விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.12 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk விக்கிமூலம்:ஆலமரத்தடி 4 44 1955424 1955213 2026-07-24T04:57:20Z Balajijagadesh 1137 /* கருத்துகள் / கேள்விகள் */ பதில் 1955424 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] - |}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC) == விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் == 2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC) == இணைய வழி பயிலரங்கு PSG == இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC) * இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC) == ஒருங்கிணைவு சரிபார்ப்பு == [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC) :ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC) == மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? == [[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC) :{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் == [[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC) == ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் == முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC) :உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC) :://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC) :தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC) ::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) ** நல்வாழ்த்துகள். [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC) :நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை == இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC) == tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் == https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC) :பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும். :#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. :#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும். :#சில பக்கங்கள் இருமுறை இருக்கும். :#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும். :#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று. :#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம். :# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன. :#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன. :#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை. :# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும். :# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும். இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு. :எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC) ::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC) :நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 == * [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC) == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch" /><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" /> <span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 --> == எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC) == Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users == <div lang="en" dir="ltr"> {{int:Hello}} Wikimedians, Apologies if this message is not in your language. {{int:please-translate}}. The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025. [[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]]. Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages. Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates. We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement. If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support. Thank you! </div> <bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 --> == Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? == [[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]] ''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC) * கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC) *:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]] *:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Hello all, The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board. To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]]. Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]]. When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]]. '''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.''' Best regards, Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 --> == இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக == ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம். * முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும் # [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது. # இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும், # மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது. இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்., + முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC) * கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள். [[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]] {| class="wikitable sortable" ! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By |- | 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]] |} மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC) :நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. :இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC) == பகுப்பு பேச்சு:Transclusion completed == [[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC) == இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? == [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function1"/> {{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere). There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function1"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 --> == <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers. Read more about the committees on their Meta-wiki pages: * [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]] * [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]] * [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]] Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have. For the Committee Support team, <section end="announcement-content" /> </div> -[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 --> == விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் == [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function2"/> {{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function2"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 --> == அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 == [[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC) == Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 == Dear Wikimedia communities, We hope you are doing well, and we wish you a happy New Year. ''Last year, we captured light. This year, we’ll capture legacy.'' In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects. We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community. 📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]] If you have questions about the project, please refer to the FAQs: * [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]] * [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]] ''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]''''' ''Stay connected and receive updates:'' * [https://t.me/WikiLovesRamadan Telegram channel] * [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list] We look forward to collaborating with you and your community. '''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 --> == <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" /> </div> 21:02, 19 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 --> == அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் == வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC) * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 *** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC) === அறிவிப்பு === விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC) * இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC) == விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன == அனைவருக்கும் வணக்கம், விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST) விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும் தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும். நன்றி விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC) == Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) == Hello everyone, This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>). '''The Change:'''<br /> Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]]. We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''. '''What You Need To Do:'''<br /> To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search. '''Deadline:'''<br /> We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles. Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 --> == Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF == "Kindly feel free to translate this text into your own language." Dear Community member, We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]]. The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement. This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning. Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]. * Platform: Google Meet * Date: 17th April, 2026 * Time: 1930-2045 IST (1400-1515 UTC) * Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]] Note: Only those who have registered will receive the joining link. Look forward to seeing you on the call, Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 --> == Request for comment (global AI policy) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies for writing in English. {{int:Please-translate}} A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}} [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 --> == Shikshapatri in Grantha lipi == Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC) ://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC) ::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC) == Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) == ''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>'' Hello everyone, We hope you are doing well. We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills. We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply]. We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants. Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 --> == <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC]. Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" /> </div> [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> ==[[Special:Import]]== *[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]] : [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC) == TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 == அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே, வணக்கம்! நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம். பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன: * 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316 * 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315 * 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314 * 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues 📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026. நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/ இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்! --[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC) == RFC about AI-generated content in Wikimedia Commons == <bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> == <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> == <div lang="en" dir="ltr"> <section begin="Message"/> '''Legal & Safety Contacts''' Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]]. <section end="Message"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 --> == WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். == அன்புடைய சமூக உறுப்பினர்களே, WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும். இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்: '''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”''' வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும். <nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki> சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது. * பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki> * மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki> <nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki> அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம். நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும். * வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki> * முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026'''] [[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC) == தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் == வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம். * மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க. உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] === திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) === விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது. # '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல். # '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல். # '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல். # '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல். # '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல். # '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல். === சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் === இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம். கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC) === ஆதரவு === #{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC) # {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:53, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 09:54, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:06, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 13:40, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[சிறப்பு:Contributions/&#126;2026-41068-84|&#126;2026-41068-84]] ([[பயனர் பேச்சு:&#126;2026-41068-84|talk]]) 09:32, 23 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 09:38, 23 சூலை 2026 (UTC) === கருத்துகள் / கேள்விகள் === வணக்கம். கல்லூரிகளில் தமிழ் விக்கிமூலம் திட்டத்திற்கு வாழ்த்துகள். சில கேள்விகள் / கருத்துகள் : 1. குறிப்பாக பாவாணர் தமிழ்க் களஞ்சியம், அதிலும் 17-20 தொகுதிகள் மட்டும் என்று தேர்ந்தெடுத்துத் திட்டத்தை வடிவமைத்துள்ளதன் காரணம் என்ன? ஏனெனில், இதே களஞ்சியத்தின் முந்தைய தொகுதிகளும் திருத்தப்படாமல் உள்ளன. மொத்தம் 52 தொகுதிகள் உள்ளன. 2. பேராசிரியர்களுக்கு முதலில் பயிற்சி, அவர்கள் வழி மாணவர்களுக்கு விக்கிமூலம் அறிமுகம் என்பது நமது வழமையான தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுக்கு ஒத்து உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் இயன்ற அளவு விக்கித்திட்டங்களில் தோழமையோடு இணைந்து பங்களிப்பது நன்றாக இருக்கும். 3. மொத்தம் எத்தனை மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகத் திட்டமிட்டுள்ளீர்கள்? இறுதிக் கட்டத்தில் 5 மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் தொடர்ந்து பங்களிக்கச் சொல்லி அதனை 5 பேராசிரியர்கள் மேற்பார்வை மட்டும் பார்ப்பது என்பது விக்கி வழமைகளுக்கு உகந்ததாக இல்லை. சிறப்பாகச் செயற்படும் மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆனால், ஒருவரை மட்டும் வடிகட்டித் தொடர்ந்து வேலை வாங்கத் தேவையில்லை. ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களும் தொடர்ந்து பங்களிக்க திட்டம் வழிவகுக்க வேண்டும். இந்த மாணவர்களின் கல்விப் பின்னணி எத்தகையதாக இருக்கும்? B. A. Tamil படிப்பவர்களா? இல்லை, கலை, அறிவியல் என்று வெவ்வேறு துறை சார் மாணவர்களா? மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பது அவர்கள் பட்டப்படிப்பின் மதிப்பீடுகளில் (credits)ல் ஏதாவது ஒரு வகையில் கணக்கில் கொள்ளப்படுகிறதா? 4. நான்கு தொகுதிகளும் சேர்த்து மொத்தமே 666 பக்கங்களே திருத்தப்பட உள்ளன. ஆனால், இதற்கான காலமாக 8 மாதங்கள் என்பதும் செலவாக ரூ. 2,00,000 என்பதும் மிகையாகத் தோன்றுகிறது. ஒரு பக்கத்திற்கு 300 ரூபாய் ஆகிறது. தொழில்முறையாக proofread செய்பவர்களிடம் தந்தாலே பக்கத்திற்கு 20 ரூபாய் அளவில் செய்து கொடுத்து விடுவார்கள். இத்திட்டத்தின் impact / outcome கூட்டினால் நன்றாக இருக்கும். குறிப்பாக, எடுத்துக்கொண்டு இந்தத் தொகுதிகள், பக்கங்கள் தாண்டி மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நூல்களிலும் திட்டத்தின் காலத்திற்குப் பிறகும் பங்களிக்கும் வகையிலும் திட்டம் அமைவது நன்று. அதே போல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே கல்லூரிகள், கூட்டு நிறுவனங்கள் தொடர் பங்களிப்புகள் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனவா என்றும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். 5. இத்திட்டத்தில் AI பங்கு என்ன? பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:57, 22 சூலை 2026 (UTC) :@-[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] தங்களுக்கு @[[பயனர்:Ravidreams|Ravidreams]] கேட்ட கேள்விகள் பற்றிய அறிவிப்பு வந்ததா என்று தெரியவில்லை. அதனால் உங்கள் பெயரை குறப்பிட்டுள்ளேன். [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 04:57, 24 சூலை 2026 (UTC) == அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் == வணக்கம். * அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும் * இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC) *மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] == சமூக எண்ணங்கள் == # {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC ) # {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC) == ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் == ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC) :@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC) ::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC) oumsteizpq7q3leu7z11pls9lbedw6v புறநானூறு/பாடல் 231-240 0 3143 1955414 1397507 2026-07-24T04:32:18Z Balajijagadesh 1137 /* இடுக, சுடுக, எதுவும் செய்க! */ ஆசிரியிர் விக்கியிணைப்பு 1955414 wikitext text/x-wiki {{TOC right}}{{புறநானூறு}} 231 === புகழ் மாயலவே! === <poem> பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. எரிபுனக் குறவன் குறையல் அன்ன கரிபுற விறகின் ஈம ஒள்அழல், குருகினும் குறுகுக; குறுகாது சென்று, விசும்பஉற நீளினும் நீள்க: பசுங்கதிர் திங்கள் அன்ன வெண்குடை ஒண்ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே! </poem> 232 === கொள்வன் கொல்லோ! === <poem> பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. திணை : தும்பை. துறை:பாண்பாட்டும் ஆம். இல்லா கியரோ, காலை மாலை! அல்லா கியர், யான் வாழும் நாளே! நடுகல் பீலி சூட்டி, நார்அரி சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ- கோடு உயர் பிறங்குமலை கெழீஇய நாடு உடன் கொடுப்புவும் கொள்ளா தோனே? </poem> 233 === பொய்யாய்ப் போக! === <poem> பாடியவர்: வெள்ளெருக்கிலையார். பாடப்பட்டோன்: வேள் எவ்வி. திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. பொய்யா கியரோ! பொய்யா கியரோ! பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச் சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ! ‘இரும்பாண் ஒக்கல் தலைவன், பெரும்பூண், போர்அடு தானை, எவ்வி மார்பின் எ·குஉறு விழுப்புண் பல’ என வைகறு விடியல், இயம்பிய குரலே. </poem> 234 === உண்டனன் கொல்? === <poem> பாடியவர்: வெள்ளெருக்கிலையார். பாடப்பட்டோன்: வேள் எவ்வி. திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. நோகோ யானே? தேய்கமா காலை! பிடி அடி அன்ன சிறுவழி மெழுகித், தன்அமர் காதலி புன்மேல் வைத்த இன்சிறு பிண்டம் யாங்குஉண் டனன்கொல்- உலகுபுகத் திறந்த வாயில் பலரோடு உண்டல் மரீஇ யோனே? </poem> 235 === அருநிறத்து இயங்கிய வேல்! === <poem> பாடியவர்: ஔவையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே! பெரிய கட் பெறினே, யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே! சிறுசோற் றானும் நனிபல கலத்தன்; மன்னே! பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன்; மன்னே! என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே! அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே! நரந்தம் நாறும் தன் கையால், புலவு நாறும் என்தலை தைவரும்! மன்னே அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ, இரப்போர் புன்கண் பாவை சோர, அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில் சென்றுவீழ்ந் தன்று, அவன் அருநிறத்து இயங்கிய வேலே! ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ? இனிப், பாடுநரும் இல்லை; படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை; பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர் சூடாது வைகியாங்குப், பிறர்க்கு ஒன்று ஈயாது வீயும் உயிர்தவப் பலவே! </poem> 236 === கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்!=== <poem> பாடியவர்: கபிலர் திணை: பொதுவியல் துறை: கையறுநிலை குறிப்பு: வேள்பாரி துஞ்சியபின், அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்தபோது, பாடியது. கலைஉணக் கிழிந்த, முழவுமருள் பெரும்பழம் சிலைகெழு குறவர்க்கு அல்குமிசைவு ஆகும் மலை கெழு நாட! மா வண் பாரி கலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ; எற் புலந்தனை யாகுவை- புரந்த யாண்டே பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது ஒருங்குவரல் விடாஅது ‘ஒழிக’ எனக்கூறி, இனையை ஆதலின் நினக்கு மற்றுயான் மேயினேன் அன்மை யானே; ஆயினும், இம்மை போலக் காட்டி, உம்மை இடையில் காட்சி நின்னோடு உடன்உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே! </poem> 237 === சோற்றுப் பானையிலே தீ! === <poem> பாடியவர்: பெருஞ்சித்திரனார். பாடப்பட்டோன்: இளவெளிமான். திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. (வெளிமானிடம் சென்றனர் புலவர். அவன் துஞ்ச, இளவெளிமான் சிறிது கொடுக்கின்றான். அதனைக் கொள்ளாது வெளிமான் துஞ்சியதற்கு இரங்கிப் பாடிய செய்யுள் இது.) ‘நீடுவாழ்க!’ என்று, யான் நெடுங்கடை குறுகிப், பாடி நின்ற பசிநாட் கண்ணே, ‘கோடைக் காலத்துக் கொழுநிழல் ஆகிப், பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல் வித்திய பனுவல் விளைந்தன்று நன்று’ என நச்சி இருந்த நசைபழுது ஆக, அட்ட குழிசி அழற்பயந் தாஅங்கு, ‘அளியர் தாமே ஆர்க’ என்னா அறன்இல் கூற்றம் திறனின்று துணிய, ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் வாழைப் பூவின் வளைமுறி சிதற, முதுவாய் ஒக்கல் பரிசிலர் இரங்கக் கள்ளி போகிய களரியம் பறந்தலை, வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே; ஆங்கு அது நோயின்று ஆக, ஓங்குவரைப் புலிபார்த்து ஒற்றிய களிற்றுஇரை பிழைப்பின், எலிபார்த்து ஒற்றாது ஆகும்; மலி திரைக் கடல்மண்டு புனலின் இழுமெனச் சென்று, நனியுடைப் பரிசில் தருகம், எழுமதி, நெஞ்சே ! துணிபுமுந் துறுத்தே. </poem> 238 === தகுதியும் அதுவே! === <poem> பாடியவர்: பெருஞ்சித்திரனார். பாடப்பட்டோன்: இளவெளிமான். திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. (வெளிமான் துஞ்சியமைக்கு வருந்திக் கூறியது இது. கரைகாண வியலாத் துயரத்தைக், 'கண்ணில் ஊமன் கடற் பட்டாங்கு' எனக் கூறுதலைக் கவனிக்க.) கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா, வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடுமுன் னினனே, கட்கா முறுநன்; தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென் றனவே; தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே; வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப, எந்தை ஆகுல அதற்படல் அறியேன்; அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே? மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின், ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக் கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு, வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து, அவல மறுசுழி மறுகலின், தவலே நன்றுமன் ; தகுதியும் அதுவே. </poem> 239 === இடுக, சுடுக, எதுவும் செய்க! === <poem> பாடியவர்: [[ஆசிரியர்:பேரெயின் முறுவலார்|பேரெயின் முறுவலார்]]. பாடப்பட்டோன்: நம்பி நெடுஞ்செழியன். திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. தொடி யுடைய தோள் மணந்தணன் ; கடி காவிற் பூச் சூடினன் ; தண் கமழுஞ் சாந்து நீவினன் ; செற் றோரை வழி தபுத்தனன் ; நட் டோரை உயர்பு கூறினன் ; வலியரென, வழி மொழியலன் ; மெலியரென, மீக் கூறலன்; பிறரைத் தான் இரப் பறியலன் ; இரந் தோர்க்கு மறுப் பறியலன் ; வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்; வருபடை எதிர் தாங்கினன் ; பெயர் படை புறங் கண்டனன் ; கடும் பரிய மாக் கடவினன் ; நெடுந் தெருவில் தேர் வழங்கினன் ; ஓங்கு இயற் களிறு ஊர்ந்தனன்; தீஞ் செறி தசும்பு தொலைச்சினன்; பாண் உவப்பப் பசி தீர்த்தனன்; மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச் செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்- இடுக ஒன்றோ ! சுடுக ஒன்றோ ! படுவழிப் படுக, இப் புகழ்வெய்யோன் தலையே! </poem> 240 === பிறர் நாடுபடு செலவினர்! === <poem> பாடியவர்: குட்டுவன் கீரனார். பாடப்பட்டோன்: ஆய். திணை: பொதுவியல். துறை: கையறுநிலை. ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும், வாடா யாணர் நாடும் ஊரும், பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் கோடுஏந்து அல்குல், குறுந்தொடி மகளிரொடு காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப, மேலோர் உலகம் எய்தினன் எனாஅப், பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை, ‘சுட்டுக் குவி’ எனச் செத்தோர்ப் பயிரும் கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி, ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது; புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது, கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர் வாடிய பசியர் ஆகிப், பிறர் நாடுபடு செலவினர் ஆயினர், இனியே. </poem> 71ltaokod0h80041ntqgxpqe8eihi5q திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/உரோமையர்/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை 0 4767 1955385 19320 2026-07-23T18:58:38Z CommonsDelinker 2578 Replacing Roma_San_Paolo_fuori_le_mura_BW_1.JPG with [[File:Roma_San_Paolo_fuori_le_mura_BW_2021-09-29_14-02-11_v2.jpg]] (by [[:c:User:CommonsDelinker|CommonsDelinker]] because: [[:c:COM:FR|File renamed]]:). 1955385 wikitext text/x-wiki {{தலை | தலைப்பு = [[திருவிவிலியம்]] - The Holy Bible | எழுத்தாளர் = கிறித்தவ சமய நூல் | பாகம் = பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995 | முந்தியபக்கம் = [[திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/உரோமையர்/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை|உரோமையர்: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை]] | அடுத்தபக்கம் = [[திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை|கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை]] | குறிப்புகள் = }} [[Image:Roma San Paolo fuori le mura BW 2021-09-29 14-02-11 v2.jpg|thumb|"நான் உங்களிடம் வரப் பலமுறை நினைத்தும் அது தடைப்பட்டது. ஆனால் இப்பொழுது இந்தப் பகுதிகளில் எனக்கு இனி வேலையில்லை. மேலும் நான் ஸ்பெயின் நாட்டுக்குப் போகும்போது உங்களைக் காண வரவேண்டும் என்று பல ஆண்டுகளாகவே ஏங்கிக் கொண்டிருக்கிறேன். போகும் வழியில் உங்களைக் கண்டு, சில நாள்களேனும் உங்களோடு தங்கி மகிழ்ந்த பின்னர் என்னை அங்கிருந்து நீங்கள் வழியனுப்பி வைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். எனினும் தற்பொழுது இறைமக்களுக்குச் செய்யப்படவேண்டிய பொருளுதவியை முன்னிட்டு எருசலேமுக்குப் புறப்படுகிறேன். எருசலேமில் வாழும் ஏழை இறைமக்களுக்கு சிறிது பொருளுதவி செய்ய மாசிதோனியா, அக்காயா மாநிலத்தார் முன்வந்துள்ளனர்... எனவே, தண்டல் செய்த தொகையை நானே அவர்களிடம் பொறுப்பாய் ஒப்படைத்துவிட்டு, என் வேலை முடிந்த பின்னர் உங்கள் ஊரின் வழியாக ஸ்பெயினுக்குப் போவேன். அப்போது, கிறிஸ்துவின் நிறைவான அருளாசியோடு உங்களிடம் வருவேன் என்பது உறுதி."