந்தது) போன்ற பகுதிகளில் விளைநிலப் பகுதிகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.
{{Right|<b>தா.எ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Gauba, K.L.,</b> Inside Pakistan, Delhi, 1948.
<b>Pithawalla, M.A.,</b> An Introduction to Pakistan, Karachi, 1948.
<b>Rehmat Ali, Chowdhury,</b> Pakistan, Cambridge, 1964.
<b>Richard Symonds,</b> The Making of Pakistan, Faber and Faber, London, 1949.
<section end="கராச்சி"/>
<section begin="கரிகாலன்"/>
{{dhr}}
{{larger|<b>கரிகாலன்:</b>}} சங்க காலச் சோழ மன்னர்கள் வரிசையில் கரிகாலன் தலை சிறந்தவனாவான். இவன் இளஞ்சேட் சென்னியின் மகன். இவனது இளமைக் காலத்தில் இவன் தாயத்தார் இவனைச் சிறையிலிட்டுத் தீவைத்தனர். அதலினின்றும் தப்பித்த போது கால் தீப்பட்டுக் கருகியதால் கரிகாலன் எனப் பெயர் பெற்றான் என்பதைப் பொருநராற்றுப்படை ஈற்று வெண்பாவும், பழமொழி 105-ஆம் பாடலும் புலப்படுத்துகின்றன. பகைவரின் யானைகளுக்கு எமன் (காலன்) போன்றவன் என்பதால் ‘கரிகாலன்’ என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். யானை மாலை போடுபவனே அரசன் என்னும் பழைய மரபினை யொட்டி, யானை மாலைபோட அரசுகட்டில் ஏறிய கரிகாலன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினான். இவன் நாங்கூர் நகரைச் சார்ந்த வேளிர்குல இளவரசியை மணந்தான். கோயில் வெண்ணியில் நடந்த இருபெரும் போர்களில் முறையே சேரமன்னன் பெரும்சேரலாதனையும் மற்ற மன்னர்களையும் வெற்றி கொண்டு தன்னிகரற்று விளங்கினான். தரையில் பெற்ற வெற்றி மட்டுமன்றி, கடல் மேல் சென்று யாழ்ப்பாணத்தையும் வெற்றி கொண்டான். கடல்வழி வாணிகம் பெருடக் காவிரிப்பூம்பட்டினம் சோழ அரசின் முதன்மைத் துறைமுகமாகியது. கட்டுப்பாடில்லாமல் தறிகெட்டு ஓடிய காவிரிக்கு இவன் ஓர் அணை (கல்லணை கட்டி வரலாற்றில் சிறப்பிடம் பெற்றான்.<noinclude></noinclude>
c0r6kbfff5d3sk1lq8lzsv93eo4u4nc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/759
250
639846
1954211
1922230
2026-07-15T15:01:02Z
Sridevi Jayakumar
15329
1954211
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கரிபாலடி|731|கரிபாலடி}}</noinclude>தொண்டை மண்டலமும் சோழ மண்டலமும் இவனது ஆட்சிக்காலத்தில் ஒரு குடைக்கீழ் வந்தன. இமயம் வரை சென்று இவன் வெற்றி கொண்டான் என்ற செய்தியைச் சிலப்பதிகாரத்தின் மூலம் அறிய முடிகிறது. கரிகாலனின் சிறப்புகளை உருத்திரங்கண்ணனார் தம் பட்டினப்பாலையில் கூறுகிறார். கரிகாலனுக்குத் திருமாவளவன் என்ற மற்றொரு பெயரும் இருந்தது என்பதனைச் சங்க இலக்கியத்தின் துணைக் கொண்டு அறிய முடிகிறது. தமிழகத்தின் சங்க கால வரலாற்றில் தன்னிகரில்லாப் பெருமை பெற்ற ஒரே அரசன் கரிகாலனாவன். இமயத்தின் மீதும் ஈழத்தின் மீதும் தன் ஆதிக்கத்தைச் செலுத்திய இப்பெருமன்னன், வரலாற்றுப் போக்கில் பிற்காலச் சோழன் முதலாம் இராசராசனுக்குச் சமமாகவும் வடஇந்தியப் பேரரசர் சமுத்திரகுப்தன் போன்றோருக்கு ணையாகவும் ஆண்ட சிறப்பினையுடையவனாவன்.
{{Right|<b>இ.கா.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Kanakasabai Pillai, V.,</b> The, Tamils Eighteen Hundred Years Ago. Madras, 1979.
<b>Nilakanta Sastri, K.A.,</b> A History of South India, Bombay, 1981.
<section end="கரிகாலன்"/>
<section begin="கரிபால்டி"/>
{{dhr}}
{{larger|<b>கரிபால்டி (கி.பி. 1807–1882):</b>}} இத்தாலிய ஒருமைப்பாட்டிற்கு வழிவகுத்த மாசினியின் வழியைப் பின்பற்றி இத்தாலிய ஒருங்கிணைப்பிற்காசுப் பாடுபட்டவர் கரிபால்டி. இவர் நைசு (Nice) என்ற இடத்தில் கி.பி. 1807–ஆம் ஆண்டு சூலை மாதம் 4–ஆம் தேதி ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்தார். நைசு அப்போது பிரான்சிற்குச் சொந்தமாக இருந்தது. பின்னர் அது சார்டினிய அரசுக்கு கி.பி. 1815-ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்டது. கரிபால்டி மாசினிக்கு இரண்டு வயது இளையவர். கவூரை விட மூன்று வயது மூத்தவர். இவருடைய பெற்றோர்கள் இவரை மத குருவாக ஆக்க நினைத்தனர். ஆனால் இவருக்கு மாலுமியாக ஆக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. இவர் தம் விருப்பப்படி மாலுமியாகச் சார்டினியக் கப்பற்படையில் சேர்ந்து பல வீரச் செயல்களைப் புரிந்தார்.
மாசினி தொடங்கிய இத்தாலிய இளைஞர் படையில் இவர் கி.பி. 1833–ஆம் ஆண்டு சேர்ந்தார். மாசினி கி.பி. 1834-ஆம் ஆண்டு சவாயில் (Savoy) தொடங்கிய கலகத்தில் இவர் முக்கிய பங்கு ஏற்றார். ஆகவே, இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையில் இருந்து தப்பிக்கும் முகத்தான் இவர் தென் அமெரிக்காவிற்குச் சென்று அங்கு 14 ஆண்டுகளைக் கழித்தார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 759
|bSize = 480
|cWidth = 92
|cHeight = 112
|oTop = 74
|oLeft = 290
|Location = center
|Description =
}}
{{center|கரிபால்டி}}
இத்தாலியில் கி.பி. 1848–இல் ஆசுத்திரிய ஆட்சியை எதிர்த்துக் கலகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற செய்தியைக் கரிபால்டி அறிந்தார். உடனே அவர் தனக்கு இத்தாலியில் மரண தண்டனை காத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் பொருட்படுத்தாமல் தென்அமெரிக்காவில் இருந்து இத்தாலிக்கு வந்தார். மிலான் தன் புதிய குடியரசைக் காக்கத் தோற்றிய போராட்டத்தில் தீவிர பங்கு பெற்றார். அப்போராட்டம் தோல்வியில் முடிந்ததும் ஏறக்குறைய 4000 போர்வீரர்களைத் திரட்டிக் கொண்டு சென்று ஆசுத்திரியாவின் ஆட்சிக்குட்பட்டிருந்த உரோமைத் தாக்கினார். இவரது படைக்கும் ஆசுத்திரியப் படைக்கும் உரோமில் கடும் போர் ஏற்பட்டது. இப்போரில் வெற்றி பெற இயலாத நிலையில் இவர்தம் படையோடு தப்பித்து ஓடிவிட்டார். இருந்தபோதிலும் ஆசுத்திரியப் படை இவரைப் பின் தொடர்ந்து மலைகளிலும் காடுகளிலும் இவரது படையைத் தாக்கியது. இவர்தம் எண்ணற்ற படைவீரர்கள் இறந்தனர். இவர் மனைவி அனிதாவும் இராவன்னா (Ravenna) என்ற இடத்தில் ஆசுத்திரியப் படையினரால் கொல்லப்பட்டார். இதன் பின்னர் மீண்டும் இவர் அமெரிக்காவிற்குத் தப்பி ஓடினார். அங்கு இவர் மெழுகுவர்த்தித் தொழிற்சாலை ஒன்றை நடத்திச் சிறிதளவு செல்வம் சேர்த்தார். இவர் இத்தாலியில் இருந்த சமயம் வீரச் செய்த செயல்கள் இத்தாலியருக்கு நாட்டுப் பற்றை மிகுதிப்படுத்தின.
மீண்டும் இவர் கி.பி. 1854-ஆம் ஆண்டில் இத்தாலிக்கு வந்து கேப்ரிரா (Caprera) தீவில் வாழ்ந்து வந்தார். சார்டினிய அரசர் விக்டர் எமானுவல் தலைமையில் இத்தாலிய ஒருங்கிணைப்பை அடையலாம் என நம்பிக்கை கொண்டு அவரோடு சேர்ந்து<noinclude></noinclude>
rqk9gjdc6tyz5qrwfsuwlhc1vvtgky1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/760
250
639847
1954213
1922236
2026-07-15T15:02:04Z
Sridevi Jayakumar
15329
1954213
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கரிபால்டி|732|கரிவலம் வந்த நல்லூர்}}</noinclude>போராட்டம் நடத்த முடிவு செய்தார். அதற்குப் பிறகு இவருக்கு ஆதரவாளர்கள் மிகுதியாயினர். சார்டினியாவின் சார்பாக ஆசுத்திரியர்களை எதிர்த்து கி.பி. 1859-இல் போர் தொடங்கினார். இப்போரின் முடிவில் இளம்பார்டி (Lombardy) மீட்கப்பட்டது. ஆனால் வெனிசியா (Venetia) தொடர்ந்து ஆசுத்திரியாவிடமே இருந்தது.
அரசர் இரண்டாம் பிரான்சிசை (Francis II) எதிர்த்து கி.பி. 1860-ஆம் ஆண்டில் சிசிலியில் கலகம் தோன்றியது. அக்கலகத்தில் பங்கு கொள்ளத் தம் படை வீரர்களை (ஏறக்குறைய 1150 வீரர்கள்) இரண்டு நீராவிக் கப்பல்களில் ஏற்றிக் கொண்டு சென்றார். வழியில் அவ்வீரர்களைச் சிவப்புச் சட்டைகளை அணிந்து கொள்ளும்படி சொன்னார். ஆகவேதான் அவர்கள் சிவப்புச் சட்டைக்காரர்கள் (Red Shirts) எனப்பட்டனர். இப்படை சிசிலியைக் கைப்பற்றியது. பின்னர்க் கரிபால்டி நேபிள்சையும் தாக்கி இரண்டே வாரங்களில் அதனைக் கைப்பற்றினார். தோல்வியுற்ற அரசர் இரண்டாம் பிரான்சிசு நாட்டை விட்டுத் தப்பித்து ஓடினார்.
பின்னர்க் கரிபால்டி உரோமைத் தாக்கத் திட்டம் தீட்டினார். சார்டினிய அமைச்சர் கவூரும், அரசர் விக்டர் எமானுவலும் அத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காமையால் அதனை இவர் கைவிட நேரிட்டது.
கரிபால்டி தாம் பிடித்த பகுதிகளை அரசர் எமானுவலிடம் ஒப்படைத்தார். எமானுவல் ‘நேபிள்சு, சிசிலி ஆகிய நாடுகளின் அரசர்’ என கி.பி. 1860-ஆம் ஆண்டில் அறிலிப்புச் செய்யப்பட்டது. இத்தாலியின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை ஆசுத்திரியாவிடமிருந்து கைப்பற்றி எமானுவலிடம் ஒப்படைத்த பெருமை இவரைச் சாரும். இவரது பெருமுயற்சியால் கி.பி. 1861-ஆம் ஆண்டில் இத்தாலி ஒருங்கிணைந்த நாடாயிற்று.
ஆசுத்திரியாவைத் தோற்கடிக்க உதவிய பிரான்சிற்கு நைசு நகரத்தைக் கவூர் கி.பி. 1860-ஆம் ஆண்டு கொடுத்தார். அதில் கரிபால்டிக்குச் சிறிதும் விருப்பமில்லை. ஏனெனில் நைசு தான் கரிபால்டியின் பிறந்த இடமாகும். ‘நான் இப்போது இத்தாலியில் வெளிநாட்டுக்காரன் ஆகிவிட்டேனே!’ என இவர் மிக வருத்தப்பட்டார்.
அரசியல் வாழ்விலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் கி.பி. 1875-ஆம் ஆண்டு இத்தாலியப் பாராளுமன்றத்தில் உறுப்பினராகிச் சில காலம் பணியாற்றினார். இவருக்கு இத்தாலிய அரசு ஓய்வு ஊதியம், பரிசுப் பணமும் (பரிசாகப் பெருந்தொகையும்) கொடுத்துச் சிறப்புச் செய்தது. இவர் உலக சகோதரத்துவத்தை வளர்க்கப் பாடுபட்டார். ஐரோப்பிய ஐக்கிய நாடுகளை உருவாக்க (Unitcd States of Europe) இவர் முயற்சி மேற்கொண்டார். இவர் ஒரு நேர்மையான அரசியல்வாதி, இவர் அக்காலத்தில் ஐரோப்பாவிலேயே மிகப் புகழ் பெற்றவராகத் திகழ்ந்தார். இவர் 1882–ஆம் ஆண்டு சூன் மாதம் 2–ஆம் தேதி கேப்ரிரா தீவில் இறந்தார்.
{{Right|<b>நா.அ.</b>}}
<section end="கரிபால்டி"/>
<section begin="கரிவலம் வந்த நல்லூர்"/>
{{dhr}}
{{larger|<b>கரிவலம் வந்த நல்லூர்</b>}} திருநெல்வேலி கட்டபொம்மன் மாவட்டத்தில், சங்கரன் கோயிலிலிருந்து 10 கி.மீ. தொலைவில், வைப்பாற்றின் தென் கரையில் இருக்கிறது. இவ்வூரைத் தமிழ் நூல்கள் ‘கருவை’ என்று கூறும்.
குலசேகர பாண்டியன் வேட்டையாடியபோது அஞ்சியோடிய யானை ஒன்று புதரைச் சுற்றி வந்து, சிவகணமாக மாறியது. அந்தப்புதரில் சிவலிங்கம் இருப்பதைக் கண்ட அரசன், அதை வணங்கியமையால் இவ்வூருக்குக் கரிவலம் வந்த நல்லூர் என்று பெயராயிற்று. இவ்வூரைச் சுற்றிலும் கருவேலமரங்கள் நிறைந்துள்ளன. அதனால் ‘கருவைநல்லூர்’, ‘கருவேல நல்லூர்’ என்று பெயர் வழங்கிப் பின் கரிவலம் வந்த நல்லூர் எனத் திரிந்தது என்றும் கூறுவர். இது இயற்கையை ஒட்டி எழுந்த பெயர்க் காரணமாகும்.
அதிவீரராம பாண்டியனின் அண்ணன் வரதுங்கராம பாண்டியன் கரிவலம் வந்த நல்லூரில் இருந்து தென் பாணடி நாட்டின் சில பகுதிகளை அரசாண்டான். இவ்வூரில் வெற்றிலைக் கொடிக்கால் மிகுதி; பருத்தி அரைக்கும் ஆலைகளும் உள்ளன.
கரிவலம் வந்த நல்லூரில் கோயில் கொண்டுள்ள இறைவன் பால்வண்ண நாதர்; இறைவி ஒப்பனை அம்மன். வரதுங்கராம பாண்டியன் திருக்கருவைக் கலித்துறையந்தாதி, திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, திருக்கருவை வெண்பாவந்தாதி என மூன்று நூல்களைப் பாடியுள்ளார். ச. திருமலைவேற்கவிராயர் பாடிய திருக்கருவைத் தலபுராணமும் உள்ளது. இவையனைத்தும் பால்வண்ணநாதரையும் ஒப்பனையம்மனையும் போற்றித் துதிப்பன.
மகாத்மா காந்தியடிகளின் ஈமச்சாம்பல் இவ்வூர் வைப்பாற்றங் கரையில் கரைக்கப்பட்டது. அந்நினைவாக ஆண்டுதோறும் பிப்பிரவரி 12–ஆம் நாள், சருவோதய மேளாக் குழுவினரால் ஆண்டுவிழா கொண்டாடப்படுகிறது.
{{Right|<b>தெ.சொ.</b>}}
<section end="கரிவலம் வந்த நல்லூர்"/>
{{nop}}<noinclude></noinclude>
fmq2iekslqx1aw26i98r2tvwb4cuy2j
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/761
250
639848
1954214
1922261
2026-07-15T15:03:19Z
Sridevi Jayakumar
15329
1954214
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கரீபியன் கடல்|733|கரீபியன் கூட்டாட்சி}}</noinclude><section begin="கரீபியன் கடல்"/>
{{dhr}}
{{larger|<b>கரீபியன் கடல்:</b>}} வெப்ப மண்டலப்பகுதியைச் சார்ந்த மத்திய அமெரிக்காவில் அட்லாண்டிக்கு மாக்கடலின் புயமாக விளங்குவது கரீபியன் கடல் (Caribbean Sea). இதன் பரப்பு 1,942,500 ச.கி.மீ. இதற்கு வடக்கிலும் கிழக்கிலும் மேற்கு இந்தியத் தீவுகள் எல்லைகளாக உள்ளன. தெற்கு எல்லை தென்னமெரிக்கா இதற்கு மேற்கில் மத்திய அமெரிக்கப் பூசந்தி அமைந்திருக்கிறது. கரீபியன் கடல் அட்லாண்டிக்குடன் பல கடற்கால்களாலும், மெக்சிகோ வளைகுடாவுடன் யுகதான் கால்வாயினாலும் இணைக்கப்பட்டுள்ளது. காற்றுத் திசைக் கால்வாயும் (Windward Channel) மோனாக் கால்வாயும் அட்லாண்டிக்கு மாக்கடலுடன் கரீபியன் கடலை இணைக்கின்றன. பசிபிக்கு மாக்கடலும் கரீபியன் கடலும் பனாமாக் கால்வாயினால் இணைக்கப்படுகின்றன. கரீபியன் கடலின் மிக ஆழமான இடம் கடல் மட்டத்திற்கு 6,950.3 மீ. கீழே உள்ளது. இக்கடலின் நீர் தெளிவாகவும் கதகதப்பாகவும் அட்லாண்டிக்குக் கடல் நீரை விட உப்புத்தன்மை குறைவாகவுமுள்ளது. இக்கடற்பகுதியில் பெரும் வெடிப்புகள், நில அதிர்ச்சி முதலியன அடிக்கடி ஏற்படுவதுண்டு.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 761
|bSize = 480
|cWidth = 173
|cHeight = 90
|oTop = 297
|oLeft = 38
|Location = center
|Description =
}}
{{center|கரீபியன் கடல்}}
<b>வரலாறு:</b> கரீபியன் கடற்பகுதியை முதலில் கண்டுபிடித்தவர் கிறித்தோபர் கொலம்பசு (Christophar Columbus). அவர் கி.பி. 1493–இல் இசுபெயின் (Spain) நாட்டின் சார்பாக இத்தீவுகளைக் கண்டுபிடித்தார். இங்கு வாழ்ந்து கொண்டிருந்த கரீபு இந்தியர்களின் பெயரே கடலுக்கும் அமைந்தது. இசுபானிய அரசு அக்கடற்பகுதியில் உரிமை கொண்டாடியது. அதன் கப்பல்கள் அப்பகுதியில் திரவியங்கள் கிடைக்குமா எனத் தேடின. அந்நாட்டின் முயற்சிகளால் கி.பி. 1513-ஆம் ஆண்டில் பசிபிக்கு மாக்கடல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, இசுபெயின் தன் படையெழுச்சிகளையும் கப்பற் போக்குவரத்தையும் கரீபியன் சுடல் வழியாக நடத்தலாயிற்று. இதனால் இப்பகுதிக்குச் சிறப்பு மிகுதியாகியது. எனவே இசுபெயினின் பகைவர்களும் இக்கடலில் அதிகாரம் செலுத்த முற்பட்டனர் இக்கடலின் பெரும்பகுதியில் இசுபெயின் ஆதிக்கம் செலுத்தியபோதிலும், பிரிட்டன், பிரான்சு, ஆலந்து (Holland), தென்மார்க்கு (Denmark) ஆகிய நாடுகள் கிழக்குக் கரையோரங்களில் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டன. அமெரிக்காவின் கப்பல்கள் கி.பி. 1800-ஆம் ஆண்டுகளில் கரீபியனுக்கு வரத் தொடங்கின. கலிபோர்னியாவில் கி.பி. 1848-க்குப் பின்னர்த் தங்கச் சுரங்கங்கள் இருப்பது அறியப்பட்ட பின், அப்பகுதியை நாடிப் பனாமா (Panama) வழியாக மிகுதியாகப் போகலாயினர். பனாமாக் கால்வாய் 1914-இல் வெட்டப்பட்டபின், இப்பகுதியில் அமெரிக்கர்களின் தலையீடு மிகுந்தது. அவர்களுடைய நோக்கம் கரீபியனில் அயலவர் ஆதிக்கத்தை அறவே ஒழிக்க வேண்டுமென்பதே. அமெரிக்கா. கி.பி. 1823-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற மன்றோ கொள்கையின் அடிப்படையில் செயலாற்றி வந்தது. ஆனால், அதற்கு எதிர்ப்பும் இருந்தது. கரீபியன் கடலில் உள்ள கியூபா (Cuba) 1959-இல் சோவியத்து உருசியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.
{{Right|<b>தெ.பா</b>}}
<section end="கரீபியன் கடல்"/>
<section begin="கரீபியன் கூட்டாட்சி"/>
{{dhr}}
{{larger|<b>கரீபியன் கூட்டாட்சி</b>}} என்பது வட, தென் அமெரிக்கக் கண்டங்களுக்கிடையேயுள்ள கடலில் முன்பு ஆங்கிலக் குடியேற்ற நாடுகளாக இருந்த பார்படாசு (Barbados), சமைக்கா (Jamaica) திரினிடாடு (Trinidad), இலிவாடுத் தீவுகள் (Leeward Islands), (வர்சின் தீவு நீங்கலாக - Virgin Islands); விண்ட்வர்டுத் தீவுகள் (Windward Islands) முதலிய சிறுசிறு தீவுகள் 1958, சனவரி 3–இல் அமைத்துக் கொண்ட கூட்டாட்சி அரசியலமைப்பைக் குறிப்பிடுவதாகும். இந்தக் கூட்டாட்சி அமைப்புக்கு மேற்கிந்தியக் கூட்டாட்சி (West Indies Federation) என்றும் பெயர்.
<b>கூட்டாட்சித் தோற்றம்:</b> இந்தத் தீவுகளையெல்லாம் பிரிட்டன் பல்வேறு காலங்களில் குடியேற்ற நாடுகளாகப் பெற்று, அவற்றைத் தன் அரசாங்கத்திலுள்ள குடியேற்ற நாடுகளின் செயலாளர் (Colonial Secretary) வழியாகக் கட்டுப்படுத்திற்று. முதலில் ஆங்கில இவை சுதந்தர அரசுகளாக இல்லாமல், அரசின் முழுக் கட்டுப்பாட்டிலிருந்தன. எனினும், ஒரு சிலவற்றில் அவற்றின் அரசியல் பக்குவ நிலைக்குத் தக்கவாறு, ஓரளவு தன்னாட்சியை இங்கிலாந்து ஏற்படுத்திற்று. ஒவ்வொரு குடியேற்ற நாட்டிலும் ஆங்கில அரசியாரின் சார்பாளராக ஓர் ஆளுநர் அமர்த்தப்பட்டு, அவருக்கு உதவியாக ஒரு நிருவாகக் குழுவும் நிறுவப்பட்டது. பல குடியேற்ற நாடுகள் ஒவ்-<noinclude></noinclude>
81427h9f7wjdzqdg1uadxhxylo4stem
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/763
250
639851
1954216
1922346
2026-07-15T15:04:11Z
Sridevi Jayakumar
15329
1954216
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கரீபியன் பொது அங்காடி|735|கரீபியன் பொது அங்காடி}}</noinclude>ணிக்கை ஏறக்குறைய 2,930,000. இந்நாட்டின் முக்கிய விளை பொருள் கரும்பு.
{{Right|<b>பா.சூ.</b>}}
<section end="கரீபியன் கூட்டாட்சி"/>
<section begin="கரீபியன் பொது அங்காடி"/>
{{dhr}}
{{larger|<b>கரீபியன் பொது அங்காடி:</b>}} கரீபியன் பொது நல நாடுகளின் எட்டு நாட்டுத் தலைவர்கள் மாநாடு கயானா நாட்டில் 1973 ஏப்பிரலில் நடைபெற்ற பொழுது அம்மாநாட்டின் தலைவர்கள் கரீபியன் தலையிடா வாணிகக் குழுவின் (Caribbean Free Trade Association) செயற்பாட்டைச் சீர்தூக்கி ஆராய்ந்து. அதனைப் பொருளாதார நல நோக்கத்துடன் விரிவுபடுத்த வேண்டும் எனக் கரீபியன் சமுதாயமும் பொது அங்காடியும் என்ற (Caribbean Community and Common Market) மாற்றுப் பெயருடன் இவ்வமைப்பை நிறுவினர். அதுவே பின்னர்க் காரிகாம் (Caricom) என்றும் கரீபியன் பொது அங்காடி (Caribbean Common Market) என்றும் வழங்கலாயிற்று. இலத்தீன் அமெரிக்க மண்டலத்திலுள்ள கரீபியன் நாட்டுப் பகுதியைச் சார்ந்த நாடுகளின் பொருளாதார வாணிக ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் தேவையான வாய்ப்புகளைப் பெருக்குவதும், பின் தங்கிய நாடுகளின் முன்னேற்றத் திட்டங்களில் பங்கு பெறுவதுமே இவ்வமைப்பின் தலையாய குறிக்கோள்களாகும்.
கரீபியன் பொது அங்காடி அமைப்பை உருவாக்கி, அதன் அமைப்புச் சட்டத்தில் (Charter) 4.7.1973-இல் கையெழுத்திட்ட உறுப்பு நாடுகளாவன: அண்டிகுவா (Antigua), பார்படாசு (Barbados), பெலிசு (Belize) தோமினிகா (Dominica), கிரேனடா (Grenada) கயானா (Guyana), சமைக்கா (Jamaica), மாண்சிராட்டு (Montserrat), புனித கிட்சு நெவிசு (St. Kitts Nevis) புனித உலூசியா (St. Lucia) புனித வின் செண்டு (St. Vincent), கிலிதாடினிசு (Grenadines), திரினிடாடு, தொபாகோ (Tobupo), அங்குல்வா (Anguilla). தொடக்கத்தில் கரீபியன் அங்காடியின் உறுப்பு நாடு எனினும், அது 1980-இல் குடியேற்ற நாடாக மாறியதால் உறுப்புநாட்டுத் தகுதியை இழந்தது. பகாமசு (Bahamas) இந்த அங்காடியின் உறுப்பு நாடாகச் சேரவில்லை. எனினும், அங்காடியின் நிதிக்குத் தன் பங்கைக் கொடுத்து வருவதுடன், அதன் மாநாடுகள், கருத்தரங்குகள் போன்றவற்றில் பங்கு பெற்றும் தன் ஒத்துழைப்பை நல்குகிறது.
கரிபியன் பொது அங்காடியின் அமைப்புச் சட்டம் உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்கட்குள் தலையிடா அயல்நாட்டு வாணிகக் கொள்கையைப் (Free Trade Policy) பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பாக அது உறுப்பு நாடுகளின் உற்பத்தியையும் வாணிகத்தையும் பாதுகாக்கும் கொள்கையாகவும் (Protective Policy) அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தியது. அதற்கு முதல் நடவடிக்கையாக உறுப்பு நாடுகளிடையே பொதுச் சுங்கவரி விதிக்க ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. தொழிற்றுறை வளர்ச்சிக்கு ஊக்க முதலீட்டு உதவி, இரட்டை வரி (Double Taxation) ஒழுங்குகள், பொருளாதார முன்னேற்றத் திட்டங்கள், பின் தங்கிய நாடுகளுக்கெனத் தனித் திட்டங்கள் ஆகியவற்றைச் செயற்படுத்தக் கரீபியன் பொது அங்காடி நாடுகள் ஒருங்கிணைந்து செயற்பட்டன. இவற்றால் உற்பத்திப் பெருக்கமடைந்து, வாணிகமும் செழிப்புற்றது. எனினும், அந்நிலை நீடிக்காமல் 1978-இல் பொருளாதாரத் தேக்கநிலை நிலவியது.
நிதி மேலாண்மையில் கரீபியன் பொது அங்காடியின் உறுப்பு நாடுகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் அயற் செலாவணியில் பற்றாக் குறையும் உறுப்பு நாடுகளின் அயல்நாட்டுச் செலுத்து நிலையில் (Balance of Payments) சீர்குலைவும் காணப்பட்டன. நெருக்கடி நிலையை மேற் கயானாவும் தலையிடாவாணிகக் கொள்கையிலிருந்து விலகித் தத்தம் நாட்டு நலத்தைப் பாதுகாக்கும் கோட்பாடுகளைப் பின்பற்றின. திரினிடாடும் (Trinidad) தன் நாட்டுக்கான தனி முன்னேற்ற உதவித் திட்டத்தைச் (Development Aid Programme) செயற்படுத்தி இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தியது. கரீபியன் பொது அங்காடி அமைப்பில் குறைவு ஏற்படாவண்ணம், ஒருங்கிணைப்பை வலுப்படுத்த, உறுப்பு நாடுகளிடையே தொழில் நுட்பக் கலந்தாலோசனைகள், குழுக் கூட்டங்கள், மாநாடுகள் போன்றவை நடத்தப்பட்டுத் தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவற்றின் விளைவாக 1980-ஆம் ஆண்டிற்குப் பின்னர் மண்டல நாடுகளிடையே பொது அயல்நாட்டுக் கொள்கை, வாணிகம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, தொழிற்றுறை உறவுகள் ஆகியவற்றில் கூட்டுறவும் உடன்பாடுகளும் உண்டாயின.
கரீபியன் பொது அங்காடி அமைப்பின் கொள்கைக் கோட்பாடுகள் குறித்த இறுதியான முடிவுகளை எடுக்கும் உயர் அதிகாரக் குழு உறுப்பு நாடுகளின் தலைவர் மாநாடு ஆகும். அது ஆண்டுக்கொருமுறை கூடுகிறது. கரீபியன் அங்காடி மன்றமும் தலைமைச் செயலகமும் நிருவாக மேலாண்மைப் பொறுப்பைக் கொண்டுள்ளன. தொழிலாளர், அயல்நாட்டு உறவுகள், நிதி, வேளாண்மை, கரங்கம், தொழிற்றுறை, கல்வி, வாணிகம் ஆகியவற்றிற்குத் தனிநிலைக் குழுக்கள் (Standing Committee) செயற்படுகின்றன.
கரீபியன் பொது அங்காடி அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே ஒற்றுமை இயக்கம் வளரவும் பொரு-<noinclude></noinclude>
48b2hoe5xxarv8br37a5ubcu6yie47p
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/764
250
639852
1954218
1922496
2026-07-15T15:05:17Z
Sridevi Jayakumar
15329
1954218
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கரீபியன் பொது அங்காடி|736|கரீபியன் முன்னேற்ற வங்கி}}</noinclude>ளாதார முன்னேற்றம் ஏற்படவும் தேவையான 10 ஆண்டுத் திட்டங்களை வகுக்கக் (to Year Plan) கரீபியன் அங்காடி மன்றம் 1980–இல் பல்வேறு துறை வல்லுநர்கள், தொழில் நுட்ப அறிஞர்கள் ஆகியோரைக் கொண்ட ஆய்வுக் குழுக்களை அமைத்து, அவற்றின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது. இக்குழுக்களின் ஒருங்கிணைப்புத் தலைவராகக் கரீபியன் முன்னேற்ற வங்கித் தலைவர் வில்லியம் சி. தெமாசு (William G Demas) பணியாற்றினார். ஆய்வுக் குழுக்களில் ஐக்கிய நாட்டு முன்னேற்றத்திட்டத்தைச் (United Nations Development Programme) சார்ந்த அதிகாரிகளும், பிற பன்னாட்டு நிறுவன அதிகாரிகளும் வல்லுநர்களும் பங்கு பெற்றனர்.
ஆய்வுக் குழுக்கள் இந்த அங்காடி உறுப்பு நாடுகளுடையே பொருளாதார ஒற்றுமை வளர ஒவ்வொரு தனி நாடும் சிறப்பு முயற்சிகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தின. உறுப்பு நாடுகள் இறக்குமதியைக் குறைத்து உற்பத்தித் திறனைப் பெருக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், அவற்றிற்குகந்த அயல் நாட்டுக் கொள்கையையும் உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் முதலீட்டுத் திட்டங்களையும் செயற்படுத்த வேண்டும் எனவும் ஆய்வுக் குழுக்கள் பரிந்துரைந்தன. சிறந்த அரசிறைக் கொள்கை (Fiscal Policy), தொழில்நுட்ப இடப்பெயர்வு, பணவியல் சீரமைப்பு, அயற் செலாவணி மதிப்பு வரையறை போன்றவற்றைச் செயற்படுத்தவும் தொழில் நுட்ப அறிவுரைகளை உறுப்பு நாடுகளுக்கு வழங்கவும் தனித் திட்டங்கள் வகுக்கப்பட்டன.
இப்பொது அங்காடி அமைப்பின் பின் தங்கிய நாடுகளாக அண்டிகுவா (Antigua), பெலிசு (Belize), தோமினிகா, புனித வின்செண்டு, கிரிநாடினிசு கிரேனடா, புனித கிட்சு நெவிசு, புனித உலூசியா ஆகியன தெரிந்தெடுக்கப்பட்டு, அவற்றிற்குத் தனித் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. அங்காடியின் பெரும்பான்மையான நிதி மூலவளங்கள் இந்நாடுகளின் வேளாண்மை, தொழிற்றுறை ஆகியவற்றின் உற்பத்திப் பெருக்கத்திற்காகச் செலவு செய்யப்பட்டுள்ளன; எனினும் அவற்றால் விளைந்துள்ள பயன்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என 1981–ஆம் ஆண்டைய மதிப்பீட்டு அறிக்கையிலிருந்து அறியப்படுகிறது. கரீபியன் அறிவுரைக் குழு, இம்மண்டலத்திலுள்ள வளர்ச்சியடைந்த நாடுகள் பேரளவில் தொழில்நுட்பம், பயிற்சி, நிதி ஆகியவற்றை மற்றவளர்ச்சியடையா உறுப்புநாடுகளுக்கு வழங்க முன் வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. முடிவு எடுக்கப்பட்ட திட்டங்கள் பல செயற்படாமற் போவதையும் காலதாமதம் காரணமாக பயனற்றுப் போவதையும் தவிர்க்க அங்காடிச் செயற்பாட்டை வலுப்படுத்தவும் சீரமைக்கவும் அறிவுரைப் பணிகள் ஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.
{{Right|<b>அ.கு.சா.</b>}}
<section end="கரீபியன் பொது அங்காடி"/>
<section begin="கரீபியன் முன்னேற்ற வங்கி"/>
{{dhr}}
{{larger|<b>கரீபியன் முன்னேற்ற வங்கி:</b>}} கரீபியன் நாட்டுப் பகுதியைச் சார்ந்த இலத்தீன் அமெரிக்கத் துணைமண்டலப் பொருளாதார முன்னேற்றத்திற்காக இவ்வங்கி நிறுவப்பட வேண்டுமென 1969–ஆம் ஆண்டில் சமைக்கா (Jamaica) நாட்டுக் கிங்சுடனில் (Kingston) நடைபெற்ற துணை மண்டல நாடுகளின் மாநாடு முடிவு செய்தது. கரீபியன் முன்னேற்ற வங்கி (Caribbean Development Bank) 1970–ஆம் ஆண்டு சனவரித் திங்கள் செயற்படத் தொடங்கியது. இவ்வங்கி உறுப்புநாடுகளின் பொருளாதார முன்னேற்றத் திட்டங்களுக்குத் தேவையான தொழில்நுட்பம், முதலீடு ஆகியவற்றை அளிப்பதைத் தன் தலையாய குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
<b>உறுப்பு நாடுகள்:</b> கரீபியன் முன்னேற்ற வங்கியில் கரீபியன் பொதுநல நாடுகள் (Caribbean Common Wealth Countries) உறுப்பு நாடுகளாயுள்ளன. அவையாவன: அண்டிகுவா (Antigua), பகாமசு (Bahamas), பார்படாசு (Barbados), பெலிசு (Belize), ஆங்கில வர்சின் தீவுகள் (British Virgin Islands), கேமென் தீவுகள் (Cayman Islands), தோமினிகா (Dominica), கிரேனடா (Grenada), கயானார் (Guyana), சமைக்கா, மான்சிராட்டு (Montserrat), புனித கிட்சு (St. Kitts), நெவிசு (Nevis). இவ்வங்கியில் பங்கு பெறும் தகுதி பெற்றுள்ள பிற இலத்தீன் அமெரிக்கத் துணை மண்டல நாடுகளாவன: புனித உலூசியா (St. Lucia), புனித வின்செண்டு (St. Vincent), புனித திமீனிடாடு (St. Trinidad), தொபாகோ (Tobago), கெயிகோசுத் தீவுகள் (Caicos Islands), கொலம்பியா (Columbia), வெனிசூலா (Venezuela), கனடா (Canada), பிரிட்டன், இலத்தீன் துணை மண்டலத்தினுள் அடங்காத பிற உறுப்பு நாடுகள்.
<b>பணிகள்:</b> கரீபியன் முன்னேற்ற வங்கி உறுப்பு நாடுகளின் அகக் கட்டுமானப் (Infrastructure) பணியைச் சார்ந்த திட்டங்களைச் செயற்படுத்தக் குறுகிய கால, நீண்ட காலக் கடன்களை வழங்குகிறது. இவ்வங்கி 1980–ஆம் ஆண்டு வரை 24 அகக்கட்டுமானத் திட்டங்களுக்கென வழங்கிய மொத்தக் கடன் தொகை 76 மிலியனாகும். இவ்வங்கி வளரும் நாடுகள் (Developing Countries), வளர்ச்சி குறைந்த நாடுகள் (Under Developed Countries) ஆகியவற்றின்<noinclude></noinclude>
cy8a99ie30ydx3uoiqep16fauhmg3xv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/765
250
639853
1954219
1922500
2026-07-15T15:06:37Z
Sridevi Jayakumar
15329
1954219
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கரீபு இந்தியர்|737|கருங்கடல்}}</noinclude>முன்னேற்றத் திட்டங்களுக்கெனச் சரியொப்பு மூல தனம் (Equity Capital), வருநிகழ்வுக் கடன் (Contingent Loan), கொடைகள் (Grants) போன்றவை வாயிலாக 1980–இல் தீ 4.2 மிலியன் வழங்கியுள்ளது. இது கடன் வழங்க ஒப்புக் கொண்டுள்ள மொத்தத் தொகை 1980-இல் $ 309.5 மிலியனை எட்டியுள்ளது. இவற்றுள் ஏற்கெனவே கொடுக்கப்பட்ட தொகை தீ 185.4 மிலியனாகும்.
<b>மூலவளம்:</b> கரீபியன் முன்னேற்ற வங்கிக்கான நிதி மூலவளம் அமெரிக்க நாடுகளின் முன்னேற்ற வங்கி (Inter American Development Bank), வெனிசூலா அற நிதி (Venezuela Trust Fund), மண்டல மைய வங்கி வாரியம் (Regional Central Bank), உலக வங்கி, பன்னாட்டு முன்னேற்றத்திற்கான ஐக்கிய அமெரிக்க நாட்டின் முகமை (U.S. Agency for International Development), நைசீரியா அரசு, பிரிட்டன் அரசு ஆகியவற்றிலிருந்து பெறும் கடனாகும்.
கரீபியன் முன்னேற்ற வங்கிக்கு நிதி வளம் அளிக்கும் அரசோ நிறுவனமோ எவ்வகையான கட்டுப்பாடுமின்றி அவ்வுதவியை அளித்தால் மட்டுமே, வங்கி அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வங்கியின் அமைப்புச் சட்டங்களின் பிரிவு 35 (Charter Article 35) தெளிவாக வலியுறுத்துகிறது. வங்கியின் இயக்குநர்கள் (Directors) 1981 சூன் திங்களில் ஐக்கிய அமெரிக்க நாடு கிரேனடா நாட்டு முன்னேற்றத் திட்டங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் எனக் கூறியதற்கு இணங்காமல் அது வழங்கிய $ 3 மிலியனை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். வங்கியின் நிதி வளத்திற்கு ஐக்கிய அமெரிக்க நாடு 1980 வரை வழங்கியுள்ள மொத்த உதவித் தொகை $ 190 மிலியனாகும்.
{{Right|<b>அ.கு.சா.</b>}}
<section end="கரீபியன் முன்னேற்ற வங்கி"/>
<section begin="கரீபு இந்தியர்"/>
{{dhr}}
{{larger|<b>கரீபு இந்தியர்</b>}} தென் அமெரிக்காவில் அமேசான் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் கயானாத் (Guiana) தாழ்நிலப் பகுதிகளிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழும் பழங்குடியினரானர். பண்டைக்காலத்தில் மிக்க போர்த்தன்மை வாய்ந்தவர்களாக இருந்த கரீபு இந்தியர்கள் (Carib Indians) கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவின் வடகிழக்குத் திசையிலிருந்து சென்று, கரீபியத் தீவுகளில் வாழ்ந்த அரவாக்கு இந்தியர்களை (Arawak Indians) வென்று இத்தீவுகளில் குடியேறினர். இவர்கள் கி.பி. 13–ஆம் நூற்றாண்டிவ் மனிதர்களைக் கொன்று தின்னும் பழக்கத்தைக் கொண்டிருத்தனர்.
கரீபு இந்தியர்கள் தனித்தனியான சிறிய கிராமங்களில் வாழ்ந்தனர். இவர்களுக்கென்று நிரந்தரத் தலைவன் கிடையாது. போர்க் காலங்களில் மட்டும் ஒரு தலைவனை நியமித்துக் கொள்வர். கரீபியத் தீவுகளில் வாழ்த்தவர்கள் வீடு கட்டுதல், படகு சவாரி செய்தல் முதலானவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தனர். மரப் பலகையிலான படகுகளை விரும்பிப் பயன்படுத்தினர். கண்ணி, ஈட்டி, வலை முதலானவை கொண்டு மீன்களைக் கொல்வர். வேளாண்மை இவர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தது. மரவள்ளி வகையைப் பயிர் செய்தனர்.
கரீபு இந்தியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலிருந்தே போர்ப் பயிற்சி கொடுத்துவந்தனர். வயதடையும்போது ஒருவன் அனைத்துப் போர்ச் செயலையும் கற்றுத் தேர்ச்சி பெற்ற பின்பே அவனைப் படைக்குழுவில் சேர்த்துக்கொள்வர். இவ்வாறு சேர்க்கும்போது அவனுக்குப் புதுப் பெயர் சூட்டிச் சிறப்பிப்பர். இசுபானியர்களின் (Spanish) வருகைக்குப் பின்னர்ப் போர்களினாலும் நோய்களினாலும் பெருமளவு கரீபு இந்தியர் இறந்தனர். இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே இவர்கள் அமேசான் கயானாப் பகுதிகளில் வாழ்கின்றனர்.
{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="கரீபு இந்தியர்"/>
<section begin="கருங்கடல்"/>
{{dhr}}
{{larger|<b>கருங்கடல்</b>}} 413,365 ச.கி.மீ. பரப்பைக் கொண்ட உள்நாட்டுக் கடல். இது ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்குமிடையே உள்ளது. பாசுபரசு (Bosporus) நீரிணைப்பு, மார்மாராக்கடல் (Sea of Marmara), தார்தனெலசு நீரிணைப்பு (Dardanelles) ஆகியவை கருங்கடலை மத்தியதரைக்கடலுடன் இணைக்கின்றன. அசோவுக் (Azov) கடல், கெர்ச்சு (Kerch) நீரிணைப்பு மூலம் கருங்கடலுடன் சேர்க்கப்படுகிறது. இக்கடலைச் சுற்றி வடக்கிலும் கிழக்கிலும் உருசிய ஒன்றியமும், தெற்யில் துருக்கியும், மேற்கில் பல்கேரியாவும் உருமேனியாவும் உள்ளன. ஒரு காலத்தில் இக்கடல் காசுபியன், ஏரல் கடல்களைத் தன்னுள்ளடக்கிய ஒரு பெரும் நீர்ப்பரப்பாக இருந்தது. மூன்றாம் ஊழிக் காலத்தில் இது காசுபியன் கடலிலிருந்து பிரிக்கப்பட்டு, மத்தியதரைக் கடலுடன் இணைக்கப்பட்டது. இக்கடலின் வடக்கில் இத்துடன் கலக்கும் ஆறுகள் வண்டல் படிந்தனவாய், பல கழிமுசு நடுவரங்கங்களையும் மணல் திட்டுகளையும் காயல்களையும் வடபுறத்தில் ஏற்படுத்தியுள்ளன. இதன் தென்கரை செங்குத்தாகவும் பாறைகளை உடையதாகவும் உள்ளது. இக்கடல் நீர்வழிச் செலவுக்கு ஏற்றதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பல பெரும் புயல்கள் இங்கு ஏற்படுவதுண்டு. எனவே,<noinclude>
<b>வா.க. 6 – 47</b></noinclude>
dat9x54c1s32esa8b9h9uiak9o58m4g
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/766
250
639854
1954222
1922504
2026-07-15T15:08:01Z
Sridevi Jayakumar
15329
1954222
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருங்கடல்|738|கருங்குழலாதனார்}}</noinclude>கப்பல் போக்குவரத்து நடைபெறுவதில்லை. இக்கடலைச் சுற்றிய பகுதிகள், குறிப்பாக கிரிமியா முந்நீரகமும் காகசசு நிலப்பகுதியும் மக்கள் விரும்பி வாழுமிடங்களாக உள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 766
|bSize = 480
|cWidth = 192
|cHeight = 120
|oTop = 92
|oLeft = 39
|Location = center
|Description =
}}
{{center|கருங்கடல்}}
இக்கடல் வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே நீர்வழிப் பயணத்திற்காக மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இதன் பழைய காலப் பெயர் பாந்தக பூக்கிகை (Pontus Euxinus). இக்கடவின் கரையோரங்களில் கி.மு. 8-ஆம் நூற்றாண்டிலிருந்து 6-ஆம் நூற்றாண்டு வரை கிரேக்கர்கள் குடியேற்றங்கள் அமைத்திருந்தனர். பின்னர், கி.மு. 3-ஆம் நூற்றாண்டிலிருந்து முதல் நூற்றாண்டுவரை உரோமானியக் குடியேற்றங்கள் இருந்தன. உரோமப் பேரரசர் கான்சுடண்டைன் கி.பி. 330-இல் இப்பகுதியில் புதிய தலைநகரை (கான்சுடாண்டிநோபிளை) நிறுவிய பின்னர்க் கருங்கடல் அதிகமான சிறப்பைப் பெறலாயிற்று. இப்பகுதியில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் சினோவா மக்கள் (Genoese) குடியேறினர். இது கி.பி. 15 முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை துருக்கியர்களின் ஒரு ‘ஏரியாகவே’ அமைந்திருந்தது. உருசியாவின் வளர்ச்சியின் விளைவாக, அப்பேரரசுக்கும் உதுமானியத் துருக்கியர்களுக்குமிடையே நீண்ட போராட்டம் ஏற்பட்டிருந்தது. அப்போராட்டத்தின் முக்கிய காரணம், கருங்கடலைச் சுற்றியுள்ள நிலப் பகுதிகளைக் கட்டுப்படுத்தும் உரிமையை இரு வல்லரசுகளும் நிலைநாட்ட விரும்பிதேயாகும். உருசியா கி.பி. 1783-இல் கிரிமியாவின் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது. அதற்குப் பின்னர் உருசியாவுக்குக் கடலுக்குச் செல்வதற்கு இருந்த தடை நீக்கப் பெற்றது. ஆனால், கி.பி. 1856–இல் கிரிமியாப் போரை முடிவுறச் செய்த பாரிசு உடன்படிக்கையின்படி, அந்த உரிமையை உருசியா இழக்க நேரிட்டது. முதலாம் உலகப் போர்க் காலத்தில் துருக்கியருக்கும் உருசியருக்குமிடையே பலபோர்கள் இக்கடலில் நிகழ்ந்தன. அவற்றுக்குப் பின்னர், இது சருவதேச நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாயிற்று. இதைத் துருக்கியர் 1936-ஆம் ஆண்டில் பெற்றனர். பல சிறப்புகளைப் பெற்ற இக்கடல் குளிர்காலத்தில் மூடுபனியின் காரணமாக கருநிறமாகத் தோன்றுவதால், கருங்கடல் எனப் பெயர் பெற்றது.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கருங்கடல்"/>
<section begin="கருங்காலக்குடி"/>
{{dhr}}
{{larger|<b>கருங்காலக்குடி</b>}} தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் மேலூரிலிருந்து வடக்காக 13 கி.மீ. தொலைவில், திருச்சிராப்பள்ளிச் சாலையில் அமைந்துள்ள ஊர். இவ்வூரில் உள்ள மலைகளில் இயற்கையாக அமைந்த பல குகைகள் உள்ளன. இங்குப் பல சமணப் படுக்கைகள் காணப்படுகின்றன. இங்கு உள்ள பிராமிக் கல்வெட்டைப் பல அறிஞர்கள் படித்தறிந்தனர். எட்டியூர் என்னும் ஊரைச் சார்ந்த ஆரிதி என்பவன் இருக்கை என்று இப்பிராமிக் கல்வெட்டுக் கூறுகின்றது. இக்கல்வெட்டின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு. மற்றொரு குகையில் 9-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது. இக்கல்வெட்டு பாடல் வடிவில் அமைந்துள்ளது. பள்ளிதரையன் என்னும் சிற்றரசன் வழுதி, மீனவன் என்ற பட்டப் பெயர்களைக் கொண்ட பாண்டிய மன்னனிடத்தில் பணியாற்றிய பெருமையை இது குறிப்பிடுகிறது. இங்குச் சமணத் துறவி அச்சநந்தியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="கருங்காலக்குடி"/>
<section begin="கருங்குழலாதனார்"/>
{{dhr}}
{{larger|<b>கருங்குழலாதனார்</b>}} சங்க காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்களுள் ஒருவர். இவர் சேர நாட்டைச் சார்ந்தவர். சோழன் உருவப்பஃறேரிளஞ் சேட் சென்னியின் புதல்வன் கரிகால் பெருவளத்தானிடம் பேரன்பும் பெருமதிப்பும் உடையவர். அம்மன்னன் நடுநிலையிலும் அரசியல் முறையிலும் தலை சிறந்தவன். முடத்தாமக் கண்ணியார், கடியலூர் உருத்திரங்கண்ணனார், வெண்ணிக் குயத்தியார், கருங்குழலாதனார் முதலிய புலவர்களால் பாராட்டப் பெற்றவன்.
கருங்குழலாதனார் கரிகாலனுடைய கொற்றத்தைப் பாடுங்கருத்தால், அவனது போரின் கடுமையால் பகைவர்நாடு அழிவுறுதலை எடுத்தோதி அவன் மனத்தில் அருள்பிறப்பிப்பது மிக நயமாக உள்ளது. இவர் பாடிய பாடல் புறநானூற்றில் ஏழாம் பாடலாக வஞ்சித்திணைக் கொற்றவள்ளைத் துறையில் உள்ளது. இவ்வாசிரியர் பாடிய மற்றொரு பாடலும் (புறம். 224) காணப்படுகிறது. கரிகாலன் நெடுங்காலம் அரசுபுரிந்து உயிர்நீத்த காலை அவன் பிரிவாற்றாது வருந்திய சான்றோர்களுள் இவரும்<noinclude></noinclude>
dv7n2asqtu7w1ppnb05n6tk0dyke5u1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/767
250
639855
1954224
1922506
2026-07-15T15:09:11Z
Sridevi Jayakumar
15329
1954224
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருங்கொள்ளை நோய்|739|கருச்சிதைவு}}</noinclude>ஒருவர். இவர் கரிகாலன் பெரும் பிரிவுற்றது கண்டு ஆற்றாது கையற்றுப் பாடியது அப்பாடல்.
இவர் பெயருக்குக் கருங்குள வாதனார் என்ற பாடபேதமும் உண்டு. கருங்குளம் என்னும் ஊரினரான ஆதனார் என்பது கருங்குளவாதனர் எனப்பட்டது என்பர். கரிகாலன் இறந்தபின்பும் இருந்த புலவர் கருங்குழலாதனார்.
{{Right|<b>எம்.சீ.</b>}}
<section end="கருங்குழலாதனார்"/>
<section begin="கருங்கொள்ளை நோய்"/>
{{dhr}}
{{larger|<b>கருங்கொள்ளை நோய்:</b>}} என்பது ஒரு வகைத் தொற்று நோயாகும். இது கி.பி. 14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் பரவியது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தோலில் கருப்புக் கொப்பளங்கள் தோன்றின. அவர்கள் நோய் கண்ட இரண்டு அல்லது மூன்று நாட்களில் இறந்தனர். ஆகவே தான் இந்நோய் கருங்கொள்ளை நோய் (Black Death) எனப்பட்டது. இந்நோயால் கி.பி. 1347க்கும் கி.பி. 1350க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவின் மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் இறந்தனர்.
<b>நோய்க்கான காரணங்கள்:</b> இந்நோய் தோன்றக் காரணம் என்ன என்பதைத் திட்டவட்டமாகச் சொல்ல இயலவில்லை. நில அதிர்ச்சியினால் வெளியேற்றப்பட்ட நச்சுக் காற்று மக்களுடைய சுவாச உறுப்புகளைத் தாக்கியதால் இந்நோய் ஏற்பட்டிருக்கலாம் அல்லது நில அதிர்ச்சியின் போது வெளி வந்த நச்சுக் கிருமிகள் மக்கள் குடிக்கும் தண்ணீரில் கலந்தமையால் இந்நோய் மக்களிடையே பரவி இருக்கக் கூடும். ‘மக்கள் செய்கின்ற பாவங்களுக்குத் தண்டனையாகவே இந்நோயை ஆண்டவன் பரவச் செய்கிறார்’ என அக்காலத்தில் சமயப் பற்றுள்ளவர்கள் கருதினர். இந்நோய்க்குக் காரணம் யூதர்களே எனக் கிறித்தவர்கள் கருதினர். கிறித்தவர்களைக் கொல்வதற்காக யூதர்கள் குடிதண்ணீருக்காகப் பயன்படுத்தப்பட்ட குளங்களிலும் நதிகளிலும் நஞ்சைக் கலந்து விட்டார்கள் எனக் கிறித்தவர்கள் கருதினர். இதனால் கிறித்தவர்களுக்கும் யூதர்களுக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டது. கிறித்தவர்கள் யூதர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தனர். இக்கொடுமையை எதிர்த்த யூதர்கள் தங்களைத் தாங்களே தீயிட்டுக் கொண்டு மடிந்தனர்.
<b>நோயின் அறிகுறிகள்:</b> இந்நோயால் பாதிக்கப்பட்டவர் கடுமையான காய்ச்சலுக்கு உள்ளாவர்; இரத்த வாந்தி எடுப்பர்; உடல் முழுவதும் கருப்புக் கொப்பளங்கள் தோன்றும்; தீயினால் சுடுவது போன்ற எரிச்சல் உடல் முழுவதும் ஏற்படும்; நாக்கில் வறட்சி ஏற்படும்; தண்ணீர் தாகம் மிக அதிகமாக இருக்கும்.
<b>நோய் பரவிய வகை:</b> இக்கொடுமையான நோய் நில அதிர்ச்சிக்கு உள்ளான சீனாவில் முதலில் தோன்றியது. வாணிகத்தின் பொருட்டுச் சீனாவிற்கு வந்து திரும்பிய ஐரோப்பிய வணிகர்கள் மூலமாக இந்நோய் சீனாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவியது. இக்கூற்றை உறுதி செய்யும் வண்ணம் கருங்கடலை ஒட்டிய நகரங்களிலே இந்நோய் முதலில் தோன்றிப் பின்னர், வேறு நகரங்களுக்குப் பரவி இருக்கிறது. சீனாவிற்கும் ஐரோப்பாவிற்குமிடையே வாணிகத்தில் ஈடுபட்டிருந்த கப்பல்களில் இருந்த எலிகளே இந்நோய் ஐரோப்பாவில் பரவக் காரணமாக இருந்தன என்ற கருத்தும் நிலவுகிறது.
இந்நோய் கி.பி. 1347-ஆம் ஆண்டு இத்தாலியில் பரவியது. அங்கிருந்து இந்நோய் இங்கிலாந்து பிரான்சு, இசுபெயின் ஆகிய நாடுகளுக்கு கி.பி. 1348 இல் பரவியது. இந்நோயால் சுவிட்சர்லாந்து, செருமனி ஆகிய நாடுகள் கி.பி. 1350-இல் பாதிக்கப்பட்டன. பின்னர் கி.பி. 1350-இல் இந்நோய் பால்டிக்குத் தீவுகளில் பரவியது.
<b>விளைவுகள்:</b> இந்நோய் இங்கிலாந்தைப் பெரும் இழப்பிற்கு உள்ளாக்கியது. ஆல்பன்சு துறவி (St. Albans) மடாலயத்தில் இருந்த 60 துறவிகளுள் 47 துறவிகள் இந்நோய்க்குப் பலியாயினர். இலண்டன் மக்கள் தொகையில் 50 விழுக்காட்டிற்குமேல் மக்கள் இந்நோய்வாய்ப்பட்டு இறந்தனர். ஆக்சுபோர்டுப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மொத்த மாணவர்களுள் மூன்றில் இரண்டு பகுதியினர் இந்நோயால் இறந்தனர். இங்கிலாந்திற்கும் பிரான்சிற்குமிடையே நடந்து கொண்டிருந்த நூற்றாண்டுப் போரைக் (கி.பி. 1338–1453) கூட இங்கிலாந்து அரசன் மூன்றாம் எட்வர்டு பத்து ஆண்டுகள் நிறுத்தி வைத்திருந்தமைக்குக் காரணமும் இந்தக் கொள்ளை நோயே ஆகும். ஐரோப்பிய நாடுகளில் மூன்றில் ஒரு பகுதி உழவுத் தொழிலாளர்கள் இந்நோயால் மடிந்தனர். ஆகவே, தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் தொழிவாளர்களின் ஊதியம் உயர்ந்தது. விளைபொருள்களின் விலைகள் உயர்ந்தன. 40 விழுக்காடு மதகுருமார்கள் இந்நோயால் பீடிக்கப்பட்டு இறந்தமையால் குருமார்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இவையே கொள்ளை நோயினால் ஏற்பட்ட சில விளைவுகள் ஆகும்.
{{Right|<b>நா.அ.</b>}}
<section end="கருங்கொள்ளை நோய்"/>
<section begin="கருச்சிதைவு"/>
{{dhr}}
{{larger|<b>கருச்சிதைவு</b>}} என்பது கருவைக் கலைத்தல் என்றும் கருச்சிதைவு என்றும் இருவகைப்படும். தானாகவே ஏற்படும் கருச்சிதைவிற்கும் தூண்டப்பட்டு (Induced) அல்லது வேண்டுமென்றே கருவைக் கலைப்பதற்கும் வேறுபாடு உண்டு. மருத்துவச் சொல் அக-<noinclude>
<b>வா.க. 6 – 47அ</b></noinclude>
cenjlxo82hnkkqhc3lvhxxmygs1bahj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/771
250
639893
1954226
1922596
2026-07-15T15:10:04Z
Sridevi Jayakumar
15329
1954226
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருஞ்சட்டைப் படை|743|கருஞ்சட்டைப் படை}}</noinclude>வல்லுநர் வரையறுத்துச் சான்றுகளை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. குடும்பநலத் திட்ட வாரியத்திலிருந்து அனுமதி பெற வேண்டியிருந்ததை இச்சட்டத்திருத்தம் மாற்றியது. பதிவுபெற்ற மருத்துவர் ஒருவருக்கு 25 கருச்சிதைவுச் சிகிச்சைகளில் உதவியாகப் பணியாற்றிப்பயிற்சி பெற்றவர்களுக்கும் கருச்சிதைவுச் சிகிச்சை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் தவிரப் பிற தனியார் மருத்துவமனைகளிலும் கருச்சிதைவு சிகிச்சை வழங்கப் புதிய சட்டத்திருத்தம் அனுமதி வழங்குகிறது.
{{Right|<b>தா.செ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Cassen, R.H.,</b> Population, Economy, Society, Macmillan Company of India Limited, Madras, 1978.
<b>Spengler, Joseph, J. and Otis Dudley Duncan</b> (eds.), Population Theory and Policy, The Free Press of Glencoe, New York, 1956.
<b>Warren, S. Thmpson and David, T. Lewis,</b> Population Problems, McGraw Hill Book Company, London, 1970.
<section end="கருச்சிதைவு"/>
<section begin="கருஞ்சட்டைப் படை"/>
{{dhr}}
{{larger|<b>கருஞ்சட்டைப் படை:</b>}} இரு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில், 1922-ஆம் ஆண்டை ஒட்டி, இத்தாலியில் வன்செயல் முறையில் ஆட்சியைக் கைப்பற்றி, நடத்துவதற்காகப் முசோலினி என்பவரால் அமைக்கப்பட்ட வல்லாண்மைக் கட்சிக்கு (Fascist Party) உதவியாக இயங்கிய படையே அக்கட்சியைச் சேர்ந்த வீரர்களடங்கிய கருஞ்சட்டைப் படை (The Black Shirts) எனப்படும். இவர்கள் கருப்பு நிறச் சட்டையை அணிந்திருந்தமையால் இப்பெயர் பெற்றனர்.