- உரோமையர் 15:22-26,28-29]] <div style="text-align:center"> ==உரோமையர் (Romans)== <big>'''அதிகாரங்கள் 15 முதல் 16 வரை</big> </div> ==அதிகாரம் 15== ===பிறருக்கு உகந்ததையே தேடுங்கள்=== <br>1 மன வலிமை கொண்டவர்களாகிய நாம் <br>வலுவற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்; <br>நமக்கு உகந்ததையே தேடலாகாது. <br>2 அடுத்தவருடைய நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் செயல்பட்டு <br>அவர்களுக்கு உகந்தவர்களாக வாழுங்கள். [1] <br>3 கிறிஸ்துவும் தமக்கு உகந்ததைத் தேடவில்லை. <br><blockquote>"உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் <br>என் மீது விழுந்தன"</blockquote> <br>என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! [2] <br>4 முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் <br>நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன. <br>மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் <br>நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது. <br>5 கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கேற்ப நீங்கள் <br>ஒரே மனத்தினராய் இருக்குமாறு <br>மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் <br>உங்களுக்கு அருள்புரிவாராக! <br>6 இவ்வாறு நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, <br>நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை <br>ஒருவாய்ப்படப் போற்றிப் புகழ்வீர்கள். ===நற்செய்தி யூதருக்கும் பிற இனத்தார்க்கும் உரியது=== <br>7 ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல <br>நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். <br>அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். <br>என் கருத்து இதுவே. <br>8 கடவுள் உண்மையுள்ளவர் என்பதைக் காட்டுமாறு <br>கிறிஸ்து விருத்தசேதனம் செய்து கொண்டவர்களுக்குத் தொண்டர் ஆனார். <br>மூதாதையருக்குத் தரப்பட்ட வாக்குறுதிகளை உறுதிப்படுத்தவும், <br>9 பிற இனத்தார் கடவுளுடைய இரக்கத்தைப் பார்த்து <br>அவரைப் போற்றிப் புகழவும் இவ்வாறு தொண்டர் ஆனார். <br>ஆகவே, <br><blockquote>"பிறஇனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்; <br>உமது பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்"</blockquote> <br>என இதைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளது. [3] <br>10 மேலும், <br><blockquote>"வேற்றினங்களே, <br>ஆண்டவரின் மக்களோடு மகிழுங்கள்"</blockquote> <br>என்றும் [4] <br><blockquote>11 "பிற இனத்தாரே, நீங்கள் அனைவரும் <br>ஆண்டவரைப் போற்றுங்கள்; <br>மக்களினத்தாரே <br>நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்"</blockquote> <br>என்றும் எழுதியுள்ளது அல்லவா! [5] <br>12 இன்னும், <br><blockquote>"ஈசாயின் குலக்கொழுந்து ஒருவர் வருவார்; <br>மக்களினங்களை ஆளும் தலைவராய் அவர் தோன்றுவார்; <br>மக்களினங்கள் அவரையே எதிர்நேக்கி இருப்பர்"</blockquote> <br>என்று எசாயா கூறுகிறார். [6] <br>13 எதிர்நோக்கைத் தரும் கடவுள், <br>நம்பிக்கையால் உண்டாகும் பெருமகிழ்ச்சியாலும், <br>அமைதியாலும் உங்களை நிரப்புவாராக! <br>அவ்வாறு தூய ஆவியின் வல்லமையால் <br>நீங்கள் இன்னும் மிகுதியான எதிர்நோக்குடன் வாழ அருள்புரிவாராக. ==''7. முடிவுரையும் வாழ்த்தும்''== ===பவுல் பொறுப்பேற்ற பணி=== <br>14 என் சகோதர சகோதரிகளே, <br>நீங்கள் நன்னயம் நிறைந்தவர்களாயும், <br>எல்லா அறிவும் நிரம்பப் பெற்றவர்களாயும், <br>ஒருவர் மற்றவரை அறிவுறுத்தக் கூடியவர்களாயும் இருக்கிறீர்கள் என <br>நான் உறுதியாக நம்புகிறேன். <br>15 ஆயினும் உங்களுக்கு நினைவூட்டும் வகையில் <br>சிலவற்றை இக்கடிதத்தில் மிகத் துணிவோடு எழுதியுள்ளேன். <br>நான் கடவுளின் அருளைப் பெற்றவன் என்பதால் தான் அவ்வாறு எழுதினேன். <br>16 அந்த அருள்தான் என்னைப் பிற இனத்தாருக்குப் பணிசெய்யக் <br>கிறிஸ்து இயேசுவின் ஊழியனாக்கிற்று. <br>பிற இனத்தார் தூய ஆவியால் அர்ப்பணிக்கப்பட்ட, <br>கடவுளுக்கு உகந்த காணிக்கையாகும்படி <br>அவர்களுக்கு கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப் பணி. <br>17 ஆகையால், கடவுளுக்காகச் செய்யும் இந்தப் பணியை முன்னிட்டு, <br>கிறிஸ்து இயேசுவுக்குரியவனாகிய நான் பெருமை பாராட்டிக் கொள்ள இடமுண்டு. <br>18 பிற இனத்தார் தமக்குக் கீழ்ப்படியும் பொருட்டுக் <br>கிறிஸ்து என் வழியாய்ச் சொல்லாலும் செயலாலும், <br>அரும் அடையாளங்கள், அருஞ் செயல்களின் வல்லமையாலும், <br>கடவுளின் ஆவியின் வல்லமையாலும் <br>செய்து முடித்தவற்றைத் தவிர <br>வேறெதைப் பற்றியும் பேச நான் துணியமாட்டேன். <br>19 இவ்வாறு, எருசலேம் தொடங்கி இல்லிரிக்கம் மாநிலம் வரை <br>எங்கும் சுற்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் பணியை முடித்துவிட்டேன். <br>20 கிறிஸ்துவின் பெயரைக் கேள்விப்படாத இடங்களில் மட்டும் <br>நற்செய்தி அறிவிப்பதே என நோக்கமாய் இருந்தது. <br>ஏனெனில் வேறொருவர் இட்ட அடித்தளத்தின்மேல் <br>கட்டி எழுப்ப நான் விரும்பவில்லை. <br>21 ஆனால், <br><blockquote>"தங்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பர்; <br>தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்துகொள்வர்"</blockquote> <br>என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! [7] ===பவுலின் பயணத் திட்டம்=== <br>22 எனவேதான் நான் உங்களிடம் வரப் பலமுறை நினைத்தும் அது தடைப்பட்டது. [8] <br>23-24 ஆனால் இப்பொழுது இந்தப் பகுதிகளில் எனக்கு இனி வேலையில்லை. <br>மேலும் நான் ஸ்பெயின் நாட்டுக்குப் போகும்போது <br>உங்களைக் காண வரவேண்டும் என்று <br>பல ஆண்டுகளாகவே ஏங்கிக் கொண்டிருக்கிறேன். <br>போகும் வழியில் உங்களைக் கண்டு, <br>சில நாள்களேனும் உங்களோடு தங்கி மகிழ்ந்த பின்னர் <br>என்னை அங்கிருந்து நீங்கள் வழியனுப்பி வைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். <br>25 எனினும் தற்பொழுது இறைமக்களுக்குச் செய்யப்படவேண்டிய <br>பொருளுதவியை முன்னிட்டு எருசலேமுக்குப் புறப்படுகிறேன். <br>26 எருசலேமில் வாழும் ஏழை இறைமக்களுக்கு <br>சிறிது பொருளுதவி செய்ய மாசிதோனியா, <br>அக்காயா மாநிலத்தார் முன்வந்துள்ளனர். [9] <br>27 ஆம், மனமுவந்து முன்வந்துள்ளனர். <br>எருசலேமில் வாழும் இறைமக்களுக்கு உண்மையில் <br>பிற இனத்தார் கடன்பட்டவர்களே. <br>எவ்வாறெனில், ஆவிக்குரிய கொடைகளில் இவர்கள் <br>அவர்களின் பங்காளிகள் ஆயினர்; <br>அதற்கேற்ப உடலைச் சார்ந்த தேவைகளில் <br>அவர்களுக்கு ஊழியம் செய்ய இவர்கள் கடமைப்பட்டவர்கள் அல்லவா? [10] <br>28 எனவே, தண்டல் செய்த தொகையை <br>நானே அவர்களிடம் பொறுப்பாய் ஒப்படைத்துவிட்டு, <br>என் வேலை முடிந்த பின்னர் <br>உங்கள் ஊரின் வழியாக ஸ்பெயினுக்குப் போவேன். <br>29 அப்போது, கிறிஸ்துவின் நிறைவான அருளாசியோடு <br>உங்களிடம் வருவேன் என்பது உறுதி. <br>30 சகோதர சகோதரிகளே, <br>நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை முன்னிட்டும் <br>தூய ஆவி நம் உள்ளத்தில் பொழிந்துள்ள அன்பை முன்னிட்டும் <br>நான் உங்களைக் கேட்டுக்கொள்வது: <br>எனக்காகக் கடவுளிடம் வேண்டி, <br>என் போராட்டத்தில் எனக்குத் துணை செய்யுங்கள். [11] <br>31 யூதேயாவில் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளாதோரிடமிருந்து <br>என்னைக் காப்பாற்றுமாறும் <br>நான் எருசலேமில் செய்யப்போகும் பொருளுதவி <br>இறைமக்களுக்கு உகந்ததாய் இருக்குமாறும் வேண்டுங்கள். <br>32 இவ்வாறு, கடவுளின் திருவுளத்தால் <br>மகிழ்ச்சியுடன் நான் உங்களிடம் வந்து ஓய்வு எடுக்க இயலுமாறு <br>எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள். <br>33 அமைதி தரும் கடவுள் உங்கள் அனைவரோடும் இருப்பாராக! ஆமென். ;குறிப்புகள் [1] 15:1,2 = கலா 6:2. <br>[2] 15:3 = திபா 69:9. <br>[3] 15:9 = 2 சாமு 22:50; திபா 18:49. <br>[4] 15:10 = இச 32:43. <br>[5] 15:11 = திபா 117:1. <br>[6] 15:12 = எசா 11:10. <br>[7] 15:21 = எசா 52:15. <br>[8] 15:22 = உரோ 1:13. <br>[9] 15:25,26 = 1 கொரி 16:1-4. <br>[10] 15:27 = 1 கொரி 9:11; கலா 6:6. <br>[11] 15:30 = 2 கொரி 1:11; எபே 6:19; கொலோ 4:3; 1 தெச 5:25. ==அதிகாரம் 16== ===வாழ்த்துகள்=== <br>1 நம் சகோதரியாகிய பெயிபாவைக் குறித்து நற்சான்று அளிக்க விரும்புகிறேன்; <br>இவர் கெங்கிரேயாவில் இருக்கும் சபையில் திருத்தொண்டராய் இருக்கிறார். <br>2 இறை மக்களுக்கு ஏற்றவாறு ஆண்டவரின் பெயரால் அவரை வரவேற்று, <br>அவருக்குத் தேவையான உதவி செய்யுங்கள். <br>ஏனெனில் அவரும் பலருக்கு உதவி செய்திருக்கிறார்; <br>எனக்கும் உதவி செய்திருக்கிறார். <br>3 கிறிஸ்து இயேசுவுக்காக என்னோடு சேர்ந்து உழைக்கின்ற <br>பிரிஸ்காவுக்கும் அக்கிலாவுக்கும் என் வாழ்த்து. [1] <br>4 அவர்கள் என் உயிரைக் காக்கத் தலைகொடுக்கவும் முன்வந்தார்கள். <br>அவர்களுக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். <br>நான் மட்டும் அல்ல, பிற இனத்துத் திருச்சபைகள் அனைத்துமே <br>நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றன. <br>5அ அவர்கள் வீட்டில் கூடும் திருச்சபைக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள். <br>5ஆ என் அன்பார்ந்த எப்பைனத்துக்கும் வாழ்த்துக் கூறுங்கள். <br>ஆசியாவில் [2] கிறிஸ்துவை முதன் முதல் ஏற்றுக் கொண்டவர் இவரே. <br>6 உங்களுக்காக பாடுபட்டு உழைத்த மரியாவுக்கு வாழ்த்துத் தெரிவியுங்கள். <br>7 என் உறவினர்களும் உடன் கைதிகளுமான அந்திரோனிக்கு, <br>யூனியா ஆகியவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்; <br>திருத்தூதர்களுள் இவர்கள் பெயர்பெற்றவர்கள்; <br>இவர்கள் எனக்குமுன் கிறிஸ்தவர்கள் ஆனார்கள். <br>8 ஆண்டவருக்கு உரியவரான என் அன்பார்ந்த அம்பிலியாத்துக்கு வாழ்த்துக்கள். <br>9 கிறிஸ்துவுக்காக உழைக்கும் என் உடன் உழைப்பாளரான உர்பானுக்கும் <br>என் அன்பார்ந்த ஸ்தாக்கிக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள். <br>10 அப்பெல்லுக்கும் என் வாழ்த்து; <br>இவர் தகைமை வாய்ந்த ஒரு கிறிஸ்தவர். <br>அரிஸ்தோபுல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்த்துத் தெரிவியுங்கள். <br>11 என் உறவினரான எரோதியோனுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். <br>நர்க்கிசு குடும்பத்தில் உள்ள ஆண்டவருடைய அடியார்களுக்கு என் வாழ்த்து. <br>12 ஆண்டவருக்காக உழைக்கும் திரிபேனாவுக்கும் திரிபோசாவுக்கும் என் வாழ்த்து; <br>அன்பார்ந்த பெர்சிக்கும் என் வாழ்த்துகள். <br>இவரும் ஆண்டவருக்காக மிகவும் பாடுபட்டு உழைத்தார். <br>13 ஆண்டவர் பணிக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரூபுக்கும் <br>அவர் அன்னைக்கும் வாழ்த்துக் கூறுங்கள். <br>அவருடைய அன்னை எனக்கும் அன்னை போன்றவர். [3] <br>14 அசிங்கிரித்து, பிலகோன், எர்மசு, பத்திரொபா, <br>எர்மா ஆகியோருக்கும் <br>அவர்களோடு இருக்கும் சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக் கூறுங்கள். <br>15 பிலலோகு, யூலியா, நேரேயு, <br>அவருடைய சகோதரி ஒலிம்பா ஆகியோருக்கும் <br>அவர்களோடு இருக்கும் இறைமக்கள் எல்லாருக்கும் என் வாழ்த்துகள். <br>16 தூய முத்தம் கொடுத்து ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். <br>கிறிஸ்துவின் எல்லாச் சபைகளும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றன. <br>17 சகோதர சகோதரிகளே, நான் உங்களிடம் வேண்டுவது: <br>நீங்கள் கற்றுக்கொண்ட போதனையை மீறிப் <br>பிரிவினைகளையும் தடைகளையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்துக் <br>கவனமாய் இருங்கள். அவர்களை விட்டு விலகுங்கள். <br>18 ஏனெனில், இத்தகையோர் நம் ஆண்டவர் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யவில்லை; <br>தங்களுடைய வயிற்றுக்கே ஊழியம் செய்கிறார்கள். <br>இவர்கள் இன்சொல் பேசி முகமன் கூறிக் <br>கபடற்ற உள்ளத்தினரை ஏமாற்றுகிறார்கள். <br>19 நீங்கள் நற்செய்தியைப் பின்பற்றி வாழ்கிறீர்கள் என்பது <br>எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. <br>எனவே உங்களைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். <br>எனினும், நீங்கள் நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாயும், <br>தீமை என்றால் என்ன என்றே தெரியாத கபடற்றவர்களாயும் <br>இருக்க வேண்டும் என விழைகிறேன். <br>20 அமைதி தரும் கடவுள் <br>சாத்தானை உங்கள் காலடியில் நசுக்கிப் போடுவார். <br>நம் ஆண்டவர் இயேசுவின் அருள் உங்களோடு இருப்பதாக! <br>21 என் உடனுழைப்பாளரான திமொத்தேயுவும், <br>என் உறவினர்களான லூகியு, யாசோன், <br>சோசிபத்தர் ஆகியோரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். [4] <br>22 இந்தத் திருமுகத்தை எழுதிக் கொடுத்த தெர்த்தியுவாகிய நான் <br>ஆண்டவருக்கு உரியவன் என்னும் முறையில் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறேன். <br>23 நான் தங்குவதற்கும் சபையினர் அனைவரும் ஒன்று கூடுவதற்கும் <br>தம் வீட்டில் இடமளிக்கிற காயு உங்களுக்கு வாழ்த்துச் சொல்லுகிறார். <br>நகரத்தின் பொருளாளரான எரஸ்தும் <br>நம் சகோதரனாகிய குவர்த்தும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள். [5] <br>[24] [6] ===கடவுளுக்குப் புகழுரை=== <br>25 இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் <br>கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். <br>ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி <br>இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. <br>26 இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. <br>என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி <br>எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. <br>இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர். <br>27 ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே <br>இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென். ;குறிப்புகள் [1] 16:3 = திப 18:2. <br>[2] 16:5 - ஆசியா என்பது உரோமை மாநிலங்களுள் ஒன்று. <br>இது இன்றைய துருக்கி நாட்டின் ஒரு பகுதியாகும். <br>[3] 16:13 = மாற் 15:21. <br>[4] 16:21 = திப 16:1. <br>[5] 16:23 = திப 19:29; 1 கொரி 1:14; 2 திமொ 4:20. <br>[6] [16:24] - "நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக! ஆமென்!" <br>என்னும் வசனம் முக்கியமல்லாத சில கையெழுத்துப் படிகளில் மட்டுமே காணப்படுகிறது. ([http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம்] நிறைவுற்றது) (தொடர்ச்சி):[[திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை|கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை]] [[en:Bible_(King_James)/Romans]] [[பகுப்பு:கிறித்தவம்]] [[பகுப்பு:திருவிவிலியம்]] [[பகுப்பு:இறை வேதங்கள்]] ihcfv2g6wp5ihbnt2fo91963yr8x4m6 பக்கம்:தமிழர் வீரம்.pdf/58 250 381390 1955407 868502 2026-07-24T04:18:54Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955407 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{rh|56|தமிழர் வீரம்|}}{{rule}}</noinclude>மலையரண் இல்லாமையால் உயர்ந்த மதில்களை உண்டாக்கினர் சோழ மன்னர். அந் நகரை "இஞ்சி சூழ் தஞ்சை" என்று திருவிசைப்பா பாடிற்று. எயில் என்பது மதிலின் பெயர். ஏழெயில் என்ற கோட்டை யொன்று அக் காலத்தில் இருந்தது. அதன் தலைவன் ஒரு குறுநில மன்னன். நலங்கிள்ளி என்னும் சோழன் அக் கோட்டையை முற்றுகையிட்டுக் கவர்ந்தான். ஏழு மதில்களால் அரண் செய்யப்பட்ட வலிய கோட்டையை எளிதாகப் பிடித்த நலங்கிள்ளியின் வீரத்தை வியந்து பாடினார் கோவூர் கிழார்.<ref>புறநானூறு 33.</ref> இக் காலத்தில் ஏழு பொன் கோட்டையென வழங்கும் ஊரே பழைய ஏழெயில் என்பர். {{larger|'''பேரெயில்'''}} எயில் என்னும் பெயருடைய ஊர்களும் தமிழகத்தில் சில உண்டு. திருவாரூருக்கு அருகே பேரெயில் என்ற பெயருடைய ஊர் இருந்தது. அது பிற்காலத்தில் பேரெயிலுரர் ஆயிற்று; இப்பொழுது பேரையூர் என வழங்குகின்றது. அவ்வூரைச் சார்ந்த பழம் புலவர் ஒருவர் பேரெயில் முறுவலார் என்று பெயர் பெற்றார். {{larger|'''கானப் பேரெயில்'''}} பாண்டியநாட்டுக் கோட்டைகளில் மிகப் பழமை வாய்ந்தது கானப்பேரெயில். உயர்ந்த மதிலும், ஆழ்ந்த அகழியும், அடர்ந்த காடும் அதற்கு அரணாக அமைந்தன. வேங்கைமார்பன் என்ற வீரப் பெயருடைய குறுநில மன்னன் பழங்காலத்தில் அங்கு ஆட்சி புரிந்தான். {{larger|'''உக்கிர பாண்டியன்'''}} வேங்கை மார்பன் மறப்படை வீரன்; படைச் செருக்கால் பாண்டிய மன்னனையும் மதியாது இறுமாந்திருந்தான். அந்நாளில் மதுரையில் அரசு வீற்றிருந்த பாண்டியன் ஒரு பெரு வீரன். சோழ மன்னனும் சேரமானும் அவனுடைய சிறந்த நண்பர்கள். தமிழறிஞர்கள் அவனைச்<noinclude>{{rule|20em|align=left}} <references/></noinclude> 1zkgnjrwflklddepar8b73hmyp2mqw5 பயனர்:Booradleyp1/test 2 476049 1955394 1955107 2026-07-24T03:52:34Z Booradleyp1 1964 /* சோதனை 1 */ 1955394 wikitext text/x-wiki ==சோதனை 1== வாழ்வியற் களஞ்சியம் 2 - அருஞ்சொல் அட்டவணை <pages index="வாழ்வியற் களஞ்சியம் 2.pdf" from="864" to="870" fromsection="" tosection="" /> == உள்ளிணைப்பு தேவையானவை== * [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]] * [[இபுனியன்‌ படைப்போர்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்‌]] *[[இனவகைப்பாட்டின் அலகுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் செலவு|உற்பத்திச் செலவு]] *[[தருமன்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்]] *[[உருத்திரசன்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]] * [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி]] *[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேலனார்]]-வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/570 *[[போர்க் கருவிகள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/583]] * [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக்கோட்பாடு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/621]] *[[தலையாலங்கானம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/667]] *[[மதுரை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/672]] *[[நம்மாழ்வார்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/702]] *[[இந்துச் சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/742]] *[[இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/743]] *[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக் கோட்பாடுகள்]] *[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை|ஆளுமை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/728]] *[[தாமிரபருணி]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/807]] * [[வாழ்வியற் களஞ்சியம் 3/இயேசு சங்கம்|இயேசு சங்கம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/837]] ==சோதனை2== {{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}} {| align="center" |- ! கடித<br> எண் ! ! நாள் ! ! பக்க<br> எண் |- |137. |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]] |18-6-61 |... |{{DJVU page link|9|9}} |- |138 |[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]] |25-6-61 |... |{{DJVU page link|27|9}} |} === விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு === * [[ஔவையார் தனிப்பாடல்கள்]] === செய்யுள் === <nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki> ==வார்ப்புருக்கள்== *[[வார்ப்புரு:Brace2-PNG]] *[[வார்ப்புரு:Hanging indent]] *[[வார்ப்புரு:Column-rule]] *[[வார்ப்புரு:Class block]] *[[வார்ப்புரு:Cquote]] *[[வார்ப்புரு:Outside]] **[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]] *[[வார்ப்புரு:Overfloat left]] *[[வார்ப்புரு:Sidenotes begin]] ==இடைவெளிக்கு== *&emsp; தோற்றம்: வளர்க&emsp;வாழ்க -அட்டவணையில் == குறுக்காக உள்ள படத்தை நேராக்க == *<pre>{{rotation|90|[[படம்]]}}</pre> == செங்குத்துப் பிரிப்பு== *[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]] *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]] *[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]] ==பொருளடக்கம்== *[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline *[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline *[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot *[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot *[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை ==பார்டர்== {{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}} *{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}} *{{Centered Box|வருக}} == கீழிடுவதற்கு == *{{***|3|10em|char=✽}} == மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் == :<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு :{{Sc|AB}} :{{Small-caps|AB}} :பொருளடக்கம் [[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]] {{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}} <b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b> {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}} {{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}} === அடிக்கோடு === <nowiki>{{rule|10em|align=left}}</nowiki> {{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}} === நடுவில் சிறு கோடு === <nowiki>{{rule|3em}}</nowiki> ===எழுத்துக்கு அடியில் சிறுகோடு=== <nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki> ===நடுவில் பத்தியை அமைப்பது === <nowiki><p align= "justify"></nowiki> === பக்கத்தில் இடைவெளி விடுதல் === <nowiki>{{dhr|10em}}</nowiki> === ஒற்றைக் குறியீடுகள் === <big>-</big>(hyphen) <big>–</big>(small dash) <big>—</big>(long dash like underscore) <big>†</big> (cross symbol) <big>©</big> (copy right) <big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/] <big>✉</big> காகிதஅஞ்சல் <big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box] [[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)] - ▢ இது தானே? === இரட்டைக் குறியீடுகள் === '~‘ '~’ &quot;~“ &quot;~” == கோடுகள் == *{{custom rule|w|40|w|40}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}} *{{Custom rule|sp|40|do|7|sp|40}} *{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}} === மேலடி === *{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}} *<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki> *தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}} *<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki> *தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}} ===கீழடி=== *{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை. }} === நடுப்பக்கம் === {{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}} {|style="width:100%;" | style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி | rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}} |} ==சோதனை== ::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}} வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}} {{Pline|ஓகே|l }} {{Pline|ஓகே|r}} {{Pline|ஓகே|c}} : tkwnw8s4lnm4fy5tvjnzfvk3qkkpiki பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/851 250 624064 1955362 1948444 2026-07-23T13:51:31Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955362 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இங்கிலாந்து நாட்டில் கல்வி|811|இங்கிலாந்து வங்கி}}</noinclude>யாதன என்பதை உணர்ந்து சிறந்த பணி செய்கின்றனர். நடத்தைப் பிறழ்வுடைய குழந்தைகளுக்கு ஏற்றவாறு அறிவுரை கூறும் மருத்துவமனைகளும் உள்ளன. இவற்றை வட்டாரக் கல்வி ஆட்சிக்குழுவினர் செம்மையாக நடத்தி வருகின்றனர். இவ்வகையில், தனியார் நிறுவனங்களும் பெருந்தொண்டு புரிகின்றன. மருத்துவப் பயிற்சி அளிக்கும் நிலையங்களில் உளவியல் அறிஞர்களும் உளநோய் மருத்துவர்களும் பணிபுரிகின்றனர். கற்பதற்குத் துன்பப்படும் குழந்தைகளுக்கு உளவியல் அறிஞர் வழிகாட்டுகின்றனர்; உணர்ச்சி வயப்படும் குழந்தைகளின் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் அடிக்கடி சந்தித்து அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்தும் தெளிவுபடுத்துகின்றனர். இக்குழந்தைகளின் குடும்பம், குடும்பச் சூழ்நிலை ஆகியவற்றைக் கூர்ந்து அறிந்து, உளநோய் மருத்துவர் ஏற்ற வகையில் அறிவுரை வழங்குகிறார். பள்ளியில் மாணவர் நலத்தைக் கவனிப்பதற்கு மேலாளர் ஒருவரை வட்டாரக் கல்வி ஆணைக்குழு அமர்த்துகிறது. இந்த மேலாளர், பள்ளிகளுக்கும் ருழந்தைகளின் வீடுகளுக்கும் இடையே ஒரு பாலம் போலத் தொடர்பு-அலுவலராகப் (Liasion-Officer) பணியாற்றுகிறார். வீடுதோறும் சென்று மக்கள் தொகைக் கணக்கு (Census) எடுத்து, வயது வந்த எல்லாக் குழந்தைகளும் பள்ளியில் சேர வழிவகை செய்கிறார். குழந்தைகளை அக்கறையோடு மேற்பார்வையிடும் பயிற்சி பெற்ற சமூகப் பணியாளர்களை வட்டாரக் கல்வி ஆணைக்குழு அமர்த்துகிறது. தொடக்கப் பள்ளியிலும் இடைநிலைப் பள்ளியிலும் பயிலும் மாணவர்களை இச்சமூகப் பணியாளர்கள் விழிப்புடன் கவனிக்கின்றனர். குழந்தைகளுக்கு இருக்கும் நோயைப் பள்ளி மருத்துவர் தெரிவித்தால் உடனே அதைப் பெற்றோர்களுக்கு இவர்கள் அறிவிப்பார்கள். மனமகிழ்விற்கான வசதிகள் (Recreational facilities), உடற் கல்வி ஆகியவை மிகவும் சிறந்தனவாக எண்ணப்படுகின்றன. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப விளையாட்டுத் திடல்கள் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு வட்டாரக் கல்வி ஆணைக்குழுக்களைச் சேர்த்ததாகும். பல இடைநிலைப் பள்ளிகளில் உடற் பயிற்சிக் கூடங்கள் (Gymnasiums) உள்ளன. சில பள்ளிகளின், நீச்சல் பயிற்சி, குத்துச் சண்டைப் பயிற்சி, சிலம்பக்கலை மற்பயிற்சி ஆகியவற்றிற்கும் வசதிகள் உள்ளன. <b>வயது வந்தோர் கல்வி</b>: இங்கிலாந்தில் வயது வந்தோர் கல்வியென்பது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தரப்படுகிறது. வயது வந்தோர் கல்விப் பள்ளிகளை வட்டாரக் கல்வி ஆணைக்குழுக்கள் நடத்தி வருகின்றன. பள்ளிகளில் வயது வந்தோருக்கு மாலை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சமையற்கலை, குழந்தைப் பாதுகாப்பு, மொழிகள், நாடகம், இசை முதலிய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. வட்டாரக் கல்வி ஆட்சிக் குழுவினர் வயது வந்தோர் கல்விக் கல்லூரிகளை நடத்தி வருகின்றனர். இக்கல்லூரிகளில் வயது வந்தோர் சில நாட்கள் தங்கிப் படிப்பதற்கு வாய்ப்புகள் நல்கப்படுகின்றன. பெரும்பான்மையானவர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் வகுப்புகளுக்கு வருகிறார்கள். பகலில் வேலை செய்வோர், இரவு வகுப்புகளுக்கு வருகிறார்கள். வயது வந்தோர் கல்விக்குரிய பல சேவை நிறுவனங்களும் இத்துறையில் உதவி வருகின்றன.{{Right|க.ந.சொ.}} <b>துணை நூல்கள்</b>:<br> Department of Education and Science, Annual Report, Her Majesty's Stationary Office, London, 1980.<br> Department of Education and Science, Education Statistics for the United Kingdom, 1979, Her Majesty's Stationary Office, London, 1982. <section end="இங்கிலாந்து நாட்டில் கல்வி"/> <section begin="இங்கிலாந்து வங்கி"/> {{dhr}} <b>இங்கிலாந்து வங்கி</b>: உலக வாணிகத்திற்கும் தொழிற் புரட்சிக்கும் முன்னோடியாக அமைந்த பிரிட்டனின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியைப் பெற உறுதுணையாயிருந்தது அந்நாட்டின் வங்கி முறையாகும். பிரிட்டனின் மைய வங்கி (Central Bank) யாகச் செயற்படும் இங்கிலாந்து வங்கி (Bank of England) அரசின் வங்கியாகவும், பணவாக்க நிதி அமைப்புகளின் அச்சாணியாகவும், வங்கிகளுக்கெல்லாம் வங்கியாகவும் (Bankers Bank) விளங்குவதோடு, தலையாய பொறுப்பேற்றுப் பொருளாதார அமைப்பு ஒழுங்கான முறையில் செயற்படத் தேவையான வங்கியியற் பணிகளையும் ஆற்றுகிறது. அயற் செலாவணி, பன்னாட்டு வாணிகம், பன்னாட்டுச் செலுத்து நிலை (International Balance of Payments), பன்னாட்டு நிதி நடவடிக்கைகள் போன்றவைகளின் செயற்பாட்டினால், உள்நாட்டிலும் உலகப் பண அங்காடிகளிலும் செலாவணி மதிப்பில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, நிதி நெருக்கடிகளும் பொருளாதார மந்த நிலையும் (Economic Depression) ஏற்படாதபடி கொள்கைகளை வரையறுத்து, நடவடிக்கைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லும் பொறுப்பையும் அதிகாரத்தையும் இங்கிலாந்து வங்கி சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. <b>வரலாறு</b>: உலக நாடுகளின் மைய வங்கிகளுள்<noinclude></noinclude> ae5u4a2bfp084skl8hm7qu4wbc2twux பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/852 250 624067 1955364 1867107 2026-07-23T13:56:50Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955364 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இங்கிலாந்து வங்கி|812|இங்கிலாந்து வங்கி}}</noinclude>முதலில் தொடங்கப்பட்டது கி.பி. 1656-ஆம் ஆண்டு உருவான, சுவீடன் (Sweden) நாட்டு இரிக்சு வங்கி (Riks Bank) யாகும். அடுத்த இடத்தைப் பெறுவது கி.பி. 1694-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இங்கிலாந்து வங்கி, முதலாம் எலிசபெத்துக் (Elizabeth-I) காலத்தில் பண முதலீட்டிற்குச் (Capital Investments) சட்டமுறையில் வட்டி வீதம் (Legal interest Rate) வரையறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆங்கிலேய வங்கித் தொழில், பல வகைகளில் செயற்படத் தொடங்கியது. அதுவே காலப்போக்கில் படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்றைய வங்கியியல் முறைக்கு அடிப்படையாக அமைந்தது. பொற்கொல்லர்கள் (Goldsmiths) அயற் செலாவணித் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வணிகர்களுக்கும் அரசுக்கும் அயல்நாட்டுச் செலுத்தல்களில் (Foreign Payments) துணையாயிருந்தனர். இரண்டாம் சார்லசு (Charles II) காலத்தில் வைப்புகளுக்குப் (Deposits) பொற்கொல்லர்கள் வட்டி கொடுத்தனர். வைப்புகளைப் பெற்றுக் கொண்டதாக அளிக்கப்பட்ட வரவுச் சீட்டுகளே (Receipts) பின்னர்க் காசோலைகளாகவும் (Cheques), வங்கித் தாள்களாகவும் (Back note) வழங்கலாயின. கிராம்வெல்லும் (Cromwell) இரண்டாம் சார்லசும் பொற்கொல்லரிடமிருந்து தடையில்லாமல் பெருமளவில் கடன்களைப் பெற்றனர். ஆனால், அவற்றைத் தீர்க்க அரசின் கருவூலம் கி.பி. 1671-ஆம் ஆண்டு தவறியதைத் தொடர்ந்து நிதி நெருக்கடி தினை ஏற்பட்டது. அக்கால அரசியற் சூழ்நிலையும், அரசின் கட்டுப்பாட்டுடன் கூடிய வங்கியின் தேவையை வலியுறுத்தியது. மூன்றாம் வில்லியம் (William-III) இங்கிலாந்தை அப்போதைய பிரிட்டனோடு இணைப்பதற்காகப் போரிட்டு மிகுதியான பணத்தை அதில் செலவழித்தார். தோரிக் கட்சி (Tory Party) யினைச் சார்ந்தவர்கள் இரண்டாம் சேம்சை (James-II) ஆதரித்ததால், செல்வர்களும் அதிகாரமிக்க வணிகர்களும் அடங்கிய விக்குக் கட்சியினரை (Whigs) மட்டிலுமே சார்ந்து அரசுக்குத் தேவையான பணத்தை மூன்றாம் வில்லியம் பெற வேண்டியதாயிற்று. இசுடுவர்ட்டு (Stuart) மரபினைச் சார்ந்தவர் எவரும் வலிமை கொள்வதை மக்களுள் பெரும்பாலோர் விரும்பாததால், மூன்றாம் வில்லியம் தம் நிதி பெருக்கும் திட்டத்தில் வெற்றி கண்டார். அதுவே இங்கிலாந்து வங்கியாக வளர்ச்சியடைந்தது. ஒரு செல்வர் குழு, அரசுக்கு £ 1,200,000- ஐக் கடனாக வழங்க முன்மொழிந்ததை அடிப்படையாகக் கொண்டு ஒப்பந்தங்கள் எழுதப்பட்டு, இங்கிலாந்து வங்கிக்கான ஆவணம் (Crarter) கி.பி. 1694-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இக்கடன் தொகை நாட்டு நிதியகக் கடனாகக் (National Funded Debt) கருதப்பட்டு, அதனைத் திரும்பச் செலுத்துவதற்கான வாக்குறுதி எதுவும் ஆவணத்தில் குறிக்கப்படவில்லை. ஆனால், நாட்டு வருவாயில் ஒரு பகுதியைச் கடனுக்குரிய வட்டியாக 8 விழுக்காடு வீதம் சீரான முறைலில் தடங்கலின்றி வழங்குவதற்கென ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. மதுபான வகைகளின் (Liquors) மேல் விதிக்கப்பட்ட புது வரிகளின்மூலம் பெறும் வருவாய், இவ்வட்டியைச் செலுத்துவதற்கென ஒதுக்கப்பட்டது. வட்டியை வங்கித் தாள்கள் மூலம் வாங்கிக் கடனீந்தோருக்கு (Creditors) அளித்தது. அவற்றை அரசிடமிருந்து எக்காலத்திலும் தங்கமாக மாற்றிக் கொள்ளக் கருவூலம் அனுமதித்தது. இவ்வகையில், தேவையான நிதியைப் பணமாகத் திரட்டுவது அரசுக்கு எளிமையாகத் தென்பட்டது. இதனால், போர்ச்செலவு போன்றவற்றால் விளையும் பயன்களை அனுபவிக்கும் வருங்காலத் தலைமுறையினருக்குக் (Generations) கடனின் பளு மாற்றீடு செய்யப்பட்டது. தொடர்ந்து வங்கி செயற்பட அதன் ஆவணம் கி.