<b>அரசியற் கொள்கை:</b> கருஞ்சட்டைப் படையினரின் அரசியற் கொள்கை வல்லாண்மைக் கட்சியின் கொள்கையே ஆகும். இக்கொள்கையை வகுத்த முசோலினியின் கருத்துப்படி, அரசு என்பது முழு ஆற்றலும் இறைமையும் உடையதாக இருத்தல் வேண்டும். அதுவே, நாட்டிலுள்ள மற்றெல்லாச் சக்திகளையும் கட்டுப்படுத்தவல்லதாகவும், அதேசமயத்தில் அது பொதுமக்களோடு எப்போதும் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களுடைய உணர்ச்சிகளை நெறிப்படுத்தி, அவர்களுக்கு அறிவு புகட்டி, அவர்களுடைய நலன்களைப் பாதுகாக்கும் ஆற்றல் உள்ளதாகவும் இருத்தல் வேண்டும்.
அமைதிக் கோட்பாடு (Pacifism), சமநிலைக் கோட்பாடு (Socialism), குடியாட்சிக் கோட்பாடு (Democracy), தனியார் உரிமைக் கோட்பாடு (Individualism) முதலியவையெல்லாம் வல்லாண்மைக் கொள்கைக்கு மாறானவையாகும். அமைதி என்பது கோழைத்தனத்தின் அடையாளமாகும்; எப்போதும் அமைதியை நிறுவமுயலுதல் நடைமுறைக்கு ஒத்துவாராதது மட்டுமன்றி விரும்பத்தக்கதுமன்றுமாகும்.
நாட்டின் செல்வ வளங்களையெல்லாம் அரசாங்கத்தின் உடைமையாக ஆக்கி, எல்லா மக்களிடையேயும் பொருளாதாரச் சமத்துவத்தை ஏற்படுத்துகிற சமநிலைக் கோட்பாடு சரியானநெறி அன்று. ஏனெனில், குடும்ப வாழ்க்கை முறையை உறுதிப்படுத்த வல்ல காரணியாகிய (Factor) தனியார் உடைமை உரிமையைச் சமநிலைக் கோட்பாடு நீக்கிவிட்டு எல்லாவற்றையும் நாட்டுடைமையாக ஆக்கிவிடுகிறது. உடைமை என்பது அரசாங்கக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படாமல் அது சரிவரக் கட்டுப்படுத்தப்பட்டால், சமுதாயத்துக்கு நன்மை பயக்கும்.
மனித சமத்துவக் கொள்கையையும், பெரும்பாலானவருடைய தீர்மானத்தைச் செயற்படுத்துதல் வேண்டுமென்ற கருத்தையும் வற்புறுத்தும் குடியாட்சிக் கோட்பாடும் சரி அன்று. எவ்வாறெனில், பெரும்பாலானவரின் மொத்த விருப்பங்கள் என்பதும் பொது நல விருப்பம் (General Will) என்பதும் ஒன்று அன்று. பெரும்பான்மையர் சிறுபான்மையரைவிட எப்போதும் அறிவுநெறியின்பாற்பட்டவரென்று கூற இயலாது. மனிதர் சமத்துவமுடையவரென்ற குடியாட்சிக் கருத்து தவறானதாகும். நாட்டில் தோன்றும் வேறு கேள்விகளை நன்கு அறிந்து தீர்மானங்களை எடுக்கக்கூடிய அறிவோ ஆய்வு ஆற்றலோ இல்லாத சாதாரண மக்கள் நாவன்மை மிக்க, தன்னலமிக்க, வஞ்சகமான மக்கள் தலைவர்களால் (Demagogues) நெறிதவறிச் செலுத்தப்படுகின்றனர். அறிவும் பண்பும் குடியாட்சி மிக்க தலைவர்களைக் முறையினால் தோற்றுவித்தல் இயலாது. ஆகையால் ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் சமுதாயத்திடமிருந்து வருவிக்கப்படுகிறது என்பது உண்மை அன்று; சமுதாயத்துக்காக ஆட்சி அதிகாரம் கையாளப்படுகிறது என்பதே உண்மை. அரசாங்கத்துக்கு ஆதாரமாக இருப்பது அதன் ஆற்றலும் அறியுக்கேற்பச் செயற்படும் நிறமுமே ஆகும். அரசின் கடமை ஆட்சி செய்தலேயாகையால், அதன் பொருட்டு மக்களே ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்தற்கு உரிமை இருத்தல்வேண்டுமென்பது சரி அன்று. வாழ்க்கையை நெறிப்படுத்துதலென்பது தனியாருடைய விருப்பத்துக்கு விடப்படாமல்<noinclude></noinclude>
gh0e0acz6czcknkfo9rlxzkysy6cjcl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/772
250
639894
1954227
1922608
2026-07-15T15:10:50Z
Sridevi Jayakumar
15329
1954227
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருஞ்சட்டைப் படை|744|கருட பஞ்சமி}}</noinclude>அரசாங்கத்தின் முழு அதிகாரத்துக்கே விடப்படுதல் வேண்டும். மக்களைவிட உயர்வான, மக்கள் யாவரையும் ஆளுகின்ற அரசாங்கமே மக்களுடைய வாழ்க்கையை ஒழுங்குபடுத்தவல்லது. வாழ்க்கையின் பொருளாதார, அரசியல், ஒழுக்கத் துறைகளிலுள்ள எல்லாச் செயல்களையும் கட்டுப்படுத்தி இயக்கவல்லது அரசாங்கம் ஒன்றுதான். தனியாட்கள் ஒருசில நாள் வாழ்ந்து மறைந்துவிடுகிற, நிலையற்ற கூறுகளாகையினாலும் (Transitory Elements), சமுதாயம் அல்லது அதன்பொருட்டு இயங்கும் அரசாங்கம் என்பதே நிலையானதாக இருப்பதாலும், அரசாங்கமே ஒவ்வொருவருடைய வாழ்வின் எல்லாத் துறைச் செயல்களையும் கட்டுப்படுத்துமளவுக்கு முழுவல்லமையுடையதாக (Totalitarian) இருத்தல் வேண்டும்.
<b>அரசியற் செயல்கள்:</b> சருவாதிகார்க் கொள்கைகளைச் செயற்படுத்துவதற்கு முசோலினி (Mussolini) கருஞ்சட்டைப் படையினருக்குப் போர்ப் பயிற்சி பொதுக் கூட்டங்களை அளித்து, ஆரவாரமான நடத்தி, இத்தாலிய மக்களுடைய ஆதரவைப் பெற்றார். தனியார் உடைமை உரிமைகளை ஆதரித்து, பொதுவுடைமைக் கருத்துகளை வெறுத்த இத்தாலியச் செல்வநிலை வகுப்பாரின் ஆதரவு தமக்கிருந்ததை நன்கு உணர்ந்த முசோலினி, தம் கருஞ்சட்டைப் படையினரை நடத்திக்கொண்டு 1922, அக்டோபரில் நாட்டின் தலைநகரமான உரோமுக்குச் சென்று அரசரைக் காணவும், அரசர் வேறுவழியின்றிப் பாராளுமன்றக் குடியாட்சி முறையில் பதவிக்கு வந்திருந்த அமைச்சரவையை நீக்கிவிட்டு, முசோலினியிடம் நாட்டின் ஆட்சியை ஒப்படைத்தார். இவ்வாறு வல்லாண்மை ஆட்சியை இத்தாலியில் நிறுவிய கருஞ்சட்டைப்படை, அவ்வாட்சியைக் கண்டித்த குடியாட்சித் தலைவர்களை ஒழிப்பதற்கும் ஏற்ற ஒரு கொலைக் கருவியாக முசோலினிக்குப் பயன்பட்டது. வல்லாண்மைக் கோட்பாட்டை எதிர்த்தோரனைவரும் கருஞ்சட்டைப்படையால் ஒழிக்கப்பட்டனர். முசோலினியின் ஆட்சி பாராளுமன்றக் குடியாட்சி என்ற ஒரு வெளித் தோற்றத்தினுள்ளே இயங்கிய முழுச் சருவாதிகார ஆட்சியே ஆகும். இவ்வாறு அது இயங்கிப் பல நல்ல பணிகளைச் செய்தற்கும் உதவியாகக் கருஞ்சட்டைப் படை இயங்கிற்று. ஆயினும், இரண்டாம் உலகப் போரில் முசோலினி நாட்டை ஈடுபடுத்தியபோது, இத்தாலிக்கு ஏற்பட்ட பெருந்தோல்விகளும் நாடிழப்புகளும் வல்லாண்மைக் கட்சியின் மீதும் கருஞ்சட்டைப் படையின் மீதும் இத்தாலியமக்களிடையே வெறுப்பும் எதிர்ப்பும் வளருதற்கு உதவி செய்தன. முசோலினியின் சருவாதிகார ஆட்சி 1945-இல் வீழவும், பாசிசக் கட்சியும் கருஞ்சட்டைப்படையும் ஒழிந்தன. இத்தாலி ஒரு குடியரசாகவும் பாராளுமன்றக் குடியாட்சி அரசியலமைப்பை ஏற்ற நாடாகவும் ஆயிற்று.
<b>மதிப்பீடு:</b> வல்லாண்மை அரசு பற்றிய கொள்கை தாராள அரசு பற்றிய கொள்கைக்கு நேர்மாறான ஒன்று ஆகும். வல்லாண்மைக் கொள்கை அரசே தனி மனிதனைக் காட்டிலும் உயர்வானதாதலின் அரசுதான் குறிக்கோள் ஆகுமென்றும், தனிமனிதன் அரசின் குறிக்கோளை நிறைவேற்றற்குரிய ஒரு கருவியே என்றும் கருதுகிறது. ஆனால், தாராள அரசியற் கோட்பாடோ, அரசு குறிக்கோள் ஆக மாட்டாது என்றும், தனிமனிதனே–அவனுடைய நற்பண்புகளின் முழு வளர்ச்சியே குறிக்கோள் ஆகும் என்றும், மனிதனின் முழு வளர்ச்சிக்கு உதவக் கூடிய ஒரு கருவியாகத்தான் அரசு செயற்படுதல் வேண்டுமென்றும், ஆகையால் அரசின் அதிகாரம் மக்களுக்குப் பொறுப்பான வகையில்தான் கையாளப்படுதல் வேண்டுமென்றும் கூறுகிறது. இவ்வாறு வல்லாண்மைக் கொள்கை மக்களுக்குப் பொறுப்பாக இல்லாத அதிகாரக் கோட்பாட்டை (The Authoritarian Theory) வற்புறுத்திய காரணத்தால், அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் நீக்கப்பட்டது. குடியாட்சிக் கொள்கையோ மக்களுடைய இயல்பான சுதந்திர உணர்வை மதிக்கிற காரணத்தால், அதுவே மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Coker, F.W.,</b> Recent Political Thought, Appleton, 1934.
<b>Golob, E.O.,</b> The ‘ISMS’, A History and Evoluation, Harper, New York, 1954.
<section end="கருஞ்சட்டைப் படை"/>
<section begin="கருட பஞ்சமி"/>
{{dhr}}
{{larger|<b>கருட பஞ்சமி</b>}} இந்து சமயத்தவருள் ஒரு பகுதியினர் மேற்கொள்ளும் ஒரு நோன்பாகும்; ஆவணி மாத வளர்பிறையில் வரும் பஞ்சமி நாளன்று மங்கல மகளிரால் இது மேற்கொள்ளப்படுவது. மங்கலப் பெண்டிர் தங்கள் கணவன்மார், உடன் பிறந்தோர் நலம் கருதி இந்நோன்பினை நோற்கின்றனர்.
பாம்பு தீண்டி இறந்த தன் உடன்பிறந்தோர் எழுவரையும் ஒரு மன்னன் மகள் இவ்விரதத்தை மேற் கொண்டு உயிர்ப்பித்தாள் என ஒரு மரபுவழிக் கதை வழங்குகிறது. விரதத்தின் முடிவில் அவள் புற்று மண்ணை எடுத்து அதனை நீரில் சுரைத்து, அந்நீரை இறந்தோர் உடல்மீது தெளிக்க, அவர்கள் உயிர் பெற்று எழுந்தனர் என்று அக்கதை இவ்விரதத்தின் மேன்மையை உணர்த்துகிறது.
{{nop}}<noinclude></noinclude>
rx1dau5p0nd9dja38vfwq1ibvzpm0vb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/773
250
639896
1954228
1922640
2026-07-15T15:11:57Z
Sridevi Jayakumar
15329
1954228
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருடபுராணம்|745|கருடன்}}</noinclude>அந்தண மரபினருள், ‘இராயர்’ என்று கூறப்படுபவர்கள் இந்நோன்பினைச் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை இல்லாதவர் இந்நோன்பினால் மகப்பேறு எய்துவர் என்ற நம்பிக்கை உள்ளது. மற்றையோர் பொதுவாகக் குடும்ப நலம் பெறுதல் கருதி இந்நோன்பினை மேற்கொள்வர்.
இந்நோன்பு மேற்கொள்வோர் அமாவாசைக்கு நான்காம் நாளாகிய சதுர்த்தியன்றே அதனைத் தொடங்குவர். காலையில் புற்று இருக்கும் இடம் சென்று அதற்குப் பால் வைத்து மஞ்சள் பொட்டிட்டுப் பூச்சூட்டி வழிபடுவர். புற்றில் வைக்கப்படும் பால் தூய்மையானதாகவும், காய்ச்சப்படாததாகவும் இருக்கும். அதில் ஒரு துளி நெய்யினை இடுவர்.
அருகில் புற்று இல்லையெனில், பெருநகரத்துள் வாழ்வோர் வீட்டில் வெள்ளி போன்ற உலோகத்தாலும் பிறவற்றாலும் செய்யப்பட்ட நாகத்திற்குப் பூசைசெய்வர். நோன்பு மேற்கொள்ளும் நாளில் வழக்கமான உணவுப்பொருள்களை உண்ணாமல் தயிரில் அவல் பொரியினைக் கலந்து உப்பின்றி உண்ணுவர்.
பஞ்சமி திதியன்று சிறுமியர் புற்றருகே பால் வைத்து, புற்றுமண்ணை எடுத்து வந்து தம் உடன்பிறந்தோருக்கு அளிப்பதுண்டு. பூசைப் பொருள்களில் பூரண கொழுக்கட்டை சிறப்பிடம் பெறும். இந்நோன்பினை மேற்கொள்வோர் அரச மரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நாகர் சிலையை வழிபடுவர். உணவு உண்ணாது மேற்கொண்ட நோன்பினைப் பஞ்சமி நாளின் மதிய நேரத்தில் அறுசுவை உணவுண்டு நிறைவு செய்வர்.
{{Right|<b>இரா.குரு.</b>}}
<section end="கருட பஞ்சமி"/>
<section begin="கருடபுராணம்"/>
{{dhr}}
{{larger|<b>கருடபுராணம்</b>}} பதினெண் மகாபுராணங்களுள் ஒன்றாகும். இது புராணமென்றும் வழங்கப்படுகிறது. சருவேசுவன் கருட பகவானுக்குத் திருவாய் மலர்ந்தருளிய இப்புராணம், பின்னர்ச் சூதமாமுனிவரால் நைமிசாரணியத்தில் வாழ்ந்தோர்க்குச் சொல்லப்பட்டது. கருடபகவான் கேட்டமையால் கருடபுராணமெனப் பெயராயிற்று. இந்நூலுக்குத் தார்க்கிய புராணம், வைனதேய புராணம் என்ற மறு பெயர்களும் வடமொழியில் வழங்கப்படுகின்றன.
இப்புராணத்தில் கூறப்படும் செய்திகள் பல்வேறு புராணங்களில் கூறப்படுவதால் இது ஒரு பழமையான நூல் எனக் கருத இடமுண்டு. இந்நூல் சுமார் 8000 பாடல்களைக் கொண்டது. மற்றுஞ் சில புராணங்கள் இந்நூல் 18000 முதல் 19000 வரை பாடல்களைக் கொண்டிருந்த நூல் எனக் குறிப்பிடுகின்றன. இப்புராணமும் அக்கினி புராணத்தைப் போன்று இந்து சமயம் பற்றிய செய்திகளைக் கூறும் கலைக் களஞ்சியமாகத் திகழ்கின்றது.
இதன்கண் சீவன் இறக்கும் விதம், இறந்த உடனே வாயுவுடல் பெற்று எமதூதர்களோடு எமலோகஞ் சார்ந்து கணப்பொழுதில் மீண்டு, பிணத்தினருகே வந்து இடும்பையடைதல், கிருத்தியம் செய்ய வேண்டிய விதம், பத்து நாட் பிண்டங்களால் சீவன் உடல் பெறுதல், பதின்மூன்றாம் நாள் எமதூதர் பிண்டசரீரம் பெற்ற சீவனைப் பாசத்தால் பிணித்து நாளொன்றுக்கு இருநூற்று நாற்பத்தேழு காத வழி தூரம் ஓராண்டு வரையிலும் நடத்திச் செல்லுதல், பூலோகத்துக்கும் எமபுரிக்கும் இடையிலுள்ள தூரம் எண்பத்து நான்காயிரங் காதம் என்பன போன்ற பல செய்திகள் விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. எமபுரியின் தன்மை, எமன் அரண்மனை, எமன் வீற்றிருக்கின்ற மண்டபம். சித்திரகுப்தன் அரண்மனை பற்றிய செய்திகளையும் இது தெரிவிக்கிறது.
இது, இப்பிறப்பில் மக்கள் தாம் செய்யும் நல்வினை தீவினைக்கேற்பச் சொர்க்கம், நரகம் பெறுகின்றனர் என்னும் உண்மை, நித்திய சிரார்த்தம், ஆண்டுச் சிரார்த்தம் செய்யவேண்டிய விதிமுறை ஆகியவற்றையும் விளக்குகிறது. மேலும், இது பிருகசுபத சங்கிதை என்ற பிரிவில் வாழ்வில் மன்னர் முதல் ஒவ்வொரு வரும் பின்பற்றவேண்டிய நீதி நெறிகளை எடுத்துக் கூறுகிறது. பல்வேறு விரத முறைகளையும், மந்திரங்களையும், சூரியகுல, சந்திரகுல வமிசாவளி பற்றிய விவரங்களையும், இராமாயண மகாபாரதச் செய்திகளையும் இந்தல் குறிப்பிட்டுள்ளது.
தன்வந்தரி சம்கிதை என்ற பகுதியில் பலவகை நோய்களின் பெயர், அவற்றை அறியும் வகை, அவற்றிற்கான மருந்துமுறைகள் ஆகியன கூறப்பட்டுள்ளன. யோகமார்க்கங்கள், நவரத்தினங்களைப் பரிசோதிக்கும் முறைகள், வானவியல் மற்றும் சோதிட சாத்திரச் செய்திகள், கட்டடக்கலைத் தொடர்பான செய்திகள், நிலவியல் விவரங்கள், புண்ணியத் தலங்கள், பல்வேறு தேவதைகளின் வழிபாட்டு முறைகள், பராசரர் முதலியோர் கூறிய தரும சாத்திரக் கருத்துகள் முதலிய எண்ணிறந்த செய்திகளையும் உள்ளடக்கிய ஓர் அரிய கருவூலமாக இப்புராணம் திகழ்கிறது.
{{Right|<b>எம்.சீ.</b>}}
<section end="கருடபுராணம்"/>
<section begin="கருடன்"/>
{{dhr}}
{{larger|<b>கருடன்:</b>}} எல்லாத் தெய்வங்களுக்கும் தனித் தனி வாகனங்கள் இருப்பது இந்து சமய நம்பிக்கையாகும். திருமாலுக்கு இரண்டு வாகனங்கள் உள்ளன. அவை கருடாழ்வாரும் ஆஞ்சனேயரும் ஆவர். கருடனைப் பெரிய திருவடி என்றும் ஆஞ்சனேயரைச் சிறிய திருவடி என்றும் வைணவர்கள் கூறுகின்றனர்.<noinclude></noinclude>
4jj5go89bf9qubd89eg2qtb0s58flbs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/775
250
639914
1954229
1922786
2026-07-15T15:12:48Z
Sridevi Jayakumar
15329
1954229
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருடன்|747|கருடன்}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 775
|bSize = 480
|cWidth = 193
|cHeight = 172
|oTop = 80
|oLeft = 28
|Location = center
|Description =
}}
{{center|கருடன்}}
தமிழ் நாட்டில் கிடைத்துள்ள பழமையான கருடன் சிற்பம் மண்டகப்பட்டு என்ற இடத்தில் உள்ளது. இது பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தைச் சார்ந்தது. மும்மூர்த்திகளுக்கு எடுக்கப்பட்ட இக்குகைக் கோயிலில் கருடன் துவாரபாலகராக வடிக்கப்பட்டுள்ளார். பிற்காலத்தில் திருமால் கோயிலின் கருவறைக்கு முன் கொடிமரத்திற்கு அருகில் கருவறையை நோக்கியவாறு அமர்ந்துள்ளார். சோழர் காலத்தில் செப்புத் திருமேனியாகவும் கருடன் காணப்படுறார். நின்ற நிலையில் உள்ள இத்திருமேனி தஞ்சைப் பகுதியில் உள்ள செம்பியன் மாதேவி என்ற ஊரில் கிடைத்துள்ளது. கரண்டமகுடமும், இடப்புறம் பாம்பும், அணிகலன்களும், பூணூலும், விரிந்த இறக்கைகளும் கொண்டு இத்திருமேனி காணப்படுகின்றது.
கருடன் சிற்பங்கள் கி.பி. 14, 15–ஆம் நூற்றாண்டில் பறக்கும் நிலையிலும், இரு கைகளில் யானை, ஆமை ஆகியவற்றை ஏந்திக் கொண்டிருப்பது போலவும் வடிக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள், தம்முடைய தாயைக் காக்கத் தேவலோகம் சென்று அமிர்தத்தை கொண்டுவரச் சென்ற காட்சியைச் சித்திரிக்கின்றன. பாதாமிக்குகைக் கோயிலிலும் பட்டடக்கல் விருபாட்சி கோயிலிலும் சாளுக்கியர்களின் கலைப்பாணியில் கருடன் தேவர்களுடன் போரிட்டு அமிர்தத்தைக் கொண்டு வரும் காட்சி புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது.
விசயநகர மன்னர்களின் காலத்தில் அவர்களுடைய காசுகளில் கருடன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் கருடாழ்வாருக்கு அமுது படைக்கவும், பெருமாளைக் கருடவாகனத்தில் எழுந்தருளுவிக்கவும் தானமளித்துள்ளதாகத் திருப்பதியிலுள்ள கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன. கோயில்களில் விழாத் தொடங்குவதற்கு முன் கொடியேற்றுவது வழக்கம். வைணவக் கோயில்களில் துணியில் கருடனின் படம் வரைந்து கொடிமரத்தில் ஏற்றுவர். திருவரங்கத்தில் உள்ள கோயிலில் கருட மண்டபம் ஒன்று உள்ளது. இதன் உள்ளே உள்ள கருட சிற்பம் பெரியதாகும். மகாவலி வம்சத்தைச் சார்ந்த வாண அரசர்கள் தங்களது கொடியாகக் கொண்டிருந்தனர், ‘கருடத்துவசன்’ என்று அவர்களுக்குச் சிறப்புப் பெயர் வழங்கப்பட்டிருந்தது.
பௌத்தர்களிடையேயும் கருடன் கடவுளாகக் கொள்ளப்படுகிறார். சாஞ்சியின் இழக்கு வாயிலில் கருடனின் புடைப்புச் சிற்பம் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இப்பகுதியின் தேசிய பறவையாகவும் கருடன் இருந்ததாகக் கருதப்படுகின்றது. பௌத்தர்களின் கலைத் தொடர்பால் இந்தியாவில் மட்டுமன்றித் திபேத்து, சீனா, மங்கோலியா, தென் கிழக்காசிய நாடுகளாகிய சாவா ஆகிய இடங்களிலும் கருட வணக்கம் காணப்படுகின்றது. பெசுநகர் (Besnagar) தூணில் உள்ள கருடனின் உருவம் கிரேக்க நாட்டுத் தூதுவரான இலிடோரசு (Heliodorus) என்பவரால் உருவாக்கப்பட்டது. இது மிகவும் பழமை வாய்ந்த சிற்பமாகும். மதுரா அருங்காட்சியகத்தில் குசாணர் காலத்தைச் சார்ந்த கருடனின் இரண்டு சிற்பங்கள் காணக்கிடைக்கின்றன. இச்சிற்பம் இரண்டு நாகத்தை மிதித்துக் கொண்டிருப்பது போன்று காணப்படுகின்றது. இதில் வெளிநாட்டுக் கலைத்தொடர்பு காணப்படுகின்றது. எகிப்தில் இறகுடைய சூரியன் இரண்டு நாகத்தைக் கைகளில் தூக்கிச் செல்வதுபோல உள்ளமை கருடனின் சிற்பங்களை ஒத்துக் காணப்படுகின்றது. மதுரா அருங்காட்சியகச் சிற்பத்தில் உள்நாட்டுக்கலை வெளிநாட்டுக் கலை இரண்டும் இணைந்துள்ளன. கருடனைப் பற்றிய கருத்துகள் இந்திய இலக்கியங்களில் மட்டுமன்றிப் பாரசீகம், அரேபியா, பாபிலோன், எகிப்து, சீனா ஆகிய நாட்டு இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. {{Right|<b>தி.சு.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>Champaka Lakshmi, R.,</b> Vaisnava Iconography in the Tamil Country, Orient Longmans Limited, New Delhi, 1981.
<section end="கருடன்"/>
{{nop}}<noinclude></noinclude>
guahvkbyj079ocsb0gmu9da1jexwseb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/776
250
639917
1954231
1922789
2026-07-15T15:14:18Z
Sridevi Jayakumar
15329
1954231
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருணாகரத் தொண்டைமான்|748|கருணாமிருத சாகரம்}}</noinclude><section begin="கருணாகரத் தொண்டைமான்"/>
{{dhr}}
{{larger|<b>கருணாகரத் தொண்டைமான்</b>}} பல்லவ குலத்தைச் சேர்ந்தவன். இவன் கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். இவன் இயற்பெயர் திருவரங்கன். செயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப் பரணியும், சில கல்வெட்டுகளும் இவனைப் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. விக்கிரம சோழனுலாவின் மூலம் இவன் விக்கிரம சோழன் ஆட்சியின் முற்பகுதியிலும் வாழ்ந்தவனென்பது அறியப்படுகின்றது.
கருணாகரத் தொண்டைமான் வண்டாழஞ்சேரி என்னுமிடத்தில் பிறந்தவன். இவன் தந்தையின் பெயர் சீரிளங்கோ. இவன் வண்டையர் தலைவன் என்றும் குறிக்கப்படுகின்றான். சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கனின் (கி.பி. 1070–1120) அரசியல் அதிகாரிகளில் ஒருவனாகத் தன் திறமையினால் படிப்படியாக உயர்ந்து, அமைச்சர் தலைவனாகவும் இறுதியில் அவனுடைய படைத்தலைவர்களுள் முதல்வனாகவும் ஆயினான். குலோத்துங்க சோழன் தன் ஆளுகைக்குட்பட்ட வட கலிங்க மன்னனான அனந்தவர்மன் இரண்டு ஆண்டுகளாகத் திறை செலுத்தத் தவறியதால் மிக்க சினமுற்று, வட கலிங்கத்தின் மீது படையெடுத்து அந்நாட்டை வென்று, அனந்தவர் மனையும் அவனுடைய யானைகளையும் பிடித்து வரவேண்டுமென்று கூறினான். உடனே அருகிலிருந்த கருணாகரத் தொண்டைமான் தான் அப்பணியைச் செய்வதாகக் கூற, அரசனும் உடன்பட்டான்.
கருணாகரத் தொண்டைமான் கி.பி. 112-இல் பெரும் படையுடன் கலிங்கம் நோக்கிப் புறப்பட்டு, வழியில் பாலாறு, பெண்ணாறு, கிருட்டிணாறு, கோதாவரி முதலிய ஆறுகளைக் கடந்து, வட கலிங்க நாட்டை அடைந்தான். அவனுடைய படைகள் பல நகரங்களுக்குத் தீயிட்டுச் சூறையாடின. அந்நாட்டு மக்கள் அல்லலுற்றுத் தங்கள் மன்னனிடம் முறையிட, அவனும் சோழர் படையை எதிர்கொள்ள விரைந்தான். அனந்தவர்மனின் அமைச்சனான எங்கராயன் சோழனது படை வலிமையையும் கருணாகரத் தொண்டைமானுடைய ஆற்றலையும் கூறி எச்சரித்தும், அவன் போருக்கு ஆயத்தமானான். இரு படைகளும் இரு பெருங்கடல்கள் எதிர் எதிர் நின்றாற்போல் எதிர் நின்று போரிட்டன. கலிங்க வீரர்கள் கருணாகரத் தொண்டைமானுடைய வீரர்களை எதிர்த்து நிற்க முடியாமல் புறங்காட்டி ஓடத் தொடங்கினர். கருணாகரத் தொண்டைமான் பெரு வெற்றி அடைந்தான். போரில் தோற்றுக் காட்டுக்குள் ஓடிச் சென்று ஒளிந்துகொண்ட மன்னன் அனந்தவர்மனையும், அவன் நாட்டில் இருந்த பல யானைகள், குதிரைகள், மணிக்குவியல்கள் முதலானவற்றையும் கைப்பற்றித் தன் நாட்டிற்குத் திரும்பினான். குலோத்துங்கள் தன் படைத் தலைவனுடைய ஆற்றலையும் வீரத்தையும் தொண்டையும் பாராட்டி, அவனுக்குத் ‘தொண்டைமான்’, ‘வேள்’ என்னும் பட்டங்களையும், பல பரிசுகளையும் வழங்கிச் சிறப்பித்தான். குலோத்துங்கனின் வேறு பல போர்களிலும் கருணாகரன் ஈடுபட்டிருக்க வேண்டும். பாண்டியர் ஐவரையும் அழித்தவன் என்றும், சேரர் படைகளுக்குத் தொல்லை கொடுத்தவன் என்றும், குலோத்துங்கனின் பல வெற்றிகளுக்குக் காரணமானவன் என்றும் கருணாகரன் கருதப்படுகிறான். செயங்கொண்டார் வனை ‘உலகு புகழ் கருணாகரன்’ என்று புகழ்ந்துள்ளார்.
தென்னார்க்காடு மாவட்டத்தில் பண்ருட்டிக் கருகில் உள்ள திருவதிகை வீரட்டான நாதர் கோவிலிலுள்ள இவனைப் பற்றிய கல்வெட்டு இருபத்தைந்து வெண்பாக்களால் அமைந்துள்ளது. அக்கோவிலின் கருவறையும் விமானக் கூரையும் இவனால் பொன் வேயப்பட்டனவென்றும், பொன்சதுக்கம், நூற்றுக்கால் மண்டபம், மடப்பள்ளி, சுற்றுமதில், அம்மன்கோவில், நடராசர் மண்டபம், அப்பர் கோவில், யாகமண்டபம் முதலியன இவனால் கட்டப்பட்டன வென்றும் தெரிகிறது. இவன் அக்கோயிலில் பல காணிக்கைகளைச் செலுத்தியுள்ளானென்றும், சிறந்த சிலபக்தன் என்றும், கொடைத்தன்மை வாய்ந்தவன் என்றும் அறியப்படுகிறது.
{{Right|<b>செ.ஆ.</b>}}
<section end="கருணாகரத் தொண்டைமான்"/>
<section begin="கருணாமிருதசாகரம்"/>
{{dhr}}
{{larger|<b>கருணாமிருதசாகரம்</b>}} தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இயற்றிய இசை ஆராய்ச்சி நூல். இது முதல் புத்தகம், இரண்டாம் புத்தகம் என்னும் இரு பாகங்கங்களாக வெளியிடப்பட்டது. பண்டைத் தமிழ் நூல்களான தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்றவற்றை நன்கு பயின்று, பழந்தமிழ் மக்களின் இசை அறிவையும் பண்பாடுகளையும் தம் ஆராய்ச்சி மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் 1912–ஆம் ஆண்டு முதல் 1916–ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுக் காலத்தில், ஏழு இசை மாநாடுகளைத் தஞ்சையில் நடத்தி இசைக்கலை வல்லுநர், தமிழ் அறிஞர் ஆகியோரின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். அச்செயல் அவர்தம் இசை அறிவைப் பெருக்கும் வாய்ப்பாக அமைந்தது.
பல இராகங்களில் நுண்ணலகுகள் (நுட்பச் சுருதிகள்) வருவதைக் கண்ணுற்ற பண்டிதர், தமிழ் மக்களின் இசை 12 சுரத் தானங்களினாலோ 22 அலகுகளினாலோ கட்டுப்படாது என்றும், அது 24, 48, 96 போன்ற நுண்ணலகுகள் கொண்டதாக இருக்கவேண்-<noinclude></noinclude>
kzuxl12xamb0zq3fvo8j89fg20ypi3y
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/777
250
639948
1954233
1922854
2026-07-15T15:15:31Z
Sridevi Jayakumar
15329
1954233
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருணைப் பிரகாசர்|749|கருத்தடை}}</noinclude>டும் என்றும் எண்ணலானார். அலகுகள் பற்றித் தாம் கண்ட உண்மைகளையெல்லாம் அவர் கருணாமிருத சாகரத்தின் முதல் புத்தசுத்தில் விரிவாக எழுதியுள்ளார். நான்கு பாகங்களும் 1212 பக்கங்களும் கொண்ட இந்நூல், 1917–ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது.
முதற் பாகத்தில் இசையின் சிறப்பு, முத்தமிழின் தொன்மை, மூன்று தமிழ்ச் சங்கங்கள் பற்றிய விவரங்கள், சங்க காலத்தில் இருந்த இசையின் உயர்நிலை, சோழமன்னர்களின் காலத்திய இசை முதலியவை கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பாகத்தில் வடமொழி நூல்களில் அலகுகள் பற்றிச் சொல்லப்பட்டவை விளக்கப்பட்டுள்ளன. மூன்றாம் பாகத்தில் இசைத்தமிழ் நூல்களில் அலகுகள் பற்றிச் சொல்லப்பட்டவை, ஏழு பெரும்பாலைப்பண்கள், நால்வகை யாழ்கள், 103 பண்கள், இணை, கிளை, நட்புச் சுரங்கள் முதலியவை பற்றிய விவரங்கள் உள்ளன. நான்காம் பாகத்தில் ஓர் இயக்கில் (இசுதாயி) 24 அவகுகள் உள்ளன என்பதற்குரிய காரணங்களும் சான்றுகளும் விளக்கப்பட்டுள்ளன. மேலும் அதன் கண் 24, 48, 96 போன்ற நுண்ணலகுகள் பயன்படுத்தப்படும் இராகங்கள் பற்றிய செய்திகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
கருணாமிருத சாகரத்தின் இரண்டாம் புத்தகம் எழுதி முடிப்பதற்கு முன்பு 1919-ஆம் ஆண்டு அவர் காலமானார். அவர் மகள் திருமதி மரகதவல்லி துரைப்பாண்டியன் அந்நூலை எழுதி முடித்தார். பண்டிதரின் புதல்வர் டாக்டர் சுந்தரபாண்டியன் அந்நூலை 1946-ஆம் ஆண்டு வெளியிட்டார். நான்கு பாகங்கள் கொண்ட இந்நூலில் பழந்தமிழ் மக்கள் வழங்கி வந்த இராகங்கள் பற்றிய குறிப்புகள், 72 மேளகர்த்தா இராகங்கள், அவற்றில் பிறந்த கிளை இராகங்கள் முதலியவை பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஓர் இராகத்தின் பொருத்தமுள்ள சுரத் தொடர்களைத் தெரிந்து, அந்த இராகத்தின் சீவசுரம், அமுத வைப்பு முதலியவற்றை வரையறுக்கவும், அந்த இராகத்தை ஆலாபனம் செய்யவும், அந்த இராகத்தில் வருணம், சுரசதி, கீர்த்தனை முதலியவற்றை இயற்றவும் பயன்படும் இராகபுட முறை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. இராகபுட முறையைப் பின்பற்றிப் பல இராகங்களில் அமைக்கப்பட்ட பாடல்களும் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.
{{Right|<b>து.ஆ.த.</b>}}
<section end="கருணாமிருதசாகரம்"/>
<section begin="கருணைப் பிரகாசர்"/>
{{dhr}}
{{larger|<b>கருணைப் பிரகாசர்</b>}} என்னும் புலவர் துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் தம்பி ஆவார். இவர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவார். வேலையர், கருணைப் பிரகாசர் என்னும் தம்பியர் இருவருள் இவர் இரண்டாமவராவார். இவர் தந்தையார் குமாரசாமி தேசிகர். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த அவர் காலமான பின், கருணைப் பிரகாசர் தம் தமையனார் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தார். இவர் வீரசைவ சமயத்தைச் சார்ந்தவர்.
சிவப்பிரகாச சுவாமிகள் கல்வி கற்கத் திருநெல்வேலி சென்ற போது, இவரும் வேலையரும் உடன் சென்றனர். அங்குச் சிந்து பூந்துறையிலுள்ள தருமபுர ஆதீன அடியவர்களுள் ஒருவராய வெள்ளியம்பலவாணத் தம்பிரானிடம் தமிழ்மொழியை ஐயந்திரி பறக் கற்றார்கள். சிவப்பிரகாசர் தாம் துறவியாயினும் தம் தம்பியரின் விருப்பமறிந்து அவர்களை இல்லறத்தி வீடுபடுத்த எண்ணி, அண்ணாமலை ரெட்டியார் என்னும் செல்வரின் துணைகொண்டு திருமணம் செய்வித்தார். கருணைப் பிரகாசர் யாரேனும் ஒரு செய்யுளைக் கூறின், உடனே அதனைத் திருப்பித் தவறின்றிக் கூறும் அளப்பரும் நினைவாற்றல் உள்ளவர். இளமையிலேயே இட்டலிங்க அகவல் என்னும் நூல் ஒன்றினை இயற்றினார். இவர் சீகாளத்தித் தலத்துக்கு ஒரு புராணம் இயற்றத் தொடங்கிச் சீகாளத்திச் சருக்கம் முடியப் பாடியதும் தம் பதினெட்டாம் வயதில் காலமானார். அப்புராணத்தின் எஞ்சிய பகுதியைச் சிவப்பிரகாச சுவாமிகள் பாடத் தொடங்கி நூலை நிறைவு செய்யுமுன் அவரும் காலமானார். பின்னர் வேலையர் பிற்பகுதி நூலைப் பாடி முடித்தார்.
இவர் தம் தமையனாருடன் ஒரு சமயம் அவர் தம் குருவான சிவஞான பாலயரிருக்கும் பொம்மைய பாளையம் பெரிய மடத்துக்குச் சென்றார். அங்குச் சிவப்பிரகாச சுவாமிகள் கடற்கரையிலிருந்து இயற்கையழகைத் துய்த்து, நன்னெறி வெண்பா நாற்பதனையும் கடற்கரை மணலிலேயே எழுதிவைத்தார். உடனிருந்த இவர் அவற்றைப் படியெடுத்துக் தமிழுலகுக்கு வெளிப்படுத்தினார். இவர் திருமணமானதும் வெங்கனூர் என்னும் திருவெங்கைத் தலத்தையே உறைவிடமாகக் கொண்டிருந்தார். அங்கு இவர் சமாதியுள்ளது. இன்றும் மக்கள் அதனை வழிபட்டு வருகின்றனர்.
{{Right|<b>இரா.ச.</b>}}
<section end="கருணைப் பிரகாசர்"/>
<section begin="கருத்தடை"/>
{{dhr}}
{{larger|<b>கருத்தடை:</b>}} லிருப்பம் இல்லாத கருத்தரிப்பையும் குழந்தைப் பிறப்பையும் தடுப்பதற்கு மனிதன் செய்கின்ற வழிமுறையே கருத்தடை (Birth Control) அல்லது பேற்றுக் கட்டுப்பாடு எனப்படுகிறது. கருத்தடை என்ற சொல் 1914-ஆம் ஆண்டு மார்கரெட்டு சங்கர் (Margaret Sanger) என்பவர் நியூயார்க்கு (New York) நகரத்திலிருந்து வெளிவரும் பெண்களின்<noinclude></noinclude>
43loi7dgc9b9cjyf2tt7wwlmp7nxbxd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/782
250
640036
1954234
1923270
2026-07-15T15:16:27Z
Sridevi Jayakumar
15329
1954234
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருத்தடை|754|கருத்தரங்கு}}</noinclude>(Ovum) உற்பத்தியாகும். அதற்கு 12 மணி நேரமே நல்ல உயிர் இருக்கும். மேலும், கருத்தரிக்கும் அணு 48 மணி நேரமே ஒரு கருமுட்டையை வளரச் செய்யும் சக்தி கொண்டது. எனவே, மேற்கூறிய 60 மணி நேரமே ஒரு மாத விலக்குக் காலச் சுற்றில் கருத்தரிப்புத்தன்மை உள்ள காலம் ஆகும். அந்த நேரத்தில் மட்டும் உடலுறவு கொள்ளாதிருந்து குழந்தைப் பிறப்பைத் தடுக்கலாம். கரு சூல் (Ovulation) கொள்ளும் நேரத்திற்கு 2 நாள்களுக்கு முன்னரும் ½ நாளுக்குப் பின்னரும் உடலுறவு கொள்ளாதிருந்தால் தடுக்கலாம். பொதுவாக, மாதவிலக்குத் தொடங்குதற்கு முன் 12 நாள்களிலிருந்து 16 நாள்களுக்குள் சூல் கொள்ளுதல் நடைபெறுகிறது. எனவே, மற்ற நாள்களில் உடலுறவு வைத்துக் கொள்ளலாம். இந்த முறைக்கு நாட்காட்டி, வெப்பமானி தவிர வேறு கருவிகளும் செலவும் தேவையில்லை. உரோமன் கத்தோலிக்கச் சமயம்கூட இந்தமுறையினை அனுமதிக்கிறது. ஆனால், நிதானமான பழக்கமும் உயர்ந்த கொள்கையும் நாட்கணக்குகளும் சரியாக இருக்கவேண்டும். மாதவிலக்குக் காலம் ஒழுங்காக இல்லாவிட்டால் இந்த முறை பயன்படாது.
<b>கருத்தடை மாத்திரைகள்:</b> உயிர்ம (Cell) நரம்பியல் வல்லுநர்களும் உடற்கூற்றியல் வல்லுநர்களும் 1950-ஆம் ஆண்டு அளவில் செயற்கைச் சேர்மமான கருக்கொல்லி மாத்திரைகளைக் கண்டுபிடித்தனர். முதன்முதலாக 1960–ஆம் ஆண்டு விற்பனைக்கு இந்தக் கருத்தடை மாத்திரைகள் வந்தன. பின்னரே உலகம் முழுவதும் பரவின. இவற்றை ஒழுங்காகவும் தொடர்த்தும் பயன்படுத்தினால், இன்றைய தடை முறைகளில் இவை மிக மேம்பட்டனவாக விளங்கும். இவற்றை மாதவிலக்குச் காலச்சுற்றில் முதல் 21 நாட்கள் உட்கொள்ளவேண்டும். 7 நாட்களுக்குத் தேவையில்லை. இவை கருப்பையில் கரு சூல் கொள்வதைத் தடை செய்கின்றன; கருவின் வளர்ச்சியை அடியோடு அழிக்கின்றன; மேலும், கருப்பையின் கழுத்திலுள்ள சளியைக் கடினமான தாக்கி விந்துவின் ஊடுருவலைத் தடுக்கின்றன. இவை மிகவும் பாதுகாப்பான எளிய முறையாகும்; உடலுறவை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. ஆனால் இதைப் பயன்படுத்தினால் எடை கூடுதல், தலைவலி, சோர்வு, பால் சுரப்புக் குறைதல் போன்றவை பெண்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
<b>கருப்பையின் உட்புறக்கருவி முறை:</b> முதன்முதலாக இரிச்சர்டு இரைட்டர் (Richard Richter) என்ற அறிஞர் மருத்துவச் செய்தி ஏட்டில் 1909-ஆம் ஆண்டு, கருப்பையின் உட்புறக் கருவி முறை (Intra Uterine Device) பற்றி விளக்கி எழுதியிருந்தார். பட்டுப்புழுவின் குடலால் செய்யப்பட்ட வளையத்தைக் கருப்பையில் பொருத்திக் கருத்தடை செய்யும் முறையைப் பற்றி இவர் கூறியுள்ளார். பின்னர், 1929-ஆம் ஆண்டு கிரபின்பெர்கு (Grafenberg) என்பவர் வெள்ளிக் கம்பியினால் கருத்தடை செய்யும் முறையினைக் கண்டறிந்தார். ஆனால் இன்று பல அளவுகளில் குழைம ஒட்டுறுப்பறுவை (Plastic), நிக்கல் - குரோமிய கலப்பு உலோகம் போன்றவற்றால் இக்கருவிகள் தயாரிக்கப்படுகின்றன. அதிகமாக ‘T’ வடிவிலான செப்புத் தகடு இந்தக் கருத்தடை முறைக்குப் பயன்படுகிறது. இந்த முறை வேதியல், உயிரியல் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டதன்று; கருப்பையில் அதனோடு தொடர்பில்லாத ஒரு பொருள் இருந்தால், கருவுறுதல் நடைபெறாது என்ற அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட முறையாகும். இதில் பயன்படுத்தப்படும் கருத்தடைக் கருவி முன்னரே தரிக்கப்பட்ட கருவை ஒன்றும் செய்வதில்லை. கருமுட்டை, கருத்தரிக்கும் ஆண் விந்துத்தாது இதில் ஏதேனும் ஒன்று இருப்பின் அதை அழித்து விடும். தன்மை உடையது. இதை குழந்தை பெற்ற உடனே பெண்களுக்குப் பொருத்த வேண்டும். இதுவரை குழந்தை இல்லாத பெண்களுக்கும் பொருத்தலாம். இந்தக் கருத்தடைக் கருவி பணமிந்தால் பயன்படுத்துவது எளிது. ஆனால் நன்கு பழக்கப்பட்ட மருந்துவரைக் கொண்டு பொருத்த வேண்டும். குழந்தை பெறுவதற்கு விருப்பம் கொள்ளும் பொழுது இதை நீக்கிக் கொள்ளலாம். இதில் நன்மைகள் பல இருப்பினும் இரத்தக்கசிவு, வேதனை, சுளுக்கு, வலிப்புப் போன்றவை ஏற்பட வாய்ப்பானது.
{{Right|<b>பூ.த.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Agarwala, S.N.,</b> India's Population Problems, Tata Mc Graw–Hill Publishing Company Ltd, New Delhi, 1977.
<b>Bhende, Asha A., and Tara Kanitker</b> Principles of Population Studies, Himalayan Publishing House, Bombay, 1985.
<b>Corsa,</b> Leslie and Oakley Deborah, Population Planning, The University of Michigan Press, U.S.A. 1979.
<section end="கருத்தடை"/>
<section begin="கருத்தரங்கு"/>
{{dhr}}
{{larger|<b>கருத்தரங்கு</b>}} என்பது சிறப்பாக உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி நிலையங்களில் பயன்படுத்தப்படும் கற்றல்–கற்பித்தல் முறையாகும். இதனைக் கலந்தாராய்வு வகுப்பு என்று சொல்வது பொருந்தும்.<noinclude></noinclude>
4lkc357igyfl9ypuf5c2yes5p870uvy
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/784
250
640038
1954235
1923283
2026-07-15T15:17:26Z
Sridevi Jayakumar
15329
1954235
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருத்தியல்|756|கருத்தியல்}}</noinclude>ளும் உறுப்பினர்கள் யாவரும் ஒன்றுகூடிப் பல்வேறு உட்குழுக்களின் இறுதி அறிக்கைகள் பற்றி ஆராய்ந்து முடிவில் முழுமையான ஓர் இறுதி அறிக்கையை இணைந்து தயாரிப்பார்கள். இவ்வதிக்கை கருத்தரங்குத்தலைப்புப் பற்றிய விரிவும் தெளிவும் பெற்ற அறிவினையும் அது தொடர்பாக எழுந்த சிக்கல்களுக்கேற்ற விடைகளையும் அளிப்பதாக இருக்கும். கருத்தரங்கில் பங்கு பெறும் உறுப்பினர்கள் தெளிந்த அறிவைப் பெறுவதுடன், எவ்வாறு புதிய கருத்துகளைத் தேடிப் பெறவியலும் என்னும் முறையறிவினையும் (Learning to Learn) பெற வாய்ப்பிருத்தலால், இது கற்றலில் ஒரு சிறந்த அணுகு முறையாகக் குறிப்பிடப்படுகிறது. கருத்துக்கோவை (Symposium), ஒரு தலைப்பில் உரையாடல் (Colloquiem) போன்றவற்றையும் கருத்தரங்கின் ஓரளவு கட்டுப்பாடு குன்றிய கிளைகளாகக் கருதலாம்.
கருத்தரங்கினைப் பயனுள்ள கற்பிக்கும் நுண் முறையாகப் பயன்படுத்துதல் ஓரளவு உள முதிர்ச்சி பொருளறிவும் பெற்ற மாணாக்கர்களைக் கொண்ட உயர்கல்வி வகுப்புகளில் மட்டுமே இயலும். நன்கு திட்டமிடப்படாமல் நோக்கமின்றி நடத்தப்படும் கருத்தரங்குகள் காலம், பணம் ஆகியவற்றை விரயமாக்குவதுடன், கல்விப் பயன் எதனையும் அளிக்க மாட்டா.
{{Right|<b>எஸ்.ச.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Gage, N. L.,</b> The Scientific Basis of the Art of Teaching, Teachers College Press, New York, 1978.
<b>Highet, G.,</b> The Art of Teaching, Vintage Books, New York, 1954.
<section end="கருத்தரங்கு"/>
<section begin="கருத்தியல்"/>
{{dhr}}
{{larger|<b>கருத்தியல்:</b>}} இது குறிப்பிட்ட குழுவின் உறுப்பினர்களுக்குப் பதிலாக, வாழ்க்கைக்குத் தேவையான விவரங்களை விளக்குகிற கருத்துகளின் தொகுதியாகும். முதலாளித்துவம், பொதுவுடைமை, குடியாட்சி, சருவாதிகார ஆட்சி போன்ற ஒரு குறிப்பிட்ட வழியிலான வாழ்க்கை அல்லது சமூக முறைக்கு அறிவு முறையில் விளக்கம் தருகின்ற கருத்துகளின் தொகுதி கருத்தியல் (Ideology) எனப்படும்.
கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் கடைசியில் கருத்துகள் பற்றிய ஆய்வு (Study of Ideas) என்னும் பொருளில் கருத்தியல் என்னும் சொல் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. பின்பு, பகுத்தறிவு, குறிக்கோள் ஆகியவற்றுடனான கண்ணோட்டத்துடன், சமூகத்தைப் பற்றிய கருத்துகள் திரித்துக் கூறப்படுகின்றன என்னும் மறைபொருளுடன் கருத்தியல் வழங்கப்பட்டது.
ஒரு சமூக, அரசியல் திட்டத்தை உருவாக்குவதற்கான கோட்பாடுகள், நோக்கங்கள், வற்புறுத்தல்கள் போன்றவை கருத்தியல் எனப்படுகின்றன என வெப்சுட்டரின் அகராதி (Webster's Third New International Dictionary) கூறுகின்றது. அரசியல், பொருளாதாரம், சமயம், பண்பாட்டு உறவுகளைக் கொண்ட உறுப்பினர் குழுவினால் விவரிக்கப்பட்ட ஒரு முறையான நடைமுறை நம்பிக்கையையும் அதன் சிறப்பியல்புகளையும் குறிப்பதே கருத்தியலாகும். அதாவது, ஒரு குழுவினால் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற, ஒன்றுக்கொன்று சார்புள்ள கருத்துகளின் ஒருங்கமைப்பினைக் கருத்தியல் எனக் கொள்ளலாம் எனச் சமூக இயக்கங்களைப் பற்றி ஆராய்கிற வல்லுநர்கள் கூறுகின்றனர். இது தன் உறுப்பினர்களின் உரிமைகளை நியாயமென நிரூபிக்கிறது; தன் நிறுவனம் தேவையானது, நல்லது என அதன் உறுப்பினர்கள் தெரிந்து கொள்ளவும், அந்த நிறுவனத்தின் மீது பற்றுதல் கொள்ளவும் துணையாக இருக்கின்றது.
மனிதன், சமூகம், உலகம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளும் திறன், உயர்ந்த நம்பிக்கைகள் போன்றவற்றில் கருத்தியல் வளர்ச்சி அடைந்து வருகின்றது. இது நோக்கங்கள், தொல்கைகள் சிந்தனைகள் திட்டங்கள் போன்றவற்றிலிருந்து வேறுபட்டிருக்கும், உலகத்தில் அறிவுக் கூர்மையைப் பெருக்கம் செய்வதற்காக மனிதனால் தன் தேவைகளுக்காக இது உருவாக்கப்பட்டதாகும். உலகத்தைப் பற்றி நன்கு புரிந்து கொள்ளுவதற்கும் உலக நீதியைத் தெரிந்து கொள்வதற்கும் இது மிகவும் முக்கியமானதாகும். மிகவும் ஆபத்தான நிலைகளிலும், இதுவரையிலுள்ள வழக்கமான, கண்ணுக்குத் தெரிகின்ற தோற்றங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவாறு உள்ள சமூகப் பகுதிகளிலும் இது தோன்றுகிறது. அதாவது வழக்கமான தோற்றத்தினால் திருப்தி அடையாதபொழுதும், முக்கியமான அனுபவங்களைப் பற்றிய ஒரு விளக்கத்தை எளிதில் அறியவும், அடிப்படை மதிப்பீடுகளையும் மனிதர்களுடைய தகுதியையும் நியாயமென நிரூபிக்கவும் தேவையென நினைக்கும் பொழுதும் இது உருவாக்கப்படுகின்றது.
மனிதர்கள் தங்கள் அரசியல், நீதி, சமய, பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட வழிகளில் அமைப்பார்கள். அந்தப் பலவிதமான நடவடிக்கைகள், நிறுவனங்கள்<noinclude></noinclude>
246xn3euhe7n8nl7vyfgu2thz0eo4ma
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/785
250
640087
1954236
1923573
2026-07-15T15:18:56Z
Sridevi Jayakumar
15329
1954236
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருத்தியல்|757|கருத்துக் கொள்கை}}</noinclude>ஆகியவற்றில் தங்கள் அறிவையும் தன்மையையும் பயன்படுத்தி உருவம் கொடுப்பார்கள். கடைசியில் அவர்கள் அவற்றின் இயற்கை, நற்குணம் போன்றவற்றைப் பற்றிய கருத்துகளை உருவாக்குவார்கள். சில நேரங்களில் அந்தக் கருத்துகள் சிக்கலான முறையிலான நம்பிக்கை அல்லது கருத்தியல்களைக் கொண்டிருக்கும். அந்த நம்பிக்கைகள் பொதுவாக ஒரு குழுவின் அல்லது ஒரு சமூகத்தின் வாழ்க்கை வழி முறையை நேரடியாக வெளிப்படுத்தும். எடுத்துக் காட்டாக, ஒரு குழுவினர் ஒரு செயலினை ஆற்றுவதற்காக ஒன்று சேருவதால் ஏற்படும் பயனைப் பற்றி நம்பிக்கை ஏற்படுத்துமாறு கருத்தியல் இருக்கும். பொதுவாகக் குழுவில் உள்ளவர்கள் பற்றுதலோடு இருப்பதற்கும், வெற்றி அடைவதற்கும் அந்தக் கொள்கைகள் பகுத்தறிவுப்படி கட்டாயம் தேவை என்ற உணர்வை இது உண்டாக்கும்.
கருத்தியல் ஆன்மிகம் அல்லது உருவம், தோற்றம் உள்ள இவ்வுலகம் போன்ற முதற்கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம். இது மாறுதலை எதிர்க்கின்ற அல்லது விரும்புகின்றவையாக இருக்கலாம்; அமைப்பிலும் முடிவுகளிலும் மாற்றம் ஏற்படுவதற்கு வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ இருக்கலாம். இது ஒரு தனிச்சிந்தனையாளனால் உருவாக்கப்படலாம் அல்லது ஒரு நீண்ட இயற்கையான வளர்ச்சியினால் ஆன கொள்கையாக இருக்கலாம். பிற கருத்தியல்களை எதிர்ப்பவையாக இருக்கலாம் அல்லது எதிர்க்காத தன்மை வாய்ந்ததாகவும் இருக்கலாம்.
கருத்தியல் தொடர்ந்து இருக்க வேண்டுமெனில், இப்போதுள்ள சமூகத்தையும், சமூகத்திலுள்ள வழக்கமாகக் கண்ணுக்குத் தெரிகின்ற பிரமுகர்களையும் ஏற்க மறுத்தால் மட்டும் போதாது; இப்போதுள்ள சமூக அமைப்பும் அதன் பண்பாடும் சீர்பெற அமைந்த நல்ல நிலையிலான அறிவுத் திறன் போன்றவற்றிற்கு நல்ல மாற்றுத் திட்டம் தேவையாகும்.
அதிக சக்தி, பரந்த எளிமையான தோற்றம், அதிக அறிவு, சிந்தனைத் திறனுள்ள கவர்ச்சித்தன்மை ஆகியவற்றையுடைய மனிதர்களை உலகில் கருத்தியல் உருவாக்குகின்றது. சீர்பெற்ற, நீதிநெறிகளை அடிப்படைக் கூறுகளாகக் கொண்ட ஒரு கருத்தியல் சரியானது, உண்மையானது என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதாக இருக்கும். சில குறிப்பிடத்தக்க மனிதர்கள் அரசியல் அடிப்படையில் இதனை உடையவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் தனிப்பட்ட, பொதுவான ஆபத்தான நிலைகளில் இதன்படி மாறுகின்றார்கள்.
<b>கருத்தியல் ஏற்படுவதற்கான மூலகாரணங்கள்:</b> சமூக அமைப்பின் செயற்பாடுகளில் அதிருப்தி ஏற்படும்போது உண்டாகும் சமூகப் பெருமுயற்சி, சுயநலம் மற்றும் எதிர்பார்க்கக் கூடிய பலன், முன்பே ஏற்பட்ட சமூக காற்றம் பற்றிய கசப்புகள், சமூக நிலையினால் ஏற்பட்ட வரையறுக்கப்பட்ட தோற்றம், பழங்காலத்திய, உறுதியான பரம்பரை நினைப்புப் போன்றவை கருத்தியல் உருவாவதற்கான ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூல காரணங்கள் ஆகும்.
<b>கருத்தியலின் வகைகள்:</b> கருத்தியல் மாறுதலை எதிர்ப்பது, எதிர்த்துத்தாக்குவது, சீர்திருத்தத்தை விரும்புவது, புரட்சியை விரும்புவது என நான்கு வகைப்படும் எனத் தால்காட்டு பார்சன்சு (Talcot Parsons) என்ற சமூகவியல் அறிஞர் கூறுகின்றார்.
கருத்தியல் ஒரு சமூக அமைப்பில் தீவிர ஒற்றுமை அல்லது அதிக ஒத்துப்போகும் குணம் ஏற்பட உதவலாம். கண்மூடித்தனமாக சில நேரங்களில் மக்கள் விரும்புகின்ற மாற்றத்தைத் தடுக்க இது மக்களுக்கு உதவுகின்றது. இது ஓர் அடையாளக் குறி என்றாலும், ஆய்வு செய்யப்பட்டுச் சரியான அறிவியல் முறையில் உருவாக்கப்படுகின்றது. உருவாக்கு பவர்களுக்கு அனைத்து எண்ணங்களும் வெற்றிகரமாக நிறைவேற்றுதற்குத் தகுதியானவையாக இருக்கவேண்டும். கருத்தியலாளர் என்பவர் பொதுவாகத் தம் சொந்த முயற்சியால் உருவாக்கி, ஒரு முறையான நம்பிக்கை அல்லது கருத்தியலைத் தம் குழுவினருக்குத் தெளிவாகக் கூறுவார். கருந்தியலைப் பற்றிப் பகுப்பாய்வு செய்வதில் நடைமுறை மதிப்பீடு இருக்கலாம். சிக்கலான நிலைமைகளின் எளிமையான வரையறை அல்லது விளக்கம்தான் கருத்தியல்; அதாவது மிகவும் எளியதாக இருக்கும். எனவே, மக்கள் தங்கள் இன்னல்களை வரையறுக்கவும் பொதுவான திட்டத்தைப் பொதுவான வரையறையின்படி செயற்படுத்தவும் முடியும். சமூக மக்களின் பெரு முயற்சிக்குக் காரணியாகவும் அவர்களின் பயத்தைக் குறைக்கவும் இது உதவலாம். இவ்வாறு கருத்தியல் சிந்தனையாளர்கள், அறிஞர்கள், பொதுமக்கள் போன்றவர்களுக்குப் பலவழிகளில், பல சூழ்நிலைகளில் உதவுகின்றது. எனவே, கருத்தியல்களைப் பற்றிய ஆய்வும் தீவீரமாக நடைபெற்று வருகின்றது.
{{Right|<b>பூ.த.</b>}}
<section end="கருத்தியல்"/>
<section begin="கருத்துக் கொள்கை"/>
{{dhr}}
{{larger|<b>கருத்துக் கொள்கை</b>}} மனிதனின் தன்மைகள் மூன்று கோணங்களில் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன. அவை உயிரியற் கோணம், சமூகவியற் கோணம், உளவியற் கோணம் எனப்படும். இம்மூன்று கோணங்களும், முறையே மனிதனின்<noinclude></noinclude>
2urzddiw3byl2gka5zt37pd7v3b7l49
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/791
250
640093
1954237
1923585
2026-07-15T15:22:56Z
Sridevi Jayakumar
15329
1954237
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருத்துப் பட்டறை|763|கருத்துப் பட்டறை}}</noinclude>பெற்று வளர்ந்த போதிலும், பொதுத் தன்மையாக மெய்ப்பொருள் இயற்பிரிவில் இது ஆன்மாவினை அடிப்படையாகவும் முதன்மையாகவும் மையமாகவும் கொண்டு ஆன்மாவே உண்மை எனவும், அவற்றின் செயல்களே உண்மை எனவும் விளங்குகிறது.
{{Right|<b>ஏ.எஸ்.பி.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Ewing, A.C.,</b> Idealism; A Critical Survey, Methuen & Co., Ltd, 1934.
<b>Gottfried Martin,</b> An Introduction to General Meta Physics, George Allen & Unwin Ltd, London, 1961.
<b>Wilbur Marshall Urban,</b> Beyond Realism and Idealism, George Allen & Unwin Ltd, London, 1949.
<section end="கருத்துக் கொள்கை"/>
<section begin="கருத்துப் பட்டறை"/>
{{dhr}}
{{larger|<b>கருத்துப் பட்டறை:</b>}} கருத்துப் பட்டறை செயலரங்கு என்றும் குறிக்கப்படுகிறது. இது உயர் கல்வியில் பயன்படுத்தப்படும் ஒருவகைக் கற்பித்தல்-கற்றல் முறையாகும். இது கற்பித்தலுக்கு மட்டுமன்றிப் பணியிடைப் பயிற்சியில் புதிய செயல்முறை ஒன்றினை அறிமுகப்படுத்தி, அதனைக் கையாளுதலில் ஓரளவு பயிற்சி அனித்தலுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
கருத்துப் பட்டறைக்கும் (Workshop) கருத்தரங்குக்கும் (Seminar) அடிப்படைத் தொடர்பு உள்ளது. இவ்விரண்டிலுமே புதிய கருத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் குழு உறுப்பினர்களால் விவாதிக்கப்படுகின்றன. ஆனால், இவ்விரண்டிற்குமிடையே ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. கருத்தரங்கின் இறுதியில் மையத் தலைப்பு பற்றிய அறிவுத் தெளிவுடன் உறுப்பினர்கள் செல்கின்றனர். கருத்துப் பட்டறையில் சில புதிய கருத்துகள், செயல் முறைகள் ஆகியவற்றைப் பற்றி விளக்கமான அறிவு பெறுவதுடன், இத்தகைய பட்டறைகளில் பங்கு பெறுவோர் புதிய சுருத்துகள் தொடர்பான சில செயல்களிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். பொருளறிவு பெறுவதுடன் அதனை நடைமுறையில் செயற்படுத்துவதற்கான (Application) பயிற்சியினையும் ஓரளவு அளிப்பது கருத்துப்பட்டறையின் நோக்கமாக அமைகிறது. கருத்துப் பட்டறைகளின் இறுதிச் செயல் வடிவம் தமக்கும் பிறருக்கும் பயனுள்ள அறிக்கைகள் (Publications) தயாரித்தல் அல்லது தாம் விவாதித்துணர்ந்த கருத்துகளின் அடிப்படையில் ஏதேனும் சில பொருள்களை உருவாக்குதல் போன்ற விளைவுகளாக இருக்கும்.
கருத்துப்பட்டறைகள் ஓரிரு நாட்கள் நடப்பதாகவோ ஓரிரு வாரங்கள் நீடிப்பனவாகவோ இருக்கக்கூடும். கருத்துப் பட்டறைகளில் வல்லுநரின் விரிவுரைகள், செய்து காட்டல்கள், சிறுகுழு விவாதங்கள் போன்ற பலவும் இடம்பெற்று, உறுப்பினர்கள் இறுதியில் மேற்கொண்டு முடிக்க வேண்டிய செயலுக்குத் துணை புரிவனவாகவிருக்கும். திட்டமிடுதல் அறிமுக அறிக்கை தயாரித்து உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே அனுப்பி வைத்தல் ஆகியனவும் பயனுள்ள முறையில் விவாதித்து முடிவெடுத்தலுடன், அம்முடிவுகளுக்கு ஓரளவு செயல் வடிவம் கொடுத்தலுக்கு உதவக்கூடிய அமைப்பும் வசதிகளும் கருத்தரங்கிற்கு ஏற்படுத்தப்படுவன போன்று கருத்துப் பட்டறைகளுக்கும் இன்றியமையாதவையாம். இதிலும் தலைவர் அல்லது இயக்குநரது பணியும் வல்லுநர்களது துணையும் இன்றியமையாதனவாகும்.
கருத்துப்பட்டறைகள் செயல்களை வலியுறுத்துவன. எனவே, இதில் உறுப்பினர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கு கொள்வது சாத்தியமாகிறது. இயற்றப்பட வேண்டிய செயல்களிலும் உறுப்பினர்களின் நடைமுறைத் தேவைகளுடன் இணைந்து காணப்படுவதால், இவ்வார்வம் சிறப்பாகக் காணப்படும். கருத்துப்பட்டறைகளில் பங்கு பெறுவோரது எண்ணிக்கை 15 முதல் 20க்கு மேற்படாமல் இருப்பது அதில் யாவரும் பங்கு கொண்டு செயலாற்ற வாய்ப்பளிப்பதாக இருக்கும்.
கருத்தரங்குகளைவிடக் கருத்துப்பட்டறைகளை ஏற்பாடு செய்யச் செலவு அதிகமாகும். கருத்துப்பட்டறை நடத்த, உறுப்பினர்கள் யாவரும் ஒன்றாகக் கூடிப் பேச ஒரு பெரிய அறையும், பின்னர்த் தனியாகச் சிறு குழுக்களாக விவாதித்துச் செயற்படச் சில சிறு தனி அறைகளும் தேவைப்படும். ஒவ்வொரு சிறு குழுவும் அவ்வப்போது எடுக்கும் முடிவுகளைப் பிற குழு உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படி பெருக்கி (Cyclostyling) இயந்திர வசதி இருத்தல் நல்லது.
கருத்துப்பட்டறை பொதுவான உறுப்பினர் கூட்டத்துடன் (General Session) தொடங்கும். இதில் கருத்துப்பட்டறையின் இயக்குநர் அதன் நோக்கங்களையும் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்களையும் தெளிவுபடுத்துவார். பின்னர், உறுப்பினர்கள் சில சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் ஆராய வேண்டிய பகுதியும் ஈடுபட வேண்டிய செயலும் திட்டமிடப்படும். சிறு குழுக்களின் பணி தொடர்ந்து நடைபெறும்போதும் இடையிடையே அக்குழுக்களின் செயல் மதிப்பீடு செய்யப்படுவதும் தேவை. ஒவ்வொரு நாளின் இறுதிக் காலக்<noinclude></noinclude>
d2q36potwquinptx4ritjnj7vcu9a38
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/792
250
640094
1954238
1923598
2026-07-15T15:24:03Z
Sridevi Jayakumar
15329
1954238
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருத்தெழுத்து|764|கருத்தேற்றம்}}</noinclude>கட்டத்திலும் இத்தகைய மதிப்பீடு நடைபெறுதல் உண்டு. கருத்துப்பட்டறையின் கடைசி நாளில் முழுமையான மதிப்பீட்டிற்கு உதவும் ஒரு பட்டியல் பயன்படுத்தப்பட்டுக் கருத்துப்பட்டறையின் பயன் மதிப்பிடப்படலாம். சிலபோது கருத்துப்பட்டறை முடிந்த பின்னும், அதில் தொடங்கப் பெற்ற செயலினை உறுப்பினர்கள் தொடர்ந்து செய்யவும் (Follow-up) இடம் உண்டு. முக்கியமாக ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சியில் கருத்துப்பட்டறைகளுக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு.
{{Right|<b>எஸ்.ச.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Gage, N.L.,</b> The Scientific Basis of the Art of Teaching, Teachers College Press, New York, 1978.
<b>Highet, G.,</b> The Art of Teaching, Vintage Books, New York, 1954.
<section end="கருத்துப் பட்டறை"/>
<section begin="கருத்தெழுத்து"/>
{{dhr}}
{{larger|<b>கருத்தெழுத்து</b>}} எழுத்து வகைகளுள் ஒன்று, எழுத்துகளின் தோற்ற வளர்ச்சியில் உள்ள நான்கு முக்கிய நிலைகளுள் இவ்வகை எழுத்துகள் இரண்டாம் நிலையினவாகக் கருதப்படுகின்றன. இவை வெறும் படத்தை மட்டும் குறிக்காமல், படம் மூலம் வேறொரு கருத்தையும் தெரிவிக்கும் குறியீடுகளாகும். சூரியக் குறி சூரியன் என்று பொருள்பட்டால் சித்திர எழுத்து. அவ்வாறன்றி, அதே குறி பகலைக் குறிக்கவும், வெப்பத்தைக் குறிக்கவும் பயன்பட்டால் அது கருத்தெழுத்து (Ideography), இப்போது சூரியக்குறி உருவை மட்டுமன்றி, ஒரு கருத்தையும் புலப்படுத்துகிறது. இவ்வகை எழுத்துமுறை எகிப்திய, சுமேரிய எழுத்து வடிவங்களிலும் காணப்படுகிறது.
{{Right|<b>ம.இ.</b>}}
<section end="கருத்தெழுத்து"/>
<section begin="கருத்தேற்றம்"/>
{{dhr}}
{{larger|<b>கருத்தேற்றம்:</b>}} உணர்ச்சியை மிகுதியாகத் தூண்டுவதன் காரணமாகச் சிந்தித்துப் பார்க்காமலேயே ஏற்றுக் கொள்ளும் மனநிலை கருத்தேற்றம் எனப்படும். இது மக்கள் தொடர்புகொண்டு உரையாடும் ஒருவருடைய சொற்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு, பகுத்தறிவிற்கு ஏற்ற அடிப்படைக் காரணம் ஏதுமின்றி, அவர் எண்ணங்களுக்கு மக்கள் இணக்கம் தெரிவிக்கும் ஒரு செயல் என மக்டூகல் (Mc Dougall) என்ற உளவியவறிஞர் கூறுகிறார். கருத்தேற்றம் (Suggestion) மனிதனுடன் கூடப் பிறந்த, பிறருக்கு வேண்டும் பொழுது பணிந்து போகும் (Submission) உணர்வாகும். இது உணர்ச்சியும் மதிப்பும் வாய்ந்த அல்லது ஒரு மனிதனால் மதிக்கப்படுகின்ற ஒருவனுக்கு அல்லது ஓர் அடையாளத்துக்கு முன்னால், எந்தவிதப் பகுத்தறிவு நோக்கமும் தேவையான அடிப்படை நோக்கமும் இன்றித் தன்னை ஆட்படுத்துகின்ற செயலாகும்.
இத்தகைய உணர்ச்சித் தூண்டல் புறத்தே இருந்துவர வேண்டுமென்பதில்லை; தானாகவே அத்தகைய தூண்டலை ஏற்படுத்திக் கொள்வதுமுண்டு. இச்செயல் தற்கருத்தேற்றம் (Auto-Suggestion) எனப்படுகிறது. இருட்டான இடத்தில் செல்லும் பொழுது மனத்தில் துணிவை உண்டாக்கிக் கொள்ள ஏதாவது பாடலைப் பாடிக் கொண்டு செல்வது இதற்கு எடுத்துக் காட்டாகும். இத்தற்கருத்தேற்றத்தைத் தகுந்த முறையில் பயன்படுத்துவதே உடல் நலம், வெற்றி, இன்பவாழ்வு முதலியன பெறுவதற்குச் சிறந்த வழி என எமிலி கோவு (Emile Cove) போன்ற உளவியலறிஞர்கள் கூறுகின்றனர்.
கருத்தேற்றத்தின் முக்கியத்துவம் உண்மைச் சமூக உளவியலாளர்களால் கி.பி. 1890–ஆம் ஆண்டு வரை அறிந்து கொள்ள முடியாதிருந்த போதிலும், பின்னர் வந்த அறிவியலறிஞர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைவரும் சமூக உளவியலில் உள்ள பெரும்பாலும் அனைத்துச் சிக்கல்களும் கருத்தேற்றத்தினால் செயற்படுவதாகக் கருதினர். இப்பொழுதும் சாதாரண மனிதன் சமூக மனம் என்பது கும்பல் மனம் (Mass Mind) எனக் கருதுகின்றான். செம்மறி ஆடுகளைப் போன்று ஒரு பக்கம் சாய்ந்தால் அய்விடந்தே மீண்டும் மீண்டும் சாய்ந்து முன்னேறுகின்ற மக்கட் கும்பல்கள் கருத்தேற்றத்தின் ஆற்றலுக்கு எடுத்துக் காட்டாகும்.
கருத்தேற்றத்தை எண்ணங்களின் இணைப்பு (Association of ideas) என்னும் அடிப்படையில் விளக்கப் பிரௌன் (Thomas Brown), பிரென்கெயிம் (Bernheim), திச்னர் (Titchner) போன்றோர் முயன்றுள்ளனர். நடத்தைக் கொள்கையினரோ இதனை நிலை வழிக் கட்டுப்படுத்தரின் மூலம் விவரிக்க முயன்றுள்ளனர். எப்.எச். ஆல்போர்ட்டு, பிச்ரூ (Bechtereu), அல் (Hull) ஆகியோர் இம்முறையிலேயே கருத்தேற்றத்தை விளக்குகின்றனர். ஆனால், இவ்விரு வகை விளக்கங்கள் கருத்தேற்றத்தை ஏனைய சாதாரண எண்ணங்களின் இணைப்பினின்றோ தூண்டல்-துலங்கல் இணைப்புகளினின்றோ பிரித்தறிவதில்லை. ஆனால், கருத்தேற்றம் ஏனைய சாதாரண எண்ணங்களின் இணைப்பினின்றும் வேறுபட்டதாகும். கருத்தேற்றத்தின்போது ஒருவன் தன்னிடம் முன்பு ஏற்பட்டுள்ள எண்ணங்கள் அனைத்தையும் பயன்படுத்துவதில்லை. அவனிடம் ஏற்கனவே ஏற்பட்டுள்ள இணைப்புகள் பலவும் அடைபட்டு நிற்கின்றன. ஒரு சில குறிப்பிட்ட இணைப்புகளே கருத்-<noinclude></noinclude>
4qk55jsmwn5nex7n7918ylcfjvk88tv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/794
250
640096
1954240
1923605
2026-07-15T15:25:09Z
Sridevi Jayakumar
15329
1954240
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருத்தொருமை|766|கருத்தொருமை}}</noinclude>கருத்தேற்றம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பாகச் செயற்படுகிறது. பிறந்த சிறுவன் தாய் தந்தையரால் கருத்தேற்றத்தின் மூலமே ஒழுக்கம், கட்டுப்பாடு, சமூகப் பண்பாடு போன்றவற்றைக் கற்றுக் கொள்ளுகின்றான். கல்வித்துறையில் அடியெடுத்து வைக்கும் அவன் அங்கே ஆசிரியர்களாலும் அறிஞர்களாலும் கருத்தேற்றம் செய்யப்பட்டுக் கல்வியைக் கற்கிறான். பிற்காலத்தில் பொதுமக்களைக் கருத்தேற்றம் செய்து அவன் தன் தொழிலில் சிறந்து விளங்குகின்றான். எனவே, மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் கருத்தேற்றம் இன்றியமையாததொன்றாகக் கருதப்படுகிறது.
{{Right|<b>பூ.த.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Krech, D. and Crutchfield, R.S.,</b> Theory and Problems of Social Psychology, Mc Graw Hill Book Company, New York, 1948.
<b>Kuppusamy, B.,</b> An Introduction to Social Psychology, Viley, New York, 1969.
<section end="கருத்தேற்றம்"/>
<section begin="கருத்தொருமை"/>
{{dhr}}
{{larger|<b>கருத்தொருமை:</b>}} இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றைக்குறித்து மனம் ஒன்றுபடுதலைக் கருத்தொருமை (Consensus ad Idem) எனலாம். ஒப்பந்தம் செய்து கொள்வதற்குக் கருத்தொருமை இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. ஒப்பந்தம் செய்து கொள்பவர்களுக்கிடையில் ஒப்பந்தம் பற்றிக் கருத்தொருமை ஏற்படவேண்டும். ஒப்பந்தம் செய்யப்படுகின்ற பொருள், தரம், விலை ஆகியவற்றைக் குறித்துக் கருத்தொருமை தேவை. எல்லா ஒப்பந்தங்களிலும் கருத்தொருமை வலியுறுத்தப்படுகிறது.
பெரும்பான்மையான ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகளிலிருந்து தோன்றுகின்றன. உடன்படிக்கை தன்னிச்சையாக இசைந்த மனங்களின் விளைவு. செல்லுநிலை ஒப்பத்தம் ஏற்பட, ஒப்பந்ததாரர்களுடைய மனங்கள் ஒன்றுபட்டுப் பொதுக்கருத்து உருவாதல் வேண்டும். அப்பொதுக்கருத்து உடன்படிக்கை ஏற்படுவதற்கு வழிகோலுகின்றது. அவ்வாறு ஏற்படுகின்ற உடன்படிக்கைகள் சட்டத்தினால் நிறைவேற்றப்படக் கூடியனவாக இருக்க வேண்டும். சட்டத்தின் மூலம் செயலுக்குக் கொண்டுவரப்படும் உடன்படிக்கைகள் மட்டுமே ஒப்பத்தங்களாகும்.
ஒப்பந்தங்கள் பெரும்பாலும் உடன்படிக்கையிலிருந்து உருவாவதால், கி.பி. 19–ஆம் நூற்றாண்டுச் சட்ட எழுத்தாளர்கள் ஒப்பந்தத்தை ‘இசைவு’ அல்லது ‘விருப்பம்’ என்ற அடிப்படையில் வரையறை செய்தார்கள். இருதரப்பினரின் விருப்பங்களும் ஒன்றுபடுதல் ஒப்பந்தத்தின் முக்கிய கூறு எனக் கருதப்படுகிறது. தன்னிச்சையாக இசைகின்ற மனங்களின் வெளிப்பாடே உடன்படிக்கை. ஒவ்வொரு மனிதனும் தன் வழியில் தன் நலன்களைப் பேணுவதற்குச் சுதந்திரம் வேண்டும் எனச் சென்ற நூற்றாண்டுகளில் கருதப்பட்டது. எனவே, உடன்படிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட, தரப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது சட்டத்தின் கடமையாக உருவாக்கப்பட்டது. ஒப்பந்தம் செய்யும் சுதந்திரத்தின்மீது கட்டுப்பாடுகள் இருப்பின் கருத்தொருமை எளிதாக உருவாகாது. ஆதலால் ‘ஒப்பந்தம் செய்யும் சுதந்திரத்தின்மீது மிகக் குறைந்த அளவே கட்டுப்பாடுகள் இருக்கவேண்டும்’ என வலியுறுத்திக் கூறப்பட்டது.
ஒப்பந்தம் செய்பவர்கள் தாங்களே தங்கள் மீது ஒப்பந்தக் கடப்பாடுகளை ஏற்றிக் கொள்வதை, ‘ஒப்பந்தச் சுதந்திரம்’ வலியுறுத்தியது. சட்டம் ஒப்பத்தத்தை உருவாக்கித் தனி மனிதர்களுக்குக் கொடுப்பதில்லை. சட்டம் ஏற்படுத்தியுள்ள சில செய்து கட்டுப்பாடுகளுக்குட்பட்டு, ஒப்பந்தம் கொள்ளத் தனி மனிதர்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. ஓர் ஒப்பந்தத்தில் இரு மனங்கள் அல்லது இருவிருப்பங்கல் ஒன்றாகின்றன. அதன்மூலம் கருத்தாருமை ஏற்படுகின்றது. இவ்வாறு உருவாகிறகருத் கருத்தொருமை, ஒப்பந்தம் ஏற்படுவதற்கு அடிப்படையாக இருக்கின்றது. இருதரப்பினரும் எச்செயலைச் செய்வதற்கு ஒப்புக் கொண்டார்கள், அவ்வொப்பந்தம் எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டும் என ஆய்வது தான், ஒப்பந்தம் தொடர்பான வழக்குகளில் நீதி மன்றங்களின் பணியாகும்.
இன்று கருத்தொருமை வேறுவிதமாக உணரப்படுகின்றது. சமூகத்தின் பொருளாதார நலன்களுக்கு ஊறு நேராத வரையில், ஒப்பந்தத் தரப்பினரிடையே பேரம் பேசுகின்ற வலிமை சம அளவில் நிலவுவதையே இன்றைய சமுதாயம் விரும்புகிறது. எனவேதான் ஒப்பந்தங்களை உருவாக்கிக் கொள்கிற உரிமையில், சட்டம் இப்பொழுது பல்வேறு நிலைகளில் குறுக்கீடு செய்கின்றது. எடுத்துக்காட்டாக, பணியாளர்களுக்கும், பணி கொடுத்தவர்களுக்குமிடையேயுள்ள உறவுகள் சட்டங்களால் நெறிப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு இயற்றப்பட்டுள்ள சட்டங்களின் விதிகளுக்கு மாறாகத் தனிமனிதர்கள் ஒப்பந்தம் செய்ய முடியாது.
இப்பொழுது கருத்தொருமை மிக இன்றியமையாததாகக் கருதப்படுவதில்லை, மனங்கள் கலந்து<noinclude></noinclude>
55haswda55xg9llzxxszjn4tauw01ck
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/795
250
640097
1954241
1923613
2026-07-15T15:25:49Z
Sridevi Jayakumar
15329
1954241
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருத்தொளிமருத்துவம்|767|கருத்தொளிமருத்துவம்}}</noinclude>உண்டாகும் கருத்தொருமையை விட, ஒப்பந்தத் தரப்பினர்களின் செயல்களும் உறுதிமொழிகளும் தாம் இப்பொழுது அதிகமாக வலியுறுத்தப்படுகின்றன. ஒப்பந்தத்தரப்பினர்களின் சொல்லும் செயலும் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள் என தேரிய மனிதர்கள் நம்புகின்ற அளவிற்கு இருந்தனவா என்பதையே இன்றைய நீதி மன்றங்கள் துருவி ஆராய்கின்றன.
ஏட்டளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட கருத்தொருமை என்ற வலிமையான கொள்கை நடைமுறைக்கு ஒத்து வாராவிடினும், இது ஒப்பந்தங்கள் உருவாவதை முடிவு செய்யும் அடிப்படைக் கொள்கையாகவே நீடிக்கின்றது.
{{Right|<b>ஆர்.சு.</b>}}
<section end="கருத்தொருமை"/>
<section begin="கருத்தொளி மருத்துவம்"/>
{{dhr}}
{{larger|<b>கருத்தொளி மருத்துவம்:</b>}} உயிர் நூல் முறைப்படி நோய் நீக்குதல் என்பது, நடைமுறையில் எந்தத் துறையைச் சார்ந்த மருத்துவத்திற்குமே தனிப்பட்ட ஒரு மனிதனை வைத்துப்பார்க்கும் வேளையில் வியப்பாகத்தான் இருக்கும். பொதுவாக மருத்துவத்தில் உடலில் வலுக்குறைவானவர்களுக்குச் சிறப்பான உணவு முறைகளை வகுத்துக் கொடுக்கலாம். மூளைக் கட்டியுள்ளவர்களுக்கு மயக்கம் வருவிக்கும் மருந்துகளையும், கடுமையான மதுக்குடியர்களுக்குப் பல வகையான அவசரச் சிகிச்சை முறைகளையும் அளிக்கலாம். இவ்வகையில் உயிர்நூல் முறைப்படி மூன்று வகையான நோய் நீக்கும் முறைகள் உள்ளன. அவை 1. மருந்து மூலம் நோய் நீக்கும் முறை, 2. மின் ஆற்றல் செலுத்தி நோய் நீக்கும் முறை, 3. கருத்தொளி மருத்துவம்.
கருத்தொளி மருத்துவம், மனிதன் விழித்துக் கொண்டிருக்கும் பொழுது மின் மூளை மானி (Electro Encephalograph) உள்ளம் தொடர்பாக எழுகின்ற மூளைக் கருத்தொளிகள் வளர்ந்து தேயும் விதத்தை எடுத்துக் காட்டுகின்றது. இவை போன்ற மூளைக் கருத்தொளிகள் பல. அவை ஒரு நிமிடத்தில் தோன்றுகின்ற அலகினைப் பொறுத்து அடையாளம் கண்டு கொள்ளப்பட்டுள்ளன. முதல்தரமானவை, இரண்டாம் தரமானவை, முக்கோண வடிவானவை, நீண்டு செல்பவை போன்றவற்றைச் சான்றாகக் கூறலாம். ஒரு வகையான மூளைக் கருத்தொளி மட்டும் அதிகமாக இருக்கிறது எனில், அது ஏதேனும் ஒரு வகையான மூளையின் பணிகளோடும் நினைவலைகளோடும் தொடர்புற்றுள்ளது என அறியலாம்.
முதல் தரமான மூளையின் கருத்தொளி நிமிடத்திற்கு 8 முதல் 12 சுழல் (Cycle) அலகுள்ளதும் 40 நுண் மின்அலகு (Micro Volt) விரிதலும் உடையது. இது தயாராக விழிப்புணர்வோடு உள்ள உடலின் ஒத்த நிலையில் இணைந்ததாகக் காணப்படும் பார்வை, நினைவு போன்றவற்றோடு இணைந்து, மயக்க நிலையோடும் இறுக்கமும் கவலையும் கொண்ட மனநிலையோடும் காணப்படும். இது இடைவெளி விட்டுக் காணப்படும். இவ்வகையில் உள்ள ஒரு மனிதன் நிமிடத்திற்கு 5 முதல் 30 முறை மாறி மாறித் தோன்றும் மூளைக் கருத்தொளி உடையவனாக இருப்பான். மேலும், இரண்டாம் வகையான மூளையின் கருத்தொளிகள் மிக விரைவில் தோன்றி, வினாடிக்கு 14 முதல் 28 சுழல் அலகு முறையோடு வரும். இது ஒரு மனிதன் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கு முனைந்து செயற்படும் பொழுதோ எதைப் பற்றியாவது மிகுந்த கவலை கொண்டிருக்கும் பொழுதோ தோன்றும். இவ்வகை மூளைக் கருத்தொளிகள் இறுக்கமான உணர்வுகளை ஒருமனிதனிடத்தில் தோற்றுவிக்கும்.
ஏராளமான பேர் தங்கள் கருத்தொளிகளை அறியாதவர்களாகவும், அவற்றைக் குறைக்கத் தெரியாதவர்களாகவும் உள்ளனர். முதல் முறையாக மூளைக் கருத்தொளியினைக் கட்டுப்படுத்தும் பரிசோதனை 1958-ஆம் ஆண்டு சோசப்பு கெமியா (Joseph Kemiya) என்பவரால் நடத்தப்பட்டது. அவரது தொடக்க ஆய்வில் மனிதர்களை இருட்டறையில் வைத்து, அவர்களின் மூளைக் கருத்தொளிகளைக் கணக்கிடுதல் தொடங்கியது. இந்த ஆய்வில் கலந்து கொண்டோர் மிக விரைவில் முதல் தரமான கருத்தொளி, முதல் தரமற்ற கருத்தொளி இரண்டையும் பகுத்துணர்ந்து கொண்டனர். சிலர் தங்களுக்குத் தேவையான பொழுது முதல் தரமான மூளைக் கருத் தொளிகளைத் தோற்றுவிக்கவும், மறைத்துக் கொள்ளவும் தெரிந்து கொண்டனர். கெமியா (1968) மூளைக் கருத்தொளி பற்றி, ஒரு சத்தத்தைக் கேட்ட மாத்திரத்தில் தோற்றுவித்துக் கொள்ளும் மிக விரைவான முறையையும் கண்டறிந்தார். அது போன்றே பின் ஆதரவு முறைப்படி (Bio – Feedback) ஒரே வகையான முடிவுகளையும் வெளியிட்டார்.
மூளைக் கருத்தொளியினைக் கட்டுப்படுத்தும் ஆய்விலும் நினைவலைகளை அதிகப்படுத்தும் ஆற்றலின் ஆய்விலும் பலர் ஆர்வம் கொண்டனர். பின் ஆதரவு முறை (Bio – Feedback) ‘எலெக்ட்ரானிக் யோகா’ என்னும் பெயரையும் பெற்றது. இதன்வழி மனம் சார்ந்த உடல் நோய்கள் பல தீர்க்கப்படலாம் எனவும் கண்டனர். சான்றாக அதிகக் கவலை, மன இறுக்கம் போன்றவற்றைக் குறைக்கவும், மயக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளைப் பயன்படுத்துவர்.<noinclude></noinclude>
mmotzcs578407f7ufjuxe3hcoyeoo1k
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/796
250
640098
1954242
1923625
2026-07-15T15:26:35Z
Sridevi Jayakumar
15329
1954242
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருதுகோள்|768|கருதுகோள்}}</noinclude>குறைத்துக் கொள்ளவும், மன நிலைகளை அதிகப்படுத்திப் புதிய ஆய்வுகளில் மன வளர்ச்சி அடையவும், மன உணர்வுகள் பலவற்றைத் தெரிந்து கொள்ளவும் இம்மருத்துவம் வழி வகுத்தது. கருத்தொளி மருத்துவம் பற்றிய பல்வேறு கேள்விகள் விடைகூறப்படாமல் இருப்பினும், இந்த முறை சிறந்ததாகவே கருதப்படுகிறது. மாறாக, மயக்க மருந்துகளை (LSD போல்வன) உட்கொண்டு, மனநிலை உணர்வுகளைத் தெரிந்து கொள்வதில் பல தீங்குகள் இருக்கின்றன. மேலும், இந்தத்தவறான வகைகளில் மனநிலை கருத்தொளிகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யும் பொழுது, இந்தத் தீய பழக்கங்கள், வேரூன்றி ஒருவனைத் தவறான பழக்கத்திற்கு இட்டுச் செல்லுமேயொழிய நல்ல மாற்றத்தைத் தோற்றுவிக்கா.
வாழ்க்கையில் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்வது எளிதில் முடியக் கூடியதன்று. ஆனால் உள நிலையைக் கட்டுப்பாட்டோடு வைத்துக் கொண்டால், அது எளிதில் முடியும்.
{{Right|<b>சீனி. நா.கொ.இ.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>Coleman, J.C., and Broen, W.E.,</b> Abnormal Psychology and Modern Life, D.B. Taraporevala Sons and Company Private Limited, Bombay, 1972.
<section end="கருத்தொளி மருத்துவம்"/>
<section begin="கருதுகோள்"/>
{{dhr}}
{{larger|<b>கருதுகோள்:</b>}} அளவை இயலில் அறிவியல் தொகுப்புவழி அளவை (Scientific Induction) என்பது நிகழ்ச்சிகளின் காரண-காரியத் தொடர்பை ஆராய்ந்து தனி உரைகளிலிருந்து பொது உரைகளை நிலைநிறுத்துவதேயாகும். அவ்வாறு நிலைநிறுத்துவது தன்னுடைய அமைப்புநிலை அடிப்படைகளாகிய (Formal Grounds) இயற்கையின் ஒருபடித்தான நியதியையும் (Law of Uniformity) காரண காரிய நியதியையும் (Law of Causation) சார்ந்துள்ளது. மேலும், அறிவியல் தொகுப்புவழி அளவை பொருள் நிலை உண்மையை (Material Truth) நிலைநிறுத்த விரும்புவதால், உற்றுநோக்கலையும் (Observation) செய்காட்சியையும் (Experiment) பொருள்நிலை அடிப்படையாகக் (Material Grounds) கொண்டுள்ளது. கூற்றுநோக்கலும், செய்காட்சியும் தனிப்பட்ட உண்மைகளின் அனுபவத்தைத் தந்தாலும் அவையே தொகுப்பு வழி அளவையின் பொருள் நிலைகளாக அமைகின்றன. அவற்றின் மூலம் கிடைக்கப்பெற்ற தனி உண்மைகளின் காரணகாரியத் தொடர்பை அறிந்து பொது உண்மைகளை அடையலாம். நிகழ்ச்சிகளின் காரண காரியத் தொடர்பைக் கண்டுபிடித்து உறுதி செய்ய முற்படும்போது, மனத்தில் சில அப்போதைய எண்ணங்கள் எழுகின்றன. அவ்வாறு எழும் அப்போதைய எண்ணங்களைத்தான் கருதுகோள் (Hypothesis) அல்லது வைத்துக் கோடல் என்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஒருவன் நச்சுக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளான் என்றால் அவன் அசுத்தமான நீரைப் பருகியிருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம். இந்த ஊகமே அளவையியலில் கருதுகோள் என்று கூறப்படுகிறது.
<b>கருதுகோளின் பயன்:</b> தொகுப்புவழி அளவை இயலில் கருதுகோள் முக்கிய இடத்தைப் பெறுகிறது. மில் என்பார் (J.S. Mill) தொகுப்புவழி அளவை இயலைப் பற்றிக் குறிப்பிடும்போது அது ‘பொது உரைகளைக் கண்டுபிடித்து நிலைநிறுத்தும் செய்கையே ஆகும்’ என்கிறார். பொது உரைகளைக் கண்டுபிடிப்பதற்குக் கருதுகோள் தொடக்க நிலைக் கட்டமாக விளங்குகிறது. கருதுகோளற்ற நிலையில் எதை உற்று நோக்க வேண்டும். எதைப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூற இயலாது. ஒரு கருதுகோளை மனத்தில் உட்கொண்டே எடுத்துக் காட்டுகளைச் சோதித்தல்வேண்டும். உற்றுநோக்கலின் போதே கருதுகோளின் முக்கியத்துவம் உணரப்படுகிறது. எனவே, தொகுப்புவழி அளவையின் முதல்நிலை கருதுகோளாகும். இது முதல்நிலையில் அப்போதைய விளக்கமாகவும், சரிபார்த்து மெய்ப்பித்தபின் உலக உண்மையாகவும் அமைகிறது. ஆகவே, இது தொகுப்பு வழி அளவையின் அச்சாணி ஆகும். மேலும், அறிவியல் வளர்ச்சிக்கு இதுவே ஆதாரமாக அமைகிறது. இதனைச் சோதிக்கும்போதும் மெய்ப்பிக்கும் போதும் அறிவு நிலை பெறுகிறது.
<b>நல்ல கருதுகோள்:</b> கருதுகோள் என்பது ஒரு நிகழ்ச்சிக்குத் தரக்கூடிய அப்போதைய விளக்கமாக இருந்தாலும், அந்த விளக்கங்கள் அனைத்தையும் அறிவியல் கருதுகோளாக ஏற்றுக் கொள்ள முடியாது. அறிவியல் கருதுகோள் சில நிபந்தனைகளை நிறைவு செய்ய வேண்டும். அவ்வாறு நிறைவு செய்யும் கருதுகோளே சிறந்த கருதுகோளாக ஏற்றுக்கொள்ளப்படும். ஒரு சிறந்த கருதுகோள் பின்வரும் நால்வகைப் பண்புகளைக் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
<b>(அ) சிந்திக்க இயலாக் கருதுகோள்:</b> நல்ல கருதுகோள் என்பது மனித சிந்தனைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். மனத்தால் எண்ணிப் பார்க்க முடியாததாக இருத்தல் கூடாது. ஆனால் இந்த நிபந்தனையை மிகவும் விழிப்பாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், ஒரு காலத்தில் மனித சிந்தனைக்கு உட்படாத சில நிகழ்ச்சிகள் வேறுகாலத்தில் மனித சிந்தனைக்கு உட்படக்கூடியதாக அமைகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு காலத்தில் உலகம்<noinclude></noinclude>
fyy20sy3r9blp1lf0vuj0gmdw8pvnvf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/798
250
640253
1954243
1924452
2026-07-15T15:27:23Z
Sridevi Jayakumar
15329
1954243
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருநாடகப் பல்கலைக் கழகம்|770|கருநாடகப் பல்கலைக் கழகம்}}</noinclude>ஒரு நிகழ்ச்சிக்கு அப்போதைக்குக் கொடுக்கப்படும் விளக்கம் கருதுகோள் என்றும், கருதுகோளைச் சரிபார்த்தபின் துணைக் கொள்கை என்றும், கொள்கை நடைமுறையில் நிலைநிறுத்தப்பட்டால் விதி என்றும், நிலைநிறுத்தப்பட்ட கொள்கை உண்மை என்றும் கொள்ளப்படும்.
{{Right|<b>சி.ரா.</b>}}
<b>துணை நூல்:</b>
<b>Copi, M., Irving,</b> Introduction to Logic, Macmillan Publishing Co., Inc., New York, 1972.
<section end="கருதுகோள்"/>
<section begin="கருநாடகப் பல்கலைக் கழகம்"/>
{{dhr}}
<b>கருநாடகப் பல்கலைக் கழகம்:</b> கன்னட மொழி, பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்துப் புத்துயிர் ஊட்டவும் பம்பாய், ஐதராபாது, சென்னை ஆகிய பகுதிகளின் ஆளுகைக்குள் உட்பட்டிருந்த கருநாடகத்தின் வடக்கு, கிழக்குப்பகுதி மாவட்டங்களின் கல்வி வளர்ச்சித்கு ஒரு பல்கலைக் கழகத்தின் தேவையினை உணர்ந்து, 1948–ஆம் ஆண்டு அதனை உருவாக்க முனைந்தனர். இப்பல்கலைக்கழகம் தார்வாரில் 1950-ஆம் ஆண்டு 13 கல்லூரிகளுடன் உருவானது. அன்று இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2335.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 6.pdf
|Page = 798
|bSize = 480
|cWidth = 175
|cHeight = 164
|oTop = 295
|oLeft = 50
|Location = center
|Description =
}}
{{center|கருநாடகப் பல்கலைக் கழகம்}}
மொழிவாரி மாநிலங்களாக இந்தியா பிரிக்கப்பட்டபோது, கருநாடக (மைசூர்) மாநிலம் தனி மாநிலமாக உருவாகியது. கார்வார், பீசப்பூர், பெல்காம், தார்வார், குல்பர்க்கா, இராய்ச்சூர், பீதர், பெல்லாரி ஆகிய எட்டுக் கருநாடக மாநில மாவட்டங்களைத் தன் ஆணைப் பகுதிக்குள் அடக்கிக் கொண்டது கருநாடகப் பல்கலைக்கழகம். அப்போது 26 கல்லூரிகள் பல்கலைக்கழக ஆணைக்கு உட்பட்டிருந்தன.
இந்தப் பல்கலைக் கழகத்திலிருந்து குல்பர்காப் பல்கலைக் கழகம் 1981-இல் பிரிந்தபின், பெல்காம், தார்வார், பீசப்பூர், கார்வார் ஆகிய நான்கு மாவட்டங்கள் மட்டும் கருநாடகப் பல்கலைக் கழக ஆணைப் பகுதியில் உள்ளன. இதில் 128 கல்லூரிகள் இணைந்துள்ளன. இதில் 4160 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். முதுகலைத் துறைகளில் 342 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; 3104 முதுகலை மாணவர்கள் கல்வி பெறுகின்றனர்.
<b>சின்னம்:</b> ‘அறிவே குரு’ என்ற கொள்கை பொறிக்கப்பட்ட பல்கலைக் கழகச் சின்னம் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. மேற் பகுதியில் யானையும் விரித்து வைக்கப்பட்டுள்ள நூலும் நந்தியும் உள்ளன. கல்வி ஆண்மை, தூய்மை முதலான பண்புகளை வளர்க்கும் என்பதை அது குறிக்கின்றது. நடுப்பகுதியில் ஆலமரம் வேரும் விழுதும் விட்டு அறநெறியினையும் ஆழ்ந்து பரந்துபட்ட இந்தியப் பண்பாட்டையும் காட்டுவதாக அமைந்துள்ளது. கீழ்ப்பகுதியில் பகலவன் ஒளிக்கற்றைகளை வீசியவண்ணம் கடலினின்றும் தோன்றுவதுபோல அமைந்துள்ளது. அகன்ற முடிவற்ற நிலவுலகின் வளர்ச்சி, வளம் முதலானவற்றைக் குறிப்பதாக அது அமைந்துள்ளது. உதயசூரியனுக்கு மேலாகக் கன்னடத்தில் அறிவே குரு என்ற தொடர் பொறிக்கப்பட்டுள்ளது. தம்மை அறியும் அறிவே தமக்கு ஆசான் என்பது அதன் பொருள்.
<b>நிருவாகக் குழுக்கள்:</b> பல்கலைக் கழக நிருவாகம் ஆட்சிக்குழு, மேம்பாட்டுக் குழு, கல்விக்குழு ஆகிய குழுக்களால் நடைபெறுகின்றது. இப்பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராக ஆர்.ஏ. சாகிர்தார் 1949–இல் பணி ஏற்றார். ஆயினும், பல்கலைக் கழக வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டு உழைத்து, இப்போதுள்ள அமைப்புக்குக் கொண்டு வந்தவர் மூன்றாம் துணைவேந்தராகப் பணியேற்ற பாவட்டெ என்பவர். அவரது பணியினைச் சிறப்பிக்கும் வகையில் அவரது பெயராலேயே பாவட்டெ நகர் என்று இந்தப் பல்கலைக் கழக வளாகம் கூறப்படுகின்றது.
<b>வளர்ச்சி:</b> தார்வாரில் அமைந்துள்ள இப்பல்கலைக் கழகம் ஏறக்குறைய 500 ஏக்கர் நிலப்பரப்பினைக் கொண்ட ‘சோட்டா மகாபலேசுவர்’ என்ற ஒரு சிறு குன்றின்மீது அமைந்துள்ளது. இங்கு 34 முதுகலைக் கல்வித் துறைகள் உள்ளன. பல்கலைக் கழகத்தின் நேரடி நிருவாகத்தின்கீழ் 5 கல்லூரிகளும் 123 இணைவுக் கல்லூரிகளும் உள்ளன.
{{nop}}<noinclude></noinclude>
np33wko2kr92xmelpdn3ia5v65hzbpa
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/799
250
640254
1954244
1924454
2026-07-15T15:27:56Z
Sridevi Jayakumar
15329
1954244
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருநாடகப் பல்கலைக் கழகம்|771|கருநாடகப் பல்கலைக் கழகம்}}</noinclude>மேற்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள கார்வாரில் கடல்வாழ் உயிரின் முதுகலை ஆய்வுமையம் (Marine Biology Postgraduate Research Centre) 1975-இல் தொடங்கப்பட்டது. பெல்காமில் பல்கலைக்கழக முதுகலைக் கல்வி வளாகம் 1982–இல் தொடங்கப்பட்டது. இங்குக் கன்னடம், மராட்டி, பொருளாதாரம், வாணிகம், நிலநூல், சமூக இயல், கணிதம் ஆகிய துறைகள் உள்ளன.
<b>மாணவர் சேர்க்கை:</b> இந்தியத் துணைக் கண்டத்தின் அனைத்து மாநில மாணவர்களும் மதம், இனம், மொழி முதலான வேறுபாடின்றி இப்பல்கலைக் கழகத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். அயல் நாட்டு மாணவர்களும் மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் அடிப்படையில் சேர்ந்து பயில வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. குறிப்பாகப் பின்தங்கிய, வளர்ச்சியடையாத, வளரும் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட 76 மாணவர்கள் இப்போது இங்குப் பயிலுகின்றனர். பல்கலைக் கழக ஆணைக்கு உட்பட்ட 428 கல்லூரிகள், முதுகலைக் கல்வித் துறைகள், முதுகலைக் கல்வி வளாகம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 49,524 ஆகும். (1984-85)
<b>கல்வி வசதிகள்:</b> இங்கு முதுகலைப் பட்டம் ஆய்வுப்பட்டங்கள் பெறுவதற்கு வாய்ப்பு உளது. அரசியல், புள்ளிக் கணக்கியல், நிலஇயல், விலங்கியல், இந்திய மொழிகள், அயல் நாட்டு மொழிகள், மொழிபெயர்ப்பு, வரலாறு, கல்வெட்டியல், யோகம், பசவ தத்துவம், காந்தியக் கல்வி, இசை (இந்துசுத்தானி, தபேலா), பொருளாதாரம், மானிடவியல், உளவியல், வேதியல் போன்ற பல துறைகள் உள்ளன. மேலும், இங்கு வணிக இயல், சட்ட இயல், குற்ற இயல், கல்வியியல், நூலக இயல், நிருவாகக் கல்வியியல், மக்கள் செய்தித் தொடர்பும் இதழியலும், பொறியியல், மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய தொழிற்கல்வித் துறைகளும் உள்ளன.
<b>நூலகம்:</b> அமைதியான சூழலில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தில் பல்கலைக்கழது மைய நூலகம் இயங்குகின்றது. இந்நூலகத்தில் ஏறத்தாழ 2,72,500 நூல்கள் உள்ளன. 1500 இதழ்கள் பல்வேறு ஆய்வுத் துறைகளில் தருவிக்கப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு துறையிலும் ஆய்வுப் பணிக்கு ஏற்றவாறு சிறு நூலகங்கள் உள்ளன. உலக நாடுகள் அமைப்பு வெளியீடுகள் மையம் ஒன்றும் இந்நூலகத்தில் தனிப்பிரிவாக அமைந்துள்ளது.
<b>நூல்வெளியீட்டகமும் அச்சகமும்:</b> பேராசிரியர்களின் ஆய்வுகளும் அவ்வப்போது நடைபெறும் கருத்தரங்கு, சிறப்புச் சொற்பொழிவுத் தொடர்களும் நூல்வடிவாக அச்சிடப்பட்டுப் பல்கலைக் கழக வெளியீடுகளாக வருகின்றன. அதற்கென ஒரு பெரிய அச்சகமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நவீன அச்சு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. எண்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள். இதில் பணியாற்றுகின்றனர்.
<b>தங்கும் விடுதிகள்:</b> மாணவ மாணவிகள் தங்கிப் படிக்கும் வகையில் ஆண்களுக்கு நான்கும் பெண்களுக்கு இரண்டுமாக ஆறு விடுதிகள் உள்ளன. இவற்றில் மாணவர்கள் தாங்களாகவே சமைத்து உண்ணும் வசதிகளைக் கொண்ட விடுதி ஒன்றும் உள்ளது. பல்கலைக் கழக விருந்தினர்களாக வரும் பேராசிரியர்களுக்காக அழகிய விருந்தினர் மாளிகை ஒன்று உள்ளது. பல்கலைக் கழக வளாகத்துக்குள்ளாகவே ஆசிரியர், பணியாளர் குடியிருப்புகள் அமைந்துள்ளன. புதிய குடியிருப்புகள் கட்டவும் வாய்ப்புகள் உள்ளன.
மாணவர் நல மையம், பிற்படுத்தப்பட்ட குலத்தினர், பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தினர் நல அமைப்பு, தேசிய சேவைத் திட்டம், வேலை வாய்ப்பு மற்றும் வழிகாட்டும் குழுமம், முதியோர் கல்வி மற்றும் விரிவாக்கப் பணி அமைப்பு ஆகியவை மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைத் திட்டங்களுக்குச் சிறப்புக் கல்வி அளித்தும் ஆலோசனைகள் நல்கியும் சேவை புரிகின்றன. இங்குப் பெண் கல்வி ஆய்வுக் குழு ஒன்றும் இயங்கி வருகின்றது.
உடல் வளர்ச்சிக்காக முதுகலை விளையாட்டு மையம் ஒன்று உள்ளது. திடல் விளையாட்டுகள், அகநிலை விளையாட்டுகள் ஆகியவை மட்டுமன்றி, நீச்சல் குளமும் இங்கு உள்ளது.
பல்கலைக் கழக வளாகச் சூழலை அழகுபடுத்தவும் தூய்மைப்படுத்தவும், மின்சார வசதிகளையும் பணியாளர்களுக்கான வீட்டு வசதிகளையும் நெறிப்படுத்தவும், பூங்காக்கள், தோட்டங்களைக் கவனித்துக் கொள்ளவும் பொறியாளர் துறையும் தோட்டத் துறையும் செயற்படுகின்றன. அறிவியல் துறைகளுக்கான ஆய்வுக் கருவிகளை உற்பத்தி செய்தல், பழுது பார்த்தல் ஆகியவற்றைக் கவனிக்க அறிவியல் கருவி மையமும் மையப் பணிமனையும் இயங்குகின்றன. பல்கலைக் கழகத்தின் பல்வேறுபட்ட கணக்குகளையும் மதிப்பெண்களையும் பதிவுசெய்தல் முதலான நுண்கணிப்புக்கு மின் கணிப்பான் மையம் அமைக்கப்பட்டுள்ளது. பிற மொழிக் கல்வி பயில்வோர்தம் ஒலிப்பு முறையினை நெறிப்படுத்திக் கல்வியளிக்க மொழிப் பயிற்சிக்கூடம் ஒன்றும் கன்னடஇயல் நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
{{Right|<b>ஆர்.ப.</b>}}
<section end="கருநாடகப் பல்கலைக் கழகம்"/>
{{nop}}<noinclude>
<b>வா.க. 6 – 49அ</b></noinclude>
ntt39g1p9hvxcmn86no9jv53je9xmqw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf/800
250
640266
1954245
1924467
2026-07-15T15:28:33Z
Sridevi Jayakumar
15329
1954245
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|கருநாடகப் போர்கள்|772|கருநாடகப் போர்கள்}}</noinclude><section begin="கருநாடகப் போர்கள்"/>
{{dhr}}
{{larger|<b>கருநாடகப் போர்கள்:</b>}} தென் இந்தியாவில் கிழக்குக் கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த கருநாடகப் பகுதியில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மூன்று போர்கள் கருநாடகப் போர்கள் என வரலாற்றில் அறியப்படுகின்றன.
ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரர்களும் வாணிகத்திற்காக இந்தியாவிற்கு வந்தார்கள். இந்தியாவின் வளமும், அங்கு நிலவிய அரசியல் சூழ்நிலையும் அவர்கள் குடியேற்றங்களை ஏற்படுத்தி நிலையாகத் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும் எண்ணத்தை ஊக்குவித்தன. அவர்களிருவரிடையே ஆதிக்கப் போட்டி வளர்ந்தது. பிரான்சும் இங்கிலாந்தும் தொன்றுதொட்டே பகை நாடுகள். ஐரோப்பாவில் அவ்விரு நாடுகளிடையே மோதல் ஏற்படும் பொழுதெல்லாம் அதன் எதிரொலியாக இந்தியாவிலும் போர்கள் மூண்டன. இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தப்போவது பிரான்சா இங்கிலாந்தா என்ற வினாவிற்கு விடை கருநாடகப் போர்களின் மூலம் கிடைத்தது. இறுதியில் இங்கிலாந்தே வெற்றி பெற்றது.
<b>முதல் கருநாடகப் போர் (கி.பி. 1746–48):</b> ஐரோப்பாவில் ஆசுத்திரியாவுக்கும் பிரசியாவுக்குமிடையே ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் மூண்டது. அப்போரில் பிரான்சு பிரசியாவையும் இங்கிலாந்து ஆசுத்திரியாவையும் ஆதரித்தன. அதன் எதிரொலியே இந்தியாவில் ஏற்பட்ட முதல் கருநாடகப் போர். இரு வணிகக்குழுக்களுக்கும் இடையிலிருந்த வாணிகப் போட்டி முதல் கருநாடகப் போரின்போது கொதிப்பான நிலையை அடைந்தது. அச்சமயத்தில் இந்தியாவில் நிலவிய அரசியல் சூழ்நிலையும் இப்போருக்குக் காரணமாக இருந்தது. இந்தியாவை ஆண்டுவந்த முகலாயப் பேரரசர் பின்னணிக்கு ஒதுக்கப்பட்டார். தக்காண ஆளுநர் நிசாம்-உல்-முல்க் ஆசப்சா ஏற்கனவே தமது சுதந்திரத்தை அறிவித்திருந்தார். நிசாம் கருநாடகத்தின் அதிபதியாகவும் இருந்தார். ஆனால், ஆர்க்காட்டைத் தலைமை இடமாகக் கொண்டிருந்த கருநாடக நவாபு சுதந்திரமான மனப்போக்கை உடையவர். நிசாம் மராத்தியர்களை எதிர்ப்பதில் முனைப்பாக இருந்ததால் நவாபைக் கண்காணிக்க இயலவில்லை. இச்சூழ்நிலையில் தான் கருநாடகத்தில் அயலார்களான ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரர்களும் மோதிக் கொண்டனர்.
பிரெஞ்சு நிறுவனங்களின் அப்போதைய ஆளுநராகவும் தலைமை இயக்குநராகவும் இருந்த தியூப்ளே போரைத் தவிர்க்க முயன்று தோல்வி அடைந்தார். தியூப்ளே ஆங்கிலேயரின் வசமிருந்த சென்னையை முற்றுகையிட்டார். ஆங்கிலேயர் ஆர்க்காட்டு நவாபான அன்வாருதீனை நாடி உதவி கோரினார். நவாபு தம் நாட்டின் அமைதியைப் பிரெஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும் குலைப்பதாகக் கருதித் தியூப்ளேயை முற்றுகையைக் கைவிடுமாறு வற்புறுத்தினார். ஆனால், தியூப்ளே தந்திரமாகச் சென்னையை நவாபிற்காகத்தான் முற்றுகையிடுவதாகவும் பின்னர் அவரிடம் ஒப்படைத்து விடுவதாகவும் கூறினார். வென்றபின் சென்னையை ஒப்படைக்காததால் கோபமுற்ற நவாபு பெரும்படையை அனுப்பினார். ஆனால், தியூப்ளே அப்படையைத் தோற்கடித்து விரட்டினார். பின்னர்த் தியூப்ளே கடலூரில் உள்ள புனித தாவீது கோட்டையைத் தாக்கினார். ஆனால், அதைக் கைப்பற்ற இயலவில்லை. அப்போர் ஐரோப்பாவில் ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் முடிவடைந்ததின் விளைவாக முடிவுற்றது. உடன்படிக்கையின்படி சென்னையைத் தியூப்ளே ஆங்கிலேயருக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டார். முதல் கருநாடகப் போரின் விளைவாகப் பிரெஞ்சுக்காரர்களின் புகழ் ஓங்கியது. போரில் அடைந்த வெற்றி, தியூப்ளேவுக்கு இந்தியாவில் பிரெஞ்சுப் பேரரசு ஒன்றை நிலை நாட்டுவதற்கான கனவைத் தோற்றுவித்தது. அவர் அன்வாருதீன் படைகளையும் ஆங்கிலேயரின் படைகளையும் தோற்கடித்தது. அவருக்குத் தன் படைபலத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.
<b>இரண்டாம் கருநாடகப் போர் (கி.பி. 1749–54):</b> தென்னிந்தியாவில் ஓரளவிற்கு அமைதியை நிலை நாட்டியிருந்த ஐதராபாது நிசாம் ஆசப் சா நிசாம்-உல்-முல்க்கு கி.பி. 1748-இல் காலமானதைத் தொடர்ந்து, யார் நிசாமாவது என்பது குறித்துச் சிக்கல் எழுந்தது. அவருக்கு ஆண்மக்கள் பலர் இருந்தனர். அவர் இரண்டாம் மகன் நாசிர்சங்கு அரியணைக்கு உரிமை பாராட்டினார். ஆனால் நிசாமின் மகள் வழிப்பேரன் முசாபர் சங்கு அதை எதிர்த்துத் தன் பாட்டன் தன்னைத்தான் வாரிசாக நியமித்து விட்டுச் சென்றதாக வாதாடினார். தியூப்ளே முசாபர் சங்குக்கு உதவினார். அச்சமயத்திலேயே தியூப்ளே கருநாடக நவாப்புகள் குடும்பத்தைச் சேர்ந்தவரும் அன்வாருதீன் அரியணைக்காகப் போட்டியிட்டுக் கொண்டிருந்தவருமான சந்தாசாகி புக்கும் உதவினார். சந்தாசாகியும் முசாபர் சங்கும் தல்ல நண்பர்களாயினர். தியூப்ளேயின் உதவியுடன் சந்தா சாகிபு, முசாபர் சங்கு ஆகியோர் ஆர்க்காட்டு நவாபு அன்வாருதீனைத் தோற்கடித்தனர். சந்தா சாகிபு கருநாடக நவாபாக அறிவிக்கப்பட்டார். அன்வாருதீனுடைய மகன் முகமது அலி திருச்சிராப்பள்ளிக்கு ஓடி ஒளிந்து கொண்டார். நாசிர் சங்கு<noinclude></noinclude>
ot78w79lyejhtkmsuufk6tws67cqvhl
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/26
250
641381
1954271
1949014
2026-07-16T11:32:35Z
Balajijagadesh
1137
பக்க இறுதியில் பத்தியை பிரிக்க, கடைசியில் {{nop}} சேர்க்கப்பட்டுள்ளது.
1954271
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{rh||மக்களுக்காகவே மன்னர்கள்|25}}</noinclude>
"பொருளிலே அளவு கடந்த அன்பு வைத்தல் தவறு: அளவு கடந்த பேராசை அல்லலுக்கு ஊற்று. பேராசை பிடித்தவர்கள் தம் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள, இன்னது இனியது என்று எண்ணிப் பார்க்காமல் எதையும் துணிந்து செய்வார்கள்.
"செல்வத்தையும், செல்வத்தைச் சேகரிப்பதற்குரிய துறைகளையும் அழித்துவிடுதல் கூடாது. அழித்துவிட்டால், அதனால் நாட்டுக்கே பெருந் தீங்கு நேரும்”.
"யாரிடத்திலும் கடுமை காட்டக்கூடாது ; பகைவர்களும் பாராட்டும்படி நடந்துகொள்ள வேண்டும். தன்கீழ் வாழ்வோர், அறியாமல் குற்றம் புரிந்தால் அவர்களை அச்சுறுத்துவதோடு அமையவேண்டும். அவர்கள்மேல் இரக்கங் காட்டி அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும்.
"ஆதலால், சினன், காமம், மிகுந்த கண்ணோட்டம். அச்சம், பொய்ச்சொல், பொருளில் மிகுந்த ஆசை, அழித்தல், கடுமை ஆகிய இவைகளும் இவைபோன்ற குற்றங்களும் கூடா ஒழுக்கம்: இவைகள் அறநெறியிலே நடத்தும் ஆட்சிக்கு முட்டுக்கட்டையாகும் என்று உணர்ந்திருந்தனர்.
"ஆகையால் தீமைகளையெல்லாம் வெறுத்துச் சேய்மையிலே விரட்டினார்கள் : நன்மையான செயல்களையே எப்பொழுதும் நாடிச் செய்து நலம் பெற்றனர். கடலிலிருந்தும். காடுகளிலிருந்தும் வாழ்க்கைக்கு வேண்டிய பல செல்வங்களையும் முயன்று பெற்று வாழ்ந்தனர்.
"மற்றவர்களை - அமைதியுடன் வாழ்கின்ற பொதுமக்களைத் துன்புறுத்தமாட்டார்கள். தமது முயற்சியால் பெறுவதைத் தவிர முயற்சியற்ற வேறு முறையிலே பொருளைக் கொள்ளை கொள்ள மாட்டார்கள்.
"குற்றமற்ற சிறந்த அறிவினர்களைத் துணையாகக் கொண்டிருப்பர். அவர்கள் ஆராய்ந்துரைக்கும் சிறந்த நெறியிலே தவறாமல் நடந்து நலம் புரிவார்கள்.
"தம்மை விரும்பும் சுற்றத்தாரோடு இருந்து, உள்ளதை அவர்களுக்கும் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்பார்கள்.
{{nop}}<noinclude>2</noinclude>
louote6emo6y2cbnexmwlci3id5ek5w
1954277
1954271
2026-07-16T11:38:46Z
Balajijagadesh
1137
1954277
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{rh||மக்களுக்காகவே மன்னர்கள்|25}}</noinclude>"பொருளிலே அளவு கடந்த அன்பு வைத்தல் தவறு: அளவு கடந்த பேராசை அல்லலுக்கு ஊற்று. பேராசை பிடித்தவர்கள் தம் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள, இன்னது இனியது என்று எண்ணிப் பார்க்காமல் எதையும் துணிந்து செய்வார்கள்.
"செல்வத்தையும், செல்வத்தைச் சேகரிப்பதற்குரிய துறைகளையும் அழித்துவிடுதல் கூடாது. அழித்துவிட்டால், அதனால் நாட்டுக்கே பெருந் தீங்கு நேரும்”.
"யாரிடத்திலும் கடுமை காட்டக்கூடாது ; பகைவர்களும் பாராட்டும்படி நடந்துகொள்ள வேண்டும். தன்கீழ் வாழ்வோர், அறியாமல் குற்றம் புரிந்தால் அவர்களை அச்சுறுத்துவதோடு அமையவேண்டும். அவர்கள்மேல் இரக்கங் காட்டி அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும்.
"ஆதலால், சினன், காமம், மிகுந்த கண்ணோட்டம். அச்சம், பொய்ச்சொல், பொருளில் மிகுந்த ஆசை, அழித்தல், கடுமை ஆகிய இவைகளும் இவைபோன்ற குற்றங்களும் கூடா ஒழுக்கம்: இவைகள் அறநெறியிலே நடத்தும் ஆட்சிக்கு முட்டுக்கட்டையாகும் என்று உணர்ந்திருந்தனர்.
"ஆகையால் தீமைகளையெல்லாம் வெறுத்துச் சேய்மையிலே விரட்டினார்கள் : நன்மையான செயல்களையே எப்பொழுதும் நாடிச் செய்து நலம் பெற்றனர். கடலிலிருந்தும். காடுகளிலிருந்தும் வாழ்க்கைக்கு வேண்டிய பல செல்வங்களையும் முயன்று பெற்று வாழ்ந்தனர்.
"மற்றவர்களை - அமைதியுடன் வாழ்கின்ற பொதுமக்களைத் துன்புறுத்தமாட்டார்கள். தமது முயற்சியால் பெறுவதைத் தவிர முயற்சியற்ற வேறு முறையிலே பொருளைக் கொள்ளை கொள்ள மாட்டார்கள்.
"குற்றமற்ற சிறந்த அறிவினர்களைத் துணையாகக் கொண்டிருப்பர். அவர்கள் ஆராய்ந்துரைக்கும் சிறந்த நெறியிலே தவறாமல் நடந்து நலம் புரிவார்கள்.
"தம்மை விரும்பும் சுற்றத்தாரோடு இருந்து, உள்ளதை அவர்களுக்கும் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்பார்கள்.<noinclude>{{nop}}
2</noinclude>
to56q6z483w720pevxw1sfzwgvycwhv
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/27
250
642363
1954272
1949697
2026-07-16T11:33:30Z
Balajijagadesh
1137
1954272
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="சந்தானம் க" />{{Rvh|26 |அரசியல் உணர்ச்சி|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>"தமது நாட்டு மக்கள் எல்லாம் நீண்டநாள் நோயின்றி உயிர் வாழ்ந்து இன்புறும்படி நெடுங்காலம் அரசாண்டு வந்தனர். இத்தகைய சிறந்த அறிஞர் குடியிலே பிறந்தவன் நீ.