பி. 1697, 1707, 1742, 1764, 1781 முதலிய ஆண்டுகளில் அரசால் புதுப்பிக்கப்பட்டது. நாடாளுமன்றப் பாதுகாப்புடன் இணைந்த அரசுக் கருவூலத்திற்கு, வங்கி மூலம் கடனளிப்பது சிறந்த முதலீடு எனக் கருதிப் போர்க் காலத்திலும், பிற சூழ்நிலைகளிலும் செல்வர்கள் தயக்கமின்தி நிதியளித்தனர். <b>வளர்ச்சி</b>: இங்கிலாந்து வங்கி, அரசுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு ஓர் அரசு வங்கி போல் செயற்பட்டது. நிதியகக் கடன் (Funded Debt) மதிப்பின் அளவுக்கு வங்கி காகிதப் பணங்களை வெளியிட்டது. இக்காகிதப் பணங்களை எக்காலத்திலும் மக்கள் வங்கியிடமிருந்து தங்கமாக மாற்றிக் கொள்ளலாம். கடனுறுதிச் சீட்டுகளைக் கழிவு செய்யவும் வாணிகத்திற்குக் கடனளிக்கவும், வாணிகத்தில் ஈடுபடவும் வங்கி அதிகாரம் பெற்றிருந்தது. தனியார் துறையில் முடங்கிப் பதுக்கப்பட்டிருந்த பெருஞ் செல்வம், இவ்வங்கியின் மூலம் தொழிற்றுறைக்கும் வாணிக வளர்ச்சிக்கும் பயன்படலாயிற்று. தகாவட்டி முறையினால் (Usury) நிலையற்றிருந்த வட்டி வீதம் குறைக்கப்பட்டு, ஓர் உறுதியான நிலையையடைந்தது. அயற்செலாவணியின் ஏற்றத்தாழ்வுகளும் கட்டுப்படுத்தப்பட்டன. இவற்றால் குறிப்பாக வாணிகம் உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் செழித்தோங்கிச் சிறப்புற்றது. கூட்டு இருப்பு வங்கிகள் (Joint Stock Banks) நிறுவப்படுவதற்கான உரிமை, சட்டமுறையில் கி.பி. 1697-ஆம் ஆண்டிற்குப் பின் அனுமதிக்கப்படாததால், இங்கிலாந்து வங்கி முற்றுரிமையுடன் (Mono-<noinclude></noinclude> ey61x1b3as4t1v1yylwiib9eib5xsu7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/853 250 624071 1955365 1867115 2026-07-23T14:01:56Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955365 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இங்கிலாந்து வங்கி|813|இங்கிலாந்து வங்கி}}</noinclude>poly) செயற்பட்டது. தனியார் வங்கித் தொழில் நடத்துவதும் வரையறுக்கப்பட்டது. தனியார் வங்கியிலும் ஆறு பேருக்கு மேல் கூட்டாக வங்கித் தொழிலில் ஈடுபடக்கூடாது என, கி.பி. 1708-ஆம் ஆண்டுச் சட்டம் வரையறுத்தது. இங்கிலாந்து வங்கியின் முற்றுரிமையைக் கி.பி. 1800- ஆம் ஆண்டுச் சட்டம் உறுதிப்படுத்தியது. வங்கி பெற்ற சிறப்புரிமைகளுடன் (Privileges) வங்கியின் பொறுப்பும் பணிகளும் சிக்கல்களும் எதிர்ப்புகளும் வளர்ந்து கொண்டே போயின. கடன் அளிப்பதன் அடிப்படையில் மாற்றங்கள் ஏற்பட்டு பல கடன் கருவிகள் (Credit Instruments) உருவாயின. மிகுதியான கடன்கள் வழங்கப்பட்டன. நாணய வெளியீடு (Issue of Currency) பெருகவும் வங்கி உதவியது. தொழிற்புரட்சியின் விளைவாகத் தொழில் முனைவோரின் (Entrepreneur) கடன் தேவைகள் பெருகின. தனியார் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் வளர்ச்சி பெற்று, இக்கடன் தேவைகளை நிறைவு செய்தன. இங்கிலாந்து வங்கிக்கு அரசியற் பின்னணி பாதுகாப்பாக இருந்தமையால், எதிர்ப்புகள் தொடக்கக் கால முதல் இருந்து வந்தன. அவை பெரும்பாலும் நியாயமற்றவையாகவும் நிதி, வாணிகம், பொருளாதாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பொருத்தமற்ற முரண்பாடுள்ளவையாகவும் இருந்தன. வங்கி மேலாண்மையிலும், பணத்தாள்களை வெளியிடுவதிலும், நுட்ப அறிவும் அனுபவமும் இல்லாமையால், வங்கி இயக்குநர்கள் பல சிக்கல்களுக்குள்ளாயினர். பொற்கொல்லர்கள் வங்கியின் தீவிரப் பகைவர்களாய் இருந்தனர். எனினும், வங்கி சிறப்பாகத் தன் பணிகளைத் தொடர்ந்து செயலாற்றி வளர்ச்சி பெற்றது. <b>கட்டுப்பாடுகள்</b>: பிரிட்டனின் அரசியல், பொருளாதார, வாணிகத் துறைகளில் வங்கி இன்றியமையாத சிறப்பிடம் பெறும் அளவிற்கு வளர்ந்துவிட்டமையால், அதன் நடவடிக்கைகளைச் சட்டமுறையில் கட்டுப்படுத்தும் தேவை உணரப்பட்டது. வங்கியியல் கோட்பாட்டினரும் (Banking School), நாணயவியல் கோட்பாட்டினரும் (Currency) முரண்பாடான கொள்கைகளைக் கொண்டு, சில வரையறைகளின்படி வங்கி செயற்பட வேண்டும் என வலியுறுத்தினர். வங்கியியல் கோட்பாட்டினர், பணத்தாள்களை எக்காலத்திலும் நாணயமாகவோ (Coins), தங்கமாகவோ மாற்றிக் கொள்ளக்கூடிய வகையில் தங்கத்தைப் பிணையமாக வைத்துக் கட்டுப்பாடின்றி, அவற்றை வெளியிடலாம் எனக் கருதினர். நாணயவியற் கோட்பாட்டினர், கட்டுப்பாடின்றிப் பணத்தாள்களை வெளியிடுவது மிகுந்த ஊறு (Danger) விளைவிக்கும் என எச்சரித்தனர். நாணயவியல் கோட்பாட்டினரின் கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுக் கி.பி. 1844-ஆம் ஆண்டு சட்டமுறையில் உறுதி செய்யப்பட்டது. இதுவே வங்கியைப் பாதித்த முதற் சட்டமாகும். இச்சட்ட விதிமுறைகளின்படி வங்கியின் வெளியீட்டுத் துறையும் (Issue Department), வங்கியியல் துறையும் (Banking Department) தனித்தனியாகப் பிரிந்து செயற்பட்டன. அதனால் உபரியாகப் பணத்தாள்கள் வெளியிடப்படுவது கண்காணிக்கப்பட்டுக் கட்டுப்படுத்தப்பட்டது. வெளியீட்டுத் துறை, £ 14 மிலியன் மதிப்புக்குப் பிணையங்களின் அடிப்படையில் (Against securities) பணத்தாள்களை வெளியிடலாம். அதற்கு மிஞ்சிய மதிப்பிற்குப் பணத்தாள்கள் வெளியிட்டால், அவற்றிற்கு ஈடான தங்கம் பிணையமாக வங்கியிடம் இருப்பு இருக்கவேண்டும். அவை தங்கச் சான்றிதழ்களாகக் (Bullion Certificate) கருதப்பட்டன. நம்பக வெளியீட்டு முறையின் (Fiduciary Issue System) வாயிலாகப் பணத்தாள்களை வெளியிட்டு வந்த பிற தனியார் வங்கிகள், £ 8.6 மிலியன் மதிப்புக்கு மட்டிலுமே அத்தகைய வெளியீடுகளை வெளியிட அனுமதிக்கப்பட்டன. அவ்வங்கிகள் அதற்கு மிஞ்சிப் பணத்தாள்களை வெளியிடுவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டது. தனியார் வங்கிகள் பிற வங்கிகளுடன் கூட்டுச் சேர்ந்தாலோ (Amalgamation), இலண்டனில் கிளை அலுவலகம் நிறுவினாலோ அவற்றின் பணத்தாள்கள் வெளியிடும் உரிமை தடை செய்யப்பட்டது (Ceased). அவ்வாறு நிறுத்தப்பட்ட வெளியீட்டில் மூன்றில் இரண்டு பாகம், இங்கிலாந்து வங்கியின் நம்பக வெளியீட்டுத் தொகையுடன் சேர்க்கப்பட்டது. இச்சட்டத்தினால் இங்கிலாந்து வங்கி, பணத்தாள் வெளியிடுவதில் முழு முற்றுரிமையைப் பெற்றது. இங்கிலாந்தில் நிதி நெருக்கடிகள் ஏற்படுவதைத்தடுப்பதே இச்சட்டத்தின் குறிக்கோள். ஆனால், நடைமுறையில் இக்குறிக்கோள் நிறைவேறவில்லை. பணத்தாள் வெளியீட்டிலிருந்த நெகிழ்ச்சியற்ற நிலை (Inelasticity) நெருக்கடிக் காலத்தில் கையிருப்பிற்காக (Liquid cash) வங்கியை நாடி மக்கள் ஓடுவதைத் தவிர்த்தது. இந்நெகிழ்ச்சியற்ற தன்மையினால், நிதி நெருக்கடிக் காலத்தில் சட்டத்தைச் செயற்படுத்தாமல் ஒத்தி வைக்க (Suspended) வேண்டிருந்தது. நாட்டுச் செலாவணி அயலார் தலையீடின்றித் தானியங்கியாக (Automatic) விளங்க வேண்டுமென்பது, சட்டத்தின் சிறப்பு நோக்கமாயிருந்தது. தங்கத்தின் இருப்பையும் அதன் மதிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளையும் பொறுத்துச் செலாவணியின் அளவு வரையறுக்கப்பட்டது.<noinclude></noinclude> ijqnxxvfa81lmsg5c8fixdzwki1org7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/854 250 624073 1955367 1867124 2026-07-23T14:10:18Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955367 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இங்கிலாந்து வங்கி|814|இங்கிலாந்து வங்கி}}</noinclude>தங்கத்தின் இருப்பு நாட்டில் மிகுந்தால் செலாவணியின் அளவும் மிகும்; தங்கம் நாட்டைவிட்டு வெளியேறினால் தங்கப் பற்றாக்குறையினால் செலாவணியின் அளவும் குறையும். எனவே, தங்கத்தின் மதிப்பு செலாவணியின் மதிப்பை உறுதிசெய்யும். செலாவணியின் மதிப்பைப் பாதுகாக்கும் பொறுப்பு, செலாவணியின் அளவைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு ஆகியவை இங்கிலாந்து வங்கியின் தலையாய் பணிகளாகக் கருதப்பட்டன. வங்கி வீதத்தைக் (Bank Rate) கருவியாகப் பயன்படுத்தியும், தங்கம் நாட்டைவிட்டுக் கட்டுப்பாடின்றி வெளியேறாமல் தடுக்கப்பட்டது. காசோலை முறை (Cheque System) இங்கிலாந்தில் தொடக்கக் கட்டத்திலிருந்தமையால் சட்டம் அதைக் குறித்து எதுவும் கூறவில்லை. காசோலை முறை, சட்ட வரையறைகளைச் செயற்படுத்துவதில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தியது. இம் முறை, தங்கத்தின் இருப்பு, மதிப்பு ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டுத் தனித்தன்மையுடன் செயற்பட்டது. எனினும், கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை, சட்ட முறையில் எவ்வித மாறுதல்களும் ஏற்படாமல் இங்கிலாந்து வங்கி செயற்பட்டது. விரைவாகப் பேரளவில் வளர்ச்சிபெற்ற வாணிகத் தொழில் துறைகளுக்குத் தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் முறையற்ற வகையில் கடன்களை அளித்தமையாலும், நெப்போலியப் போர்களினாலும் (Napoleonic Wars) நாட்டின் நிதி நிலைமை சீர் குலைந்து, பல தனியார் வங்கிகள் எதிர்பாராத காலங்களில் நொடித்தன. அதனைத் தொடர்ந்து கி.பி. 1847, 1857, 1866, 1914, 1931-ஆம் ஆண்டுகளில் நிதி நெருக்கடி நிலை (Financial Crisis) உருவானமையால், அக்காலங்களில் தங்கத் திட்டம் (Gold Standard) நிறுத்தி வைக்கப்பட்டது. அதனால், பணத்தாள்கள் தங்கமாக மாற்ற இயலாமல், அவற்றின் செலாவணி பெருகியது. பொருள்களின் விலைகள் உள் நாட்டில் உயர்ந்து ஏற்றுமதிகள் கட்டுப்படுத்தப்பட்டன. முதலாம் உலகப்போர்க் காலத்தில் (1914-1918) மீண்டும் தங்கத் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டு, நம்பக் வெளியீட்டு வறையறையை மீறிப் பணத்தாள்கள் வெளியிடப்பட்டன. போர் முடிவுற்ற பின்னர்த் தங்கத் திட்டம் கைவிடப்பட்டு, 1923-ஆம் ஆண்டு தங்கக் கட்டித் திட்டம் (Gold Bullion System) மீண்டும் பின்பற்றப்பட்டது. இதனால், இங்கிலாந்து வங்கி தங்கத்தை மட்டிலுமே அடிப்படைப் பிணையமாகக் கொள்ளாமல், வங்கிப் பணத்தைப் (Bank Cash) பிணையமாகக் கொண்டும். செலாவணி மேலாண்மையை மேற்கொள்ளும் உரிமையைப் பெற்றது. இங்கிலாந்து வங்கியிடமிருந்து வாங்கப்படும் பிணையங்களின் அடிப்படையில், பிற வங்கிகள் தங்கள் கடன் வளங்களைப் பெருக்கிக் கொண்டன. தங்கத்தின் விலையை (மதிப்பை) முடிவு செய்யும் உரிமை இங்கிலாந்து வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. போர்க் காலத்தில் அரசு, தான் வெளியிட்ட பணத்தாள்களை இங்கிலாந்து வங்கியிடம் 1928-ஆம் ஆண்டு ஒப்படைத்தது. வங்கியின் நம்பக வெளியீட்டு அளவின் வரையறையை £ 24 மிலியனிலிருந்து £ 260 மிலியனாக உயர்த்தியது. ஆறுமாத காலத்திற்கு மிகாமல் குறிப்பிட்ட நம்பக வெளியீட்டு அளவிற்கும் மிகுதியாக. ஆனால் கட்டுப்பாடான அளவில், வெளியீட்டு வரையறையைத் தளர்த்திக் கொள்ளவும், வங்கிக்கு உரிமை அளிக்கப்பட்டது. இதனால், செலாவணி ஆக்கத்தில் நெகிழ்ச்சித் தன்மை (Elasticity) புகுத்தப்பட்டது. நம்பக வெளியீட்டு வரையறையை மீறி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து செலாவணித் தாள்கள் வெளியிடப்பட்டால், அதற்கான மக்களவையின் (Parliament) ஒப்புதலைப் பெறவேண்டும். <b>இருபதாம் நூற்றாண்டில் அரசின் வங்கி</b>: இங்கிலாந்து வங்கியின் பொறுப்புகளும் உரிமைகளும் தொடர்ந்து பெருகிக் கொண்டேயிருந்தமையால், அது நாட்டின் மைய வங்கியாகச் சட்டமுறையில் உறுதிசெய்யப்பட்டு, 1946 ஆம் ஆண்டு நாட்டுடைமையாக்கப்பட்டது. தங்கத் திட்டம் கைவிடப்பட்ட உடனேயே பணவாக்கக் கொள்கையின் (Monetary Policy) கோட்பாட்டு முடிவுகளை எடுக்கும் பொறுப்பு, வங்கியிடமிருந்து அரசின் கருவூலத்திற்கு (Treasury) மாற்றப்பட்டது. ஆனால், அரசின் பணவாக்கக் கொள்கையைச் செயற்படுத்தும் கருவியாக இங்கிலாந்து வங்கி தொடர்ந்து விளங்கியது. நாட்டுடைமையாக்கப்பட்டதன் மூலம், முன்பே பல ஆண்டுகளாக இயல்பாக வங்கியிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள், நிதி நெருக்கடியைத் தவிர்ப்பது, போர்க்கால நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக அவ்வப்போது வங்கி பின்பற்றிய பல்வேறுபட்ட கொள்கைகள், முறைகள் ஆகியவற்றிற்குச் சட்ட முறையிலான ஒப்புதல்கள் உறுதி செய்யப்பட்டன. மேலும், 1946 ஆம் ஆண்டு இங்கிலாந்து வங்கிச் சட்டப்படி வங்கியின் மூலதன இருப்பு (Capital Stock) அரசுக் கருவூலத்தோடு இணைக்கப்பட்டது. கருவூலத்திற்கு இங்கிலாந்து வங்கியின் மேல் சட்ட முறையிலான அதிகாரம் அளிக்கப்பட்டது. இங்கிலாந்து வங்கி, வணிக வங்கிகளின் மேல் அதிகாரம் செலுத்தி அவற்றின் நடவடிக்கைகளைக் கண்காணிக்-<noinclude></noinclude> d2d480exgy4yb6930s3vkdaqhqsl09j பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/855 250 624074 1955369 1867140 2026-07-23T14:20:16Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955369 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இங்கிலாந்து வங்கி|815|இங்கிலாந்து வங்கி}}</noinclude>கும் பொறுப்பைப் பெற்றது. இச்சட்டத்தின்படி, வங்கியின் ஆளுநரையும் (Governor) துணை ஆளுநரையும் இயக்குநர்களையும் அமர்த்தும் அதிகாரம் இங்கிலாந்து அரசினுக்கு (Crown) அளிக்கப்பட்டது. கருவூலம், பொதுமக்களின் நலனைக் கருதி, வங்கியின் ஆளுநருடன் கலந்தாலோசித்து, அவ்வப்போதைக்குத் தேவையான கொள்கைக் கோட்பாட்டு இலக்குகளை வங்கிக்கு வழங்குகிறது. அரசின் பிணையங்களும், கடனுறுதிச் சீட்டுகளும், கருவூல உண்டியல்களும் (Treasury Bills) இங்கிலாந்து வங்கியின் தலையாய சொத்தாகும். அரசுக்கு வங்கி அளிக்கும் நேரடிக் கடன்களும் வழிவகைக் கடன்களும் (Ways and Means of Advances) சொத்தாகவே கருதப்படுகின்றன. <b>வங்கிகளின் வங்கி; இறுதிக்கடன் ஈவோன்</b>: வணிக வங்கிகள், தங்களிடமுள்ள மொத்த வைப்புகளில் (Deposits) 8 விழுக்காட்டுச் சொத்தினை இங்கிலாந்து வங்கியிடம் கெட்டிப்பணக் காப்பாக (Cash Reserve) வைக்க வேண்டும். இவ்வங்கிகள் அரசுப் பிணையங்களை (Government Securities) வாங்கினால், காப்புத் தொகை 8 விழுக்காட்டிலிருந்து குறைவாக இருக்க அனுமதிக்கப்படும். வணிக வங்கிகளுக்கு நிதி தேவைப்படும்பொழுது அவை கருவூல உண்டியல்கள், கடனுறுதிச் சீட்டுகள் போன்றவற்றை இங்கிலாந்து வங்கியிடம் மறுகழிவு செய்து கொள்கின்றன. கடன் கழிவு செய்தல், முன்பணம் (Discounts & Advances) அளித்தல் போன்ற பணிகளை வணிக வங்கிகளுக்கு இங்கிலாந்து வங்கி, கழிவுத் தீர்வகங்கள் வாயிலாகச் (Discount House) சிறப்பாகச் செய்கிறது. கழிவு அங்காடிக்கு (Discount Market) எப்பொழுது வேண்டுமானாலும் இங்கிலாந்து வங்கி கடன் அனிக்கும். ஆனால், அக்கடன் உயர்ந்த தண்டனை வட்டிவீதத்துடன் (Penalty Rate) அளிக்கப்பட்டதாயிருக்கும். வணிக வங்கிகள், சிக்கலான காலத்தில் மட்டில் வேறு வழி வகைகள் மூலம் (Ways and Means) நிதிக் கடன் பெற இயலாதபோது, கழிவு அங்காடி மூலம் தண்டனை வட்டியுடன் கடனைப்பெற்று, நிதி நெருக்கடியைத் தீர்த்துக் கொள்கின்றன. இவ்வகையில் இங்கிலாந்து வங்கி, இறுதிக் கடன் ஈவோனாக (Lender of Last Resort) வணிக வங்கிகள் நொடித்துப் போகாமல் அவற்றிற்கு உதவுகிறது. வணிக வங்கிகள், நெருக்கடிக் காலத்தில் இங்கிலாந்து வங்கியிடம் தாங்கள் காப்பாக வைத்திருக்கும் 8 விழுக்காடு வைப்பிலிருந்தும் இறுதிக்கடனாக உதவித்தொகை பெறுகின்றன. வங்கிகளின் இருப்பில் ஒரு பகுதியைத் தன்னிடம் காப்பாக வைத்திருப்பதால், இங்கிலாந்து வங்கி, அவற்றிற்குப் பாதுகாப்பு அளிப்பதும், ஆலோசனைகள் வழங்குவதும், தொழிலில் கட்டுப்பாடுகளை விதிப்பதும், முறிவுகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும் தன் கடமை எனக் கருதி அவற்றைப் பொறுப்புடன் நிறைவேற்றும் சிறந்த பாதுகாவலனாகப் பணியாற்றுகிறது. இதனால், பொதுமக்களுக்கு வணிக வங்கிகளிடமுள்ள நம்பிக்கையும் உறுதி செய்யப்படுகிறது. <b>கடனைக் கட்டுப்படுத்தல்</b>: நாட்டின் பொது நிதி நலனைக் கருதி, கடன் நிலையைக் (Credit Situation) கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து வங்கி, அறிவுரை மூலம் குறிப்பிட்ட சில வழிகளில் செயற்படுமாறும், சில வழிகளில் செயற்படாதிருக்குமாறும் தொடர்பான வங்கிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கிறது. வங்கி வீதக் கொள்கை (Bank rate Policy) மூலம் கடனைக் கட்டுப்படுத்தல் (Cerdit control) மிகுந்த பயன்களை அளிப்பதால், இக்கோட்பாடு முதன்மையிடத்தைப் பெறுகிறது. வணிக வங்கிகள், கழிவு அங்காடி ஆகியவற்றின் நடவடிக்கைகள், இங்கிலாந்து வங்கியின் வங்கி வீதத்தைச் சார்ந்துள்ளன. தங்கத் திட்டக் காலத்திலும், அது கைவிடப்பட்ட பின்னரும் சில காலத்திற்கு வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் காணப்பட்ட போதிலும், 1951-ஆம் ஆண்டிற்குப் பின் கழிவுத் தீர்வகங்கள். இங்கிலாந்து வங்கியின் அங்காடி முகவராகப் (Market Agent) பின்னணியிலிருந்து (Back door) செயலாற்றுகின்றன. நிதிப் பற்றாக்குறைக் காலத்தில் கருவூம் உண்டியல்களைக் கழிவு செய்யக் கழிவுத் தீர்வகங்கள் முன்வருவதால், வணிக வங்கிகள், அங்காடி விலைக்கு அவற்றை வாங்குகின்றன. இத்தீர்வகங்கள் மூலம் அங்காடி விலையை இங்கிலாந்து வங்கி வரையறுக்கிறது. பணவீக்கக் (Inflation) காலத்தில் உயர்ந்த வங்கிவீதம், வாணிக வங்கிகளின் வட்டி வீதத்தையும் உயரச் செய்கிறது. அதனால், வணிகர்கள் கடன் பெறுவதைக் கட்டுப்படுத்திப் பங்கு அங்காடிகளில் பங்குகளை விற்றுக் கடன்களைத் தீர்க்கின்றனர். இவற்றால் கடன் பெருக்கமும், செலவும் வருமானமும் ஒன்றையொன்று பாதித்து (குறைந்து) இறுதியில் நிதிநிலை சமன்பாடடைகிறது. வங்கிகளின் கடன் வழங்கும் ஆற்றலும் குறைந்து விடுகிறது. உயர்ந்த வட்டிவீதத்தில் சேமிப்புப் பொருகத் தேவைகள் குறையலாம்; விலைகளும் இறங்கலாம். பணவாட்டக் (Deflation) காலத்தில் வங்கி வீதம் குறைக்கப்படுவதால், இவற்றிற்கு எதிர்மாறான விளைவுகள் நிகழும். திறந்த அங்காடி நடவடிக்கைகள் (Open market Operations), வங்கி வீதக் கொள்கை அடிப்படையி-<noinclude></noinclude> g7ub709xd5f0p090y5jc3s9c2bzxp93 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/856 250 624075 1955371 1948445 2026-07-23T14:27:05Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955371 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இச்சுகாக்கு ஆல்பிரெடு|816|இசக்கி கதை}}</noinclude>லேயே செயற்படுகின்றன. திறந்த அங்காடியில் கருவூல உண்டியல்களை வாங்குவது, விற்பதன் மூலம் பணச் செலாவணியின் அளவு வரையறுக்கப்படுகிறது. பண அங்காடியின் நிதி நடவடிக்கைகள் யாவும் ஒழுங்குற்ற முறையில் அமைய (Organised Sector) இங்கிலாந்து வங்கி, இலண்டன் சுழிவு அங்காடியைப் (London Discount Market) பாலமாகக் கொண்டு செயற்படுகிறது. வங்கி வீதக் கொள்கையும், திறந்த அங்காடி நடவடிக்கைகளும் பொருளாதார மலர்ச்சிக் காலத்தில் நல்ல விளைவுகளை அளித்தாலும், மந்தக் காலங்களில் மிகுந்த பயன்களைத் தருவதில்லை. அயற் செலாவணி, பன்னாட்டு வாணிகம், பன்னாட்டுச் செலுத்துநிலை ஆகியவற்றில் சீரான நிலை காணப்பட இங்கிலாந்து வங்கி, அரசின் சார்பில் தலையிட்டுப் பன்னாட்டு நிதிநிலைக்கிணங்கத் தேவையான கோட்பாடுகளை உருவாக்கி, அவற்றைச் செயற்படுத்துவதில் அரசுக்கு உறுதுணையாயிருக்கிறது. <b>துணை நூல்கள்</b>:<br> <b>Briggs & Jordan,</b> Economic History of England, University Tutorial Press Limited, London, 1962.<br> <b>Benjamin Haggot Beckhart, Ed.,</b> Banking Systems, Columbia University Press, New York, 1967.<br> <b>Dubey, R. N,</b> The Economic Development of England, Kitab Mahal W.D., Private Limited, Allahabad, 1964. <section end="இங்கிலாந்து வங்கி"/> <section begin="இச்சுகாக்கு ஆல்பிரெடு"/> {{dhr}} <b>இச்சுகாக்கு ஆல்பிரெடு (கி.பி. 1899-1980)</b> ஆங்கிலத்தில் மர்மக் கதைகளைக் கொண்ட திரைப்படங்களைச் சிறப்பாகத் தயாரித்து வெளியிட்ட திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் கி.பி. 1899-ஆம் ஆண்டு இலண்டனில் பிறந்தார். தம்முடைய முதல் திரைப்படத்தை 1925 இல் இயக்கினார். தொடக்கக் காலத்தில் இவர் எடுத்த திரைப்படங்களுன் ‘அச்சுறுத்தல்’ (Black Mail), ‘மிக அதிகம் அறிந்த மனிதன்’ (The Man who knew too much) ‘39 படிகள்’ (Thirty Nine Steps), ‘மங்கை மறைகிறாள்’ (The Lady Vanishes) என்பவைற்றைச் சிறந்தவையாகக் குறிப்பிடலாம். இவர் 1939-ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறினார். ஆலிவுட்டில் (HollyWood) 40 ஆண்டுகள் பல படங்களைத் தயாரித்து வெளியிட்டார். அப்படங்களுள் இரெபெக்கா (Rebecca), ஒரு சந்தேகத்தின் நிழல் (Shadow of a Doubt), இசையிலி (Notorious), இரயிலில் புதிய மனிதர்கள் (Strangers in the Train), பின்பலகணி {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 856 |bSize = 375 |cWidth = 128 |cHeight = 158 |oTop = 28 |oLeft = 215 |Location = center |Description = }} {{center|ஆப்பிரேடு இச்சுகாத்து}} (Rear Window), உளம் பிறழ்ந்தோன் (Psycho), பறவைகள் (The Birds) போன்ற படங்கள் உலகப் புகழ்பெற்றவை, குடும்பச் சந்திப்பு (Famliy Tryst) என்பது இவர் எடுத்த இறுதிப்படம் ஆகும். ஓர் ஒளிப்பதிவின்மீது வேறோர் ஒலியைப் பதிவு செய்வது, அமைதியான காட்சிகளின் மூலம் அச்சத்தைத் தோற்றுவிப்பது போன்ற பல மர்மப்பட உத்திகளை இச்சுகாக்கு ஆல்பிரெடு (Alfred Hitchcock) முதன் முதலில் தம் படங்களில் பயன்படுத்தினார். இவர் படங்கள் யாவும் அச்சம், மர்மம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டவை. இவை மக்களிடையே இவருக்குப் பெரும் புகழை ஈட்டித்தந்தன. <section end="இச்சுகாக்கு ஆல்பிரெடு"/> <section begin="இசக்கி கதை"/> {{dhr}} <b>இசக்கி கதை</b> என்பது, இசக்கி அம்மன் என்னும் சிறுதெய்வத்தைப் பற்றி நாட்டுப்புற இலக்கிய அமைப்பில் அமைந்துள்ள ஒரு கதையாகும். இந்த அம்மன், கொடுமைகளுக்கு அஞ்சாதவள் என்று திருநெல்வேலி, இராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டக் கிராம மக்களால் போற்றப்படும் சிறு தேவதையாகும். அகால் மரணமடைந்த ஒரு பெண்ணே இச்சிறு தெய்வமானாள் என்று கருதப்படுகிறது. வஞ்சம் செய்தவரை அவர் வாழும் ஊரோடு அழித்த தன்மையே இவளைச் சிறு தெய்வமாக்கியது. இயல்பான செவிவழிக் கதை இவளை ஒரு பொதுமகளாகச் சித்திரிக்கிறது. இவள் இயற்பெயர் இலட்சுமி என்பதாகும். நகைமீது ஆசை கொண்டு இவளைக் கொன்று விடு-<noinclude></noinclude> bmmklgf17m0w48kn9ff9pauzv1hfixr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/857 250 624076 1955372 1948446 2026-07-23T14:36:12Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955372 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசசு|817|இசபகான்}}</noinclude>கிறான் ஆசை நாயகன் வேதியன். செல்லும் வழியில் இவன் பாம்பு கடித்து இறந்து விடுகிறான். இலட்சுமியின் அண்ணன், தங்கையின் பிரிவு தாங்காது தீயில் விழுந்து இறந்துவிடுகிறான். மூவரும் மறுபிறவி எடுக்கின்றனர். அண்ணனும் தங்கையும் சோழனுக்கு இரட்டைக் குழந்தையாகவும், வேதியன் காவிரிப் பூம்பட்டினத்தில் ஒரு வணிகனுக்கு மகனாகவும் பிறக்கின்றனர். இரட்டைக் குழந்தையாகப் பிறந்தவர்க்குப் பசியடங்காது, இரவில் பேய் வடிவம் கொண்டு எருமை, பசு போன்ற விலங்குகளைத் தின்று பசிபோக்கி, விடியற்காலையில் பிள்ளையாக மாறித்தொட்டிலில் வந்து படுத்திடுவர். இச்செயலைச் சோழ மன்னன் உணர்ந்து, இவர்களைக் காட்டில் விட்டுவிடச் செய்தான். அவ்வூர்க் காட்டு வேப்பமரத்தில் தங்கியிருந்த இலட்சுமியின் அண்ணன், அவ்வூர் மக்கள் மரத்தை வெட்டும்பொழுது இறந்துவிடுகிறான். இவள் மட்டும் தன் ஆசைநாயகனைப் பழிவாங்க அலைந்தாள். வணிக மகன் ஒருநாள் இவள் இருக்கும் வழியே வர நேர்ந்தது., கள்ளிக் கொம்பினைக் குழந்தையாக்கி, ‘நான் உன் மனைவி, என்று குழந்தையைச் சாட்சியாகக் காட்டினாள்’. அவன் மறுக்கவே ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டி நியாயம் கேட்பேன் என்று கூறினாள். ஊர்மக்களும் இவளை நம்பினர். ஊர்மடத்தில் அன்று இரவு தங்கி இருந்தபோது தான் எண்ணியதை முடித்தாள். பின்னர் வணிகனின் தாயாக வடிவம் எடுத்துத் தன் மகனைக் கொன்ற குற்றத்திற்காக ஊரார் அனைவரையும் அழித்துப் பழிதீர்த்துக் கொள்கிறாள். முடிவில் தென்னாட்டில் உள்ள முப்பந்தல் என்னும் ஊரில் யாவரையும் நடுங்க வைக்கும் தெய்வமாக நிலைகொண்டாள். வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் இவளை ஒரு தலைவியாக்கிக் கதை சொல்வர். பழையனூர் நீலியுடன் இசக்கியையும் இணைத்துக் கூறுவது வழக்கில் உண்டு.{{Right|இரா.கு.}} <section end="இசக்கி கதை"/> <section begin="இசசு"/> {{dhr}} <b>இசசு</b> பண்டைய எகிப்தியர்கள் வணங்கிய மிகச் சிறப்பான பெண் தெய்வம். இவள் ஆசுரிசு (Osiris) என்பவரின் தங்கையாகவும் மனைவியாகவும், ஓரசு என்பானின் தாயாகவும் கருதப்படுகிறாள். இசசு (Isis) வழிபாடு மெம்பிசு (Memphis) என்னும் ஊரை மையமாகக் கொண்டு எகிப்து முழுவதிலும் பெருகி வளர்ந்தது. இவ்வழிபாடு கி.மு. 100-ஆம் ஆண்டளவில் கிரீசு, உரோமாபுரி போன்ற இடங்களைச் சென்றடைந்தது. இசசு அனைத்துப் பொருள்களின் தாயாகவும், அனைத்து மூலங்களின் அம்மையாகவும் அனைத்துக் காலங்களுக்கும் முற்பட்டவளாகவும் கருதப்பட்டாள். பயணிகளும், மாலுமிகளும் இசசுவைத் தம் புரவலராகக் கருதினர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 857 |bSize = 375 |cWidth = 65 |cHeight = 178 |oTop = 32 |oLeft = 248 |Location = center |Description = }} {{center|இசசு}} <section end="இசசு"/> <section begin="இசபகான்"/> {{dhr}} <b>இசபகான்</b> என்னும் நகரம் ஈரான் நாட்டின் நடுவில் செயந்தா (Zayandah) என்னும் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இசபகான் (Isfahan or Esfahan) தொன்மை வாய்ந்த அழகுமிக்க நகரம். இதற்கு நெடிய வரலாறுண்டு. இங்குக் கவின்மிகு கம்பளங்கள், கைகளால் அச்சடிக்கப்படும் துணிமணிகள், உலோகப் பொருள்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. புதிய பஞ்சாலைகளும் உருக்கு ஆலைகளும் எழுந்துள்ளன. சசானியர் (Sassanid) தம் ஆட்சிக் காலத்திலேயே சிறப்புப் பெற்ற இந்நகரைக் கி.பி.7-ஆம் நூற்றாண்டில் அவர்கள் கைப்பற்றிய போது அவர்தம் பேரரசின் தலைநகரமாசு இதை ஆக்கினர். மங்கோலியர் இந்நகரைக் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் கைப்பற்றினர். தாமர்லேன் என்று கூறப்பட்ட தைமூர், இசபகானைக் கி.பி. 1388-ஆம் ஆண்டில் வெற்றி கண்டார். ஆனால், இந்நகர மக்கள் அவருக்கெதிராகக் கலகம் செய்தார்கள். வெகுண்ட தைமூர் ஏறத்தாழ 7,000 மக்களைக் கொன்று பழிதீர்த்துக் கொண்டார். இறந்தவர்களின் மண்டையோடுகளைக் கொண்டு இவர் பெரிய குன்று ஒன்றினைக் கட்டியதாகக் கூறுவர். முதலாம் சா அப்பாசு (Shah Abbas I) என்பாரின் ஆட்சிக் காலத்தில் இசபகான், கி.பி. 1598-இல்<noinclude></noinclude> oxkbzvs3l80rwbcekaa0aux5odb60z8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/858 250 624077 1955373 1948447 2026-07-23T14:45:00Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955373 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசபெல்லா|818|இசாமி}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 858 |bSize = 375 |cWidth = 148 |cHeight = 153 |oTop = 35 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|இசபகான் நகரிலுள்ள மசூதி }} மீண்டும் தலைநகராக்கப்பட்டது. இவர் இந்நகரில் அழகான கட்டடங்களைக் கட்டினார். அவற்றுள் கவர்ச்சி மிக்கது பேரரசு மசூதியாகும் (Imperial Mosque). இம்மசூதி உலகக் கட்டடக் கலைக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. அக்காலத்தில் இது புகழ்மிக்க உலக நகரங்களுள் ஒன்றாகத் திகழ்ந்தது. இதனை ஆப்கானியர் கி.பி 1723-ஆம் ஆண்டில் கைப்பற்றியபோது இதன் புகழ் குறையலாயிற்று. அவர்கள் இந்நகர மக்களுள் பெரும்பாலோரைக் கொன்று குவித்தார்கள். உருசியப் படைகள் இசபகானை 1916-ஆம் ஆண்டில் கைப்பற்றிக் கொண்டன. இசுபானின் மக்கள்தொகை 6,71,825 (1975) <section end="இசபகான்"/> <section begin="இசபெல்லா"/> {{dhr}} <b>இசபெல்லா</b> இசுபெயின் நாட்டின் வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற அரசியாவார்; காசுடைல் (Castile), ஆரகான் (Aragon) என்னும் இரு பகுதிகளையும் ஆண்டவர். இந்த அம்மையார் கி.பி. 1469-ஆம் ஆண்டில் ஆரகானைச் சார்ந்த பெர்டினாண்டு என்பாரை மணந்து கொண்டார். இத்திருமணத்தின் பயனாக இரு பேரரசுகள் இணைந்தன. இவ்விணைப்பு இசுபெயினின் (Spain) பெருமைக்கும் புகழுக்கும் அடிக்கல் நாட்டியது. இசபெல்லா (Isabella), பெர்டினாண்டு (Ferdinand) ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. நாணயங்கள் இரு நாடுகளிலும் ஒரே மதிப்புடையவையாக ஆக்கப் பெற்றன. இசுபானியச் சட்டம் தொகுத்து வரையறுக்கப்பட்டது. அரசர்கள் நீதி நிருவாகத்தைத் தாமே மேற்கொண்டனர். அவர்கள் பிரபுக்களின் அதிகாரத்தைக் குறைத்தனர். இசபெல்லாவும் பெர்டினாண்டும் இணைந்து மூர்கள் (Moors) எனப்படும் இசுலாமியருடன் போராடினர். அக்காலத்தில் தெற்கு இசுபெயினின் ஒரு பகுதியை இசுலாமியர் கைப்பற்றியிருந்தனர், மூர்களின் வலிமை வாய்ந்த இடமான கிரனடாவை (Granada) கி.பி, 1492-இல் இவர்கள் கைப்பற்றினார்கள். அதன்பின், அங்கு வாழ்ந்த யூதர்கள் அனைவரையும் இசுபெயினை விட்டு வெளியேற வேண்டும் அல்லது கிறித்தவர்களாக. மதம் மாறவேண்டும் என்று வற்புறுத்தினர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 858 |bSize = 375 |cWidth = 82 |cHeight = 98 |oTop = 40 |oLeft = 246 |Location = center |Description = }} {{center|இசபெல்லா}} மேற்றிசையில் கடற் பயணம் செய்து இந்தியாவுக்கு வழி கண்டுபிடிக்கலாம் என்று கிறித்தோபர் கொலம்பசு (Christopher Columbus) கூறிய கருத்து ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது என்று இசபெல்லா எண்ணியமை, அவரது மதிநுட்பத்தைச் சுட்டிக்காட்டும். தாம் காட்டிய ஆதரவினால் கொலம்பசு கண்டு பிடித்த அமெரிக்கப் பகுதிகளில், இசுபெயினுக்குச் சில இடமும் உரிமையும் கிட்டின. மேற்கில் இசுபானியப் பேரரசு வளர இதனால் வாய்ப்பேற்பட்டது. <section end="இசபெல்லா"/> <section begin="இசாமி"/> {{dhr}} <b>இசாமி</b> என்பவர் தக்காண இசுலாமிய வரலாற்றாசிரியர்களுள் ஒருவர். பாமினி அரசர் முதலாம் அலாவுதீன் இவரை ஆதரித்தார், இசாமி (Isami) கி.பி. 1349-ஆம் ஆண்டில் வரலாற்று நூல் ஒன்றை இயற்றினார். வரலாற்றுத் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்ற முப்பதாண்டுகளுக்குள் அவற்றை இசாமி, தம் வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார். தாம் எழுதிய நிகழ்ச்சிகளுக்கு ஆதாரமாகக் காட்டிய சான்றுகளே இவருடைய வரலாற்றுக் குறிப்பேட்டின் சிறப்பாகும். இவருடைய வரலாற்றுப்<noinclude></noinclude> q9yzphya1owmk2iba75jt0ywprxxkk1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/859 250 624078 1955374 1948448 2026-07-23T14:52:10Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955374 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசார்|819|இசி}}</noinclude>பார்வையை நம்ப முடியாத கட்டுக்கதை என்று புறக்கணிக்க இயலாது. யாதவ அரசர் இராமச்சந்திரரும், காகதீய அரசர் பிரதாபருத்திரரும் இசாமியின் காலத்தவர்கள். இவருடைய குறிப்புகளில் இவ்விரு அரசர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும் அறியலாம். தக்காணத்தில் அரசினை நிலை நாட்டிய முகமது பின் துக்ளக்கின் அரசியலை இசாமியின் வரலாற்று நூல் குறை கூறுகிறது.{{Right|மு.அ.ர}} <section end="இசாமி"/> <section begin="இசார்"/> {{dhr}} <b>இசார்</b> என்னும் நகரம் அரியானா மாநிலத்தில் இசார் மாவட்டத்தின் தலைநகரமாகும். யமுனைக் கால்வாயின் மேல்கரையில் சர்கிந்து (Sirhind) வாய்க்காலின் கிளையில் இந்நகரம் அமைந்துள்ளது. இசார் (Hissar) நகரம் இம்மாவட்டத்தின் இருப்புப் பாதைகளும் சாலைகளும் சந்திக்கும் பெருமையமாகும். இங்குப் பருத்தியைக் கொட்டையிலிருந்து பிரிக்கும் ஆலையும் கைத்தறி நெசவும் சிறப்புப் பெற்றவை. இந்நகரத்தைக் கி.பி. 1356-ஆம் ஆண்டில் பேரரசர் பிரோசு சா (Firoz Shah) என்பார் நிலைநாட்டினார். பிற்காலத்தில் மொகலாயரின் ஆட்சியின்போதும் இந்நகரம் முதன்மையான மையமாகக் கருதப்பட்டது. இத்நகரம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் மக்கள் தொகை குறைந்து சிறப்பிழந்து நின்ற நிலையில், சார்சு தாமசு (George Thomas) என்னும் பிரிட்டிசு ஆய்வாளர் மீண்டும் இதனைக் கைப்பற்றினார். இசார் கி.பி. 