{{left_margin|3em|<poem>
சினனே, காமம், கழிகண் ணோட்டம்
அச்சம், பொய்ச்சொல், அன்புமிக உடைமை
தெறல், கடுமையொடு பிறவும்இவ் வுலகத்து
அறம்தெரி திகிரிக்கு வழிஅடை யாகும்;
தீதுசேண் இகந்து, நன்றுமிகப் புரிந்து;
கடலும், கானமும், பலபயம் உதவப்
பிறர்பிறர் நலியாது, வேற்றுப்பொருள் வெஃகாது;
மையில் அறிவினர் செவ்விதின் நடந்து;தம்
அமர் துணைப் பிரியாது பாத்துஉண்டு;மாக்கள்
மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய
ஊழி உய்த்த உரவோர் உம்பல்!'<ref>சினன் - கோபம். கழிகண்ணோட்டம் - மிகுந்த இரக்கம். தெறல் - அழித்தல். அறம் தெரி திகிரி - நல்லாட்சி. வழி அடை - முட்டுக்கட்டை- பயம் - பயன். பாத்து - பகுத்து.</ref></poem>}}
{{Right|(பதிற்று பா.22)}}
இவ்வாறு பல்யானைச் செல்கெழு குட்டுவனைப்பற்றிப் பாலைக் கௌதமனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இச்செய்யுள் அச்சேர மன்னனும் அவன் முன்னோர்களும் தனிப்பட்ட முறையிலும், பொது வாழ்க்கையிலும் ஒரேவிதமான ஒழுக்க நெறியைப் பின்பற்றி வந்தனர் என்பதையே வலியுறுத்தும்.
யானைக்கண்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை என்னும் சேரனைப்பற்றிய பாட்டு ஒன்றும், நல்ல மன்னர்களின் நடுநிலையைப்பற்றி எடுத்துரைக்கின்றது. குறுங்கோழியூர் கிழார் என்னும் புலவர் அவனைப்பற்றிப் பாடும்போது அவனுடைய சிறந்த குலப் பெருமையைப் பாராட்டிக் கூறியிருக்கின்றார்.<noinclude>{{rule|10em|align=left}}
{{Reflist}}</noinclude>
42z650hfvzdxnj3we3uf6mo3oqk0wyc
1954273
1954272
2026-07-16T11:33:39Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954273
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|26 |அரசியல் உணர்ச்சி|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>"தமது நாட்டு மக்கள் எல்லாம் நீண்டநாள் நோயின்றி உயிர் வாழ்ந்து இன்புறும்படி நெடுங்காலம் அரசாண்டு வந்தனர். இத்தகைய சிறந்த அறிஞர் குடியிலே பிறந்தவன் நீ.
{{left_margin|3em|<poem>
சினனே, காமம், கழிகண் ணோட்டம்
அச்சம், பொய்ச்சொல், அன்புமிக உடைமை
தெறல், கடுமையொடு பிறவும்இவ் வுலகத்து
அறம்தெரி திகிரிக்கு வழிஅடை யாகும்;
தீதுசேண் இகந்து, நன்றுமிகப் புரிந்து;
கடலும், கானமும், பலபயம் உதவப்
பிறர்பிறர் நலியாது, வேற்றுப்பொருள் வெஃகாது;
மையில் அறிவினர் செவ்விதின் நடந்து;தம்
அமர் துணைப் பிரியாது பாத்துஉண்டு;மாக்கள்
மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய
ஊழி உய்த்த உரவோர் உம்பல்!'<ref>சினன் - கோபம். கழிகண்ணோட்டம் - மிகுந்த இரக்கம். தெறல் - அழித்தல். அறம் தெரி திகிரி - நல்லாட்சி. வழி அடை - முட்டுக்கட்டை- பயம் - பயன். பாத்து - பகுத்து.</ref></poem>}}
{{Right|(பதிற்று பா.22)}}
இவ்வாறு பல்யானைச் செல்கெழு குட்டுவனைப்பற்றிப் பாலைக் கௌதமனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இச்செய்யுள் அச்சேர மன்னனும் அவன் முன்னோர்களும் தனிப்பட்ட முறையிலும், பொது வாழ்க்கையிலும் ஒரேவிதமான ஒழுக்க நெறியைப் பின்பற்றி வந்தனர் என்பதையே வலியுறுத்தும்.
யானைக்கண்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை என்னும் சேரனைப்பற்றிய பாட்டு ஒன்றும், நல்ல மன்னர்களின் நடுநிலையைப்பற்றி எடுத்துரைக்கின்றது. குறுங்கோழியூர் கிழார் என்னும் புலவர் அவனைப்பற்றிப் பாடும்போது அவனுடைய சிறந்த குலப் பெருமையைப் பாராட்டிக் கூறியிருக்கின்றார்.<noinclude>{{rule|10em|align=left}}
{{Reflist}}</noinclude>
0fiy71fbqb66q2dfxx07b11ioxswkt8
1954274
1954273
2026-07-16T11:34:32Z
Balajijagadesh
1137
பக்க இறுதியில் பத்தியை பிரிக்க, கடைசியில் {{nop}} சேர்க்கப்பட்டுள்ளது.
1954274
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|26 |அரசியல் உணர்ச்சி|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>"தமது நாட்டு மக்கள் எல்லாம் நீண்டநாள் நோயின்றி உயிர் வாழ்ந்து இன்புறும்படி நெடுங்காலம் அரசாண்டு வந்தனர். இத்தகைய சிறந்த அறிஞர் குடியிலே பிறந்தவன் நீ.
{{left_margin|3em|<poem>
சினனே, காமம், கழிகண் ணோட்டம்
அச்சம், பொய்ச்சொல், அன்புமிக உடைமை
தெறல், கடுமையொடு பிறவும்இவ் வுலகத்து
அறம்தெரி திகிரிக்கு வழிஅடை யாகும்;
தீதுசேண் இகந்து, நன்றுமிகப் புரிந்து;
கடலும், கானமும், பலபயம் உதவப்
பிறர்பிறர் நலியாது, வேற்றுப்பொருள் வெஃகாது;
மையில் அறிவினர் செவ்விதின் நடந்து;தம்
அமர் துணைப் பிரியாது பாத்துஉண்டு;மாக்கள்
மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய
ஊழி உய்த்த உரவோர் உம்பல்!'<ref>சினன் - கோபம். கழிகண்ணோட்டம் - மிகுந்த இரக்கம். தெறல் - அழித்தல். அறம் தெரி திகிரி - நல்லாட்சி. வழி அடை - முட்டுக்கட்டை- பயம் - பயன். பாத்து - பகுத்து.</ref></poem>}}
{{Right|(பதிற்று பா.22)}}
இவ்வாறு பல்யானைச் செல்கெழு குட்டுவனைப்பற்றிப் பாலைக் கௌதமனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இச்செய்யுள் அச்சேர மன்னனும் அவன் முன்னோர்களும் தனிப்பட்ட முறையிலும், பொது வாழ்க்கையிலும் ஒரேவிதமான ஒழுக்க நெறியைப் பின்பற்றி வந்தனர் என்பதையே வலியுறுத்தும்.
யானைக்கண்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை என்னும் சேரனைப்பற்றிய பாட்டு ஒன்றும், நல்ல மன்னர்களின் நடுநிலையைப்பற்றி எடுத்துரைக்கின்றது. குறுங்கோழியூர் கிழார் என்னும் புலவர் அவனைப்பற்றிப் பாடும்போது அவனுடைய சிறந்த குலப் பெருமையைப் பாராட்டிக் கூறியிருக்கின்றார்.
{{nop}}<noinclude>{{rule|10em|align=left}}
{{Reflist}}</noinclude>
rhdo7bic1tu864rsrexyp4nd3rl5kbg
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/28
250
642364
1954275
1949693
2026-07-16T11:35:33Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954275
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|27 |அரசியல் உணர்ச்சி|மக்களுக்காகேவ மன்னா்கள்}}</noinclude>"கொடுமையைக் கடிந்து விரட்டியவர்கள். நல்ல முறையிலே ஆட்சி நடத்தியவர்கள், குடிமக்கள் தாமே மகிழ்ந்து கொடுக்கும் ஆறிலொரு கடமையைப் பெற்று உண்டவர்கள், நடுநிலைமை தவறாமல் ஆட்சி புரிந்தவர்கள், எத்தகைய தடையும் இல்லாமல் இந்நிலமுழுதும் தமது ஆணை செல்லும்படி அரசாட்சி செய்தவர்கள் ஆகிய இத்தகைய சிறந்த மன்னர்களின் குடிப்பெருமையைக் காத்தவனே!
{{left_margin|3em|<poem><b>கொடிது கடிந்து, கோல்திருத்திப்
படுவது உண்டு, பகல்ஆற்றி,
இனிது உருண்ட சுடர்நேமி
முழுது ஆண்டோர் வழிகாவல !"<ref>படுவது - தாமே வருவது. பகல் - நடுநிலைமை.</ref></b></poem>}}
{{Right|(புறநா. 17)}}
இப் பாடலும் பண்டைத் தமிழ் மன்னர்களின் மனப்பான்மையை விளக்கிக் காட்டுகின்றது.
சோழன் நெய்தலம் கானல் இளஞ்சேட் சென்னி என்பவன் ஒரு சோழ மன்னன். அவனுடைய சிறந்த பண்பை ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் பாராட்டிப் பாடியிருக்கின்றார். அவ்வேந்தனுடைய ஆற்றலையும் அறிவையும் பற்றி அப்பாடலிலே காணலாம்.
"உனக்கு அடங்கி உன்னை வணங்கி வாழ்வோரை எல் லாம் நீ நன்றாக அறிந்திருக்கின்றாய். எப்பொழுதும் பிறர் மீது குறைகூறுவதையே குணமாகக் கொண்டவர்கள் சிலர் உண்டு. அத்தகையவர்கள் சொல்லும் மொழிகளையெல்லாம் உண்மையென்று கண்மூடித்தனமாக நம்பிவிடமாட்டாய். குற்றம் சாட்டப்பட்டவர்கள்மேல் குற்றம் உண்டா என்பதை நீயே நன்றாக ஆராய்ந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளுவாய். ஒருவன் உண்மையிலேயே குற்றவாளியாக - கொடுமை செய்தவனாக - இருந்ததைக் கண்டால், நீதிநூல்களை ஆராய்ந்து அவன் செய்த குற்றத்திற்கேற்ற தண்டனை விதிப்பாய்: உனக்குக் கொடுமை செய்தவர்கள். தாமே தம் குற்றத்தை உணர்ந்து உன்னிடம் வந்து தஞ்சம்<noinclude>{{rule|10em}}
<references/></noinclude>
6rynqp8iq90atxjxhlkzo326qfrwvpg
1954276
1954275
2026-07-16T11:36:13Z
Balajijagadesh
1137
1954276
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|27 |அரசியல் உணர்ச்சி|மக்களுக்காகேவ மன்னா்கள்}}</noinclude>"கொடுமையைக் கடிந்து விரட்டியவர்கள். நல்ல முறையிலே ஆட்சி நடத்தியவர்கள், குடிமக்கள் தாமே மகிழ்ந்து கொடுக்கும் ஆறிலொரு கடமையைப் பெற்று உண்டவர்கள், நடுநிலைமை தவறாமல் ஆட்சி புரிந்தவர்கள், எத்தகைய தடையும் இல்லாமல் இந்நிலமுழுதும் தமது ஆணை செல்லும்படி அரசாட்சி செய்தவர்கள் ஆகிய இத்தகைய சிறந்த மன்னர்களின் குடிப்பெருமையைக் காத்தவனே!
{{left_margin|3em|<poem><b>கொடிது கடிந்து, கோல்திருத்திப்
படுவது உண்டு, பகல்ஆற்றி,
இனிது உருண்ட சுடர்நேமி
முழுது ஆண்டோர் வழிகாவல !"<ref>படுவது - தாமே வருவது. பகல் - நடுநிலைமை.</ref></b></poem>}}
{{Right|(புறநா. 17)}}
இப் பாடலும் பண்டைத் தமிழ் மன்னர்களின் மனப்பான்மையை விளக்கிக் காட்டுகின்றது.
சோழன் நெய்தலம் கானல் இளஞ்சேட் சென்னி என்பவன் ஒரு சோழ மன்னன். அவனுடைய சிறந்த பண்பை ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் பாராட்டிப் பாடியிருக்கின்றார். அவ்வேந்தனுடைய ஆற்றலையும் அறிவையும் பற்றி அப்பாடலிலே காணலாம்.
"உனக்கு அடங்கி உன்னை வணங்கி வாழ்வோரை எல் லாம் நீ நன்றாக அறிந்திருக்கின்றாய். எப்பொழுதும் பிறர் மீது குறைகூறுவதையே குணமாகக் கொண்டவர்கள் சிலர் உண்டு. அத்தகையவர்கள் சொல்லும் மொழிகளையெல்லாம் உண்மையென்று கண்மூடித்தனமாக நம்பிவிடமாட்டாய். குற்றம் சாட்டப்பட்டவர்கள்மேல் குற்றம் உண்டா என்பதை நீயே நன்றாக ஆராய்ந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளுவாய். ஒருவன் உண்மையிலேயே குற்றவாளியாக - கொடுமை செய்தவனாக - இருந்ததைக் கண்டால், நீதிநூல்களை ஆராய்ந்து அவன் செய்த குற்றத்திற்கேற்ற தண்டனை விதிப்பாய்: உனக்குக் கொடுமை செய்தவர்கள். தாமே தம் குற்றத்தை உணர்ந்து உன்னிடம் வந்து தஞ்சம்<noinclude>{{rule|align=left|10em}}
<references/></noinclude>
hodqxrs45zkmtvrvohpmu51gzk8cx8v
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/29
250
642365
1954278
1949696
2026-07-16T11:39:45Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954278
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|28 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>அடைந்தவர்களானால் அவர்களை நீ தண்டிக்கமாட்டாய். அவர்கள் குற்றம் புரியாத காலத்தில், அவர்களிடம் எத் தகைய அன்பு கொண்டிருந்தாயோ. அதைக்காட்டிலும் மிகுந்த இரக்கங் காட்டி அவர்களை மன்னிப்பாய்,
{{left_margin|3em|<poem>வழிபடு வோரை வல்அறி தீயே?
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே !
நீமெய் கண்ட தீமை காணின்.
ஒப்ப நாடி, அத் தகவு ஒருத்தி !
வந்துஅடி பொருந்தி முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதிநீ பண்டையின் பெரிதே."<ref>1. வல் - விரைவு. அத்தகவு - அதற்கு ஏற்ப. ஒறுத்தி - தண்டிப்பாய். முந்தை - எதிரில்,</ref>
</poem>}} {{Right|(புறநா. 10)}}
இச்செய்யுள் மன்னனுடைய சிறந்த அறிவை விளக்கிற்று: நீதிமுறை செய்யும் திறனைக் காட்டிற்று; பகைவர்க்கும் மன்னிப்பருளும் சிறந்த பண்பையும் குறித்தது.
பத்துப்பாட்டிலே உள்ள பெரும்பாணாற்றுப்படை என் பது இளந்திரையன் என்னும் தொண்டை வேந்தன் மேல் பாடப்பட்டது. அவன் காஞ்சியிலிருந்து தொண்டமண்ட லத்தை ஆண்ட மன்னன். அவன்மீது பெரும்பாண் ஆற்றுப் படையைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என் னும் புலவர். அவர் அவ்வேந்தன் பண்பைப்பற்றிக் கூறி யிருப்பது குறிப்பிடத்தக்கது.
''மறம் வளர - அதர்மம் தலையெடுக்கப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். அறமற்றதை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடுவான். அறத்திற்கே என்றும் துணையாக நிற்பான். அறம் புரிவதற்கே அவனது செங்கோல் என்றும் உதவி செய்யும். இத்தகைய சிறந்த பண்புள்ள கூர்மையான வேற்படையை உடைய திரையன்.
{{left_margin|3em|<poem> அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்
பல்வேல் திரையன்."<ref>2.அல்லது - தீமை. திரையன் தொண்டமான்.:</ref> (பத்து. பெரும்.36-37)</poem>}}<noinclude>{{rule|10em|align=left}}
{{Reflist}}</noinclude>
pecl5a1tvvcoruzqx5d85h0tr1zr2zs
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/30
250
642366
1954279
1949695
2026-07-16T11:41:20Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954279
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|29 |மக்களுக்காகவே மன்னா்கள்|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>இவ்வாறு திரையன் பண்பைக் கூறிய புலவர். மேலும் அவ னுடைய பெருமையைப் பாராட்டுகின்றார்.
நீதிமுறைகளை வேண்டி வந்தோர் யாராயினும், தங்கள் குறையைத் தீர்த்துக்கொள்ள விரும்பி வந்தோர் யாராயினும், அவர்களை வரவேற்பான்; இன்சொற் கூறுவான்: அவர்கள் வேண்டுகின்றவைகளை வேண்டியபடியே கொடுப்பான்; நடு நிலையிலேயிருந்து உண்மையைக் கண்டறியும் குற்றமற்ற நுண்ணறிவு படைத்தவன். வறியோர்க்கும் புலவர்களுக்கும் செல்வத்தை வாரி வழங்குகின்றவன். அவன் ஒருபொழுதும் சோர்வடையமாட்டான : எப்பொழுதும் ஊக்கத்துடன் இருக்கும் உள்ளம் படைத்தவன். அவனைச் சுற்றிக் கொடுமை செய்யாத நல்ல அமைச்சர்கள் இருப்பார்கள்: சான்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் இருப்பார்கள்.
{{left margin|3em|<poem>முறை வேண்டுநர்க்கும். குறை வேண்டுநர்க்கும்.
வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி,
இடைதெரிந்து உணரும் இருள்தீர் காட்சிக்
கொடைக்கடன் இறுத்த கூம்பா உள்ளத்து
உரும்புஇல் சுற்றமொடு இருந்தோன்.<ref>முறை - நீதி. குறை - குறைதீர. இடை தெரிந்து - நடுநிலை அறிந்து. இருள்தீர் காட்சி - குற்றமற்ற அறிவு. கூம்பா - சோர்வடையாத. உரும்பு- கொடுமை.</ref>"</poem>}}
{{Right|(பத்து - பெரும், 443-441)}}
மேலே காட்டியவைகளைக் கொண்டு பண்டைக் காலத் தமிழ் மன்னர்களின் பண்பைக் காணலாம். சிறந்த அறிவும், உயர்ந்த ஒழுக்கமும். ஆழ்ந்த சிந்தனையும் உள்ள வேந்தர்களே. மக்கள் போற்றும் மன்னர்களாக வாழ்ந்தனர்; மக்களுக்கு நலம் புரியும் மன்னர்களாக இருந்தனர் ; அவர்க களுடைய தனிப்பட்ட பண்பும், ஒழுக்கமும், அறிவுமே அவர் களைச் செங்கோல் வேந்தர்களாகச் சிறந்து வாழும்படி செய்தது. இவ்வுண்மையைப் பதிற்றுப்பத்து, புறநானூறு. பத்துப்பாட்டு ஆகிய நூல்களிலே கண்டோம்.<noinclude></noinclude>
rfkqsfbfnhlcl11x445k5slkn8bi32f
1954280
1954279
2026-07-16T11:42:22Z
Balajijagadesh
1137
1954280
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|29 |மக்களுக்காகவே மன்னா்கள்|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>இவ்வாறு திரையன் பண்பைக் கூறிய புலவர். மேலும் அவனுடைய பெருமையைப் பாராட்டுகின்றார்.
நீதிமுறைகளை வேண்டி வந்தோர் யாராயினும், தங்கள் குறையைத் தீர்த்துக்கொள்ள விரும்பி வந்தோர் யாராயினும், அவர்களை வரவேற்பான்; இன்சொற் கூறுவான்: அவர்கள் வேண்டுகின்றவைகளை வேண்டியபடியே கொடுப்பான்; நடு நிலையிலேயிருந்து உண்மையைக் கண்டறியும் குற்றமற்ற நுண்ணறிவு படைத்தவன். வறியோர்க்கும் புலவர்களுக்கும் செல்வத்தை வாரி வழங்குகின்றவன். அவன் ஒருபொழுதும் சோர்வடையமாட்டான : எப்பொழுதும் ஊக்கத்துடன் இருக்கும் உள்ளம் படைத்தவன். அவனைச் சுற்றிக் கொடுமை செய்யாத நல்ல அமைச்சர்கள் இருப்பார்கள்: சான்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் இருப்பார்கள்.
{{left margin|3em|<poem>முறை வேண்டுநர்க்கும். குறை வேண்டுநர்க்கும்.
வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி,
இடைதெரிந்து உணரும் இருள்தீர் காட்சிக்
கொடைக்கடன் இறுத்த கூம்பா உள்ளத்து
உரும்புஇல் சுற்றமொடு இருந்தோன்.<ref>முறை - நீதி. குறை - குறைதீர. இடை தெரிந்து - நடுநிலை அறிந்து. இருள்தீர் காட்சி - குற்றமற்ற அறிவு. கூம்பா - சோர்வடையாத. உரும்பு- கொடுமை.</ref>"</poem>}}
{{Right|(பத்து - பெரும், 443-441)}}
மேலே காட்டியவைகளைக் கொண்டு பண்டைக் காலத் தமிழ் மன்னர்களின் பண்பைக் காணலாம். சிறந்த அறிவும், உயர்ந்த ஒழுக்கமும். ஆழ்ந்த சிந்தனையும் உள்ள வேந்தர்களே. மக்கள் போற்றும் மன்னர்களாக வாழ்ந்தனர்; மக்களுக்கு நலம் புரியும் மன்னர்களாக இருந்தனர் ; அவர்களுடைய தனிப்பட்ட பண்பும், ஒழுக்கமும், அறிவுமே அவர்களைச் செங்கோல் வேந்தர்களாகச் சிறந்து வாழும்படி செய்தது. இவ்வுண்மையைப் பதிற்றுப்பத்து, புறநானூறு. பத்துப்பாட்டு ஆகிய நூல்களிலே கண்டோம்.
{{nop}}<noinclude>{{rule|10em|align=left}}
<references/></noinclude>
kw7m4jn5giwhstoomw58kfiidqsc6a3
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1954253
1953729
2026-07-15T16:36:31Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1954253
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
== வாக{{sub|8}} அட்டவணை ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
szr2xfe5e840gydlf8wdvw6z5fws6pp
1954260
1954253
2026-07-16T03:36:27Z
Booradleyp1
1964
1954260
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf]]
== வாக{{sub|8}} அட்டவணை ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/
242axef3u95k8hjtvuwr84f8qa9ab79
பயனர்:Sridevi Jayakumar/test
2
645024
1954208
1953723
2026-07-15T14:58:51Z
Sridevi Jayakumar
15329
1954208
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf]]==
*அருஞ்சொல் அட்டவணை
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 1</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஐவன்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல் வண்ணம்|ஏந்தல் வண்ணம்]] 35-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்|ஏ,பி,சி நாடுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்|ஏமகூடம்]] 35-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர், சு|ஏரம்பையர், சு]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப் போக்குவரத்து|ஏரிப் போக்குவரத்து]] 44-48
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப் பழங்குடிகள்|ஏனாதிப் பழங்குடிகள்]] 80-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்|ஏனாம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக் குடியரசு|ஐக்கிய அரபுக் குடியரசு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள் சபை|ஜக்கிய நாடுகள் சபை]] 91-108
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்|ஐஞ்சிறு காப்பியங்கள்]] 117-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்|ஐந்தவத்தைகள்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்|ஐந்திர வியாகரணம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்|ஜம்பெருங்காப்பியங்கள்]] 161-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன் பெருமாள் கோனார்|ஐயன் பெருமாள் கோனார்]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 2</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஒ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஒ - ஒனீடா இந்தியர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-226
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டு நிலை|ஒட்டு நிலை]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டுறவுக் கெழு|ஒட்டுறவுக் கெழு]] 227-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசா|ஒடிசா]] 231-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசி|ஒடிசி]] 231-232
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை|ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை]] 232-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடுங்கு சொத்து|ஒடுங்கு சொத்து]] 233-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடெசா|ஒடெசா]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒண்டோரியா அரசியலமைப்பு|ஒண்டோரியா அரசியலமைப்பு]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தபக்கம்|ஒத்தபக்கம்]] 235-235
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தாழிசைக் கலி|ஒத்தாழிசைக் கலி]] 235-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு|ஒத்திசைவு]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவும் உளநிறைவும்|ஒத்திசைவும் உளநிறைவும்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு மணமுறிவு|ஒத்திசைவு மணமுறிவு]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துணர்வு|ஒத்துணர்வு]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] 238-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு இன மக்கள்|ஒதுங்கு இன மக்கள்]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு பண்பாடு|ஒதுங்கு பண்பாடு]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கொலியன்|ஒதுங்கொலியன்]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதெல்லோ|ஒதெல்லோ]] 241-243
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்]] 243-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைவு|ஒப்படைவு]] 246-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தக் கோட்பாடு|ஒப்பந்தக் கோட்பாடு]] 248-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] 256-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளிப்பு|ஒப்பளிப்பு]] 271-271
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பார் குழு|ஒப்பார் குழு]] 271-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பாவணம்|ஒப்பாவணம்]] 274-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பியற் கல்வி|ஒப்பியற் கல்வி]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பிலக்கணம்|ஒப்பிலக்கணம்]] 275-282
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு|ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு]] 282-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்|ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்]] 282-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு|ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல்|ஒப்புதல்]] 284-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல் வாக்குமூலம்|ஒப்புதல் வாக்குமூலம்]] 291-292
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புமைச் சமூகவியல்|ஒப்புமைச் சமூகவியல்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமகா|ஒமகா]] 293-294
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமிட்டோ|ஒமிட்டோ]] 294-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்சலர்கள்|ஒய்சலர்கள்]] 296-299
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்ரத்து|ஒய்ரத்து]] 299-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரவன்|ஒரவன்]] 299-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரிசா|ஒரிசா]] 301-305
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருகுற்ற இருவழக்கு|ஒருகுற்ற இருவழக்கு]] 305-305
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்]] 306-308
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்]] 308-310
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைப்பு|ஒருங்கிணைப்பு]] 310-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்|ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்]] 313-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்|ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்]] 316-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசார்பு எண்ணம்|ஒருசார்பு எண்ணம்]] 317-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசிறைப்பெரியனார்|ஒருசிறைப்பெரியனார்]] 319-319
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசீர்ச் சட்டம்|ஒருசீர்ச் சட்டம்]] 319-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு சீர்த்தன்மை|ஒரு சீர்த்தன்மை]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுணைமணம்|ஒருதுணைமணம்]] 321-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுறைக் கோவை|ஒருதுறைக் கோவை]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருபா ஒருபஃது|ஒருபா ஒருபஃது]] 322-323
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு முனை வரி|ஒரு முனை வரி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைக் கொள்கை|ஒருமைக் கொள்கை]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைப்பாடு|ஒருமைப்பாடு]] 324-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழித் தோற்றக் கொள்கை|ஒருவழித் தோற்றக் கொள்கை]] 327-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழிப் படிமலர்ச்சி|ஒருவழிப் படிமலர்ச்சி]] 329-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூ உத்தனார்|ஒரூ உத்தனார்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூஉ வண்ணம்|ஒரூஉ வண்ணம்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரோடகத்துக் கந்தரத்தனார்|ஒரோடகத்துக் கந்தரத்தனார்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லபு|ஒல்லபு]] 332-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்|ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்|ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப் பதிவுக் கருவி|ஒலி அலைப் பதிவுக் கருவி]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப்பொறி|ஒலி அலைப்பொறி]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி இசை ஆய்வு|ஒலி இசை ஆய்வு]] 335-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிக்குறிப்பு|ஒலிக்குறிப்பு]] 338-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிகோபித்திகசு|ஒலிகோபித்திகசு]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிப்பு|ஒலிப்பு]] 340-350
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பிக்கு விளையாட்டுகள்|ஒலிம்பிக்கு விளையாட்டுகள்]] 350-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பியா|ஒலிம்பியா]] 257-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாலை வரைவி|ஒலிமாலை வரைவி]] 360-360
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாற்றம்|ஒலிமாற்றம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியந்தாதி|ஒலியந்தாதி]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியழுத்தம்|ஒலியழுத்தம்]] 362-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியன் கட்டு மாற்றுருபு|ஒலியன் கட்டு மாற்றுருபு]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியனியல்|ஒலியனியல்]] 363-370
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி விதி|ஒலி விதி]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிவி பீட்டர் சான்|ஒலிவி பீட்டர் சான்]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவ்வும் தொடர்பு|ஒவ்வும் தொடர்பு]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவாம்போ|ஒவாம்போ]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிப்பு இயக்கம்|ஒழிப்பு இயக்கம்]] 374-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபளவை|ஒழிபளவை]] 376-376
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபியல்|ஒழிபியல்]] 376-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிவிலொடுக்கம்|ஒழிவிலொடுக்கம்]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுக்கமுறை|ஒழுக்கமுறை]] 379-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுகுவண்ணம்|ஒழுகுவண்ணம்]] 380-380
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி|ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்குமுறைச் சட்டம்|ஒழுங்குமுறைச் சட்டம்]] 381-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளிநாடு|ஒளிநாடு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளியர்|ஒளியர்]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றியூர்|ஒற்றியூர்]] 383-384
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுணர்ச்சி|ஒற்றுணர்ச்சி]] 384-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுமைகள்|ஒற்றுமைகள்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உலோக நாணய முறை|ஒற்றை உலோக நாணய முறை]] 386-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உறுப்பினர் தொகுதி|ஒற்றை உறுப்பினர் தொகுதி]] 386-388
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைப் பதிவு முறை|ஒற்றைப் பதிவு முறை]] 388-390
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைமணிமாலை|ஒற்றைமணிமாலை]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை மாற்று வாக்கு|ஒற்றை மாற்று வாக்கு]] 391-393
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றையாட்சி|ஒற்றையாட்சி]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைவரி|ஒற்றைவரி]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை விடை வினாக்கள்|ஒற்றை விடை வினாக்கள்]] 395-397
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றொழுகற் பட்டியல்|ஒற்றொழுகற் பட்டியல்]] 397-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதாந் திருமுறை|ஒன்பதாந் திருமுறை]] 400-403
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதினாயிரப்படி|ஒன்பதினாயிரப்படி]] 403-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பது அரசு உடன்படிக்கை|ஒன்பது அரசு உடன்படிக்கை]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுதல்|ஒன்றுதல்]] 404-405
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்|ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனிகா|ஒனிகா]] 406-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனீடா இந்தியர்|ஒனீடா இந்தியர்]] 406-406
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 3</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஓ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஓ - ஃ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ|ஓ]] 407-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ’ கானல் தானியல்|ஓ’ கானல் தானியல்]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்காரம்|ஓங்காரம்]] 408-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கி|ஓங்கி]] 410-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கு சொத்து|ஓங்கு சொத்து]] 414-415
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோட்டுச் செப்பேடுகள்|ஓங்கோட்டுச் செப்பேடுகள்]] 415-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோல்|ஓங்கோல்]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசுடியா|ஓசுடியா]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசூர்|ஓசூர்]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு|ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு]] 416-418
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடப்பாட்டு|ஓடப்பாட்டு]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடர் ஆறு|ஓடர் ஆறு]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடின்|ஓடின்]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடை கிழார்|ஓடை கிழார்]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணகாந்தன் தளி|ஓணகாந்தன் தளி]] 419-420
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணன்டகா இந்தியர்|ஓணன்டகா இந்தியர்]] 420-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்து|ஓத்து]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்தூர்|ஓத்தூர்]] 421-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதஞானி|ஓதஞானி]] 421-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதலாந்தையார்|ஓதலாந்தையார்]] 421-422
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன் எய்மர்|ஓப்பன் எய்மர்]] 422-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன்கீம்|ஓப்பன்கீம்]] 423-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பி|ஓப்பி]] 423-424
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ பழங்குடி|ஓ பழங்குடி]] 424-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓம்சுக்கு|ஓம்சுக்கு]] 426-426
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமகா|ஓமகா]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமர்|ஓமர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமலூர்|ஓமலூர்]] 427-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன்|ஓமன்]] 427-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன் சான் உடு|ஓமன் சான் உடு]] 429-430
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமாம்புலியூர்|ஓமாம்புலியூர்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ மொழி|ஓ மொழி]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்|ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்]] 432-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் நல்லியாதன்|ஓய்மான் நல்லியாதன்]] 432-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் வில்லியாதன்|ஓய்மான் வில்லியாதன்]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மானாடு|ஓய்மானாடு]] 433-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு|ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு]] 433-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓர்வழி உறவு|ஓர்வழி உறவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரம்போகியார்|ஓரம்போகியார்]] 439-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரவைச் சட்டமன்றம்|ஓரவைச் சட்டமன்றம்]] 439-442
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரன்புர்கு|ஓரன்புர்கு]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரான்|ஓரான்]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரி|ஓரி]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிசென்|ஓரிசென்]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியன்|ஓரியன்]] 444-444
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியோபித்திகசு|ஓரியோபித்திகசு]] 444-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிற்பிச்சையார்|ஓரிற்பிச்சையார்]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரினமாதல்|ஓரினமாதல்]] 445-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரெசுடிசு|ஓரெசுடிசு]] 446-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரேருழவர்|ஓரேருழவர்]] 446-446
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டன்பர்கு|ஓல்டன்பர்கு]] 446-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டாம்|ஓல்டாம்]] 447-448
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டுவாய்ப்பிளவு|ஓல்டுவாய்ப்பிளவு]] 448-449
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு|ஓலாபு]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு மன்னர்கள்|ஓலாபு மன்னர்கள்]] 450-451
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலிப்பண்டிகை|ஓலிப்பண்டிகை]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலைச்சுவடி|ஓலைச்சுவடி]] 452-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன், இராபர்ட்டு|ஓவன், இராபர்ட்டு]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன் கிளண்டோவர்|ஓவன் கிளண்டோவர்]] 456-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவாத கூத்தர்|ஓவாத கூத்தர்]] 458-458
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவிம்புண்டு|ஓவிம்புண்டு]] 458-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியநூல்|ஓவியநூல்]] 459-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியர்|ஓவியர்]] 459-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔ|ஔ]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔத்திரி தீக்கை|ஔத்திரி தீக்கை]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔவையார்|ஔவையார்]] 461-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஃ|ஃ]] 466-469
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 4</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}}
|-
! colspan="5"|<b>க - கடோபநிடதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/க|க]] 470-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககடவாலர்|ககடவாலர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககந்தன்|ககந்தன்]] 472-473
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககாரா ஆறு|ககாரா ஆறு]] 473-473
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கபாடி|கங்கபாடி]] 473-474
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர்கள்|கங்கர்கள்]] 474-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர் சகாப்தம்|கங்கர் சகாப்தம்]] 479-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கன்|கங்கன்]] 479-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதரர்|கங்காதரர்]] 480-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதேவி|கங்காதேவி]] 480-481
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காருத்தீவு|கங்காருத்தீவு]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காள மூர்த்தி|கங்காள மூர்த்தி]] 482-483
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்குல் வெள்ளத்தார்|கங்குல் வெள்ளத்தார்]] 483-483
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கேரி|கங்கேரி]] 483-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கை|கங்கை]] 485-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுரம்]] 486-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்டான்|கங்கைகொண்டான்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைச் சமவெளி|கங்கைச் சமவெளி]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கையம்மன்|கங்கையம்மன்]] 490-491
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கோத்திரி|கங்கோத்திரி]] 491-491
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி|கச்சி]] 491-491
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது|கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது]] 491-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி உலா|கச்சி உலா]] 492-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிக் கலம்பகம்|கச்சிக் கலம்பகம்]] 492-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு இளந்தச்சனார்|கச்சிப்பேட்டு இளந்தச்சனார்]] 492-493
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்|கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்]] 493-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு நன்னாகையார்|கச்சிப்பேட்டு நன்னாகையார்]] 493-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்|கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்]] 493-494
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப சிவாச்சாரியார்|கச்சியப்ப சிவாச்சாரியார்]] 494-494
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப முனிவர்|கச்சியப்ப முனிவர்]] 494-495
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்பர்|கச்சியப்பர்]] 495-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசக்சுதான்|கசக்சுதான்]] 495-496
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசம்காரமூர்த்தி|கசசம்காரமூர்த்தி]] 496-497
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசாத்திரம்|கசசாத்திரம்]] 497-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசபதிகள்|கசபதிகள்]] 498-502
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசல், ஆர்னால்டு லூசியசு|கசல், ஆர்னால்டு லூசியசு]] 502-502
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசவர்|கசவர்]] 502-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசாண்டிரா|கசாண்டிரா]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி|கசினி]] 504-510
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி மாமூது|கசினி மாமூது]] 510-512
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுடவசு, இரண்டாம் அடால்பசு|கசுடவசு, இரண்டாம் அடால்பசு]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுபா முந்நீரகம்|கசுபா முந்நீரகம்]] 513-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுராகோ|கசுராகோ]] 513-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசெல்|கசெல்]] 516-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சம்|கஞ்சம்]] 516-517
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சவதைப் பரணி|கஞ்சவதைப் பரணி]] 517-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் அம்மானை|கஞ்சன் அம்மானை]] 517-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் சங்கா|கஞ்சன் சங்கா]] 518-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சிரா|கஞ்சிரா]] 518-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்கர்|கட்கர்]] 519-520
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொள்கைக் குழு|கட்சிக் கொள்கைக் குழு]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொறடா|கட்சிக் கொறடா]] 521-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சு|கட்சு]] 521-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டடக்கலை|கட்டடக்கலை]] 522-5333
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்ட பொம்மன், வீரபாண்டிய|கட்ட பொம்மன், வீரபாண்டிய]] 533-536
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்புத் துறை|கட்டமைப்புத் துறை]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்பு நிதி|கட்டமைப்பு நிதி]] 538-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டற்ற இலக்கணம்|கட்டற்ற இலக்கணம்]] 539-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாக்கு|கட்டாக்கு]] 542-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாய இராணுவ சேவை|கட்டாய இராணுவ சேவை]] 542-544
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடமை|கட்டாயக் கடமை]] 544-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடன்|கட்டாயக் கடன்]] 545-545
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டான உடலமைப்பு|கட்டான உடலமைப்பு]] 545-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டி|கட்டி]] 547-547
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டியர்|கட்டியர்]] 547-547
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுக்கதை|கட்டுக்கதை]] 547-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பட்ட முடியாட்சி|கட்டுப்பட்ட முடியாட்சி]] 549-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை|கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை]] 549-553
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்|கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டுக் குழு|கட்டுப்பாட்டுக் குழு]] 554-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற பொருளியல்|கட்டுப்பாடற்ற பொருளியல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற வாக்கு|கட்டுப்பாடற்ற வாக்கு]] 557-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை|கட்டுரை]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை வினாக்கள்|கட்டுரை வினாக்கள்]] 560-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகண்டு|கடகண்டு]] 562-562
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகம்|கடகம்]] 562-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகரேகை|கடகரேகை]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அழகியல்|கடந்தநிலை அழகியல்]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அளவை இயல்|கடந்தநிலை அளவை இயல்]] 563-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைக்கருத்துக் கொள்கை|கடந்த நிலைக்கருத்துக் கொள்கை]] 564-565
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைத் தியானம்|கடந்த நிலைத் தியானம்]] 565-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை முரண்|கடந்தநிலை முரண்]] 565-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலை முறை|கடந்த நிலை முறை]] 566-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பாட்டு ஏற்றம்|கடப்பாட்டு ஏற்றம்]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பை|கடப்பை]] 568-568
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்|கடம்]] 569-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர்|கடம்பர்]] 570-571
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர் கோயில் உலா|கடம்பர் கோயில் உலா]] 571-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பனூர்ச் சாண்டிலியன்|கடம்பனூர்ச் சாண்டிலியன்]] 572-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பூர்|கடம்பூர்]] 572-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடமை|கடமை]] 572-573
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் இடுக்கு|கடல் இடுக்கு]] 573-574
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் கடந்த கப்பல் போக்குவரத்து|கடல் கடந்த கப்பல் போக்குவரத்து]] 574-575
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்திறை ஆயம்|கடல்திறை ஆயம்]] 575-576
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்துறைக் காப்பீடு|கடல்துறைக் காப்பீடு]] 576-577
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்|கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்]] 577-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் முற்றுகை|கடல் முற்றுகை]]] 578-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலகழாய்வு|கடலகழாய்வு]] 578-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலன்|கடலன்]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலாண்மை நீதிமன்றம்|கடலாண்மை நீதிமன்றம்]] 581-581
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி|கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி]] 581-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலூர்|கடலூர்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலோரக் கப்பல் போக்குவரத்து|கடலோரக் கப்பல் போக்குவரத்து]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள்|கடவுள்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள் மாமுனிவர்|கடவுள் மாமுனிவர்]] 583-583
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுளின் நகரம்|கடவுளின் நகரம்]] 583-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் கச்சை|கடற் கச்சை]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைக் காவலாளர்|கடற்கரைக் காவலாளர்]] 584-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைப் பாதுகாப்பு|கடற்கரைப் பாதுகாப்பு]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் கொள்ளை|கடற் கொள்ளை]] 585-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் சட்ட ஏற்பு விதிகள்|கடற் சட்ட ஏற்பு விதிகள்]] 585-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படுகை|கடற்படுகை]] 586-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படை|கடற்படை]] 586-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படைத் துறைகள்|கடற்படைத் துறைகள்]] 588-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்போர் உத்திகள்|கடற்போர் உத்திகள்]] 588-588
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் ஒப்புதல்|கடன் ஒப்புதல்]] 588-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் கட்டுப்பாட்டு முறைகள்|கடன் கட்டுப்பாட்டு முறைகள்]] 588-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்கள்|கடன்கள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் குறிப்பாக்கம்|கடன் குறிப்பாக்கம்]] 598-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் சீட்டுகள்|கடன் சீட்டுகள்]] 599-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் தீர் நிதி|கடன் தீர் நிதி]] 601-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் வாங்கல்|கடன் வாங்கல்]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனீட்டு ஆவணங்கள்|கடனீட்டு ஆவணங்கள்]] 602-603
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனுறுதிச் சீட்டு|கடனுறுதிச் சீட்டு]] 603-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடார்|கடார்]] 604-606
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரங் கொண்டான்|கடாரங் கொண்டான்]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரம்|கடாரம்]] 606-607
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை|கடிகை]] 607-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகைமுத்துப் புலவர்|கடிகைமுத்துப் புலவர்]] 608-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகையார்|கடிகையார்]] 608-609
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை வெண்பா|கடிகை வெண்பா]] 609-609
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடித்தலம்|கடித்தலம்]] 609-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியநெடுவேட்டுவன்|கடியநெடுவேட்டுவன்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியலூர் உருத்திரங் கண்ணனார்|கடியலூர் உருத்திரங் கண்ணனார்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிலம்|கடிலம்]] 610-610
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடின உழைப்பாளர்|கடின உழைப்பாளர்]] 610-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுகு பெருந்தேவனார்|கடுகு பெருந்தேவனார்]] 611-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுங்கோன்|கடுங்கோன்]] 611-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுஞ்சிறைத்தண்டனை|கடுஞ்சிறைத்தண்டனை]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தொடைக் காவினார்|கடுந்தொடைக் காவினார்]] 612-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தோட்கரவீரன்|கடுந்தோட்கரவீரன்]] 613-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் இளமள்ளனார்|கடுவன் இளமள்ளனார்]] 613-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் இளவெயினனார்|கடுவன் இளவெயினனார்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் மள்ளனார்|கடுவன் மள்ளனார்]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவெளிச்சித்தர்|கடுவெளிச்சித்தர்]] 614-615
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடோபநிடதம்|கடோபநிடதம்]] 615-615
|-
|}
</center>
</div></div></div>
=== வா.க6 அட்டவணை 5 ===
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்கட்டி மறைஞான சம்பந்தர்|கண்கட்டி மறைஞான சம்பந்தர்]] 615-616
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டகிரி|கண்டகிரி]] 616-617
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டம்|கண்டத்திட்டம்]] 617-618
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டு|கண்டத்திட்டு]] 618-618
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டம்|கண்டம்]] 618-618
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டராதித்தன்|கண்டராதித்தன்]] 618-620
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டறிமுறைக் கற்றல்|கண்டறிமுறைக் கற்றல்]] 620-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டார்சே|கண்டார்சே]] 621-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டி|கண்டி]] 623-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டியூர்|கண்டியூர்]] 624-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டீரக்கோப்பெருநள்ளி|கண்டீரக்கோப்பெருநள்ளி]] 624-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகனார்|கண்ணகனார்]] 625-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகாரன் கொற்றனார்|கண்ணகாரன் கொற்றனார்]] 625-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகி|கண்ணகி]] 625-627
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணங்கொற்றனார்|கண்ணங்கொற்றனார்]] 627-628
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணஞ் சேந்தனார்|கண்ணஞ் சேந்தனார்]] 628-628
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணதாசன்|கண்ணதாசன்]] 628-629
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப தேவர் திருமறம்|கண்ணப்ப தேவர் திருமறம்]] 629-630
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப நாயனார்|கண்ணப்ப நாயனார்]] 630-632
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம்பாளனார்|கண்ணம்பாளனார்]] 632-632
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம் புல்லனரர்|கண்ணம் புல்லனரர்]] 632-632
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணன் எழினி|கண்ணன் எழினி]] 632-632
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனார்|கண்ணனார்]] 632-633
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனூர்|கண்ணனூர்]] 633-633
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணி|கண்ணி]] 633-634
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணுடைய வள்ளல்|கண்ணுடைய வள்ளல்]] 634-634
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயன் தத்தனார்|கணக்காயன் தத்தனார்]] 634-634
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயனார் மகனார் நக்கீரனார்|கணக்காயனார் மகனார் நக்கீரனார்]] 635-635
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் கல்வி|கணக்கியற் கல்வி]] 635-639
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் பொருளியல்|கணக்கியற் பொருளியல்]] 639-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்|கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்]] 341-645
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்குப் பதிவு|கணக்குப் பதிவு]] 645-646
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணங்கள்|கணங்கள்]] 646-648
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணநாத நாயனார்|கணநாத நாயனார்]] 648-648
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி|கணபதி]] 648-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி ஐயர், பா.|கணபதி ஐயர், பா.]] 650-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி தாசர்|கணபதி தாசர்]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதிப் புலவர்|கணபதிப் புலவர்]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணம்புல்ல நாயனார்|கணம்புல்ல நாயனார்]] 651-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணவாய்|கணவாய்]] 652-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணிப்பொறிவழிக் கற்பித்தல்|கணிப்பொறிவழிக் கற்பித்தல்] 652-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணிமேதாவியார்|கணிமேதாவியார்]] 653-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணியன் பூங்குன்றன்|கணியன் பூங்குன்றன்]] 653-654
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேச பண்டிதர்|கணேச பண்டிதர்]] 654-654
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேசன், சா.|கணேசன், சா.]] 654-655
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேசையர், சி.|கணேசையர், சி.]] 655-656
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணைக்கால் இரும்பொறை|கணைக்கால் இரும்பொறை]] 656-657
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணையன்|கணையன்]] 657-657
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தி நடனம்|கத்தி நடனம்]] 657-658
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்திய காவியங்கள்|கத்திய காவியங்கள்]] 658-659
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தியவார்|கத்தியவார்]] 659-659
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தியானம்|கத்தியானம்]] 659-659
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தி விழுங்குதல்|கத்தி விழுங்குதல்]] 659-660
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரி சீநிவாச ஐயங்கார்|கத்தூரி சீநிவாச ஐயங்கார்]] 660-660
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி|கத்தூரிபா காந்தி]] 660-661
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்|கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்]] 661-663
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி நிதி|கத்தூரிபா காந்தி நிதி]] 663-663
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரி ரங்க ஐயங்கார்|கத்தூரி ரங்க ஐயங்கார்]] 663-664
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தோலிக்கச் சமயம்|கத்தோலிக்கச் சமயம்]] 664-669
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தோலிக்கத் திருச்சபை|கத்தோலிக்கத் திருச்சபை]] 669-671
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதக்கண்ணனார்|கதக்கண்ணனார்]] 671-671
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதகளி|கதகளி]] 671-673
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதப்பிள்ளையார்|கதப்பிள்ளையார்]] 673-674
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதபர்|கதபர்]] 674-677
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதம்ப அடைமானம்|கதம்ப அடைமானம்]] 677-677
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதம்பர்|கதம்பர்]] 677-677
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதர்|கதர்]] 677-679
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதவடைப்பு|கதவடைப்பு]] 679-680
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதாகாலட்சேபம்|கதாகாலட்சேபம்]] 680-680
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிர்காமம்|கதிர்காமம்]] 680-681
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரியக்கக் காலக் கணிப்பு முறை|கதிரியக்கக் காலக் கணிப்பு முறை]] 681-682
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரேசச் செட்டியார், மு.|கதிரேசச் செட்டியார், மு.]] 682-683
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரைவேற்பிள்ளை, கு.|கதிரைவேற்பிள்ளை, கு.]] 683-684
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரைவேற்பிள்ளை, நா.|கதிரைவேற்பிள்ளை, நா.]] 684-684
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதே, சோகான் உல்பு வான்|கதே, சோகான் உல்பு வான்]] 684-686
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைக்கரு|கதைக்கரு]] 686-687
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைகள்|கதைகள்]] 687-689
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைப்பாடல்|கதைப்பாடல்]] 689-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தக் கண்ணனார்|கந்தக் கண்ணனார்]] 692-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிக் கவிராயர்|கந்தசாமிக் கவிராயர்]] 692-693
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமி நாயக்கர்|கந்தசாமி நாயக்கர்]] 693-694
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிப்பிள்ளை, நீ.|கந்தசாமிப்பிள்ளை, நீ.]] 694-695
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிப் புலவர், செவற்குளம்|கந்தசாமிப் புலவர், செவற்குளம்]] 695-695
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமியார்|கந்தசாமியார்]] 695-696
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தப்பிள்ளை|கந்தப்பிள்ளை]] 696-696
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தப்பையர்|கந்தப்பையர்]] 696-696
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தபுராணச் சுருக்கம்|கந்தபுராணச் சுருக்கம்]] 696-597
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தபுராணம்|கந்தபுராணம்]] 697-698
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர்|கந்தர்]] 698-702
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் கலிவெண்பா|கந்தர் கலிவெண்பா]] 702-703
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் சட்டி|கந்தர் சட்டி]] 703-703
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் சட்டிக்கவசம்|கந்தர் சட்டிக்கவசம்]] 703-704
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரத்தனார்|கந்தரத்தனார்]] 704-704
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரந்தாதி|கந்தரந்தாதி]] 704-705
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரலங்காரம்|கந்தரலங்காரம்]] 705-707
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரனுபூதி|கந்தரனுபூதி]] 707-708
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தருவர்|கந்தருவர்]] 708-709
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தழி|கந்தழி]] 709-710
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தன்|கந்தன்]] 710-710
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தன் பாட்டு|கந்தன் பாட்டு]] 710-710
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தியார்|கந்தியார்]] 710-711
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்திற்பாவை|கந்திற்பாவை]] 711-711
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்துக வரி|கந்துக வரி]] 711-712
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்துபாய் தேசாய்|கந்துபாய் தேசாய்]] 712-712
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் கட்டும் துறை|கப்பல் கட்டும் துறை]] 712-714
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் குத்தகை ஆவணம்|கப்பல் குத்தகை ஆவணம்]] 714-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு|கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு]] 716-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் மாநாடு|கப்பல் மாநாடு]] 717-719
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பற் கோவை|கப்பற் கோவை]] 719-719
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்ரால்|கப்ரால்]] 719-719
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபாடபுரம்|கபாடபுரம்]] 719-720
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபால்|கபால்]] 720-720
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலதேவ நாயனார்|கபிலதேவ நாயனார்]] 720-721
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலர்|கபிலர்]] 721-723
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலரகவல்|கபிலரகவல்]] 723-723
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலவாசுத்து|கபிலவாசுத்து]] 723-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிர்தாசர்|கபிர்தாசர்]] 724-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்சன்|கம்சன்]] 724-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பர்|கம்பர்]] 724-726
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பர்லாந்து|கம்பர்லாந்து]] 726-727
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பராமாயணம்|கம்பராமாயணம்]] 727-730
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்தர விருத்தி|கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்தர விருத்தி]] 730-731
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பன் கழகம் - காரைக்குடி|கம்பன் கழகம் - காரைக்குடி]] 731-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பாலா|கம்பாலா]] 732-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பில்|கம்பில்]] 732-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பிலி|கம்பிலி]] 723-723
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பூசியா|கம்பூசியா]] 732-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்போடியா|கம்போடியா]] 732-734
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்மியம்|கம்மியம்]] 734-735
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்ரான்|கம்ரான்]] 735-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலாதேவி சட்டோபாத்தியாயா|கமலாதேவி சட்டோபாத்தியாயா]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலா நேரு|கமலா நேரு]] 736-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலாலய புராணம்|கமலாலய புராணம்]] 737-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலை ஞானப்பிரகாசர்|கமலை ஞானப்பிரகாசர்]] 737-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமீனியசு, சான் ஆமோசு|கமீனியசு, சான் ஆமோசு]] 738-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயத்தூர் கிழார்|கயத்தூர் கிழார்]] 738-739
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயமனார்|கயமனார்]] 739-739
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயவாகு|கயவாகு]] 739-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயாதரர்|கயாதரர்]] 740-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயானா|கயானா]] 740-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி|கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி]] 745-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயிற்றுவழி|கயிற்றுவழி]] 745-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயை|கயை]] 746-747
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்சன் பிரபு|கர்சன் பிரபு]] 747-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்நூல்|கர்நூல்]] 750-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்வால் பல்கலைக்கழகம்|கர்வால் பல்கலைக்கழகம்]] 751-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரக்கோயில்|கரக்கோயில்]] 751-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரகம் ஆடுதல்|கரகம் ஆடுதல்]] 752-753
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரந்தைச் செப்பேடு|கரந்தைச் செப்பேடு]] 753-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரந்தைத் தமிழ்ச் சங்கம்|கரந்தைத் தமிழ்ச் சங்கம்]] 754-756
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரவட நூல்|கரவட நூல்]] 756-756
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரன்|கரன்]] 756-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கராக்டகசு|கராக்டகசு]] 757-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கராச்சி|கராச்சி]] 757-758
mjnqqbgvqgc69w7hiq78ez7t9kyarxy
1954246
1954208
2026-07-15T15:28:42Z
Sridevi Jayakumar
15329
1954246
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf]]==
*அருஞ்சொல் அட்டவணை
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 1</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஐவன்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல் வண்ணம்|ஏந்தல் வண்ணம்]] 35-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்|ஏ,பி,சி நாடுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்|ஏமகூடம்]] 35-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர், சு|ஏரம்பையர், சு]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப் போக்குவரத்து|ஏரிப் போக்குவரத்து]] 44-48
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப் பழங்குடிகள்|ஏனாதிப் பழங்குடிகள்]] 80-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்|ஏனாம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக் குடியரசு|ஐக்கிய அரபுக் குடியரசு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள் சபை|ஜக்கிய நாடுகள் சபை]] 91-108
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்|ஐஞ்சிறு காப்பியங்கள்]] 117-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்|ஐந்தவத்தைகள்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்|ஐந்திர வியாகரணம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்|ஜம்பெருங்காப்பியங்கள்]] 161-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன் பெருமாள் கோனார்|ஐயன் பெருமாள் கோனார்]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 2</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஒ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஒ - ஒனீடா இந்தியர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-226
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டு நிலை|ஒட்டு நிலை]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டுறவுக் கெழு|ஒட்டுறவுக் கெழு]] 227-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசா|ஒடிசா]] 231-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசி|ஒடிசி]] 231-232
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை|ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை]] 232-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடுங்கு சொத்து|ஒடுங்கு சொத்து]] 233-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடெசா|ஒடெசா]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒண்டோரியா அரசியலமைப்பு|ஒண்டோரியா அரசியலமைப்பு]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தபக்கம்|ஒத்தபக்கம்]] 235-235
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தாழிசைக் கலி|ஒத்தாழிசைக் கலி]] 235-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு|ஒத்திசைவு]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவும் உளநிறைவும்|ஒத்திசைவும் உளநிறைவும்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு மணமுறிவு|ஒத்திசைவு மணமுறிவு]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துணர்வு|ஒத்துணர்வு]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] 238-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு இன மக்கள்|ஒதுங்கு இன மக்கள்]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு பண்பாடு|ஒதுங்கு பண்பாடு]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கொலியன்|ஒதுங்கொலியன்]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதெல்லோ|ஒதெல்லோ]] 241-243
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்]] 243-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைவு|ஒப்படைவு]] 246-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தக் கோட்பாடு|ஒப்பந்தக் கோட்பாடு]] 248-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] 256-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளிப்பு|ஒப்பளிப்பு]] 271-271
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பார் குழு|ஒப்பார் குழு]] 271-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பாவணம்|ஒப்பாவணம்]] 274-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பியற் கல்வி|ஒப்பியற் கல்வி]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பிலக்கணம்|ஒப்பிலக்கணம்]] 275-282
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு|ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு]] 282-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்|ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்]] 282-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு|ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல்|ஒப்புதல்]] 284-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல் வாக்குமூலம்|ஒப்புதல் வாக்குமூலம்]] 291-292
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புமைச் சமூகவியல்|ஒப்புமைச் சமூகவியல்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமகா|ஒமகா]] 293-294
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமிட்டோ|ஒமிட்டோ]] 294-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்சலர்கள்|ஒய்சலர்கள்]] 296-299
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்ரத்து|ஒய்ரத்து]] 299-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரவன்|ஒரவன்]] 299-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரிசா|ஒரிசா]] 301-305
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருகுற்ற இருவழக்கு|ஒருகுற்ற இருவழக்கு]] 305-305
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்]] 306-308
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்]] 308-310
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைப்பு|ஒருங்கிணைப்பு]] 310-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்|ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்]] 313-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்|ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்]] 316-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசார்பு எண்ணம்|ஒருசார்பு எண்ணம்]] 317-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசிறைப்பெரியனார்|ஒருசிறைப்பெரியனார்]] 319-319
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசீர்ச் சட்டம்|ஒருசீர்ச் சட்டம்]] 319-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு சீர்த்தன்மை|ஒரு சீர்த்தன்மை]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுணைமணம்|ஒருதுணைமணம்]] 321-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுறைக் கோவை|ஒருதுறைக் கோவை]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருபா ஒருபஃது|ஒருபா ஒருபஃது]] 322-323
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு முனை வரி|ஒரு முனை வரி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைக் கொள்கை|ஒருமைக் கொள்கை]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைப்பாடு|ஒருமைப்பாடு]] 324-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழித் தோற்றக் கொள்கை|ஒருவழித் தோற்றக் கொள்கை]] 327-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழிப் படிமலர்ச்சி|ஒருவழிப் படிமலர்ச்சி]] 329-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூ உத்தனார்|ஒரூ உத்தனார்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூஉ வண்ணம்|ஒரூஉ வண்ணம்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரோடகத்துக் கந்தரத்தனார்|ஒரோடகத்துக் கந்தரத்தனார்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லபு|ஒல்லபு]] 332-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்|ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்|ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப் பதிவுக் கருவி|ஒலி அலைப் பதிவுக் கருவி]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப்பொறி|ஒலி அலைப்பொறி]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி இசை ஆய்வு|ஒலி இசை ஆய்வு]] 335-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிக்குறிப்பு|ஒலிக்குறிப்பு]] 338-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிகோபித்திகசு|ஒலிகோபித்திகசு]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிப்பு|ஒலிப்பு]] 340-350
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பிக்கு விளையாட்டுகள்|ஒலிம்பிக்கு விளையாட்டுகள்]] 350-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பியா|ஒலிம்பியா]] 257-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாலை வரைவி|ஒலிமாலை வரைவி]] 360-360
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாற்றம்|ஒலிமாற்றம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியந்தாதி|ஒலியந்தாதி]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியழுத்தம்|ஒலியழுத்தம்]] 362-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியன் கட்டு மாற்றுருபு|ஒலியன் கட்டு மாற்றுருபு]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியனியல்|ஒலியனியல்]] 363-370
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி விதி|ஒலி விதி]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிவி பீட்டர் சான்|ஒலிவி பீட்டர் சான்]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவ்வும் தொடர்பு|ஒவ்வும் தொடர்பு]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவாம்போ|ஒவாம்போ]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிப்பு இயக்கம்|ஒழிப்பு இயக்கம்]] 374-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபளவை|ஒழிபளவை]] 376-376
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபியல்|ஒழிபியல்]] 376-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிவிலொடுக்கம்|ஒழிவிலொடுக்கம்]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுக்கமுறை|ஒழுக்கமுறை]] 379-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுகுவண்ணம்|ஒழுகுவண்ணம்]] 380-380
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி|ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்குமுறைச் சட்டம்|ஒழுங்குமுறைச் சட்டம்]] 381-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளிநாடு|ஒளிநாடு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளியர்|ஒளியர்]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றியூர்|ஒற்றியூர்]] 383-384
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுணர்ச்சி|ஒற்றுணர்ச்சி]] 384-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுமைகள்|ஒற்றுமைகள்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உலோக நாணய முறை|ஒற்றை உலோக நாணய முறை]] 386-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உறுப்பினர் தொகுதி|ஒற்றை உறுப்பினர் தொகுதி]] 386-388
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைப் பதிவு முறை|ஒற்றைப் பதிவு முறை]] 388-390
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைமணிமாலை|ஒற்றைமணிமாலை]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை மாற்று வாக்கு|ஒற்றை மாற்று வாக்கு]] 391-393
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றையாட்சி|ஒற்றையாட்சி]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைவரி|ஒற்றைவரி]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை விடை வினாக்கள்|ஒற்றை விடை வினாக்கள்]] 395-397
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றொழுகற் பட்டியல்|ஒற்றொழுகற் பட்டியல்]] 397-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதாந் திருமுறை|ஒன்பதாந் திருமுறை]] 400-403
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதினாயிரப்படி|ஒன்பதினாயிரப்படி]] 403-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பது அரசு உடன்படிக்கை|ஒன்பது அரசு உடன்படிக்கை]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுதல்|ஒன்றுதல்]] 404-405
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்|ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனிகா|ஒனிகா]] 406-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனீடா இந்தியர்|ஒனீடா இந்தியர்]] 406-406
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 3</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஓ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஓ - ஃ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ|ஓ]] 407-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ’ கானல் தானியல்|ஓ’ கானல் தானியல்]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்காரம்|ஓங்காரம்]] 408-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கி|ஓங்கி]] 410-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கு சொத்து|ஓங்கு சொத்து]] 414-415
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோட்டுச் செப்பேடுகள்|ஓங்கோட்டுச் செப்பேடுகள்]] 415-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோல்|ஓங்கோல்]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசுடியா|ஓசுடியா]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசூர்|ஓசூர்]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு|ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு]] 416-418
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடப்பாட்டு|ஓடப்பாட்டு]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடர் ஆறு|ஓடர் ஆறு]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடின்|ஓடின்]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடை கிழார்|ஓடை கிழார்]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணகாந்தன் தளி|ஓணகாந்தன் தளி]] 419-420
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணன்டகா இந்தியர்|ஓணன்டகா இந்தியர்]] 420-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்து|ஓத்து]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்தூர்|ஓத்தூர்]] 421-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதஞானி|ஓதஞானி]] 421-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதலாந்தையார்|ஓதலாந்தையார்]] 421-422
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன் எய்மர்|ஓப்பன் எய்மர்]] 422-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன்கீம்|ஓப்பன்கீம்]] 423-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பி|ஓப்பி]] 423-424
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ பழங்குடி|ஓ பழங்குடி]] 424-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓம்சுக்கு|ஓம்சுக்கு]] 426-426
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமகா|ஓமகா]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமர்|ஓமர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமலூர்|ஓமலூர்]] 427-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன்|ஓமன்]] 427-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன் சான் உடு|ஓமன் சான் உடு]] 429-430
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமாம்புலியூர்|ஓமாம்புலியூர்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ மொழி|ஓ மொழி]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்|ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்]] 432-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் நல்லியாதன்|ஓய்மான் நல்லியாதன்]] 432-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் வில்லியாதன்|ஓய்மான் வில்லியாதன்]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மானாடு|ஓய்மானாடு]] 433-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு|ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு]] 433-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓர்வழி உறவு|ஓர்வழி உறவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரம்போகியார்|ஓரம்போகியார்]] 439-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரவைச் சட்டமன்றம்|ஓரவைச் சட்டமன்றம்]] 439-442
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரன்புர்கு|ஓரன்புர்கு]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரான்|ஓரான்]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரி|ஓரி]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிசென்|ஓரிசென்]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியன்|ஓரியன்]] 444-444
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியோபித்திகசு|ஓரியோபித்திகசு]] 444-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிற்பிச்சையார்|ஓரிற்பிச்சையார்]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரினமாதல்|ஓரினமாதல்]] 445-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரெசுடிசு|ஓரெசுடிசு]] 446-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரேருழவர்|ஓரேருழவர்]] 446-446
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டன்பர்கு|ஓல்டன்பர்கு]] 446-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டாம்|ஓல்டாம்]] 447-448
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டுவாய்ப்பிளவு|ஓல்டுவாய்ப்பிளவு]] 448-449
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு|ஓலாபு]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு மன்னர்கள்|ஓலாபு மன்னர்கள்]] 450-451
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலிப்பண்டிகை|ஓலிப்பண்டிகை]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலைச்சுவடி|ஓலைச்சுவடி]] 452-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன், இராபர்ட்டு|ஓவன், இராபர்ட்டு]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன் கிளண்டோவர்|ஓவன் கிளண்டோவர்]] 456-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவாத கூத்தர்|ஓவாத கூத்தர்]] 458-458
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவிம்புண்டு|ஓவிம்புண்டு]] 458-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியநூல்|ஓவியநூல்]] 459-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியர்|ஓவியர்]] 459-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔ|ஔ]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔத்திரி தீக்கை|ஔத்திரி தீக்கை]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔவையார்|ஔவையார்]] 461-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஃ|ஃ]] 466-469
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 4</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}}
|-
! colspan="5"|<b>க - கடோபநிடதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/க|க]] 470-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககடவாலர்|ககடவாலர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககந்தன்|ககந்தன்]] 472-473
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககாரா ஆறு|ககாரா ஆறு]] 473-473
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கபாடி|கங்கபாடி]] 473-474
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர்கள்|கங்கர்கள்]] 474-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர் சகாப்தம்|கங்கர் சகாப்தம்]] 479-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கன்|கங்கன்]] 479-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதரர்|கங்காதரர்]] 480-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதேவி|கங்காதேவி]] 480-481
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காருத்தீவு|கங்காருத்தீவு]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காள மூர்த்தி|கங்காள மூர்த்தி]] 482-483
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்குல் வெள்ளத்தார்|கங்குல் வெள்ளத்தார்]] 483-483
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கேரி|கங்கேரி]] 483-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கை|கங்கை]] 485-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுரம்]] 486-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்டான்|கங்கைகொண்டான்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைச் சமவெளி|கங்கைச் சமவெளி]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கையம்மன்|கங்கையம்மன்]] 490-491
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கோத்திரி|கங்கோத்திரி]] 491-491
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி|கச்சி]] 491-491
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது|கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது]] 491-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி உலா|கச்சி உலா]] 492-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிக் கலம்பகம்|கச்சிக் கலம்பகம்]] 492-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு இளந்தச்சனார்|கச்சிப்பேட்டு இளந்தச்சனார்]] 492-493
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்|கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்]] 493-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு நன்னாகையார்|கச்சிப்பேட்டு நன்னாகையார்]] 493-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்|கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்]] 493-494
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப சிவாச்சாரியார்|கச்சியப்ப சிவாச்சாரியார்]] 494-494
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப முனிவர்|கச்சியப்ப முனிவர்]] 494-495
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்பர்|கச்சியப்பர்]] 495-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசக்சுதான்|கசக்சுதான்]] 495-496
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசம்காரமூர்த்தி|கசசம்காரமூர்த்தி]] 496-497
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசாத்திரம்|கசசாத்திரம்]] 497-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசபதிகள்|கசபதிகள்]] 498-502
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசல், ஆர்னால்டு லூசியசு|கசல், ஆர்னால்டு லூசியசு]] 502-502
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசவர்|கசவர்]] 502-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசாண்டிரா|கசாண்டிரா]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி|கசினி]] 504-510
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி மாமூது|கசினி மாமூது]] 510-512
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுடவசு, இரண்டாம் அடால்பசு|கசுடவசு, இரண்டாம் அடால்பசு]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுபா முந்நீரகம்|கசுபா முந்நீரகம்]] 513-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுராகோ|கசுராகோ]] 513-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசெல்|கசெல்]] 516-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சம்|கஞ்சம்]] 516-517
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சவதைப் பரணி|கஞ்சவதைப் பரணி]] 517-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் அம்மானை|கஞ்சன் அம்மானை]] 517-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் சங்கா|கஞ்சன் சங்கா]] 518-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சிரா|கஞ்சிரா]] 518-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்கர்|கட்கர்]] 519-520
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொள்கைக் குழு|கட்சிக் கொள்கைக் குழு]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொறடா|கட்சிக் கொறடா]] 521-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சு|கட்சு]] 521-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டடக்கலை|கட்டடக்கலை]] 522-5333
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்ட பொம்மன், வீரபாண்டிய|கட்ட பொம்மன், வீரபாண்டிய]] 533-536
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்புத் துறை|கட்டமைப்புத் துறை]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்பு நிதி|கட்டமைப்பு நிதி]] 538-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டற்ற இலக்கணம்|கட்டற்ற இலக்கணம்]] 539-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாக்கு|கட்டாக்கு]] 542-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாய இராணுவ சேவை|கட்டாய இராணுவ சேவை]] 542-544
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடமை|கட்டாயக் கடமை]] 544-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடன்|கட்டாயக் கடன்]] 545-545
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டான உடலமைப்பு|கட்டான உடலமைப்பு]] 545-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டி|கட்டி]] 547-547
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டியர்|கட்டியர்]] 547-547
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுக்கதை|கட்டுக்கதை]] 547-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பட்ட முடியாட்சி|கட்டுப்பட்ட முடியாட்சி]] 549-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை|கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை]] 549-553
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்|கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டுக் குழு|கட்டுப்பாட்டுக் குழு]] 554-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற பொருளியல்|கட்டுப்பாடற்ற பொருளியல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற வாக்கு|கட்டுப்பாடற்ற வாக்கு]] 557-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை|கட்டுரை]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை வினாக்கள்|கட்டுரை வினாக்கள்]] 560-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகண்டு|கடகண்டு]] 562-562
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகம்|கடகம்]] 562-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகரேகை|கடகரேகை]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அழகியல்|கடந்தநிலை அழகியல்]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அளவை இயல்|கடந்தநிலை அளவை இயல்]] 563-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைக்கருத்துக் கொள்கை|கடந்த நிலைக்கருத்துக் கொள்கை]] 564-565
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைத் தியானம்|கடந்த நிலைத் தியானம்]] 565-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை முரண்|கடந்தநிலை முரண்]] 565-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலை முறை|கடந்த நிலை முறை]] 566-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பாட்டு ஏற்றம்|கடப்பாட்டு ஏற்றம்]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பை|கடப்பை]] 568-568
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்|கடம்]] 569-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர்|கடம்பர்]] 570-571
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர் கோயில் உலா|கடம்பர் கோயில் உலா]] 571-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பனூர்ச் சாண்டிலியன்|கடம்பனூர்ச் சாண்டிலியன்]] 572-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பூர்|கடம்பூர்]] 572-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடமை|கடமை]] 572-573
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் இடுக்கு|கடல் இடுக்கு]] 573-574
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் கடந்த கப்பல் போக்குவரத்து|கடல் கடந்த கப்பல் போக்குவரத்து]] 574-575
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்திறை ஆயம்|கடல்திறை ஆயம்]] 575-576
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்துறைக் காப்பீடு|கடல்துறைக் காப்பீடு]] 576-577
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்|கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்]] 577-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் முற்றுகை|கடல் முற்றுகை]]] 578-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலகழாய்வு|கடலகழாய்வு]] 578-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலன்|கடலன்]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலாண்மை நீதிமன்றம்|கடலாண்மை நீதிமன்றம்]] 581-581
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி|கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி]] 581-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலூர்|கடலூர்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலோரக் கப்பல் போக்குவரத்து|கடலோரக் கப்பல் போக்குவரத்து]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள்|கடவுள்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள் மாமுனிவர்|கடவுள் மாமுனிவர்]] 583-583
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுளின் நகரம்|கடவுளின் நகரம்]] 583-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் கச்சை|கடற் கச்சை]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைக் காவலாளர்|கடற்கரைக் காவலாளர்]] 584-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைப் பாதுகாப்பு|கடற்கரைப் பாதுகாப்பு]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் கொள்ளை|கடற் கொள்ளை]] 585-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் சட்ட ஏற்பு விதிகள்|கடற் சட்ட ஏற்பு விதிகள்]] 585-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படுகை|கடற்படுகை]] 586-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படை|கடற்படை]] 586-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படைத் துறைகள்|கடற்படைத் துறைகள்]] 588-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்போர் உத்திகள்|கடற்போர் உத்திகள்]] 588-588
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் ஒப்புதல்|கடன் ஒப்புதல்]] 588-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் கட்டுப்பாட்டு முறைகள்|கடன் கட்டுப்பாட்டு முறைகள்]] 588-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்கள்|கடன்கள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் குறிப்பாக்கம்|கடன் குறிப்பாக்கம்]] 598-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் சீட்டுகள்|கடன் சீட்டுகள்]] 599-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் தீர் நிதி|கடன் தீர் நிதி]] 601-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் வாங்கல்|கடன் வாங்கல்]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனீட்டு ஆவணங்கள்|கடனீட்டு ஆவணங்கள்]] 602-603
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனுறுதிச் சீட்டு|கடனுறுதிச் சீட்டு]] 603-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடார்|கடார்]] 604-606
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரங் கொண்டான்|கடாரங் கொண்டான்]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரம்|கடாரம்]] 606-607
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை|கடிகை]] 607-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகைமுத்துப் புலவர்|கடிகைமுத்துப் புலவர்]] 608-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகையார்|கடிகையார்]] 608-609
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை வெண்பா|கடிகை வெண்பா]] 609-609
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடித்தலம்|கடித்தலம்]] 609-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியநெடுவேட்டுவன்|கடியநெடுவேட்டுவன்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியலூர் உருத்திரங் கண்ணனார்|கடியலூர் உருத்திரங் கண்ணனார்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிலம்|கடிலம்]] 610-610
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடின உழைப்பாளர்|கடின உழைப்பாளர்]] 610-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுகு பெருந்தேவனார்|கடுகு பெருந்தேவனார்]] 611-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுங்கோன்|கடுங்கோன்]] 611-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுஞ்சிறைத்தண்டனை|கடுஞ்சிறைத்தண்டனை]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தொடைக் காவினார்|கடுந்தொடைக் காவினார்]] 612-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தோட்கரவீரன்|கடுந்தோட்கரவீரன்]] 613-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் இளமள்ளனார்|கடுவன் இளமள்ளனார்]] 613-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் இளவெயினனார்|கடுவன் இளவெயினனார்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் மள்ளனார்|கடுவன் மள்ளனார்]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவெளிச்சித்தர்|கடுவெளிச்சித்தர்]] 614-615
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடோபநிடதம்|கடோபநிடதம்]] 615-615
|-
|}
</center>
</div></div></div>
=== வா.க6 அட்டவணை 5 ===
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்கட்டி மறைஞான சம்பந்தர்|கண்கட்டி மறைஞான சம்பந்தர்]] 615-616
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டகிரி|கண்டகிரி]] 616-617
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டம்|கண்டத்திட்டம்]] 617-618
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டு|கண்டத்திட்டு]] 618-618
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டம்|கண்டம்]] 618-618
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டராதித்தன்|கண்டராதித்தன்]] 618-620
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டறிமுறைக் கற்றல்|கண்டறிமுறைக் கற்றல்]] 620-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டார்சே|கண்டார்சே]] 621-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டி|கண்டி]] 623-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டியூர்|கண்டியூர்]] 624-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டீரக்கோப்பெருநள்ளி|கண்டீரக்கோப்பெருநள்ளி]] 624-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகனார்|கண்ணகனார்]] 625-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகாரன் கொற்றனார்|கண்ணகாரன் கொற்றனார்]] 625-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகி|கண்ணகி]] 625-627
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணங்கொற்றனார்|கண்ணங்கொற்றனார்]] 627-628
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணஞ் சேந்தனார்|கண்ணஞ் சேந்தனார்]] 628-628
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணதாசன்|கண்ணதாசன்]] 628-629
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப தேவர் திருமறம்|கண்ணப்ப தேவர் திருமறம்]] 629-630
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப நாயனார்|கண்ணப்ப நாயனார்]] 630-632
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம்பாளனார்|கண்ணம்பாளனார்]] 632-632
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம் புல்லனரர்|கண்ணம் புல்லனரர்]] 632-632
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணன் எழினி|கண்ணன் எழினி]] 632-632
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனார்|கண்ணனார்]] 632-633
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனூர்|கண்ணனூர்]] 633-633
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணி|கண்ணி]] 633-634
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணுடைய வள்ளல்|கண்ணுடைய வள்ளல்]] 634-634
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயன் தத்தனார்|கணக்காயன் தத்தனார்]] 634-634
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயனார் மகனார் நக்கீரனார்|கணக்காயனார் மகனார் நக்கீரனார்]] 635-635
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் கல்வி|கணக்கியற் கல்வி]] 635-639
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் பொருளியல்|கணக்கியற் பொருளியல்]] 639-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்|கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்]] 341-645
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்குப் பதிவு|கணக்குப் பதிவு]] 645-646
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணங்கள்|கணங்கள்]] 646-648
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணநாத நாயனார்|கணநாத நாயனார்]] 648-648
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி|கணபதி]] 648-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி ஐயர், பா.|கணபதி ஐயர், பா.]] 650-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி தாசர்|கணபதி தாசர்]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதிப் புலவர்|கணபதிப் புலவர்]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணம்புல்ல நாயனார்|கணம்புல்ல நாயனார்]] 651-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணவாய்|கணவாய்]] 652-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணிப்பொறிவழிக் கற்பித்தல்|கணிப்பொறிவழிக் கற்பித்தல்] 652-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணிமேதாவியார்|கணிமேதாவியார்]] 653-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணியன் பூங்குன்றன்|கணியன் பூங்குன்றன்]] 653-654
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேச பண்டிதர்|கணேச பண்டிதர்]] 654-654
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேசன், சா.|கணேசன், சா.]] 654-655
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேசையர், சி.|கணேசையர், சி.]] 655-656
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணைக்கால் இரும்பொறை|கணைக்கால் இரும்பொறை]] 656-657
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணையன்|கணையன்]] 657-657
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தி நடனம்|கத்தி நடனம்]] 657-658
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்திய காவியங்கள்|கத்திய காவியங்கள்]] 658-659
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தியவார்|கத்தியவார்]] 659-659
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தியானம்|கத்தியானம்]] 659-659
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தி விழுங்குதல்|கத்தி விழுங்குதல்]] 659-660
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரி சீநிவாச ஐயங்கார்|கத்தூரி சீநிவாச ஐயங்கார்]] 660-660
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி|கத்தூரிபா காந்தி]] 660-661
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்|கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்]] 661-663
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி நிதி|கத்தூரிபா காந்தி நிதி]] 663-663
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரி ரங்க ஐயங்கார்|கத்தூரி ரங்க ஐயங்கார்]] 663-664
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தோலிக்கச் சமயம்|கத்தோலிக்கச் சமயம்]] 664-669
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தோலிக்கத் திருச்சபை|கத்தோலிக்கத் திருச்சபை]] 669-671
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதக்கண்ணனார்|கதக்கண்ணனார்]] 671-671
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதகளி|கதகளி]] 671-673
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதப்பிள்ளையார்|கதப்பிள்ளையார்]] 673-674
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதபர்|கதபர்]] 674-677
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதம்ப அடைமானம்|கதம்ப அடைமானம்]] 677-677
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதம்பர்|கதம்பர்]] 677-677
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதர்|கதர்]] 677-679
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதவடைப்பு|கதவடைப்பு]] 679-680
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதாகாலட்சேபம்|கதாகாலட்சேபம்]] 680-680
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிர்காமம்|கதிர்காமம்]] 680-681
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரியக்கக் காலக் கணிப்பு முறை|கதிரியக்கக் காலக் கணிப்பு முறை]] 681-682
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரேசச் செட்டியார், மு.|கதிரேசச் செட்டியார், மு.]] 682-683
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரைவேற்பிள்ளை, கு.|கதிரைவேற்பிள்ளை, கு.]] 683-684
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரைவேற்பிள்ளை, நா.|கதிரைவேற்பிள்ளை, நா.]] 684-684
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதே, சோகான் உல்பு வான்|கதே, சோகான் உல்பு வான்]] 684-686
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைக்கரு|கதைக்கரு]] 686-687
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைகள்|கதைகள்]] 687-689
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைப்பாடல்|கதைப்பாடல்]] 689-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தக் கண்ணனார்|கந்தக் கண்ணனார்]] 692-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிக் கவிராயர்|கந்தசாமிக் கவிராயர்]] 692-693
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமி நாயக்கர்|கந்தசாமி நாயக்கர்]] 693-694
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிப்பிள்ளை, நீ.|கந்தசாமிப்பிள்ளை, நீ.]] 694-695
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிப் புலவர், செவற்குளம்|கந்தசாமிப் புலவர், செவற்குளம்]] 695-695
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமியார்|கந்தசாமியார்]] 695-696
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தப்பிள்ளை|கந்தப்பிள்ளை]] 696-696
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தப்பையர்|கந்தப்பையர்]] 696-696
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தபுராணச் சுருக்கம்|கந்தபுராணச் சுருக்கம்]] 696-597
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தபுராணம்|கந்தபுராணம்]] 697-698
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர்|கந்தர்]] 698-702
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் கலிவெண்பா|கந்தர் கலிவெண்பா]] 702-703
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் சட்டி|கந்தர் சட்டி]] 703-703
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் சட்டிக்கவசம்|கந்தர் சட்டிக்கவசம்]] 703-704
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரத்தனார்|கந்தரத்தனார்]] 704-704
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரந்தாதி|கந்தரந்தாதி]] 704-705
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரலங்காரம்|கந்தரலங்காரம்]] 705-707
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரனுபூதி|கந்தரனுபூதி]] 707-708
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தருவர்|கந்தருவர்]] 708-709
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தழி|கந்தழி]] 709-710
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தன்|கந்தன்]] 710-710
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தன் பாட்டு|கந்தன் பாட்டு]] 710-710
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தியார்|கந்தியார்]] 710-711
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்திற்பாவை|கந்திற்பாவை]] 711-711
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்துக வரி|கந்துக வரி]] 711-712
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்துபாய் தேசாய்|கந்துபாய் தேசாய்]] 712-712
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் கட்டும் துறை|கப்பல் கட்டும் துறை]] 712-714
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் குத்தகை ஆவணம்|கப்பல் குத்தகை ஆவணம்]] 714-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு|கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு]] 716-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் மாநாடு|கப்பல் மாநாடு]] 717-719
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பற் கோவை|கப்பற் கோவை]] 719-719
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்ரால்|கப்ரால்]] 719-719
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபாடபுரம்|கபாடபுரம்]] 719-720
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபால்|கபால்]] 720-720
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலதேவ நாயனார்|கபிலதேவ நாயனார்]] 720-721
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலர்|கபிலர்]] 721-723
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலரகவல்|கபிலரகவல்]] 723-723
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலவாசுத்து|கபிலவாசுத்து]] 723-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிர்தாசர்|கபிர்தாசர்]] 724-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்சன்|கம்சன்]] 724-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பர்|கம்பர்]] 724-726
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பர்லாந்து|கம்பர்லாந்து]] 726-727
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பராமாயணம்|கம்பராமாயணம்]] 727-730
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்தர விருத்தி|கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்தர விருத்தி]] 730-731
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பன் கழகம் - காரைக்குடி|கம்பன் கழகம் - காரைக்குடி]] 731-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பாலா|கம்பாலா]] 732-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பில்|கம்பில்]] 732-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பிலி|கம்பிலி]] 723-723
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பூசியா|கம்பூசியா]] 732-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்போடியா|கம்போடியா]] 732-734
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்மியம்|கம்மியம்]] 734-735
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்ரான்|கம்ரான்]] 735-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலாதேவி சட்டோபாத்தியாயா|கமலாதேவி சட்டோபாத்தியாயா]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலா நேரு|கமலா நேரு]] 736-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலாலய புராணம்|கமலாலய புராணம்]] 737-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலை ஞானப்பிரகாசர்|கமலை ஞானப்பிரகாசர்]] 737-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமீனியசு, சான் ஆமோசு|கமீனியசு, சான் ஆமோசு]] 738-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயத்தூர் கிழார்|கயத்தூர் கிழார்]] 738-739
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயமனார்|கயமனார்]] 739-739
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயவாகு|கயவாகு]] 739-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயாதரர்|கயாதரர்]] 740-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயானா|கயானா]] 740-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி|கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி]] 745-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயிற்றுவழி|கயிற்றுவழி]] 745-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயை|கயை]] 746-747
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்சன் பிரபு|கர்சன் பிரபு]] 747-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்நூல்|கர்நூல்]] 750-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்வால் பல்கலைக்கழகம்|கர்வால் பல்கலைக்கழகம்]] 751-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரக்கோயில்|கரக்கோயில்]] 751-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரகம் ஆடுதல்|கரகம் ஆடுதல்]] 752-753
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரந்தைச் செப்பேடு|கரந்தைச் செப்பேடு]] 753-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரந்தைத் தமிழ்ச் சங்கம்|கரந்தைத் தமிழ்ச் சங்கம்]] 754-756
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரவட நூல்|கரவட நூல்]] 756-756
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரன்|கரன்]] 756-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கராக்டகசு|கராக்டகசு]] 757-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கராச்சி|கராச்சி]] 757-758
=== வா.க6 அட்டவணை 6 ===
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிகாலன்|கரிகாலன்]] 758-759
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிபால்டி|கரிபால்டி]] 759-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிவலம் வந்த நல்லூர்|கரிவலம் வந்த நல்லூர்]] 760-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் கடல்|கரீபியன் கடல்]] 761-761
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் கூட்டாட்சி|கரீபியன் கூட்டாட்சி]] 761-763
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் பொது அங்காடி|கரீபியன் பொது அங்காடி]] 763-764
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் முன்னேற்ற வங்கி|கரீபியன் முன்னேற்ற வங்கி]] 764-765
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபு இந்தியர்|கரீபு இந்தியர்]] 765-765
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்கடல்|கருங்கடல்]] 765-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்காலக்குடி|கருங்காலக்குடி]] 766-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்குழலாதனார்|கருங்குழலாதனார்]] 766-767
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்கொள்ளை நோய்|கருங்கொள்ளை நோய்]] 767-767
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருச்சிதைவு|கருச்சிதைவு]] 767-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருஞ்சட்டைப் படை|கருஞ்சட்டைப் படை]] 771-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருட பஞ்சமி|கருட பஞ்சமி]] 772-773
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருடபுராணம்|கருடபுராணம்]] 773-773
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருடன்|கருடன்]] 773-775
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணாகரத் தொண்டைமான்|கருணாகரத் தொண்டைமான்]] 776-776
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணாமிருதசாகரம்|கருணாமிருதசாகரம்]] 776-777
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணைப் பிரகாசர்|கருணைப் பிரகாசர்]] 777-777
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தடை|கருத்தடை]] 777-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தரங்கு|கருத்தரங்கு]] 782-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தியல்|கருத்தியல்]] 784-785
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்துக் கொள்கை|கருத்துக் கொள்கை]] 785-791
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்துப் பட்டறை|கருத்துப் பட்டறை]] 791-792
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தெழுத்து|கருத்தெழுத்து]] 792-792
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தேற்றம்|கருத்தேற்றம்]] 792-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தொருமை|கருத்தொருமை]] 794-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தொளி மருத்துவம்|கருத்தொளி மருத்துவம்]] 795-796
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருதுகோள்|கருதுகோள்]] 796-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருநாடகப் பல்கலைக் கழகம்|கருநாடகப் பல்கலைக் கழகம்]] 798-799
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருநாடகப் போர்கள்|கருநாடகப் போர்கள்]] 800-
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
16c3ldr9nmbeo6h6t9te7fzqlw34b49
1954250
1954246
2026-07-15T15:47:52Z
Booradleyp1
1964
1954250
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf]]==
*அருஞ்சொல் அட்டவணை
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 1</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஐவன்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல் வண்ணம்|ஏந்தல் வண்ணம்]] 35-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்|ஏ,பி,சி நாடுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்|ஏமகூடம்]] 35-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர், சு|ஏரம்பையர், சு]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப் போக்குவரத்து|ஏரிப் போக்குவரத்து]] 44-48
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப் பழங்குடிகள்|ஏனாதிப் பழங்குடிகள்]] 80-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்|ஏனாம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக் குடியரசு|ஐக்கிய அரபுக் குடியரசு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள் சபை|ஜக்கிய நாடுகள் சபை]] 91-108
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்|ஐஞ்சிறு காப்பியங்கள்]] 117-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்|ஐந்தவத்தைகள்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்|ஐந்திர வியாகரணம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்|ஜம்பெருங்காப்பியங்கள்]] 161-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன் பெருமாள் கோனார்|ஐயன் பெருமாள் கோனார்]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 2</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஒ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஒ - ஒனீடா இந்தியர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-226
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டு நிலை|ஒட்டு நிலை]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டுறவுக் கெழு|ஒட்டுறவுக் கெழு]] 227-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசா|ஒடிசா]] 231-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசி|ஒடிசி]] 231-232
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை|ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை]] 232-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடுங்கு சொத்து|ஒடுங்கு சொத்து]] 233-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடெசா|ஒடெசா]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒண்டோரியா அரசியலமைப்பு|ஒண்டோரியா அரசியலமைப்பு]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தபக்கம்|ஒத்தபக்கம்]] 235-235
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தாழிசைக் கலி|ஒத்தாழிசைக் கலி]] 235-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு|ஒத்திசைவு]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவும் உளநிறைவும்|ஒத்திசைவும் உளநிறைவும்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு மணமுறிவு|ஒத்திசைவு மணமுறிவு]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துணர்வு|ஒத்துணர்வு]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] 238-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு இன மக்கள்|ஒதுங்கு இன மக்கள்]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு பண்பாடு|ஒதுங்கு பண்பாடு]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கொலியன்|ஒதுங்கொலியன்]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதெல்லோ|ஒதெல்லோ]] 241-243
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்]] 243-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைவு|ஒப்படைவு]] 246-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தக் கோட்பாடு|ஒப்பந்தக் கோட்பாடு]] 248-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] 256-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளிப்பு|ஒப்பளிப்பு]] 271-271
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பார் குழு|ஒப்பார் குழு]] 271-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பாவணம்|ஒப்பாவணம்]] 274-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பியற் கல்வி|ஒப்பியற் கல்வி]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பிலக்கணம்|ஒப்பிலக்கணம்]] 275-282
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு|ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு]] 282-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்|ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்]] 282-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு|ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல்|ஒப்புதல்]] 284-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல் வாக்குமூலம்|ஒப்புதல் வாக்குமூலம்]] 291-292
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புமைச் சமூகவியல்|ஒப்புமைச் சமூகவியல்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமகா|ஒமகா]] 293-294
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமிட்டோ|ஒமிட்டோ]] 294-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்சலர்கள்|ஒய்சலர்கள்]] 296-299
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்ரத்து|ஒய்ரத்து]] 299-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரவன்|ஒரவன்]] 299-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரிசா|ஒரிசா]] 301-305
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருகுற்ற இருவழக்கு|ஒருகுற்ற இருவழக்கு]] 305-305
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்]] 306-308
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்]] 308-310
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைப்பு|ஒருங்கிணைப்பு]] 310-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்|ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்]] 313-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்|ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்]] 316-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசார்பு எண்ணம்|ஒருசார்பு எண்ணம்]] 317-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசிறைப்பெரியனார்|ஒருசிறைப்பெரியனார்]] 319-319
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசீர்ச் சட்டம்|ஒருசீர்ச் சட்டம்]] 319-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு சீர்த்தன்மை|ஒரு சீர்த்தன்மை]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுணைமணம்|ஒருதுணைமணம்]] 321-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுறைக் கோவை|ஒருதுறைக் கோவை]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருபா ஒருபஃது|ஒருபா ஒருபஃது]] 322-323
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு முனை வரி|ஒரு முனை வரி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைக் கொள்கை|ஒருமைக் கொள்கை]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைப்பாடு|ஒருமைப்பாடு]] 324-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழித் தோற்றக் கொள்கை|ஒருவழித் தோற்றக் கொள்கை]] 327-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழிப் படிமலர்ச்சி|ஒருவழிப் படிமலர்ச்சி]] 329-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூ உத்தனார்|ஒரூ உத்தனார்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூஉ வண்ணம்|ஒரூஉ வண்ணம்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரோடகத்துக் கந்தரத்தனார்|ஒரோடகத்துக் கந்தரத்தனார்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லபு|ஒல்லபு]] 332-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்|ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்|ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப் பதிவுக் கருவி|ஒலி அலைப் பதிவுக் கருவி]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப்பொறி|ஒலி அலைப்பொறி]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி இசை ஆய்வு|ஒலி இசை ஆய்வு]] 335-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிக்குறிப்பு|ஒலிக்குறிப்பு]] 338-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிகோபித்திகசு|ஒலிகோபித்திகசு]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிப்பு|ஒலிப்பு]] 340-350
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பிக்கு விளையாட்டுகள்|ஒலிம்பிக்கு விளையாட்டுகள்]] 350-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பியா|ஒலிம்பியா]] 257-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாலை வரைவி|ஒலிமாலை வரைவி]] 360-360
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாற்றம்|ஒலிமாற்றம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியந்தாதி|ஒலியந்தாதி]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியழுத்தம்|ஒலியழுத்தம்]] 362-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியன் கட்டு மாற்றுருபு|ஒலியன் கட்டு மாற்றுருபு]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியனியல்|ஒலியனியல்]] 363-370
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி விதி|ஒலி விதி]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிவி பீட்டர் சான்|ஒலிவி பீட்டர் சான்]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவ்வும் தொடர்பு|ஒவ்வும் தொடர்பு]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவாம்போ|ஒவாம்போ]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிப்பு இயக்கம்|ஒழிப்பு இயக்கம்]] 374-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபளவை|ஒழிபளவை]] 376-376
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபியல்|ஒழிபியல்]] 376-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிவிலொடுக்கம்|ஒழிவிலொடுக்கம்]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுக்கமுறை|ஒழுக்கமுறை]] 379-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுகுவண்ணம்|ஒழுகுவண்ணம்]] 380-380
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி|ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்குமுறைச் சட்டம்|ஒழுங்குமுறைச் சட்டம்]] 381-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளிநாடு|ஒளிநாடு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளியர்|ஒளியர்]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றியூர்|ஒற்றியூர்]] 383-384
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுணர்ச்சி|ஒற்றுணர்ச்சி]] 384-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுமைகள்|ஒற்றுமைகள்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உலோக நாணய முறை|ஒற்றை உலோக நாணய முறை]] 386-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உறுப்பினர் தொகுதி|ஒற்றை உறுப்பினர் தொகுதி]] 386-388
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைப் பதிவு முறை|ஒற்றைப் பதிவு முறை]] 388-390
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைமணிமாலை|ஒற்றைமணிமாலை]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை மாற்று வாக்கு|ஒற்றை மாற்று வாக்கு]] 391-393
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றையாட்சி|ஒற்றையாட்சி]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைவரி|ஒற்றைவரி]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை விடை வினாக்கள்|ஒற்றை விடை வினாக்கள்]] 395-397
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றொழுகற் பட்டியல்|ஒற்றொழுகற் பட்டியல்]] 397-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதாந் திருமுறை|ஒன்பதாந் திருமுறை]] 400-403
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதினாயிரப்படி|ஒன்பதினாயிரப்படி]] 403-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பது அரசு உடன்படிக்கை|ஒன்பது அரசு உடன்படிக்கை]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுதல்|ஒன்றுதல்]] 404-405
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்|ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனிகா|ஒனிகா]] 406-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனீடா இந்தியர்|ஒனீடா இந்தியர்]] 406-406
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 3</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஓ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஓ - ஃ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ|ஓ]] 407-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ’ கானல் தானியல்|ஓ’ கானல் தானியல்]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்காரம்|ஓங்காரம்]] 408-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கி|ஓங்கி]] 410-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கு சொத்து|ஓங்கு சொத்து]] 414-415
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோட்டுச் செப்பேடுகள்|ஓங்கோட்டுச் செப்பேடுகள்]] 415-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோல்|ஓங்கோல்]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசுடியா|ஓசுடியா]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசூர்|ஓசூர்]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு|ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு]] 416-418
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடப்பாட்டு|ஓடப்பாட்டு]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடர் ஆறு|ஓடர் ஆறு]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடின்|ஓடின்]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடை கிழார்|ஓடை கிழார்]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணகாந்தன் தளி|ஓணகாந்தன் தளி]] 419-420
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணன்டகா இந்தியர்|ஓணன்டகா இந்தியர்]] 420-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்து|ஓத்து]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்தூர்|ஓத்தூர்]] 421-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதஞானி|ஓதஞானி]] 421-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதலாந்தையார்|ஓதலாந்தையார்]] 421-422
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன் எய்மர்|ஓப்பன் எய்மர்]] 422-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன்கீம்|ஓப்பன்கீம்]] 423-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பி|ஓப்பி]] 423-424
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ பழங்குடி|ஓ பழங்குடி]] 424-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓம்சுக்கு|ஓம்சுக்கு]] 426-426
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமகா|ஓமகா]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமர்|ஓமர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமலூர்|ஓமலூர்]] 427-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன்|ஓமன்]] 427-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன் சான் உடு|ஓமன் சான் உடு]] 429-430
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமாம்புலியூர்|ஓமாம்புலியூர்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ மொழி|ஓ மொழி]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்|ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்]] 432-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் நல்லியாதன்|ஓய்மான் நல்லியாதன்]] 432-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் வில்லியாதன்|ஓய்மான் வில்லியாதன்]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மானாடு|ஓய்மானாடு]] 433-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு|ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு]] 433-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓர்வழி உறவு|ஓர்வழி உறவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரம்போகியார்|ஓரம்போகியார்]] 439-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரவைச் சட்டமன்றம்|ஓரவைச் சட்டமன்றம்]] 439-442
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரன்புர்கு|ஓரன்புர்கு]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரான்|ஓரான்]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரி|ஓரி]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிசென்|ஓரிசென்]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியன்|ஓரியன்]] 444-444
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியோபித்திகசு|ஓரியோபித்திகசு]] 444-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிற்பிச்சையார்|ஓரிற்பிச்சையார்]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரினமாதல்|ஓரினமாதல்]] 445-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரெசுடிசு|ஓரெசுடிசு]] 446-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரேருழவர்|ஓரேருழவர்]] 446-446
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டன்பர்கு|ஓல்டன்பர்கு]] 446-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டாம்|ஓல்டாம்]] 447-448
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டுவாய்ப்பிளவு|ஓல்டுவாய்ப்பிளவு]] 448-449
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு|ஓலாபு]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு மன்னர்கள்|ஓலாபு மன்னர்கள்]] 450-451
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலிப்பண்டிகை|ஓலிப்பண்டிகை]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலைச்சுவடி|ஓலைச்சுவடி]] 452-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன், இராபர்ட்டு|ஓவன், இராபர்ட்டு]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன் கிளண்டோவர்|ஓவன் கிளண்டோவர்]] 456-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவாத கூத்தர்|ஓவாத கூத்தர்]] 458-458
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவிம்புண்டு|ஓவிம்புண்டு]] 458-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியநூல்|ஓவியநூல்]] 459-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியர்|ஓவியர்]] 459-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔ|ஔ]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔத்திரி தீக்கை|ஔத்திரி தீக்கை]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔவையார்|ஔவையார்]] 461-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஃ|ஃ]] 466-469
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 4</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|க}} </b>}}
|-
! colspan="5"|<b>க - கடோபநிடதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/க|க]] 470-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககடவாலர்|ககடவாலர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககந்தன்|ககந்தன்]] 472-473
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககாரா ஆறு|ககாரா ஆறு]] 473-473
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கபாடி|கங்கபாடி]] 473-474
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர்கள்|கங்கர்கள்]] 474-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர் சகாப்தம்|கங்கர் சகாப்தம்]] 479-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கன்|கங்கன்]] 479-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதரர்|கங்காதரர்]] 480-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதேவி|கங்காதேவி]] 480-481
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காருத்தீவு|கங்காருத்தீவு]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காள மூர்த்தி|கங்காள மூர்த்தி]] 482-483
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்குல் வெள்ளத்தார்|கங்குல் வெள்ளத்தார்]] 483-483
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கேரி|கங்கேரி]] 483-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கை|கங்கை]] 485-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுரம்]] 486-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்டான்|கங்கைகொண்டான்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைச் சமவெளி|கங்கைச் சமவெளி]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கையம்மன்|கங்கையம்மன்]] 490-491
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கோத்திரி|கங்கோத்திரி]] 491-491
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி|கச்சி]] 491-491
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது|கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது]] 491-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி உலா|கச்சி உலா]] 492-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிக் கலம்பகம்|கச்சிக் கலம்பகம்]] 492-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு இளந்தச்சனார்|கச்சிப்பேட்டு இளந்தச்சனார்]] 492-493
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்|கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்]] 493-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு நன்னாகையார்|கச்சிப்பேட்டு நன்னாகையார்]] 493-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்|கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்]] 493-494
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப சிவாச்சாரியார்|கச்சியப்ப சிவாச்சாரியார்]] 494-494
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப முனிவர்|கச்சியப்ப முனிவர்]] 494-495
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்பர்|கச்சியப்பர்]] 495-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசக்சுதான்|கசக்சுதான்]] 495-496
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசம்காரமூர்த்தி|கசசம்காரமூர்த்தி]] 496-497
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசாத்திரம்|கசசாத்திரம்]] 497-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசபதிகள்|கசபதிகள்]] 498-502
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசல், ஆர்னால்டு லூசியசு|கசல், ஆர்னால்டு லூசியசு]] 502-502
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசவர்|கசவர்]] 502-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசாண்டிரா|கசாண்டிரா]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி|கசினி]] 504-510
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி மாமூது|கசினி மாமூது]] 510-512
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுடவசு, இரண்டாம் அடால்பசு|கசுடவசு, இரண்டாம் அடால்பசு]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுபா முந்நீரகம்|கசுபா முந்நீரகம்]] 513-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுராகோ|கசுராகோ]] 513-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசெல்|கசெல்]] 516-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சம்|கஞ்சம்]] 516-517
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சவதைப் பரணி|கஞ்சவதைப் பரணி]] 517-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் அம்மானை|கஞ்சன் அம்மானை]] 517-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் சங்கா|கஞ்சன் சங்கா]] 518-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சிரா|கஞ்சிரா]] 518-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்கர்|கட்கர்]] 519-520
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொள்கைக் குழு|கட்சிக் கொள்கைக் குழு]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொறடா|கட்சிக் கொறடா]] 521-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சு|கட்சு]] 521-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டடக்கலை|கட்டடக்கலை]] 522-5333
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்ட பொம்மன், வீரபாண்டிய|கட்ட பொம்மன், வீரபாண்டிய]] 533-536
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்புத் துறை|கட்டமைப்புத் துறை]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்பு நிதி|கட்டமைப்பு நிதி]] 538-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டற்ற இலக்கணம்|கட்டற்ற இலக்கணம்]] 539-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாக்கு|கட்டாக்கு]] 542-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாய இராணுவ சேவை|கட்டாய இராணுவ சேவை]] 542-544
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடமை|கட்டாயக் கடமை]] 544-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடன்|கட்டாயக் கடன்]] 545-545
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டான உடலமைப்பு|கட்டான உடலமைப்பு]] 545-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டி|கட்டி]] 547-547
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டியர்|கட்டியர்]] 547-547
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுக்கதை|கட்டுக்கதை]] 547-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பட்ட முடியாட்சி|கட்டுப்பட்ட முடியாட்சி]] 549-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை|கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை]] 549-553
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்|கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டுக் குழு|கட்டுப்பாட்டுக் குழு]] 554-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற பொருளியல்|கட்டுப்பாடற்ற பொருளியல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற வாக்கு|கட்டுப்பாடற்ற வாக்கு]] 557-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை|கட்டுரை]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை வினாக்கள்|கட்டுரை வினாக்கள்]] 560-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகண்டு|கடகண்டு]] 562-562
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகம்|கடகம்]] 562-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகரேகை|கடகரேகை]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அழகியல்|கடந்தநிலை அழகியல்]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அளவை இயல்|கடந்தநிலை அளவை இயல்]] 563-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைக்கருத்துக் கொள்கை|கடந்த நிலைக்கருத்துக் கொள்கை]] 564-565
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைத் தியானம்|கடந்த நிலைத் தியானம்]] 565-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை முரண்|கடந்தநிலை முரண்]] 565-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலை முறை|கடந்த நிலை முறை]] 566-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பாட்டு ஏற்றம்|கடப்பாட்டு ஏற்றம்]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பை|கடப்பை]] 568-568
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்|கடம்]] 569-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர்|கடம்பர்]] 570-571
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர் கோயில் உலா|கடம்பர் கோயில் உலா]] 571-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பனூர்ச் சாண்டிலியன்|கடம்பனூர்ச் சாண்டிலியன்]] 572-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பூர்|கடம்பூர்]] 572-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடமை|கடமை]] 572-573
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் இடுக்கு|கடல் இடுக்கு]] 573-574
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் கடந்த கப்பல் போக்குவரத்து|கடல் கடந்த கப்பல் போக்குவரத்து]] 574-575
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்திறை ஆயம்|கடல்திறை ஆயம்]] 575-576
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்துறைக் காப்பீடு|கடல்துறைக் காப்பீடு]] 576-577
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்|கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்]] 577-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் முற்றுகை|கடல் முற்றுகை]]] 578-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலகழாய்வு|கடலகழாய்வு]] 578-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலன்|கடலன்]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலாண்மை நீதிமன்றம்|கடலாண்மை நீதிமன்றம்]] 581-581
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி|கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி]] 581-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலூர்|கடலூர்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலோரக் கப்பல் போக்குவரத்து|கடலோரக் கப்பல் போக்குவரத்து]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள்|கடவுள்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள் மாமுனிவர்|கடவுள் மாமுனிவர்]] 583-583
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுளின் நகரம்|கடவுளின் நகரம்]] 583-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் கச்சை|கடற் கச்சை]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைக் காவலாளர்|கடற்கரைக் காவலாளர்]] 584-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைப் பாதுகாப்பு|கடற்கரைப் பாதுகாப்பு]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் கொள்ளை|கடற் கொள்ளை]] 585-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் சட்ட ஏற்பு விதிகள்|கடற் சட்ட ஏற்பு விதிகள்]] 585-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படுகை|கடற்படுகை]] 586-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படை|கடற்படை]] 586-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படைத் துறைகள்|கடற்படைத் துறைகள்]] 588-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்போர் உத்திகள்|கடற்போர் உத்திகள்]] 588-588
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் ஒப்புதல்|கடன் ஒப்புதல்]] 588-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் கட்டுப்பாட்டு முறைகள்|கடன் கட்டுப்பாட்டு முறைகள்]] 588-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்கள்|கடன்கள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் குறிப்பாக்கம்|கடன் குறிப்பாக்கம்]] 598-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் சீட்டுகள்|கடன் சீட்டுகள்]] 599-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் தீர் நிதி|கடன் தீர் நிதி]] 601-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் வாங்கல்|கடன் வாங்கல்]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனீட்டு ஆவணங்கள்|கடனீட்டு ஆவணங்கள்]] 602-603
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனுறுதிச் சீட்டு|கடனுறுதிச் சீட்டு]] 603-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடார்|கடார்]] 604-606
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரங் கொண்டான்|கடாரங் கொண்டான்]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரம்|கடாரம்]] 606-607
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை|கடிகை]] 607-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகைமுத்துப் புலவர்|கடிகைமுத்துப் புலவர்]] 608-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகையார்|கடிகையார்]] 608-609
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை வெண்பா|கடிகை வெண்பா]] 609-609
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடித்தலம்|கடித்தலம்]] 609-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியநெடுவேட்டுவன்|கடியநெடுவேட்டுவன்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியலூர் உருத்திரங் கண்ணனார்|கடியலூர் உருத்திரங் கண்ணனார்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிலம்|கடிலம்]] 610-610
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடின உழைப்பாளர்|கடின உழைப்பாளர்]] 610-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுகு பெருந்தேவனார்|கடுகு பெருந்தேவனார்]] 611-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுங்கோன்|கடுங்கோன்]] 611-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுஞ்சிறைத்தண்டனை|கடுஞ்சிறைத்தண்டனை]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தொடைக் காவினார்|கடுந்தொடைக் காவினார்]] 612-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தோட்கரவீரன்|கடுந்தோட்கரவீரன்]] 613-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் இளமள்ளனார்|கடுவன் இளமள்ளனார்]] 613-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் இளவெயினனார்|கடுவன் இளவெயினனார்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் மள்ளனார்|கடுவன் மள்ளனார்]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவெளிச்சித்தர்|கடுவெளிச்சித்தர்]] 614-615
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடோபநிடதம்|கடோபநிடதம்]] 615-615
|-
|}
</center>
</div></div></div>
=== வா.க6 அட்டவணை 5 ===
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்கட்டி மறைஞான சம்பந்தர்|கண்கட்டி மறைஞான சம்பந்தர்]] 615-616
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டகிரி|கண்டகிரி]] 616-617
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டம்|கண்டத்திட்டம்]] 617-618
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டு|கண்டத்திட்டு]] 618-618
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டம்|கண்டம்]] 618-618
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டராதித்தன்|கண்டராதித்தன்]] 618-620
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டறிமுறைக் கற்றல்|கண்டறிமுறைக் கற்றல்]] 620-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டார்சே|கண்டார்சே]] 621-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டி|கண்டி]] 623-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டியூர்|கண்டியூர்]] 624-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டீரக்கோப்பெருநள்ளி|கண்டீரக்கோப்பெருநள்ளி]] 624-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகனார்|கண்ணகனார்]] 625-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகாரன் கொற்றனார்|கண்ணகாரன் கொற்றனார்]] 625-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகி|கண்ணகி]] 625-627
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணங்கொற்றனார்|கண்ணங்கொற்றனார்]] 627-628
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணஞ் சேந்தனார்|கண்ணஞ் சேந்தனார்]] 628-628
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணதாசன்|கண்ணதாசன்]] 628-629
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப தேவர் திருமறம்|கண்ணப்ப தேவர் திருமறம்]] 629-630
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப நாயனார்|கண்ணப்ப நாயனார்]] 630-632
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம்பாளனார்|கண்ணம்பாளனார்]] 632-632
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம் புல்லனரர்|கண்ணம் புல்லனரர்]] 632-632
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணன் எழினி|கண்ணன் எழினி]] 632-632
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனார்|கண்ணனார்]] 632-633
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனூர்|கண்ணனூர்]] 633-633
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணி|கண்ணி]] 633-634
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணுடைய வள்ளல்|கண்ணுடைய வள்ளல்]] 634-634
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயன் தத்தனார்|கணக்காயன் தத்தனார்]] 634-634
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயனார் மகனார் நக்கீரனார்|கணக்காயனார் மகனார் நக்கீரனார்]] 635-635
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் கல்வி|கணக்கியற் கல்வி]] 635-639
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் பொருளியல்|கணக்கியற் பொருளியல்]] 639-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்|கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்]] 341-645
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்குப் பதிவு|கணக்குப் பதிவு]] 645-646
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணங்கள்|கணங்கள்]] 646-648
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணநாத நாயனார்|கணநாத நாயனார்]] 648-648
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி|கணபதி]] 648-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி ஐயர், பா.|கணபதி ஐயர், பா.]] 650-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி தாசர்|கணபதி தாசர்]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதிப் புலவர்|கணபதிப் புலவர்]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணம்புல்ல நாயனார்|கணம்புல்ல நாயனார்]] 651-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணவாய்|கணவாய்]] 652-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணிப்பொறிவழிக் கற்பித்தல்|கணிப்பொறிவழிக் கற்பித்தல்] 652-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணிமேதாவியார்|கணிமேதாவியார்]] 653-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணியன் பூங்குன்றன்|கணியன் பூங்குன்றன்]] 653-654
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேச பண்டிதர்|கணேச பண்டிதர்]] 654-654
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேசன், சா.|கணேசன், சா.]] 654-655
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேசையர், சி.|கணேசையர், சி.]] 655-656
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணைக்கால் இரும்பொறை|கணைக்கால் இரும்பொறை]] 656-657
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணையன்|கணையன்]] 657-657
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தி நடனம்|கத்தி நடனம்]] 657-658
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்திய காவியங்கள்|கத்திய காவியங்கள்]] 658-659
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தியவார்|கத்தியவார்]] 659-659
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தியானம்|கத்தியானம்]] 659-659
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தி விழுங்குதல்|கத்தி விழுங்குதல்]] 659-660
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரி சீநிவாச ஐயங்கார்|கத்தூரி சீநிவாச ஐயங்கார்]] 660-660
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி|கத்தூரிபா காந்தி]] 660-661
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்|கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்]] 661-663
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி நிதி|கத்தூரிபா காந்தி நிதி]] 663-663
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரி ரங்க ஐயங்கார்|கத்தூரி ரங்க ஐயங்கார்]] 663-664
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தோலிக்கச் சமயம்|கத்தோலிக்கச் சமயம்]] 664-669
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தோலிக்கத் திருச்சபை|கத்தோலிக்கத் திருச்சபை]] 669-671
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதக்கண்ணனார்|கதக்கண்ணனார்]] 671-671
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதகளி|கதகளி]] 671-673
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதப்பிள்ளையார்|கதப்பிள்ளையார்]] 673-674
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதபர்|கதபர்]] 674-677
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதம்ப அடைமானம்|கதம்ப அடைமானம்]] 677-677
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதம்பர்|கதம்பர்]] 677-677
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதர்|கதர்]] 677-679
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதவடைப்பு|கதவடைப்பு]] 679-680
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதாகாலட்சேபம்|கதாகாலட்சேபம்]] 680-680
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிர்காமம்|கதிர்காமம்]] 680-681
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரியக்கக் காலக் கணிப்பு முறை|கதிரியக்கக் காலக் கணிப்பு முறை]] 681-682
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரேசச் செட்டியார், மு.|கதிரேசச் செட்டியார், மு.]] 682-683
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரைவேற்பிள்ளை, கு.|கதிரைவேற்பிள்ளை, கு.]] 683-684
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரைவேற்பிள்ளை, நா.|கதிரைவேற்பிள்ளை, நா.]] 684-684
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதே, சோகான் உல்பு வான்|கதே, சோகான் உல்பு வான்]] 684-686
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைக்கரு|கதைக்கரு]] 686-687
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைகள்|கதைகள்]] 687-689
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைப்பாடல்|கதைப்பாடல்]] 689-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தக் கண்ணனார்|கந்தக் கண்ணனார்]] 692-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிக் கவிராயர்|கந்தசாமிக் கவிராயர்]] 692-693
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமி நாயக்கர்|கந்தசாமி நாயக்கர்]] 693-694
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிப்பிள்ளை, நீ.|கந்தசாமிப்பிள்ளை, நீ.]] 694-695
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிப் புலவர், செவற்குளம்|கந்தசாமிப் புலவர், செவற்குளம்]] 695-695
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமியார்|கந்தசாமியார்]] 695-696
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தப்பிள்ளை|கந்தப்பிள்ளை]] 696-696
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தப்பையர்|கந்தப்பையர்]] 696-696
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தபுராணச் சுருக்கம்|கந்தபுராணச் சுருக்கம்]] 696-597
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தபுராணம்|கந்தபுராணம்]] 697-698
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர்|கந்தர்]] 698-702
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் கலிவெண்பா|கந்தர் கலிவெண்பா]] 702-703
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் சட்டி|கந்தர் சட்டி]] 703-703
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் சட்டிக்கவசம்|கந்தர் சட்டிக்கவசம்]] 703-704
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரத்தனார்|கந்தரத்தனார்]] 704-704
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரந்தாதி|கந்தரந்தாதி]] 704-705
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரலங்காரம்|கந்தரலங்காரம்]] 705-707
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரனுபூதி|கந்தரனுபூதி]] 707-708
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தருவர்|கந்தருவர்]] 708-709
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தழி|கந்தழி]] 709-710
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தன்|கந்தன்]] 710-710
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தன் பாட்டு|கந்தன் பாட்டு]] 710-710
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தியார்|கந்தியார்]] 710-711
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்திற்பாவை|கந்திற்பாவை]] 711-711
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்துக வரி|கந்துக வரி]] 711-712
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்துபாய் தேசாய்|கந்துபாய் தேசாய்]] 712-712
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் கட்டும் துறை|கப்பல் கட்டும் துறை]] 712-714
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் குத்தகை ஆவணம்|கப்பல் குத்தகை ஆவணம்]] 714-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு|கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு]] 716-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் மாநாடு|கப்பல் மாநாடு]] 717-719
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பற் கோவை|கப்பற் கோவை]] 719-719
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்ரால்|கப்ரால்]] 719-719
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபாடபுரம்|கபாடபுரம்]] 719-720
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபால்|கபால்]] 720-720
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலதேவ நாயனார்|கபிலதேவ நாயனார்]] 720-721
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலர்|கபிலர்]] 721-723
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலரகவல்|கபிலரகவல்]] 723-723
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலவாசுத்து|கபிலவாசுத்து]] 723-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிர்தாசர்|கபிர்தாசர்]] 724-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்சன்|கம்சன்]] 724-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பர்|கம்பர்]] 724-726
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பர்லாந்து|கம்பர்லாந்து]] 726-727
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பராமாயணம்|கம்பராமாயணம்]] 727-730
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்தர விருத்தி|கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்தர விருத்தி]] 730-731
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பன் கழகம் - காரைக்குடி|கம்பன் கழகம் - காரைக்குடி]] 731-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பாலா|கம்பாலா]] 732-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பில்|கம்பில்]] 732-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பிலி|கம்பிலி]] 723-723
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பூசியா|கம்பூசியா]] 732-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்போடியா|கம்போடியா]] 732-734
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்மியம்|கம்மியம்]] 734-735
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்ரான்|கம்ரான்]] 735-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலாதேவி சட்டோபாத்தியாயா|கமலாதேவி சட்டோபாத்தியாயா]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலா நேரு|கமலா நேரு]] 736-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலாலய புராணம்|கமலாலய புராணம்]] 737-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலை ஞானப்பிரகாசர்|கமலை ஞானப்பிரகாசர்]] 737-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமீனியசு, சான் ஆமோசு|கமீனியசு, சான் ஆமோசு]] 738-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயத்தூர் கிழார்|கயத்தூர் கிழார்]] 738-739
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயமனார்|கயமனார்]] 739-739
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயவாகு|கயவாகு]] 739-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயாதரர்|கயாதரர்]] 740-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயானா|கயானா]] 740-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி|கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி]] 745-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயிற்றுவழி|கயிற்றுவழி]] 745-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயை|கயை]] 746-747
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்சன் பிரபு|கர்சன் பிரபு]] 747-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்நூல்|கர்நூல்]] 750-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்வால் பல்கலைக்கழகம்|கர்வால் பல்கலைக்கழகம்]] 751-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரக்கோயில்|கரக்கோயில்]] 751-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரகம் ஆடுதல்|கரகம் ஆடுதல்]] 752-753
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரந்தைச் செப்பேடு|கரந்தைச் செப்பேடு]] 753-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரந்தைத் தமிழ்ச் சங்கம்|கரந்தைத் தமிழ்ச் சங்கம்]] 754-756
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரவட நூல்|கரவட நூல்]] 756-756
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரன்|கரன்]] 756-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கராக்டகசு|கராக்டகசு]] 757-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கராச்சி|கராச்சி]] 757-758
=== வா.க6 அட்டவணை 6 ===
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிகாலன்|கரிகாலன்]] 758-759
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிபால்டி|கரிபால்டி]] 759-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிவலம் வந்த நல்லூர்|கரிவலம் வந்த நல்லூர்]] 760-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் கடல்|கரீபியன் கடல்]] 761-761
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் கூட்டாட்சி|கரீபியன் கூட்டாட்சி]] 761-763
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் பொது அங்காடி|கரீபியன் பொது அங்காடி]] 763-764
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் முன்னேற்ற வங்கி|கரீபியன் முன்னேற்ற வங்கி]] 764-765
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபு இந்தியர்|கரீபு இந்தியர்]] 765-765
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்கடல்|கருங்கடல்]] 765-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்காலக்குடி|கருங்காலக்குடி]] 766-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்குழலாதனார்|கருங்குழலாதனார்]] 766-767
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்கொள்ளை நோய்|கருங்கொள்ளை நோய்]] 767-767
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருச்சிதைவு|கருச்சிதைவு]] 767-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருஞ்சட்டைப் படை|கருஞ்சட்டைப் படை]] 771-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருட பஞ்சமி|கருட பஞ்சமி]] 772-773
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருடபுராணம்|கருடபுராணம்]] 773-773
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருடன்|கருடன்]] 773-775
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணாகரத் தொண்டைமான்|கருணாகரத் தொண்டைமான்]] 776-776
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணாமிருதசாகரம்|கருணாமிருதசாகரம்]] 776-777
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணைப் பிரகாசர்|கருணைப் பிரகாசர்]] 777-777
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தடை|கருத்தடை]] 777-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தரங்கு|கருத்தரங்கு]] 782-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தியல்|கருத்தியல்]] 784-785
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்துக் கொள்கை|கருத்துக் கொள்கை]] 785-791
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்துப் பட்டறை|கருத்துப் பட்டறை]] 791-792
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தெழுத்து|கருத்தெழுத்து]] 792-792
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தேற்றம்|கருத்தேற்றம்]] 792-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தொருமை|கருத்தொருமை]] 794-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தொளி மருத்துவம்|கருத்தொளி மருத்துவம்]] 795-796
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருதுகோள்|கருதுகோள்]] 796-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருநாடகப் பல்கலைக் கழகம்|கருநாடகப் பல்கலைக் கழகம்]] 798-799
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருநாடகப் போர்கள்|கருநாடகப் போர்கள்]] 800-
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
i4og6e4v51z9hcv6advg1bnal1jugm0
1954257
1954250
2026-07-16T03:08:40Z
Booradleyp1
1964
/* அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf */
1954257
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf]]==
*அருஞ்சொல் அட்டவணை
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 1</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஐவன்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல் வண்ணம்|ஏந்தல் வண்ணம்]] 35-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்|ஏ,பி,சி நாடுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்|ஏமகூடம்]] 35-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர், சு|ஏரம்பையர், சு]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப் போக்குவரத்து|ஏரிப் போக்குவரத்து]] 44-48
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப் பழங்குடிகள்|ஏனாதிப் பழங்குடிகள்]] 80-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்|ஏனாம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக் குடியரசு|ஐக்கிய அரபுக் குடியரசு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள் சபை|ஜக்கிய நாடுகள் சபை]] 91-108
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்|ஐஞ்சிறு காப்பியங்கள்]] 117-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்|ஐந்தவத்தைகள்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்|ஐந்திர வியாகரணம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்|ஜம்பெருங்காப்பியங்கள்]] 161-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன் பெருமாள் கோனார்|ஐயன் பெருமாள் கோனார்]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 2</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஒ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஒ - ஒனீடா இந்தியர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-226
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டு நிலை|ஒட்டு நிலை]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டுறவுக் கெழு|ஒட்டுறவுக் கெழு]] 227-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசா|ஒடிசா]] 231-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசி|ஒடிசி]] 231-232
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை|ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை]] 232-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடுங்கு சொத்து|ஒடுங்கு சொத்து]] 233-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடெசா|ஒடெசா]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒண்டோரியா அரசியலமைப்பு|ஒண்டோரியா அரசியலமைப்பு]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தபக்கம்|ஒத்தபக்கம்]] 235-235
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தாழிசைக் கலி|ஒத்தாழிசைக் கலி]] 235-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு|ஒத்திசைவு]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவும் உளநிறைவும்|ஒத்திசைவும் உளநிறைவும்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு மணமுறிவு|ஒத்திசைவு மணமுறிவு]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துணர்வு|ஒத்துணர்வு]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] 238-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு இன மக்கள்|ஒதுங்கு இன மக்கள்]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு பண்பாடு|ஒதுங்கு பண்பாடு]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கொலியன்|ஒதுங்கொலியன்]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதெல்லோ|ஒதெல்லோ]] 241-243
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்]] 243-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைவு|ஒப்படைவு]] 246-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தக் கோட்பாடு|ஒப்பந்தக் கோட்பாடு]] 248-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] 256-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளிப்பு|ஒப்பளிப்பு]] 271-271