1867-ஆம் ஆண்டில் ஒரு நகராட்சி நகரமாயிற்று. இந்நகரைச் சுற்றிலும் நான்கு நுழைவாயில்களைக் கொண்ட மதிற்சுவர் கட்டப்பெற்றுள்ளது. இதனுள் பிரோசு சாவின் கோட்டையும் அரண்மனையும் பண்டைக்கால மசூதிகள் பலவும் உள்ளன. சகாசு (Jahaj) என்பது இன்று சமணக் கோயிலாக உள்ளது. இங்குள்ள மருத்துவமனையும் நான்கு கல்லூரிகளும் ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரியும் பஞ்சாபுப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இசாரின் மக்கள் தொகை 1,31,194 (1981). இசார் மாவட்டத்தின் பரப்பு 13,934 ச.கி.மீ. இம்மாவட்டம் தார் பாலைநிலத்தின் வடகிழக்குக் கோடியில் அமைந்துள்ளது. இது அறுபடாத சமவெளியையும் தென்மேற்கில் ஆரவல்லி மலைத்தொடரின் குன்றுகளையும் கொண்டு விளங்குகிறது. காகர் (Ghaggar) என்னும் ஆறு ஒன்றே இம்மாவட்டத்தில் பாய்கிறது. மேற்கு யமுனை, பாக்ரா, சர்கித்து, காகர் கால்வாய்கள் மூலம் நீர்ப்பாசனம் நடைபெறுகிறது. இம்மாவட்டத்தில் கால்நடைகள் மிகப் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. இசாரில் வட இந்தியாவிலேயே மிகப்பெரும் கால்நடைப் பண்ணை ஒன்று அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 21,17,519 (1981). <section end="இசார்"/> <section begin="இசி"/> {{dhr}} <b>இசி</b> பழங்குடியினர், வடமேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைசீரியாவிலும் காமரூனிலும் வாழ்பவர்கள். காமரூன் குன்றுகளிலிருந்து பரவிக் கிடக்கும் தொடர்ச்சியான மலைகளும் குன்றுகளும், மேற்குக் காமரூன், மம்பிலா பீடபூமி, அதமாவா மேட்டு நிலங்கள் முதலான பகுதிகளை உள்ளடக்கியுள்ளன. இதனை அடுத்த தாழ்நிலப் பீடபூமியை மந்தரா மலைகளும் சாட்டு ஏரியும் இருபுறங்களிலும் அரவணைத்திருக்கும் இப்பரப்பில்தான் இசி பழங்குடியினர் வாழ்கின்றனர். இப்பகுதி முன்னர்ச் செருமானியர் குடியேற்றமாக இருந்தது. முதலாம் உலகப் போருக்குப் பின்னர், இசி பழங்குடியினரின் பகுதிகள் ஆங்கிலேயராலும் பிரெஞ்சுக்காரர்களாலும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இசி பழங்குடியினர் கருத்த மேனியையும் சுருட்டை முடியையும் அகன்ற தாடையையும் நல்ல உயரத்தையும் கொண்டுள்ளனர். இவர்கள் நீக்ரிட்டோ இனத்தைச் சார்ந்தவர்கள். ஆப்பிரிக்க வரலாற்றில் இசி பகுதியும் சூடான் பகுதியும் சிறப்பிடம் பெற்றவை. அரசியல், பண்பாடு, சமயம், தொழில் நுட்பங்கள் முதலானவை இப்பகுதியைக் கடந்தே கிழக்கிலும் மேற்கிலும் பரவின. மேற்குச் சூடானில் 6000 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்ற பயிர்த் தொழில் இது பகுதியின் வழியே பரவியுள்ளது. இதற்கிடையே, பண்டைய எகிப்திலிருந்து நைல் ஆற்றுப்படுகைக்குப் பரவிய கால்நடை வளர்த்தலும் இப்பகுதிக்குப் பரவியது. இசி பழங்குடியினர், பயிர்த்தொழில் நுணுக்கங்களை மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் பெற்று அடிப்படை உணவிற்காகச் சாமை, சோள வகைகளைப் பயிர் செய்தனர். இப்பொழுது வெங்காயம், வாழை, நெல், கிழங்கு வகைகள், பட்டாணி, மிளகு, வேர்க்கடலை முதலானவற்றையும் பயிரிடுகின்றனர். எகிப்தியரிடமிருந்து கால்நடை வளர்த்தலையும் புலானியரிடமிருந்து பால் கறக்கும் முறையையும் இவர்கள் கற்றனர். இசி குடிகளில் ஏற்புச் சடங்கு முடிவுற்ற பின்னரே ஒருவர் மணம் செய்துகொள்ள முடியும். தந்தை தான் விரும்பும் மருமகளை அடைய அவளின் தந்தையிடம் அன்பளிப்புகளைத் தருவார். பெண்ணின் தந்தை அன்பளிப்பை ஏற்றுக்கொண்டால், திருமணத்திற்கு ஒப்புதல் அறிவிப்பதாகும். மணமகன் ஏற்புச் சடங்கை முடித்தவுடன் அவளின் உறவினர்கள் மணமகளை அழைத்துவருவர். எனினும், தன் மகளின் ‘பரிசுப் பணத்தை’க் கொடுத்த<noinclude></noinclude> o38v24w65uhw41psdyqw33tp5sc2hdy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/860 250 624079 1955375 1948449 2026-07-23T15:00:03Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955375 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசி|820|இசிடோர்}}</noinclude>பின்னரே அனுப்பி வைப்பர். ஒருத்தி இரண்டாம் கணவனை மணம் கொள்ளும்பொழுது இரண்டாம் கணவன் முதல் கணவனுக்கு ஈடு ஏதும் செய்யத் தேவையில்லை. அப்பெண்ணின் தந்தைக்கு ஆடு, உப்பு முதலானவற்றைப் பரிசமாக அளிப்பர். இரண்டாம் கணவன் பரிசப் பணத்தைக் பணத்தைக் கொடுத்தபின்னர்ப் பிறக்கும் குழந்தைகளுக்கு இவனே தந்தையாகும் உரிமையைப் பெறுகிறான். முதல் கணவனால் பெறப்பட்ட குழந்தைகளைத் தாய் தன்னுடனே எடுத்துக் கொள்வதற்கும், தாயிடமிருந்து முதல் கணவன் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், ஈடுகட்டும் முறையை வைத்துள்ளனர். இம்முறையில் பெரும்பாலும் சச்சரவு ஏற்பட்டு இரத்தம் சிந்தும் சண்டையும் (Blood feud) நடைபெறுகிறது. இசி பழங்குடியினரின் அரசியல் வாழ்வில், பண்பாட்டாலும் அரசியல் அமைப்பாலும் வளர்ச்சியடைந்த புலானியர் பெரும் பங்கு வகித்தனர் இவர்கள் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சமயப்போர் (Holy War) நிகழ்த்தி இசியினரைத் தம் வசப்படுத்தினர்; சிலரை அடிமைகளாகவும் நடத்தினர். புலானியர் மட்டுமல்லாது இப்பகுதியைச் சார்ந்துவாழும் கனூரி, புலாலா முதலிய மக்களும் பரவலான வகையில் இசி பழங்குடியினரைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனுடன் தம் பண்பாடு, சமய முறைகளையும் திணித்தனர். இவர்களிடையே தலைவன் அமைப்புடைய அரசியல் கட்டமைப்பு இல்லை. சமூகச் செயற்பாடுகளைக் கண்காணிப்பதில் உறவுமுறைக் குழுவே தலையாய பங்கேற்கிறது. இசி மக்களிடையே ஒற்றுமையுணரியும் கட்டுப்பாட்டுணர்வும் வளர்ப்பதில் சமயம் முதன்மையான பங்கினை வகிக்கிறது எனலாம். தலைவனற்ற இக்குடியில் பல உறவுமுறைக் குழுக்களே அரசியல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கின்றன. இக்குழுவினர் அனைவருக்கும் அந்தந்த வட்டாரச் சமயக் குருக்களே வழிபாடுகளையும் சடங்குகளையும் நடத்துகின்றன. இசி பழங்குடிகள் ‘வட்டாசிரா’ (Wata Sira) என்னும் சூரியனாகிய கடவுளையும், தங்கள் விளை நிலங்களைக் காக்கும் ‘அயல்’ (Hyel) என்னும் ஆண் கடவுளையும், மழையைக் கொடுப்பவள் என நம்பும் ‘இகி’ (Ikhi) என்னும் பெண் கடவுளையும் வழிபடுகின்றனர். இப்பழங்குடிகளிடையே சமயக் குருமார்களின் மரபுவழி சற்று மாறுபட்டது. தம் தந்தையிடமிருத்தோ தந்தையின் உடன்பிறந்தோரிடமிருந்தோ சமயக் குருமாராகப் பணிபுரிய அதிகாரம் பெறுகின்றனர். இதனுடன் இறந்த அவர்களின் தலைமுடியின் ஒரு சிறு கற்றையைப் பெறுவர். இம்முடியைத் தம் மரபு வழிப்படி தலையில் மழிக்காத ஒரு பகுதி முடியுடன் இணைத்துக்கொள்வர். இறந்தவர்களுக்கு விரிவான ஈமச்சடங்குகள் நடைபெறுகின்றன. சமயக் குருமார்கள் இறக்கும் பொழுது மேலும் விரிவான சடங்கு முறைகளை மேற்கொள்கின்றனர். இறந்தவர்களை இரு நாட்களுக்கு வைத்திருப்பர். இவ்விரண்டு நாட்களில் இறந்தவரின் வலக்கை சோளம் நிரப்பப்பட்ட பானையிலும் இடக்கை வேர்க்கடலை நிரப்பப்பட்ட பானையிலும் இருக்குமாறு வைப்பர். இரண்டாம் நாள் இரவே புதைப்பர். மறுநாள் பிணத்தின் மேற்றோலை எடுத்த பின்னர் மரத்திலிருந்தும் ஆட்டின் கொழுப்புப் பொருள்களிலிருந்தும் பெறப்பட்ட சிவப்புச் சாயத்தால் கழுவி உடை அணிவித்துப் பின்னரே இறுதியாகப் புதைப்பர். சமயக் குருமார்களை இடுகாட்டில் தனிப் பகுதியில் புதைப்பர். சாடிக்கு (Chadic), ஆப்பிரிக்க - ஆசியக் குடும்பம், நைலோ - சகாரன் (Nilo-Saharan) குடும்பம், காங்கோ - கொர்டோபானியன் (Congo-Kordo- fanian) குடும்பம் முதலான மொழிக் குடும்பங்களைச் சார்ந்த மொழியையே இது பழங்குடியினர் பேசுகின்றனர். <section end="இசி"/> <section begin="இசிடோர்"/> {{dhr}} <b>இசிடோர் (கி.பி. 560-636)</b>: இசுபெயின் நாட்டைச் சேர்ந்த செவில் என்ற நகரத்தில் தலைமைக் கிறித்தவக் குருவாக இருந்த இசிடோர் என்பவர் (Isidore, Archbishop of Seville) உரோமானியக் கத்தோலிக்கக் கிறித்தவத் திருச்சபைக்குத் தம் அரிய கருத்துகளின் வாயிலாக அருந்தொண்டாற்றிய ஒரு சிந்தனையாளராவர். இவர் பிறந்தது கி.பி. 560-ஆம் ஆண்டாகக் கருதுவர். இவர் கி.பி. 636-ஆம் ஆண்டு வரை வாழ்ந்தார். இளமையில் தம் தமையனார் புனிதர் இலியாண்டர் (St. Leander) என்பவரின் பாதுகாப்பில் இவர் சிறந்த கல்விப் பயிற்சி பெற்றார். இசுபெயின் நாட்டில் குடியேறி இருந்த கோதிக்கு இன (Goths) மக்களின் ஒரு பிரிவினரான விசிகோத்து (Visigoths) இனமக்களும் கிறித்தவ நெறியினராக இருந்தாலும், இசுபெயின் நாட்டுத் திருச்சபைக்கும், உரோமானியக் கிறித்தவத் திருச்சபைக்குமிடையே பல வேறுபாடுகள் இருந்தன. அவற்றைப் போக்கி, உரோமானிய, கோதிக்கு நிறுவனங்களை முரணின்றி, ஒரே தேசியக் கலையாக இணைத்தல், இரு சாராருக்கும் உதவிசெய்தற்கு ஏற்றதாக இருக்குமென்று இசிடோர் எண்ணினார். அதன் பொருட்டு இவர் விசிகோத்து இன மக்களையெல்லாம் உரோமானியக் கிறித்தவ நெறிக்கு மாற்றியும், கல்விப் பயிற்சியை மீண்டும் அம்மக்களுக்கு அளித்தும், பல திருச்சபை<noinclude></noinclude> rlfurrc86aoioe9o2ui3wnhkbz84fcu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/861 250 624279 1955386 1948821 2026-07-24T02:59:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955386 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசிடோர்|821|இசிரா ஆண்டு}}</noinclude>மன்றங்களைக் கூட்டித் தீர்மானங்கள் பலவற்றை நிறைவேற்றியும் தொண்டாற்றினார். இவர் கூட்டிய மன்றங்களுள் கி.பி. 633-ஆம் ஆண்டில் கூட்டப்பட்ட தோல்டோ மன்றம் (Council of Toledo) மிகவும் சிறப்புடையது; இது விடுத்த ஆணையின் விளைவாகக் கிறித்தவ மக்கள் வாழும் ஒவ்வொரு சமய முதல்வருடைய மாவட்டப் பிரிவிலும் (Diocese), திருச்சபையினால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டன; இவற்றில் உலகியல் வாழ்வு தூய்மை பெறும் பொருட்டுச் சமய, ஒழுக்க விதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டது; குருமார்களாகப் பட்டமேற்போருக்கு உயர்ந்த தகுதிகள் விதிக்கப்பட்டன; கிறித்தவத் திருக்கோயில்களில் வழிபாட்டு முறைகளெல்லாம் ஒரே சீராக்கப்பட்டன. இவர் ஒரு சிறந்த எழுத்தாளர்; பல்கலைப் புலவருமாவார். இவர் ஒரு சொல் வரலாற்று நூல் எழுதினார். இவரெழுதிய ஓர் அறிவுத்திரட்டு அல்லது களஞ்சிய நூல் (Etymologiae), இவருக்கு முற்பட்ட காலத்திய களஞ்சியத் தொகுப்பாளர்களின் நூல்களிலிருந்தும், இலத்தீன் ஆசிரியர்களும் வல்லுநர்களும் எழுதிய 7 தாராளக் கலைகள், மருத்துவம், சட்டம், வரலாறு, இறை இயல், மானிட இயல், விலங்கியல், புவியியல், உளவியல், கட்டடக்கலை, வேளாண்மை, மொழியியல், இயற்கை அறிவியல் முதலிய பல்வேறு துறைகளைப் பற்றிய சிறந்த கருத்துகளிலிருந்தும் திரட்டி எடுக்கக்கப்பட்ட சிறந்த நூலாகும். இடைக்காலத்தில் (Middle Ages) இந்நூல் ஒரு பாடநூலாகப் பயிலப்பட்டது. இவர் விசிகோத்து இன மக்களுடைய வரலாற்றையும் எழுதினார். கிறித்தவ மறையாகிய விவிலியத்தில் (Bible) கூறப்படும் 80 பெரியோர்களுடைய வாழ்க்கை வரலாறுகளையும் எழுதினார். ஒழுக்க இயல் நூலொன்றும் இவர் எழுதியுள்ளார். கார்ட்டசினா (Cartagena) குடும்பத்தைச் சேர்ந்த இவர், செவில் நகரத்தில் கி.பி. 636-ஆம் ஆண்டில் மறைந்தார். இவரை ஒரு புனிதர் என (Saint) உரோமானியக் கிறித்தவத் திருச்சபை கி.பி. 1598-ஆம் ஆண்டில் அறிவித்தது. இவர் இசுபானியக் களஞ்சிய ஆசிரியர் (Spanish Encyclopaedist), இறை நெறியாளர் (Theologian), வரலாற்றாசிரியர் (Historian) எனப் புகழப்பட்டார். திருச்சபை இவரை கி.பி. 1722-ஆம் ஆண்டில் திருச்சபைப் பேரறிஞர் (Doctor of the Church) என்று அறிவித்தது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 861 |bSize = 375 |cWidth = 110 |cHeight = 153 |oTop = 263 |oLeft = 52 |Location = center |Description = }} {{center|இசிடோர்.}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Lindsay, W.M.,</b> The Book of Etymologies of Isidore, Bishop of Seville, 1911.<br> <b>Brehaut, E.,</b> An Encyclopeadist of the Dark Ages, 1912.<br> <b>Ford, G.B.,</b> Isidore of Seville's History of the Goths, Vandals and Suevi, 1970. <section end="இசிடோர்"/> <section begin="இசிபட்டணம்"/> {{dhr}} <b>இசிபட்டணம்</b> என்பது பண்டைக்காலச் சிற்றூர் ஒன்றின் பெயர். இசிப்பட்டணத்தில்தான் கௌதம புத்தர் தம் சமயத்தின் விளக்க உரையாகக் கருதப்படும் தருமச் சக்கரப் பரிவர்த்தன சூத்திரத்தை முதன் முதல் விளக்கினார். அதனை அவர் பஞ்சவாக்கிவ பிக்குகள் என்னும் தம் ஐந்து சீடர்களுக்கு விளக்கிக் கூறி, அவர்களைப் புத்த சமயத்தைச் சாரச் செய்தார். இசிப்பட்டணத்தை இக்காலத்தில் சாரநாதம் என்று கூறுகின்றனர். இது வாரணாசிக்கருகிலுள்ளது; புத்தசமயம் பற்றிய வரலாற்றுப் புகழ்பெற்ற நினைவுச் சின்னங்களை இன்றும் இந்நகரம் கொண்டுள்ளது. <section end="இசிபட்டணம்"/> <section begin="இசிரா ஆண்டு"/> {{dhr}} <b>இசிரா ஆண்டு</b> இசுலாம் மதத்தை நிறுவிய முகம்மது நபி, மெக்கா என்னும் இடத்திலிருந்து மெதினா என்னும் இடத்திற்குச் சென்ற காலத்தை இசுலாம் சமயத்தினர், இசிரா ஆண்டின் (Hijira Era) தொடக்கமாகக் கொண்டு கணக்கிட்டுள்ளனர். முகம்மது நபி கி.பி.622-ஆம் ஆண்டு சூலை மாதம் 15-ஆம் நாள் மாலை மெக்காவிலிருந்து மெதினாவிற்கு ஓடினார். இந்நாளிலிருந்து இசிரா ஆண்டு தொடங்குகிறது. முகம்மது நபியின் இறப்பிற்குப் பின் உமர் என்னும் கலிபா, இசிரா ஆண்டை நடைமுறைப் படுத்தினார். இசிரா ஆண்டுக் கணக்கீட்டு முறை<noinclude></noinclude> onea7f0krn2vngm8blq6rdlaisdyhz7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/862 250 624280 1955387 1948822 2026-07-24T03:07:18Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955387 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுகிநெபரசுகா கற்றல் நாட்டச் சோதனை|822|இசுகின்னரின் கல்விக் கோட்பாடு}}</noinclude>இந்தியாவின் மீது இசுலாமியர் படையெடுத்ததன் விளைவாக இந்தியாவில் புகுந்தது. இந்தியாவில் முதன்முதலில், கசினி மாமூதுவின் (Ghazni Mahmud) இருமொழி நாணயங்களில் இசிரா ஆண்டு காணப்படுகிறது. இந்நாணயங்களில் இசிரா ஆண்டு 418, 419 (கி.பி. 1027, 1028) என்று உள்ளது. இந்நாணயங்கள் முகம்மதுபுரியிலிருந்து (லாகூர்) வெளியிடப்பட்டுள்ளன. இசிரா ஆண்டு அராபிய, பாரசீக மொழிக் கல்வெட்டுகளில் மட்டிலுமன்றி, இந்திய மொழிகளில் குறிப்பாக, வடமொழிக் கல்வெட்டுகளிலும் காணப்படுகிறது. <section end="இசிரா ஆண்டு"/> <section begin="இசுகிநெபரசுகா கற்றல் நாட்டச் சோதனை"/> {{dhr}} <b>இசுகிநெபரசுகா கற்றல் நாட்டச் சோதனை</b> என்பது உடல் ஊனமுற்றோருக்காக அமைக்கப்பட்ட உளவியல் சோதனைகளுள் ஒன்றாகும். முழுமையான செவிட்டுத் தன்மையுடைய குழந்தைகளுக்காகவும் காது நன்றாகக் கேளாத குழந்தைகளுகாகவும் இசுகிநெபரசுகா கற்றல் நாட்டச் சோதனை (Hiskey-Nebraska Test of Learning Aptitude) உருவாக்கப்பட்டது. இச்சோதனை, 3 வயதிலிருந்து 16 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏற்ற சோதனைப்பகுதிகள் கொண்டது. சோதனையை விரைவாகச் செய்து முடிக்க வேண்டும் என்னும் செய்தியை இக்குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவது கடினமாகுமாதலின் விரைவு என்னும் பகுதி மட்டில் நீக்கப்பட்டது. பிறசோதனைகளில் சேர்க்கப்படும் பகுதிகளைக் காட்டிலும் மிகுதியான பகுதிகள் இதில் சேர்க்கப்பட்டிருந்தன. செய்கைகளின் மூலம் செய்தியைத் தெரியப்படுத்தல், இச்சோதனையில் முதன்மையான இடத்தைப் பெற்றிருந்தது. இச்சோதனையில் பின்வரும் பல பகுதிகள் அடங்கியிருந்தன. அவையாவன; ::1. மணிகளால் உருவமைப்புச் செய்தல் (Bead Patterns) ::2. நிறங்களை நினைவிலிருத்தல் (Memory for Colour) ::3. படங்களைத் தெரிந்து அடையாளம் காட்டுதல் (Picture Identification) ::4. பட இயைபுகள் (Picture Associations) ::5. காகித மடிப்பு உருவமைப்புகள் (Paper Folding Patterns) ::6. பார்வைக்கவன வீச்சு (Visual Attention span) ::7. கட்டை உருவமைப்புகள் (Block Patterns) ::8. படம் நிறைவு செய்தல் ::9. எண்களை நிறைவு கொள்ளல் (Memory for Digits) ::10. இடத்தொடர்பு அறிதல் (Spatial Reasoning). இச்சோதனைகள், 1079 செவிட்டுக் குழந்தைகளுக்கும் 1074 செவிட்டுக்குறை சிறிதும் இல்லாத குழந்தைகளுக்கும் அளிக்கப்பட்டன. இக்குழந்தைகள் 3 முதல் 17 வயது வரையிலானவர்கள். இச்சோதனை முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டுத் தரப்படுத்தப்பட்ட பொழுது சோதனை நம்பக எண்கள் (Split half Reliabities), 90-ஐ அடுத்து இருவகைக் குழந்தைகளிடமும் காணப்பட்டன. சோதனையில் அடங்கியுள்ள 12 சோதனைகளின் இணைப்புத் தொடர்புகள் (Inter-correlations), 3 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளில் சோதனை முடிவுகளில் 30-இல் இருந்து 0.70-ஐ அடுத்தும், 11 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளின் சோதனைகளில் 0.20-இல் இருந்து 0.40-ஐ அடுத்தும் காணப்பட்டன. இசுடான்பர்டு பினே (Stanford Binet), வெக்சுலர் குழந்தைகளுக்கான நுண்ணறிவுச் சோதனை (Wechsler Intelligence Scale for Children) போன்ற சோதனைகளின் முடிவுகளுக்கும் இசுகிநெயரசுகாச் சோதனை முடிவுகளுக்கும் இடையே காணப்பட்ட இணைப்புகள் (Correlations), 0.78-இல் இருந்து 0.86 வரையில் இருந்தன. இச்சோதனைக் குறிப்பில் (Manual) காதுகேளாத குழந்தைகளுக்கு இச்சோதனையை அளிக்க வேண்டிய முறைகள் நன்கு விளக்கப்பட்டுள்ளன. இதனைப் போன்றே பார்வையற்ற குழந்தைகளுக்கும் வேறு வகைகளான உடல் ஊனமடைந்த குழந்தைகளுக்கும் கொடுக்கக்கூடிய உளவியல் நுண்ணறிவுச் சோதனைகள தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன. <section end="இசுகிநெபரசுகா கற்றல் நாட்டச் சோதனை"/> <section begin="இசுகின்னரின் கல்விக் கோட்பாடு"/> {{dhr}} <b>இசுகின்னரின் கல்விக் கோட்பாடு</b>: இசகின்னர் என்ற உளவியல் அறிஞரின் கற்றற் கொள்கை, கருவி வழிப் பழகுதல் அல்லது பயிலுதல் (Operant or Instrumental Conditioning) எனப்படுகிறது. கற்பரின் ஒரு செயலைப் பாராட்டிப் பரிசு (reward) தந்தால், அச்செயலை அவர் திரும்பச் செய்வார் என்பது இசுகின்னரின் (B.F. Skinner) கற்றற் கொள்கையின் அடிப்படைக் கருத்தாகும். இசுகின்னரின் கொள்கைப்படி, கருவிவழிப் பயிலுதல் நடைபெற மூன்று வெளிக்கட்டுப்பாடுகள் இருத்தல் வேண்டும். 1. கற்பவரின் செயலை வலுப்படுத்திட ஒரு தூண்டல் (Stimulus) இருத்தல் வேண்டும். 2. செயல் வெளிப்பட்டவுடன் (Response) தூண்டல் வழங்கப்படுதல் வேண்டும். 3. செயல் வெளிப்பாட்டைத் தொடர்ந்து வழங்கப்படும் தூண்டல், பலமுறை நிகழ வேண்டும். இத்தகைய கற்றலில், கற்பவரே ஒரு செயலைச் செய்தல் ஓர் உள்-<noinclude></noinclude> jo0nhh7h4bb1wpspo97mmvja91qw6ve பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/863 250 624281 1955388 1948823 2026-07-24T03:12:22Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955388 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுட்டிராங்கு......|823|இசுட்டிராங்கு......}}</noinclude>கட்டுப்பாடாகும். இசுகின்னரின் கற்றற் கட்டுப்பாடுகளை (Learning conditions) ‘இசுகின்னர் பெட்டி’ (Skinner Box)யின் உதவியால் அறியலாம். இசுகின்னர் பெட்டி என்பது, கருவிவழிப் பழக்குதலை அல்லது பயிலுதலை விளக்கிட இசுகின்னர் என்பார் உருவாக்கியது. இப்பெட்டியில் ஒரு கொக்கி (lever) உண்டு. இக்கொக்கியை ஒவ்வொருமுறை அழுத்தும் போதும், உணவு விழுமாறு அமைக்கப்பட்டிருந்தது. இசுகின்னரின் சோதனையில், பசியோடு இருக்கும் ஒர் எலி பெட்டிக்குள் விடப்படும். இச்சோதனையின் நோக்கம், எலி எவ்வாறு உணவைப் பெற்றுக்கொள்ளக் கற்றுக் கொள்கிறது என்பதை விளக்குதல் ஆகும். பெட்டியில் எலியை விட்டவுடன், கொக்கியை எப்படி அழுத்தி உணவைப் பெறுவது என்பது தெரியாமல், எலி அங்குமிங்கும் ஓடியது. அவ்வாறு ஓடும்பொழுது, தற்செயலாகக் கொக்கியை எலி அழுத்திட, எலிக்கு உணவு கிடைத்தது. உணவை உண்ட எலி, மேலும் பெட்டிக்குள் ஓடும்பொழுது கொக்கியை அழுத்த, எலிக்கு உணவு மீண்டும் கிடைத்தது. இதுவரை, கொக்கியை அழுத்தினால் உணவு கிடைக்கும் என்பதைக் கற்காதிருந்த எலி, அச்செயலைக் கற்கிறது. பின்பு, உணவு வேண்டும் போதெல்லாம், அங்குமிங்கும் ஓடாமல், நேரடியாகக் கொக்கியை அழுத்தி உணவைப் பெறுவதைக் கற்றுக்கொள்கிறது. இச்சோதனையில், கொக்கியை அழுத்துதல் என்ற செயலைச் செய்ய, உணவுதான் தூண்டலாக (Stimulus) அமைந்து விடுகிறது. கொக்கியை அழுத்தும் போதெல்லாம் உணவு என்ற பரிசு கிடைத்து விடுவதால், கொக்கியை அழுத்துதல் என்ற செயலை (Response) எலி மிக விரைவில் கற்றுக்கொள்கிறது. கொக்கியை அழுத்தும்போது உணவு கிடைக்காமல் இருந்திருக்குமேயானால், கொக்கியை அழுத்துதல் என்ற செயலை எலி கற்றிருக்க முடியாது என்பது இசுகின்னரின் கருத்து, கருவி வழிப் பயிலுதல் என்ற கல்விக் கோட்பாடானது, நிரல் வழிக் கற்றல் முறையில் (Programmed Learning) பயன்படுகிறது. இதே கொள்கையைப் பயன்படுத்திக் கற்பித்தற் பொறிகள் (Teaching Machines) செய்யப்படுகின்றன. <b>துணை நூல்</b>:<br> <b>Bourne, Jr. L.E. and B.R. Ekstrand,</b> Psychology: Its Principles and Meanings. New York, 1982. <section end="இசுகின்னரின் கல்விக் கோட்பாடு"/> <section begin="இசுட்டிராங்கு-காம்பெல் தொழில் நாட்டச் சோதனை"/> {{dhr}} <b>இசுட்டிராங்கு-காம்பெல் தொழில் நாட்டச் சோதனை</b>: இது மக்கள் தொழிலில் கொண்டுள்ள நாட்டத்தரத்தைக் கண்டுபிடிப்பதற்காக இக்காலத்தில் பயன்படுத்தப்படும் உளவியல் சோதனைகளுள் சிறந்ததாகக் கருதப்படும் சோதனை முறையாகும். இச்சோதனையை அமைத்தவர் இசுட்டிராங்கு (Strong E.K.) என்பவர் ஆவார். இவர் அமைத்த தொழில் நாட்ட விளக்கப்பட்டியலைப் போன்று சில மாறுதல்களுடன் அமைக்கப்பட்டவை, மின்னிசோட்டாத் தொழில் நாட்ட விளக்கப்பட்டியலும் (Minnesota Vocational Interest Inventory) தொழில் நாட்டம் அளவாய்வு (Occupational Interest Survey) என்று குறிப்பிடப்படும் கூடர் பட்டியலும் (Kuder Form DD) ஆகும். இசுட்டிராங்கின் பட்டியல் சீரமைக்கப்பட்டபின் அதில் 825 தொழில் வகைகள், ஏழு பெரும் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. முதல் ஐந்து பகுதிகளில் ‘ஆட்படுநர் விருப்பம்’, ‘கருத்து எதுவும் இல்லை’ ‘விருப்பமில்லை’ (Like, Indifferent, Dislike) என்ற விடை வகைகளில் ஏதேனும் ஒரு விடையைக் கொடுக்க வேண்டும். இந்த ஐந்து பகுதிகளிலும் தொழில்கள், பள்ளிப்பாடங்கள், கடிகாரம் செப்பனிடுதல், நிதி திரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல், வேடிக்கைகள், மக்களுடன் தொடர்பு கொண்ட தொழில்கள் போன்றவை இடம் பெறுகின்றன. மற்ற இரண்டு பகுதிகளும் இணைக் கூற்றுகளாக அமைந்துள்ளன. இவற்றுக்கு ஆட்படுநர் ‘ஆம், இல்லை, என்ன அல்லது ஏன்’ என்னும் மூன்று வகை விடைகளுள் ஏதேனும் ஒன்றைச் கொடுத்த வேண்டும். இவ்வாறு அமைக்கப்பட்ட இசுட்டிராங்கின் பட்டியல், இசுட்டிராங்கு காம்பெல் நாட்ட விளக்கப் பட்டியல் (Strong-Camp bell Interest Inveatory) என்று குறிப்பிடப்படுகிறது. இப்பட்டியல் கணிப்பொறி முறையில் மதிப்பீடு செய்யப்படுகிறது. அட்டவணையில் 27 ஆட்படுநரின் தொழில் நாட்ட உருவரை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மெய்ந்நிலைவயமான, கலைவயமான, ஆராய்ச்சியான, சமூகவயமான, புதிய தொழிலாக்கவயமான, பழைமைவயமான என்னும் ஆறு தொழிற் பிரிவுகளாகிய அளவைகளும் கவனமின்மையைக் கண்டுபிடிப்பதற்கான நிருவாக அலகுகளும். கல்வி வயம், அகமுகம், புறமுகம் போன்றவற்றைக் கண்டுபிடிப்பதற்கான அளவைகளும் உள்ளன. ஒங்வொரு தொழில்வகையும், அந்தக் குறிப்பிட்ட தொழிலுக்கு ஆட்படுநர் முழுமையான பொருத்தமுடையவரா என்பதைக் கண்டுபிடிக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு 300 ஆண்களும் 300 பெண்களும் மாதிரியாக எடுத்துக்கொள்ளப்பட்டனர். அகமுக புறமுக அளவை (IE), மின்னி சோட்டாப் பன்முக ஆளுமைப் பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டது.{{nop}}<noinclude></noinclude> 6iopam1jteriafvdz4p4k3jq4jh5qnn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/864 250 624282 1955389 1868086 2026-07-24T03:30:28Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955389 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுட்டிராங்கு.....|824|இசுட்டிராங்கு.....}}</noinclude>{{center|<b>அட்டவணை I</b>}} <center> {| class="wikitable" style="text-align:center; |- ! colspan="3"|பொதுவான தொழில்வகைகள் !! colspan="4"|நிருவாக அலகுகள் |- !வகை !! தரமிடப்பட்ட புள்ளி !! விளைவு !! colspan="4"|(சோதனையாளர் பயன்படுத்த) |- |மெய்ந்நிலை (மெ) || || ஓரளவு மிகையான புள்ளி || colspan="1"|மொத்த விடைகள் || || || 325 |- | || || || colspan="1"|ஒன்றிருமுறை தரப்பட்ட விடைகள் || || || 4 |- |கலை (க) || || மிகையான புள்ளிகள் || || || விடை |- | || || || || வி || க || வி |- |ஆராய்ச்சி (ஆ) || || மிகையான புள்ளிகள் || || || இ || - |- | || || || தொழில் || 34 || 11 || 54 |- | || || || பள்ளிப்பாடம் || 42 || 11 || 47 |- |சமூகவயம் (ச) || || குறைந்த புள்ளிகள் || செயல்கள் ||35 || 6 || 59 |- | || || || மனமகிழ் செயல் || 67 || 10 || 23 |- |தொழிலாக்கம் (தொ) || || மிகவும் குறைந்த புள்ளிகள் || மக்களின் வகை || 42 || 12 || 46 |- | || || || சிறப்பு விருப்பங்கள் || 40 || 47 || 13 |- |பழைமை (ப) || || ஓரளவு குறைந்த புள்ளிகள் || பண்புகள் || 86 || 7 || 7 |- | || || || சிறப்பு அளவை ||60 || || 53 |- | || || || ||--- || ||--- |- | || || || நிருவாக அலகு ||அ || || 4 |- |} </center> <b>இசுட்டிராங்கு காம்பெல் நாட்ட விளக்கப் பட்டியலின் ஒருமுகத் தோற்றங்கள்</b>: பொதுவாக ஆறு வகைகளாகப் பிரிக்கப்படக்கூடிய தொழில்களும், சோதனைக்குத் துலங்கும் முறை, சோதனையில் கவனமின்மை ஆகியவற்றைக் கண்டுபிடிக்கக் கூடிய நிருவாக அளவைகளும் வேறு பல சிறப்பு அளவைகளும் இந்த அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன. இப்பட்டியலின் எல்லாப் பகுதிகளுக்கும் புள்ளிகள் தர அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. (திட்டம் : 50 திட்டவிலக்கம்: 10).{{nop}}<noinclude></noinclude> h8ejur1afee8xm8ow0khordtxh4gyj0 1955390 1955389 2026-07-24T03:34:07Z Booradleyp1 1964 1955390 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுட்டிராங்கு.....|824|இசுட்டிராங்கு.....}}</noinclude>{{center|<b>அட்டவணை I</b>}} <center> {| class="wikitable" style="text-align:center; |- ! colspan="3"|பொதுவான தொழில்வகைகள் !! colspan="4"|நிருவாக அலகுகள் |- !வகை !! தரமிடப்பட்ட புள்ளி !! விளைவு !! colspan="4"|(சோதனையாளர் பயன்படுத்த) |- |மெய்ந்நிலை (மெ) || || ஓரளவு மிகையான புள்ளி || colspan="1"|மொத்த விடைகள் || || || 325 |- | || || || colspan="1"|ஒன்றிருமுறை தரப்பட்ட விடைகள் || || || 4 |- |கலை (க) || || மிகையான புள்ளிகள் || || || விடை |- | || || || || வி || க || வி |- |ஆராய்ச்சி (ஆ) || || மிகையான புள்ளிகள் || || || இ || - |- | || || || தொழில் || 34 || 11 || 54 |- | || || || பள்ளிப்பாடம் || 42 || 11 || 47 |- |சமூகவயம் (ச) || || குறைந்த புள்ளிகள் || செயல்கள் ||35 || 6 || 59 |- | || || || மனமகிழ் செயல் || 67 || 10 || 23 |- |தொழிலாக்கம் (தொ) || || மிகவும் குறைந்த புள்ளிகள் || மக்களின் வகை || 42 || 12 || 46 |- | || || || சிறப்பு விருப்பங்கள் || 40 || 47 || 13 |- |பழைமை (ப) || || ஓரளவு குறைந்த புள்ளிகள் || பண்புகள் || 86 || 7 || 7 |- | || || || சிறப்பு அளவை<br>நிருவாக அலகுநிருவாக அலகு ||60<br>---<br>அ || || 53<br>---<br>4 |- |} </center> <b>இசுட்டிராங்கு காம்பெல் நாட்ட விளக்கப் பட்டியலின் ஒருமுகத் தோற்றங்கள்</b>: பொதுவாக ஆறு வகைகளாகப் பிரிக்கப்படக்கூடிய தொழில்களும், சோதனைக்குத் துலங்கும் முறை, சோதனையில் கவனமின்மை ஆகியவற்றைக் கண்டுபிடிக்கக் கூடிய நிருவாக அளவைகளும் வேறு பல சிறப்பு அளவைகளும் இந்த அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன. இப்பட்டியலின் எல்லாப் பகுதிகளுக்கும் புள்ளிகள் தர அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. (திட்டம் : 50 திட்டவிலக்கம்: 10).{{nop}}<noinclude></noinclude> m7rm6fl4q9wgegs4ixuia5rez61gf6e 1955395 1955390 2026-07-24T03:53:09Z Booradleyp1 1964 1955395 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுட்டிராங்கு.....|824|இசுட்டிராங்கு.....}}</noinclude>{{center|<b>அட்டவணை I</b>}} <center> {| class="wikitable" style="text-align:center; |- ! colspan="3"|பொதுவான தொழில்வகைகள் !! colspan="4"|நிருவாக அலகுகள் |- !வகை !! தரமிடப்பட்ட புள்ளி !! விளைவு !! colspan="4"|(சோதனையாளர் பயன்படுத்த) |- |மெய்ந்நிலை (மெ) || || ஓரளவு மிகையான புள்ளி || colspan="1"|மொத்த விடைகள் || || || 325 |- | || || || colspan="1"|ஒன்றிருமுறை தரப்பட்ட விடைகள் || || || 4 |- |கலை (க) || || மிகையான புள்ளிகள் || || || விடை |- | || || || || வி || க || வி |- |ஆராய்ச்சி (ஆ) || || மிகையான புள்ளிகள் || || || இ || - |- | || || || தொழில் || 34 || 11 || 54 |- | || || || பள்ளிப்பாடம் || 42 || 11 || 47 |- |சமூகவயம் (ச) || || குறைந்த புள்ளிகள் || செயல்கள் ||35 || 6 || 59 |- | || || || மனமகிழ் செயல் || 67 || 10 || 23 |- |தொழிலாக்கம் (தொ) || || மிகவும் குறைந்த புள்ளிகள் || மக்களின் வகை || 42 || 12 || 46 |- | || || || சிறப்பு விருப்பங்கள் || 40 || 47 || 13 |- |பழைமை (ப) || || ஓரளவு குறைந்த புள்ளிகள் || பண்புகள் || 86 || 7 || 7 |- | || || || சிறப்பு அளவை<br>நிருவாக அலகு ||60<br>---<br>அ || || 53<br>---<br>4 |- |} </center> <b>இசுட்டிராங்கு காம்பெல் நாட்ட விளக்கப் பட்டியலின் ஒருமுகத் தோற்றங்கள்</b>: பொதுவாக ஆறு வகைகளாகப் பிரிக்கப்படக்கூடிய தொழில்களும், சோதனைக்குத் துலங்கும் முறை, சோதனையில் கவனமின்மை ஆகியவற்றைக் கண்டுபிடிக்கக் கூடிய நிருவாக அளவைகளும் வேறு பல சிறப்பு அளவைகளும் இந்த அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன. இப்பட்டியலின் எல்லாப் பகுதிகளுக்கும் புள்ளிகள் தர அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. (திட்டம் : 50 திட்டவிலக்கம்: 10).{{nop}}<noinclude></noinclude> ajcesk0jfyojl67ed4osdnak9ik521x 1955396 1955395 2026-07-24T03:54:17Z Booradleyp1 1964 1955396 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுட்டிராங்கு.....|824|இசுட்டிராங்கு.....}}</noinclude>{{center|<b>அட்டவணை I</b>}} <center> {| class="wikitable" style="text-align:center; |- ! colspan="3"|பொதுவான தொழில்வகைகள் !! colspan="4"|நிருவாக அலகுகள் |- !வகை !! தரமிடப்பட்ட புள்ளி !! விளைவு !! colspan="4"|(சோதனையாளர் பயன்படுத்த) |- |மெய்ந்நிலை (மெ) || || ஓரளவு மிகையான புள்ளி || colspan="1"|மொத்த விடைகள் || || || 325 |- | || || || colspan="1"|ஒன்றிருமுறை தரப்பட்ட விடைகள் || || || 4 |- |கலை (க) || || மிகையான புள்ளிகள் || || || விடை |- | || || || || வி || க || வி |- |ஆராய்ச்சி (ஆ) || || மிகையான புள்ளிகள் || || || இ || - |- | || || || தொழில் || 34 || 11 || 54 |- | || || || பள்ளிப்பாடம் || 42 || 11 || 47 |- |சமூகவயம் (ச) || || குறைந்த புள்ளிகள் || செயல்கள் ||35 || 6 || 59 |- | || || || மனமகிழ் செயல் || 67 || 10 || 23 |- |தொழிலாக்கம் (தொ) || || மிகவும் குறைந்த புள்ளிகள் || மக்களின் வகை || 42 || 12 || 46 |- | || || || சிறப்பு விருப்பங்கள் || 40 || 47 || 13 |- |பழைமை (ப) || || ஓரளவு குறைந்த புள்ளிகள் || பண்புகள் || 86 || 7 || 7 |- | || || || சிறப்பு அளவை<br><br>நிருவாக அலகு ||60<br>---<br>அ || || 53<br>---<br>4 |- |} </center> <b>இசுட்டிராங்கு காம்பெல் நாட்ட விளக்கப் பட்டியலின் ஒருமுகத் தோற்றங்கள்</b>: பொதுவாக ஆறு வகைகளாகப் பிரிக்கப்படக்கூடிய தொழில்களும், சோதனைக்குத் துலங்கும் முறை, சோதனையில் கவனமின்மை ஆகியவற்றைக் கண்டுபிடிக்கக் கூடிய நிருவாக அளவைகளும் வேறு பல சிறப்பு அளவைகளும் இந்த அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன. இப்பட்டியலின் எல்லாப் பகுதிகளுக்கும் புள்ளிகள் தர அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. (திட்டம் : 50 திட்டவிலக்கம்: 10).{{nop}}<noinclude></noinclude> i4ngof62yxyj5furr6ya2oduarznnh4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/865 250 624283 1955391 1868101 2026-07-24T03:38:28Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955391 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுட்டிராங்கு.....|825|இசுட்டிராங்கு.....