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பார் குழு|ஒப்பார் குழு]] 271-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பாவணம்|ஒப்பாவணம்]] 274-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பியற் கல்வி|ஒப்பியற் கல்வி]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பிலக்கணம்|ஒப்பிலக்கணம்]] 275-282
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு|ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு]] 282-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்|ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்]] 282-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு|ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல்|ஒப்புதல்]] 284-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல் வாக்குமூலம்|ஒப்புதல் வாக்குமூலம்]] 291-292
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புமைச் சமூகவியல்|ஒப்புமைச் சமூகவியல்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமகா|ஒமகா]] 293-294
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமிட்டோ|ஒமிட்டோ]] 294-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்சலர்கள்|ஒய்சலர்கள்]] 296-299
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்ரத்து|ஒய்ரத்து]] 299-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரவன்|ஒரவன்]] 299-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரிசா|ஒரிசா]] 301-305
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருகுற்ற இருவழக்கு|ஒருகுற்ற இருவழக்கு]] 305-305
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்]] 306-308
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்]] 308-310
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைப்பு|ஒருங்கிணைப்பு]] 310-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்|ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்]] 313-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்|ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்]] 316-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசார்பு எண்ணம்|ஒருசார்பு எண்ணம்]] 317-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசிறைப்பெரியனார்|ஒருசிறைப்பெரியனார்]] 319-319
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசீர்ச் சட்டம்|ஒருசீர்ச் சட்டம்]] 319-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு சீர்த்தன்மை|ஒரு சீர்த்தன்மை]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுணைமணம்|ஒருதுணைமணம்]] 321-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுறைக் கோவை|ஒருதுறைக் கோவை]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருபா ஒருபஃது|ஒருபா ஒருபஃது]] 322-323
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு முனை வரி|ஒரு முனை வரி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைக் கொள்கை|ஒருமைக் கொள்கை]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைப்பாடு|ஒருமைப்பாடு]] 324-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழித் தோற்றக் கொள்கை|ஒருவழித் தோற்றக் கொள்கை]] 327-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழிப் படிமலர்ச்சி|ஒருவழிப் படிமலர்ச்சி]] 329-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூ உத்தனார்|ஒரூ உத்தனார்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூஉ வண்ணம்|ஒரூஉ வண்ணம்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரோடகத்துக் கந்தரத்தனார்|ஒரோடகத்துக் கந்தரத்தனார்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லபு|ஒல்லபு]] 332-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்|ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்|ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப் பதிவுக் கருவி|ஒலி அலைப் பதிவுக் கருவி]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப்பொறி|ஒலி அலைப்பொறி]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி இசை ஆய்வு|ஒலி இசை ஆய்வு]] 335-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிக்குறிப்பு|ஒலிக்குறிப்பு]] 338-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிகோபித்திகசு|ஒலிகோபித்திகசு]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிப்பு|ஒலிப்பு]] 340-350
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பிக்கு விளையாட்டுகள்|ஒலிம்பிக்கு விளையாட்டுகள்]] 350-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பியா|ஒலிம்பியா]] 257-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாலை வரைவி|ஒலிமாலை வரைவி]] 360-360
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாற்றம்|ஒலிமாற்றம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியந்தாதி|ஒலியந்தாதி]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியழுத்தம்|ஒலியழுத்தம்]] 362-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியன் கட்டு மாற்றுருபு|ஒலியன் கட்டு மாற்றுருபு]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியனியல்|ஒலியனியல்]] 363-370
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி விதி|ஒலி விதி]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிவி பீட்டர் சான்|ஒலிவி பீட்டர் சான்]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவ்வும் தொடர்பு|ஒவ்வும் தொடர்பு]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவாம்போ|ஒவாம்போ]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிப்பு இயக்கம்|ஒழிப்பு இயக்கம்]] 374-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபளவை|ஒழிபளவை]] 376-376
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபியல்|ஒழிபியல்]] 376-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிவிலொடுக்கம்|ஒழிவிலொடுக்கம்]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுக்கமுறை|ஒழுக்கமுறை]] 379-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுகுவண்ணம்|ஒழுகுவண்ணம்]] 380-380
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி|ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்குமுறைச் சட்டம்|ஒழுங்குமுறைச் சட்டம்]] 381-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளிநாடு|ஒளிநாடு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளியர்|ஒளியர்]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றியூர்|ஒற்றியூர்]] 383-384
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுணர்ச்சி|ஒற்றுணர்ச்சி]] 384-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுமைகள்|ஒற்றுமைகள்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உலோக நாணய முறை|ஒற்றை உலோக நாணய முறை]] 386-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உறுப்பினர் தொகுதி|ஒற்றை உறுப்பினர் தொகுதி]] 386-388
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைப் பதிவு முறை|ஒற்றைப் பதிவு முறை]] 388-390
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைமணிமாலை|ஒற்றைமணிமாலை]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை மாற்று வாக்கு|ஒற்றை மாற்று வாக்கு]] 391-393
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றையாட்சி|ஒற்றையாட்சி]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைவரி|ஒற்றைவரி]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை விடை வினாக்கள்|ஒற்றை விடை வினாக்கள்]] 395-397
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றொழுகற் பட்டியல்|ஒற்றொழுகற் பட்டியல்]] 397-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதாந் திருமுறை|ஒன்பதாந் திருமுறை]] 400-403
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதினாயிரப்படி|ஒன்பதினாயிரப்படி]] 403-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பது அரசு உடன்படிக்கை|ஒன்பது அரசு உடன்படிக்கை]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுதல்|ஒன்றுதல்]] 404-405
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்|ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனிகா|ஒனிகா]] 406-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனீடா இந்தியர்|ஒனீடா இந்தியர்]] 406-406
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 3</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஓ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஓ - ஃ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ|ஓ]] 407-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ’ கானல் தானியல்|ஓ’ கானல் தானியல்]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்காரம்|ஓங்காரம்]] 408-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கி|ஓங்கி]] 410-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கு சொத்து|ஓங்கு சொத்து]] 414-415
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோட்டுச் செப்பேடுகள்|ஓங்கோட்டுச் செப்பேடுகள்]] 415-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோல்|ஓங்கோல்]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசுடியா|ஓசுடியா]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசூர்|ஓசூர்]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு|ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு]] 416-418
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடப்பாட்டு|ஓடப்பாட்டு]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடர் ஆறு|ஓடர் ஆறு]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடின்|ஓடின்]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடை கிழார்|ஓடை கிழார்]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணகாந்தன் தளி|ஓணகாந்தன் தளி]] 419-420
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணன்டகா இந்தியர்|ஓணன்டகா இந்தியர்]] 420-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்து|ஓத்து]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்தூர்|ஓத்தூர்]] 421-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதஞானி|ஓதஞானி]] 421-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதலாந்தையார்|ஓதலாந்தையார்]] 421-422
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன் எய்மர்|ஓப்பன் எய்மர்]] 422-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன்கீம்|ஓப்பன்கீம்]] 423-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பி|ஓப்பி]] 423-424
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ பழங்குடி|ஓ பழங்குடி]] 424-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓம்சுக்கு|ஓம்சுக்கு]] 426-426
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமகா|ஓமகா]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமர்|ஓமர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமலூர்|ஓமலூர்]] 427-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன்|ஓமன்]] 427-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன் சான் உடு|ஓமன் சான் உடு]] 429-430
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமாம்புலியூர்|ஓமாம்புலியூர்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ மொழி|ஓ மொழி]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்|ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்]] 432-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் நல்லியாதன்|ஓய்மான் நல்லியாதன்]] 432-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் வில்லியாதன்|ஓய்மான் வில்லியாதன்]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மானாடு|ஓய்மானாடு]] 433-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு|ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு]] 433-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓர்வழி உறவு|ஓர்வழி உறவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரம்போகியார்|ஓரம்போகியார்]] 439-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரவைச் சட்டமன்றம்|ஓரவைச் சட்டமன்றம்]] 439-442
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரன்புர்கு|ஓரன்புர்கு]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரான்|ஓரான்]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரி|ஓரி]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிசென்|ஓரிசென்]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியன்|ஓரியன்]] 444-444
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியோபித்திகசு|ஓரியோபித்திகசு]] 444-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிற்பிச்சையார்|ஓரிற்பிச்சையார்]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரினமாதல்|ஓரினமாதல்]] 445-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரெசுடிசு|ஓரெசுடிசு]] 446-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரேருழவர்|ஓரேருழவர்]] 446-446
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டன்பர்கு|ஓல்டன்பர்கு]] 446-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டாம்|ஓல்டாம்]] 447-448
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டுவாய்ப்பிளவு|ஓல்டுவாய்ப்பிளவு]] 448-449
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு|ஓலாபு]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு மன்னர்கள்|ஓலாபு மன்னர்கள்]] 450-451
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலிப்பண்டிகை|ஓலிப்பண்டிகை]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலைச்சுவடி|ஓலைச்சுவடி]] 452-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன், இராபர்ட்டு|ஓவன், இராபர்ட்டு]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன் கிளண்டோவர்|ஓவன் கிளண்டோவர்]] 456-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவாத கூத்தர்|ஓவாத கூத்தர்]] 458-458
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவிம்புண்டு|ஓவிம்புண்டு]] 458-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியநூல்|ஓவியநூல்]] 459-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியர்|ஓவியர்]] 459-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔ|ஔ]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔத்திரி தீக்கை|ஔத்திரி தீக்கை]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔவையார்|ஔவையார்]] 461-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஃ|ஃ]] 466-469
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 4</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|க}} </b>}}
|-
! colspan="5"|<b>க - கடோபநிடதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/க|க]] 470-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககடவாலர்|ககடவாலர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககந்தன்|ககந்தன்]] 472-473
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககாரா ஆறு|ககாரா ஆறு]] 473-473
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கபாடி|கங்கபாடி]] 473-474
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர்கள்|கங்கர்கள்]] 474-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர் சகாப்தம்|கங்கர் சகாப்தம்]] 479-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கன்|கங்கன்]] 479-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதரர்|கங்காதரர்]] 480-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதேவி|கங்காதேவி]] 480-481
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காருத்தீவு|கங்காருத்தீவு]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காள மூர்த்தி|கங்காள மூர்த்தி]] 482-483
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்குல் வெள்ளத்தார்|கங்குல் வெள்ளத்தார்]] 483-483
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கேரி|கங்கேரி]] 483-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கை|கங்கை]] 485-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுரம்]] 486-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்டான்|கங்கைகொண்டான்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைச் சமவெளி|கங்கைச் சமவெளி]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கையம்மன்|கங்கையம்மன்]] 490-491
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கோத்திரி|கங்கோத்திரி]] 491-491
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி|கச்சி]] 491-491
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது|கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது]] 491-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி உலா|கச்சி உலா]] 492-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிக் கலம்பகம்|கச்சிக் கலம்பகம்]] 492-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு இளந்தச்சனார்|கச்சிப்பேட்டு இளந்தச்சனார்]] 492-493
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்|கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்]] 493-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு நன்னாகையார்|கச்சிப்பேட்டு நன்னாகையார்]] 493-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்|கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்]] 493-494
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப சிவாச்சாரியார்|கச்சியப்ப சிவாச்சாரியார்]] 494-494
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப முனிவர்|கச்சியப்ப முனிவர்]] 494-495
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்பர்|கச்சியப்பர்]] 495-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசக்சுதான்|கசக்சுதான்]] 495-496
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசம்காரமூர்த்தி|கசசம்காரமூர்த்தி]] 496-497
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசாத்திரம்|கசசாத்திரம்]] 497-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசபதிகள்|கசபதிகள்]] 498-502
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசல், ஆர்னால்டு லூசியசு|கசல், ஆர்னால்டு லூசியசு]] 502-502
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசவர்|கசவர்]] 502-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசாண்டிரா|கசாண்டிரா]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி|கசினி]] 504-510
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி மாமூது|கசினி மாமூது]] 510-512
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுடவசு, இரண்டாம் அடால்பசு|கசுடவசு, இரண்டாம் அடால்பசு]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுபா முந்நீரகம்|கசுபா முந்நீரகம்]] 513-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுராகோ|கசுராகோ]] 513-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசெல்|கசெல்]] 516-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சம்|கஞ்சம்]] 516-517
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சவதைப் பரணி|கஞ்சவதைப் பரணி]] 517-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் அம்மானை|கஞ்சன் அம்மானை]] 517-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் சங்கா|கஞ்சன் சங்கா]] 518-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சிரா|கஞ்சிரா]] 518-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்கர்|கட்கர்]] 519-520
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொள்கைக் குழு|கட்சிக் கொள்கைக் குழு]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொறடா|கட்சிக் கொறடா]] 521-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சு|கட்சு]] 521-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டடக்கலை|கட்டடக்கலை]] 522-5333
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்ட பொம்மன், வீரபாண்டிய|கட்ட பொம்மன், வீரபாண்டிய]] 533-536
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்புத் துறை|கட்டமைப்புத் துறை]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்பு நிதி|கட்டமைப்பு நிதி]] 538-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டற்ற இலக்கணம்|கட்டற்ற இலக்கணம்]] 539-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாக்கு|கட்டாக்கு]] 542-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாய இராணுவ சேவை|கட்டாய இராணுவ சேவை]] 542-544
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடமை|கட்டாயக் கடமை]] 544-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடன்|கட்டாயக் கடன்]] 545-545
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டான உடலமைப்பு|கட்டான உடலமைப்பு]] 545-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டி|கட்டி]] 547-547
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டியர்|கட்டியர்]] 547-547
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுக்கதை|கட்டுக்கதை]] 547-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பட்ட முடியாட்சி|கட்டுப்பட்ட முடியாட்சி]] 549-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை|கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை]] 549-553
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்|கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டுக் குழு|கட்டுப்பாட்டுக் குழு]] 554-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற பொருளியல்|கட்டுப்பாடற்ற பொருளியல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற வாக்கு|கட்டுப்பாடற்ற வாக்கு]] 557-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை|கட்டுரை]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை வினாக்கள்|கட்டுரை வினாக்கள்]] 560-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகண்டு|கடகண்டு]] 562-562
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகம்|கடகம்]] 562-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகரேகை|கடகரேகை]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அழகியல்|கடந்தநிலை அழகியல்]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அளவை இயல்|கடந்தநிலை அளவை இயல்]] 563-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைக்கருத்துக் கொள்கை|கடந்த நிலைக்கருத்துக் கொள்கை]] 564-565
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைத் தியானம்|கடந்த நிலைத் தியானம்]] 565-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை முரண்|கடந்தநிலை முரண்]] 565-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலை முறை|கடந்த நிலை முறை]] 566-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பாட்டு ஏற்றம்|கடப்பாட்டு ஏற்றம்]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பை|கடப்பை]] 568-568
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்|கடம்]] 569-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர்|கடம்பர்]] 570-571
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர் கோயில் உலா|கடம்பர் கோயில் உலா]] 571-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பனூர்ச் சாண்டிலியன்|கடம்பனூர்ச் சாண்டிலியன்]] 572-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பூர்|கடம்பூர்]] 572-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடமை|கடமை]] 572-573
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் இடுக்கு|கடல் இடுக்கு]] 573-574
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் கடந்த கப்பல் போக்குவரத்து|கடல் கடந்த கப்பல் போக்குவரத்து]] 574-575
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்திறை ஆயம்|கடல்திறை ஆயம்]] 575-576
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்துறைக் காப்பீடு|கடல்துறைக் காப்பீடு]] 576-577
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்|கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்]] 577-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் முற்றுகை|கடல் முற்றுகை]]] 578-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலகழாய்வு|கடலகழாய்வு]] 578-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலன்|கடலன்]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலாண்மை நீதிமன்றம்|கடலாண்மை நீதிமன்றம்]] 581-581
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி|கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி]] 581-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலூர்|கடலூர்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலோரக் கப்பல் போக்குவரத்து|கடலோரக் கப்பல் போக்குவரத்து]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள்|கடவுள்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள் மாமுனிவர்|கடவுள் மாமுனிவர்]] 583-583
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுளின் நகரம்|கடவுளின் நகரம்]] 583-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் கச்சை|கடற் கச்சை]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைக் காவலாளர்|கடற்கரைக் காவலாளர்]] 584-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைப் பாதுகாப்பு|கடற்கரைப் பாதுகாப்பு]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் கொள்ளை|கடற் கொள்ளை]] 585-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் சட்ட ஏற்பு விதிகள்|கடற் சட்ட ஏற்பு விதிகள்]] 585-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படுகை|கடற்படுகை]] 586-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படை|கடற்படை]] 586-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படைத் துறைகள்|கடற்படைத் துறைகள்]] 588-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்போர் உத்திகள்|கடற்போர் உத்திகள்]] 588-588
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் ஒப்புதல்|கடன் ஒப்புதல்]] 588-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் கட்டுப்பாட்டு முறைகள்|கடன் கட்டுப்பாட்டு முறைகள்]] 588-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்கள்|கடன்கள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் குறிப்பாக்கம்|கடன் குறிப்பாக்கம்]] 598-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் சீட்டுகள்|கடன் சீட்டுகள்]] 599-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் தீர் நிதி|கடன் தீர் நிதி]] 601-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் வாங்கல்|கடன் வாங்கல்]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனீட்டு ஆவணங்கள்|கடனீட்டு ஆவணங்கள்]] 602-603
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனுறுதிச் சீட்டு|கடனுறுதிச் சீட்டு]] 603-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடார்|கடார்]] 604-606
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரங் கொண்டான்|கடாரங் கொண்டான்]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரம்|கடாரம்]] 606-607
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை|கடிகை]] 607-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகைமுத்துப் புலவர்|கடிகைமுத்துப் புலவர்]] 608-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகையார்|கடிகையார்]] 608-609
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை வெண்பா|கடிகை வெண்பா]] 609-609
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடித்தலம்|கடித்தலம்]] 609-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியநெடுவேட்டுவன்|கடியநெடுவேட்டுவன்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியலூர் உருத்திரங் கண்ணனார்|கடியலூர் உருத்திரங் கண்ணனார்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிலம்|கடிலம்]] 610-610
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடின உழைப்பாளர்|கடின உழைப்பாளர்]] 610-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுகு பெருந்தேவனார்|கடுகு பெருந்தேவனார்]] 611-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுங்கோன்|கடுங்கோன்]] 611-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுஞ்சிறைத்தண்டனை|கடுஞ்சிறைத்தண்டனை]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தொடைக் காவினார்|கடுந்தொடைக் காவினார்]] 612-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தோட்கரவீரன்|கடுந்தோட்கரவீரன்]] 613-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் இளமள்ளனார்|கடுவன் இளமள்ளனார்]] 613-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் இளவெயினனார்|கடுவன் இளவெயினனார்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் மள்ளனார்|கடுவன் மள்ளனார்]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவெளிச்சித்தர்|கடுவெளிச்சித்தர்]] 614-615
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடோபநிடதம்|கடோபநிடதம்]] 615-615
|-
! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஐவன்</b>
|-
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்கட்டி மறைஞான சம்பந்தர்|கண்கட்டி மறைஞான சம்பந்தர்]] 615-616
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டகிரி|கண்டகிரி]] 616-617
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டம்|கண்டத்திட்டம்]] 617-618
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டு|கண்டத்திட்டு]] 618-618
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டம்|கண்டம்]] 618-618
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டராதித்தன்|கண்டராதித்தன்]] 618-620
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டறிமுறைக் கற்றல்|கண்டறிமுறைக் கற்றல்]] 620-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டார்சே|கண்டார்சே]] 621-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டி|கண்டி]] 623-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டியூர்|கண்டியூர்]] 624-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டீரக்கோப்பெருநள்ளி|கண்டீரக்கோப்பெருநள்ளி]] 624-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகனார்|கண்ணகனார்]] 625-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகாரன் கொற்றனார்|கண்ணகாரன் கொற்றனார்]] 625-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகி|கண்ணகி]] 625-627
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணங்கொற்றனார்|கண்ணங்கொற்றனார்]] 627-628
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணஞ் சேந்தனார்|கண்ணஞ் சேந்தனார்]] 628-628
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணதாசன்|கண்ணதாசன்]] 628-629
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப தேவர் திருமறம்|கண்ணப்ப தேவர் திருமறம்]] 629-630
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப நாயனார்|கண்ணப்ப நாயனார்]] 630-632
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம்பாளனார்|கண்ணம்பாளனார்]] 632-632
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம் புல்லனரர்|கண்ணம் புல்லனரர்]] 632-632
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணன் எழினி|கண்ணன் எழினி]] 632-632
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனார்|கண்ணனார்]] 632-633
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனூர்|கண்ணனூர்]] 633-633
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணி|கண்ணி]] 633-634
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணுடைய வள்ளல்|கண்ணுடைய வள்ளல்]] 634-634
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயன் தத்தனார்|கணக்காயன் தத்தனார்]] 634-634
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயனார் மகனார் நக்கீரனார்|கணக்காயனார் மகனார் நக்கீரனார்]] 635-635
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் கல்வி|கணக்கியற் கல்வி]] 635-639
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் பொருளியல்|கணக்கியற் பொருளியல்]] 639-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்|கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்]] 341-645
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்குப் பதிவு|கணக்குப் பதிவு]] 645-646
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணங்கள்|கணங்கள்]] 646-648
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணநாத நாயனார்|கணநாத நாயனார்]] 648-648
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி|கணபதி]] 648-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி ஐயர், பா.|கணபதி ஐயர், பா.]] 650-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி தாசர்|கணபதி தாசர்]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதிப் புலவர்|கணபதிப் புலவர்]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணம்புல்ல நாயனார்|கணம்புல்ல நாயனார்]] 651-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணவாய்|கணவாய்]] 652-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணிப்பொறிவழிக் கற்பித்தல்|கணிப்பொறிவழிக் கற்பித்தல்] 652-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணிமேதாவியார்|கணிமேதாவியார்]] 653-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணியன் பூங்குன்றன்|கணியன் பூங்குன்றன்]] 653-654
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேச பண்டிதர்|கணேச பண்டிதர்]] 654-654
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேசன், சா.|கணேசன், சா.]] 654-655
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேசையர், சி.|கணேசையர், சி.]] 655-656
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணைக்கால் இரும்பொறை|கணைக்கால் இரும்பொறை]] 656-657
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணையன்|கணையன்]] 657-657
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தி நடனம்|கத்தி நடனம்]] 657-658
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்திய காவியங்கள்|கத்திய காவியங்கள்]] 658-659
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தியவார்|கத்தியவார்]] 659-659
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தியானம்|கத்தியானம்]] 659-659
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தி விழுங்குதல்|கத்தி விழுங்குதல்]] 659-660
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரி சீநிவாச ஐயங்கார்|கத்தூரி சீநிவாச ஐயங்கார்]] 660-660
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி|கத்தூரிபா காந்தி]] 660-661
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்|கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்]] 661-663
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி நிதி|கத்தூரிபா காந்தி நிதி]] 663-663
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரி ரங்க ஐயங்கார்|கத்தூரி ரங்க ஐயங்கார்]] 663-664
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தோலிக்கச் சமயம்|கத்தோலிக்கச் சமயம்]] 664-669
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தோலிக்கத் திருச்சபை|கத்தோலிக்கத் திருச்சபை]] 669-671
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதக்கண்ணனார்|கதக்கண்ணனார்]] 671-671
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதகளி|கதகளி]] 671-673
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதப்பிள்ளையார்|கதப்பிள்ளையார்]] 673-674
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதபர்|கதபர்]] 674-677
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதம்ப அடைமானம்|கதம்ப அடைமானம்]] 677-677
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதம்பர்|கதம்பர்]] 677-677
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதர்|கதர்]] 677-679
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதவடைப்பு|கதவடைப்பு]] 679-680
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதாகாலட்சேபம்|கதாகாலட்சேபம்]] 680-680
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிர்காமம்|கதிர்காமம்]] 680-681
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரியக்கக் காலக் கணிப்பு முறை|கதிரியக்கக் காலக் கணிப்பு முறை]] 681-682
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரேசச் செட்டியார், மு.|கதிரேசச் செட்டியார், மு.]] 682-683
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரைவேற்பிள்ளை, கு.|கதிரைவேற்பிள்ளை, கு.]] 683-684
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரைவேற்பிள்ளை, நா.|கதிரைவேற்பிள்ளை, நா.]] 684-684
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதே, சோகான் உல்பு வான்|கதே, சோகான் உல்பு வான்]] 684-686
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைக்கரு|கதைக்கரு]] 686-687
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைகள்|கதைகள்]] 687-689
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைப்பாடல்|கதைப்பாடல்]] 689-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தக் கண்ணனார்|கந்தக் கண்ணனார்]] 692-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிக் கவிராயர்|கந்தசாமிக் கவிராயர்]] 692-693
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமி நாயக்கர்|கந்தசாமி நாயக்கர்]] 693-694
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிப்பிள்ளை, நீ.|கந்தசாமிப்பிள்ளை, நீ.]] 694-695
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிப் புலவர், செவற்குளம்|கந்தசாமிப் புலவர், செவற்குளம்]] 695-695
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமியார்|கந்தசாமியார்]] 695-696
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தப்பிள்ளை|கந்தப்பிள்ளை]] 696-696
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தப்பையர்|கந்தப்பையர்]] 696-696
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தபுராணச் சுருக்கம்|கந்தபுராணச் சுருக்கம்]] 696-597
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தபுராணம்|கந்தபுராணம்]] 697-698
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர்|கந்தர்]] 698-702
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் கலிவெண்பா|கந்தர் கலிவெண்பா]] 702-703
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் சட்டி|கந்தர் சட்டி]] 703-703
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் சட்டிக்கவசம்|கந்தர் சட்டிக்கவசம்]] 703-704
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரத்தனார்|கந்தரத்தனார்]] 704-704
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரந்தாதி|கந்தரந்தாதி]] 704-705
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரலங்காரம்|கந்தரலங்காரம்]] 705-707
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரனுபூதி|கந்தரனுபூதி]] 707-708
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தருவர்|கந்தருவர்]] 708-709
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தழி|கந்தழி]] 709-710
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தன்|கந்தன்]] 710-710
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தன் பாட்டு|கந்தன் பாட்டு]] 710-710
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தியார்|கந்தியார்]] 710-711
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்திற்பாவை|கந்திற்பாவை]] 711-711
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்துக வரி|கந்துக வரி]] 711-712
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்துபாய் தேசாய்|கந்துபாய் தேசாய்]] 712-712
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் கட்டும் துறை|கப்பல் கட்டும் துறை]] 712-714
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் குத்தகை ஆவணம்|கப்பல் குத்தகை ஆவணம்]] 714-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு|கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு]] 716-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் மாநாடு|கப்பல் மாநாடு]] 717-719
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பற் கோவை|கப்பற் கோவை]] 719-719
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்ரால்|கப்ரால்]] 719-719
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபாடபுரம்|கபாடபுரம்]] 719-720
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபால்|கபால்]] 720-720
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலதேவ நாயனார்|கபிலதேவ நாயனார்]] 720-721
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலர்|கபிலர்]] 721-723
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலரகவல்|கபிலரகவல்]] 723-723
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலவாசுத்து|கபிலவாசுத்து]] 723-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிர்தாசர்|கபிர்தாசர்]] 724-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்சன்|கம்சன்]] 724-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பர்|கம்பர்]] 724-726
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பர்லாந்து|கம்பர்லாந்து]] 726-727
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பராமாயணம்|கம்பராமாயணம்]] 727-730
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்தர விருத்தி|கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்தர விருத்தி]] 730-731
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பன் கழகம் - காரைக்குடி|கம்பன் கழகம் - காரைக்குடி]] 731-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பாலா|கம்பாலா]] 732-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பில்|கம்பில்]] 732-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பிலி|கம்பிலி]] 723-723
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பூசியா|கம்பூசியா]] 732-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்போடியா|கம்போடியா]] 732-734
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்மியம்|கம்மியம்]] 734-735
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்ரான்|கம்ரான்]] 735-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலாதேவி சட்டோபாத்தியாயா|கமலாதேவி சட்டோபாத்தியாயா]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலா நேரு|கமலா நேரு]] 736-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலாலய புராணம்|கமலாலய புராணம்]] 737-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலை ஞானப்பிரகாசர்|கமலை ஞானப்பிரகாசர்]] 737-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமீனியசு, சான் ஆமோசு|கமீனியசு, சான் ஆமோசு]] 738-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயத்தூர் கிழார்|கயத்தூர் கிழார்]] 738-739
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயமனார்|கயமனார்]] 739-739
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயவாகு|கயவாகு]] 739-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயாதரர்|கயாதரர்]] 740-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயானா|கயானா]] 740-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி|கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி]] 745-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயிற்றுவழி|கயிற்றுவழி]] 745-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயை|கயை]] 746-747
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்சன் பிரபு|கர்சன் பிரபு]] 747-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்நூல்|கர்நூல்]] 750-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்வால் பல்கலைக்கழகம்|கர்வால் பல்கலைக்கழகம்]] 751-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரக்கோயில்|கரக்கோயில்]] 751-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரகம் ஆடுதல்|கரகம் ஆடுதல்]] 752-753
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரந்தைச் செப்பேடு|கரந்தைச் செப்பேடு]] 753-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரந்தைத் தமிழ்ச் சங்கம்|கரந்தைத் தமிழ்ச் சங்கம்]] 754-756
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரவட நூல்|கரவட நூல்]] 756-756
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரன்|கரன்]] 756-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கராக்டகசு|கராக்டகசு]] 757-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கராச்சி|கராச்சி]] 757-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிகாலன்|கரிகாலன்]] 758-759
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிபால்டி|கரிபால்டி]] 759-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிவலம் வந்த நல்லூர்|கரிவலம் வந்த நல்லூர்]] 760-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் கடல்|கரீபியன் கடல்]] 761-761
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் கூட்டாட்சி|கரீபியன் கூட்டாட்சி]] 761-763
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் பொது அங்காடி|கரீபியன் பொது அங்காடி]] 763-764
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் முன்னேற்ற வங்கி|கரீபியன் முன்னேற்ற வங்கி]] 764-765
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபு இந்தியர்|கரீபு இந்தியர்]] 765-765
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்கடல்|கருங்கடல்]] 765-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்காலக்குடி|கருங்காலக்குடி]] 766-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்குழலாதனார்|கருங்குழலாதனார்]] 766-767
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்கொள்ளை நோய்|கருங்கொள்ளை நோய்]] 767-767
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருச்சிதைவு|கருச்சிதைவு]] 767-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருஞ்சட்டைப் படை|கருஞ்சட்டைப் படை]] 771-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருட பஞ்சமி|கருட பஞ்சமி]] 772-773
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருடபுராணம்|கருடபுராணம்]] 773-773
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருடன்|கருடன்]] 773-775
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணாகரத் தொண்டைமான்|கருணாகரத் தொண்டைமான்]] 776-776
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணாமிருதசாகரம்|கருணாமிருதசாகரம்]] 776-777
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணைப் பிரகாசர்|கருணைப் பிரகாசர்]] 777-777
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தடை|கருத்தடை]] 777-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தரங்கு|கருத்தரங்கு]] 782-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தியல்|கருத்தியல்]] 784-785
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்துக் கொள்கை|கருத்துக் கொள்கை]] 785-791
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்துப் பட்டறை|கருத்துப் பட்டறை]] 791-792
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தெழுத்து|கருத்தெழுத்து]] 792-792
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தேற்றம்|கருத்தேற்றம்]] 792-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தொருமை|கருத்தொருமை]] 794-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தொளி மருத்துவம்|கருத்தொளி மருத்துவம்]] 795-796
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருதுகோள்|கருதுகோள்]] 796-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருநாடகப் பல்கலைக் கழகம்|கருநாடகப் பல்கலைக் கழகம்]] 798-799
|}
</center>
</div></div></div>
=== வா.க6 அட்டவணை 6 ===
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருநாடகப் போர்கள்|கருநாடகப் போர்கள்]] 800-
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
azo4l4l246cfnm3cn9bt14vzk2uxg70
1954258
1954257
2026-07-16T03:10:06Z
Booradleyp1
1964
/* வா.க6 அட்டவணை 6 */
1954258
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf]]==
*அருஞ்சொல் அட்டவணை
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 1</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஐவன்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல் வண்ணம்|ஏந்தல் வண்ணம்]] 35-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்|ஏ,பி,சி நாடுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்|ஏமகூடம்]] 35-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர், சு|ஏரம்பையர், சு]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப் போக்குவரத்து|ஏரிப் போக்குவரத்து]] 44-48
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப் பழங்குடிகள்|ஏனாதிப் பழங்குடிகள்]] 80-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்|ஏனாம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக் குடியரசு|ஐக்கிய அரபுக் குடியரசு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள் சபை|ஜக்கிய நாடுகள் சபை]] 91-108
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்|ஐஞ்சிறு காப்பியங்கள்]] 117-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்|ஐந்தவத்தைகள்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்|ஐந்திர வியாகரணம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்|ஜம்பெருங்காப்பியங்கள்]] 161-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன் பெருமாள் கோனார்|ஐயன் பெருமாள் கோனார்]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 2</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஒ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஒ - ஒனீடா இந்தியர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-226
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டு நிலை|ஒட்டு நிலை]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டுறவுக் கெழு|ஒட்டுறவுக் கெழு]] 227-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசா|ஒடிசா]] 231-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசி|ஒடிசி]] 231-232
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை|ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை]] 232-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடுங்கு சொத்து|ஒடுங்கு சொத்து]] 233-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடெசா|ஒடெசா]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒண்டோரியா அரசியலமைப்பு|ஒண்டோரியா அரசியலமைப்பு]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தபக்கம்|ஒத்தபக்கம்]] 235-235
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தாழிசைக் கலி|ஒத்தாழிசைக் கலி]] 235-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு|ஒத்திசைவு]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவும் உளநிறைவும்|ஒத்திசைவும் உளநிறைவும்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு மணமுறிவு|ஒத்திசைவு மணமுறிவு]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துணர்வு|ஒத்துணர்வு]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] 238-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு இன மக்கள்|ஒதுங்கு இன மக்கள்]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு பண்பாடு|ஒதுங்கு பண்பாடு]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கொலியன்|ஒதுங்கொலியன்]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதெல்லோ|ஒதெல்லோ]] 241-243
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்]] 243-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைவு|ஒப்படைவு]] 246-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தக் கோட்பாடு|ஒப்பந்தக் கோட்பாடு]] 248-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] 256-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளிப்பு|ஒப்பளிப்பு]] 271-271
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பார் குழு|ஒப்பார் குழு]] 271-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பாவணம்|ஒப்பாவணம்]] 274-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பியற் கல்வி|ஒப்பியற் கல்வி]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பிலக்கணம்|ஒப்பிலக்கணம்]] 275-282
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு|ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு]] 282-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்|ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்]] 282-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு|ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல்|ஒப்புதல்]] 284-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல் வாக்குமூலம்|ஒப்புதல் வாக்குமூலம்]] 291-292
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புமைச் சமூகவியல்|ஒப்புமைச் சமூகவியல்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமகா|ஒமகா]] 293-294
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமிட்டோ|ஒமிட்டோ]] 294-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்சலர்கள்|ஒய்சலர்கள்]] 296-299
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்ரத்து|ஒய்ரத்து]] 299-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரவன்|ஒரவன்]] 299-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரிசா|ஒரிசா]] 301-305
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருகுற்ற இருவழக்கு|ஒருகுற்ற இருவழக்கு]] 305-305
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்]] 306-308
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்]] 308-310
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைப்பு|ஒருங்கிணைப்பு]] 310-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்|ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்]] 313-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்|ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்]] 316-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசார்பு எண்ணம்|ஒருசார்பு எண்ணம்]] 317-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசிறைப்பெரியனார்|ஒருசிறைப்பெரியனார்]] 319-319
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசீர்ச் சட்டம்|ஒருசீர்ச் சட்டம்]] 319-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு சீர்த்தன்மை|ஒரு சீர்த்தன்மை]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுணைமணம்|ஒருதுணைமணம்]] 321-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுறைக் கோவை|ஒருதுறைக் கோவை]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருபா ஒருபஃது|ஒருபா ஒருபஃது]] 322-323
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு முனை வரி|ஒரு முனை வரி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைக் கொள்கை|ஒருமைக் கொள்கை]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைப்பாடு|ஒருமைப்பாடு]] 324-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழித் தோற்றக் கொள்கை|ஒருவழித் தோற்றக் கொள்கை]] 327-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழிப் படிமலர்ச்சி|ஒருவழிப் படிமலர்ச்சி]] 329-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூ உத்தனார்|ஒரூ உத்தனார்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூஉ வண்ணம்|ஒரூஉ வண்ணம்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரோடகத்துக் கந்தரத்தனார்|ஒரோடகத்துக் கந்தரத்தனார்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லபு|ஒல்லபு]] 332-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்|ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்|ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப் பதிவுக் கருவி|ஒலி அலைப் பதிவுக் கருவி]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப்பொறி|ஒலி அலைப்பொறி]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி இசை ஆய்வு|ஒலி இசை ஆய்வு]] 335-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிக்குறிப்பு|ஒலிக்குறிப்பு]] 338-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிகோபித்திகசு|ஒலிகோபித்திகசு]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிப்பு|ஒலிப்பு]] 340-350
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பிக்கு விளையாட்டுகள்|ஒலிம்பிக்கு விளையாட்டுகள்]] 350-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பியா|ஒலிம்பியா]] 257-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாலை வரைவி|ஒலிமாலை வரைவி]] 360-360
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாற்றம்|ஒலிமாற்றம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியந்தாதி|ஒலியந்தாதி]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியழுத்தம்|ஒலியழுத்தம்]] 362-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியன் கட்டு மாற்றுருபு|ஒலியன் கட்டு மாற்றுருபு]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியனியல்|ஒலியனியல்]] 363-370
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி விதி|ஒலி விதி]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிவி பீட்டர் சான்|ஒலிவி பீட்டர் சான்]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவ்வும் தொடர்பு|ஒவ்வும் தொடர்பு]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவாம்போ|ஒவாம்போ]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிப்பு இயக்கம்|ஒழிப்பு இயக்கம்]] 374-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபளவை|ஒழிபளவை]] 376-376
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபியல்|ஒழிபியல்]] 376-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிவிலொடுக்கம்|ஒழிவிலொடுக்கம்]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுக்கமுறை|ஒழுக்கமுறை]] 379-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுகுவண்ணம்|ஒழுகுவண்ணம்]] 380-380
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி|ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்குமுறைச் சட்டம்|ஒழுங்குமுறைச் சட்டம்]] 381-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளிநாடு|ஒளிநாடு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளியர்|ஒளியர்]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றியூர்|ஒற்றியூர்]] 383-384
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுணர்ச்சி|ஒற்றுணர்ச்சி]] 384-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுமைகள்|ஒற்றுமைகள்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உலோக நாணய முறை|ஒற்றை உலோக நாணய முறை]] 386-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உறுப்பினர் தொகுதி|ஒற்றை உறுப்பினர் தொகுதி]] 386-388
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைப் பதிவு முறை|ஒற்றைப் பதிவு முறை]] 388-390
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைமணிமாலை|ஒற்றைமணிமாலை]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை மாற்று வாக்கு|ஒற்றை மாற்று வாக்கு]] 391-393
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றையாட்சி|ஒற்றையாட்சி]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைவரி|ஒற்றைவரி]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை விடை வினாக்கள்|ஒற்றை விடை வினாக்கள்]] 395-397
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றொழுகற் பட்டியல்|ஒற்றொழுகற் பட்டியல்]] 397-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதாந் திருமுறை|ஒன்பதாந் திருமுறை]] 400-403
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதினாயிரப்படி|ஒன்பதினாயிரப்படி]] 403-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பது அரசு உடன்படிக்கை|ஒன்பது அரசு உடன்படிக்கை]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுதல்|ஒன்றுதல்]] 404-405
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்|ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனிகா|ஒனிகா]] 406-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனீடா இந்தியர்|ஒனீடா இந்தியர்]] 406-406
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 3</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஓ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஓ - ஃ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ|ஓ]] 407-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ’ கானல் தானியல்|ஓ’ கானல் தானியல்]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்காரம்|ஓங்காரம்]] 408-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கி|ஓங்கி]] 410-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கு சொத்து|ஓங்கு சொத்து]] 414-415
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோட்டுச் செப்பேடுகள்|ஓங்கோட்டுச் செப்பேடுகள்]] 415-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோல்|ஓங்கோல்]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசுடியா|ஓசுடியா]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசூர்|ஓசூர்]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு|ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு]] 416-418
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடப்பாட்டு|ஓடப்பாட்டு]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடர் ஆறு|ஓடர் ஆறு]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடின்|ஓடின்]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடை கிழார்|ஓடை கிழார்]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணகாந்தன் தளி|ஓணகாந்தன் தளி]] 419-420
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணன்டகா இந்தியர்|ஓணன்டகா இந்தியர்]] 420-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்து|ஓத்து]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்தூர்|ஓத்தூர்]] 421-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதஞானி|ஓதஞானி]] 421-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதலாந்தையார்|ஓதலாந்தையார்]] 421-422
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன் எய்மர்|ஓப்பன் எய்மர்]] 422-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன்கீம்|ஓப்பன்கீம்]] 423-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பி|ஓப்பி]] 423-424
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ பழங்குடி|ஓ பழங்குடி]] 424-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓம்சுக்கு|ஓம்சுக்கு]] 426-426
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமகா|ஓமகா]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமர்|ஓமர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமலூர்|ஓமலூர்]] 427-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன்|ஓமன்]] 427-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன் சான் உடு|ஓமன் சான் உடு]] 429-430
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமாம்புலியூர்|ஓமாம்புலியூர்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ மொழி|ஓ மொழி]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்|ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்]] 432-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் நல்லியாதன்|ஓய்மான் நல்லியாதன்]] 432-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் வில்லியாதன்|ஓய்மான் வில்லியாதன்]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மானாடு|ஓய்மானாடு]] 433-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு|ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு]] 433-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓர்வழி உறவு|ஓர்வழி உறவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரம்போகியார்|ஓரம்போகியார்]] 439-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரவைச் சட்டமன்றம்|ஓரவைச் சட்டமன்றம்]] 439-442
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரன்புர்கு|ஓரன்புர்கு]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரான்|ஓரான்]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரி|ஓரி]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிசென்|ஓரிசென்]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியன்|ஓரியன்]] 444-444
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியோபித்திகசு|ஓரியோபித்திகசு]] 444-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிற்பிச்சையார்|ஓரிற்பிச்சையார்]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரினமாதல்|ஓரினமாதல்]] 445-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரெசுடிசு|ஓரெசுடிசு]] 446-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரேருழவர்|ஓரேருழவர்]] 446-446
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டன்பர்கு|ஓல்டன்பர்கு]] 446-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டாம்|ஓல்டாம்]] 447-448
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டுவாய்ப்பிளவு|ஓல்டுவாய்ப்பிளவு]] 448-449
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு|ஓலாபு]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு மன்னர்கள்|ஓலாபு மன்னர்கள்]] 450-451
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலிப்பண்டிகை|ஓலிப்பண்டிகை]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலைச்சுவடி|ஓலைச்சுவடி]] 452-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன், இராபர்ட்டு|ஓவன், இராபர்ட்டு]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன் கிளண்டோவர்|ஓவன் கிளண்டோவர்]] 456-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவாத கூத்தர்|ஓவாத கூத்தர்]] 458-458
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவிம்புண்டு|ஓவிம்புண்டு]] 458-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியநூல்|ஓவியநூல்]] 459-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியர்|ஓவியர்]] 459-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔ|ஔ]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔத்திரி தீக்கை|ஔத்திரி தீக்கை]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔவையார்|ஔவையார்]] 461-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஃ|ஃ]] 466-469
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 4</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|க}} </b>}}
|-
! colspan="5"|<b>க - கடோபநிடதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/க|க]] 470-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககடவாலர்|ககடவாலர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககந்தன்|ககந்தன்]] 472-473
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககாரா ஆறு|ககாரா ஆறு]] 473-473
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கபாடி|கங்கபாடி]] 473-474
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர்கள்|கங்கர்கள்]] 474-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர் சகாப்தம்|கங்கர் சகாப்தம்]] 479-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கன்|கங்கன்]] 479-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதரர்|கங்காதரர்]] 480-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதேவி|கங்காதேவி]] 480-481
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காருத்தீவு|கங்காருத்தீவு]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காள மூர்த்தி|கங்காள மூர்த்தி]] 482-483
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்குல் வெள்ளத்தார்|கங்குல் வெள்ளத்தார்]] 483-483
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கேரி|கங்கேரி]] 483-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கை|கங்கை]] 485-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுரம்]] 486-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்டான்|கங்கைகொண்டான்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைச் சமவெளி|கங்கைச் சமவெளி]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கையம்மன்|கங்கையம்மன்]] 490-491
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கோத்திரி|கங்கோத்திரி]] 491-491
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி|கச்சி]] 491-491
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது|கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது]] 491-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி உலா|கச்சி உலா]] 492-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிக் கலம்பகம்|கச்சிக் கலம்பகம்]] 492-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு இளந்தச்சனார்|கச்சிப்பேட்டு இளந்தச்சனார்]] 492-493
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்|கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்]] 493-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு நன்னாகையார்|கச்சிப்பேட்டு நன்னாகையார்]] 493-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்|கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்]] 493-494
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப சிவாச்சாரியார்|கச்சியப்ப சிவாச்சாரியார்]] 494-494
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப முனிவர்|கச்சியப்ப முனிவர்]] 494-495
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்பர்|கச்சியப்பர்]] 495-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசக்சுதான்|கசக்சுதான்]] 495-496
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசம்காரமூர்த்தி|கசசம்காரமூர்த்தி]] 496-497
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசாத்திரம்|கசசாத்திரம்]] 497-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசபதிகள்|கசபதிகள்]] 498-502
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசல், ஆர்னால்டு லூசியசு|கசல், ஆர்னால்டு லூசியசு]] 502-502
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசவர்|கசவர்]] 502-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசாண்டிரா|கசாண்டிரா]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி|கசினி]] 504-510
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி மாமூது|கசினி மாமூது]] 510-512
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுடவசு, இரண்டாம் அடால்பசு|கசுடவசு, இரண்டாம் அடால்பசு]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுபா முந்நீரகம்|கசுபா முந்நீரகம்]] 513-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுராகோ|கசுராகோ]] 513-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசெல்|கசெல்]] 516-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சம்|கஞ்சம்]] 516-517
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சவதைப் பரணி|கஞ்சவதைப் பரணி]] 517-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் அம்மானை|கஞ்சன் அம்மானை]] 517-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் சங்கா|கஞ்சன் சங்கா]] 518-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சிரா|கஞ்சிரா]] 518-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்கர்|கட்கர்]] 519-520
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொள்கைக் குழு|கட்சிக் கொள்கைக் குழு]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொறடா|கட்சிக் கொறடா]] 521-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சு|கட்சு]] 521-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டடக்கலை|கட்டடக்கலை]] 522-5333
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்ட பொம்மன், வீரபாண்டிய|கட்ட பொம்மன், வீரபாண்டிய]] 533-536
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்புத் துறை|கட்டமைப்புத் துறை]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்பு நிதி|கட்டமைப்பு நிதி]] 538-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டற்ற இலக்கணம்|கட்டற்ற இலக்கணம்]] 539-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாக்கு|கட்டாக்கு]] 542-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாய இராணுவ சேவை|கட்டாய இராணுவ சேவை]] 542-544
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடமை|கட்டாயக் கடமை]] 544-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடன்|கட்டாயக் கடன்]] 545-545
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டான உடலமைப்பு|கட்டான உடலமைப்பு]] 545-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டி|கட்டி]] 547-547
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டியர்|கட்டியர்]] 547-547
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுக்கதை|கட்டுக்கதை]] 547-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பட்ட முடியாட்சி|கட்டுப்பட்ட முடியாட்சி]] 549-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை|கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை]] 549-553
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்|கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டுக் குழு|கட்டுப்பாட்டுக் குழு]] 554-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற பொருளியல்|கட்டுப்பாடற்ற பொருளியல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற வாக்கு|கட்டுப்பாடற்ற வாக்கு]] 557-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை|கட்டுரை]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை வினாக்கள்|கட்டுரை வினாக்கள்]] 560-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகண்டு|கடகண்டு]] 562-562
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகம்|கடகம்]] 562-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகரேகை|கடகரேகை]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அழகியல்|கடந்தநிலை அழகியல்]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அளவை இயல்|கடந்தநிலை அளவை இயல்]] 563-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைக்கருத்துக் கொள்கை|கடந்த நிலைக்கருத்துக் கொள்கை]] 564-565
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைத் தியானம்|கடந்த நிலைத் தியானம்]] 565-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை முரண்|கடந்தநிலை முரண்]] 565-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலை முறை|கடந்த நிலை முறை]] 566-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பாட்டு ஏற்றம்|கடப்பாட்டு ஏற்றம்]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பை|கடப்பை]] 568-568
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்|கடம்]] 569-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர்|கடம்பர்]] 570-571
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர் கோயில் உலா|கடம்பர் கோயில் உலா]] 571-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பனூர்ச் சாண்டிலியன்|கடம்பனூர்ச் சாண்டிலியன்]] 572-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பூர்|கடம்பூர்]] 572-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடமை|கடமை]] 572-573
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் இடுக்கு|கடல் இடுக்கு]] 573-574
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் கடந்த கப்பல் போக்குவரத்து|கடல் கடந்த கப்பல் போக்குவரத்து]] 574-575
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்திறை ஆயம்|கடல்திறை ஆயம்]] 575-576
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்துறைக் காப்பீடு|கடல்துறைக் காப்பீடு]] 576-577
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்|கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்]] 577-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் முற்றுகை|கடல் முற்றுகை]]] 578-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலகழாய்வு|கடலகழாய்வு]] 578-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலன்|கடலன்]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலாண்மை நீதிமன்றம்|கடலாண்மை நீதிமன்றம்]] 581-581
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி|கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி]] 581-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலூர்|கடலூர்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலோரக் கப்பல் போக்குவரத்து|கடலோரக் கப்பல் போக்குவரத்து]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள்|கடவுள்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள் மாமுனிவர்|கடவுள் மாமுனிவர்]] 583-583
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுளின் நகரம்|கடவுளின் நகரம்]] 583-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் கச்சை|கடற் கச்சை]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைக் காவலாளர்|கடற்கரைக் காவலாளர்]] 584-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைப் பாதுகாப்பு|கடற்கரைப் பாதுகாப்பு]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் கொள்ளை|கடற் கொள்ளை]] 585-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் சட்ட ஏற்பு விதிகள்|கடற் சட்ட ஏற்பு விதிகள்]] 585-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படுகை|கடற்படுகை]] 586-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படை|கடற்படை]] 586-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படைத் துறைகள்|கடற்படைத் துறைகள்]] 588-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்போர் உத்திகள்|கடற்போர் உத்திகள்]] 588-588
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் ஒப்புதல்|கடன் ஒப்புதல்]] 588-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் கட்டுப்பாட்டு முறைகள்|கடன் கட்டுப்பாட்டு முறைகள்]] 588-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்கள்|கடன்கள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் குறிப்பாக்கம்|கடன் குறிப்பாக்கம்]] 598-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் சீட்டுகள்|கடன் சீட்டுகள்]] 599-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் தீர் நிதி|கடன் தீர் நிதி]] 601-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் வாங்கல்|கடன் வாங்கல்]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனீட்டு ஆவணங்கள்|கடனீட்டு ஆவணங்கள்]] 602-603
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனுறுதிச் சீட்டு|கடனுறுதிச் சீட்டு]] 603-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடார்|கடார்]] 604-606
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரங் கொண்டான்|கடாரங் கொண்டான்]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரம்|கடாரம்]] 606-607
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை|கடிகை]] 607-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகைமுத்துப் புலவர்|கடிகைமுத்துப் புலவர்]] 608-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகையார்|கடிகையார்]] 608-609
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை வெண்பா|கடிகை வெண்பா]] 609-609
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடித்தலம்|கடித்தலம்]] 609-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியநெடுவேட்டுவன்|கடியநெடுவேட்டுவன்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியலூர் உருத்திரங் கண்ணனார்|கடியலூர் உருத்திரங் கண்ணனார்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிலம்|கடிலம்]] 610-610
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடின உழைப்பாளர்|கடின உழைப்பாளர்]] 610-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுகு பெருந்தேவனார்|கடுகு பெருந்தேவனார்]] 611-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுங்கோன்|கடுங்கோன்]] 611-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுஞ்சிறைத்தண்டனை|கடுஞ்சிறைத்தண்டனை]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தொடைக் காவினார்|கடுந்தொடைக் காவினார்]] 612-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தோட்கரவீரன்|கடுந்தோட்கரவீரன்]] 613-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் இளமள்ளனார்|கடுவன் இளமள்ளனார்]] 613-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் இளவெயினனார்|கடுவன் இளவெயினனார்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் மள்ளனார்|கடுவன் மள்ளனார்]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவெளிச்சித்தர்|கடுவெளிச்சித்தர்]] 614-615
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடோபநிடதம்|கடோபநிடதம்]] 615-615
|-
! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஐவன்</b>
|-
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்கட்டி மறைஞான சம்பந்தர்|கண்கட்டி மறைஞான சம்பந்தர்]] 615-616
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டகிரி|கண்டகிரி]] 616-617
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டம்|கண்டத்திட்டம்]] 617-618
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டு|கண்டத்திட்டு]] 618-618
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டம்|கண்டம்]] 618-618
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டராதித்தன்|கண்டராதித்தன்]] 618-620
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டறிமுறைக் கற்றல்|கண்டறிமுறைக் கற்றல்]] 620-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டார்சே|கண்டார்சே]] 621-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டி|கண்டி]] 623-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டியூர்|கண்டியூர்]] 624-624
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டீரக்கோப்பெருநள்ளி|கண்டீரக்கோப்பெருநள்ளி]] 624-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகனார்|கண்ணகனார்]] 625-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகாரன் கொற்றனார்|கண்ணகாரன் கொற்றனார்]] 625-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகி|கண்ணகி]] 625-627
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணங்கொற்றனார்|கண்ணங்கொற்றனார்]] 627-628
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணஞ் சேந்தனார்|கண்ணஞ் சேந்தனார்]] 628-628
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணதாசன்|கண்ணதாசன்]] 628-629
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப தேவர் திருமறம்|கண்ணப்ப தேவர் திருமறம்]] 629-630
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப நாயனார்|கண்ணப்ப நாயனார்]] 630-632
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம்பாளனார்|கண்ணம்பாளனார்]] 632-632
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம் புல்லனரர்|கண்ணம் புல்லனரர்]] 632-632
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணன் எழினி|கண்ணன் எழினி]] 632-632
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனார்|கண்ணனார்]] 632-633
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனூர்|கண்ணனூர்]] 633-633
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணி|கண்ணி]] 633-634
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணுடைய வள்ளல்|கண்ணுடைய வள்ளல்]] 634-634
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயன் தத்தனார்|கணக்காயன் தத்தனார்]] 634-634
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயனார் மகனார் நக்கீரனார்|கணக்காயனார் மகனார் நக்கீரனார்]] 635-635
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் கல்வி|கணக்கியற் கல்வி]] 635-639
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் பொருளியல்|கணக்கியற் பொருளியல்]] 639-641
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்|கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்]] 341-645
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்குப் பதிவு|கணக்குப் பதிவு]] 645-646
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணங்கள்|கணங்கள்]] 646-648
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணநாத நாயனார்|கணநாத நாயனார்]] 648-648
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி|கணபதி]] 648-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி ஐயர், பா.|கணபதி ஐயர், பா.]] 650-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி தாசர்|கணபதி தாசர்]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதிப் புலவர்|கணபதிப் புலவர்]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணம்புல்ல நாயனார்|கணம்புல்ல நாயனார்]] 651-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணவாய்|கணவாய்]] 652-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணிப்பொறிவழிக் கற்பித்தல்|கணிப்பொறிவழிக் கற்பித்தல்] 652-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணிமேதாவியார்|கணிமேதாவியார்]] 653-653
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணியன் பூங்குன்றன்|கணியன் பூங்குன்றன்]] 653-654
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேச பண்டிதர்|கணேச பண்டிதர்]] 654-654
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேசன், சா.|கணேசன், சா.]] 654-655
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேசையர், சி.|கணேசையர், சி.]] 655-656
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணைக்கால் இரும்பொறை|கணைக்கால் இரும்பொறை]] 656-657
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணையன்|கணையன்]] 657-657
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தி நடனம்|கத்தி நடனம்]] 657-658
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்திய காவியங்கள்|கத்திய காவியங்கள்]] 658-659
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தியவார்|கத்தியவார்]] 659-659
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தியானம்|கத்தியானம்]] 659-659
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தி விழுங்குதல்|கத்தி விழுங்குதல்]] 659-660
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரி சீநிவாச ஐயங்கார்|கத்தூரி சீநிவாச ஐயங்கார்]] 660-660
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி|கத்தூரிபா காந்தி]] 660-661
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்|கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்]] 661-663