}}</noinclude>{{center|<b>அட்டவணை 2<br>அடிப்படை நாட்ட அளவையின் ஒரு பகுதி</b>}} <center> {| class="wikitable" style="text-align:center; |- !அளவை !! தரமிடப்பட்ட புள்ளி !! மிகக் குறைவு !! குறைவு !! சராசரி !! அதிகம் !! மிகவும் அதிகம் |- | || வேளாண்மை || 39 || || || || |- | || இயற்கை || 40 || 30° || || || 70° |- |மெ.|| வீரவிழைவு || 67 || || || || |- | || படைச் செயல்கள் || 55 || || || || |- | || எந்திரம்சார் செயல்கள் || 55 || || || || |- | || அறிவியல்|| 59 || 30° || || || 70° |- | || கணிதம் || 63 || || || || |- |க.|| மருத்துவவியல் || 68 || || || || |- | || மருத்துவப்பணி || 38 || || || || |- | || இசை, நாடகம் || 61 || 30° || || || 70° |- |ஆ.|| ஓவியக்கலை || 53 || || || || |- | || படைப்பிலக்கியம் || 48 || || || || |- | || கல்வி கற்பித்தல் || 43 || 30° || || || 70° |- | || சமூகப்பணி || 26 || || || || |- | || விளையாட்டுகள் || 45 || || || || |- |ச.|| மனைசார் கலைகள் || 41 || || || || |- | || சமயம்சார் செயல்கள் || 31 || || || || |- | || மேடைப் பேச்சு || 55 || 30° || || || 70° |- | || சட்டம் / அரசியல் || 51 || || || || |- |தொ.|| வணிகம் || 44 || || || || |- | || விற்பனை || 42 || || || || |- | || தொழில் மேலாண்மை || 40 || || || || |- |ப.|| அலுவலக நிருவாகம் || 36 || 30° || || || 70° |- |} </center><noinclude> <b>வா.க. 2-104</b></noinclude> 5t74yga772odurv2alvuvywx1jwbtyu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/866 250 624284 1955392 1868109 2026-07-24T03:41:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955392 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுட்டிராங்கு.....|826|இசுட்டிராங்கு.....}}</noinclude>அட்டவணை 2-இல் 23 அடிப்படை நாட்ட அளவைகளுக்கான புள்ளிகளும் இச்சோதனைத் தொழில்களின் 6 பொதுவான வகைகளும் விளக்கப்பட்டுள்ளன. இந்தப் பொது அளவைகள் தொழில்வகை அளவைகளைக் காட்டிலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவாகும். ஒவ்வோர் அளவைக்கும் சம எண்ணிக்கையான ஆண்களும் பெண்களும் மாதிரிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டனர். அட்டவணையில் கோடிட்ட துண்டுகள் (Shaded Bars) பெண்களின் துலங்கல்களையும், நிரப்பப்படாத துண்டுகள் (Empty Bars) ஆண்களின் துலங்கல்களையும் காட்டுகின்றன. இதில் உள்ள 124 அளவைகளுள் 67 ஆண்களும் 57 பெண்களும் உள்ளனர். {{center|<b>அட்டவணை-3<br>தொழில் அளவைகள்</b>}} <center> {| class="wikitable" style="text-align:center; |- !அளவை !! ஆ/பெ !! திட்ட அளவை !! முழுமையாக வேறுபட்டது !! வேறு பட்டது !! சராசரி !! ஒற்றுமைகள் !! மிகுந்த ஒற்றுமை |- |உழவர் || ஆ || 7 || || || || || |- |பொறிப்பகுதி இணைப்பாளர் || பெ || 16 || || || || || |- |வேளாண்மை ஆசிரியர் || ஆ || 10 || || || || || |- |உணவுச்சத்து வல்லுநர் || ஆ || 30 || || || || || |- |காவல் அதிகாரி || ஆ || 25 || || || || || |- |நெடுஞ்சாலை அலுவலர் || ஆ || 15 || || || || || |- |இராணுவ அதிகாரி || பெ || 47 || || || || || |- |உடற்பயிற்சி ஆசிரியர் || பெ || 35 || || || || || |- |கைத்தொழில் வல்லுநர் || ஆ || 22 || || || || || |- |வன அதிகாரி || ஆ || 19 || || || || || |- |பேச்சு மருத்துவர் || பெ || 58 || || || || || |- |பேச்சு மருத்துவம் || ஆ || 59 || || || || || |- |உளவியலார் || பெ || 61 || || || || || |- |உளவியலார் || ஆ || 48 || || || || || |- |மொழி வல்லுநர் || பெ || 51 || || || || || |- |கட்டடப் பொறியாளர் || ஆ || 49 || || || || || |- |விளம்பர அதிகாரி || பெ || 49 || || || || || |- |ஓவியர் || பெ || 48 || || || || || |- | || ஆ || 46 || || || || || |-<noinclude>|} </center></noinclude> 084jz45m1tkogeeb4372rh3vdzn4oj7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/867 250 624285 1955393 1868116 2026-07-24T03:49:50Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955393 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுட்டிராங்கு......|827|இசுட்டிராங்கு......}} <center> {| class="wikitable" style="text-align:center;</noinclude>|- |கலையாசிரியர் || பெ || 27 || || || || || |- |நிழற்படவல்லுநர் || ஆ || 51 || || || || || |- |இசைவாணர் || பெ || 51 || || || || || |- |❠ || ஆ || 51 || || || || || |- |நகைச்சுவை நடிகர் || பெ || 52 || || || || || |- |உள் அழகுக் கலைஞர் || பெ || 34 || || || || || |- |} </center> இசுட்டிராங்கு காம்பெல் நாட்ட விளக்கப் பட்டியலின் ஒருமுகத்தோற்றப் படத்தின் ஒரு பகுதி. பட்டியலில் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு குறியீட்டு எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. <b>அட்டவணை 3-இல்,</b> ஒவ்வொரு தொழிலுக்கும் குறியீட்டு எழுத்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துகளுள் ஒவ்வொன்றும் 1 முதல் 3 வரையிலான தொழில் வகைகளைக் குறிப்பிடுகிறது. எடுத்துக்காட்டாக உளவியலார் நாட்டங்கள், அறிவியல் ஆய்வு அல்வது நுண்ணறிவு ஆய்வு, கலைவயம் சமூக வயத்தொழில்கள் ஆகியவற்றுடன் இயைபு கொண்ட தொழிலாகக் கருதப்படுகின்றன. இச்சோதனையைத் தரப்படுத்தும் பொழுது தொழில் வகைகளில் கிடைத்த இணைத்தொடர்பின் (Correlation) அடிப்படையில், இந்த வகைப்படுத்தல் செய்யப்பட்டுள்ளது. குறைந்தது 3 ஆண்டுகள் குறிப்பிட்ட தொழில்களில் ஈடுபட்டுத் தொழில் வெற்றியும் தொழில் மனநிறைவும் கொண்ட 100 முதல் 500 வரையிலான ஆட்படுநர்களுக்கு இச்சோதனை; கொடுக்கப்பட்டுத் தரப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் எந்த ஆட்படுநர்களுக்கு இச்சோதனை கொடுக்கப்பட்டதோ அந்த ஆட்படுநர்களுக்கு மறுபடியும் இது கொடுக்கப்பட்டுச் சோதனையின் ஏற்புடைமை (Validity) பரிசோதிக்கப்பட்டது. மேலும் ஒரே தொழிலில் ஈடுபட்டிருந்த வெவ்வேறு ஆட்படுநர் குழுவினர்களுக்கு 30 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இச்சோதனை கொடுக்கப்பட்டும், இதன் அளவைகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இடைவெளிச் சோதனைகள் இரண்டிலும் திட்டப்புள்ளிகளும் (Standard Scores) திட்டவிலக்கமும் (Standard Deviation) ஒன்றுபோலக் கிடைத்தன. இதனைக் கொண்டு இச்சோதனைகளின் நம்பகத்தன்மை (Reliability) உறுதி செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு தொழில் வகைகளுக்கான அளவைகளுக்கு இடையே காணப்படும் இணைத்தொடர்பின் விகித எண், மிகை நிலையில் காணப்படுவதால், இச்சோதனையின் அமைப்பு ஏற்புடைமை (Construct Validity) உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தொழில்களில் ஈடுபடுவதற்கு முன்னர்ச் சிலருக்கு இச்சோதனைகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் தம் தொழில்களில் ஈடுபட்டபின்னர்ப் பல ஆண்டுகள் வரையில் வெவ்வேறு சூழமைவுகளில் இச்சோதனை அவர்களுக்குத் திரும்பத்திரும்பக் கொடுக்கப்பட்டு, இந்தச் சோதனைப் புள்ளிகளிடையே பெருமளவில் இயைபு காணப்பட்டதைக் கொண்டு, இச்சோதனையின் முற்கூற்று ஏற்புடைமை (Predictive Validity) உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றையன்றி, ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ள பல்வேறு நாட்டினர்களுக்கு இச்சோதனை கொடுக்கப்பட்டு இது பண்பாட்டுக் கட்டுப்பாடில்லாச் சோதனையின் (Culture Free Test) தகுதியை அடையமுடியும் என்றும் கருதப்படுகிறது. இசுட்டிராங்கு தொழில்நாட்டச் சோதனையின் நம்பகத் தன்மையை விளக்கும் முறையில் ஆலந்து (Holland) என்பவர், தொழில்களின் பொதுவான வகைகளின் அறுகோண ஆய்பொருள் (Hexagonal Model of General Occupational Themes) ஒன்றை வெளியிட்டார். இதில் ஒவ்வோர் இணைத் தொழில் வகைகளிலும் முதல் இணைத்தொடர்பு (Correlation) பெண்களுக்கான மாதிரித் தொகுப்பில் துலங்கல்களையும், இரண்டாம் இணைத் தொடர்பு ஆண்களுக்கான மாதிரித் தொகுப்பின் துலங்கல்களையும் குறிப்பிடுகின்றன. இந்த அறுகோணத்தின் சுற்றுக் கோட்டை (Perimeter) வொட்டிய அடுத்தடுத்த பகுதிகளில் இணைத்தொடர்பு அதிகமாகக் காணப்படுகிறது. அதில் காணப்படும் குறுக்குக் கோட்டின் எதிர்ப்புறங்களில் மிகவும் குறைந்த இணைத்தொடர் புகள் காணப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு தொழிலில் ஈடுபட்டுள்ள ஆண்கள் தம் தொழில் தொடர்பான சில குறிப்பிட்ட கூறுகளையொட்டிய செயல்களையே விரும்புகின்றனர் என்று இசுட்டிராங்கு கருதினார். விருப்பங்களின் அடிப்படையிலேதான் தொழில் மனநிறைவும் ஏற்படுகிறது என்றும் அவர் கருதினார். பொறியியல்<noinclude></noinclude> 63phd2kji2ymcws138x4heq6e93h081 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/868 250 624286 1955404 1868122 2026-07-24T04:06:35Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955404 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுட்டிராங்கு.....|828|இசுட்டிராங்கு.....}}</noinclude>வல்லுநர்களிடம் காணப்படும் ஆர்வங்களை விரும்பும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், தாம் பொறியியல் வல்லுநர்களுக்கான பயிற்சி பெறுதல் சிறந்ததாகும். வேறு வகையான ஆர்வங்களைக் கொண்டுள்ள மாணவர்கள் பொறியியல் வல்லுநர் பயிற்சியில் திறமையாகச் செயற்பட முடியாது. <b>அட்டவணை 4-இல்,</b> ஒரு குறிப்பிட்ட தொழிலில் மனநிறைவு கொண்டவர்களின் சோதனைத் துலங்கல்களுடன் வெவ்வேறு தொழில்களில் வெற்றியுடன் ஈடுபட்டிருக்கும் பொதுவான சிலரின் துலங்கல்கள் ஒப்பு நோக்கப்படுகின்றன. இங்குப் பொறியியல் வல்லுநர்களின் துலங்கல்களுடன் வேறு சில தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களின் துலங்கல்கள் ஒப்பு நோக்கப்பட்டுள்ளன. நடிகர் (திரைப்பட நடிகர்களல்லர்) என்ற தூண்டலுக்குப் பொறியியலார் பெரும்பாலும் விருப்பமில்லை என்ற துலங்கலைத் தந்துள்ளனர். ஆனால், கலை வல்லுநர்களுள் 40 விழுக்காட்டினர் நடிகர் என்ற தூண்டலுக்கு விருப்பம் என்னும் துலங்களைக் கொடுத்துள்ளனர். ஆதலின் கலை வல்லுநர்களின் அளவையில் +1 என்பதை வி + என்பதற்கும், 0 என்பதை க. இ. வி-ஆகியவற்றுக்கும் உரிய புள்ளிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. பொறியியலாரின் அளவையில் +1 என்பது, வி என்னும் துலங்கலின் மிகைப் புள்ளியாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. {{center|<b>அட்டவணை 4<br>இசுட்டிராங்குத் தொழில் நாட்டப் பட்டியலில் பொறியியலாரின் ஆர்வங்களின் மதிப்பீடு</b>}} <center> {| class="wikitable" style="text-align:center; |- ! !! colspan="3"|பொதுமக்களின் துலங்கல்கள் % !! colspan="3"|பொறியியலாரின் துலங்கல்கள் % !! colspan="3"|வேறுபாடுகள் % !! colspan="3"|பொறியியல் நாட்டங்களின் அலகுகள் |- |இ.தொ.நா.ப. முதல் 10 பகுதிகள். || வி ||க ||வி || வி ||க|| வி || வி ||க ||வி || வி ||க ||வி |- | || ||இ|| - || ||இ ||- || ||இ ||- || ||இ ||- |- |நடிகர் (திரைப்பட நடிகர் அல்லர்) || 28|| 33|| 39 || 9 ||31|| 60 || -19 ||-2|| 21 || -1 ||0 ||1 |- |விளம்பர அதிகாரி || 31 ||40 ||29 || 14 ||37|| 49 || -17 ||-3|| 20 || -1 ||0|| 1 |- |இராணுவ அதிகாரி || 29 ||28|| 43 || 31 ||33|| 36 || 2 ||5|| 7 || 0 ||0|| 0 |- |கலைஞர் || 32 ||36|| 32 || 28 ||39|| 33 || -4 ||3|| 1 || |0 ||0|| 0 |- |வானியலார் || 33 ||41|| 26 || 38 ||44|| 18 || 5 ||3|| -8 || 0 ||0|| 0 |- |விளையாட்டு இயக்குநர் || 34 ||38|| 28 || 15 ||51|| 34 || -19 ||13|| 6 || -1 ||1|| 1 |- |படைப்பிலக்கிய ஆசிரியர் || 41 ||36|| 23 || 22 ||44|| 34 || -19 ||8|| 11 || -1 ||0|| 1 |- |ஏலமிடுவோர் || 8 ||26|| 66 || 1 ||16|| 83 || -7 ||-10|| 17 || -1 ||1|| 1 |- |தொழில் நுட்ப நூலாசிரியர் || 41 ||36 ||23 || 59 ||32|| 9 || 18 ||-4|| -14 || -14 ||0|| 1 |- |} </center><noinclude></noinclude> nls6l6lbj4k946x6wudygkniq80iven பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/869 250 624287 1955406 1868128 2026-07-24T04:18:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955406 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுட்டிராங்கு......|829|இசுட்டிராங்கு......}}</noinclude>இசுட்டிராங்கு சில தொழில்கள், வேறுசில தொழில்களுடன் இயைபும் தொடர்பும் கொண்டுள்ளன என்று கண்டுபிடித்து, அத்தொடர்புகளைப் பின்வரும் உலக வரைபட முறையில் குறிப்பிட்டார். இப்படத்தில் காணப்படும் தொழில் இயைபுகளின் அடிப்படையில் பின்வருந் தொழில் தொகுதிகள், பெரும்பாலும் சோதனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. ::தொகுதி I உயிரியல்சார் அறிவியல் (உளவியலார், மருத்துவர்) ::தொகுதி II இயற்பியல் அறிவியல் (தொழில் நுட்பம்) (கணிதவியலார், இயற்பியலார், பொறியியலார்) ::தொகுதி III தொழில்நுட்ப மேற்பார்வை (உற்பத்தி மேலாளர், விமானப்படை அதிகாரி) ::தொகுதி IV தொழில் நுட்பம் (வேளாண்மை, தச்சு, வனப்பணி) ::தொகுதி V சமூகப்பணி (பொது மக்கள் நிருவாகி, ஊழிய இயக்குநர், சமூகவியல் ஆசிரியர், பள்ளி நிருவாகி) ::தொகுதி VI கலைவயம் (இசைவாணர், கலைஞர், நூலகர்) ::தொகுதி VII முறையான குறிப்பு அமைத்தல் (கணக்கர்) ::தொகுதி VIII வணிக விவரம் (அலுவலக ஊழியர், வங்கித்தொழிலர்) ::தொகுதி IX வணிக ஒப்பந்தம் (விற்பனை மேலாளர், மனைச்சொத்து, விற்பனையாளர், ஆயுள் காப்பீட்டு விற்பனையாளர்) ::தொகுதி X உரையாடல், எழுத்து (விளம்பர அதிகாரி, வழக்கறிஞர், பத்திரிகையாளர்) இசுட்டிராங்கின் தொழில்நாட்ட அளவைகளில் சில மாறுதல்களை ஏற்படுத்தி, கூடர் என்பார் ஒரு பட்டியலைத் தயாரித்தார். இது தொழில்நாட்டக் கணக்கீடு (Occupational Interest Survey) என்று குறிப்பிடப்படுகிறது. இசுட்டிராங்கின் அளவையில் தூண்டல்களுக்குரிய வி கஇ வி-ஆகிய துலங்கல்கள் -1, 0, + 1 எனக் குறிப்பிடப்படுகின்றன. கூடரின் அளவையில் பல ஆட்படுநர்களின் துலங்கல்களுக்கான சராசரி கணக்கிடப்பட்டு, இவை 0.09, 0.31, 0,60 எனக் குறிப்பிடப்படுகின்றன. கூடரின் அளவையில் பொதுவான மக்களின் (Men in General) துலங்கல்கள் இடம் பெறவில்லை. கூடரின் அளவை முறைக்கும் இசுட்டிராங்கின் அளவை முறைக்கும் இடையே பல வேறுபாடுகள் உண்டு. பொறியியலாரும் மருத்துவரும் பொதுமக்களிலிருந்து வேறுபடுகின்றனர் என்பதுதான் முதன்மையான முடிவாகும். அதாவது இந்த இரு தொழில் வல்லுநர்களிடமும் காணப்படுகிற ஆர்வங்கள், மற்றவர்களிடம் காணப்படுவதில்லை. அட்டவணை, 5-இல், 80 தொழில்களுக்கான அளவைகள் காணப்படுகின்றன. இந்த அளவைகள், தொழில் மன நிறைவு கொண்டவர்களாகவும் பல ஆண்டுகள் தம் தொழிலில் நிலைத்து இருப்பவர்களாகவும் உள்ளவர்களின் விடைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. 20 உயர்தரக் கல்வித் துறைகளுக்கான அளவைகளும் உள்ளன. 36 அளவைகள் பெண்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. மற்ற அளவைகளுள் பல பெண்களுக்கும் கொடுக்கப்பட்டன. {{center|அட்டவணை-5<br> கூடர்தொழில் நாட்டக் கணக்கீட்டுப் பட்டியலின் ஒரு பகுதி (எடுத்துக்காட்டு)}} <center> {| class="wikitable" |- !தொழில் அளவைகள் (ஆ) || !! கல்லூரி மாணவரின் அளைவைகள் (ஆ) || |- |கணக்கர் || .47 வனவியலார் || .49 வேளாண்மை || .49 |- |கட்டடக் கலைஞர் || .50 ஆயுள் காப்பீட்டு விற்பனையாளர் || .40 கட்டடக்கலை || .49 |- |உந்து சீர்செய்பவர் || .38 உள் அழகு || உயிரியல் துறை || .49 |- |உந்து விற்பனையாளர் || .38 வல்லுநர் || .37 வணிகக் கணக்கும் நிதியும் || .50 |- |}<noinclude>|} </center></noinclude> i7ngp8dfknr0z0v455vvdz7xxnwr9te 1955410 1955406 2026-07-24T04:25:37Z Booradleyp1 1964 1955410 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுட்டிராங்கு......|829|இசுட்டிராங்கு......}}</noinclude>இசுட்டிராங்கு சில தொழில்கள், வேறுசில தொழில்களுடன் இயைபும் தொடர்பும் கொண்டுள்ளன என்று கண்டுபிடித்து, அத்தொடர்புகளைப் பின்வரும் உலக வரைபட முறையில் குறிப்பிட்டார். இப்படத்தில் காணப்படும் தொழில் இயைபுகளின் அடிப்படையில் பின்வருந் தொழில் தொகுதிகள், பெரும்பாலும் சோதனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. ::தொகுதி I உயிரியல்சார் அறிவியல் (உளவியலார், மருத்துவர்) ::தொகுதி II இயற்பியல் அறிவியல் (தொழில் நுட்பம்) (கணிதவியலார், இயற்பியலார், பொறியியலார்) ::தொகுதி III தொழில்நுட்ப மேற்பார்வை (உற்பத்தி மேலாளர், விமானப்படை அதிகாரி) ::தொகுதி IV தொழில் நுட்பம் (வேளாண்மை, தச்சு, வனப்பணி) ::தொகுதி V சமூகப்பணி (பொது மக்கள் நிருவாகி, ஊழிய இயக்குநர், சமூகவியல் ஆசிரியர், பள்ளி நிருவாகி) ::தொகுதி VI கலைவயம் (இசைவாணர், கலைஞர், நூலகர்) ::தொகுதி VII முறையான குறிப்பு அமைத்தல் (கணக்கர்) ::தொகுதி VIII வணிக விவரம் (அலுவலக ஊழியர், வங்கித்தொழிலர்) ::தொகுதி IX வணிக ஒப்பந்தம் (விற்பனை மேலாளர், மனைச்சொத்து, விற்பனையாளர், ஆயுள் காப்பீட்டு விற்பனையாளர்) ::தொகுதி X உரையாடல், எழுத்து (விளம்பர அதிகாரி, வழக்கறிஞர், பத்திரிகையாளர்) இசுட்டிராங்கின் தொழில்நாட்ட அளவைகளில் சில மாறுதல்களை ஏற்படுத்தி, கூடர் என்பார் ஒரு பட்டியலைத் தயாரித்தார். இது தொழில்நாட்டக் கணக்கீடு (Occupational Interest Survey) என்று குறிப்பிடப்படுகிறது. இசுட்டிராங்கின் அளவையில் தூண்டல்களுக்குரிய வி கஇ வி-ஆகிய துலங்கல்கள் -1, 0, + 1 எனக் குறிப்பிடப்படுகின்றன. கூடரின் அளவையில் பல ஆட்படுநர்களின் துலங்கல்களுக்கான சராசரி கணக்கிடப்பட்டு, இவை 0.09, 0.31, 0,60 எனக் குறிப்பிடப்படுகின்றன. கூடரின் அளவையில் பொதுவான மக்களின் (Men in General) துலங்கல்கள் இடம் பெறவில்லை. கூடரின் அளவை முறைக்கும் இசுட்டிராங்கின் அளவை முறைக்கும் இடையே பல வேறுபாடுகள் உண்டு. பொறியியலாரும் மருத்துவரும் பொதுமக்களிலிருந்து வேறுபடுகின்றனர் என்பதுதான் முதன்மையான முடிவாகும். அதாவது இந்த இரு தொழில் வல்லுநர்களிடமும் காணப்படுகிற ஆர்வங்கள், மற்றவர்களிடம் காணப்படுவதில்லை. அட்டவணை, 5-இல், 80 தொழில்களுக்கான அளவைகள் காணப்படுகின்றன. இந்த அளவைகள், தொழில் மன நிறைவு கொண்டவர்களாகவும் பல ஆண்டுகள் தம் தொழிலில் நிலைத்து இருப்பவர்களாகவும் உள்ளவர்களின் விடைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. 20 உயர்தரக் கல்வித் துறைகளுக்கான அளவைகளும் உள்ளன. 36 அளவைகள் பெண்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. மற்ற அளவைகளுள் பல பெண்களுக்கும் கொடுக்கப்பட்டன. {{center|அட்டவணை-5<br> கூடர்தொழில் நாட்டக் கணக்கீட்டுப் பட்டியலின் ஒரு பகுதி (எடுத்துக்காட்டு)}} <center> {| class="wikitable" |- !தொழில் அளவைகள் (ஆ) || !! கல்லூரி மாணவரின் அளைவைகள் (ஆ) || |- |கணக்கர் || .47 வனவியலார் || .49 வேளாண்மை || .49 |- |கட்டடக் கலைஞர் || .50 ஆயுள் காப்பீட்டு விற்பனையாளர் || .40 கட்டடக்கலை || .49 |- |உந்து சீர்செய்பவர் || .38 உள் அழகு || உயிரியல் துறை || .49 |- |உந்து விற்பனையாளர் || .38 வல்லுநர் || .37 வணிகக் கணக்கும் நிதியும் || .50 |-<noinclude>|} </center></noinclude> ox1kifwatg57q19ks24eo9oj7acvsh4 1955411 1955410 2026-07-24T04:28:48Z Booradleyp1 1964 1955411 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுட்டிராங்கு......|829|இசுட்டிராங்கு......}}</noinclude>இசுட்டிராங்கு சில தொழில்கள், வேறுசில தொழில்களுடன் இயைபும் தொடர்பும் கொண்டுள்ளன என்று கண்டுபிடித்து, அத்தொடர்புகளைப் பின்வரும் உலக வரைபட முறையில் குறிப்பிட்டார். இப்படத்தில் காணப்படும் தொழில் இயைபுகளின் அடிப்படையில் பின்வருந் தொழில் தொகுதிகள், பெரும்பாலும் சோதனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. ::தொகுதி I உயிரியல்சார் அறிவியல் (உளவியலார், மருத்துவர்) ::தொகுதி II இயற்பியல் அறிவியல் (தொழில் நுட்பம்) (கணிதவியலார், இயற்பியலார், பொறியியலார்) ::தொகுதி III தொழில்நுட்ப மேற்பார்வை (உற்பத்தி மேலாளர், விமானப்படை அதிகாரி) ::தொகுதி IV தொழில் நுட்பம் (வேளாண்மை, தச்சு, வனப்பணி) ::தொகுதி V சமூகப்பணி (பொது மக்கள் நிருவாகி, ஊழிய இயக்குநர், சமூகவியல் ஆசிரியர், பள்ளி நிருவாகி) ::தொகுதி VI கலைவயம் (இசைவாணர், கலைஞர், நூலகர்) ::தொகுதி VII முறையான குறிப்பு அமைத்தல் (கணக்கர்) ::தொகுதி VIII வணிக விவரம் (அலுவலக ஊழியர், வங்கித்தொழிலர்) ::தொகுதி IX வணிக ஒப்பந்தம் (விற்பனை மேலாளர், மனைச்சொத்து, விற்பனையாளர், ஆயுள் காப்பீட்டு விற்பனையாளர்) ::தொகுதி X உரையாடல், எழுத்து (விளம்பர அதிகாரி, வழக்கறிஞர், பத்திரிகையாளர்) இசுட்டிராங்கின் தொழில்நாட்ட அளவைகளில் சில மாறுதல்களை ஏற்படுத்தி, கூடர் என்பார் ஒரு பட்டியலைத் தயாரித்தார். இது தொழில்நாட்டக் கணக்கீடு (Occupational Interest Survey) என்று குறிப்பிடப்படுகிறது. இசுட்டிராங்கின் அளவையில் தூண்டல்களுக்குரிய வி கஇ வி-ஆகிய துலங்கல்கள் -1, 0, + 1 எனக் குறிப்பிடப்படுகின்றன. கூடரின் அளவையில் பல ஆட்படுநர்களின் துலங்கல்களுக்கான சராசரி கணக்கிடப்பட்டு, இவை 0.09, 0.31, 0,60 எனக் குறிப்பிடப்படுகின்றன. கூடரின் அளவையில் பொதுவான மக்களின் (Men in General) துலங்கல்கள் இடம் பெறவில்லை. கூடரின் அளவை முறைக்கும் இசுட்டிராங்கின் அளவை முறைக்கும் இடையே பல வேறுபாடுகள் உண்டு. பொறியியலாரும் மருத்துவரும் பொதுமக்களிலிருந்து வேறுபடுகின்றனர் என்பதுதான் முதன்மையான முடிவாகும். அதாவது இந்த இரு தொழில் வல்லுநர்களிடமும் காணப்படுகிற ஆர்வங்கள், மற்றவர்களிடம் காணப்படுவதில்லை. அட்டவணை, 5-இல், 80 தொழில்களுக்கான அளவைகள் காணப்படுகின்றன. இந்த அளவைகள், தொழில் மன நிறைவு கொண்டவர்களாகவும் பல ஆண்டுகள் தம் தொழிலில் நிலைத்து இருப்பவர்களாகவும் உள்ளவர்களின் விடைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. 20 உயர்தரக் கல்வித் துறைகளுக்கான அளவைகளும் உள்ளன. 36 அளவைகள் பெண்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. மற்ற அளவைகளுள் பல பெண்களுக்கும் கொடுக்கப்பட்டன. {{center|அட்டவணை-5<br> கூடர்தொழில் நாட்டக் கணக்கீட்டுப் பட்டியலின் ஒரு பகுதி (எடுத்துக்காட்டு)}} <center> {| class="wikitable" |- !colspan="2" style="text-align:center;" |தொழில் அளவைகள் (ஆ) !! colspan="2" style="text-align:center;" |கல்லூரி மாணவரின் அளைவைகள் (ஆ) |- |கணக்கர் || .47 வனவியலார் || .49 வேளாண்மை || .49 |- |கட்டடக் கலைஞர் || .50 ஆயுள் காப்பீட்டு விற்பனையாளர் || .40 கட்டடக்கலை || .49 |- |உந்து சீர்செய்பவர் || .38 உள் அழகு || உயிரியல் துறை || .49 |- |உந்து விற்பனையாளர் || .38 வல்லுநர் || .37 வணிகக் கணக்கும் நிதியும் || .50 |-<noinclude>|} </center></noinclude> jgmg41pz416yzsm8ehistuovzfu2jwu 1955412 1955411 2026-07-24T04:29:29Z Booradleyp1 1964 1955412 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுட்டிராங்கு......|829|இசுட்டிராங்கு......}}</noinclude>இசுட்டிராங்கு சில தொழில்கள், வேறுசில தொழில்களுடன் இயைபும் தொடர்பும் கொண்டுள்ளன என்று கண்டுபிடித்து, அத்தொடர்புகளைப் பின்வரும் உலக வரைபட முறையில் குறிப்பிட்டார். இப்படத்தில் காணப்படும் தொழில் இயைபுகளின் அடிப்படையில் பின்வருந் தொழில் தொகுதிகள், பெரும்பாலும் சோதனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. ::தொகுதி I உயிரியல்சார் அறிவியல் (உளவியலார், மருத்துவர்) ::தொகுதி II இயற்பியல் அறிவியல் (தொழில் நுட்பம்) (கணிதவியலார், இயற்பியலார், பொறியியலார்) ::தொகுதி III தொழில்நுட்ப மேற்பார்வை (உற்பத்தி மேலாளர், விமானப்படை அதிகாரி) ::தொகுதி IV தொழில் நுட்பம் (வேளாண்மை, தச்சு, வனப்பணி) ::தொகுதி V சமூகப்பணி (பொது மக்கள் நிருவாகி, ஊழிய இயக்குநர், சமூகவியல் ஆசிரியர், பள்ளி நிருவாகி) ::தொகுதி VI கலைவயம் (இசைவாணர், கலைஞர், நூலகர்) ::தொகுதி VII முறையான குறிப்பு அமைத்தல் (கணக்கர்) ::தொகுதி VIII வணிக விவரம் (அலுவலக ஊழியர், வங்கித்தொழிலர்) ::தொகுதி IX வணிக ஒப்பந்தம் (விற்பனை மேலாளர், மனைச்சொத்து, விற்பனையாளர், ஆயுள் காப்பீட்டு விற்பனையாளர்) ::தொகுதி X உரையாடல், எழுத்து (விளம்பர அதிகாரி, வழக்கறிஞர், பத்திரிகையாளர்) இசுட்டிராங்கின் தொழில்நாட்ட அளவைகளில் சில மாறுதல்களை ஏற்படுத்தி, கூடர் என்பார் ஒரு பட்டியலைத் தயாரித்தார். இது தொழில்நாட்டக் கணக்கீடு (Occupational Interest Survey) என்று குறிப்பிடப்படுகிறது. இசுட்டிராங்கின் அளவையில் தூண்டல்களுக்குரிய வி கஇ வி-ஆகிய துலங்கல்கள் -1, 0, + 1 எனக் குறிப்பிடப்படுகின்றன. கூடரின் அளவையில் பல ஆட்படுநர்களின் துலங்கல்களுக்கான சராசரி கணக்கிடப்பட்டு, இவை 0.09, 0.31, 0,60 எனக் குறிப்பிடப்படுகின்றன. கூடரின் அளவையில் பொதுவான மக்களின் (Men in General) துலங்கல்கள் இடம் பெறவில்லை. கூடரின் அளவை முறைக்கும் இசுட்டிராங்கின் அளவை முறைக்கும் இடையே பல வேறுபாடுகள் உண்டு. பொறியியலாரும் மருத்துவரும் பொதுமக்களிலிருந்து வேறுபடுகின்றனர் என்பதுதான் முதன்மையான முடிவாகும். அதாவது இந்த இரு தொழில் வல்லுநர்களிடமும் காணப்படுகிற ஆர்வங்கள், மற்றவர்களிடம் காணப்படுவதில்லை. அட்டவணை, 5-இல், 80 தொழில்களுக்கான அளவைகள் காணப்படுகின்றன. இந்த அளவைகள், தொழில் மன நிறைவு கொண்டவர்களாகவும் பல ஆண்டுகள் தம் தொழிலில் நிலைத்து இருப்பவர்களாகவும் உள்ளவர்களின் விடைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. 20 உயர்தரக் கல்வித் துறைகளுக்கான அளவைகளும் உள்ளன. 36 அளவைகள் பெண்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. மற்ற அளவைகளுள் பல பெண்களுக்கும் கொடுக்கப்பட்டன. {{center|<b>அட்டவணை-5<br> கூடர்தொழில் நாட்டக் கணக்கீட்டுப் பட்டியலின் ஒரு பகுதி (எடுத்துக்காட்டு)</b>}} <center> {| class="wikitable" |- !colspan="2" style="text-align:center;" |தொழில் அளவைகள் (ஆ) !! colspan="2" style="text-align:center;" |கல்லூரி மாணவரின் அளைவைகள் (ஆ) |- |கணக்கர் || .47 வனவியலார் || .49 வேளாண்மை || .49 |- |கட்டடக் கலைஞர் || .50 ஆயுள் காப்பீட்டு விற்பனையாளர் || .40 கட்டடக்கலை || .49 |- |உந்து சீர்செய்பவர் || .38 உள் அழகு || உயிரியல் துறை || .49 |- |உந்து விற்பனையாளர் || .38 வல்லுநர் || .37 வணிகக் கணக்கும் நிதியும் || .50 |-<noinclude>|} </center></noinclude> oro3ow6wh2zoxsr0344q3z31hh7h6ku 1955415 1955412 2026-07-24T04:32:27Z Booradleyp1 1964 1955415 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுட்டிராங்கு......|829|இசுட்டிராங்கு......}}</noinclude>இசுட்டிராங்கு சில தொழில்கள், வேறுசில தொழில்களுடன் இயைபும் தொடர்பும் கொண்டுள்ளன என்று கண்டுபிடித்து, அத்தொடர்புகளைப் பின்வரும் உலக வரைபட முறையில் குறிப்பிட்டார். இப்படத்தில் காணப்படும் தொழில் இயைபுகளின் அடிப்படையில் பின்வருந் தொழில் தொகுதிகள், பெரும்பாலும் சோதனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. ::தொகுதி I உயிரியல்சார் அறிவியல் (உளவியலார், மருத்துவர்) ::தொகுதி II இயற்பியல் அறிவியல் (தொழில் நுட்பம்) (கணிதவியலார், இயற்பியலார், பொறியியலார்) ::தொகுதி III தொழில்நுட்ப மேற்பார்வை (உற்பத்தி மேலாளர், விமானப்படை அதிகாரி) ::தொகுதி IV தொழில் நுட்பம் (வேளாண்மை, தச்சு, வனப்பணி) ::தொகுதி V சமூகப்பணி (பொது மக்கள் நிருவாகி, ஊழிய இயக்குநர், சமூகவியல் ஆசிரியர், பள்ளி நிருவாகி) ::தொகுதி VI கலைவயம் (இசைவாணர், கலைஞர், நூலகர்) ::தொகுதி VII முறையான குறிப்பு அமைத்தல் (கணக்கர்) ::தொகுதி VIII வணிக விவரம் (அலுவலக ஊழியர், வங்கித்தொழிலர்) ::தொகுதி IX வணிக ஒப்பந்தம் (விற்பனை மேலாளர், மனைச்சொத்து, விற்பனையாளர், ஆயுள் காப்பீட்டு விற்பனையாளர்) ::தொகுதி X உரையாடல், எழுத்து (விளம்பர அதிகாரி, வழக்கறிஞர், பத்திரிகையாளர்) இசுட்டிராங்கின் தொழில்நாட்ட அளவைகளில் சில மாறுதல்களை ஏற்படுத்தி, கூடர் என்பார் ஒரு பட்டியலைத் தயாரித்தார். இது தொழில்நாட்டக் கணக்கீடு (Occupational Interest Survey) என்று குறிப்பிடப்படுகிறது. இசுட்டிராங்கின் அளவையில் தூண்டல்களுக்குரிய வி கஇ வி-ஆகிய துலங்கல்கள் -1, 0, + 1 எனக் குறிப்பிடப்படுகின்றன. கூடரின் அளவையில் பல ஆட்படுநர்களின் துலங்கல்களுக்கான சராசரி கணக்கிடப்பட்டு, இவை 0.09, 0.31, 0,60 எனக் குறிப்பிடப்படுகின்றன. கூடரின் அளவையில் பொதுவான மக்களின் (Men in General) துலங்கல்கள் இடம் பெறவில்லை. கூடரின் அளவை முறைக்கும் இசுட்டிராங்கின் அளவை முறைக்கும் இடையே பல வேறுபாடுகள் உண்டு. பொறியியலாரும் மருத்துவரும் பொதுமக்களிலிருந்து வேறுபடுகின்றனர் என்பதுதான் முதன்மையான முடிவாகும். அதாவது இந்த இரு தொழில் வல்லுநர்களிடமும் காணப்படுகிற ஆர்வங்கள், மற்றவர்களிடம் காணப்படுவதில்லை. அட்டவணை, 5-இல், 80 தொழில்களுக்கான அளவைகள் காணப்படுகின்றன. இந்த அளவைகள், தொழில் மன நிறைவு கொண்டவர்களாகவும் பல ஆண்டுகள் தம் தொழிலில் நிலைத்து இருப்பவர்களாகவும் உள்ளவர்களின் விடைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. 20 உயர்தரக் கல்வித் துறைகளுக்கான அளவைகளும் உள்ளன. 36 அளவைகள் பெண்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. மற்ற அளவைகளுள் பல பெண்களுக்கும் கொடுக்கப்பட்டன. {{center|<b>அட்டவணை-5<br> கூடர்தொழில் நாட்டக் கணக்கீட்டுப் பட்டியலின் ஒரு பகுதி (எடுத்துக்காட்டு)</b>}} <center> {| class="wikitable" |- !colspan="3" style="text-align:center;" |தொழில் அளவைகள் (ஆ) !! colspan="3" style="text-align:center;" |கல்லூரி மாணவரின் அளைவைகள் (ஆ) |- |கணக்கர் || .47 ||வனவியலார் || .49 ||வேளாண்மை || .49 |- |கட்டடக் கலைஞர் || .50 ||ஆயுள் காப்பீட்டு விற்பனையாளர் || .40 ||கட்டடக்கலை || .49 |- |உந்து சீர்செய்பவர் || .38 ||உள் அழகு || ||உயிரியல் துறை || .49 |- |உந்து விற்பனையாளர் || .38 ||வல்லுநர் || .37 ||வணிகக் கணக்கும் நிதியும் || .50 |-<noinclude>|} </center></noinclude> e9h5llsa5axbwajq889j9v2blwxdu11 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/870 250 624288 1955408 1868142 2026-07-24T04:23:40Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955408 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுட்டிராங்கு...|830|இசுட்டிராங்கு...}} <center> {| class="wikitable"</noinclude> |- |ரொட்டி செய்பவர் || .43 பத்திரிக்கையாளர் || .37 வணிகமும் விற்பனைத் <br>துறையும் || .47 |- |வங்கி வணிகர் || .43 வழக்கறிஞர் || .38 வணிக மேலாண்மை || .46 |- |முடிதிருத்துபவர் || .38 நூலகர் || .37 பொருளியல் || .48 |- |புத்தக விற்பனையாளர் || .42 பொறிஞர் || .37 வேதியியல் சார் || |- |செங்கல் வழங்குபவர் || .40 கணிதவியலார் || .43 பொறியியல் || .55 |- |கட்டட ஒப்பந்தக்காரர் || .42 உயர் நிலைப் <br>பள்ளிக் கணித <br>ஆசிரியர்|| பொறியியல் || .55 |- |வனவியலார் || || .43 மின்பொறியியல் || .56 |- | || வானிலை ஆய்வாளர் || .45 பொறிசார் பொறியியல் || .55 |- | || சமயகுரு || .25 || |- | || நாற்றுப் பண்ணையாளர் || .49 (ஆ. ஆண்கள்) || |- |} </center> குழந்தைப் பருவத்து நாட்டங்களும் ஆர்வங்களும் வயது முதிர்ச்சியடையும்பொழுது ஏற்படும் ஆளுமை வளர்ச்சிக்கு இயைபுற மாற்றம் அடைகின்றன. குழந்தைகளின் ஆர்வங்களைப் பற்றிய விரிவான ஆய்வுகளை நடத்திய இலியோனா டைலர் (Leona Tyler) என்பவர், குழந்தைப் பருவத்து ஆர்வங்கள் அவர்களுடைய ஆளுமை வளர்ச்சியின் நிலைகளைக் குறிப்பிடுகின்றன என்று கூறுகிறார். ஆக்கிரமிப்பு, முரட்டுத்தனம், புத்தக வயம் போன்ற ஆளுமை நிலைகள் குடும்பச் சூழமைவு, பள்ளிக்கூடம், ஒப்பார் குழு ஆகியவற்றால் உருவாகின்றன. கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்புகளையொட்டி ஆர்வங்கள் வளர்ச்சியடைகின்றன, வாழ்க்கைத் தொழில் வழிகாட்டலும் (Vocational Guidance) இதற்குத் துணை புரிகிறது. தொழில் நாட்ட விளக்கத் தொகுதிகளின் அடிப்படையில் பொறியியல் துறையினரின் ஆர்வங்களுக்கு ஏற்ப அவர்களை வகைப்படுத்த முடியும். ஆராய்ச்சி, உற்பத்தி, விற்பனை ஆகிய துறைகளில் நாட்டம் கொண்டுள்ள பொறியியலார்களின் ஆர்வங்களை இந்தச் சோதனையை உருவாக்கியவர்கள் வெளிப்படுத்திக் காட்டியுள்ளனர். ஆர்வங்களைத் துல்லியமாக மதிப்பீடு செய்வதன் மூலம் ஒருவரின் தொழில் மனநிறைவைக் கணக்கிடுதல் எளிது. ஆர்வங்களும் ஆற்றல்களும் இணைந்திருப்பின் தொழில் தகுதியும் தொழில் மன நிறைவும் ஏற்படுகின்றன. ஊழியர்கள் தம் திறமைகளுக்கும் ஆர்வங்களுக்கு ஏற்பத் தொழில்களை மாற்றிக்கொள்கின்றனர். தம் ஆர்வங்களுக்கு ஏற்ற தொழில் புரிவோர் அதனை மாற்றுவதில்லை என்றும் இசுட்டிராங்கின் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தொழிலார்வமும் தொழில் மனநிறைவும் எவ்வாறு இயைபு கொள்கின்றன என்பதை அட்டவணையில் காணலாம்.{{nop}}<noinclude></noinclude> owq2nxcuo3zxf0r1wblahcrdlycle15 1955409 1955408 2026-07-24T04:24:58Z Booradleyp1 1964 1955409 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுட்டிராங்கு...|830|இசுட்டிராங்கு...}} <center> {| class="wikitable"</noinclude>|- |ரொட்டி செய்பவர் || .43 பத்திரிக்கையாளர் || .37 வணிகமும் விற்பனைத் <br>துறையும் || .47 |- |வங்கி வணிகர் || .43 வழக்கறிஞர் || .38 வணிக மேலாண்மை || .46 |- |முடிதிருத்துபவர் || .38 நூலகர் || .37 பொருளியல் || .48 |- |புத்தக விற்பனையாளர் || .42 பொறிஞர் || .37 வேதியியல் சார் || |- |செங்கல் வழங்குபவர் || .40 கணிதவியலார் || .43 பொறியியல் || .55 |- |கட்டட ஒப்பந்தக்காரர் || .42 உயர் நிலைப் <br>பள்ளிக் கணித <br>ஆசிரியர்|| பொறியியல் || .55 |- |வனவியலார் || || .43 மின்பொறியியல் || .56 |- | || வானிலை ஆய்வாளர் || .45 பொறிசார் பொறியியல் || .55 |- | || சமயகுரு || .25 || |- | || நாற்றுப் பண்ணையாளர் || .49 (ஆ. ஆண்கள்) || |- |} </center> குழந்தைப் பருவத்து நாட்டங்களும் ஆர்வங்களும் வயது முதிர்ச்சியடையும்பொழுது ஏற்படும் ஆளுமை வளர்ச்சிக்கு இயைபுற மாற்றம் அடைகின்றன. குழந்தைகளின் ஆர்வங்களைப் பற்றிய விரிவான ஆய்வுகளை நடத்திய இலியோனா டைலர் (Leona Tyler) என்பவர், குழந்தைப் பருவத்து ஆர்வங்கள் அவர்களுடைய ஆளுமை வளர்ச்சியின் நிலைகளைக் குறிப்பிடுகின்றன என்று கூறுகிறார். ஆக்கிரமிப்பு, முரட்டுத்தனம், புத்தக வயம் போன்ற ஆளுமை நிலைகள் குடும்பச் சூழமைவு, பள்ளிக்கூடம், ஒப்பார் குழு ஆகியவற்றால் உருவாகின்றன. கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்புகளையொட்டி ஆர்வங்கள் வளர்ச்சியடைகின்றன, வாழ்க்கைத் தொழில் வழிகாட்டலும் (Vocational Guidance) இதற்குத் துணை புரிகிறது. தொழில் நாட்ட விளக்கத் தொகுதிகளின் அடிப்படையில் பொறியியல் துறையினரின் ஆர்வங்களுக்கு ஏற்ப அவர்களை வகைப்படுத்த முடியும். ஆராய்ச்சி, உற்பத்தி, விற்பனை ஆகிய துறைகளில் நாட்டம் கொண்டுள்ள பொறியியலார்களின் ஆர்வங்களை இந்தச் சோதனையை உருவாக்கியவர்கள் வெளிப்படுத்திக் காட்டியுள்ளனர். ஆர்வங்களைத் துல்லியமாக மதிப்பீடு செய்வதன் மூலம் ஒருவரின் தொழில் மனநிறைவைக் கணக்கிடுதல் எளிது. ஆர்வங்களும் ஆற்றல்களும் இணைந்திருப்பின் தொழில் தகுதியும் தொழில் மன நிறைவும் ஏற்படுகின்றன. ஊழியர்கள் தம் திறமைகளுக்கும் ஆர்வங்களுக்கு ஏற்பத் தொழில்களை மாற்றிக்கொள்கின்றனர். தம் ஆர்வங்களுக்கு ஏற்ற தொழில் புரிவோர் அதனை மாற்றுவதில்லை என்றும் இசுட்டிராங்கின் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தொழிலார்வமும் தொழில் மனநிறைவும் எவ்வாறு இயைபு கொள்கின்றன என்பதை அட்டவணையில் காணலாம்.{{nop}}<noinclude></noinclude> hbnh4ug3e4g32exar6ceuy8i7vx2yi7 பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1955370 1955129 2026-07-23T14:20:32Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1955370 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- ! colspan="5"|<b>சந்தரபுரி - </b> |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்‌|சமுதாய மொழியியல்‌]] 507-508 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்‌|சமூக இயக்கங்கள்‌]] 527-531 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்‌|சமூக இயக்காற்றல்‌]] 531-533 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்‌|சமூக உந்துகள்‌]] 536-538 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ கட்டுப்பாடு|சமூகக்‌ கட்டுப்பாடு]] 542-548 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ குழு|சமூகக்‌ குழு]] 552-552 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயல்‌|சமூகச்‌ செயல்‌]] 555-557 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயற்பாங்குகள்‌|சமூகச்‌ செயற்பாங்குகள்‌]] 557-560 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செலவு|சமூகச்‌ செலவு]] 560-561 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564 6uqo4w82hwktrx6mixdax09kfe6p5c8 1955383 1955370 2026-07-23T16:26:44Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1955383 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- ! colspan="5"|<b>சந்தரபுரி - </b> |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்‌|சமுதாய மொழியியல்‌]] 507-508 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்‌|சமூக இயக்கங்கள்‌]] 527-531 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்‌|சமூக இயக்காற்றல்‌]] 531-533 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்‌|சமூக உந்துகள்‌]] 536-538 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ கட்டுப்பாடு|சமூகக்‌ கட்டுப்பாடு]] 542-548 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ குழு|சமூகக்‌ குழு]] 552-552 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயல்‌|சமூகச்‌ செயல்‌]] 555-557 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயற்பாங்குகள்‌|சமூகச்‌ செயற்பாங்குகள்‌]] 557-560 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செலவு|சமூகச்‌ செலவு]] 560-561 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570 c6ijsruo6p2vo1hzsbhyn9vgl7ppjxz பயனர்:Bharathblesson/test 2 645148 1955441 1955211 2026-07-24T09:56:08Z Bharathblesson 15164 /* அருஞ்சொல் அட்டவணை */ 1955441 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> <center> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |- ! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236 |- ! colspan="5"|<b>சு - சுனகாத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 |- ! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 |- ! colspan="5"|<b>செ - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500 |- |} </div></div></div> </center> == அருஞ்சொல் அட்டவணை == {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஒளவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஒளவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளுரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளுரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582- {{Multicol-break}} {{Multicol-end}} 1najubxofwtjltrplj42e9spqftsc5d பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/87 250 647289 1955397 1949005 2026-07-24T03:57:17Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955397 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|86 |குற்றமும்‌ தண்டனையும்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>{{left_margin|3em|<poem>கள்வனைக்‌ கோறல்‌ கடுங்கோல்‌ அன்று வெள்வேல்‌ கொற்றம்‌ காண்‌<ref>கோறல்‌ - கொல்லுதல்‌. காெற்றம்‌ - வெற்றி.</ref></poem>}} என்று கூறினான்‌. திருட்டுக் குற்றத்துக்குக்‌ கொலைத்‌ தண்‌டனை கொடுப்பதே அரச நீதி; பழங்காலத்தில்‌ திருடர்களுக்‌கும்‌ கொலைத்‌ தண்டனை கொடுத்து வந்தனர்‌ என்ற உண்மையையே இவ்வடிகள்‌ காட்டுகின்‌றன. பாண்டியன்‌ நெடுஞ்செழியன்‌, கோவலன்‌ குற்றவாளிதானா என்பதை ஆராய்ந்து பார்க்கவில்லை ; பொற்கொல்லன்‌ பேச்சை நம்பித்‌ தண்டனை கொடுத்துவிட்டான்‌. இதுதான்‌ பாண்டியன்‌ செய்த பெரும்‌ தவறு. திருட்டுக்‌ குற்றத்‌துக்‌குக்‌ கொலைத்‌ தண்டனையளித்தல்‌ அரச நீதி என்பதைச்‌ சிலப்பதிகாரம்‌ ஏற்றுக்கொள்ளுகிறது. திருடர்கள்‌ கூட்டம்‌ வளராதிருக்கவே - அவர்களால்‌ மக்கள்‌ சமுதாயத்‌திற்கு ஏற்படும்‌ தீமைகளைத்‌ தடுக்கவே - அவர்களுக்கு அரசாங்கம்‌ கொலைத்‌ தண்டனை வழங்கி வந்தது, சிலப்பதிகார காலத்தில்‌ இவ்வழக்கம்‌ நடைமுறையில்‌ இருந்தது. '''கொலைத்‌ தண்டனைக்கு உரியவர்கள்‌''' 'தீக்கொளுவுவார்‌, நஞ்சிடுவார்‌, கருவியில்‌ கொல்வார்‌, கள்வர்‌, ஆறலைப்பார்‌, சூறை கொள்வார்‌, பிறன்‌இல்‌ விழைவார்‌ என்று இவர்‌ முதலாயினார்‌' கொலைத்‌ தண்டனைக்கு உாியவர்கள்‌ என்று பரிமேலழகர்‌ கூறினார்‌. அவர்‌ காலத்‌துக்கு முன்னிருந்த இளங்கோவடிகள்‌, கொலைத்‌ தண்டனைக்கு உரியார்‌ இன்னார்‌ என்று கூறுவதும்‌ குறிப்பிடத்தக்கது. {{left_margin|3em|<poem>தவம்மறைந்து ஒழுகும்‌ தன்மையி லாளர்‌; அவம்மறைந்து ஒழுகும்‌ அலவல்‌ பெண்டிர்‌; அறைபோகு அமைச்சர்‌; பிறர்மனை நயப்போர்‌; '''பொய்க்கரி யாளர்‌'''; புறம்கூற்‌ றாளர்‌;என்‌ கைக்கொள்‌ பாசத்துக்‌ கைப்படு வோர்‌;எனக்‌</poem>}}<noinclude>{{rule|10em|align=left}} <references/></noinclude> 5a8pvoied89y2zfrui8iun3v8di41a8 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/88 250 647291 1955398 1949006 2026-07-24T03:58:41Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955398 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|87 |குற்றமும்‌ தண்டனையும்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>{{left_margin|3em|<poem>காதம்‌ நான்கும்‌ கடும்குரல்‌ எடுப்பிப்‌ பூதம்‌ புடைத்துஉணும்‌ பூத சதுக்கமும்‌</poem>}} என்பது சிலப்பதிகாரம்‌ ; இளங்கோ தரும்‌ நீதி, “தம்மைப்‌ பிறர்‌ நம்புவதற்குத்‌ தவவேடத்தில்‌ மறைந்து நின்று, அத்‌ தவத்திற்கு மாறான வழியில்‌ நடக்கும்‌ பொய்‌ வேடத்தார்‌ ; தம்மைத்‌ தம்‌ கணவர்‌ நம்பும்படி பொய்யொழுக்‌கத்தில்‌ மறைந்து நின்று ஒழுகும்‌ வீணான மகளிர்‌ ; தம்மை நம்பி, தம்‌ கையில்‌ பொறுப்பை ஒப்படைத்திருக்கும்‌ அரசசரக்‌ கவிழ்க்கச்‌ சூழ்ச்சி செய்யும்‌ அமைச்சர்கள்‌; தமது மனைவியர்‌ வீட்டிலே தனித்திருக்க விட்டு, பிறர்‌ மனையிலே தனித்திருக்கும்‌ பெண்டிரை விரும்பும்‌ தூர்த்தர்கள்‌ ; தமது மனமறிந்த உண்மையை மறைத்து, நீதிமன்‌ றத்திலேறிப்‌ பொய்க்கரி புகல்வோர்‌ ; முன்னே நின்று புகழ்ந்து, பின்னே போய்ப்‌ பழிச்‌ சொற்களைக்‌ கூறும்‌ பழிகாரர்கள்‌ - இவர்கள்‌ எல்லாம்‌ என்‌ கையில்‌ உள்ள பாசத்தில்‌ அகப்படுவோர்‌ என்று நான்கு திசைகளிலும்‌ நான்கு காத தூரம்‌ கேட்கும்படி கடுங்குரல்‌ கொடுக்கும்‌ ஒரு பூதம்‌ மேற்கண்ட குற்றவாளிகளை அப் பூதம்‌ தன்‌ பாசத்தாற்‌ பிணித்து நிலத்திலே மோதி அவர்கள்‌ உயிரை உண்ணும்‌. இத்தகைய பூதம்‌ இருத்தலால்‌ அவ்விடத்திற்கு பூத சதுக்கம்‌ என்று பெயர்‌," மேலே காட்டிய சிலப்பதிகார அடிகளில்‌ அமைந்துள்ள பொருள்‌ இதுதான்‌. போலித்‌ துறவிகள்‌, கணவனை வஞ்சிக்கும்‌ பெண்கள்‌, அரசர்க்குக்‌ கேடு சூழும்‌ அமைச்சர்‌, பிறர்‌ மனைவியை விரும்புவோர்‌, பொய்க்கரி புகல்வோர்‌, புறம்‌ பேசுவோர்‌- இவர்கள்‌ எல்லாரும்‌ கொலைத்‌ தண்டனைக்கு உரியவர்கள்‌ என்று இதனாற்‌ காணலாம்‌. காவிரிப்பூம்பட்டினத்திலே இத்தகைய குற்றவாளி களைப்‌ பிடித்துக் கயிற்றிலே கட்டி, நிலத்திலே அடித்து உயிரைப்‌ போக்கும்‌ மன்றம்‌ ஒன்று இருந்ததாம்‌, இதன்‌ பெயர்‌ பூத சதுக்கம்‌ என்பது. அங்கு நிற்கும்‌ பூதமே இக்‌குற்‌றவாளிகளை இவ்வாறு செய்யுமாம்‌. {{nop}}<noinclude></noinclude> mdril3pcydb6y20ojrvn6niclap2jmu பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/89 250 647359 1955399 1949007 2026-07-24T03:59:49Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955399 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|88 |குற்றமும்‌ தண்டனையும்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>நான்கு தெருக்கள் கூடும் இடத்திற்குச் சந்தி என்று பெயர். ஊர் நடுவிலே, நாற்சந்தி கூடுமிடத்திலே, குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டனை கொடுக்கும் மன்றம் ஒன்று இருந்தது. அந்த மன்றத்தின் தலைவர் குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களைக் கைப்படுப்பதிலே வல்லவர்; அவர் அக் குற்றவாளிகளுக்கு மேற்கூறியவாறு கயிற்றால் கட்டி நிலத்திலே அறைந்து கொல்லும் கடுந் தண்டனை கொடுத்து வந்தார். அந்த மன்றத்திலிருந்து மேற்கண்ட குற்றங்களுக்குக் கொலைத் தண்டனை கொடுக்கப்படும் என்று உரத்த குரலுடன் அறிவித்துக்கொண்டே யிருப்பார்கள் இந்த நீதிமன்றத்தைத்தான் பூத சதுக்கம் என்றும், தண்டனையை நிறைவேற்றும் காவலனைத்தான் பூதம் என்றும் சிலப்பதிகாரம் சித்திரிக்கின்றது. பூத சதுக்கத்திற்கு இவ்வாறு பொருள் கொள்ளுதல்தான் பொருத்தமாகும். மேலே காட்டிய திருக்குறள், சிலப்பதிகாரம் இரண்டினாலும் கொலைத் தண்டனைக்குரியவர்கள் யார் யார் என்பதைக் கண்டோம். 1.தீயிடுவோர்: 2. உணவிலே நஞ்சிடுவோர்: 3. கருவியால் கொலை செய்வோர்: 4. கள்வர்; 5. வழியிலே செல்வோரைத் துன்புறுத்துவோர்: 6. கொள்ளைக் கூட்டத்தார்; 7. பொய்த் தவ வேடத்தார்; 8. கணவனை வஞ்சிக்கும் பெண்டிர்; 9. அரசனுக்குக் கேடு சூழும் அமைச்சர்; 10. பிறர்மனை விரும்புவோர்: 11. பொய்க்கரி புகல்வோர்; 12. புறங்கூறுவோர். இந்தப் பன்னிரண்டு கும்பல்களைச் சேர்ந்தவர்களும் மனித சமுதாயத்திற்குத் தீங்கு செய்வோர்; சமுதாயக் கட்டுக்கோப்பைச் சீரழிப்போர். இவர்கள் கூட்டத்தைப் பெருகவிடாமல் தடுத்தால்தான் மக்கள் மன அமைதியுடன் வாழ முடியும். இந்த உண்மையை முன்னோர்கள் உணர்ந்திருந்தனர். ஆகலால்தான். இவர்கள் எல்லாம் கொலைத் தண்டனைக்கு உரியவர்கள் என்று முடிவு செய்யப்பட்டனர். பொய்சாட்சி புகல்வோர்க்கும் கொலைத் தண்டனை கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பது குறிப்-<noinclude></noinclude> ls0tmiwqcgxxrr3gz1rgw3kubd0ndg2 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/90 250 647360 1955400 1949008 2026-07-24T04:01:58Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955400 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|89 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>பிடத் தக்கது. சில வழக்குகளில் குற்றவாளிகள் குற்றமற்றவர்களாக விடுதலை செய்யப்படுகின்றனர்; குற்றமற்றவர்கள் குற்றவாளிகளாகத் தண்டிக்கப்படுகின்றனர். இதற்குச் சாட்சிகளே முதற்காரணமாவர். குற்றவாளிகளிலே, நீதியை அநீதியாக்கும் பெரும குற்றவாளிகள் சாட்சிகள்தாம். ஆதலால்தான் பொய்ச்சாட்சி புகன்றோர்க்குக் கொலைத் தண்டனை கொடுத்து வந்தனர் முன்னோர். பழந்தமிழ் நூல்களில் கூறப்பட்டிருக்கும் கொலைத் தண்டனைக்குரியவர்கள் வரிசையைப் பார்த்தால் நமக்கு வியப்பைத் தருகின்றது. இவர்களிலே பலருக்குக் கொலைத் தண்டனை விதிக்க இக்காலத்தில் சட்டம் இல்லை. குறிப்பாக, கள்வர், வழிப்பறி செய்வோர், பொய் வேடத்தார். கணவனை வஞ்சிக்கும் காரிகையர், பிறர்மனை விரும்புவோர், பொய்க்கரி புகல்வோர். புறம் கூறுவோர் ஆகியோர்க்குக் கொலைத் தண்டனை விதிப்பதில்லை. இதுதான் இக்கால நீதியாக இருக்கின்றது. இவர்களுக்கெல்லாம் கொலைத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்வோரைப் பரிகசிப்போர் சிலர் உண்டு. இன்னும் மக்களாட்சி நடைபெறும் சில நாடுகளிலே. அரசாங்க அலுவலிலே அமர்ந்துகொண்டு கையுறை (லஞ்சம்) வாங்குவோர்க்குக் கொலைத் தண்டனையுண்டு; அரசாங்கத்தின் பணத்தை வீணாக்குவோர்க்குக் கொலைத் தண்டனை உண்டு. பல நாடுகளிலே இவர்கள் கொலைத் தண்டனைக்குரிய குற்றவாளிகளாகக் கருதப்படுவதில்லை. குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்கும் பழங்கால நீதி முறைகளைக் கண்டு எள்ளி நகையாடுவதில் பயன் இல்லை: அத்தகைய கொடுந்தண்டனை கொடுத்ததன் கருத்தைத்தான் நாம் காணவேண்டும். இத்தகைய கொடுந் தண்டனைகளால் மனித சமுதாயத்துக்கு நன்மை ஏற்பட்டதா தீமை ஏற்பட்டதா என்பதைத்தான் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். கடுந் தண்டனையின் வாயிலாகத்தான் குற்றங்களை ஒழிக்க முடியும் : கடுந்தண்டனை உண்டு என்றால்தான் குற்றவாளிகள் குற்றம் புரிய அஞ்சுவார்கள். இக்கருத்துடன் தான் கொலைத் தண்டனை போன்ற கொடுந் தண்டனைகளைக்<noinclude></noinclude> qhkqv6yx3ewj2qahill9c42nxmk7cxg பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/91 250 647361 1955401 1949009 2026-07-24T04:04:16Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955401 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|90 |குற்றமும்‌ தண்டனையும்‌|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>கொடுத்துவந்தனர். இதனால் நல்ல பலன் ஏற்பட்டது என்பதிலும் ஐயம் இல்லை. குற்றம் புரிந்தோர், தப்பித்துக்கொள்ளுவதற்கு வழியும், வசதியும் இருந்தால் குற்றங்களைத் தடுக்க முடியாது: குற்றவாளிகள் பெருகிக்கொண்டுதான் இருப்பார்கள். குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளுவதற்கு வழி வகுத்திருக்கும் அரசாங்கம், நாளடைவில், குற்றவாளிகள் - மனித சமுதாயத்தை மதிக்காதவர்கள் - மக்கள் வாழ்வுக்குக் கேடு சூழ்பவர்கள் - ஆகியோரின் செல்வாக்கிற்குக் கட்டுப்பட்டதாகவே ஆகிவிடும். இந்த நிலைமை வலுப்பெற்று வளர்ந்தால், தந்நலத்தையே குறிக்கோளாகக் கொண்ட குற்றவாளிகளே ஆளும் பதவிகளை அடைந்துவிடுவார்கள். இத்தகைய நிலைமை ஏற்படுவதைத் தடுக்கத்தான் சமுதாயப் புல்லுருவிகளுக்குக் கடுந் தண்டனை விதிக்கும் முறையை முன்னோர்கள் அறநெறியாகக் கொண்டனர். இத்தகைய அறநெறியைத்தான் பண்டைத் தமிழ் மன்னர்களும் பின்பற்றினர். குற்றங்களுக்குத் தண்டனையளிப்பதிலே பழந்தமிழ் வேந்தர்கள் கைக்கொண்ட அறநெறி மிகச் சிறந்ததாகும். இதனை இக்கால அரசியல் வல்லுநர்கள் சிந்தித்துப் பார்ப்பார்களானால், குற்றங்களைத் தடுப்பதற்கு, முன்னோர் பின் பற்றிய தண்டனை முறைகள் தவறானவை அல்ல என்பதை ஒப்புக்கொள்ளுவார்கள். {{nop}}<noinclude></noinclude> 8kdmaaxdd5z5af7o66wq0wusvxaapee பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/92 250 647435 1955402 1949010 2026-07-24T04:05:25Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955402 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|7. வேந்தர்களின்‌ வாழ்க்கைமுறை}} பண்டைத்‌ தமிழ்‌ மன்னர்கள்‌ எப்படி வாழ்ந்து வந்தனர்‌ ? ஒவ்வொரு நாளும்‌ அவர்கள்‌. செய்து வந்த செயல்கள்‌ யாவை? நாட்டுக்கும்‌ மக்களுக்கும்‌ அவர்கள்‌ செய்து வந்த பணிகள்‌ எவை? இக்‌ கேள்விகளுக்குப்‌ பழந்தமிழ்‌ இலக்‌கியங்கள்‌ நமக்கு விடையளிக்கின்‌றன. '''அரசர்களின்‌ அன்றாட வேலைகள்‌''' தமிழரசர்கள்‌ அன்றாடம்‌ செய்து வந்த வேலைகளைப்‌ பற்றிப்‌ புறநானூற்றுப் பாட்டு ஒன்று புகல்கின்றது. உறையூர்‌ முதுகண்ணன்‌ சாத்தனார்‌ என்ற புலவர்‌ பாட்டு அது. சோழன்‌ நலங்கிள்ளி ஒவ்வொரு நாளும்‌ செய்யும்‌ வேலைகளைப்பத்றி அச்செய்யுளிலே கூறுகிறார்‌ புலவர்‌, பொதுவாக அரசர்களின்‌ அன்றாட நடவடிக்கைகளை அறிந்து கொள்ள அச்செய்யுள்‌ நமக்குத்‌ துணை செய்கின்றது, இது புறநானூற்றின்‌ 29-வது பாட்டு. “காலையிலே யாவரும்‌ காணும்படி காட்சிக்கு எளியனாய்‌ வீற்றிருப்பாய்‌! தலைமயிரிலே, பொன்னாலாகிய தாமரையையும்‌ பொன்‌ மாலையையும்‌ அணிந்திருக்கும்‌ பாணர்கள்‌ கூட்டம்‌ உன்னை முற்றுகையிடும்‌, அவர்களுக்கு வேண்டுவன அளித்த பின்னர்‌ அக்கூட்டம்‌ நீங்குவதாக ! பின்னர்‌, உனது மார்பால்‌, உனது உரிமை மகளிரின்‌ தோள்களைத்‌ தழுவிக்கொண்டு சிறிதுபொழுது ஓய்வு எடுத்துக்கொள்ளுவாயாக ! அதன்பின்‌ சிறிதும்‌ வெறுப்பதற்கு இடமில்லாத உனது கோயில்‌ வாயலிலே இனிதாக முரசொலிப்பதாக ! தீயோரைத்‌ தண்டிப்பாய்‌; நடுநிலையோர்க்கு இரங்‌கி உதவி செய்வாய்‌. இவ்வாறு இடையறாமல்‌ முறை செய்வதிலே சுறுசுறுப்புடன்‌ இருப்பாய்‌, நல்வினையால்‌ நன்மை<noinclude></noinclude> q502gtpmu1c288mjrfptc6d6f8pavws 1955403 1955402 2026-07-24T04:06:00Z Balajijagadesh 1137 1955403 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" /></noinclude>{{center|{{Xx-larger|'''7. வேந்தர்களின்‌ வாழ்க்கைமுறை'''}}}} பண்டைத்‌ தமிழ்‌ மன்னர்கள்‌ எப்படி வாழ்ந்து வந்தனர்‌ ? ஒவ்வொரு நாளும்‌ அவர்கள்‌. செய்து வந்த செயல்கள்‌ யாவை? நாட்டுக்கும்‌ மக்களுக்கும்‌ அவர்கள்‌ செய்து வந்த பணிகள்‌ எவை? இக்‌ கேள்விகளுக்குப்‌ பழந்தமிழ்‌ இலக்‌கியங்கள்‌ நமக்கு விடையளிக்கின்‌றன. '''அரசர்களின்‌ அன்றாட வேலைகள்‌''' தமிழரசர்கள்‌ அன்றாடம்‌ செய்து வந்த வேலைகளைப்‌ பற்றிப்‌ புறநானூற்றுப் பாட்டு ஒன்று புகல்கின்றது. உறையூர்‌ முதுகண்ணன்‌ சாத்தனார்‌ என்ற புலவர்‌ பாட்டு அது. சோழன்‌ நலங்கிள்ளி ஒவ்வொரு நாளும்‌ செய்யும்‌ வேலைகளைப்பத்றி அச்செய்யுளிலே கூறுகிறார்‌ புலவர்‌, பொதுவாக அரசர்களின்‌ அன்றாட நடவடிக்கைகளை அறிந்து கொள்ள அச்செய்யுள்‌ நமக்குத்‌ துணை செய்கின்றது, இது புறநானூற்றின்‌ 29-வது பாட்டு. “காலையிலே யாவரும்‌ காணும்படி காட்சிக்கு எளியனாய்‌ வீற்றிருப்பாய்‌! தலைமயிரிலே, பொன்னாலாகிய தாமரையையும்‌ பொன்‌ மாலையையும்‌ அணிந்திருக்கும்‌ பாணர்கள்‌ கூட்டம்‌ உன்னை முற்றுகையிடும்‌, அவர்களுக்கு வேண்டுவன அளித்த பின்னர்‌ அக்கூட்டம்‌ நீங்குவதாக ! பின்னர்‌, உனது மார்பால்‌, உனது உரிமை மகளிரின்‌ தோள்களைத்‌ தழுவிக்கொண்டு சிறிதுபொழுது ஓய்வு எடுத்துக்கொள்ளுவாயாக ! அதன்பின்‌ சிறிதும்‌ வெறுப்பதற்கு இடமில்லாத உனது கோயில்‌ வாயலிலே இனிதாக முரசொலிப்பதாக ! தீயோரைத்‌ தண்டிப்பாய்‌; நடுநிலையோர்க்கு இரங்‌கி உதவி செய்வாய்‌. இவ்வாறு இடையறாமல்‌ முறை செய்வதிலே சுறுசுறுப்புடன்‌ இருப்பாய்‌, நல்வினையால்‌ நன்மை<noinclude></noinclude> 5akwee4vgb728rhim0uolhxxkm06flh பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/93 250 647609 1955405 1949354 2026-07-24T04:07:34Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955405 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|92 |வேந்தர்களின்‌ வாழ்க்கைமுறை|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>யில்லை, தீவினையால் தீமையும் இல்லை என்று வீண் வாதம் பேசுவோருடன் தொடர்பு கொள்ளாது ஒழிக! உன்னுடைய படை வீரர்கள் இன்புற்று வாழும்படி அவர்களுக்கு நல்ல இருக்கையும், வேண்டும் பொருள்களும் அளிப்பாயாக! உனது சுற்றத்தார் அனைவரும் வறுமையின்றி இன்பத் திலே திளைத்து வாழ்வார்களாக! நீ தேடிப் பாதுகாத்த செல்வம், உனக்கு இவ்வுலகிலே அழியாத புகழை நிலைநிறுத்தும் வழியிலே செல்வழிக!" இக்கருத்துக்கள் முதுகண்ணன் சாத்தனார் பாடலில் காணப்படுவன. புறநானூற்றில் உள்ள 239-வது செய்யுளும். அரசர்களின் நடத்தையை அறியத் துணை செய்கின்றது. இச்செய் உள் பேர் எயில் முறுவலார் என்னும் புலவர், நம்பி நெடுஞ் செழியன் என்னும் பாண்டியனைக் குறித்துப் பாடிய பாடலாகும். இப் பாண்டியன் குறுநில மன்னனாகக் காணப்படுகின்றான். இவனது வாழ்க்கையைப்பற்றிக் கூறியிருப்பதும். பொதுவாக மன்னர்களின் வாழ்க்கையை அறிவதற்கு உறு துணையாகும். "வளையல்களை அணிந்த மகளிரின் தோள்களைத் தழுவிக் கொண்டபின், மலர்ச் சோலைகளின் மலர்களைச் சூடி மகிழ்ந்தான் : குளிர்ந்த நறுமணச் சாந்தைப் பூசிக்கொண்டான்: பகைத்தவர்களை அடியோடு அழித்தான். நண்பர்களைப் புகழ்ந்து பாராட்டினான்; இவர் நம்மினும் வலியவர் என்று எண்ணி யாருக்கும் வணக்கங் கூறமாட்டான்: இவர் நம்மினும் எளியவர் என்று கருதி யாரையும் பழிக்கமாட்டான்: பிறரிடம் சென்று தனக்கு உதவவேண்டுமென்று இரந்தறி யான் : தன்னிடம் வந்து உதவி கேட்டு இரந்தவர்க்கு இல்லை யென்று சொல்லி அறியான்; அரசர்களின் சபைகளில் எல்லாம் தன்னைப்பற்றிப் புகழ்ந்து பேசும்படி வாழ்ந்தான்; எத்தகைய பெரும் படை எதிர்த்து வந்தாலும் புறங்கொடா மல் போர் செய்தான். போரிட்டுப் புறமிட்டோடும் படை<noinclude></noinclude> 9ian2vlr93i6idy1vv7yoskqojb6n46 1955416 1955405 2026-07-24T04:35:44Z Balajijagadesh 1137 1955416 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|92 |வேந்தர்களின்‌ வாழ்க்கைமுறை|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>யில்லை, தீவினையால் தீமையும் இல்லை என்று வீண் வாதம் பேசுவோருடன் தொடர்பு கொள்ளாது ஒழிக! உன்னுடைய படை வீரர்கள் இன்புற்று வாழும்படி அவர்களுக்கு நல்ல இருக்கையும், வேண்டும் பொருள்களும் அளிப்பாயாக! உனது சுற்றத்தார் அனைவரும் வறுமையின்றி இன்பத் திலே திளைத்து வாழ்வார்களாக! நீ தேடிப் பாதுகாத்த செல்வம், உனக்கு இவ்வுலகிலே அழியாத புகழை நிலைநிறுத்தும் வழியிலே செல்வழிக!" இக்கருத்துக்கள் முதுகண்ணன் சாத்தனார் பாடலில் காணப்படுவன. புறநானூற்றில் உள்ள 239-வது செய்யுளும். அரசர்களின் நடத்தையை அறியத் துணை செய்கின்றது. இச்செய்யுள் பேர் எயில் முறுவலார் என்னும் புலவர், நம்பி நெடுஞ் செழியன் என்னும் பாண்டியனைக் குறித்துப் பாடிய பாடலாகும். இப் பாண்டியன் குறுநில மன்னனாகக் காணப்படுகின்றான். இவனது வாழ்க்கையைப்பற்றிக் கூறியிருப்பதும். பொதுவாக மன்னர்களின் வாழ்க்கையை அறிவதற்கு உறு துணையாகும். "வளையல்களை அணிந்த மகளிரின் தோள்களைத் தழுவிக் கொண்டபின், மலர்ச் சோலைகளின் மலர்களைச் சூடி மகிழ்ந்தான் : குளிர்ந்த நறுமணச் சாந்தைப் பூசிக்கொண்டான்: பகைத்தவர்களை அடியோடு அழித்தான். நண்பர்களைப் புகழ்ந்து பாராட்டினான்; இவர் நம்மினும் வலியவர் என்று எண்ணி யாருக்கும் வணக்கங் கூறமாட்டான்: இவர் நம்மினும் எளியவர் என்று கருதி யாரையும் பழிக்கமாட்டான்: பிறரிடம் சென்று தனக்கு உதவவேண்டுமென்று இரந்தறி யான் : தன்னிடம் வந்து உதவி கேட்டு இரந்தவர்க்கு இல்லை யென்று சொல்லி அறியான்; அரசர்களின் சபைகளில் எல்லாம் தன்னைப்பற்றிப் புகழ்ந்து பேசும்படி வாழ்ந்தான்; எத்தகைய பெரும் படை எதிர்த்து வந்தாலும் புறங்கொடாமல் போர் செய்தான். போரிட்டுப் புறமிட்டோடும் படை-<noinclude></noinclude> n0geqx7chaa79ihan7wkw51qedr2f1v 1955417 1955416 2026-07-24T04:44:01Z Balajijagadesh 1137 விக்கியிணைப்பு கொடுக்கப் பட்டுள்ளது 1955417 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|92 |வேந்தர்களின்‌ வாழ்க்கைமுறை|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>யில்லை, தீவினையால் தீமையும் இல்லை என்று வீண் வாதம் பேசுவோருடன் தொடர்பு கொள்ளாது ஒழிக! உன்னுடைய படை வீரர்கள் இன்புற்று வாழும்படி அவர்களுக்கு நல்ல இருக்கையும், வேண்டும் பொருள்களும் அளிப்பாயாக! உனது சுற்றத்தார் அனைவரும் வறுமையின்றி இன்பத் திலே திளைத்து வாழ்வார்களாக! நீ தேடிப் பாதுகாத்த செல்வம், உனக்கு இவ்வுலகிலே அழியாத புகழை நிலைநிறுத்தும் வழியிலே செல்வழிக!" இக்கருத்துக்கள் முதுகண்ணன் சாத்தனார் பாடலில் காணப்படுவன. புறநானூற்றில் உள்ள 239-வது செய்யுளும். அரசர்களின் நடத்தையை அறியத் துணை செய்கின்றது. இச்செய்யுள் {{wdl|Q12986728|பேர் எயில் முறுவலார்}} என்னும் புலவர், நம்பி நெடுஞ் செழியன் என்னும் பாண்டியனைக் குறித்துப் பாடிய பாடலாகும். இப் பாண்டியன் குறுநில மன்னனாகக் காணப்படுகின்றான். இவனது வாழ்க்கையைப்பற்றிக் கூறியிருப்பதும். பொதுவாக மன்னர்களின் வாழ்க்கையை அறிவதற்கு உறு துணையாகும். "வளையல்களை அணிந்த மகளிரின் தோள்களைத் தழுவிக் கொண்டபின், மலர்ச் சோலைகளின் மலர்களைச் சூடி மகிழ்ந்தான் : குளிர்ந்த நறுமணச் சாந்தைப் பூசிக்கொண்டான்: பகைத்தவர்களை அடியோடு அழித்தான். நண்பர்களைப் புகழ்ந்து பாராட்டினான்; இவர் நம்மினும் வலியவர் என்று எண்ணி யாருக்கும் வணக்கங் கூறமாட்டான்: இவர் நம்மினும் எளியவர் என்று கருதி யாரையும் பழிக்கமாட்டான்: பிறரிடம் சென்று தனக்கு உதவவேண்டுமென்று இரந்தறி யான் : தன்னிடம் வந்து உதவி கேட்டு இரந்தவர்க்கு இல்லை யென்று சொல்லி அறியான்; அரசர்களின் சபைகளில் எல்லாம் தன்னைப்பற்றிப் புகழ்ந்து பேசும்படி வாழ்ந்தான்; எத்தகைய பெரும் படை எதிர்த்து வந்தாலும் புறங்கொடாமல் போர் செய்தான். போரிட்டுப் புறமிட்டோடும் படை-<noinclude></noinclude> ko3g0ddyhug5edgp5fb8qvvgadsfsuk 1955419 1955417 2026-07-24T04:48:50Z Balajijagadesh 1137 1955419 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|92 |வேந்தர்களின்‌ வாழ்க்கைமுறை|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>யில்லை, தீவினையால் தீமையும் இல்லை என்று வீண் வாதம் பேசுவோருடன் தொடர்பு கொள்ளாது ஒழிக! உன்னுடைய படை வீரர்கள் இன்புற்று வாழும்படி அவர்களுக்கு நல்ல இருக்கையும், வேண்டும் பொருள்களும் அளிப்பாயாக! உனது சுற்றத்தார் அனைவரும் வறுமையின்றி இன்பத் திலே திளைத்து வாழ்வார்களாக! நீ தேடிப் பாதுகாத்த செல்வம், உனக்கு இவ்வுலகிலே அழியாத புகழை நிலைநிறுத்தும் வழியிலே செல்வழிக!" இக்கருத்துக்கள் முதுகண்ணன் சாத்தனார் பாடலில் காணப்படுவன. புறநானூற்றில் உள்ள 239-வது செய்யுளும். அரசர்களின் நடத்தையை அறியத் துணை செய்கின்றது. இச்செய்யுள் {{wdl|Q12986728|பேர் எயில் முறுவலார்}} என்னும் புலவர், நம்பி நெடுஞ் செழியன் என்னும் பாண்டியனைக் குறித்துப் பாடிய பாடலாகும். இப் பாண்டியன் குறுநில மன்னனாகக் காணப்படுகின்றான். இவனது வாழ்க்கையைப்பற்றிக் கூறியிருப்பதும். பொதுவாக மன்னர்களின் வாழ்க்கையை அறிவதற்கு உறு துணையாகும். "வளையல்களை அணிந்த மகளிரின் தோள்களைத் தழுவிக் கொண்டபின், மலர்ச் சோலைகளின் மலர்களைச் சூடி மகிழ்ந்தான் : குளிர்ந்த நறுமணச் சாந்தைப் பூசிக்கொண்டான்: பகைத்தவர்களை அடியோடு அழித்தான். நண்பர்களைப் புகழ்ந்து பாராட்டினான்; இவர் நம்மினும் வலியவர் என்று எண்ணி யாருக்கும் வணக்கங் கூறமாட்டான்: இவர் நம்மினும் எளியவர் என்று கருதி யாரையும் பழிக்கமாட்டான்: பிறரிடம் சென்று தனக்கு உதவவேண்டுமென்று இரந்தறியான் : தன்னிடம் வந்து உதவி கேட்டு இரந்தவர்க்கு இல்லை யென்று சொல்லி அறியான்; அரசர்களின் சபைகளில் எல்லாம் தன்னைப்பற்றிப் புகழ்ந்து பேசும்படி வாழ்ந்தான்; எத்தகைய பெரும் படை எதிர்த்து வந்தாலும் புறங்கொடாமல் போர் செய்தான். போரிட்டுப் புறமிட்டோடும் படை-<noinclude></noinclude> ope5sg38v04mhwckrdkku77m87s6fes பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/94 250 647735 1955418 1949692 2026-07-24T04:48:21Z Balajijagadesh 1137 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955418 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|93 |வேந்தர்களின்‌ வாழ்க்கைமுறை|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>{{center|வேந்தர்களின்‌ வாழ்க்கைமுறை}} {{Right|93}} களைப்‌ பின்சென்று தாக்காமல்‌ அவைகள்‌ ஓடுவதைப்‌ பார்த்து நின்றான்‌ ; விரைந்து செல்லும்‌ குதிரையில்‌ ஏறியூர்ந்தான்‌ ; நீண்‌ட தெருவிலே தேரேறிச் சென்றான்‌; உயரமான யானையிலே ஏறிச்‌ சென்றான்‌. இனிய மது நிறைந்த குடங்களை அனைவர்க்கும்‌ வழங்‌னான்‌. பாணர்கள்‌ மகிழும்படி அவர்கள்‌ பசி நீங்க விருந்திட்டான்‌ ; தெளிவான அறமொழிகளையே கூறினான்‌; இவ்வாறு உயர்ந்த பண்புள்ளவன்‌ செய்யக்கூடியன எவையோ அவைகளையெல்லாம்‌ செய்‌தான்‌." இதுதான்‌ அச்‌ செய்யுளிலே அமைந்துள்ள பொருள்‌. {{left_margin|3em|<poem>தொடியுடைய தோள்மணந்தணன்‌ ; கடிகாவின்‌ பூச்சூடினன்‌ ; தண்கமழும்‌ சாந்துநீவினன் செற்றோரை வழிதபுத்தனன்‌ நட்டோரை உயர்வுகூறினன்‌ வலியர்‌என வழிமொழியலன்‌ ; மெலியர்‌ என மீக்கூறலன்‌ ; பிறரைத்தான்‌ இரப்புஅறியலன்‌ ; இரந்தோர்க்கு மறுப்புஅறியலன்‌ ; வேந்துடை அவையத்து ஓங்குபுகழ்‌ தோற்றினன்‌; வருபடை எதிர்‌ தாங்கினன்‌ ; பெயர்படை புறம்கண்டனன்‌ ; கடும்பரிய மாக்கடவினன்‌ ; நெடும்தெருவில்‌ தேர்வழங்கினன்‌ ; ஓங்குஇயல்‌ களிறுஊர்ந்தனன்‌ ; தீம்செறி நசும்பு தொலைச்சினன்‌ ; பாண்‌உவப்பப்‌ பசிதீர்த்தனன்‌ ; மயக்குடடைய மொழிவிடுத்தனன்‌ ;<ref>தொடி- தோள்வளை. கடி - மணம்‌. நீவினன்‌ - பூசினான்‌. வழி - வணக்‌கம்‌, புரிய - விரைவுள்ள. தீம்‌ - இனிய கள்‌. நசும்பு - குடம்‌.</ref></poem>}}<noinclude>{{rule|10em|align=left}} <references/></noinclude> tnfx6ja4imwogpq8u9t9cu2tb4loyyk 1955420 1955418 2026-07-24T04:49:14Z Balajijagadesh 1137 1955420 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Balajijagadesh" />{{Rvh|93 |வேந்தர்களின்‌ வாழ்க்கைமுறை|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>களைப்‌ பின்சென்று தாக்காமல்‌ அவைகள்‌ ஓடுவதைப்‌ பார்த்து நின்றான்‌ ; விரைந்து செல்லும்‌ குதிரையில்‌ ஏறியூர்ந்தான்‌ ; நீண்‌ட தெருவிலே தேரேறிச் சென்றான்‌; உயரமான யானையிலே ஏறிச்‌ சென்றான்‌. இனிய மது நிறைந்த குடங்களை அனைவர்க்கும்‌ வழங்‌னான்‌. பாணர்கள்‌ மகிழும்படி அவர்கள்‌ பசி நீங்க விருந்திட்டான்‌ ; தெளிவான அறமொழிகளையே கூறினான்‌; இவ்வாறு உயர்ந்த பண்புள்ளவன்‌ செய்யக்கூடியன எவையோ அவைகளையெல்லாம்‌ செய்‌தான்‌." இதுதான்‌ அச்‌ செய்யுளிலே அமைந்துள்ள பொருள்‌. {{left_margin|3em|<poem>தொடியுடைய தோள்மணந்தணன்‌ ; கடிகாவின்‌ பூச்சூடினன்‌ ; தண்கமழும்‌ சாந்துநீவினன் செற்றோரை வழிதபுத்தனன்‌ நட்டோரை உயர்வுகூறினன்‌ வலியர்‌என வழிமொழியலன்‌ ; மெலியர்‌ என மீக்கூறலன்‌ ; பிறரைத்தான்‌ இரப்புஅறியலன்‌ ; இரந்தோர்க்கு மறுப்புஅறியலன்‌ ; வேந்துடை அவையத்து ஓங்குபுகழ்‌ தோற்றினன்‌; வருபடை எதிர்‌ தாங்கினன்‌ ; பெயர்படை புறம்கண்டனன்‌ ; கடும்பரிய மாக்கடவினன்‌ ; நெடும்தெருவில்‌ தேர்வழங்கினன்‌ ; ஓங்குஇயல்‌ களிறுஊர்ந்தனன்‌ ; தீம்செறி நசும்பு தொலைச்சினன்‌ ; பாண்‌உவப்பப்‌ பசிதீர்த்தனன்‌ ; மயக்குடடைய மொழிவிடுத்தனன்‌ ;<ref>தொடி- தோள்வளை. கடி - மணம்‌. நீவினன்‌ - பூசினான்‌. வழி - வணக்‌கம்‌, புரிய - விரைவுள்ள. தீம்‌ - இனிய கள்‌. நசும்பு - குடம்‌.