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி நிதி|கத்தூரிபா காந்தி நிதி]] 663-663
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரி ரங்க ஐயங்கார்|கத்தூரி ரங்க ஐயங்கார்]] 663-664
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தோலிக்கச் சமயம்|கத்தோலிக்கச் சமயம்]] 664-669
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தோலிக்கத் திருச்சபை|கத்தோலிக்கத் திருச்சபை]] 669-671
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதக்கண்ணனார்|கதக்கண்ணனார்]] 671-671
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதகளி|கதகளி]] 671-673
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதப்பிள்ளையார்|கதப்பிள்ளையார்]] 673-674
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதபர்|கதபர்]] 674-677
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதம்ப அடைமானம்|கதம்ப அடைமானம்]] 677-677
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதம்பர்|கதம்பர்]] 677-677
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதர்|கதர்]] 677-679
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதவடைப்பு|கதவடைப்பு]] 679-680
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதாகாலட்சேபம்|கதாகாலட்சேபம்]] 680-680
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிர்காமம்|கதிர்காமம்]] 680-681
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரியக்கக் காலக் கணிப்பு முறை|கதிரியக்கக் காலக் கணிப்பு முறை]] 681-682
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரேசச் செட்டியார், மு.|கதிரேசச் செட்டியார், மு.]] 682-683
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரைவேற்பிள்ளை, கு.|கதிரைவேற்பிள்ளை, கு.]] 683-684
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரைவேற்பிள்ளை, நா.|கதிரைவேற்பிள்ளை, நா.]] 684-684
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதே, சோகான் உல்பு வான்|கதே, சோகான் உல்பு வான்]] 684-686
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைக்கரு|கதைக்கரு]] 686-687
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைகள்|கதைகள்]] 687-689
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைப்பாடல்|கதைப்பாடல்]] 689-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தக் கண்ணனார்|கந்தக் கண்ணனார்]] 692-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிக் கவிராயர்|கந்தசாமிக் கவிராயர்]] 692-693
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமி நாயக்கர்|கந்தசாமி நாயக்கர்]] 693-694
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிப்பிள்ளை, நீ.|கந்தசாமிப்பிள்ளை, நீ.]] 694-695
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிப் புலவர், செவற்குளம்|கந்தசாமிப் புலவர், செவற்குளம்]] 695-695
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமியார்|கந்தசாமியார்]] 695-696
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தப்பிள்ளை|கந்தப்பிள்ளை]] 696-696
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தப்பையர்|கந்தப்பையர்]] 696-696
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தபுராணச் சுருக்கம்|கந்தபுராணச் சுருக்கம்]] 696-597
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தபுராணம்|கந்தபுராணம்]] 697-698
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர்|கந்தர்]] 698-702
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் கலிவெண்பா|கந்தர் கலிவெண்பா]] 702-703
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் சட்டி|கந்தர் சட்டி]] 703-703
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் சட்டிக்கவசம்|கந்தர் சட்டிக்கவசம்]] 703-704
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரத்தனார்|கந்தரத்தனார்]] 704-704
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரந்தாதி|கந்தரந்தாதி]] 704-705
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரலங்காரம்|கந்தரலங்காரம்]] 705-707
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரனுபூதி|கந்தரனுபூதி]] 707-708
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தருவர்|கந்தருவர்]] 708-709
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தழி|கந்தழி]] 709-710
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தன்|கந்தன்]] 710-710
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தன் பாட்டு|கந்தன் பாட்டு]] 710-710
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தியார்|கந்தியார்]] 710-711
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்திற்பாவை|கந்திற்பாவை]] 711-711
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்துக வரி|கந்துக வரி]] 711-712
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்துபாய் தேசாய்|கந்துபாய் தேசாய்]] 712-712
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் கட்டும் துறை|கப்பல் கட்டும் துறை]] 712-714
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் குத்தகை ஆவணம்|கப்பல் குத்தகை ஆவணம்]] 714-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு|கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு]] 716-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் மாநாடு|கப்பல் மாநாடு]] 717-719
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பற் கோவை|கப்பற் கோவை]] 719-719
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்ரால்|கப்ரால்]] 719-719
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபாடபுரம்|கபாடபுரம்]] 719-720
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபால்|கபால்]] 720-720
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலதேவ நாயனார்|கபிலதேவ நாயனார்]] 720-721
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலர்|கபிலர்]] 721-723
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலரகவல்|கபிலரகவல்]] 723-723
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலவாசுத்து|கபிலவாசுத்து]] 723-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிர்தாசர்|கபிர்தாசர்]] 724-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்சன்|கம்சன்]] 724-724
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பர்|கம்பர்]] 724-726
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பர்லாந்து|கம்பர்லாந்து]] 726-727
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பராமாயணம்|கம்பராமாயணம்]] 727-730
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்தர விருத்தி|கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்தர விருத்தி]] 730-731
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பன் கழகம் - காரைக்குடி|கம்பன் கழகம் - காரைக்குடி]] 731-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பாலா|கம்பாலா]] 732-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பில்|கம்பில்]] 732-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பிலி|கம்பிலி]] 723-723
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பூசியா|கம்பூசியா]] 732-732
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்போடியா|கம்போடியா]] 732-734
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்மியம்|கம்மியம்]] 734-735
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்ரான்|கம்ரான்]] 735-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலாதேவி சட்டோபாத்தியாயா|கமலாதேவி சட்டோபாத்தியாயா]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலா நேரு|கமலா நேரு]] 736-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலாலய புராணம்|கமலாலய புராணம்]] 737-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலை ஞானப்பிரகாசர்|கமலை ஞானப்பிரகாசர்]] 737-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமீனியசு, சான் ஆமோசு|கமீனியசு, சான் ஆமோசு]] 738-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயத்தூர் கிழார்|கயத்தூர் கிழார்]] 738-739
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயமனார்|கயமனார்]] 739-739
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயவாகு|கயவாகு]] 739-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயாதரர்|கயாதரர்]] 740-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயானா|கயானா]] 740-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி|கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி]] 745-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயிற்றுவழி|கயிற்றுவழி]] 745-746
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயை|கயை]] 746-747
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்சன் பிரபு|கர்சன் பிரபு]] 747-750
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்நூல்|கர்நூல்]] 750-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்வால் பல்கலைக்கழகம்|கர்வால் பல்கலைக்கழகம்]] 751-751
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரக்கோயில்|கரக்கோயில்]] 751-752
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரகம் ஆடுதல்|கரகம் ஆடுதல்]] 752-753
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரந்தைச் செப்பேடு|கரந்தைச் செப்பேடு]] 753-754
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரந்தைத் தமிழ்ச் சங்கம்|கரந்தைத் தமிழ்ச் சங்கம்]] 754-756
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரவட நூல்|கரவட நூல்]] 756-756
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரன்|கரன்]] 756-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கராக்டகசு|கராக்டகசு]] 757-757
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கராச்சி|கராச்சி]] 757-758
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிகாலன்|கரிகாலன்]] 758-759
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிபால்டி|கரிபால்டி]] 759-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிவலம் வந்த நல்லூர்|கரிவலம் வந்த நல்லூர்]] 760-760
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் கடல்|கரீபியன் கடல்]] 761-761
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் கூட்டாட்சி|கரீபியன் கூட்டாட்சி]] 761-763
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் பொது அங்காடி|கரீபியன் பொது அங்காடி]] 763-764
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் முன்னேற்ற வங்கி|கரீபியன் முன்னேற்ற வங்கி]] 764-765
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபு இந்தியர்|கரீபு இந்தியர்]] 765-765
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்கடல்|கருங்கடல்]] 765-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்காலக்குடி|கருங்காலக்குடி]] 766-766
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்குழலாதனார்|கருங்குழலாதனார்]] 766-767
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்கொள்ளை நோய்|கருங்கொள்ளை நோய்]] 767-767
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருச்சிதைவு|கருச்சிதைவு]] 767-771
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருஞ்சட்டைப் படை|கருஞ்சட்டைப் படை]] 771-772
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருட பஞ்சமி|கருட பஞ்சமி]] 772-773
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருடபுராணம்|கருடபுராணம்]] 773-773
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருடன்|கருடன்]] 773-775
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணாகரத் தொண்டைமான்|கருணாகரத் தொண்டைமான்]] 776-776
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணாமிருதசாகரம்|கருணாமிருதசாகரம்]] 776-777
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணைப் பிரகாசர்|கருணைப் பிரகாசர்]] 777-777
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தடை|கருத்தடை]] 777-782
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தரங்கு|கருத்தரங்கு]] 782-784
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தியல்|கருத்தியல்]] 784-785
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்துக் கொள்கை|கருத்துக் கொள்கை]] 785-791
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்துப் பட்டறை|கருத்துப் பட்டறை]] 791-792
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தெழுத்து|கருத்தெழுத்து]] 792-792
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தேற்றம்|கருத்தேற்றம்]] 792-794
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தொருமை|கருத்தொருமை]] 794-795
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தொளி மருத்துவம்|கருத்தொளி மருத்துவம்]] 795-796
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருதுகோள்|கருதுகோள்]] 796-798
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருநாடகப் பல்கலைக் கழகம்|கருநாடகப் பல்கலைக் கழகம்]] 798-799
|}
</center>
</div></div></div>
==வா.க6 அட்டவணை 6 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருநாடகப் போர்கள்|கருநாடகப் போர்கள்]] 800-
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
m67ghejec6n27mb5uo7rvcs9hk076ci
1954259
1954258
2026-07-16T03:25:12Z
Booradleyp1
1964
/* அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf */
1954259
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 6.pdf]]==
*அருஞ்சொல் அட்டவணை
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 1</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஏ, ஐ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஏகாம்பரநாதர் உலா - ஐவன்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பரநாதர் உலா|ஏகாம்பரநாதர் உலா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏகாம்பர முதலியார்|ஏகாம்பர முதலியார்]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசல்|ஏசல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசாயா|ஏசாயா]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏசோர்சுத் தீவுகள்|ஏசோர்சுத் தீவுகள்]] 32-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏஞ்சல்|ஏஞ்சல்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/எட்டு நிலுவைகள்|எட்டு நிலுவைகள்]] 32-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடகம்|ஏடகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏடன்|ஏடன்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிச்சேரி முடமோசியார்|ஏணிச்சேரி முடமோசியார்]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏணிநிலை|ஏணிநிலை]] 34-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏந்தல் வண்ணம்|ஏந்தல் வண்ணம்]] 35-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏ,பி,சி நாடுகள்|ஏ,பி,சி நாடுகள்]]
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமகூடம்|ஏமகூடம்]] 35-35
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமசு|ஏமசு]] 35-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமநாதன்|ஏமநாதன்]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் அரேபியக் குடியரசு|ஏமன் அரேபியக் குடியரசு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமன் மக்களாட்சிக் குடியரசு|ஏமன் மக்களாட்சிக் குடியரசு]] 38-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏமாற்றுதல்|ஏமாற்றுதல்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏயர்கோன் கலிக்காம நாயனார்|ஏயர்கோன் கலிக்காம நாயனார்]] 41-42
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர் எழுபது|ஏர் எழுபது]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்க்காடு|ஏர்க்காடு]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏர்மங்லம்|ஏர்மங்லம்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரம்பையர், சு|ஏரம்பையர், சு]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏரிப் போக்குவரத்து|ஏரிப் போக்குவரத்து]] 44-48
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், எலிகு|ஏல், எலிகு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல், கரோலின் ஆர்டெலியா|ஏல், கரோலின் ஆர்டெலியா]] 48-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல் பல்கலைக் கழகம்|ஏல் பல்கலைக் கழகம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலப்பாட்டு|ஏலப்பாட்டு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏல விற்பனை|ஏல விற்பனை]] 51-53
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏலாதி|ஏலாதி]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவல்|ஏவல்]] 54-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏவுவோன் வினை|ஏவுவோன் வினை]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழரசு|ஏழரசு]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாண்டுப்போர்|ஏழாண்டுப்போர்]] 58-58
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழாம் திருமுறை|ஏழாம் திருமுறை]] 58-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழு அதிசயங்கள்|ஏழு அதிசயங்கள்]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழுமலை|ஏழுமலை]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏழூர்த் திருவிழா|ஏழூர்த் திருவிழா]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்பு|ஏற்பு]] 64-67
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புடைமை|ஏற்புடைமை]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்புரை|ஏற்புரை]] 68-70
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றப்பாட்டு|ஏற்றப்பாட்டு]] 70-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுத் தரகர்கள்|ஏற்றுத் தரகர்கள்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றுமதி|ஏற்றுமதி]] 72-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏற்றை|ஏற்றை]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறாண் முல்லை|ஏறாண் முல்லை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறு தழுவல்|ஏறு தழுவல்]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏறைக்கோன்|ஏறைக்கோன்]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி சாத்தஞ்சாத்தன்|ஏனாதி சாத்தஞ்சாத்தன்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதி திருக்கிள்ளி|ஏனாதி திருக்கிள்ளி]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிநாத நாயனார்|ஏனாதிநாத நாயனார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாதிப் பழங்குடிகள்|ஏனாதிப் பழங்குடிகள்]] 80-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஏனாம்|ஏனாம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐ|ஐ]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரபுக் குடியரசு|ஐக்கிய அரபுக் குடியரசு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்|ஐக்கிய அரேபிய எமிரேட்டுகள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியக் கட்சி|ஐக்கியக் கட்சி]] 88-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியச் சட்டங்கள்|ஐக்கியச் சட்டங்கள்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜக்கிய நாடுகள் சபை|ஜக்கிய நாடுகள் சபை]] 91-108
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கிய மூலதன நிறுவனம்|ஐக்கிய மூலதன நிறுவனம்]] 108-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐக்கியவாதம்|ஐக்கியவாதம்]] 108-109
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்கரன்|ஐங்கரன்]] 109-110
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குற்றம்|ஐங்குற்றம்]] 110-110
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐங்குறுநூறு|ஐங்குறுநூறு]] 110-111
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐசுலாந்து|ஐசுலாந்து]] 111-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐஞ்சிறு காப்பியங்கள்|ஐஞ்சிறு காப்பியங்கள்]] 117-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐடெக்கர் மார்ட்டின்|ஐடெக்கர் மார்ட்டின்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதர் அலி|ஐதர் அலி]] 120-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாது|ஐதராபாது]] 121-128
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐதராபாதுப் பல்கலைக்கழகம்|ஐதராபாதுப் பல்கலைக்கழகம்]] 128-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/இதுறுசு நயினார்ப் புலவர்|இதுறுசு நயினார்ப் புலவர்]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தவத்தைகள்|ஐந்தவத்தைகள்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாண்டுத் திட்டங்கள்|ஐந்தாண்டுத் திட்டங்கள்]] 130-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் திருமுறை|ஐந்தாம் திருமுறை]] 148-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம்படை|ஐந்தாம்படை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி|ஐந்தாம் பிரஞ்சுக் குடியரசுக் குடியாட்சியாளர் ஐக்கியக் கட்சி]] 148-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை எழுபது|ஐந்திணை எழுபது]] 150-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பது]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திணைச் செய்யுள்|ஐந்திணைச் செய்யுள்]] 151-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திரம்|ஐந்திரம்]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திர வியாகரணம்|ஐந்திர வியாகரணம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்திறம்|ஐந்திறம்]] 154-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து சக்திகள்|ஐந்து சக்திகள்]] 155-155
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்து நெறிக் கோட்பாடு|ஐந்து நெறிக் கோட்பாடு]] 155-156
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தெழுத்து|ஐந்தெழுத்து]] 157-158
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐந்தொழில்|ஐந்தொழில்]] 158-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐப்பசி முழுக்கு|ஐப்பசி முழுக்கு]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐபீரியா|ஐபீரியா]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்படைத்தாலி|ஐம்படைத்தாலி]] 160-160
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பால்|ஐம்பால்]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்புலன்கள்|ஐம்புலன்கள்]] 160-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜம்பெருங்காப்பியங்கள்|ஜம்பெருங்காப்பியங்கள்]] 161-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பெருங்குழு|ஐம்பெருங்குழு]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்பொறிகள்|ஐம்பொறிகள்]] 168-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐம்மலம்|ஐம்மலம்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயக்காட்சி|ஐயக்காட்சி]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயடிகள் காடவர் கோன் நாயனார்|ஐயடிகள் காடவர் கோன் நாயனார்]] 170-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயத்தின் பயன்|ஐயத்தின் பயன்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயப்பாட்டுத் தொடர்பு|ஐயப்பாட்டுத் தொடர்பு]] 171-172
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயமற்ற இணை|ஐயமற்ற இணை]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன்பிடாரி|ஐயன்பிடாரி]] 172-173
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயன் பெருமாள் கோனார்|ஐயன் பெருமாள் கோனார்]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயனாரிதனார்|ஐயனாரிதனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாதிச் சிறுவெண்டேரையார்|ஐயாதிச் சிறுவெண்டேரையார்]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயாறு|ஐயாறு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் முடவனார்|ஐயூர் முடவனார்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயூர் மூலங்கிழார்|ஐயூர் மூலங்கிழார்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐயை|ஐயை]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவணம்|ஐராவணம்]] 177-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதம்|ஐராவதம்]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐராவதி|ஐராவதி]] 178-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசுக் கடல்|ஐரிசுக் கடல்]] 178-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரிசு சீன் மர்டாக்கு|ஐரிசு சீன் மர்டாக்கு]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஜரிசு மொழி|ஜரிசு மொழி]] 179-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பா|ஐரோப்பா]] 180-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்|ஐரோப்பிய ஒப்பீட்டுக் கல்விச் சங்கம்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியக்குழு|ஐரோப்பியக்குழு]] 199-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு|ஐரோப்பியத் தடையிலா வாணிக அமைப்பு]] 200-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொது அங்காடி|ஐரோப்பியப் பொது அங்காடி]] 201-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு|ஐரோப்பியப் பொருளாதாரப் பொறுப்புக் குழு]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐரோப்பிய முதலீட்டு வங்கி|ஐரோப்பிய முதலீட்டு வங்கி]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவரி கோசுட்டு|ஐவரி கோசுட்டு]] 207-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஐவன்|ஐவன்]] 211-213
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 2</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஒ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஒ - ஒனீடா இந்தியர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒ|ஒ]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தனார்|ஒக்கூர் மாசாத்தனார்]] 215-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒக்கூர் மாசாத்தியார்|ஒக்கூர் மாசாத்தியார்]] 216-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகாயோ|ஒகாயோ]] 216-217
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகியு சோரை|ஒகியு சோரை]] 218-218
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒகேன் இலாரன்சு|ஒகேன் இலாரன்சு]] 218-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசாக்கா|ஒசாக்கா]] 219-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒசிப்வா|ஒசிப்வா]] 219-220
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒஞ்சிப்பு|ஒஞ்சிப்பு]] 220-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தர்]] 221-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டவாலோ|ஒட்டவாலோ]] 225-226
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டு நிலை|ஒட்டு நிலை]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒட்டுறவுக் கெழு|ஒட்டுறவுக் கெழு]] 227-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசா|ஒடிசா]] 231-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசி|ஒடிசி]] 231-232
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை|ஒடிசு – இலெனான் பள்ளித்திறன் சோதனை]] 232-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடுங்கு சொத்து|ஒடுங்கு சொத்து]] 233-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒடெசா|ஒடெசா]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒண்டோரியா அரசியலமைப்பு|ஒண்டோரியா அரசியலமைப்பு]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தபக்கம்|ஒத்தபக்கம்]] 235-235
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்தாழிசைக் கலி|ஒத்தாழிசைக் கலி]] 235-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு|ஒத்திசைவு]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவும் உளநிறைவும்|ஒத்திசைவும் உளநிறைவும்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்திசைவு மணமுறிவு|ஒத்திசைவு மணமுறிவு]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துணர்வு|ஒத்துணர்வு]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] 238-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு இன மக்கள்|ஒதுங்கு இன மக்கள்]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கு பண்பாடு|ஒதுங்கு பண்பாடு]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதுங்கொலியன்|ஒதுங்கொலியன்]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒதெல்லோ|ஒதெல்லோ]] 241-243
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்|ஒப்படைப்புச் சட்ட அதிகாரம்]] 243-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்படைவு|ஒப்படைவு]] 246-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தக் கோட்பாடு|ஒப்பந்தக் கோட்பாடு]] 248-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பந்தம்|ஒப்பந்தம்]] 256-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளவுப் பொருத்தச் சோதனை|ஒப்பளவுப் பொருத்தச் சோதனை]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பளிப்பு|ஒப்பளிப்பு]] 271-271
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பார் குழு|ஒப்பார் குழு]] 271-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பாவணம்|ஒப்பாவணம்]] 274-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பியற் கல்வி|ஒப்பியற் கல்வி]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பிலக்கணம்|ஒப்பிலக்கணம்]] 275-282
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு|ஒப்பீட்டு ஆதாயக் கோட்பாடு]] 282-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்|ஒப்பீட்டு உலகக் கல்விச் சங்கம்]] 282-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு|ஒப்பீட்டுச் செலவுக் கோட்பாடு]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல்|ஒப்புதல்]] 284-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புதல் வாக்குமூலம்|ஒப்புதல் வாக்குமூலம்]] 291-292
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒப்புமைச் சமூகவியல்|ஒப்புமைச் சமூகவியல்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமகா|ஒமகா]] 293-294
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒமிட்டோ|ஒமிட்டோ]] 294-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்சலர்கள்|ஒய்சலர்கள்]] 296-299
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒய்ரத்து|ஒய்ரத்து]] 299-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரவன்|ஒரவன்]] 299-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரிசா|ஒரிசா]] 301-305
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருகுற்ற இருவழக்கு|ஒருகுற்ற இருவழக்கு]] 305-305
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்]] 306-308
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்|ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்]] 308-310
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கிணைப்பு|ஒருங்கிணைப்பு]] 310-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்|ஒருங்கியல் அதிகாரப் பட்டியல்]] 313-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்|ஒருங்கியல் தீர்ப்புத் தண்டனைகள்]] 316-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசார்பு எண்ணம்|ஒருசார்பு எண்ணம்]] 317-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசிறைப்பெரியனார்|ஒருசிறைப்பெரியனார்]] 319-319
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருசீர்ச் சட்டம்|ஒருசீர்ச் சட்டம்]] 319-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு சீர்த்தன்மை|ஒரு சீர்த்தன்மை]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுணைமணம்|ஒருதுணைமணம்]] 321-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருதுறைக் கோவை|ஒருதுறைக் கோவை]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருபா ஒருபஃது|ஒருபா ஒருபஃது]] 322-323
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரு முனை வரி|ஒரு முனை வரி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைக் கொள்கை|ஒருமைக் கொள்கை]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருமைப்பாடு|ஒருமைப்பாடு]] 324-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழித் தோற்றக் கொள்கை|ஒருவழித் தோற்றக் கொள்கை]] 327-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒருவழிப் படிமலர்ச்சி|ஒருவழிப் படிமலர்ச்சி]] 329-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூ உத்தனார்|ஒரூ உத்தனார்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரூஉ வண்ணம்|ஒரூஉ வண்ணம்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒரோடகத்துக் கந்தரத்தனார்|ஒரோடகத்துக் கந்தரத்தனார்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லபு|ஒல்லபு]] 332-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்|ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்|ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப் பதிவுக் கருவி|ஒலி அலைப் பதிவுக் கருவி]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி அலைப்பொறி|ஒலி அலைப்பொறி]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி இசை ஆய்வு|ஒலி இசை ஆய்வு]] 335-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிக்குறிப்பு|ஒலிக்குறிப்பு]] 338-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிகோபித்திகசு|ஒலிகோபித்திகசு]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிப்பு|ஒலிப்பு]] 340-350
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பிக்கு விளையாட்டுகள்|ஒலிம்பிக்கு விளையாட்டுகள்]] 350-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிம்பியா|ஒலிம்பியா]] 257-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாலை வரைவி|ஒலிமாலை வரைவி]] 360-360
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிமாற்றம்|ஒலிமாற்றம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியந்தாதி|ஒலியந்தாதி]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியழுத்தம்|ஒலியழுத்தம்]] 362-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியன் கட்டு மாற்றுருபு|ஒலியன் கட்டு மாற்றுருபு]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலியனியல்|ஒலியனியல்]] 363-370
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலி விதி|ஒலி விதி]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒலிவி பீட்டர் சான்|ஒலிவி பீட்டர் சான்]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவ்வும் தொடர்பு|ஒவ்வும் தொடர்பு]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒவாம்போ|ஒவாம்போ]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிப்பு இயக்கம்|ஒழிப்பு இயக்கம்]] 374-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபளவை|ஒழிபளவை]] 376-376
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிபியல்|ஒழிபியல்]] 376-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழிவிலொடுக்கம்|ஒழிவிலொடுக்கம்]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுக்கமுறை|ஒழுக்கமுறை]] 379-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுகுவண்ணம்|ஒழுகுவண்ணம்]] 380-380
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி|ஒழுங்கற்ற தலைமாற்றப் போலி]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒழுங்குமுறைச் சட்டம்|ஒழுங்குமுறைச் சட்டம்]] 381-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளிநாடு|ஒளிநாடு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒளியர்|ஒளியர்]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றியூர்|ஒற்றியூர்]] 383-384
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுணர்ச்சி|ஒற்றுணர்ச்சி]] 384-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றுமைகள்|ஒற்றுமைகள்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உலோக நாணய முறை|ஒற்றை உலோக நாணய முறை]] 386-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை உறுப்பினர் தொகுதி|ஒற்றை உறுப்பினர் தொகுதி]] 386-388
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைப் பதிவு முறை|ஒற்றைப் பதிவு முறை]] 388-390
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைமணிமாலை|ஒற்றைமணிமாலை]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை மாற்று வாக்கு|ஒற்றை மாற்று வாக்கு]] 391-393
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றையாட்சி|ஒற்றையாட்சி]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றைவரி|ஒற்றைவரி]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றை விடை வினாக்கள்|ஒற்றை விடை வினாக்கள்]] 395-397
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒற்றொழுகற் பட்டியல்|ஒற்றொழுகற் பட்டியல்]] 397-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதாந் திருமுறை|ஒன்பதாந் திருமுறை]] 400-403
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பதினாயிரப்படி|ஒன்பதினாயிரப்படி]] 403-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்பது அரசு உடன்படிக்கை|ஒன்பது அரசு உடன்படிக்கை]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுதல்|ஒன்றுதல்]] 404-405
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்|ஒன்றுபட்ட அயர்லாந்தியர் கழகம்]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனிகா|ஒனிகா]] 406-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஒனீடா இந்தியர்|ஒனீடா இந்தியர்]] 406-406
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 3</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|ஓ}} </b>}}
|-
! colspan="5"|<b>ஓ - ஃ</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ|ஓ]] 407-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ’ கானல் தானியல்|ஓ’ கானல் தானியல்]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்காரம்|ஓங்காரம்]] 408-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கி|ஓங்கி]] 410-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கு சொத்து|ஓங்கு சொத்து]] 414-415
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோட்டுச் செப்பேடுகள்|ஓங்கோட்டுச் செப்பேடுகள்]] 415-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓங்கோல்|ஓங்கோல்]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசுடியா|ஓசுடியா]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓசூர்|ஓசூர்]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு|ஓட்டோ பிரடரிக் வான் கியர்க்கு]] 416-418
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடப்பாட்டு|ஓடப்பாட்டு]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடர் ஆறு|ஓடர் ஆறு]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடின்|ஓடின்]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓடை கிழார்|ஓடை கிழார்]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணகாந்தன் தளி|ஓணகாந்தன் தளி]] 419-420
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓணன்டகா இந்தியர்|ஓணன்டகா இந்தியர்]] 420-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்து|ஓத்து]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓத்தூர்|ஓத்தூர்]] 421-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதஞானி|ஓதஞானி]] 421-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓதலாந்தையார்|ஓதலாந்தையார்]] 421-422
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன் எய்மர்|ஓப்பன் எய்மர்]] 422-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பன்கீம்|ஓப்பன்கீம்]] 423-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓப்பி|ஓப்பி]] 423-424
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ பழங்குடி|ஓ பழங்குடி]] 424-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓம்சுக்கு|ஓம்சுக்கு]] 426-426
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமகா|ஓமகா]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமர்|ஓமர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமலூர்|ஓமலூர்]] 427-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன்|ஓமன்]] 427-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமன் சான் உடு|ஓமன் சான் உடு]] 429-430
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓமாம்புலியூர்|ஓமாம்புலியூர்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓ மொழி|ஓ மொழி]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்|ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்]] 432-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் நல்லியாதன்|ஓய்மான் நல்லியாதன்]] 432-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மான் வில்லியாதன்|ஓய்மான் வில்லியாதன்]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்மானாடு|ஓய்மானாடு]] 433-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு|ஓய்வு நேர வகுப்பினர் கோட்பாடு]] 433-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓர்வழி உறவு|ஓர்வழி உறவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரம்போகியார்|ஓரம்போகியார்]] 439-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரவைச் சட்டமன்றம்|ஓரவைச் சட்டமன்றம்]] 439-442
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரன்புர்கு|ஓரன்புர்கு]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரான்|ஓரான்]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரி|ஓரி]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிசென்|ஓரிசென்]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியன்|ஓரியன்]] 444-444
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரியோபித்திகசு|ஓரியோபித்திகசு]] 444-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரிற்பிச்சையார்|ஓரிற்பிச்சையார்]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரினமாதல்|ஓரினமாதல்]] 445-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரெசுடிசு|ஓரெசுடிசு]] 446-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓரேருழவர்|ஓரேருழவர்]] 446-446
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டன்பர்கு|ஓல்டன்பர்கு]] 446-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டாம்|ஓல்டாம்]] 447-448
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓல்டுவாய்ப்பிளவு|ஓல்டுவாய்ப்பிளவு]] 448-449
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு|ஓலாபு]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலாபு மன்னர்கள்|ஓலாபு மன்னர்கள்]] 450-451
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலிப்பண்டிகை|ஓலிப்பண்டிகை]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓலைச்சுவடி|ஓலைச்சுவடி]] 452-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன், இராபர்ட்டு|ஓவன், இராபர்ட்டு]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவன் கிளண்டோவர்|ஓவன் கிளண்டோவர்]] 456-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவாத கூத்தர்|ஓவாத கூத்தர்]] 458-458
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவிம்புண்டு|ஓவிம்புண்டு]] 458-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியநூல்|ஓவியநூல்]] 459-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஓவியர்|ஓவியர்]] 459-459
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔ|ஔ]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔத்திரி தீக்கை|ஔத்திரி தீக்கை]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஔவையார்|ஔவையார்]] 461-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ஃ|ஃ]] 466-469
|-
|}
</center>
</div></div></div>
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க6 அட்டவணை 4</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 6<br>{{Xx-larger|க}} </b>}}
|-
! colspan="5"|<b>க - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/க|க]] 470-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககடவாலர்|ககடவாலர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககந்தன்|ககந்தன்]] 472-473
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/ககாரா ஆறு|ககாரா ஆறு]] 473-473
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கபாடி|கங்கபாடி]] 473-474
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர்கள்|கங்கர்கள்]] 474-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கர் சகாப்தம்|கங்கர் சகாப்தம்]] 479-479
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கன்|கங்கன்]] 479-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதரர்|கங்காதரர்]] 480-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காதேவி|கங்காதேவி]] 480-481
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காருத்தீவு|கங்காருத்தீவு]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்காள மூர்த்தி|கங்காள மூர்த்தி]] 482-483
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்குல் வெள்ளத்தார்|கங்குல் வெள்ளத்தார்]] 483-483
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கேரி|கங்கேரி]] 483-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கை|கங்கை]] 485-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்ட சோழபுரம்]] 486-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைகொண்டான்|கங்கைகொண்டான்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கைச் சமவெளி|கங்கைச் சமவெளி]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கையம்மன்|கங்கையம்மன்]] 490-491
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கங்கோத்திரி|கங்கோத்திரி]] 491-491
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி|கச்சி]] 491-491
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது|கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுது]] 491-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சி உலா|கச்சி உலா]] 492-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிக் கலம்பகம்|கச்சிக் கலம்பகம்]] 492-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு இளந்தச்சனார்|கச்சிப்பேட்டு இளந்தச்சனார்]] 492-493
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்|கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்]] 493-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டு நன்னாகையார்|கச்சிப்பேட்டு நன்னாகையார்]] 493-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்|கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்]] 493-494
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப சிவாச்சாரியார்|கச்சியப்ப சிவாச்சாரியார்]] 494-494
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்ப முனிவர்|கச்சியப்ப முனிவர்]] 494-495
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கச்சியப்பர்|கச்சியப்பர்]] 495-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசக்சுதான்|கசக்சுதான்]] 495-496
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசம்காரமூர்த்தி|கசசம்காரமூர்த்தி]] 496-497
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசசாத்திரம்|கசசாத்திரம்]] 497-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசபதிகள்|கசபதிகள்]] 498-502
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசல், ஆர்னால்டு லூசியசு|கசல், ஆர்னால்டு லூசியசு]] 502-502
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசவர்|கசவர்]] 502-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசாண்டிரா|கசாண்டிரா]] 504-504
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி|கசினி]] 504-510
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசினி மாமூது|கசினி மாமூது]] 510-512
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுடவசு, இரண்டாம் அடால்பசு|கசுடவசு, இரண்டாம் அடால்பசு]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுபா முந்நீரகம்|கசுபா முந்நீரகம்]] 513-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசுராகோ|கசுராகோ]] 513-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கசெல்|கசெல்]] 516-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சம்|கஞ்சம்]] 516-517
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சவதைப் பரணி|கஞ்சவதைப் பரணி]] 517-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் அம்மானை|கஞ்சன் அம்மானை]] 517-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சன் சங்கா|கஞ்சன் சங்கா]] 518-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கஞ்சிரா|கஞ்சிரா]] 518-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்கர்|கட்கர்]] 519-520
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொள்கைக் குழு|கட்சிக் கொள்கைக் குழு]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சிக் கொறடா|கட்சிக் கொறடா]] 521-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்சு|கட்சு]] 521-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டடக்கலை|கட்டடக்கலை]] 522-5333
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்ட பொம்மன், வீரபாண்டிய|கட்ட பொம்மன், வீரபாண்டிய]] 533-536
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்புத் துறை|கட்டமைப்புத் துறை]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டமைப்பு நிதி|கட்டமைப்பு நிதி]] 538-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டற்ற இலக்கணம்|கட்டற்ற இலக்கணம்]] 539-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாக்கு|கட்டாக்கு]] 542-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாய இராணுவ சேவை|கட்டாய இராணுவ சேவை]] 542-544
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடமை|கட்டாயக் கடமை]] 544-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டாயக் கடன்|கட்டாயக் கடன்]] 545-545
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டான உடலமைப்பு|கட்டான உடலமைப்பு]] 545-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டி|கட்டி]] 547-547
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டியர்|கட்டியர்]] 547-547
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுக்கதை|கட்டுக்கதை]] 547-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பட்ட முடியாட்சி|கட்டுப்பட்ட முடியாட்சி]] 549-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை|கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை]] 549-553
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்|கட்டுப்பாட்டாளர்–தணிக்கைத் தலைவர்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாட்டுக் குழு|கட்டுப்பாட்டுக் குழு]] 554-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற பொருளியல்|கட்டுப்பாடற்ற பொருளியல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுப்பாடற்ற வாக்கு|கட்டுப்பாடற்ற வாக்கு]] 557-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை|கட்டுரை]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கட்டுரை வினாக்கள்|கட்டுரை வினாக்கள்]] 560-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகண்டு|கடகண்டு]] 562-562
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகம்|கடகம்]] 562-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடகரேகை|கடகரேகை]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அழகியல்|கடந்தநிலை அழகியல்]] 563-563
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை அளவை இயல்|கடந்தநிலை அளவை இயல்]] 563-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைக்கருத்துக் கொள்கை|கடந்த நிலைக்கருத்துக் கொள்கை]] 564-565
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலைத் தியானம்|கடந்த நிலைத் தியானம்]] 565-565
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்தநிலை முரண்|கடந்தநிலை முரண்]] 565-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடந்த நிலை முறை|கடந்த நிலை முறை]] 566-567
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பாட்டு ஏற்றம்|கடப்பாட்டு ஏற்றம்]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடப்பை|கடப்பை]] 568-568
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்|கடம்]] 569-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர்|கடம்பர்]] 570-571
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பர் கோயில் உலா|கடம்பர் கோயில் உலா]] 571-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பனூர்ச் சாண்டிலியன்|கடம்பனூர்ச் சாண்டிலியன்]] 572-572
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடம்பூர்|கடம்பூர்]] 572-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடமை|கடமை]] 572-573
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் இடுக்கு|கடல் இடுக்கு]] 573-574
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் கடந்த கப்பல் போக்குவரத்து|கடல் கடந்த கப்பல் போக்குவரத்து]] 574-575
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்திறை ஆயம்|கடல்திறை ஆயம்]] 575-576
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல்துறைக் காப்பீடு|கடல்துறைக் காப்பீடு]] 576-577
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்|கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்]] 577-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடல் முற்றுகை|கடல் முற்றுகை]]] 578-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலகழாய்வு|கடலகழாய்வு]] 578-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலன்|கடலன்]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலாண்மை நீதிமன்றம்|கடலாண்மை நீதிமன்றம்]] 581-581
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி|கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி]] 581-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலூர்|கடலூர்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடலோரக் கப்பல் போக்குவரத்து|கடலோரக் கப்பல் போக்குவரத்து]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள்|கடவுள்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுள் மாமுனிவர்|கடவுள் மாமுனிவர்]] 583-583
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடவுளின் நகரம்|கடவுளின் நகரம்]] 583-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் கச்சை|கடற் கச்சை]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைக் காவலாளர்|கடற்கரைக் காவலாளர்]] 584-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்கரைப் பாதுகாப்பு|கடற்கரைப் பாதுகாப்பு]] 585-585
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் கொள்ளை|கடற் கொள்ளை]] 585-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற் சட்ட ஏற்பு விதிகள்|கடற் சட்ட ஏற்பு விதிகள்]] 585-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படுகை|கடற்படுகை]] 586-586
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படை|கடற்படை]] 586-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்படைத் துறைகள்|கடற்படைத் துறைகள்]] 588-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடற்போர் உத்திகள்|கடற்போர் உத்திகள்]] 588-588
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் ஒப்புதல்|கடன் ஒப்புதல்]] 588-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் கட்டுப்பாட்டு முறைகள்|கடன் கட்டுப்பாட்டு முறைகள்]] 588-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன்கள்|கடன்கள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் குறிப்பாக்கம்|கடன் குறிப்பாக்கம்]] 598-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் சீட்டுகள்|கடன் சீட்டுகள்]] 599-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் தீர் நிதி|கடன் தீர் நிதி]] 601-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடன் வாங்கல்|கடன் வாங்கல்]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனீட்டு ஆவணங்கள்|கடனீட்டு ஆவணங்கள்]] 602-603
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடனுறுதிச் சீட்டு|கடனுறுதிச் சீட்டு]] 603-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடார்|கடார்]] 604-606
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரங் கொண்டான்|கடாரங் கொண்டான்]] 606-606
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடாரம்|கடாரம்]] 606-607
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை|கடிகை]] 607-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகைமுத்துப் புலவர்|கடிகைமுத்துப் புலவர்]] 608-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகையார்|கடிகையார்]] 608-609
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிகை வெண்பா|கடிகை வெண்பா]] 609-609
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடித்தலம்|கடித்தலம்]] 609-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியநெடுவேட்டுவன்|கடியநெடுவேட்டுவன்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடியலூர் உருத்திரங் கண்ணனார்|கடியலூர் உருத்திரங் கண்ணனார்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடிலம்|கடிலம்]] 610-610
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடின உழைப்பாளர்|கடின உழைப்பாளர்]] 610-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுகு பெருந்தேவனார்|கடுகு பெருந்தேவனார்]] 611-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுங்கோன்|கடுங்கோன்]] 611-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுஞ்சிறைத்தண்டனை|கடுஞ்சிறைத்தண்டனை]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தொடைக் காவினார்|கடுந்தொடைக் காவினார்]] 612-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுந்தோட்கரவீரன்|கடுந்தோட்கரவீரன்]] 613-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் இளமள்ளனார்|கடுவன் இளமள்ளனார்]] 613-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் இளவெயினனார்|கடுவன் இளவெயினனார்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவன் மள்ளனார்|கடுவன் மள்ளனார்]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடுவெளிச்சித்தர்|கடுவெளிச்சித்தர்]] 614-615
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கடோபநிடதம்|கடோபநிடதம்]] 615-615
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்கட்டி மறைஞான சம்பந்தர்|கண்கட்டி மறைஞான சம்பந்தர்]] 615-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டகிரி|கண்டகிரி]] 616-617
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டம்|கண்டத்திட்டம்]] 617-618
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டத்திட்டு|கண்டத்திட்டு]] 618-618
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டம்|கண்டம்]] 618-618
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டராதித்தன்|கண்டராதித்தன்]] 618-620
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டறிமுறைக் கற்றல்|கண்டறிமுறைக் கற்றல்]] 620-621
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டார்சே|கண்டார்சே]] 621-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டி|கண்டி]] 623-624
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டியூர்|கண்டியூர்]] 624-624
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்டீரக்கோப்பெருநள்ளி|கண்டீரக்கோப்பெருநள்ளி]] 624-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகனார்|கண்ணகனார்]] 625-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகாரன் கொற்றனார்|கண்ணகாரன் கொற்றனார்]] 625-625
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணகி|கண்ணகி]] 625-627
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணங்கொற்றனார்|கண்ணங்கொற்றனார்]] 627-628
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணஞ் சேந்தனார்|கண்ணஞ் சேந்தனார்]] 628-628
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணதாசன்|கண்ணதாசன்]] 628-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப தேவர் திருமறம்|கண்ணப்ப தேவர் திருமறம்]] 629-630
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணப்ப நாயனார்|கண்ணப்ப நாயனார்]] 630-632
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம்பாளனார்|கண்ணம்பாளனார்]] 632-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணம் புல்லனரர்|கண்ணம் புல்லனரர்]] 632-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணன் எழினி|கண்ணன் எழினி]] 632-632
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனார்|கண்ணனார்]] 632-633
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணனூர்|கண்ணனூர்]] 633-633
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணி|கண்ணி]] 633-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கண்ணுடைய வள்ளல்|கண்ணுடைய வள்ளல்]] 634-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயன் தத்தனார்|கணக்காயன் தத்தனார்]] 634-634
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்காயனார் மகனார் நக்கீரனார்|கணக்காயனார் மகனார் நக்கீரனார்]] 635-635
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் கல்வி|கணக்கியற் கல்வி]] 635-639
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்கியற் பொருளியல்|கணக்கியற் பொருளியல்]] 639-641
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்|கணக்குப் பதிவியல் கோட்பாடுகள்]] 341-645
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணக்குப் பதிவு|கணக்குப் பதிவு]] 645-646
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணங்கள்|கணங்கள்]] 646-648
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணநாத நாயனார்|கணநாத நாயனார்]] 648-648
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி|கணபதி]] 648-650
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி ஐயர், பா.|கணபதி ஐயர், பா.]] 650-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதி தாசர்|கணபதி தாசர்]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணபதிப் புலவர்|கணபதிப் புலவர்]] 651-651
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணம்புல்ல நாயனார்|கணம்புல்ல நாயனார்]] 651-652
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணவாய்|கணவாய்]] 652-652
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணிப்பொறிவழிக் கற்பித்தல்|கணிப்பொறிவழிக் கற்பித்தல்] 652-653
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணிமேதாவியார்|கணிமேதாவியார்]] 653-653
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணியன் பூங்குன்றன்|கணியன் பூங்குன்றன்]] 653-654
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேச பண்டிதர்|கணேச பண்டிதர்]] 654-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேசன், சா.|கணேசன், சா.]] 654-655
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணேசையர், சி.|கணேசையர், சி.]] 655-656
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணைக்கால் இரும்பொறை|கணைக்கால் இரும்பொறை]] 656-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கணையன்|கணையன்]] 657-657
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தி நடனம்|கத்தி நடனம்]] 657-658
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்திய காவியங்கள்|கத்திய காவியங்கள்]] 658-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தியவார்|கத்தியவார்]] 659-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தியானம்|கத்தியானம்]] 659-659
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தி விழுங்குதல்|கத்தி விழுங்குதல்]] 659-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரி சீநிவாச ஐயங்கார்|கத்தூரி சீநிவாச ஐயங்கார்]] 660-660
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி|கத்தூரிபா காந்தி]] 660-661
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்|கத்தூரிபா காந்தி கன்யா குருகுலம்]] 661-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரிபா காந்தி நிதி|கத்தூரிபா காந்தி நிதி]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தூரி ரங்க ஐயங்கார்|கத்தூரி ரங்க ஐயங்கார்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தோலிக்கச் சமயம்|கத்தோலிக்கச் சமயம்]] 664-669
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கத்தோலிக்கத் திருச்சபை|கத்தோலிக்கத் திருச்சபை]] 669-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதக்கண்ணனார்|கதக்கண்ணனார்]] 671-671
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதகளி|கதகளி]] 671-673
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதப்பிள்ளையார்|கதப்பிள்ளையார்]] 673-674
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதபர்|கதபர்]] 674-677
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதம்ப அடைமானம்|கதம்ப அடைமானம்]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதம்பர்|கதம்பர்]] 677-677
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதர்|கதர்]] 677-679
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதவடைப்பு|கதவடைப்பு]] 679-680
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதாகாலட்சேபம்|கதாகாலட்சேபம்]] 680-680
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிர்காமம்|கதிர்காமம்]] 680-681
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரியக்கக் காலக் கணிப்பு முறை|கதிரியக்கக் காலக் கணிப்பு முறை]] 681-682
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரேசச் செட்டியார், மு.|கதிரேசச் செட்டியார், மு.]] 682-683
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரைவேற்பிள்ளை, கு.|கதிரைவேற்பிள்ளை, கு.]] 683-684
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதிரைவேற்பிள்ளை, நா.|கதிரைவேற்பிள்ளை, நா.]] 684-684
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதே, சோகான் உல்பு வான்|கதே, சோகான் உல்பு வான்]] 684-686
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைக்கரு|கதைக்கரு]] 686-687
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைகள்|கதைகள்]] 687-689
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கதைப்பாடல்|கதைப்பாடல்]] 689-692
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தக் கண்ணனார்|கந்தக் கண்ணனார்]] 692-692
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிக் கவிராயர்|கந்தசாமிக் கவிராயர்]] 692-693
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமி நாயக்கர்|கந்தசாமி நாயக்கர்]] 693-694
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிப்பிள்ளை, நீ.|கந்தசாமிப்பிள்ளை, நீ.]] 694-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமிப் புலவர், செவற்குளம்|கந்தசாமிப் புலவர், செவற்குளம்]] 695-695
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தசாமியார்|கந்தசாமியார்]] 695-696
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தப்பிள்ளை|கந்தப்பிள்ளை]] 696-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தப்பையர்|கந்தப்பையர்]] 696-696
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தபுராணச் சுருக்கம்|கந்தபுராணச் சுருக்கம்]] 696-597
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தபுராணம்|கந்தபுராணம்]] 697-698
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர்|கந்தர்]] 698-702
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் கலிவெண்பா|கந்தர் கலிவெண்பா]] 702-703
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் சட்டி|கந்தர் சட்டி]] 703-703
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தர் சட்டிக்கவசம்|கந்தர் சட்டிக்கவசம்]] 703-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரத்தனார்|கந்தரத்தனார்]] 704-704
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரந்தாதி|கந்தரந்தாதி]] 704-705
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரலங்காரம்|கந்தரலங்காரம்]] 705-707
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தரனுபூதி|கந்தரனுபூதி]] 707-708
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தருவர்|கந்தருவர்]] 708-709
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தழி|கந்தழி]] 709-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தன்|கந்தன்]] 710-710
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தன் பாட்டு|கந்தன் பாட்டு]] 710-710
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்தியார்|கந்தியார்]] 710-711
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்திற்பாவை|கந்திற்பாவை]] 711-711
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்துக வரி|கந்துக வரி]] 711-712
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கந்துபாய் தேசாய்|கந்துபாய் தேசாய்]] 712-712
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் கட்டும் துறை|கப்பல் கட்டும் துறை]] 712-714
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் குத்தகை ஆவணம்|கப்பல் குத்தகை ஆவணம்]] 714-716
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு|கப்பல் சரக்கு ஒப்பந்தச் சீட்டு]] 716-717
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பல் மாநாடு|கப்பல் மாநாடு]] 717-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்பற் கோவை|கப்பற் கோவை]] 719-719
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கப்ரால்|கப்ரால்]] 719-719
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபாடபுரம்|கபாடபுரம்]] 719-720
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபால்|கபால்]] 720-720
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலதேவ நாயனார்|கபிலதேவ நாயனார்]] 720-721
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலர்|கபிலர்]] 721-723
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலரகவல்|கபிலரகவல்]] 723-723
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிலவாசுத்து|கபிலவாசுத்து]] 723-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கபிர்தாசர்|கபிர்தாசர்]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்சன்|கம்சன்]] 724-724
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பர்|கம்பர்]] 724-726
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பர்லாந்து|கம்பர்லாந்து]] 726-727
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பராமாயணம்|கம்பராமாயணம்]] 727-730
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்தர விருத்தி|கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத்தர விருத்தி]] 730-731
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பன் கழகம் - காரைக்குடி|கம்பன் கழகம் - காரைக்குடி]] 731-732
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பாலா|கம்பாலா]] 732-732
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பில்|கம்பில்]] 732-732
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பிலி|கம்பிலி]] 723-723
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்பூசியா|கம்பூசியா]] 732-732
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்போடியா|கம்போடியா]] 732-734
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்மியம்|கம்மியம்]] 734-735
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கம்ரான்|கம்ரான்]] 735-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலாதேவி சட்டோபாத்தியாயா|கமலாதேவி சட்டோபாத்தியாயா]] 736-736
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலா நேரு|கமலா நேரு]] 736-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலாலய புராணம்|கமலாலய புராணம்]] 737-737
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமலை ஞானப்பிரகாசர்|கமலை ஞானப்பிரகாசர்]] 737-738
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கமீனியசு, சான் ஆமோசு|கமீனியசு, சான் ஆமோசு]] 738-738
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயத்தூர் கிழார்|கயத்தூர் கிழார்]] 738-739
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயமனார்|கயமனார்]] 739-739
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயவாகு|கயவாகு]] 739-740
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயாதரர்|கயாதரர்]] 740-740
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயானா|கயானா]] 740-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி|கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி]] 745-745
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயிற்றுவழி|கயிற்றுவழி]] 745-746
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கயை|கயை]] 746-747
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்சன் பிரபு|கர்சன் பிரபு]] 747-750
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்நூல்|கர்நூல்]] 750-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கர்வால் பல்கலைக்கழகம்|கர்வால் பல்கலைக்கழகம்]] 751-751
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரக்கோயில்|கரக்கோயில்]] 751-752
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரகம் ஆடுதல்|கரகம் ஆடுதல்]] 752-753
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரந்தைச் செப்பேடு|கரந்தைச் செப்பேடு]] 753-754
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரந்தைத் தமிழ்ச் சங்கம்|கரந்தைத் தமிழ்ச் சங்கம்]] 754-756
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரவட நூல்|கரவட நூல்]] 756-756
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரன்|கரன்]] 756-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கராக்டகசு|கராக்டகசு]] 757-757
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கராச்சி|கராச்சி]] 757-758
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிகாலன்|கரிகாலன்]] 758-759
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிபால்டி|கரிபால்டி]] 759-760
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரிவலம் வந்த நல்லூர்|கரிவலம் வந்த நல்லூர்]] 760-760
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் கடல்|கரீபியன் கடல்]] 761-761
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் கூட்டாட்சி|கரீபியன் கூட்டாட்சி]] 761-763
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் பொது அங்காடி|கரீபியன் பொது அங்காடி]] 763-764
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபியன் முன்னேற்ற வங்கி|கரீபியன் முன்னேற்ற வங்கி]] 764-765
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கரீபு இந்தியர்|கரீபு இந்தியர்]] 765-765
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்கடல்|கருங்கடல்]] 765-766
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்காலக்குடி|கருங்காலக்குடி]] 766-766
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்குழலாதனார்|கருங்குழலாதனார்]] 766-767
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருங்கொள்ளை நோய்|கருங்கொள்ளை நோய்]] 767-767
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருச்சிதைவு|கருச்சிதைவு]] 767-771
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருஞ்சட்டைப் படை|கருஞ்சட்டைப் படை]] 771-772
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருட பஞ்சமி|கருட பஞ்சமி]] 772-773
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருடபுராணம்|கருடபுராணம்]] 773-773
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருடன்|கருடன்]] 773-775
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணாகரத் தொண்டைமான்|கருணாகரத் தொண்டைமான்]] 776-776
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணாமிருதசாகரம்|கருணாமிருதசாகரம்]] 776-777
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருணைப் பிரகாசர்|கருணைப் பிரகாசர்]] 777-777
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தடை|கருத்தடை]] 777-782
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தரங்கு|கருத்தரங்கு]] 782-784
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தியல்|கருத்தியல்]] 784-785
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்துக் கொள்கை|கருத்துக் கொள்கை]] 785-791
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்துப் பட்டறை|கருத்துப் பட்டறை]] 791-792
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தெழுத்து|கருத்தெழுத்து]] 792-792
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தேற்றம்|கருத்தேற்றம்]] 792-794
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தொருமை|கருத்தொருமை]] 794-795
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருத்தொளி மருத்துவம்|கருத்தொளி மருத்துவம்]] 795-796
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருதுகோள்|கருதுகோள்]] 796-798
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருநாடகப் பல்கலைக் கழகம்|கருநாடகப் பல்கலைக் கழகம்]] 798-799
|-
|}
</center>
</div></div></div>
==வா.க6 அட்டவணை 6 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கருநாடகப் போர்கள்|கருநாடகப் போர்கள்]] 800-
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
ngxelwyo5prdbfg2lx13u03dnva40hb
பயனர்:Bharathblesson/test
2
645148
1954254
1954167
2026-07-16T02:58:17Z
Booradleyp1
1964
1954254
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]]
== வாக{{sub|9}} ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187
|-
! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236
|-
! colspan="5"|<b>சு - சுனகாத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325
|-
! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369
|-
! colspan="5"|<b>செ - </b>
|-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500
|-
|
|-
|}
</div></div></div>
</center>
== அருஞ்சொல் அட்டவணை ==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
{{Multicol-break}}
{{Multicol-end}}
qdcyyv8vdfmgukysnk5iqxzeb285oe7
1954256
1954254
2026-07-16T03:04:58Z
Booradleyp1
1964
/* வாக{{sub|9}} */
1954256
wikitext
text/x-wiki
[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf]]
== வாக{{sub|9}} ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187
|-
! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236
|-
! colspan="5"|<b>சு - சுனகாத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325
|-
! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369
|-
! colspan="5"|<b>செ - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500
|-
|}
</div></div></div>
</center>
== அருஞ்சொல் அட்டவணை ==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
{{Multicol-break}}
{{Multicol-end}}
b9584uhuew78yhcgr0j8ozk9dcfn9rm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/507
250
649801
1954172
2026-07-15T13:43:09Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section begin="சமுதாய மொழியியல்"/> {{dhr}} {{larger|<b>சமுதாய மொழியியல்</b>}} மொழியியலின் வளர்ச்சியில் சமுதாய மொழியியல் மிகவும் சிறந்த ஓர் இடத்தைப் பெற்று விள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954172
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமுதாய மொழியியல்|481|சமுதாய மொழியியல்}}</noinclude><section begin="சமுதாய மொழியியல்"/>
{{dhr}}
{{larger|<b>சமுதாய மொழியியல்</b>}} மொழியியலின் வளர்ச்சியில் சமுதாய மொழியியல் மிகவும் சிறந்த ஓர் இடத்தைப் பெற்று விளங்குகிறது. மொழியானது மனித இனத்தின் சமுதாயநிலை, முன்னேற்றம், வரலாறு, பண்பாடு, வாழ்வியல், பொருளாதார நிலை, கல்விநிலை போன்ற பல பெரும் பிரிவுகளை வெளிப்படுத்துவதன் வாயிலாக மொழிக் கூறுகளுக்கும் சமூகக் கூறுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவருகிறது. இவ்வாறு ஏற்படும் சமுதாய மொழியியல் தொடர்புகளையும் இவற்றோடு இணைத்துப் பார்க்கக்கூடிய மற்றும் செயற்படக்கூடிய சில உட்கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டு, மொழியமைப்பையும் மொழியின் பொதுத்தன்மைகளையும் மொழியின் தனித்தன்மைகளையும் மொழி ஆற்றலையும் மொழித் திட்டமிடுதலையும், தெளிவான முறையிலும் அறிவியல் விளக்கங்களோடும் எடுத்துச் சொல்லும் மொழியியலின் ஒருபிரிவே சமுதாய மொழியியலாகும்.
சமுதாய மொழியியலில், சமுதாயம் பயன்படுத்தும் மொழி அல்லது மொழிகளைப் பற்றிய விளக்கங்கள், மொழி அமைப்பை மொழிப் பயன்பாட்டோடு தொடர்புபடுத்தி எடுத்துச்சொல்லப் பெரிதும் துணை செய்கின்றன. இவ்வாறு சொல்லப்படும் விளக்கங்களில் சில அடிப்படை மொழிக்கூறுகளும், சமுதாயக் கூறுகளும் சிறப்பான இடத்தைப் பெற்று விளங்குகின்றன. இவற்றோடு சமுதாயத்தின் பல்லேது பணிகளை மேற்கொள்ளும் நிலையில் அதற்கான மொழி வழக்குகளைத் தேர்ந்து மாற்றியமைத்தல், மொழி வளர்ச்சிக்கான சில திட்டங்களை மேற்கொண்டு மொழிகளை நிலைபேறு வழக்குகளாக மாற்றுதல், மொழிக்கூறுகளைச் செம்மைப்படுத்துதல் ஆகிய பணிகளும் அடங்குகின்றன.
மொழியின் அமைப்பானது எப்போதும் அது சார்ந்துள்ள சமுதாயத்தின் அமைப்போடு இணைந்தே செல்கிறது, செயற்படுகிறது என்பதை இக்காலச்சமுதாய மொழியியல் கொள்கைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. மொழியினைத் தனித்துப் பார்ப்பது என்பது இன்றைய நிலையில் இயற்கையானதாகவும் இயல்பானதாகவும் தோன்றவில்லை. ஏனெனில், மொழியானது மனிதனின் உள்ளக்கிடக்கையைப் பேச்சு வடிவிலும் எழுத்துவடியிலும் வெளிக் கொணர்ந்து அவனது ஆசைகளை, எண்ணங்களை, உணர்ச்சிகளைக் கொள்கைகளைக் கோட்பாடுகளைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிடலாம். இவ்வகையான மொழியின் செயல்திறன்கள் சமூகவியலின் அடிப்படைக் கொள்கைகளோடும் கோட்பாடுகளோடும் ஒன்றிச் செல்பவை ஆகும். இதனால் தான் மொழியையும் சமுதாயத்தையும் இணைத்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் இன்று மொழியியலிலே சமுதாய முக்கியத்துவம் வாய்ந்தனவாகவும் பயனுள்ளவையாகவும் கருதப்படுகின்றன. அத்துடன் சமுதாயத்தின் உண்மையான நிலையினையும் பல்வேறு சூழல்களில் அதன் பின்னணியையும் காட்டக் கூடிய கண்ணாடி போன்றது மொழி என்றும் பரவலாகக் குறிப்பிடப்படுகிறது.
இன்றைய சமுதாய மொழியியலில், ஒரு சமுதாயத்திற்கு, சமுதாயத்தில் வழக்கில் உள்ள மொழி அல்லது மொழிகள் எந்தெந்த வகைகளில் துணை செய்யும் வகையில் அமைகிறது அல்லது அமையக் கூடும் என்பது பற்றிய உட்பிரிவுகளும் அடங்குகின்றன. குறிப்பாக மொழிபயிற்றுவித்தல், மொழிமாற்றங்கள், மொழிவளர்ச்சி போன்றவைகள் எல்லாம் மொழியின் பயன்பாட்டை ஆக்கபூர்வமான முறையில் நிறைவேற்றுவதற்குப் பயன்படுபவையாகும். மனித சமுதாயத்தின் மொழியின்பாற்பட்ட மற்றும் சமுதாயத்தின் பாற்பட்ட மனப்பாங்குகள் போன்றவை மொழிப் பயன்பாட்டையும் செம்மைப்படுத்தத் துணை புரிபனவாகவும் அமையும். ஆகவே இத்தகைய ஆய்வுகளும் இவற்றோடு இணைந்த நிலையிலே ஒரு மொழியில் இருநிலைத்தன்மை அல்லது இரட்டை வழக்கு, மொழித்தழுவல், மொழிமாறும் இயல்பு போன்ற சில முக்கியமான கூறுகளும் சமுதாய மொழியியலிலே மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லப்படுகின்றன. இவற்றோடு சூழ்நிலைக்கேற்பவும் எடுத்து விளக்கப்படும் பொருளின் தன்மைக்கேற்பயும் மொழியமைப்பில் தோன்றும் மாற்றங்களையெல்லாம் நடையியல் என்ற பிரிவின்கீழ்ச் சமுதாய மொழியியல் விளக்குகிறது. மனிதனின் ஆளுமைக்கு ஏற்பவும் அவன் பெற்றுள்ள கல்வித் தகுதி, சமுதாயத் தகுதி, அவன் கொண்டுள்ள சமுதாய உறவுகள் ஆகியவற்றைக் கொண்டும் ஒருவர் மொழியமைப்பையும், மொழிப் பயன்பாட்டையும் தெளிவாக விளக்கிட முடியும். இன்று சமுதாய மொழியியற் கல்வி இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மொழியமைப்பை ஆய்வதற்காக ஒரு பிரிவும், மொழிப்பயன்பாட்டை ஆய்வதற்காக இன்னொரு பிரிவும் செயற்படுத்தப்பட்டு வருவதைப் பார்க்கலாம். இவற்றைக் கோட்பாடுகளைப் பற்றிய பிரிவு என்றும், பயன் ஆக்க மொழியியல் சமுதாயப் பிரிவு என்றும் பாகுபாடு செய்து, இன்று பல்வேறு ஆய்வுகள் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொழியமைப்பு, மொழிப் பயன்பாடு ஆகியவற்றை விளக்கும் முழுமையான, நிறைவான், ஆற்றல்மிக்க கோட்பாடுகளைக் கொண்டதாக இன்று சமுதாய மொழியியற் கல்வி அமைந்துள்ளது. மேலும்<noinclude>
<b>வா.க. 8 – 31</b></noinclude>
bbpaz897splqxdjoewgzt5o68n05sha
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/508
250
649802
1954177
2026-07-15T14:06:16Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இது மொழிபற்றிய படிப்பிற்கு ஆக்கம் தருவதாகவும் அமைந்துள்ளது. {{Right|<b>கி.க.</b>}} <section end="சமுதாய மொழியியல்"/> <section begin="சமூக அடுக்கமைப்பு"/> {{dhr}} {{larger|<b>சமூக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954177
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக அடுக்கமைப்பு|482|சமூக அடுக்கமைப்பு}}</noinclude>இது மொழிபற்றிய படிப்பிற்கு ஆக்கம் தருவதாகவும் அமைந்துள்ளது. {{Right|<b>கி.க.</b>}}
<section end="சமுதாய மொழியியல்"/>
<section begin="சமூக அடுக்கமைப்பு"/>
{{dhr}}
{{larger|<b>சமூக அடுக்கமைப்பு:</b>}} தகுநிலை அடிப்படையில் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஓர் ஒழுங்கான படிநிலை அல்லது வரிசையில் அமைந்துள்ள சமூக அமைப்பு முறையானது சமூக அடுக்கமைப்பு (Social Stratification) எனப்படுகிறது. ஒரு சமூகத்திலுள்ள உடைமைகள், மனவெழுச்சிகள் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க அளவு பகிர்ந்து அமைந்துள்ள மனிதர்களையும், சமூகநிலைகளின் படிநிலை உருவ அமைப்பையும் சமூக அடுக்கமைப்பு என்று சமூகவியலறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இது சமூக வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு கூறு; சமூகத்தை அடிப்படையாகக் கொண்டது. உயிரியலை அடிப்படையாகக் கொண்டும் மானிட அடுக்கமைப்பு உள்ளதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சிலவகையான அடுக்கமைப்பு முறையானது விலங்குகளிடையேயும் உள்ளது. எடுத்துக்காட்டாக, கரடி, சிங்கம் போன்ற விவங்குகளிடையே, வேட்டையாடுற கூட்டத்தைக் கொண்ட அமைப்பும், தலைவர்கள்–வழிநடப்பவர்கள் என்ற பிரிவுகளும் இருக்கின்றன. இவ்வாறே, இயற்கையில் சமூகமானது பல தரப்பட்ட தன்மைகள் வாய்ந்தது. ஏழை–பணக்காரன், தொழிலாளி–தொழிலதிபர், ஆண்டி–அரசன் எனப் பல வேறுபாடுகள் சமுதாயத்திலே உண்டு. மேலும், அனைத்து இடங்களிலும், சமுதாயமானது பல வகுப்புகள், சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் சமயங்களாகப் பிரிந்து கிடக்கிறது.
மக்கள், குழுக்கள் ஆகியோரது தகுநிலையானது ஏறக்குறைய நிரந்தரமான படிநிலை அமைப்பில் (Hierarchy) தரவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ள செயற்பாங்கு, அடுக்கமைப்பு எனப்படுவதாக ஆக்பர்ன் (Ogburn), நிம்காப்பு (Nimkoff) போன்றவர்கள் கூறுகின்றனர். இரேமண்டு மர்ரே (Raymond W. Murray) என்ற அறிஞர், சமூகம் நெடுநிலை மட்டத்தில் உயர்ந்த-தாழ்ந்த சமூகப் பிரிவுகளாகப் பிரிந்திருப்பதைச் சமூக அடுக்கமைப்பு என்கிறார். இவ்வாறு, அனைத்துச் சமூகங்களும் ஏறக்குறைய முற்றிலும் வேறுபட்ட குழுக்களாகப் பிரிந்துள்ளன. பழங்குடிச் சமூகங்கள் கூடச் சில வகையிலான குழுக்களாகப் பிரிந்துள்ளன.
அடுக்கமைப்பே இல்லாத முழுமையான சமத்துவம் கொண்ட சமூகமானது, மானிட வரலாற்றில் எப்பொழுதும் நடக்க முடியாத ஒரு புனை கதையைப் போன்றது எனச் சரோகின் (Sorokin) கூறுகிறார். இவர், சமூக அடுக்கமைப்பு என்பது, படிநிலை அமைப்பில் மக்கள் வகுப்புகளாகப் பிரிந்து வேறுபட்டு அமையும் நிலை என்கிறார். இது, நிலைத்திருக்கிற உயர்ந்த-தாழ்ந்த சமூக அடுக்கினால் வெளிக்காட்டப்படுகிறது. எனவே, அனைத்துச் சமூகங்களும் அடுக்கமைப்பைக் கொண்டு இயங்குகின்றன. ஒரு சமுதாயத்திலுள்ள பல குழுக்களின் படிநிலைகளே அச்சமுதாயத்திற்கு ஓர் அமைப்பைத் தருகின்றன. சமுதாயத்திலுள்ள மனிதர்கள், குடும்பங்கள், குழுக்கள் போன்றவை, அவற்றின் தகுநிலை, செல்வம், ஆளுமை ஆகியவற்றுக்கு ஏற்பத் தரம் பிரிக்கப்பட்டு மதிக்கப்படுகின்றன.
<b>சமூக அடுக்கமைப்பின் தோற்றம்:</b> உயிரினங்கள் தோன்றிய காலத்தில் முதன்முதலில் தோன்றிய ஒற்றை உயிர்மக் கூறுடைய (Unicellular) உயிரினங்கள் மிகவும் எளிமையான அமைப்பை உடையனவாக இருந்தன. பின்பு காலப் போக்கில் தோன்றிய உயர்தர விலங்கினங்களின் அமைப்பும், மனிதனின் அமைப்பும் மிகவும் சிக்கலானதாக அமைந்துள்ளன. அது போலப் பழங்காலத்திலும், இப்போதுள்ள பழங்குடிக் கூட்டங்களிலும் சமுதாயம் அதிகச் சிக்கல் இல்லாத அமைப்பையே உடையதாக இருக்கிறது. அச்சமுதாயங்களில் தலைவன்-மக்கள் என்ற பாகுபாடே இருந்தது. அத்தலைவனிடம் மட்டுமே அரசியல் அதிகாரம், செல்வம், செல்வாக்கு ஆகியவை கொடுக்கப்பட்டிருந்தன. அக்குழுவிலிருந்த மக்கள் அனைவரும் வேட்டையாடுதல், மீன்பிடித்தல் போன்ற ஒரே விதமான தொழிலையே செய்து வந்தனர். அவர்கள் வாழ்க்கையும் ஒரே பாணியில் அமைந்திருந்தது. ஆனால், பின்பு சமுதாயம் பெரிதாக, ஆக அமைப்பின் சிக்கல் தன்மையும் அதிகமாகி விட்டது. மக்கள் தொகை அதிகமாகி, பலவிதமான தொழில் விருப்பங்களும், தேவைகளும் வளர்ந்து தொழிற்பங்கீடு அதிகமாகித் தனித்துவமுடைய குழுக்கள் தோன்ற ஆரம்பித்தன. சமுதாயப் பாகுபாடும் அதிகமாயிற்று.
மனிதனுடைய குடும்ப வாழ்க்கையிலும், தொழில் சம்பந்தமாகவும் அவனது தகுநிலையும் தனித்தன்மையும் பாகுபடுத்தப்படும் பொழுதும்; இத்தகுநிலையானது சில குறிப்பிட்ட விதிமுறைகளின் அடிப்படையில் பாகுப்படுத்தப்படும் பொழுதும் சமூகப் பாகுபாடுகள் ஒரு சமுதாயத்தில் நிரந்தரமாகின்றன. பின்பு, இச்சமூகப் பாகுபாடுகளினால் உருவாகும் படிநிலை அமைப்பானது, சமூக அடுக்கமைப்பு தோன்றக் காரணமாகின்றது.
<b>சமூக அடுக்கமைப்பின் அவசியம்:</b> சமூகப் பாகுபாடுகள் நிரந்தரமாக ஆக்கப்படும் பொழுது,<noinclude></noinclude>
3xvylumj7t223ayaylroc0fhvf5ckyq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/509
250
649803
1954251
2026-07-15T16:14:26Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சமூகத்தில் அடுக்கமைப்பு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகி விடுகிறது. அது மட்டுமன்றித் தவிர்க்க முடியாததாகவும் பிரிக்க முடியாததாகவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954251
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக அடுக்கமைப்பு|483|சமூக அடுக்கமைப்பு}}</noinclude>சமூகத்தில் அடுக்கமைப்பு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகி விடுகிறது. அது மட்டுமன்றித் தவிர்க்க முடியாததாகவும் பிரிக்க முடியாததாகவும் ஆகிறது. படிநிலை அமைப்பு என்ற உத்தி முறையினால் தான் சமூகம் பலதரப்பட்ட நிலைகள், தகுதிகள் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. தகுதி வாய்ந்தவர்கள் தங்களுக்குப் பொருத்தமான இடங்களைப் பெறுவதும் தனிச் சிறப்பு மிக்க ஒவ்வொரு நிலை அல்லது வேலைக்கும் தெரிந்தெடுக்கப்படுவதும் இந்த அடுக்கமைப்பு முறையினால்தான். இதனால், சமூகம் மிகக் திறமையாகச் செயற்பட முடிகிறது. இவ்வாறு வித்தியாசமான ஆற்றல்களை அவற்றிற்குரிய இடங்களில் நிரப்பும் தன்மை கொண்டிருப்பதால் அடுக்கமைப்பில் சமனற்றதொரு பயன் விளைவுத் திட்டம் (Unequal reward system) என்பது தவிர்க்க முடியாத தொன்றாகி விடுகிறது.
இவ்வாறு ஓர் அடுக்கமைப்பு இருப்பதால்தான் வசதிகளையும், மேல் மட்டத்திற்குக் கிடைக்கும் மதிப்பையும், தாங்களும் அடைய வேண்டுமென்ற குறிக்கோளுடனும் ஊக்கத்துடனும் அடித்தளத்தில் உள்ளவர்கள் முன்னேறிச் செல்லும் வழிகளில் ஈடுபடுகின்றார்கள். அதனால் சமூகத்தில் வளர்ச்சியும், திறமையும் சிறந்த முறையில் கிடைக்கின்றன. பொதுவாக இவ்வித அமைப்பு முறையில் தகுதியிருக்கும் அனைவருக்குமே மேல்மட்டத்தில் இடம் கிடைப்பதில்லை. ஏனெனில், இன்றைய சமுதாயத்தில் வேலை வாய்ப்புகள் மிகக் குறைவு; அவ்வாறு மிகக் குறைவாகவுள்ள வேலைகளையும் முயன்று பெற வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, ஆளும் வகுப்பில் பல நிலைகளில் பல மக்கள் தங்கள் பங்கைச் செய்து பல விதமான பயன்களை அனுபவித்து வருகின்றனர்; அதற்கேற்றாற்போல் தகுதியும் பெறுகிறார்கள். ஒவ்வோர் அடுக்கும், அதற்கு மேலேயுள்ள அடுக்கில் இருக்கும் வசதிகளை மனத்தில் வைத்தே முன்னேறி வருகிறது. பதவி உயர்வு கிடைப்பதையே உள்ளுணர்வாகக் கொண்டு தேர்வுகள் அல்லது அயராத உழைப்பு இவைகளில் ஈடுபட்டு முழுத்திறமையையும் வெளிப்படுத்தி அந்த அமைப்பும் முழுமையாகச் செயற்பட உதவியாக இருக்கின்றனர். அப்படி ஒரு சூழ்நிலை இல்லாமல் அனைவருக்கும் ஒரே சம்பளம், ஒரே உரிமை, ஒரேமதிப்பு என்றிருந்தால் ஒரு போட்டி மனப்பான்மையும் முழுத்திறமையை வெளிப்படுத்தும் உணர்வும் முன்னேற வழியும் மக்களிடையே இல்லாமற் போய்விடும். ‘கிடைப்பதே பெரிது’ என்ற மந்த நிலை ஏற்பட்டு வாழ்வில் முன்னேற வேண்டுமென்ற பிடிப்பு அற்றுப்போகும்.
<b>சமூக அடுக்கமைப்பும் தகுநிலையும்:</b> சமுதாய மக்கள் அனைவருக்கும் ஒத்த இடமும் உரிமைகளும் கொடுக்கப்படாமலிருப்பதற்கு முக்கிய காரணமாக அமைவது அடுக்கமைப்பு முறையாகும். ஒவ்வொரு அடுக்கிலுமிருக்கும் மனிதர்களுக்குத் தனிப்பட்ட பண்புகள் இருப்பதால்தான் அந்த இடத்தை அடைந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, சிறந்த முயற்சியால் பணம் ஈட்டிப் பொருளாதார நிலையின் உச்சியில் இருக்கலாம்; அல்லது குறிப்பிட்ட தொழிலுக்கான கல்விலையும் அதற்கான பயிற்சியையும் முடித்துத் தொழிலில் ஈடுபட்டிருக்கலாம்; அல்லது அவர்களது பிறப்பும், அதனால் ஏற்பட்ட உரிமைகளும் உயர்ந்த இடத்தைத் தந்திருக்கலாம். ஒவ்வொரு அடுக்கினரும் அதற்கான உரிமைகளை அனுபவிப்பதோடு மட்டுமன்றித் தங்களுக்கென விதிக்கப்பட்ட கடமைகளுக்கும் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டாக வேண்டும். ஒவ்வொரு அடுக்கிற்கும் தனி மதிப்பும் இடமும் கிடைக்கின்றன. இதன் காரணமாக, இவர்கள் தங்களுக்கே உரிய பல பழக்க வழக்கங்களையும், உடை நடை பாவனைகளையும் உரிமையாக்கிக் கொண்டு சமுதாயத்தில் தனி இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அவர்களை மற்ற மக்கள் அடையாளம் கண்டு கொள்ளவும் அதற்குத் தருந்தாற்போல் நடந்து கொள்ளவும் இது துணையாக உள்ளது. அதே சமயம், ஒவ்வொரு அடுக்கும் தனித் தன்மைகளுடன் விளங்குவதால் குழு அல்லது வகுப்பு உணர்வுகள் வளரவும் வாய்ப்பு உள்ளது. இன்றைய சமுதாயத்தில் ஒரு மனிதனது மதிப்பு அவனது ஆடம்பரமான நடவடிக்கையாலும், உடைமையாகக் கொள்ளும் பொருள்களினாலும், நுகர்வு முறையினாலும் சீர்தூக்கிப் பார்க்கப்படுகிறது.
<b>சமூக அடுக்கமைப்பும் நிலை பெயர்வும்:</b> பொதுவாகச் சமூகத்தின் ஒரு தகுநிலை அமைப்பிலிருந்து மற்றொரு தகுநிலை அமைப்பிற்குப் போகக் கூடிய நிகழ்வு சமூக நிலைப் பெயர்வு (Social Mobility) எனப்படுகிறது. சமூக அடுக்கமைப்பு முறையானது மக்கள் முன்னேறி வரத் தூண்டுகோலாக அமைவதால் ஓர் அடுக்கில் உள்ளவர்கள் மேல் அடுக்கிற்குச் செல்வதற்கு முயற்சி செய்கின்றனர். தனி மனிதன் முன்னேறுவதற்கு அவனது உழைப்பு, முயற்சி, திறமை ஆகியவை காரணமாக அமைகின்றன. இது, தடைகளற்ற சமுதாயத்தில்தான் உண்டாக முடியும்; வர்க்க அமைப்பிலும் ஆளும் வகுப்பிலும் இந்நிலை அதிகமாக உள்ளது. எனினும், ஒரு பிரிவு மக்கள் முழுமையாக முன்னேறி வரும் வாய்ப்பு குறைவாகவுள்ளது. எடுத்துக்காட்டாக, சாதிப்பாகுபாட்டில் மேல்நிலையாக்க முறையில் முன்னேற்றம் கண்ட வகுப்பினர் இவ்வகையில் உயர்வடைந்தவர்களே ஆவர்.
{{nop}}<noinclude></noinclude>
outkt64j9qy844dl46cxe0lsz4o606w
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/510
250
649804
1954252
2026-07-15T16:26:35Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சாதிப் பாகுபாட்டில் சாதி, மாற்ற முடியாத, பிறப்பால் தீர்மானிக்கப்பட்ட அடுக்கமைப்பை உருவாக்கி விடுகிறது. வருக்க அமைப்பு முறை (Class) மனிதனுட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954252
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக அடுக்கமைப்பு|484|சமூக அடுக்கமைப்பு}}</noinclude>சாதிப் பாகுபாட்டில் சாதி, மாற்ற முடியாத, பிறப்பால் தீர்மானிக்கப்பட்ட அடுக்கமைப்பை உருவாக்கி விடுகிறது. வருக்க அமைப்பு முறை (Class) மனிதனுடைய முயற்சி, உழைப்பு, கல்வி, செல்வம், ஆகியவற்றின் அடிப்படையில் உருவானதால் அந்தக் குணநலன்களையுடைய அனைவரையும் வரவேற்று ஏற்றுக் கொள்ளும். இவ்வகை அடுக்கமைப்பில் நிலைப்பெயர்வு அதிக அளவில் காணப்படுகிறது. சமூகத் தகுநிலையைப் பெறவும், பொருளாதாரப் பயன்களை அடையவும் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.
சமுதாயத்தில் நிலைப் பெயர்வு ஏற்படும் பொழுது ஏறக்குறைய நான்கு வகையான விளைவுகள் உண்டாகின்றன. 1) ஒவ்வோர் அடுக்கிலும் துண்டுகளும் புதிய இடைச் செருகல்களும் ஏற்படலாம், எடுத்துக்காட்டாக, மதமாற்றம், சாதி மேல்நிலையாக்கம் உண்டாகும் பொழுது பல புதிய குழுக்கள் பல புதிய பெயர்களுடன் தோன்றுகின்றன. இதனால் ஒரே குழுவில் துண்டு விழுவதுடன் அடுக்கமைப்பு: இன்னும் சிக்கலானதாக உருவாகிவிடுகிறது. 2) இப்புதிய குழுக்கள், முன்பிருந்ததை விட உயர்ந்த இடத்தை அடையும் பொழுது, அவை முன்னேறி வந்தபோது உண்டான நிலைகளையும், மாறுதல்களையும் துன்பங்களையும் மறந்து, அவை இருந்த பழைய நிலையில் இப்பொழுது இருக்கும் குழுவைப் பழைய கண்ணோட்டத்தில் பார்க்கத் தோன்றும். 3) உண்மையான உழைப்பின் மதிப்புக் குறைந்து விரைவில் பணம் திரட்டும் மனப்பான்மை உண்டாகிறது. 4) நிலைப் பெயர்வினால் ஒவ்வோர் அடுக்கிற்கும், தனது இடத்திற்கும், மதிப்பிற்கும் பாதுகாப்பான நிலையில்லை என்ற உணர்வால் ஏக்கம் உண்டாகும்.
<b>அடுக்கமைப்பும் சமூக மனநிலையும்:</b> அடுக்கமைப்பில் எப்பொழுதும் ஓர் அடுக்கில் இருப்பவர்களுக்கு அதற்கு மேலேயுள்ள தகுதிக்குச் செல்ல வேண்டுமென்ற ஆழ்ந்த மன அரிப்பு இருந்து கொண்டே இருக்கும். இது, இயற்கையாக அனைத்து மனிதனுக்கும் அமைந்துள்ள ஆவலாகும். அவன் தனக்கும் மேலான வசதிகளும் உரிமைகளும் கொண்ட தனக்குத் தெரிந்த ஒரு மனிதனை அல்லது ஒரு பிரிவை முன் மாதிரியாக மனத்தில் கொண்டு அனைத்துச் செயல்களையும் செய்கிறான். தனக்கில்லாத அந்த உரிமைகளை எண்ணிச் சோர்வடைகிறான். ஆனால், அதே சமயம் முன்னேற வாய்ப்புள்ள ஒருவன் சோர்வு கொள்ளாமல் தனக்கு ஒரு நாள் அந்த நிலை கிடைக்குமென்று எண்ணி மேல் வகுப்புப் பழக்க வழக்கங்களைப் பழகிக் கொண்டு தன்னைத் தயார் செய்து கொள்கிறான். இவ்வகையான இனம் கண்டு கொள்ளலும் பின்பற்றுதலும், அவன் மேலே உயர ஒரு தூண்டுகோலாகவும் உதவியாகவும் அமைவதோடு மட்டுமன்றி, அவன் உண்மையிலேயே உயர்வு கண்டால் பின்பு அந்த அடுக்கிற்கு ஏற்றாற் போல் மாறுவதற்கும் எளிதாக இருக்கின்றன.
இவ்வாறு தனக்கு மேலாக உள்ள மக்களை எடுத்துக் காட்டாகக் கொள்வது போலவே தனக்குக் கீழ்த்தளத்தில் இருப்பவர்களையும் ஒரு மனிதன் தன்னுடன் ஒப்பிட்டும் பார்க்கிறான். அப்போது அவன் தன் நிலையைக் கண்டு ஓரளவு அமைதி கொள்கிறான். ஆனால் இவ்வாறான மனநிலையை விட முன்னேற வேண்டும், போட்டியிட வேண்டும் என்ற தூண்டுகோலே வாழ்க்கை முழுமை பெற உதவியாக இருக்கும். கீழ் மட்டத்தினரை எடுத்துக் காட்டாகக் கொள்ளும் பொழுது, ஒரு விரும்பத் தகாத விபரீத நோக்கமே காணப்படுகிறது. மேல் நோக்கி முன்னேறும் மனப்பான்மையும் முயற்சியும் நடுநிலை வர்க்கத்திற்குத் தான் அதிகம் உண்டு. ஆனால் கடைநிலை அடுக்கில் இருப்பவர்கள் ஓர் உயர்வுக்கான சிந்தனையை வளர்க்கக்கூட முடியாமல் இருக்கிறார்கள். அவ்வாறே, விரும்பினாலும் பயத்தின் காரணமாக முடியாமல் இருக்கிறார்கள்.
இவ்வாறான காரணங்களால் சமூக அடுக்கமைப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. தகுதிகளையும் அதன் உரிமைகளையும் மதிப்பையும், தனக்கும் தன் வர்க்கத்திற்கும் என்றே ஒதுக்கி வைத்துப் பாதுகாத்தல், அதனால் அடுத்த கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் மேலே வாராமல் மறைமுக மாகத்தடைகளை வைத்தல் போன்றவை மனிதனுக்கு இயற்கையாகவே அமைந்துவிட்ட குணங்கள் ஆகும், தனக்கு மேல் நிலையில் உள்ளவர்கள் காட்டும் பாகுபாடு தவறானது என ஒரு மனிதன் அறிந்திருந்தாலும், தன்னை அறியாமல் அதே தவற்றைத் தனக்குக் கீழாக உள்ளவர்களிடம் காட்டுகிறான்.
<b>சமூக அடுக்கமைப்பின் விளைவுகள்:</b> சமூக அடுக்கமைப்பு, சமூகத்திற்கு ஓர் உருவத்தைக் கொடுக்கும் பணியினைச் செய்தாலும், இந்தப் பண்பு நலன்கள் சமூகத்திற்கு ஒரு நிலையில்லாத் தன்மையையும் கொடுக்கின்றன. ஏனென்றால், பலதரப்பட்ட மனிதர்கள் பல பணிகளைச் செய்யும் பொழுதும் சமனற்ற கைம்மாறு கிடைக்கும்பொழுதும் போட்டியும் பொறாமையும் உள்ள தீய சூழ்நிலைகள் உருவாதலைக் காணலாம். கீழ் மட்டத்திலுள்ளவர்கள் தங்களுடைய இழப்புகளைச் சிந்தித்துப் பார்க்கும் பொழுதும் அவர்களது போட்டி மனப்பான்மை<noinclude></noinclude>
m1m1alb1uck8s48u1sl5m4ce596r09b
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/511
250
649805
1954262
2026-07-16T05:32:41Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வளரும் பொழுதும், சமூகத்திற்கு உருவத்தைக் கொடுத்த அடுக்கமைப்பு சிதையவும் மாற்றம் கொள்ளவும் செய்கிறது. அது மட்டுமல்லாமல், ஒவ்வோர் அடுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954262
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக அமைப்பு முறை|485|சமூக அமைப்பு முறை}}</noinclude>வளரும் பொழுதும், சமூகத்திற்கு உருவத்தைக் கொடுத்த அடுக்கமைப்பு சிதையவும் மாற்றம் கொள்ளவும் செய்கிறது. அது மட்டுமல்லாமல், ஒவ்வோர் அடுக்கிற்கும் வகுக்கப்பட்டுள்ள உரிமைகளும், பெருமிதமும் தொடர்ந்து ஓரேவகையில் இருப்பதால் அவை பல்வேறு சமயங்களில் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு அந்த நிலையே சீர்கேடு கொள்ள ஏதுவாகிறது. எடுத்துக்காட்டாகச் சாதிப்பிரிவினைக் கூறலாம். ஒரு காலத்தில் தாழ்ந்திருந்த சாதி பிறிதொரு காலத்தில் உயர்நிலை எய்துகிறது. இப்பொழுது கீழ்மட்டத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் நிலையை உணர்ந்து அதைப்போக்கப் போராடி வருகின்றனர். இவை சாதி, இனக் கலவரங்கள் உருவாகக் காரணமாக அமைவதால் சமூகத்திலுள்ள ஆற்றலைக் கண்டு கொள்ள இயலாமலும் போய் விடுகிறது. இருப்பினும் இன்றைய சிக்கலான சமூகத்தில் சமூகப் பாகுபாடும், சமூக அடுக்கமைப்பும் தவிர்க்க முடியாதவையாகும்.
{{Right|<b>பூ.த.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Bottomore, T.B.,</b> Sociology, Blackie & son Publishers, Bombay, 1978.
<b>Caplow Theodore,</b> Elementary Sociology, Prentice Hall Inc., Englewood Cliffs, New Jersey, 1972.
<b>Hodges M. Harold Jr.,</b> Social Stratification, Schonkman Publishing Company, Cambridge, 1954.
<section end="சமூக அடுக்கமைப்பு"/>
<section begin="சமூக அமைப்பு முறை"/>
{{dhr}}
{{larger|<b>சமூக அமைப்பு முறை:</b>}} இடைவினை புரிகின்ற ஒரு மக்கட்குழு அல்லது குழுக்கள் ஒரு சமூகப் பிரிவாக உருவாகியிருத்தல் சமூக அமைப்பு முறை எனப்படும். இது சிறு குழுவிலிருந்து பெரிய சிக்கலான சமூகம் வரையிலும் உள்ள எந்த விதமான சமூகக் குழுவினையும் குறிக்கிறது.
இது சமூகத் துண்டுகள் ஒன்றாக இணைந்து ஒரு முழுச் சமூகமாக உள்ளதையும், சமூக இடைவினையின் அனைத்து வடிவங்களுக்கும் இடையிலான ஒற்றுமைகளையும் காண்பிக்கிறது. அவ்வாறு ஓர் உயர்நிலைப் பள்ளியின் சமூக அமைப்பினை ஒரு வணிக நிறுவனத்தின் சமூக அமைப்புடன் ஒப்பிடலாம்; அல்லது ஒரு குடும்பத்தை ஒரு விளையாட்டுக் குழுவுடன் ஒப்பிடலாம். சமூக அமைப்பு முறை (Social System) ஒவ்வொன்றும், குறிப்பிட்ட நோக்கங்களைக் கடைப்பிடிக்கின்ற, பலவழிகளில் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்ற, தாங்கள் ‘ஒரு குழு’ என்ற பொதுவான அடையாள உணர்வினைக் கொண்டுள்ள ஒரு சமூகப் பிரிவாகும்.
<b>சமூக அமைப்பு முறையின் தோற்றம்:</b> சமூக அமைப்பு ஆதிகாலத்தில் மனிதன் ஒருவருடன் ஒருவர் இணைந்து வாழத் தொடங்கிய பொழுதே தோன்றியது. மனிதன் சமூகத்துடன் இணைந்து ஒன்றிக் கலந்து வாழ்ந்தாலும் அது ஏன், எப்படித் தொடக்க காலத்தில் தோன்றியது என்பதை யாரும் இதுவரை திட்டவட்டமாகக் கூறவில்லை. பிளேட்டோ (Plato) என்னும் கிரேக்க அறிஞர் கி.மு. 300 ஆண்டுகளுக்கு முன்னரே ஆராய்ந்து, தனிமனிதன் தன்னிறைவு பெற வேண்டிப் பிறரைச் சார்ந்தும் இணைந்தும் ஒன்றியும் வாழ நேரிட்டபோது சமூகக் கூட்டமைப்புத் தோன்றியது என்கிறார். ஆனால், அவரது மாணாக்கர் அரிசுடாட்டில் (Aristotle) என்பவர் அதற்கு மாறாகப் பிறப்புத் தான் மனிதனைச் சமூகமாக வாழச் செய்கிறது; சூழ்நிலையன்று எனக் கூறினார். பின்னர் உரூசோ (Rousseau) என்பவர் தம் ‘சமூக ஒப்பந்தம்’ என்ற நூலில், இவ்விருவரின் கருத்தையும் தழுவி, மனிதன் சுதந்திரமானவனாக இருந்தாலும் பிறப்பிலும், பிறந்த பின்னர்ச் சமூகத்துடன் இணையும் பொழுதும், சமூகம் அவனைப் போன்ற எண்ணற்ற தனிமனிதர்களின் சக்திகளைக் கொண்டு ஒரு சில காரியங்களைச் சாதிக்க முற்படும் பொழுதும், அவனைத் தன்னகத்தே ஏற்றுத் தனது கூட்டுத் திட்டங்களுக்கு உள்ளாக ஆட்படுத்துவதன் மூலம் தனிமனிதன், சமூகம் என்னும் கூட்டமைப்பில் ஒன்றுகிறான் என்று கூறுகிறார்.
ஆதிகால மனிதர்கள் இயற்கையின் சீற்றத்திலிருந்தும், விலங்குகளினின்றும் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டியிருந்தது. தங்களின் உடைமைகளையும் செல்வங்களையும் பிற இனத்தவர்கள் வன்முறையில் கவர்ந்து செல்வதைத் தவிர்க்க அவர்களுக்குத் திறன் தேவைப்பட்டது. எனவே அவர்கள் ஒன்றி ஒரு கூட்டமைப்பில் இணைந்து சமூகமாகச் செயற்படத் தொடங்கினர் எனத் தார்வினின் (Darwin). படிமலர்ச்சிக் கோட்பாடும் கூறுகிறது.
நாகரிகச் சமூகத்திலுள்ள மக்களும் அதுபோலவே ஒருவரோடொருவர் பல துறைகளில் தொடர்புள்ள வர்களாக ஓர் அமைப்பிற்குள் வாழுகின்றனர். ஒன்றையொன்று சார்த்து நிற்கும் பல பிரிவுகள் அனைத்துச் சமூகத்திலும் இருக்கின்றன. அவை ஒரு சமூகத்தை உருவாக்க ஒன்று சேர்ந்து வேலை செய்கின்றன. ஒரு சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் அப்பெரிய சமூகத்திலோ அதன் ஒரு சிறு பிரிவிலோ சேர்ந்தவர் என்பதைப் பல காரணங்களால் உணர்ந்திருக்கலாம். சில வேளைகளில் அவ்வுணர்வு மேம்பட்டிருக்கும்; சில வேளைகளில் அது வெளித் தோன்றாது. இந்து சமூகம் ஒன்று என்னும் உணர்வு, மத<noinclude></noinclude>
oz0g5cz2idernl9tw5mukurxufg92bt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/512
250
649806
1954263
2026-07-16T05:43:48Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாற்றம் செய்யும் சமயங்களோடு முரணும் போது தோன்றிற்று. ‘இந்திய சமூகம்’ என்ற உணர்வு அன்னியர் ஆதிக்கத்தின் கீழ் ஏற்பட்ட பொதுவான நெருக்கட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954263
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக அமைப்பு முறை|486|சமூக அமைப்பு முறை}}</noinclude>மாற்றம் செய்யும் சமயங்களோடு முரணும் போது தோன்றிற்று. ‘இந்திய சமூகம்’ என்ற உணர்வு அன்னியர் ஆதிக்கத்தின் கீழ் ஏற்பட்ட பொதுவான நெருக்கடியால் வளர்ந்தது. ‘ஒரே மனித வருக்கம்’ என்ற உணர்வு அணுகுண்டின் அச்சத்தால் வளரலாம். இவ்வாறு ஒரு சமூகம் அதைச் சார்ந்த பிரிவுகளின் ஒற்றுமை, வரலாற்று நிலைகள், சூழ்நிலைகள் ஆகியவற்றை ஒட்டியும் மிக வலிமை பெற்றோ தளர்வுற்றோ இருக்கும். எனினும், மக்கள் ஏதாவது தளர்த்த கட்டுப்பாடுடைய பிரிவுகளில் இணைக்குப்பட்டிருந்தாலும் சமூகவியலின்படி அவர்கள் ஓர் அமைப்பில் உள்ளவராகவே கருதப்படுவர்.
மக்களின் பலவகையான தொடர்புகளால் வரலாற்று முறையில் சமூக அமைப்புத் தோன்றுகிறது. தனிமனிதனோ ஒரு வகுப்போ அதைச் செய்ய முடியாது. பல சமூகங்களில் ஒன்றையொன்று தழுவி நிற்கும் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. பல கட்டுத் திட்டங்கள் அவற்றை ஆளுகின்றன. இவ்விதிகள் பெரும்பாலும் வெளிப்படையாயில்லை; எழுதப்பட்டுமில்லை. கடந்த கால, நிகழ்கால மனித சமூகங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களே அவற்றைக் காண்கிறார்கள்.
<b>இந்தியச் சமூக அமைப்பு முறை:</b> சமூகப் பிரிவுகள் (Social Units) பொதுவாக இருவகைப்படுகின்றன. முதல்வகையில் உறவால் ஏற்பட்டபிரிவுகள் அடங்கும். இந்த உறவு இரத்தக் கலப்பால் அதாவது வமிசாவளி உறவால் ஏற்பட்டிருக்கலாம் அல்லது மணஉறவால் ஏற்படலாம். குடும்பம், இனம் (Clan) அல்லது நெருங்கிய உறவு (Sib), வமிசாவளி போன்றவை இந்தப் பிரிவுகள். தகாப் புணர்ச்சி விதிகள், அன்னியருடன் மணஉறவு விதிகள், தன்னினத்திலேயே மணத்திற்கான விதிகள், குலமரபுச் சின்னம் (Totem) போன்றவற்றில் நிறுவனங்கள் ஆகியவற்றின் விதிகள் இந்தப் பிரிவுகளின் சட்டங்ளையும் முறைகளையும் ஆட்சி செய்கின்றன. இரண்டாம் பிரிவு பொதுவாக அனைவருக்கும் உண்டாகும் நன்மைகளால் ஏற்பட்டவை. அவையாவன: தொழிற்சங்கங்கள், மத சம்பிரதாயங்கள், கிராமங்கள் போன்ற பொதுவான உறைவிடங்கள்.
<b>இன முறை:</b> ஒரு மனிதனும் அவன் மனைவியும் இயல்பாசு இருவேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்; ஒரே பெற்றோர்களின் மக்களல்லர் என்ற ஒரு பொதுவான உண்மையின் அடிப்படையில் இனமுறை ஏற்பட்டிருக்கிறது. ஒரு தந்தை அல்லது ஒரு தாய் வழியில் தோன்றியவர்கள் ஓர் இனத்தவராகக் கருதப்படுகின்றனர். ஒரு குடும்பம் என்பது வேறு வேறு இனத்தைச் சேர்ந்த தந்தை, தாய் வழியது. அதிலுள்ளவர்கள் அனைவரும் ஒரேவித உறவுடையவர்கள். தந்தை வழிச் சந்ததியாயின் அதற்குத் தந்தை வழி (Patriarchal) இனம் என்று பெயர். பார்ப்பனர்களின் கோத்திரமுறை இதற்குச் சான்றாகும். தாய் வழிச் சந்ததியாயின் அதற்குத் தாய் வழி (Matriarchal) இனம் என்று பெயர். கேரளாவிலுள்ள தார்வாடு முறையும் அசாமிலுள்ள காசிகள் என்பாருடைய தாய்வழி இனமும் இதற்குச் சான்றுகளாகும். சில சமயங்களில் தந்தைவழி இனமும், தாய்வழி இனமும் தம் பரம்பரையை ஒரு விலங்கிலிருந்தோ ஒரு செடியிலிருந்தோ கணக்கிடுகின்றன. அந்த இனத்திற்கு அந்த விலங்கின் அல்லது செடியின் அல்லது உயிரற்ற பொருளின் பெயர்களே இடப்படுகின்றன. சோட்டா நாகபுரியிலுள்ள உராவோன்கள் (Uraons), முண்டாக்கள் (Mundas) இடையேயும் இந்தியாவில் பழங்குடி மக்களிடையேயும் அவ்வித இனங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ‘அண்டி’ (Wildcat) இலக்ரா (Tiger), மின்சு (ஒருவகை மீன்) போன்றவை உராவோன்களிடையேயும் முண்டாக்களிடையேயும் உள்ள இனப் பெயர்களாகும். மகாராட்டிரம், ஆந்திரா, கருநாடகம், தமிழ்நாடு ஆகியவற்றிலுள்ள தந்தைவழி இனங்கள் ஒரு சில பொருள்களைத் தம் இனத்திற்குப் புனிதமானவையாகவோ அடையாளமாகவோ மதிப்பதைக் காணலாம்.
கங்கைச் சமவெளி மக்களிடம் இன அமைப்பு இருந்ததாகத் தெரியவில்லை. அவர்களிடையே குருதி உறவின் (Consanguinity) விதிப்படி மணகறவு நிகழ்ந்தது. அதாவது தாய் அல்லது தந்தை வழிகளில் சில உறவினர்களிடையே மணம் நடைபெறுவதில்லை. தந்தைவழி இனத்தாலான சமூகங்களாக இருப்பதால் தந்தை வழியில் மண உறவு, தாய் வழியில் இருப்பதை விட அதிகமாக விலக்கப்படுகிறது. தாய் வழியிலும் முதலாம் இரண்டாம் சந்ததியினரிடையே அதாவது தாயின் சகோதரி மக்களுடனும் அம்மக்களின் மக்களுடனும் மணஉறவு பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை. ஓர் இனத்திலுள்ள அனைவரும் உடன் பிறந்தவர்களாக மதிக்கப்படுகிறார்கள். எனவே பிற இனத்திலிருப்பவர்களே மணத்திற்குரியவர்களாகக் கருதப்படுகின்றனர். எனவே, இந்தியாவிலும் பிற இடங்களிலும் தந்தையினம், தாயினம் எனப் பிரிவுடைய சமூகங்களிடையே அத்தை மக்கள், அம்மான் மக்கள் மணங்களே காணப்படுகின்றன.
<b>சந்ததியின் கட்டளைகளும் தடைகளும்:</b> இந்தியாவில் சத்திரியர்கள் வழிமுறைக்குச் சிறப்பிடம் கொடுத்தார்கள். யார் யாரை மணந்தார்கள் என்ற விரிவான குறிப்புகளை வைத்திருந்தார்கள், வழிமுறை என்பது வடமொழியில் வமிசம், குலம் என்ற சொற்களால் குறிக்கப்படும். அனைத்து வமிசங்களும் சூரியனின் மக-<noinclude></noinclude>
mfrayhngh91zngi5fgedc5k44op6wv7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/513
250
649807
1954264
2026-07-16T05:56:42Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "னான மனுவிடத்திலிருந்து தோன்றியனவாகக் கூறப்படும். இந்தியாவில் மத்திய காலத்திலிருந்து அனைத்து அரசர்களும் தங்கள் குலம் சூரிய சந்திரர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954264
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக அமைப்பு முறை|487|சமூக அமைப்பு முறை}}</noinclude>னான மனுவிடத்திலிருந்து தோன்றியனவாகக் கூறப்படும். இந்தியாவில் மத்திய காலத்திலிருந்து அனைத்து அரசர்களும் தங்கள் குலம் சூரிய சந்திரர்களிலிருந்து தோன்றியதாகச் சொல்லுகிறார்கள். எகிப்தின் அரச பரம்பரை சூரியனிடமிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. வழிமுறையில் தூய்மையைக் காப்பாற்றத் தமக்கு நிகரானவர்களையே மணம் செய்து கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாகப் பழங்கால எகிப்திய அரச குடும்பத்தில் சகோதரனும் சகோதரியுமே மணந்து கொண்டதற்கான சான்றுகள் உள்ளன. தந்தைவழிச் சமூகமாயிருந்தால் ஆணின் வழிமுறையின் தூய்மையைக் கொண்டே ஒருவருடைய தகுநிலை வரையறுக்கப்படும். பெண்ணின் தகுநிலை ஆணின் தகுநிலையை விடத் தாழ்ந்ததாகக் கருதப்படும். இதிகாசங்களில் காணப்படும் பழங்காலச் சத்திரியர்களின் வழக்கம் இதற்குச் சான்றாக உள்ளது.
உயர்குல ஆணுக்கும் அவன் குலத்திற்குக் கீழ்ப்பட்ட குலத்துப் பெண்ணுக்கும் நடைபெறும் மணம் அனுலோமா (Anuloma) எனப்படுகிறது. ஓர் இழிகுலப் பெண்ணை மணப்பதால் ஓர் ஆண் தன் தகுநிலையை இழப்பதில்லை. ஆனால் ஒரு பெண் தன் தகுநிலையை இழவாதிருக்கத் தன் குல ஆணை அல்லது மேற்குல ஆணை மணந்து கொள்ள வேண்டும். ஒரு பெண் ஒரு இழிகுல ஆணை மணந்தால் (Pratiloma), அவளும் அவளுடைய சந்ததியும் ஆணின் இனத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். எனவே அவர்கள் கீழ்க்குலத்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
<b>முறையிலாக் கலவித் தடை:</b> உலகம் முழுவதிலும் பொதுவாகவுள்ள கலவித் தடை தந்தை–மகள், தாய் -மகன், சகோதரன்–சகோதரி இவர்களிடையேயாகும். தாய்–மகன், தந்தை–மகள் இவர்களிடையே உள்ள கலவித்தடை (Incest Taboo) பொதுவாகப் பின்பற்றப்படுகிறது. ஆனால் சகோதர–சகோதரிகள் மணந்ததற்குப் பல சான்றுகள் புராதன எகிப்தில் உள்ளன. இத்தடையைத் தந்தை, தாய், உடன் பிறந்தவன், உடன் பிறந்தவள் நிலையிலுள்ள யாவருக்கும் விதிக்கலாம். அதாவது அத்தை–மருமகன், மாமன்–மருமகள் முதலானவர்களிடையிலும் இத்தடைகள் உண்டு. இது போலவே ஒரே வமிசத்தைச் சேர்ந்த சகோதரனுக்கும் சகோதரிக்கும் தடையுண்டு.
புறக்குடி மணம் (Exogamy), அகக்குடி மணம் (Endogamy) ஆகியவற்றைச் சேர்ந்த ஒரு வகையாக இம்முறையிலாக் கலவித் தடையைக் கருதலாம். தனது குழுவிற்குள்ளேவே செய்யும்மணம் அகக்குடி மணம் என்றும், குழுவிற்கு வெளியே செய்யும் மணம் புறக்குடி மணம் என்றும் சொல்லப்படுகிறது. பழங்காலச் சமூகங்களில் குளம், கிராமம், பழங்குடி, அகக்குடிமணம் ஆகியவை பொதுவாகப் பின்பற்றப்பட்டன. ஆனால் இப்பொழுது அனைத்து சமூகமும் அகக்குடிமணம், புறக்குடி மணம் ஆகிய இரண்டையும் குறிப்பிட்ட எல்வைகளுக்குள் பின்பற்றுகின்றன.
<b>வகுப்பு முறை:</b> மனித வரலாற்றின் ஆதி காலத்தில் வாழ்ந்த மக்கள் உணவுப் பொருளை வேட்டையாடியும் சேகரித்தும் வந்தார்கள். அவ்வாறு அனைவரும் எப்பொழுதும் ஒரேதன்மையான வேலையைச் செய்ததால், சமூகம் ஒரே தன்மையான அமைப்புடையதாக இருந்தது. அத்தன்மையான சமூக அமைப்பை எசுக்கிமோக்களிடையேயும் கோலால் கிளறி வேளாண்மை செய்யும் சில ஆதிக்குடிகளிடையேயும் காணலாம். ஆனால் பழங்கற்காலத்தின் இறுதியில் சமூக வேறுபாடுகள் தோன்றத் தொடங்கின. அவ்வேறுபாடுகள் நாகரிக காலத்தை நெருங்க நெருங்க மிகுந்து கொண்டே வந்தன. வேளாண்மை, வேட்டையாடல், மீன்பிடித்தல் ஆகியவை கலந்த கலப்புப் பொருளாதார முறை (Mixed Economy) தோன்றிய பொழுது மக்கள் உணவுப் பெருக்கம் அடைந்திருந்தார்கள். எனவே சிலர் பிற துணைத் தொழில்களில் (Secondary Occupations) ஈடுபடவும், பிறரிடம் உணவு பெறவும் நேரிட்டது. எ–டு குயவர், கம்மாளர்கள் போன்றோர். புரோகிதர்கள் ஆதியிலேயே தனியாகப் பிரிந்திருக்க வேண்டும். வேளாண்மைச் சமூகங்கள் ஆதியிலிருந்தே அடிமைகளை வைத்திருந்ததாகச் சான்றுகள் கூறுகின்றன. ஆரியர்கள் அல்லது மசாய்கள் (Masais) போன்ற கால்நடை மேய்ப்பவர்கள் பழைய வேளாண்மை மக்களை வென்று ஆட்சி புரிந்தனர். அவர்கள் தனியே உயர் வகுப்பினராகவும், தோற்றவர்கள் கீழ் வகுப்பினராகவும் ஆயினர். மகாபாரத காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த சத்திரியர்களும் பார்ப்பனர்களும் வைசியர்களும் கால்நடை மேய்ப்போராக இருந்து வெற்றி பெற்றவர்கள். சூத்திரர்கள் தோற்ற வேளாண்மையினர். கம்மாளர்களும் குயவர்களும் தேர்ந்த தொழிலாளர்கள் ஆனார்கள். மக்கள் செய்கின்ற தொழில்களின் அடிப்படையில் சாதிகள் உருவாகி, அவற்றின் அடிப்படையில் சமூக வகுப்புகளும் தோன்றலாயின.
வகுப்பற்ற ஆதிகாலத்துச் சமூகத்தில் சமூகம் சிறியதாயிருந்திருக்கும். வாழ்க்கையில் அனைத்துத் துறையிலும் அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்திருப்பவர்களாகவும், ஒருவரோடொருவர் உறவுடை-<noinclude></noinclude>
50wjnne70au7wn03679d5z60jfyygbp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/514
250
649808
1954265
2026-07-16T06:39:07Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| class="wikitable" |- !colspan=7|சமூக அமைப்பு முறையும் சமூகத்தின் சிறப்புக் கூறுகளும் (Features) சமூகத்திற்குச் சமூகம், காலத்திற்குக்<br>காலம் மாறுபடுகின்றன. பின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954265
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக அமைப்பு முறை|488|சமூக அமைப்பு முறை}}</noinclude>{| class="wikitable"
|-
!colspan=7|சமூக அமைப்பு முறையும் சமூகத்தின் சிறப்புக் கூறுகளும் (Features) சமூகத்திற்குச் சமூகம், காலத்திற்குக்<br>காலம் மாறுபடுகின்றன. பின்வரும் அட்டவணை அவற்றை விளக்கமாக விவரிக்கிறது.
|-
!சமூகத்தின் சிறப்புக் கூறுகள் !! மனித சமத்துவ சமூகம் !! படிநிலைச் சமூகம் !! அடுக்கமைப்புச் சமூகம் !! !! அரசு !!
|-
! !! !! !! !! பிரபுத்துவம் !! முதலாளித்துவம் !! பொதுவுடைமை
|-
|உயிர் வாழ்வதற்கான நடவடிக்கைகள் || வேட்டையாடல், உணவு சேகரித்தல். || வேட்டையாடல், உணவு சேகரித்தல், தோட்டத் தொழில். || தோட்டத் தொழில், மேய்ச்சல் தொழில். || மேய்ச்சல் தொழில், வேளாண்மை. || தொழில் மயமாக்கல், வேளாண்மை. || தொழில் மயமாக்கல், வேளாண்மை.
|-
|பங்கீட்டுமுறை || ஒருவர்க்கொருவர் கொடுக்கல், வாங்கல். || ஒருவர்க்கொருவர் கொடுக்கல், வாங்கல், வேறு விதமாகப் பங்கிடுதல் (Redistribution). || வேறு விதமாகப் பங்கிடுதல்; ஒருவர்க்கொருவர் கொடுக்கல் வாங்கல். ||வணிகப் பண்டமாற்று முறை; வேறு விதமாகப் பங்கிடுதல்; ஒருவர்க்கொருவர் கொடுக்கல் வாங்கல். || வணிகப் பண்டமாற்று முறை; வேறு விதமாகப் பங்கிடுதல், கொடுக்கல் வாங்கல். || வணிகப் பண்டமாற்று முறை; வேறு விதமாகப் பங்கிடுதல், கொடுக்கல் வாங்கல்.
|-
|வகுப்புகள் || இல்லை || இல்லை || தலைவருக்குரிய வகுப்பு; சிறு குடியானவன். || நிலப்பிரபுக்கள் ஆட்சி; சிறு குடியானவன் (வணிக வகுப்பு உருவாகுதல் உட்பட). || முதலாளி–பணியாட்கள் (சிறு வணிகர் உட்பட). || இல்லை (ஆனால் எப்பொழுதும் மையக் குவிமுக ஆட்சி சார்ந்த பெரியோர்)
|-
|ஆட்சிக் குழுமம் || முழுமையான சமூகம்; (இசைவு) || முழுமையான சமூகம்; ஆனால் தலைவர்கள் பிறரைவிட மதிப்பு மிக்கவர்கள். || தலைமையுரிமை || அரசாட்சி || அரசு மையக் குவிமுக ஆட்சி (Government Bureaucracy) || மக்களுடைய அரசு மையக் குவிமுக ஆட்சி
|}<noinclude></noinclude>
509hesg4edljxqx29rykp3fs8mku9zx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/515
250
649809
1954267
2026-07-16T09:40:18Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யவர்களாகவும் இருப்பார்கள். வகுப்புள்ள சமூகத்தில் பொருளாதாரத்தைப் பொறுத்த மட்டிலும் வகுப்புகளிடையே சார்பு காணப்படும். ஆனால் மற்றவற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1954267
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக அமைப்பு முறை|489|சமூக அளவீடு}}</noinclude>யவர்களாகவும் இருப்பார்கள். வகுப்புள்ள சமூகத்தில் பொருளாதாரத்தைப் பொறுத்த மட்டிலும் வகுப்புகளிடையே சார்பு காணப்படும். ஆனால் மற்றவற்றில் ஒவ்வொன்றும் தனித்த பகுதிகளாகப் பிரிந்திருக்கும் வகுப்புகள் எக்காரணங்களினால் எழுந்தவையோ, அவற்றையொட்டியே அவற்றின் தகுநிலை (Status) அமையும். மேலும் தொழிலுக்குப் பயன்படுத்தும் பொருளின் தன்மையும், அது சமூகத்திற்குப் பயன்படும் தன்மையுமே வகுப்புகளின் ஏற்றத் தாழ்வினை வரையறுக்கின்றன. எடுத்துக்காட்டாகப் பொற்கொல்லர்களும், தேரோட்டுபவர்களும் உயர்ந்த தகுநிலையையும், கருமார்கள் முக்கியமானவர்களாக இருந்தும் தாழ்ந்த தகுநிலையையும் பெற்றிருந்தார்கள். இது போன்ற தகுநிலை அமைப்பு ஒருவன் ஒரு வகுப்பிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றிக் கொல்வதற்கு இடையூறாக இருந்தது; இன்றும் இருக்கிறது. எனவே வகுப்புகள் பரம்பரைச் சாதிகளாகவிட்டன.
<b>சாதி அமைப்பு:</b> சாதி என்பது ஒரு பரம்பரையான வகுப்பு (Hereditary Class). ஒரு மனிதன் தன் வகுப்புக்குரிய தொழிலைச் செய்யாதிருப்பினும் அதைச் சேர்ந்தவனாகவே கருதப்படுவான். எடுத்துக்காட்டாக, ஒருவர் பார்ப்பனர் என்பதற்கு அவர் புரோகிதராக இருக்க வேண்டுமென்பதில்லை; அவர் பார்ப்பனர்களுக்குப் பிறந்திருந்தாலே போதுமானது. வகுப்புள்ள ஒரு சமூகத்தில் வகுப்பு விட்டு வகுப்பு மாறுவது சில வேளைகளில் முடியலாம். ஆனால் சாதியுள்ள சமூகத்தில் (Caste Society) அதற்கு வாய்ப்பில்லை.
வகுப்புக்கும் சாதிக்குமுள்ள வேறுபாடு மாற்ற முடியாத ஒன்று. உயர்ந்த வகுப்பினர் தங்களுடைய உரிமைகள் குறைவுபடாமலும் தம் வகுப்புக்குள்ளேயே மணம் செய்துகொள்வதால் தம் செல்வமெல்லாம் தம் வகுப்பிடமே தேங்கும்படியும் செய்யும் பொழுது வகுப்புகளுள்ள சமூகம் சாதியுள்ள சமூகமாக மாறும் இயல்புடையதாயிருந்தது. சாதிச் சமூகம் திடீரெனச் சில நிகழ்ச்சிகளால் வகுப்புச் சமூகமாக மாறலாம். அதுபோல வெளிப்பகை அல்லது கொடிய பஞ்சம் போன்ற பெரிய கேடுகள் நேரும் பொழுது சாதித் தடைகள் அப்போதைக்கோ நிலையாகவோ நீங்கலாம்.
பழங்காலச் சாதிச் சமூகத்தில் கட்டுப்பாடு குறைந்திருந்தது. ஒரு சாதியானது துணைச் சாதிகள் எனப்படும். சிறு குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றது. அந்தச் சிறுகுழுக்கள் உண்மையில் ஒன்றோடொன்று கலவாமல் தனித்து நிற்கும் பகுதிகள் சாதியினர் தங்களுக்குள்ளாகவே மணம் செய்து கொள்ளுவர். இத்தகைய சமூகத்தில் ஒருவனுடைய சமூகத் தகுநிலை சாதியின் அடிப்படையிலேயே அமைகிறது.
சாதி அமைப்பு குழு உணர்வினை உறுதிப்படுத்துகிறது. தன் குழுவினிடம் பற்றையும் மற்றக் குழுக்களிடம் வெறுப்பையும் உண்டாக்குகிறது. அதனால் சமூகங்கள் ஒன்றுக்கொன்று வெறுப்பும் நம்பிக்கையற்ற தன்மையுமுடைய குழுக்களாகப் பிரிகின்றன. அதனால் குறுகிய நோக்கமுடைய துணைச் சாதிகள் தோன்றுகின்றன. துணைச் சாதிக் கட்டுப்பாடுள்ள அமைப்புத் தோன்றும் பொழுது ஒவ்வொரு துணைச் சாதியும் தனக்கெனத் திருமண விதிகளையும், தனிக் குலதேவதையையும், பஞ்சாயத்துச் சபையையும் உடையதாயிருக்கும். துணைச் சாதி அமைப்பு பெரும்பாலும் அரசாங்கத்திற்கு இணையானதாக ஆகி விடுகிறது.
வகுப்பு, சாதி ஆகியவற்றைத் தவிர வயது, பால், நோக்கம், அரசியல், அதிகாரம், மாநிலக் கருத்துகள் போன்ற பல கொள்கையை முன்னிட்டும் பல வகைக் குழுக்கள் தோன்றுகின்றன. வயதையொட்டிய குழுக்கள் உலகில் எங்கும் அனைத்துச் சமூகங்களிலும் காணப்படுகின்றன. இந்தியாவிலுள்ன பிரம சரியம், கிரகத்தம், வானப்பிரத்தம், சன்னியாசம் என்னும் நான்கு ஆசிரமங்கள் வயதை ஒட்டியவை. பால் பற்றி ஒதுக்கி வைத்தல் (Sex Segregation) என்பது பல சமூகங்களில் காணப்படுகிறது. இது இந்தியாவில் பண்டைக் காலம் தொட்டு இருந்து வருகிறது. பெண்கள் வீடுகளில் தங்களுக்கென உள்ள அறைகளில் இருந்தார்கள். அவர்கள் ஆடவரின் விளையாட்டுகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை.
இக்காலத் தொழிற் சங்கங்கள், மத்தியகாலத் தொழிற் சங்கங்கள் (Medieval guilds) போன்றவை; குழு நலத்தை அடிப்படையாகக் கொண்டவை. அரசாங்கம் ஓர் அரசியற் சங்கமாகும். கிராமம், நகரம் போன்றவை மாநிலச் சங்கமாகும். இவை தவிர, மாபியா (Mafia) போன்ற இரகசியச் சங்கங்களும் அனைத்து நாடுகளிலும் இருக்கின்றன.
{{Right|<b>பூ.த.</b>}}
<section end="சமூக அமைப்பு முறை"/>
<section begin="சமூக அளவீடு"/>
{{dhr}}
{{larger|<b>சமூக அளவீடு:</b>}} இது ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள மக்களின் முன்னேற்றம், நல்வாழ்வு ஆகியவற்றிற்கான சமூக நடவடிக்கைகளை உருவாக்குகின்ற கண்ணோட்டத்துடன் அவர்களது வாழ்க்கை, தொழில்நிலை ஆகியவை தொடர்பான தரவுகளைச் சேகரிக்கின்ற ஆய்வு முறையாகும். ஒரு சமுதாயத்தின் கூட்டமைவு (Composition), செயல்கள் ஆகியவற்றின் சமூகப் பண்புக் கூறுகளைப் பற்றிய, அளந்து மதிப்பிடத்தக்க செய்திகளைச் சேகரிக்கின்ற ஒரு<noinclude></noinclude>
am7qkk28gefooy6q98cs86ek5qlpdj0
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/152
250
649810
1954268
2026-07-16T10:40:35Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954268
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>பாலஸ்தீனர்களை அரபுக்களாகப் பார்க்கும் பார்ப்பன பார்வைதான் மேலோங்கி நிற்கிறது.
அண்டை நாடான தமிழ் ஈழத்தில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் நிறுத்தம் உருவாகி, சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதிலும் அமைதி திரும்பி விடக்கூடாது என்றே இந்தியாவில் உள்ள பார்ப்பன சக்திகள் விரும்புகின்றன. இந்தியாவின் வெளிநாட்டுத் துறை செயலாளர் - இலங்கைக்குச் சென்று, பேச்சு வார்த்தை முயற்சிகளுக்கு எதிரான குழுக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். பேச்சு வார்த்தையை சீர்குலைக்க முயலும் சந்திரிகாவுக்கு, இந்தியாவிலிருந்து ஆதரவுக் கரங்கள் நீண்டு கொண்டிருக்கின்றன. மீண்டும் - ஒரு போர் துவங்க வேண்டுமா என்று, இலங்கை பிரதமர் ரணில் கேட்கிறார்! தமிழர் எதிர்ப்பு உணர்வோடு போர் வெடிக்க வேண்டும் என்றே பார்ப்பன சக்திகள் துடிக்கின்றன!
அண்டை நாடான பாகிஸ்தானுடனும், பங்களா தேசத்துடனும், போரைத் துவக்குவதற்கான சந்தர்ப்பத்துக்காகவே வாஜ்பாய் ஆட்சி காத்துக் கொண்டிருக்கிறது. சங்பரிவாரங்களும், துக்ளக் சோ போன்ற பார்ப்பனர்களும் - காஷ்மீர் பிரச்சனை தீர வேண்டுமானால், பாகிஸ்தானுடன் போர் நடந்தே தீர வேண்டும் என்று எழுதுகிறார்கள் பேசுகிறார்கள்!
போர் நடந்தால் - யாருக்குப் பயன்? சர்வதேச ஆயுத வியாபாரிகளுக்குப் பயன் கிடைக்கிறது. தயாரிக்கப்பட்ட புதிய போர்க் கருவிகளை பரிஜோதிப்ப தற்கான களமாக - அவர்கள் போரைக் கருதுகிறார்கள்.
யுத்தம், நிறவெறி, இன ஒதுக்கல், வறுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று விரும்புகிறவர்களின் முழக்கம் - 'போர் வேண்டாம்' என்பதே. சுரண்டல், சமூக மேலாதிக்கம், மதவெறுப்பு, இன வேறுபாடுகளை ஆதரிக்கும் சக்திகள் போரை ஆதரிக்கின்றன. இந்த சக்திகளோடு இந்தியாவை இந்து ராஷ்டிரமாக்கத் துடிக்கும் பார்ப்பன சக்திகளும் கை கோர்த்துக் கொண்டு, தங்களது ஜாதி, மதவெறி கொள்கைக்காக போர்வெறியைத் தூண்டி வருகிறார்கள் இதுதான் உண்மை!
{{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 27.02.2003}}<noinclude>{{nop}}{{rv|150 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''150'''}}}}|{{left|{{larger|'''150'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
hyn3yulz6l4gdy1e8m0dnjj4uk0i1gv
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/153
250
649811
1954269
2026-07-16T10:53:12Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954269
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{xx-larger|<b>'பொடா' அடக்குமுறைக்கு எதிரான - முதல் அடி!</b>}}}}
{{li|'பொ|2em}}டா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு,
ஓராண்டு வரை பிணை வழங்க முடியாது என்று, சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், மருத்துவர் தாயப்பன், பரந்தாமன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். "பொடா நீதிமன்றம் சட்டத்தைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறது. ஓராண்டுக்கு முன்பே கூட, பிணை வழங்க முடியும்" என்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.எஸ். சிர்புர்கர், எஃப்.எம். இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர். இந்தத் தீர்ப்பின் மூலம் - இந்தியா முழுதும் பொடாவின் கீழ்கைது செய்யப்பட்டவர்கள் இனிமேல், அனைவருமே ஓராண்டு வரை கட்டாயமாக சிறைக்காவலிலேயே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை; 'பொடா' சட்டத்தின் ஒடுக்கு முறைக்குக் கிடைத்த முதல் அடி இத்தீர்ப்பு.
பொதுவாக இத்தகைய அடிப்படை உரிமைகளுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வரும் போதெல்லாம், சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்த மாட்டோம் என்றும், தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு சட்டத்திலே பாதுகாப்புகள் அடங்கியுள்ளன என்றும் கூறுவது ஆட்சியாளர்களுக்கு வாடிக்கை; ஆனால், இந்தச் சட்டங்கள் முறைகேடாகப் பயன்படுத்துவதே வழக்கமாகி விட்டது.
{{nop}}<noinclude>{{nop}}{{rv|151 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''151'''}}}}|{{left|{{larger|'''151'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
1rzchqsti1sjv0h0awkjy0ndw0sa8yz
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/95
250
649812
1954270
2026-07-16T11:30:59Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1954270
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|94 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{left_margin|3em|<poem>ஆங்குச்
செய்ப எல்லாம் செய்தனன்.</poem>}}
இதுவே அப் பாடல்.
பண்டைத் தமிழ் மன்னர்களின் வாழ்வு பெரும்பாலும் உலகின்பத்தையே குறிக்கோளாகக் கொண்டிருந்தது: தாம் இன்புற்று வாழ்வதையும், தம்மைப்போல் மற்றவர்களையும் இன்புற்று வாழச் செய்வதையுமே அவர்கள் வாழ்வின் பயன் என்று கருதினர். மதத்தைப்பற்றியோ, வேறு ஆத் மீகத் துறை பற்றியோ அவர்கள் அவ்வளவாகக் கவலை கொண்டிருக்கவில்லை. இவ்வுண்மையை மேலே காட்டிய புறநானூற்றுச் செய்யுட்களால் காண்கின்றோம்.
ஆயினும், பண்டைத் தமிழ் வேந்தர்கள் 'கடவுளைப் பற்றிக் கவலையற்றிருந்தார்கள்: அவர்கள் நாத்திகர்களாக இருந்தனர்' என்று கூறிவிட முடியாது. அவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை யிருந்தது: இறைவழிபாடு செய்து வந்தனர். ஆனால், இறை வணக்கமும் நம்பிக்கையும் தனிப் பட்டவர்களின் உரிமை என்று கருதப்பட்ட காரணத்தால். மன்னர்களைப்பற்றிப் பாடிய புலவர்கள். அவர்களுடைய ஆன்மீக ஒழுக்கத்தைப்பற்றி - கடவுள் கொள்கைபற்றி - அவ்வளவாகப் பாடவில்லை என்றுதான் எண்ணவேண்டும்.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிக் காரி கிழார் பாடிய பாடல் புறநானூற்றின் ஆறாவது பாட்டு. இதிலே, அம்மன்னனுடைய இறையன்பைப்பற்றியும் புலவர் குறிப்பிட்டுள்ளார்.
{{left_margin|3em|<poem>பணியியர் அத்தைநின் குடையே
முக்கண் செல்வர் நகர்வலம் செயற்கே<ref>நகர் - கோயில்.</ref></poem>}}
என்பது அப் பாடலின் பகுதி. "உனது பூச்சக்கரக் குடை. சிவபெருமானது கோயிலை வலம் வரும்பொழுது மட்டும் தாழ்க" என்பதே இதன் பொருள். இதனால் இப் பாண்டியன்<noinclude>{{rule|6em|align=left}}
<references/></noinclude>
qli0y29o31xwgdvvxbto0lu9vg5tlzy