</ref></poem>}}<noinclude>{{rule|10em|align=left}} <references/></noinclude> dipmhewy4857a8w5jgan39v9eqjsa90 பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/103 250 648381 1955422 1951685 2026-07-24T04:53:12Z Balajijagadesh 1137 1955422 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|102 |பழந்தமிழர் அரசியல்|பழந்தமிழர் அரசியல்}}</noinclude> {{left_margin|3em|<poem>நோய்ப்பால்‌ விளிந்த யாக்கை தழீஇக்‌ காதல்‌ மறந்தவர்‌ தீதுமருங்கு அறுமார்‌, அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்‌ திறம்புரி பசும்புல்‌ பரப்பினர்‌ கிடப்பி, மறம்கந்‌ தாக நல்‌அமர்‌ வீழ்ந்த நீள்கழல்‌ மறவர்‌ செல்வுழிச்‌ செல்‌'கென வாள்போழ்ந்து அடக்கலும்‌ உய்ந்தனர்‌ மாதே.<ref>அறுமார்‌-போகும்படி, பசும்புல்‌-தருப்பைப் புல்‌, மறம்‌-வீரம்‌. கந்து- பற்றுக்கோடு, வாள்‌ போழ்ந்து - வாளால்‌ பிளந்து.</ref> (93) </poem>}} இதுவே அந்தப்‌ புறகானூற்றுப்‌ பாடல்‌. வீரப்‌ போரில்தான்‌ மன்னர்கள்‌ மாளவேண்டும்‌ என்று நம்பியதற்குக்‌ காரணம்‌ இருக்கவேண்டும்‌. எல்லா மன்னர்‌களும்‌ சண்டையில்தான்‌ சாகவேண்டும்‌ என்ற கட்டாயமிருந்தால்‌ நாட்டிலே ஒருநாளும்‌ சமாதானம்‌ - அமைதி - நிலைக்க முடியாது. நாட்டிலே செல்வமோ, கலைகளோ வளர முடியாது, நாட்டு மக்களும்‌ அமைதியுடன்‌ வாழமுடியாது, ஆதலால்‌ இதற்குக்‌ கரரணம்‌ வேறு உண்டு என்பதில்‌ ஐயம்‌ இல்லை. “நாம்‌ காக்கும்‌ நாட்டைப்‌ பகைவர்களின்‌ கொள்ளைக்கு இடமாகாதபடி பரதுகாக்கவேண்டும்‌ ; நமது நாட்டுக்‌ குடி மக்களுக்கு எவராலும்‌ இன்னலிழைக்க முடியாமல்‌ காப்‌பாற்ற வேண்டும்‌; நமது உயிரைப்‌ பெரிதாக எண்ணாமல்‌ நாட்டின்‌ நன்மையையே பெரிதாக மதிக்கவேண்டும்‌” என்பதே பண்டைத்‌ தமிழ்‌ மன்னர்களின்‌ கொள்கை, இதனால்‌ தான்‌ இத்தகைய கொடிய சபதத்தை மன்னர்கள்‌ மேற்‌ கொண்டிருந்தனர்‌ என்பதே உண்மையாகும்‌. வேந்தர்கள்‌ நாட்டிற்கு நன்மையான செயல்களைச்‌ செய்வதிலே எப்பொழுதும்‌ ஈடுபட்டிருக்க வேண்டும்‌ ; உயிர்‌ போவதாயினும்‌ நற்செயல்களை நிறைவேற்றப்‌ பின்வாங்கக்‌ கூடாது; தம்‌ உடலின்பம்‌ ஒன்றுக்காகவே உயிர்‌ வாழ்ந்து, இறுதியில்‌ நோய்வாய்ப்பட்டு உயிரிழப்போர்க்கு இவ்‌-<noinclude></noinclude> kprrx62jebs86j4vucfe6tzfzu8glpd 1955423 1955422 2026-07-24T04:53:31Z Balajijagadesh 1137 1955423 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|102 |பழந்தமிழர் அரசியல்|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>{{left_margin|3em|<poem>நோய்ப்பால்‌ விளிந்த யாக்கை தழீஇக்‌ காதல்‌ மறந்தவர்‌ தீதுமருங்கு அறுமார்‌, அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்‌ திறம்புரி பசும்புல்‌ பரப்பினர்‌ கிடப்பி, மறம்கந்‌ தாக நல்‌அமர்‌ வீழ்ந்த நீள்கழல்‌ மறவர்‌ செல்வுழிச்‌ செல்‌'கென வாள்போழ்ந்து அடக்கலும்‌ உய்ந்தனர்‌ மாதே.<ref>அறுமார்‌-போகும்படி, பசும்புல்‌-தருப்பைப் புல்‌, மறம்‌-வீரம்‌. கந்து- பற்றுக்கோடு, வாள்‌ போழ்ந்து - வாளால்‌ பிளந்து.</ref> (93) </poem>}} இதுவே அந்தப்‌ புறகானூற்றுப்‌ பாடல்‌. வீரப்‌ போரில்தான்‌ மன்னர்கள்‌ மாளவேண்டும்‌ என்று நம்பியதற்குக்‌ காரணம்‌ இருக்கவேண்டும்‌. எல்லா மன்னர்‌களும்‌ சண்டையில்தான்‌ சாகவேண்டும்‌ என்ற கட்டாயமிருந்தால்‌ நாட்டிலே ஒருநாளும்‌ சமாதானம்‌ - அமைதி - நிலைக்க முடியாது. நாட்டிலே செல்வமோ, கலைகளோ வளர முடியாது, நாட்டு மக்களும்‌ அமைதியுடன்‌ வாழமுடியாது, ஆதலால்‌ இதற்குக்‌ கரரணம்‌ வேறு உண்டு என்பதில்‌ ஐயம்‌ இல்லை. “நாம்‌ காக்கும்‌ நாட்டைப்‌ பகைவர்களின்‌ கொள்ளைக்கு இடமாகாதபடி பரதுகாக்கவேண்டும்‌ ; நமது நாட்டுக்‌ குடி மக்களுக்கு எவராலும்‌ இன்னலிழைக்க முடியாமல்‌ காப்‌பாற்ற வேண்டும்‌; நமது உயிரைப்‌ பெரிதாக எண்ணாமல்‌ நாட்டின்‌ நன்மையையே பெரிதாக மதிக்கவேண்டும்‌” என்பதே பண்டைத்‌ தமிழ்‌ மன்னர்களின்‌ கொள்கை, இதனால்‌ தான்‌ இத்தகைய கொடிய சபதத்தை மன்னர்கள்‌ மேற்‌ கொண்டிருந்தனர்‌ என்பதே உண்மையாகும்‌. வேந்தர்கள்‌ நாட்டிற்கு நன்மையான செயல்களைச்‌ செய்வதிலே எப்பொழுதும்‌ ஈடுபட்டிருக்க வேண்டும்‌ ; உயிர்‌ போவதாயினும்‌ நற்செயல்களை நிறைவேற்றப்‌ பின்வாங்கக்‌ கூடாது; தம்‌ உடலின்பம்‌ ஒன்றுக்காகவே உயிர்‌ வாழ்ந்து, இறுதியில்‌ நோய்வாய்ப்பட்டு உயிரிழப்போர்க்கு இவ்‌-<noinclude>{{rule|10em|align=left}} <references/></noinclude> 3cbfxh4fzyn0nnxg0n5xjufaviayay5 பக்கம்:Pattuppāṭṭu.pdf/11 250 649820 1955442 1955347 2026-07-24T10:02:04Z Ramya78 16757 1955442 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||முகவுரை||௩}}</noinclude>{{justify|பையும், அவனுடைய நகரங்களாகிய சிறப்பட்டினம் வேலூர் அமூர் முதலியவற்றிணியல்பையும், அவற்றிலுள்ளாருடைய நற்குணநற்செய் செய்கைகளையும், அவனது அரண்மனையின சிறப்பையும், பத்தப்பாட்டுகளுள் அடங்கியுள்ள அவன வீரதிருத்தலங்களுள் ஒன்றாகிய மதுரை காஞ்சி, பாண்டிய மன்னர்களின் நிலைமையையும், பேகன், பாரி, காரி ஆகிய அக்காலத்து வள்ளல்களையும் ஒருங்கே இன்னின்னவாறு பெயர்பெற விளக்குகின்றன. ௪-வது. பெரும்பாணாற்றுப்படை :- இது 500 அடிகளையுடையது. பரிசில் பெறுதற்கெண்ணிய பாணனொருவனை அதியமான் நெடுமானஞ்சியினிடத்தே யனுப்பிவைத்த அவ்வேந்தினிடத்தே கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. இளந்திரையனென்பான் காஞ்சீபுரத்திலிருந்த ஓரரசன்; நன்னாட்டினற்சோழன் பிளந்த பாரதால காக்கைகடிந்தே சென்ற காவிரியையப்பன்னீர்க்காலத்து அவள் யான்பெற்றுப்புதல்வனே எனச்செயவேலென்ற போழ்தே காடையை யொண்றாட்டி அவளாளாகக்கட்டிக்கடவிலேவிட, அவன்வந்து கரையினின் அவனவன் அரசவுரிமையை எய்தவித்து நாடாட்சிகொடுவேலென்று அவன கூற அவளும் அங்ஙனமாயிடத் திசைதருதலின் நினையெனப்படுவது இவளுக்குப்பெயராயிற்று; இதனை நக்கீரர்க்குத்தெரிக காண்க. இப்பாட்டு அவகதுகாட்டிலுள்ள குறிஞ்சிமுதலிய ஐந்திணைப்பகுதிகளினியல்பையும், அவற்றிலவாழ்வாருடைய தோற்றங்களையும் ஒப்புரவு முதலியவற்றையும், அவன் காஞ்சீபுரத்து மிக்கசிறப்போடு வீற்றிருந்தலையும், தவா்வள்ளன்மையையும் கூறும். இதிற் காஞ்சீபுரத்துள்ள திருவேங்கடவேலென்னும் நிலையுங் கூறப்பட்டுள்ளது. இப்பாட்டும் பாணாற்றுப்படையாயிருப்பினும் அடங்கலானவைத சிறிதும் பெரிதுமாயிருத்தல்பற்றி அது சிறுபாணாற்றுப்படையெனவும் இது பெரும்பாணாற்றுப்படையெனவும் பெயர்பெற்றன. ரு-வது. முல்லைப்பாட்டு :- இது 103 அடிகளையுடையது; பகைமேற்சென்ற தலைவன் வருமளவும் தலைவி ஆற்றியிருந்தலையும் அவனது நற்பண்புகளைக்கண்டு சோழியும் தவியோருரைத்த வாயில்கள் தம்மூட்டக் கூறியதாகக் காவிப்பற்புலவர் நக்கீரர் பாடியது. இதில தலைவியின் நிலைமையையும், கார்காலத்தின் நன்மையையும், படைவீட்டின்கண் தலைவியின் திருத்தத்தையும், தலைவனது செவ்வியத்தையும விளங்கக்கூறும். ௬-வது. மதுரைக்காஞ்சி :- இது 782 அடிகளையுடையது; தலைவனைப்பகைத்தழிச் சொல்லென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு விவேகமளித்த நிலையுமையைச் செவிியறிவறுத்தி மாங்குடிமருதனார் பாடியது. இது பாண்டியனுடைய முன்னோர்களின்பெருமையையும், பாண்டிநாட்டின் ஐந்திணைகளினின்கண் வளையினவளப்பையும, அப்பாண்டியனது வீரத்தையும் அவனது சேரனது நாளோலக்கச்சிறப்பையும் மன்னர்களையுடைய பெருமையையும் கூறப்பட்டுள்ளது. ௭-வது. நெடுநல்வாடை :- இது ௧௮௮- அடிகளையுடையது; பகைமேற்கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்து வருந்துவருந்தலைவிக்கு அவ்வருத்தந்தீரும்படி அவன் பகையைவென்று விரைவில்வருவானாகவென்று கொற்றவையைப்பரவுவாள் கூறியதாக அவனை நக்கீரனார் பாடியது. இஃது ஐப்பசி கார்த்திகைமாதங்களாகிய}}<noinclude></noinclude> fhop5nh379e3j1rszvrl7go4fq4jqmw பக்கம்:Pattuppāṭṭu.pdf/12 250 649821 1955444 1955349 2026-07-24T10:13:16Z Ramya78 16757 1955444 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௪|முகவுரை}}</noinclude>{{justify|கூதிர்காலத்தினியல்பையும் தனித்திருக்கும் தலைவியதுவருத்தமிகுதியையும், படைவீட்டில் தலைவனிருக்கும் வண்ணத்தையும விளக்குக்கூறும். ௮-வது. குறிஞ்சிப்பாட்டு:- இது ௨௬௧-அடிகளையுடையது; தலைவியினதுவேற்றுமைகண்டு வருந்திய செவிலிக்கு அறத்தொடுநிற்கும் பாங்கிகூற்றாக * ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவுறுத்தற்குப் கபிலர்பாடியது. இது மலைவளங்களையும், இல்லறமுறைமையையும், தலைவனுந்தலைவியும் தம்முள்வைக்கத்தகும் அன்புடைமையையும், கற்பின் இன்றியமையாமையையுங்கூறும்: இதிற்பல மலர்விசேடங்கள் கூறப்பட்டுள்ளன. இதனைப் பெருங்குறிஞ்சியென்றும் வழங்குவர். ௯-வது. பட்டினப்பாலை:-இது ௩௦௧-அடிகளையுடையது; வேற்றுநாட்டிற்குச் செல்லத்தொடங்கியதலைவன் தனதுநெஞ்சைநோக்கித் தலைவியைய்பிரிந்தவாரேன்னென்று செலவழுங்கிக்கூறியதாகக் காவிரிப்பூம்பட்டினத்தையும், சோழன்கரிகாற்பெருவளத்தனது பராக்கிரமத்தையும், அவனதுசெங்கோலையும் பேரழகுபயப்பச் சிறப்பித்துக் கடியலூருருத்திரங்கண்ணனார் பாடியது. இதிற் சோழநாடும் காவிரி நதியும் மிகச்சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குப் பதினாறுநூறாயிரம்பொன் பரிதளித்து இப்பாட்டைக் கரிகாற்பெருவளவன் கொண்டானென்பர்; இதனை, † "தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன், பத்தொடாறுநூறாயிரம்பெறப், பண்டு பட்டினப் பாலை கொண்டது" என்பதனானுணர்க. கo-வது. மலைபடுகடாம்:- இது ௫௮௩-அடிகளையுடையது; இதற்குக் கூத்தராற்றுப்படையெனவும் பெயருண்டு; பரிசில்பெறச்சமைந்த கூத்தனொருவனைப் பரிசில்பெற்றானொருவன் பல்குன்றக்கோட்டத்துச் செங்கண்மாத்துவேள் நன்னன் சேய்நன்னனிடத்தே ஆற்றுப்படுத்தியதாக அந்நன்னனை இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது. [கூத்தர் - ஆடன்மாக்கள். இவருக்குச் சாதிவரையறையிலது. இவர்கள் எண்வகைச்சுவையும் மனத்தின்கட்பட்ட குறிப்புக்களும் புறத்துப்போந்து புலப்பட ஆடுவோர்.] இஃது அவனிடத்துச்செல்லும் வழியின்றன்மையையும், ஆங்காங்குள்ள உணவின் வகைகளையும், அவனது மலை சோலை காடுகளின் வளங்களையும், அவனது வள்ளன்மையையும், ஆற்றலையும், அவனது சுற்றத்தொழுக்கங்களையும், அவனது நாளோலக்க இருப்பையும், அவனது நவிரமென்னுமலையிற் காரியுண்டிக்கடவுளென்னும் திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானது மகிமையையும், அவனுடைய முன்னோர் பெருமையையும், அவனூரின்யல்பையும், அவனது சேயாறென்னும் ஆறுமுதலியவற்றின் வளங்களையும் விளக்குக்கூறும். மலைக்கு யானையை உவமித்து அதன்கட்பிறந்த ஓசையைக் கடாமெனச் சிறப்பித்தவதனால் இப்பாட்டு மலைபடுகடாமென்று பெயர்பெற்றது. இதனை ௬௫௬-ம் பக்கத்திற்காண்க. {{gap}}இப்பெருஞ்சிற்பினவாகிய பாட்டுக்கள் பத்தையும் உச்சிமேற்புலவர்கொள் நச்சினார்க்கினியருரையுடன படித்துப் பல பிரதிரூபங்களைக்கொண்டு நன்றாகப் பரிசோதித்து, எழுதுவோரால் நேர்ந்த வழுக்கனைமாற்றிப் பலர்க்கும் எளிதிற்பயன்படும் வண்ணம் அச்சிற் பதிப்பிக்கவெண்ணிச் சென்ற பார்த்திவ ௵ மார்கழி ௴ முதல் பிரதிகள்பெறுதற்கு முயன்றுவருகையில், திருவாடுதுறை யாதீனத்து மகாவித்வானும் எனது தமிழாசிரியருமாகிய திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரதியொர்}} {{rule|}}<noinclude>* பிரத்தனென்றும், பிரமத்தனென்றும் பிரதிவேறுபாடுண்டு. † கலிங்கத்துப்பரணி, இராசபாரம்பரியம் ௨௨.</noinclude> 5jc0h4j0ax78jel0rrplfubthjc5xq4 பக்கம்:Pattuppāṭṭu.pdf/13 250 649822 1955439 1955350 2026-07-24T09:53:49Z Ramya78 16757 1955439 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||முகவுரை||௫}}</noinclude>{{justify|ன்றுகிடைத்தது. அதைவைத்துப் படித்துவருங்காலத்து, வேலூர் ம-௱-௱-ஸ்ரீ, குமாரசாமிஐயர் ஒருபிரதிகொடுத்தார். அவ்விரண்டும் ஒன்றுக்கொன்றுமிகவேறு, பாடுற்றிருந்தமையால், பலபிரதிகள் பெறுதற்கெண்ணி இத்தமிழநாட்டில் ஆங்காங்குள்ள எனது நண்பர்களாகிய தமிழ்வித்துவான்கள் பலருக்கும் பிரபுக்கள் பலருக்கும் நான் அடிக்கடி கடிதமெழுதியும் தக்கவர்களைக்கொண்டு எழுதவித்தும் எனக்குக் கிடைக்கும் விடுமுறைநாட்களில் பலஇடங்களுக்குப் போய்வந்தும் எனது அன்புர்களை ஆங்காங்கு அனுப்பியும் மிக்க முயற்சிசெய்துவந்தேன். {{gap}}அப்பொழுது திருவாவடுதுறையாதீனத்து ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகரவர்கள், ஆறுமுகமங்கலத்தில் முன்னமிருந்தவரும் பல பழைய தமிழப்புத்தகங்களை மிகமுயன்று தேடித் தமதுகையாலேயே அவற்றை எழுதித்தொகுத்தவருமாகிய குமாரசாமிபிள்ளையவர்களுடைய பிரதியை வருவித்துக்கொடுத்துப் பேருதவிசெய்தார்கள். அப்பால், திருநெல்வேலி ம-௱-௱-ஸ்ரீ * கவிராஜ நெல்லைப்பபிள்ளையவர்களும், * கவிராஜ ஈசுவர-மூர்த்திபிள்ளையவர்களும், தங்கள் வீட்டிலிருந்தபிரதியை உதவியதன்றி வண்ணார்பேட்டையில் முன்னமிருந்த திருப்பாற்கடனாதகவிராயரவர்கள் பிரதியையும், ௸யார் பேரராசிய ம—௱-௱-ஸ்ரீ திருப்பாற்கடனாதகவிராயரவர்-களிடத்திருந்து வாங்கித்தந்தார்கள். பின்பு ஸ்ரீவைகுண்டத்திருக்கும் (ஸ்கூல்ஸப்அஸிஸ்டண்டு இன்ஸ்பெக்டர்) ம-௱-௱ ஸ்ரீ ஆர். சிவராமஐயரவர்கள், ஆழ்வார்திருநகரி (ஸ்ப்ரிஜிஸ்ட்ரார்) ம-௱-௱ ஸ்ரீ சி. இராமஸ்வாமிஐயரவர்கள், ஸ்ரீவைகுண்டம் (வக்கீல்) ம-௱-௱-ஸ்ரீ சுப்பராயமுதலியாரவர்கள் முதலியோருடைய சகாயத்தாற் பலவிடத்துஞ்சென்று பார்த்தபொழுது ஆழ்வார்திருநகரியிலுள்ள தீராதவினைதீர்த்த திருமேனிகலராயரவர்கள் பரம்பரையோராகிய தேவர்பிரான் கவிராயரவர்கள் பிரதியொன்று கிடைத்தது. இந்தப்பிரதிகளைப் பெறுவதற்குத் திருநெல்வேலி முதலிய இடங்களில்யான் சஞ்சாரஞ்செய்தபொழுது திருக்குற்றாலத்தைச்சார்ந்த மேலகரம் ம-௱-௱-ஸ்ரீ திரிகூடராசப்பகவிராயரவர்கள் கூடவே சிலநாளிருந்து எனக்குச் செய்த உதவிகள்பல. அதன்பின்னர், பலஇடத்துஞ்சென்று தமது அரும்பொருளைச் செலவுசெய்து பழைய தமிழப்புத்தகங்களைத் தேடித் தொகுத்தவரும் அவற்றைப்படித்துக் காலங்கழித்தலையே பெரும்பயனாக எண்ணியவருமாகியபொள்ளாச்சிவித்துவான் ம-௱-௱-ஸ்ரீ சிவன் பிள்ளையவர்கள் என்முயற்சிக்கிரங்கித் தமதுபிரதியை அனுப்பினார்கள். {{gap}}அப்பால், தருமபுரஆதீன மடத்துப் புத்தகசாலையிலிருந்து மிகப்பழமையான பிரதியொன்று கிடைத்தது. அதற்குமேல், சற்றேறக்குறைய ௫௦-வருடங்களுக்கு முன்பு சென்னையைச்சார்ந்த திருமயிலையிலிருந்த திருநெல்வேலி வித்துவச்சிரோமணியாகிய † திருவம்பலத்தின்ன முதம்பிள்ளையவர்களுடைய புத்தகங்கள்யாவும் ௸ திருமயிலை அண்ணாசாமியுபாத்தியாயர்வீட்டில் உள்ளனவென்றுதெரிந்து இப்பொழுது திருவல்லிக்கேணியிலிருக்கும் ம-௱-௱-ஸ்ரீ வை. விசுவநாத சாஸ்திரிகளுடைய சகாயத்தாற் சென்று பார்த்தபொழுது ஒருபிரதிகிடைத்தது. அதன்பின், பழைய தமிழ் நூலாராய்ச்சியையே இடைவிடாது செய்தொழுகின்றவராகிய (தபால்}} {{rule|}}<noinclude> * இவர்களிருவரும், திருவம்பலத்தின்னமுதம்பிள்ளையவர்களுக்கும் திருப்பாற்கடனாதகவிராயரவர்களுக்கும் ஆசிரியராகிய அம்பலவாணகவிராயரவர்களுடைய வம்சஸ்தர். † இவர் மகாவித்துவான் மினாட்சிசுந்தரம்பிள்ளையவர்களுடைய ஆசிரியர்.</noinclude> h607chpmj0oi3p834vtuaxc3femoxzg பக்கம்:Pattuppāṭṭu.pdf/14 250 649823 1955443 1955351 2026-07-24T10:11:47Z Ramya78 16757 1955443 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௬|முகவுரை}}</noinclude>{{justify|ஸூபரிண்டெண்டண்ட் ம-௱- ௱-ஸ்ரீ வி. கனகசபைப்பிள்ளையவர்கள் தமது பிரதியை அன்போடு உதவினார்கள். {{gap}}இப்பிரதிகளுள் பூர்த்தியாக இல்லாதனசில. ஆறுமுகமங்கலத்துப் பிரதியில்மட்டும் திருமருகாற்றுப்படைமூலமும் பொருநராற்றுப்படைமூலமுமிருந்தன; மற்றைச் சிறுபாணாற்றுப்படைமுதலிய எட்டிற்கும் மேற்கூறியபிரதிகளில் ஒன்றிலேனும் மூலம் தனித்துக்கிடையாமையின், உரைக்குமுன்னம் சிறிதுசிறிது ஒருமொழியுந்தொடர்மொழியுமாக எழுதப்பட்டுள்ள மூல பதங்களையேயிணைந்து எனது சிற்றறிவிற்கு எட்டியமட்டும் அடிவரையறைசெய்து சிறுபாணாற்றுப்படைமுதலிய பாட்டுக்களெட்டனையும் தனித்தனியே எழுதிக்கொண்டேன். உரையாசிரியர்களால் இவற்றிலிருந்து பழைய இலக்கிய இலக்கணவுரைகளில் உதாரணமாக எழுதப்பட்டவற்றுள் கிடைத்த சில, இவற்றின் மூலங்களை இணை குங்காலத்து எனக்குப் ப-பேருதவியாகஇருந்தன. {{gap}}பின்பு சென்னைச் சருவகலாசாலையைச் சார்ந்த கையெழுத்துப் புத்தக சாலையில் இந்தப் பத்துப்பாட்டுப்பிரதியிருப்பதுதெரிந்து அதனோடு எனதுபிரதியை ஒத்திட்டுவருகையில் அப்புத்தகத்திற் பெரும்பாணாற்றுப்படைமூலமும் முல்லைப்பாட்டு மூலமுமிருப்பக்கண்டு அவற்றோடு நான் எழுதிவைத்துக்கொண்டிருந்த ௸ பாட்டுக்களின்மூலங்களை ஒப்புநோக்கிக்கொண்டேன். அந்தப்பிரதியில் {{gap}}"முருகாறு பொருநாறு சிறுபாணாறு முல்லைபெரும் பாணாறு மதுரைக் காஞ்சி பரிதாய பொருடழுவா நெடுநல் வாடை பட்டினப்பா லைகுறிஞ்சி மலை டாமு மருவாரும் பொழில்புடைசூழ் களந்தை மூதூர் வருசிவப்ப பூபனருள் வேல பூபன் உரையோடு மெழுதினனா தலினா லன்னா னோங்குபெறஞ் செல்வமிசையுற்று வாழி" என்னும் பாடலொன்று எழுதப்பட்டிருந்தது. {{gap}}மேற்கூறிய பிரதிகளொவ்வொன்றும் ஆராய்ச்சிக்கு இன்றியமையாதனவாயிருந்தாலும் மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் பிரதியும், வண்ணார்பேட்டைப்பிரதியும், ஆழ்வார்திருநகரிப்பிரதியும், தருமபுராதீனத்துப்-பிரதியும் மிகப்பயன்பட்டன. இப் பிரதிகள்யாவற்றுள்ளும் சிறியதொடர்கள் சிலவற்றிற்கு ஒன்றிலேனும் உரைகிடைக்க வில்லை. * "புகழ்தரு மறைக்கு மேலோன் புடார்க்கன புரத்தின் மேன்மை நிகழ்தர நிகழ்த்த வல்லை நீகொலென் றெனது நெஞ்சே யிகழ்தர வெழுந்த நாணு மிச்சையுந் தினம்போ ராடி யகழ்தர நாணந் தோற்ற தாசையே வென்ற தம்மா." {{gap}}என ஆன்றோர்கூறியவாறே, வித்தவச்சிரோமணிகளாற் பரிசோதித்தற்குரிய இப்பாட்டுக்களையும் இவ்வுரையையும் பரிசோதித்துப் பதிப்பித்தலில் மிக்கநாணமுடையனேனும் இவற்றை யாவருக்கும் எளிதிந்பயன்படும்படி செய்யவேண்டுமென்று வரம்புகடந்தெழுந்த ஆசைமேலீட்டால் அந்தநாணத்தை யிழந்து அச்சிற்பதிப்பிக்கத்துணிந்தேன். {{gap}}இப்பத்துப்பாட்டுரையைப் பரிசோதிக்கத் தொடங்கிய நாண்முதல் எனக்கு மனத்தளர்ச்சியுண்டாகாதபடி அடிக்கடி ஊக்கமளித்து வந்த திருப்பாதிரிப்புலியூர் ம-௱-௱-ஸ்ரீ ஸாது-சேஷையரவர்கள் இவற்றின் அருமைபெருமைகளைப் பல}} {{rule|}}<noinclude>* திருக்குற்றாலப்புராணம், அவையடக்கம்.</noinclude> 4pbm4spcyqn6yke8217pxkd3eionddf பக்கம்:Pattuppāṭṭu.pdf/15 250 649824 1955438 1955280 2026-07-24T09:50:06Z Ramya78 16757 1955438 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||முகவுரை|௭}}</noinclude>{{justify|ருமறியும்படி. செய்ததன்றித் தாம் முந்திக் கையொப்பமிட்டுப் பொருளுதவியுஞ் செய்தார்கள். {{gap}}அதன்பின்பு, செந்தமிழ்ப்பாஷாபிமானிகளாகிய திருவாவடு-துறையாதீனத்து ஸ்ரீனாஸ்ரீ அம்பலவாணதேசிகாவர்களும், மதுரை (டிப்டிகலெக்டர்) ம-௱-௱-ஸ்ரீ ம. தில்லைநாயகம்பிள்ளையவர்களும், தஞ்சாவூர் (ஜில்லாகோர்ட்டுவக்கீல்) ம-௱-௱-ஸ்ரீ கீ. சி. சீனிவாசபிள்ளையவர்களும், சிவகங்கை (ஸப்டிவிஷன்சிறுவயல் ஜமீந்தாரவர்களாகிய) ம-௱-௱-ஸ்ரீ முத்துராமலிங்கத்தேவரவர்களும், சோழன்மாளிகை (மிராசு) ம-௱-௱-ஸ்ரீ இரத்தினம்பிள்ளையவர்களும் அன்புடன் கையொப்பமிட்டு மிக்கபொருளுதவிசெய்தார்கள். இவர்களுள் ம-௱-௱-ஸ்ரீ முத்துராமலிங்கத்தேவரவர்கள் என்னை முன்னம் அறியாதவர்களாயிருந்தும் இவற்றைநன்மதித்து நல்லசமயத்துச்செய்த பேருதவியாலேயே இவை விரைவில் அச்சிடப்பட்டுநிறைவேறின. மேற்கூறிய இவ்வண்மை யாளர்களுடைய பெருந்தகைமையையும், இப்பதிப்பின்பொருட்டுத் தத்தமக்கியன்றவளவு கையொப்பஞ்செய்து முற்பணமுதலியவர்களாகிய கும்பகோணம் சென்னை மதுரை இராமநாதபுரம் திருவநந்தபுரம் முதலிய இடங்களிலுள்ள கனவான்களுடையபெருந்தகைமையையும் நான்மிகப்பாராட்டுகின்றேன்.}} {{gap}}இவ்வுரையைப் பதிப்பிக்குங்காலத்து இடம் விளங்காமேற்கோள்களுள் இடம் விளங்கியவை:- பக்கம். வரி. நூல். ௧௨ ௧௩ "மாயோ ன்னன் மால்வரைக் சுவாஅன்" நற்றிணை, ௧௨. ௨௭௧ ௩௩ "சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி" குறுந்தொகை, ௧௫௦ . {{gap}}நச்சினார்க்கினியர் இப்பத்துப்பாட்டுரையில் மேற்கோள்களாக எடுத்துக்காட்டியநூல்களுள் விளங்கிய நூல்களின் பெயரகராதி:- ௧. அகநானூறு. ௨. ஆசாரக்கோவை. ௩. கலித்தொகை. ௪. குறுந்தொகை.. ௫. சிலப்பதிகாரம். *௬. சிறுபாணாற்றுப்படை. ௭. சீவகசிந்தாமணி ௮. திருக்குறள்.. ௯. திருச்சிற்றம்பலக்கோவையார் ௧௦. திருவாசகம் கக. நற்றிணை. ௧௨. நாலடியார் *க௩. நெடுநல்வாடை. க௪. பதிற்றுப்பத்து க௫.பரிபாடல். கசு. பழமொழி. கஎ. புறநானூறு *கஅ. பெரும்பாணாற்றுப்படை ௧௯. மதுரைக்காஞ்சி. ------- {{justify|அடியிற்குறித்தசொற்கள் தத்தம் நேரேயுள்ள வடிவங்களாகப் பழைய ஏட்டுப் பிரதிகளிலிருந்தன. இன்னும் இவ்வாறிருந்த சொற்கள் சில.}} ௧. அடம்பு-அடம்பு. ௨. அணிமை-அனுமை. ௩. கண்டசருக்கரை-கண்டுசருக்கரை. ௪. கலுழ்தல்-கவிழ்தல் ரு. குரிசில்-குருசில். ௬. குறஞ்சி-குறஞ்சி ௭. கொடிஞ்சி-கொடுஞ்சி. ௮. சந்தி-சந்து. கூ. ஞெமிர்ந்து-ஞெமர்ந்து. கO. தொடங்கல்-துடங்கல். ௧௧. பரிதி-பருதி. ௧௨. முகூர்த்தம்-முகிழ்த்தம். {{rule||}}<noinclude>* இவ்வடையாளமுள்ளவை இப்பத்துப்பாட்டினுட்பட்டவையே.</noinclude> ap5uswu48n8w23kpisy9ngnbekkrl5f பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/102 250 649881 1955421 1954748 2026-07-24T04:52:20Z Balajijagadesh 1137 1955421 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|101 |வேந்தர்களின்‌ வாழ்க்கைமுறை|அரசியல் உணர்ச்சி}}</noinclude>'''வீர வாழ்வு''' பண்டைக்கால மன்னர்கள்‌, கோயினால்‌ வருந்தி இறப்‌பதை விரும்பவில்லை, அவ்வாறு இறப்பதை இழிவாக எண்ணினர்‌. இப்படி இறப்போர்க்கு மறுவுலகச்‌ செல்வம்‌ கிடைப்பதும்‌ இல்லையென்று நம்பினர்‌. போரிலே இறப்‌பவர்களுககுத்தான்‌ வீர சுவர்க்கம்‌ உண்டென்று கருதினர்‌. போரிலே மாண்டுபோகாமல்‌ நோயுற்று மாளூம்‌ மன்னர்‌களின்‌ உடலை அப்படியே அடக்கம்‌ பண்ணமாட்டார்கள்‌, அந்தணர்களால்‌, குறிப்பிடப்பட்ட நல்ல நேரத்திலே, தருப்பைப்‌ புல்லிலே அவ்வுடம்பைக்‌ கிடத்துவார்கள்‌ ; வாளால்‌ துண்டாக்குவார்கள்‌, அதன்‌ பின்பே அவ்வுடம்பை அடக்கம்‌ செய்வார்கள்‌. இவ்வழக்கம்‌ தமிழகத்து மன்னர்‌ மரபில்‌ இருந்தது என்பதை புறநானூற்றின்‌ 63-வது பாடலால்‌ காணலாம்‌. இப்‌பாடல்‌ அதியமான்‌ நெடுமான்‌ அஞ்சியைப்‌ பற்றி ஒளவையார்‌ பாடியது. “உன்னுடன்‌ போரில்‌ எதிர்த்தோர்‌ உன்னை வெல்ல முடியாது. அவர்கள்‌ வீர சுவர்க்கம்‌ செல்வது உறுதி. போரிலே புறமிட்டு ஓடித்‌ தமது வீட்டிலேயே நோயால்‌ இறந்தோர்க்கு மறுமையில்‌ நன்மையில்லை. ஆதலால்‌, நோயால்‌ இறந்த மன்னர்களை அந்தணர்கள்‌ குறித்த நேரத்‌திலே தருப்பைப்‌ புல்லிலே கிடத்துவார்கள்‌. 'போரிலே மாண்ட மன்னர்கள்‌ அடையும்‌ நல்லுலகம்‌ செல்க' என்று கூறி அவர்கள்‌ உடம்பை வாளால்‌ துண்டு போடுவரர்கள்‌ ; அதன்பின்‌ அடக்கம்‌ செய்வார்கள்‌. உன்னை எதிர்த்த வேந்தர்கள்‌ இத்தகைய இழிவுக்கு ஆளரகமாட்டார்கள்‌. உன்னால்‌ போரிலே மடிந்து கல்லுலகைப்‌ பெறுவார்கள்‌" என்ற கருத்தை அப்‌புறநானூற்றுச்‌ செய்யுள்‌ வெளியீடுகின்‌றது. {{left_margin|3em|<poem>திண்பிணி முரசம்‌ இழும்என முழங்கச்‌ சென்றுஅமர்‌ கடத்தல்‌ யாவது ? வந்தோர்‌ தார்தாங்‌ குதலும்‌ ஆற்றார்‌, வெடிபட்டு ஓடல்‌ மரீஇய பீடுஇல்‌ மன்னர்‌.<ref>தார்‌ - பேர்சுகளம்‌. ஓடல்‌ மரீ இய - ஓட்டத்தை மேற்கெரண்ட.</ref></poem>}}<noinclude>{{rule|10em|align=left}} <references/></noinclude> qs7us2sn1ugj3ufyjzdwol2xff5xnte பக்கம்:Pattuppāṭṭu.pdf/19 250 650085 1955445 1955360 2026-07-24T10:17:56Z Ramya78 16757 1955445 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||௧.—திருமுருகாற்றுப்படை.|௩}}</noinclude><poem> யறுவேறு வகையி னஞ்சுவர மண்டி யவுணர் நல்வல மடங்கக் கவிழிணர் சு0 மாமுத றடிந்த மறுவில் கொற்றத் தெய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய் சேவடி படருஞ் செம்ம லுள்ளமொடு நலம்புரி கொள்கைப் * புலம்பிரிந் துறையுஞ் செலவுநீ நயந்தனை யாயிற் பலவுட ௬௫ {{gap}} னன்னர் நெஞ்சத் † தின்னசை வாய்ப்ப வின்னே பெறுதீநீ முன்னிய வினையே செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப் பொருநர்த் தேய்த்த போரரு வாயிற் எ0 {{gap}} றிருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து மாடமலி மறுகிற் கூடற் குடவயி னிருஞ்சேற் றகல்வயல் விரிந்துவா யவிழ்ந்த முட்டாட் டாமரைத் துஞ்சி வைகறைக் கட்கமழ் நெய்த லூதி யெற்படக் ௭௫ {{gap}} கண்போன் மலர்ந்த காமர் சுனைமல ரஞ்சிறை வண்டி னரிக்கண மொலிக்குங் குன்றமர்ந் துறைதலு முரிய னதாஅன்று {{center|[௨.—திருச்சீரலைவாய்.]}} வைந்நுதி பொருக வடுவாழ் வரிநுதல் வாடா மாலை யோடையொடு துயல்வரப் ௮௦ {{gap}} படுமணி யாட்டு மருங்கிற் கநிடைக் கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற் கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண் டைவே றுருவிற் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி ௮௫ {{gap}} மின்னுற ழிமைப்பிற் சென்னிப் பொற்ப நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை சேண்விளங் கியற்கை வாண்மதி கவைஇ யகலா மீனி னவிர்வன விமைப்பத் தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார் ௯௦ {{gap}} மனனேர் பெழுதரு வாணிற முகனே மாயிருண் ஞால மறுவின்றி விளங்கப் </poem><noinclude>* புலம்புரிந் துறையுமென்றும் பாடம். † இன்னிசை யென்றும் பாடம்.</noinclude> q0a6f6dfm03ytrvqpjrau2p62zaq9q0 1955446 1955445 2026-07-24T10:19:32Z Ramya78 16757 1955446 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||௧.—திருமுருகாற்றுப்படை.|௩}}</noinclude><poem> யறுவேறு வகையி னஞ்சுவர மண்டி யவுணர் நல்வல மடங்கக் கவிழிணர் சு0 {{gap}} மாமுத றடிந்த மறுவில் கொற்றத் தெய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய் சேவடி படருஞ் செம்ம லுள்ளமொடு நலம்புரி கொள்கைப் * புலம்பிரிந் துறையுஞ் செலவுநீ நயந்தனை யாயிற் பலவுட ௬௫ {{gap}} னன்னர் நெஞ்சத் † தின்னசை வாய்ப்ப வின்னே பெறுதீநீ முன்னிய வினையே செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப் பொருநர்த் தேய்த்த போரரு வாயிற் எ0 {{gap}} றிருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து மாடமலி மறுகிற் கூடற் குடவயி னிருஞ்சேற் றகல்வயல் விரிந்துவா யவிழ்ந்த முட்டாட் டாமரைத் துஞ்சி வைகறைக் கட்கமழ் நெய்த லூதி யெற்படக் ௭௫ {{gap}} கண்போன் மலர்ந்த காமர் சுனைமல ரஞ்சிறை வண்டி னரிக்கண மொலிக்குங் குன்றமர்ந் துறைதலு முரிய னதாஅன்று {{center|[௨.—திருச்சீரலைவாய்.]}} வைந்நுதி பொருக வடுவாழ் வரிநுதல் வாடா மாலை யோடையொடு துயல்வரப் ௮௦ {{gap}} படுமணி யாட்டு மருங்கிற் கநிடைக் கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற் கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண் டைவே றுருவிற் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி ௮௫ {{gap}} மின்னுற ழிமைப்பிற் சென்னிப் பொற்ப நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை சேண்விளங் கியற்கை வாண்மதி கவைஇ யகலா மீனி னவிர்வன விமைப்பத் தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார் ௯௦ {{gap}} மனனேர் பெழுதரு வாணிற முகனே மாயிருண் ஞால மறுவின்றி விளங்கப் </poem><noinclude>* புலம்புரிந் துறையுமென்றும் பாடம். † இன்னிசை யென்றும் பாடம்.</noinclude> qjtatodv9iww0bul2ix0mt9mfjm3lu4 1955447 1955446 2026-07-24T10:20:56Z Ramya78 16757 1955447 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||௧.—திருமுருகாற்றுப்படை.|௩}}</noinclude><poem> யறுவேறு வகையி னஞ்சுவர மண்டி யவுணர் நல்வல மடங்கக் கவிழிணர் சு0 {{gap}} மாமுத றடிந்த மறுவில் கொற்றத் தெய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய் சேவடி படருஞ் செம்ம லுள்ளமொடு நலம்புரி கொள்கைப் * புலம்பிரிந் துறையுஞ் செலவுநீ நயந்தனை யாயிற் பலவுட ௬௫ {{gap}} னன்னர் நெஞ்சத் † தின்னசை வாய்ப்ப வின்னே பெறுதீநீ முன்னிய வினையே செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப் பொருநர்த் தேய்த்த போரரு வாயிற் எ0 {{gap}} றிருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து மாடமலி மறுகிற் கூடற் குடவயி னிருஞ்சேற் றகல்வயல் விரிந்துவா யவிழ்ந்த முட்டாட் டாமரைத் துஞ்சி வைகறைக் கட்கமழ் நெய்த லூதி யெற்படக் ௭௫ {{gap}} கண்போன் மலர்ந்த காமர் சுனைமல ரஞ்சிறை வண்டி னரிக்கண மொலிக்குங் குன்றமர்ந் துறைதலு முரிய னதாஅன்று {{center|[௨.—திருச்சீரலைவாய்.]}} வைந்நுதி பொருக வடுவாழ் வரிநுதல் வாடா மாலை யோடையொடு துயல்வரப் ௮௦ {{gap}} படுமணி யாட்டு மருங்கிற் கநிடைக் கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற் கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண் டைவே றுருவிற் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி ௮௫ {{gap}} மின்னுற ழிமைப்பிற் சென்னிப் பொற்ப நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை சேண்விளங் கியற்கை வாண்மதி கவைஇ யகலா மீனி னவிர்வன விமைப்பத் தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார் ௯௦ {{gap}} மனனேர் பெழுதரு வாணிற முகனே மாயிருண் ஞால மறுவின்றி விளங்கப் </poem> {{rule|}}<noinclude>* புலம்புரிந் துறையுமென்றும் பாடம். † இன்னிசை யென்றும் பாடம்.</noinclude> 89cmr4hvx1u9gwcov4hgbad584478sz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/561 250 650086 1955363 2026-07-23T13:51:58Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களில் செயற்படுவதால் பொது நலப் பணிகள் பலவற்றை இன்றைய அரசுகள் சமுதாய முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டு செயற்படுத்துகின்றன. எனவே, இத்தகைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955363 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகத்‌ தகுநிலை|535|சமூகத்‌ தகுநிலை}}</noinclude>களில் செயற்படுவதால் பொது நலப் பணிகள் பலவற்றை இன்றைய அரசுகள் சமுதாய முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டு செயற்படுத்துகின்றன. எனவே, இத்தகைய முயற்சிகளில் ஈடுபடும்போது. சமூகச் செலவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். {{Right|<b>என்.எஸ்.பா.</b>}} <section end="சமூகச்‌ செலவு"/> <section begin="சமூகத் தகுநிலை"/> {{dhr}} {{larger|<b>சமூகத் தகுநிலை:</b>}} பொதுவாகத் தகுநிலை என்பது தனிமனிதனின் ஒரு பொருளாதாரம் அல்லது இயற்கையாக அமைந்த தகுதியைக் குறிப்பதன்றி அவனது சமூகத் தகுநிலையினையும் (Social Status) குறிப்பதாகும். மனித சமுதாயத்தில் இத்தகுநிலையானது முக்கியமான பங்கு வகிக்கிறது. தகுதி அல்லது தகுநிலை என்பதை ஒருவன் ஏற்றுக் கொண்டு வாழ்க்கையில் பங்கு (Role) பெற்று இயங்குகிறான். தகுதி என்பது ஒரு தனிமனிக்குச் சமூகத்தில் தரப்பட்டுள்ள இடத்தைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டு ஆசிரியர், மாணவர் என்பன. இவ்வாறு ஒரு தகுதியை ஏற்காமலும், தகுதி இல்லாமலும் ஒரு மனிதனால் வாழ இயலாது. ஒரு மனிதனுடைய தகுநிலையானது அவன் நடத்தைக்கேற்ப மாறக்கூடும். சமுதாயத்தில் பல தரப்பட்ட தகுநிலைகள் இருப்பது சமுதாய மக்களை அவர் தம் நிலைக்கேற்பப் (Position) பிரித்தலாகும். கிங்சுலீ தேவிசு (Kingsley Davis) என்ற அறிஞர் தகுதி, தரமுற்ற மக்களுக்கு வேலை வாய்ப்பளிப்பதற்காகலே சமூக வேறுபாடுகள் தோற்றுவிக்கப்பட்டன என்று கூறுகிறார். அனைத்துச் சமூகத்திலும் மதிப்பு, தகுதி போன்றவற்றின் மூலம் மக்கள் வேறுபடுத்தப்படுகின்றனர். ஓரளவிற்குச் சமூகச் சட்ட திட்டங்களும் அவை போன்றவற்றிற்கு இடமளிக்கின்றன. ஆதலால், ஒரு தனிமனிதன், தனது தகுநிலையில் பல தன்மைகளைப் பெற்றுச் சமூக அமைப்பிற்குள் வாழுகிறான். பொதுவான சமூகவியல் நோக்கில் தகுநிலை என்பது, ஒழுங்குபடுத்தப்பட்ட குழு அல்லது சமூக அமைப்பிலுள்ள ஒரு நிலையைக் குறிக்கும். ஆனால் சமூக அடுக்கமைப்பு (Social Stratification) பற்றி விவாதிக்கப்படும் பொழுது, சமூகத் தகுநிலையானது ஒரு சிறப்பான பொருளைப் பெறுகிறது. இது, சமூக அடுக்கமைப்பு முறையிலுள்ள ஒரு படிநிலை (Rank Position) யாகிறது. தகுநிலை என்ற சொல்லானது ஒரு குழு அல்லது சமூகத்தில் பல்வேறுபட்ட பங்குகளைச் (Roles) செய்கின்ற மனிதர்களுக்குக் கொடுக்கின்ற ஒப்பீட்டு அளவிலான கௌரவத்தை (Prestige) அல்லது மரியாதையைக் குறிக்கும் என்று இலண்ட்சுபொகு (Lundsberg) என்ற அறிஞர் கூறுகிறார். ஒரு மனிதன் செய்கின்ற பங்கானது, அவனது குழு அல்லது சமூகத்தினால் முக்கியமானதாகக் கருதப்பட்டால் அவனது தகுநிலையும் மிக உயர்வானதாக இருக்கும். அப்பங்கானது உயர்வானதாகக் கருதப்படவில்லையெனில் அவனது தகுநிலையும் குறைவானதாக இருக்கும். அவ்வாறு ஒரு மனிதனுடைய தகுநிலையானது, சமூக மதிப்பீடுகளை (Evaluations) அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனவே, ஒரு மனிதன் சமூகத்தில் பெற்றிருக்கின்ற நிலை (Position) அல்லது படிநிலையே (Rank) சமூகத் தகுநிலை (Social Status) எனப்படுகிறது. ஒருவன் சமூகத்தில் எந்த நிலையில் இருக்கிறான் என்பதை இத்தகுநிலையே காட்டுகிறது. இது, சமூக அறிஞர்களால் பல்வேறுபட்ட வழிகளில் விளக்கப்படுகிறது. தகுநிலை என்பது, சமூகத்தில் அங்கம் வகிக்கின்றவர்களின் சமூக நிலையினைக் குறிப்பது எனவும், அவனுடைய சொந்த இயல்பு அல்லது சமூகப்பணி நீங்கலாக உள்ள மரியாதை, கௌரவம், செல்வாக்குப் போன்றவைகளின் தரமாகும் எனவும் மெக்ஈவர் (MacIver), பேசு (Page) போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். இவ்வாறே கிம்பால் யங்கு (Kimball Young) என்ற அறிஞரும், அனைத்துச் சமூகத்திலும் மற்றும் அனைத்துக் குழுவிலும் ஒவ்வோர் உறுப்பினருக்குமுள்ள கௌரவம் அல்லது அதிகாரத்தின் அளவீடு சமூகத் தகுநிலை என்று கூறுகிறார். தனது குழு நிலையில் ஒரு மனிதனின் தகுநிலை அல்லது பிறருடன் அவன் கொண்டுள்ள படிநிலை சமூகத் தகுநிலை எனப்படுவதாக ஆக்பர்ன், நிம் காப்பு (Ogburn and Nimkoff) போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். ஒரு தனி மனிதன் சமூகத்தில் கொண்டுள்ள நிலை எதுவோ அதுவே சமூகத் தகுநிலை எனப்படுவதாக இலாப்பியர் (Lapiere) என்ற அறிஞரும் விளக்குகிறார். எனவே, சமூகத் தகுநிலை என்பதை, சமூகம் அல்லது சமூக உறவு (Social relation) என்ற சிக்கலான அமைப்பில் ஒரு தனிமனிதன் பெற்றுள்ள இடம் எனக் கொள்ளலாம். <b>சமூகத் தகுநிலையின் சிறப்பியல்புகள்:</b> ஒரு குழுவில் மனிதன் பெற்றுள்ள இடமே சமூகத் தகுநிலை யாகும். அனைத்துத் தகுநிலையுடனும் ஒரு கௌரவக் கூறு உள்ளது; உயர்ந்த கௌரவக் கூறு உயர்ந்த தகுநிலையைக் கொண்டிருக்கும். ஒரு மனிதன் செய்கின்ற தொழில் சில நேரங்களில் அவனது பிறப்புத் தகுநிலையினை நிருணயிக்கிறது. ஒரு தனிமனிதனின் தகுநிலையானது ஒரு சமூக அமைப்பில் அவன் வகிக்கின்ற நிலையினால் செல்வாக்குப் பெறுகிறது என இரால்பு லிண்டன் (Ralph Linton) என்ற அறிஞர் கூறுகிறார். எடுத்துக்காட்டாக, ஒரு மனிதன், தந்தையின் நிலையிலிருக்கும்<noinclude></noinclude> 1e66q3k2dqo4zd1njzw7jtkfc5wkylt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/562 250 650087 1955366 2026-07-23T14:07:21Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொழுது சாதாரணமாக, ஒரு உயர்ந்த தரத்தையுடைய தகுநிலையைத் தனது குடும்பக் குழுவில் கொண்டிருப்பான். தனது சுய கௌரவத்திற்காக அதை வகிக்கிறான்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955366 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகத்‌ தகுநிலை|536|சமூகத்‌ தகுநிலை}}</noinclude>பொழுது சாதாரணமாக, ஒரு உயர்ந்த தரத்தையுடைய தகுநிலையைத் தனது குடும்பக் குழுவில் கொண்டிருப்பான். தனது சுய கௌரவத்திற்காக அதை வகிக்கிறான். சிலருக்குத் தந்தையாக இருப்பதால் மட்டும் தகுநிலை வந்து விடுவதில்லை. சில தந்தையர்கள் அவமதிக்கப்படுகிறார்கள்; தவிர்க்கப்படுகிறார்கள். எனவே ஒரு மனிதனின் தகுநிலை, எவ்வாறு பிறர் மதிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. இவ்வாறு பல காரணிகளால் சமூகத் தகுநிலை வரையறுக்கப்பட்டாலும், அது ஒரு ஒப்புமை வேறுபாட்டினைக் கொண்டுள்ளது. சில காரணிகள் மிக உயர்ந்த தகுநிலையினையும், சில, குறைவான தகுநிலையினையும் பெறுகின்றன. வயது, பால், தொழில், கௌரவம், குடும்பம், இயைபுக் குழுக்கள் போன்றவைகளைச் சமூகத் தகுநிலைக் காரணிகளென இரால்பு லிண்டன் கூறுகிறார். ஆனால் பொதுவாக, உயிரியற் கூறுகள் (வயது, பால்) தொழில், கௌரவம் (கல்வி, செல்வம், பண்பாடு), குடும்பம், சமயம் போன்றவைகள் சமூகத் தகுநிலைகளைத் தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன. <b>உயிரியற் கூறுகள்:</b> உயிரியற் கூறுகளான வயது, பாலினம் போன்றவைகளும் சமூகத் தகுநிலையினை வரையறுக்கின்றன. பெரும்பாலான சமூகங்களில் ஆண்கள் உயர்ந்த நிலையிலும், பெண்கள் தாழ்ந்த நிலையிலும் இருக்கிறார்கள். சில சமூகங்களில் வயதானவர்கள் இளைஞர்களைக் காட்டிலும் பெரும் மதிப்போடு வாழுகின்றனர். வயது, பாலினம் மட்டுமல்லாமல், உடலின் நிறம், உடலமைப்பு, அழகு முதலியவற்றின் அடிப்படையிலும் தகுநிலையானது வரையறுக்கப்படுவதுண்டு. <b>தொழில்:</b> ஒருவன் செய்கின்ற தொழிலானது அவனுக்கு அதிக முக்கியத்துவத்தையும் செல்வாக்கையும் கொடுக்கிறது. ஏனெனில், அவன் செய்கின்ற தொழிலைக் கொண்டே உயர்ந்த தகுநிலையினை அடைகிறான். ஆனால் ஒருவன் எத்தகைய தொழிலைச் செய்கிறான் என்பதைவிட, அவனுடைய தொழில் பொது மக்களின் மதிப்பீட்டில் எந்நிலையினைப் பெற்றிருக்கிறது என்பது மிக முக்கியமானதாகும். ஒருவனுடைய செய்தொழில் மக்களுடைய மதிப்பீட்டில் உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தால் அவனுடைய தகுநிலை உயர்ந்திருக்கும்; இல்லையெனில் அது உயர்வாக மதிக்கப்படாது. எடுத்துக்காட்டாக, ஆசிரியர்களை விடக் காவல்துறையினரும் மருத்துவர்களுமே உயர்ந்த தகுநிலையினைப் பெறுகிறார்கள். <b>பெருமை:</b> இன்றைய புதிய உலகில் கல்வி, செல்வம் போன்றவைகளே சமூகத்தில் உயர்ந்த தகுநிலைகளாகக் கருதப்படுகின்றன. ஒரு மனிதனது பெருமை, அவன் கொண்டுள்ள கல்வி, செல்வம், பண்பாடு போன்றவைகளால் கணிக்கப்படுகிறது. சாதாரணமாக, கல்வி கற்றவர்களுக்கு உயர்ந்த தகுநிலையும், கற்காதவர்களுக்குத் தாழ்ந்த தகுநிலையும் கொடுக்கப்படுகின்றன. அவர்கள் எந்த அளவு கற்றிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தும், எத்தகைய கல்வி கற்றிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் இந்நிலை ஏற்படுகிறது. குறைவான கல்வித் தகுதிகளை உடையவர்களைக் காட்டிலும், நிறைந்த கல்வித் தகுதி பெற்றிருப்பவர்களுக்கு உயர்ந்த தகுநிலை அமைகிறது. கலையியல் துறைகளில் கற்றவர்களைக் காட்டிலும் பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் கற்றவர்கள் உயர்ந்த தகுநிலையினைப் பெறுகிறார்கள். எனவே கல்வியின் அளவும் தன்மையுமே கல்வித் தருநிலையினைத் தீர்மானிக்கின்றன. ஒருவனுடைய செல்வத்தின் அளவைப் பொறுத்தும் அவனது தகுநிலை மதிக்கப்படுகிறது. ஒருவன் கையிலுள்ள சொத்து மதிப்பு, பணம் போன்றவைகள் அவனது தகுநிலையினைத் தீர்மானிக்கின்றன. இத்தகுநிலையானது அனைத்துச் சமூகங்களிலும் பின்பற்றப்படுகின்றது. மேலும் சில சமூகங்களில் ஒரு மனிதனுடைய பண்பாட்டுப் பின்னணியின் மூலமாகவும் ஓர் உயர்ந்த மதிப்பைப் பெறுவர். <b>குடும்பம்:</b> சில சமூகங்களில் குழுக்களில் குடும்பத்தின் பின்னணியானது உயர்ந்த சமூகத் தகுநிலையினை உருவாக்குகிறது. முன்னேறிய சமூகங்களில் கூட குடும்பத்தின் அடிப்படையில் ஒருவனுடைய தகுநிலை வரையறுக்கப்படுகிறது. ஒருவனுடைய பிறப்பின் தன்மை, பெற்றோர்களின் பெருமை, அவனுடைய குடும்பத்தின் பழமை முதலியவற்றைப் பொறுத்து அவனுடைய தகுநிலை அமைகிறது. ஒருவனுடைய பிறப்பு முறையாக இருந்தால் அவனுக்கு மதிப்பும், பிறப்பு முறைகேடானதாக இருந்தால் இரிவும் கிடைக்கின்றன. அவ்வாறே, குடும்பத்தில் பெற்றோர்கள் பெருமையுடையவர்களாக இருந்தால் மதிப்பும், மாறாக இருந்தால் இழிவும் ஏற்படுகின்றன. மேலும் ஒருவனது சாதி, இனம் போன்றவைகளைப் பொறுத்தும் ஒருவனுடைய தகுநிலை அமைவதுண்டு சமூகத்தில் அவனுடைய சாதிக்கும் இனத்திற்கும் உள்ள தகுநிலையைப் பொறுத்து அவனுடைய தகுநிலையும் அமையும். <b>சமயம்:</b> சமயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற சமூகங்களில் ஒருவன் எந்தச் சமயத்தைச்<noinclude></noinclude> 07amc46oqrr0tpthkzdf8lpsf5dihxo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/563 250 650088 1955368 2026-07-23T14:16:35Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சார்ந்திருக்கிறான் என்பதைப் பொறுத்தும், அவன் எந்த அளவு சமயத்தில் ஈடுபாடு கொண்டிருக்கிறான் என்பதைப் பொறுத்தும் அவனது தகுநிலை வரையறுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955368 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகத்‌ தகுநிலை|537|சமூகத்‌ தகுநிலை}}</noinclude>சார்ந்திருக்கிறான் என்பதைப் பொறுத்தும், அவன் எந்த அளவு சமயத்தில் ஈடுபாடு கொண்டிருக்கிறான் என்பதைப் பொறுத்தும் அவனது தகுநிலை வரையறுக்கப்படுகிறது. ஒரு சமூகத்தில் குறிப்பிட்ட சமயம் பெரும்பான்மையானதாக இருந்து, மற்றவை சிறுபான்மைச் சமயங்களாக இருப்பின் பெரும்பான்மைச் சமயத்தினர் உயர்ந்த தகுநிலையினையும் சிறுபான்மைச் சமயத்தினர் தாழ்ந்த அல்லது குறைந்த தகுநிலையினையும் பெறுகின்றனர். அது போலவே ஒருவன், அவனது சமயத்தின் மீது கொண்டுள்ள மதிப்பினைப் பொறுத்தும் சமூகம் அவனை மதிக்கிறது; குறிப்பிட்ட தகுநிலையினைச் சமூகம் கொடுக்கிறது. இவை தவிர, சில குறிப்பிட்ட இணைப்புக் குழுக்கள், சங்கங்கள் போன்றவைகளும் மனிதனுக்குத் தகுநிலையினைக் கொடுக்கின்றன. அவை பல வேளைகளில் மிகவும் உதவியாகவும் இருக்கின்றன. அந்தச் சங்கங்கள் அல்லது குழுக்கள் சமூகத்தில் பெற்றுள்ள முக்கியத்துவத்தைப் பொறுத்து அதன் உறுப்பினர்களும் உயர்தகுநிலை பெறுகின்றனர். எடுத்துக்காட்டாக, அரிமா சங்கம் (Lions Club) சுழற்கழகம் (Rotary Club) போன்றவற்றில் உறுப்பினராக இருப்பதால் ஒரு சிலருக்குச் சமூகத் தகுநிலை கிடைக்கிறது. <b>சமூகத் தகுநிலைகளின் வகைகள்:</b> எந்த ஒரு சமூகத்திலும் தகுநிலையானது ஒரேயொரு காரணியால் முடிவு செய்யப்படுவதில்லை; பல காரணிகளால் முடிவு செய்யப்படுகிறது. அக்காரணிகளை ஒருவனுடைய கட்டுப்பாட்டிற்கு உட்படாத காரணிகள் என்றும், கட்டுப்பாட்டிற்கு உட்படுகிற காரணிகள் என்றும் இரு வகைகளில் அடக்கிக் கூறலாம். எடுத்துக்காட்டாகக் குடிப்பிறப்பு, பாலினம், வயது போன்ற உயிரியல் கூறுகள் ஒருவனுடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணிகளாகும். செல்வம், தொழில் கல்வி, சமயச் சார்பு முதலியன ஒருவனுடைய கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவை. அவற்றை மனிதனால் மாற்றியமைக்க இயலும். அவ்வாறே, சமூகத் தகுநிலையும் சார்த்தப்படுகிற தகுநிலை (Ascribed Status), எய்தப்படுகிற தகுநிலை (Achieved Status) என இருவகைப்படுகிறது. இரால்பு லிண்டன் என்கிற அறிஞரும் அவ்வாறே இருவகைப்படுத்துகிறார். ஒருவனுடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணிகளால் அமைகிற தகுநிலை சார்த்தப்படுகிற தகுநிலை எனப்படுகிறது. இத்தகைய தகுநிலையை ஒருவன் தானாக, சுயமாகப் பெறுவதில்லை. அவன் மீது சுமத்தப்படுகிறது; திணிக்கப்படுகிறது. அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதனை ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஒருவனுடைய கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட காரணிகளால் அமைகிற தகுநிலையானது எய்தப்படுகிற தகுநிலை எனப்படுகிறது. இத்தகைய தகுநிலையை ஒருவன் தானாக, தன் முயற்சியால் பெறுகிறான். அதை, அவனால் மாற்றியமைக்க இயலும். எடுத்துக்காட்டாக, குறைந்த செல்வம் அல்லது குறைந்த கல்வியினை உடையவன் அதை உயர்த்திக் காட்டினால் அவனுடைய தகுநிலையும் உயரும். இச்சமூகத் தகுநிலையினை இவற்கையாக அமைந்த தகுநிலை (Acquired Status), செயற்கையாகச் சுமத்தப்பட்ட தகுநிலை {Ascribed Status), எனவும் பிரித்துச் சமூகவியல் அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். எடுத்துக்காட்டாக, ஒரு பெண், குடும்பத்தில் மூத்த பெண்ணாக இருப்பது இயற்கையாக அமைந்த தகுநிலையாகும்; அவள் மண முடிந்து மற்றொரு குடும்பத்தின் மருமகளாய் ஏற்றுக் கொள்ளப்படுவது செயற்கையாகச் சுமத்தப்பட்ட தகுநிலையாகும். <b>சமூகத் தகுநிலையின் முக்கியத்துவம்:</b> சமூகத் தகுநிலையானது சமூகம் மற்றும் சமூக நடத்தையில் முக்கிய பங்கினை வகிக்கிறது. உயர்ந்த தகுநிலையினைடைய ஒருவன் பிறரை மிகவும் சரியான வழியில் வழிநடத்திச் சென்றால், அவன் சமூகத்தையும் ஒரு சரியான இலக்கிற்கு இட்டுச் செல்வான். பொதுவாகச் சமூகத்திலே உள்ள குறிப்பிட்ட தகுநிலைக் குறிகளின் (Status Symbols) தொடர்பானது அவர்களுக்குச் சமூகத் தகுநிலையைத் தருகிறது. அவை, பிறருக்கும் அந்தத் தகுநிலைக் குறிகளை அடைவதற்கு நல்ல வாய்ப்பினை அளிக்கின்றன. அத்தகுநிலைக் குறியானது குறிப்பிடத் தக்க பொருளாகவோ ஒரு நாகரிக உடையாகவோ ஒரு வகையான பேச்சு நடையாகவோ இருக்கலாம். எடுத்துக்காட்டாக, மேலை நாடுகளில் உரோல்சு இராய்சு (Rolls Royce) என்ற உந்து வண்டி வைத்திருப்பது தகுநிலைக் குறியாகக் கொள்ளப்படுகிறது. ஒரு மனிதனுடைய இச்சமூகத் தகுநிலையுடன் பங்கும் (Role) மாறுகிறது. உயர்ந்த சமூகத் தகுநிலையினை உடையவர்கள் சமூகத்தில் அதிகமாகட் பணியாற்ற வேண்டும்; மற்றும் அதிகமான பொறுப்பினை ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இச்சமூகத் தகுநிலையானது வேலைப் பகுப்பிற்கும் (Division of Labour) கொண்டு செல்கிறது. சமூகத் தகுநிலையின் மூலம் அவர்கள், தங்களது பணியினையும் பொறுப்பினையும் பிரித்துக் கொண்டு செயலாற்ற முடியும். {{nop}}<noinclude></noinclude> blvd4zmur3va58fl14vi9n56sx3a77x பக்கம்:பாரதிதாசன் கவிதைகள்.pdf/16 250 650089 1955376 2026-07-23T15:05:57Z Neyakkoo 7836 வருடல் 1955376 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>நானோர் பாவேந்தன் பாரதிதாசனார் தம்மைப்பற்றி யாத்த கவிதை தமிழி லக்கணம், தமிழி லக்கியம் எனக்குச் சொல்லிக் கொடுத்தவர், புதுவைத் திருப்புளி சாமி ஐயா, செந்தமிழ் இருப்பே என்னும் பங்காரு பக்தர், புலவர்க்குப் புலமை ஈந்து நிலவு பெரும்புகழ்ப் பெரிய சாமிப் பிள்ளை என்பவர் ஆவர். இவர்களின் அருளினால் பதினே ழாண்டும் பற்றா இளையேன் நாற்பது புலவர் தேர்தலில் முதலாத் தேர்வு பெற்றேன். காரைக் காலின் ஒருபகுதி யான 'நிரவியில்" ஓர்இடம் ஓர்ஆசிரியர் தேவைஎன் றதனால் அந்த இடத்தை அடையக் கருதிப் புலவர் பல்லோர் போட்டி இட்டனர். யானும் பதினெட்டாண் டெய்தினேன். ஆயினும் "இளையன் ஆதலால் அவன்அவ் விடத்தை அடைதல் ஆகா தென்றனர்" ஆள்வோர். ஆயினும் நானே அதனை அடையச் சட்டங் காட்டித் தடைகளை நீக்கி அன்றுஎனை நிரவி ஆசிரியன் ஆக்கினார். அவர் யார்? கல்வித் துறைச்செய லாளர் பொய்இலா ராகிய "கையார்" என்க. முப்பத் தேழாண் டலுவல் பார்த்தேன் ஓய்வு பெற்றேன் ஊதியப் பேற்றுடன்.<noinclude></noinclude> 9wfwn1ueoneovzzhk36bz8fddzlndb6 பக்கம்:பாரதிதாசன் கவிதைகள்.pdf/17 250 650090 1955377 2026-07-23T15:08:25Z Neyakkoo 7836 வருடல் 1955377 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>2 அலுவலில் இருந்த அத்தனை நாளிலும் அறவழி தவறிய அதிகா ரிகளின் எதிர்ப்பிலா நேரமே இல்லை; அக் கடலை வென்று நீந்தா வேளையே இல்லை. அலுவல் கால நிலைஇது. ஆயினும் ஆசை பற்றிய தமிழின் தொண்டில் ஒட்டிய என்உளம் வெட்டிலும் பிரியாது. வெண்பா முதலிய எழுதும் என்கை; வண்ணம் பாடிக் கொண்டிருக் கும்வாய்! முப்ப தாண்டு முடியும் வரைக்கும்நான் எழுதிய அனைத்தும் என்ன சொல்லும்? கடவுள் இதோஎன்று மக்கட்குக் காட்டிச் "சுடச்சுட அவன்அருள் துய்ப்பீர்" என்னும்! ஆயினும் கடவு ளுருவம் அனைத்தையும் தடவிக்கொண்டுதான் இருந்ததென் நெஞ்சம்! பாடலிற் பழமுறை பழநடை என்பதோர் காடு முழுதும் கண்டபின் கடைசியாய்ச் சுப்பிர மணிய பாரதி தோன்றியென் பாட்டுக்குப் புதுமுறை, புதுநடை காட்டினார். நானும் அவர்க்கே எழுத்தியல் உதவுமோர் தொண்டினால், அவர்க்கும், புலவர்க்கும் தோன்றும் சண்டையில் வெற்றி கண்டடிச் செய்தேன். முட்புதர்க் களாப்பழம் அதனில் மொய்க்கும் கட்புலம் போல என்றன் உள்ளம், சாதி என்பதோர் இடரைத் தவிர்த்தும் சழக்கே என்பதோர் பெரும்படை தாக்கியும் இளைஞர்க்குத் தமிழ்நலம் தந்து ஆசிரியர் ஆக்குமோர் தொண்டினை நோக்கி நடந்தது. நல்லா சிரியன்மார் நல்லா சிரியைமார் பல்லோர் என்னிடம் பயின்றவர் இன்றும் அலுவலில் அழகுற வாழ்கின் றார்கள்.<noinclude></noinclude> 1ue3vx26rjxhslm4jo3mwhtbi5hra46 1955378 1955377 2026-07-23T15:09:59Z Neyakkoo 7836 <poem></poem> 1955378 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude><poem> அலுவலில் இருந்த அத்தனை நாளிலும் அறவழி தவறிய அதிகா ரிகளின் எதிர்ப்பிலா நேரமே இல்லை; அக் கடலை வென்று நீந்தா வேளையே இல்லை. அலுவல் கால நிலைஇது. ஆயினும் ஆசை பற்றிய தமிழின் தொண்டில் ஒட்டிய என்உளம் வெட்டிலும் பிரியாது. வெண்பா முதலிய எழுதும் என்கை; வண்ணம் பாடிக் கொண்டிருக் கும்வாய்! முப்ப தாண்டு முடியும் வரைக்கும்நான் எழுதிய அனைத்தும் என்ன சொல்லும்? கடவுள் இதோஎன்று மக்கட்குக் காட்டிச் "சுடச்சுட அவன்அருள் துய்ப்பீர்" என்னும்! ஆயினும் கடவு ளுருவம் அனைத்தையும் தடவிக்கொண்டுதான் இருந்ததென் நெஞ்சம்! பாடலிற் பழமுறை பழநடை என்பதோர் காடு முழுதும் கண்டபின் கடைசியாய்ச் சுப்பிர மணிய பாரதி தோன்றியென் பாட்டுக்குப் புதுமுறை, புதுநடை காட்டினார். நானும் அவர்க்கே எழுத்தியல் உதவுமோர் தொண்டினால், அவர்க்கும், புலவர்க்கும் தோன்றும் சண்டையில் வெற்றி கண்டடிச் செய்தேன். முட்புதர்க் களாப்பழம் அதனில் மொய்க்கும் கட்புலம் போல என்றன் உள்ளம், சாதி என்பதோர் இடரைத் தவிர்த்தும் சழக்கே என்பதோர் பெரும்படை தாக்கியும் இளைஞர்க்குத் தமிழ்நலம் தந்து ஆசிரியர் ஆக்குமோர் தொண்டினை நோக்கி நடந்தது. நல்லா சிரியன்மார் நல்லா சிரியைமார் பல்லோர் என்னிடம் பயின்றவர் இன்றும் அலுவலில் அழகுற வாழ்கின் றார்கள். </poem><noinclude></noinclude> 6mbrt0jmpvap28tz636ddzhbltfxe77 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/564 250 650091 1955379 2026-07-23T15:36:46Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>சமூகத் தேவை:</b> தனி மனிதன், சமூகம் ஆகிய இரண்டிற்குமே சமூகத் தகுநிலையானது மிகத் தேவையான ஒன்றாகும். சமுகத்தில் ஒரு மனிதன், தனது மரியாதையின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955379 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகத்‌ தகுநிலை|538|சமூகத் திட்டமிடல்}}</noinclude><b>சமூகத் தேவை:</b> தனி மனிதன், சமூகம் ஆகிய இரண்டிற்குமே சமூகத் தகுநிலையானது மிகத் தேவையான ஒன்றாகும். சமுகத்தில் ஒரு மனிதன், தனது மரியாதையினை அவனது தகுநிலையின் மூலமே பெறுகிறான். ஒருவனது தகுநிலை உயர்வானது, பிறருக்கு முன்னால் அவனது மரியாதையை உயர்த்துகிறது. ஏறக்குறைய அனைத்துச் சமூகங்களிலும் திருமணங்கள், தகுநிலையின் அடிப்படையிலேயே ஒப்பந்தம் செய்யப்படுகின்றன. அனைத்துப் பெற்றோர்களும், தங்கள் மகனையோ மகளையோ, அவர்களுக்குச் சமமான அல்லது அவர்களைவிட உயர்வான தகுநிலையினையுடைய குடும்பத்தவருக்கே கொடுப்பதற்கு விரும்புகின்றனர். பங்கும் தகுநிலையும் எப்பொழுதும் இணைந்தே பங்கானது, செயற்படுகின்றன. ஒரு மனிதனுடைய அவனது தகுநிலையை வரையறுக்கிறது; மேலும் அவனது தகுநிலை மாற்றத்துடன் இணைந்தே அவனது தகுநிலையும் மாறுகிறது. ஒரு குழுவின் பங்கு அமைப்பும் (Role Structure), தகுநிலை அமைப்பும் (Status Structure) ஒரு தன்மையதாகவே இருக்கும். தகுநிலையானது ஒரு மனிதன் பல வகையான தனிப்பட்ட உரிமைகளை (Prerogatives) அனுபவிப்பதற்குக் காரணமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, இன்றைய சமுதாயத்தில் ஒருவன் பணக்காரனாக இருந்தால் அவனை எதிர்த்து வழக்குத் தொடர்வதற்கு அரசாங்கம் கூடத் தயங்குகிறது. அவ்வாறு ஒரு தனி மனிதன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தகுநிலையின் மூலம் பல பயன்களைப் பெறுகின்றான். இவ்வாறு ஒரு தகுநிலை அமைப்பானது, மனித சமூகத்தின் பொதுவான சிறப்பியல்பாக இருந்து செயற்படுகிறது. இதுவே, குழு வாழ்க்கை என்ற அடிப்படையான நிறுவனத்தை ஏற்படுத்துகிறது; அதிகாரம் செலுத்துபவர்களையும் வழி நடப்பவர்களையும் தீர்மானிக்கிறது. தகுநிலை அமைப்பானது அன்றாடம் நடைபெறும் செயல்களின் சிறப்பிற்கும் ஒரு சமுதாயத்தின் முக்கிய செயல்களை ஒருங்கிணைப்பதற்கும் தேவையான ஒன்றாக உள்ளது. மேலும், இது சமூகத்தில் பொறுப்புணர்வினை உயர்த்தவும், முயற்சிக்கு உதவி செய்யவும், சார்ந்திருத்தல், நிலைத்திருத்தல் போன்றவைகளுடன் மக்கள் கூட்டுறவுடன் வாழவும் மிகவும் தேவையானதாகும். ஆனால், தகுநிலை அமைப்பானது, இணக்கமில்லாதவாறு (Rigid) இருக்கக்கூடாது. வளைந்து கொடுக்கும் தன்மையானதாக இருக்க வேண்டும். சமூகத் தகுநிலை இணக்கமில்லாதவாறு இருப்பின், தனி மனிதனுக்கு இடையூறுகளையும், குழு வாழ்க்கையில் ஆரோக்கியமற்ற விளைவுகளையும் ஏற்படுத்தும். காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு, சமூக வகுப்பு|சமூக அடுக்கமைப்பு, சமூக வகுப்பு]]. {{Right|<b>பூ.த.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>David Popenoe,</b> Sociology, Prentice-Hall, Inc., Engle Cliffs, New Jersey, 1977. <b>Horton Paul B. and Chester L. Hunt,</b> Sociology, Mc Graw Hill International Book Company, Japan, 1980. <b>Linton, Ralph.,</b> The Study of Man, Appleton Century–Crofts, Inc, New York, 1936. <section end="சமூகத்‌ தகுநிலை"/> <section begin="சமூகத் திட்டமிடல்"/> {{dhr}} {{larger|<b>சமூகத் திட்டமிடல்:</b>}} மிகப் பழங்காலத்திலிருந்தே, திட்டமிட்ட சமூகம் என்ற கருத்து உலகெங்கிலும் இருந்து வருகிறது. ஏனெனில், பிளேட்டோ (Plato) என்ற அறிஞர் பல ஆண்டுகளுக்கு முன்பே தம் ‘குடியரசு’ என்ற நூலில் திட்டமிட்ட சமூகம் என்பதைப் பற்றிய தனது திட்டத்தைக் கூறியுள்ளார். இந்த நூற்றாண்டிலும் கூடப் பிடிவாதம், திட்டமிட்ட கடின முயற்சி ஆகியவைகளினால் ஒரு மாபெரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்குப் பல முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. சோவியத்து உருசிய நாடானது ஒரு திட்டமிட்ட முயற்சியின் அடிப்படையிலே தான் மிகப் பெரிய சமூக மாற்றத்தினை ஏற்படுத்தியது. அந்த முயற்சிகள் இப்பொழுது கூட நடந்து கொண்டிருக்கின்றன. இட்லர் (Hitler), 1930–ஆம் ஆண்டுகளில் செருமனியில் ஒரு நிதானமான சமூக மாற்றத்தைக் கொணர்ந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு செருமனி நாட்டினைக் கைப்பற்றிய அமெரிக்க இராணுவமானது ஏறக்குறைய ஒரு திட்டமிட்ட வழியில், மேலும் மிகுதியான சமூக மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதைப் போலவே 1930–களில் மாபெரும் மாற்றம் சப்பான் (Japan) நாட்டினால் ஏற்படுத்தப்பட்டது; அது இரண்டாம் உலகப்போருக்கும் வழி வகுத்தது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் சப்பானியரின் வாணிகம் செழிக்கவும் அது உதவி செய்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் சப்பான் நாட்டினை அமெரிக்கர்கள் கைப்பற்றிய பிறகு, அதில் மீண்டும் திட்டமிட்ட சமூக மாற்றத்தினைக் கொண்டுவந்தனர். அவற்றைப் போலவே, 1920–ஆம் ஆண்டிலிருந்து 1942–ஆம் ஆண்டு வரையிலும் காந்தியடிகள் ஒரு சமூகத் திட்டமிடலின் மூலம் பெரிய சமூக மாற்றத்தினை இந்தியாவில் கொண்டு வந்தார். அவர் பேச்சுகள் மூலமும், ஆசிரமங்கள் (Ashrams) மூலமும்,<noinclude></noinclude> m7rt2jivd5fnx4k49x5a0h1afe66rsz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/565 250 650092 1955380 2026-07-23T16:02:32Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நாட்டின் பல பகுதிகளில் தொண்டர் பயிற்சி முகாம்களை நிறுவியதன் மூலமும் இந்திய மக்களிடையே தன்னம்பிக்கையிலும், சமூக மனப்பான்மையிலும் மாற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955380 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகத்‌ திட்டமிடல்‌|539|சமூகத்‌ திட்டமிடல்‌}}</noinclude>நாட்டின் பல பகுதிகளில் தொண்டர் பயிற்சி முகாம்களை நிறுவியதன் மூலமும் இந்திய மக்களிடையே தன்னம்பிக்கையிலும், சமூக மனப்பான்மையிலும் மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தார். சுதந்திரத்துக்குப் பின்பும் இந்திய மக்களும், இந்திய அரசாங்கமும் திட்டமிட்ட முயற்சியின் மூலம் சமூக மாற்றத்தினை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன. உயர்ந்த முன்மாதிரியான, சமூக ஏற்றத் தாழ்வற்ற, சமூக நீதியினால் வழி நடத்தப்படுகின்ற அரசியல் சட்டங்கள் இயற்றப்பட்டா, தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களும், சமுதாயத் திட்டங்களும் அவைகளைப் பின்பற்றியே கொண்டுவரப்பட்டன. ஆனால் மாற்றங்கள் ஒரு சமூகத்தின் அனைத்துக் கட்டங்களிலும், அனைத்து முயற்சிகளிலும் ஏற்படுவதில்லை என்பது வெளிப்படையான உண்மையாகும். சமூக நிகழ்வு என்பது மிகவும் சிக்கலான ஒன்றாகும். குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட எந்த மாற்றமும், மிகவும் எதிர்பாராத பல மாற்றங்களையும் ஏற்படுத்தலாம். எனவே, ஒரு திட்டமிட்ட சமூக மாற்றத்தின் நோக்கமானது குறிப்பிட்ட செயல்களில், ஒரு குறிப்பிட்ட மாற்றத்தை மட்டுமே ஏற்படுத்துமெனக் கூறமுடியாது. இருப்பினும்‌ ஒரு நல்ல சமூக மாற்றத்‌திற்குச்‌ சமூகத்‌ திட்டமிடல்‌ என்பது மிகத்‌ தேவையான ஒன்றாகும்‌. நிதானமாகச்‌ சிந்‌தித்துச்‌ செய்கின்ற செயலினால்‌ எதிர்காலத்தை அமைக்கின்ற ஒரு சமூகத்‌ திட்டமிடும் மூயற்சியானது, அண்மைக்காலத்தில்‌ மிகவும்‌ முக்கியமடைந்து வருகின்ற இயக்கமாகும்‌. கூட்டாகத்‌ தீர்மானிக்கப்பட்ட நோக்கங்களை அடைவதற்காக, சமூக மாற்றத்திற்கு வழிகாட்டுகிற செயல்முறையானது சமூகத்திட்டமிடல்‌ (Social Planning) எனச்‌ சொல்லப்படுகிறது. இது சமூக மாற்றத்தின்‌ செயற்‌பாங்கினைச்‌ சுட்டிக்காட்டுவதற்கான சமூக அறிவியலார்களின்‌ முயற்சியாகும்‌. அந்த மாற்றங்களெல்லாம்‌ முடிந்த வரையில்‌, சமூகத்தின்‌ மேம்பாட்டிற்கான மாற்றங்களாகும்‌; அதாவது, அனைத்துச்‌ சமூகத்‌ திட்டமிடல்களின் பொதுவான நோக்கமே சமூக முன்‌னேற்றமாகும்‌. சமூகத்தில்‌ இப்பொழுதுள்ள மதிப்பீடுகள்‌, குறிக்கோள்கள்‌, நோக்கங்கள்‌, தேவைகள்‌ ஆகியவைகளுக்குத்‌ தகுந்தவாறு திட்டமிட்டுச்‌ செய்‌கின்ற மாற்றத்தின்‌ மூலம்‌ சமூக மாற்றமானது நன்கு ஆராயப்படுகிறது. இச்‌சமூகத்‌ திட்டமிடலானது பல வகைகளில்‌ சீர்திருத்தத்திலிருந்து (Reform) வேறுபடுகிறது. சீர்திருத்தம்‌ என்பது சரிப்படுத்தக்‌ கூடியது; திருத்தக்கூடியது; பரிகாரம்‌ காணக்‌ கூடியது ஆகும்‌. ஆனால்‌ திட்டமிடல்‌ என்பது நிர்மாணிப்பது, ஒரு குறிப்பிட்ட கால அளவுகளில்‌ ஒரு அரும்பெரும்‌ செயலைத்‌ திட்டமிடுவது ஒரு திட்டமாகும்‌. கற்பனை முறையிலான ஆசைகளைவிட, நடைமுறைப்‌படுத்துவது என்பது இதன்‌ முக்கியத்துவமாகும்‌. கல்வி வசதிகள்‌, மின்சக்தி, வெள்ளக்‌ கட்டுப்பாடு போன்ற வாழ்க்கைக்குத்‌ தேவையான அமைப்புகள்‌ அதிக அளவில்‌ வெற்றி கண்டுள்ளன. வெற்றிகரமாகத்‌ திட்டமிடுவதில்‌ உள்ள நடைமுறைப்பகுதிதான்‌ இதில்‌ மிக முக்கியமானதாகும்‌. திட்டமிடலானது, ஒரு சமூக மாற்றத்‌திற்குத்‌ தேவையான, முக்கியமான முன்னோக்கிப்‌ பார்க்‌கின்ற சீரிய குணமாகும்‌, பின்னால்‌ வரப்போவதை முன்கூட்டியே உணர்கின்ற முன்னறிவு (Prevision) இல்லாவிடின்‌ கட்டுப்பாடு என்று பேசுவதுகூடப்‌ பயனற்றதாகத்தான்‌ இருக்கும்‌ எனக்‌ கோம்டே (Comte) என்ற சமூகவியலறிஞர்‌ கூறுகின்றார்‌. கட்டுப்‌பாடு என்பது நடக்கக்கூடிய, விரும்பத்தக்க காரியமன்று என இசுபென்சர்‌ (Spencer) போன்ற தொடக்க காலச்‌ சமூகவியலறிஞர்கள்‌ சிலர்‌ நம்புகின்றனர்‌; சமூக மரபுரிமையானது (Social Heritage) நிச்சயிக்‌கப்பட்டுள்ள அளவினைப்‌ பொறுத்து வளர்கிறது. தகுதியற்ற சட்டங்களும்‌ அவற்றின்‌ தலையீடுகளும்‌ வழக்கமாகச்‌ செயல்களைச்‌ சீர்கேடடையச்‌ செய்‌கின்றன. ஆனால்‌ முன்னோக்கிப்‌ பார்க்கின்ற சக்தியும்‌, தனது விதியினைக்‌ கட்டுப்படுத்துகிற சக்தியும்‌ மனிதனுக்கு இருப்பதாகக்‌ கோம்டே கூறுகிறார்‌. பிற்காலத்தில்‌ வார்டு (Ward) என்ற அறிஞரால்‌ இக்‌கருத்தானது மேலும்‌ அறிவு பூர்வமாக விரிவாக்கப்‌பட்டது. ஆனால்‌ அவர்‌, மனிதனுடைய அறிவுடைச்‌ சக்தியினால்‌ கவரப்பட்டுக்‌ கட்டுப்படுத்தக்‌ கூடிய செயலை மட்டும்‌ மிக விரிவாகக்‌ கூறினாரேயொழிய முன்கூட்டியே திட்டமிடுதல்‌, பார்த்தல்‌ போன்றவற்‌றின்‌ மிக்கியத்துவத்தைக்‌ கூறவில்லை. ஆனால்‌ சொரோகின்‌ (Sorokin), இலபெயரு (Lapiere) போன்ற அறிஞர்கள்‌ சிலர்‌, தீவிரமான கட்டுப்பாட்‌டையும்‌ மீறிய சமூக விசைகளினால்‌ சமூக மாற்றங்‌கள்‌ ஏற்படுவதாக நினைக்கின்றனர்‌. எடுத்துக்காட்‌டாக, தவிர்க்க முடியாத, ஆகாரமான அறிவானது வளர்ச்சியுறும்பொழுது, ஒரு கண்டுபிடிப்பு மனித உயிருக்குச்‌ சிக்கல்‌ தரக்‌ கூடியதாக இருந்தாலும்‌, சிலரால்‌ அந்தக்‌ கண்டுபிடிப்பானது உருவாக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிறது. எ–டு, நீரகவாயு (Hydrogen) வெடிகுண்டு, இது மக்களை அழித்து விடக்கூடும்‌ எனப்‌ பயந்துகொண்டிருந்தாலும்‌, மக்கள்‌ இதில்‌ மேலும்‌ முன்னேற்றம் கண்டுகொண்‌டிருக்கின்றனர்‌. திட்டமிடல்‌ என்பது பகுத்தறிவுக்‌ கொத்த செயலாகும்‌. மிகவும்‌ திறமை வாய்ந்த, தகுதி வாய்ந்த<noinclude></noinclude> scnohbcpmcxc4tp0yz4pperdi5c0cjc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/566 250 650093 1955381 2026-07-23T16:11:34Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குறிப்பிட்ட மாற்றங்கனைக் கொண்டு வருவதற்காகச் செய்கின்ற ஒரு முயற்சியினை, இது முன்கூட்டியே அனுமானமாகக் கொள்கிறது. அவ்வாறு சமூகம் முழுவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955381 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகத்‌ திட்டமிடல்‌|540|சமூகத்‌ திட்டமிடல்‌}}</noinclude>குறிப்பிட்ட மாற்றங்கனைக் கொண்டு வருவதற்காகச் செய்கின்ற ஒரு முயற்சியினை, இது முன்கூட்டியே அனுமானமாகக் கொள்கிறது. அவ்வாறு சமூகம் முழுவதிலும் அல்லது பெரும்பான்மையான சமூகத்தில், சமூகத் திட்டமிடல் ஒரு குறிப்பிட்ட உடன்பாட்டிற்குள்ளாகிறது. தாம் வாழுகின்ற சூழ்நிலையானது மனநிறைவாக இல்லை; அந்தச் சூழ்நிலையை மாற்ற இயலும்; அவ்வாறு மாற்றினால் மனநிறைவாக இருக்கும் என மக்கள் கருத வேண்டும். தங்களுக்குத் தெரிந்தவரை, அந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்காகத் தேவையான தியாகங்களைச் செய்யவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் தயார் செய்ய வேண்டும். அது போன்ற ஓர் உடன்பாடு, மக்களாட்சித் திட்டமிடல், சர்வாதிகார ஆட்சித் திட்டமிடல் இரண்டிற்கும் தேவையானதாகும். இரண்டிற்குமுள்ள வேறுபாடு என்னவெனில், சர்வாதிகார ஆட்சித் திட்டத்தில் அதிகாரம் செலுத்துகிற சிறுபான்மையினரிடமுள்ள நம்பிக்கை அல்லது அச்சமானது கொள்கைகளையும் மாதிரிப் படத்தையும் வரையறை செய்வதற்கு மக்களை அனுமதிக்கிறது. ஆனால் மக்களாட்சி நாட்டின் திட்டங்களில், பிரதிநிதித்துவம் வாய்ந்த நிறுவனங்களின் மூலம் கொள்கைகளையும் மாதிரிப்படத்தையும் வரையறை செய்வதற்கு மக்களின் பங்கு அங்கே உள்ளது. பொதுவாகச் சமூகத்தில் இப்பொழுதுள்ள மதிப்பீடுகள், குறிக்கோள்கள் நோக்கங்கள், தேவைகள் ஆகியவைகளுக்குத் தகுந்தவாறு திட்டமிட்டுச் செய்கின்ற மாற்றத்தின்மூலம் சமூக மாற்றமானது நன்கு ஆராயப்படுகிறது. சமூகத் திட்ட வல்லுநர்களுடைய நோக்கங்களும் குறிக்கோள்களும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தாலும், அவர்களுடைய திட்டத்தின் (Project) முடிவுகள் சில நேரங்களில் விரும்பத்தகாதவாறு அமைந்து விடுவதுண்டு. ஏனெனில், ஒரு திட்டமிடுகின்ற மாற்றத்தின் அனைத்து முடிவுகளையும் சில நேரங்களில் முன் கூட்டியே கணிப்பது இயலாத காரியமாகும். எடுத்துக்காட்டாக, பொருளாதார முன்னேற்றமே, இந்திய ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாகும். பொருள்களின் உற்பத்தி அதிகரிக்கும் பொழுதும், அவைகளை நேர்மையாக, நடுநிலையாகப் பகிர்வதற்கான செயலில் ஈடுபடும் பொழுதும் சமூக மாற்றம் தானாக ஏற்படும் என்ற அனுமானம் இருந்தது. ஆனால் 1973–74–ஆம் ஆண்டில் அதிகமான அளவு (115 மிலியன் கண்டி) உணவு தானிய உற்பத்தி இருந்தும் விலையினைக் குறைக்க முடியவில்லை. அரசினர் உணவுத் தானியங்களில் வரிவசூல் (Levy) முறையினைக் கொண்டு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சமூக நலனுக்காக மாற்றத்தைப் புகுத்துவதே சமூகத் திட்டமிடலின் அடிப்படை நோக்கமெனினும், சமூக மாற்றத்தின் வழிமுறையினைக் கட்டுப்படுத்தவோ முன்கூட்டியே கணிக்கவோ முடியாது என உரோசன் (Rosen) என்ற அறிஞரும் தனது ‘எதிர்கால உண்மைகள்’ என்ற நூலில் வெளியிட்டுள்ளார். அனைத்திலும் சிறந்த வழியான சமூகத் திட்டமிடலே, பொதுவுடைமைச் சமூகங்களின் தனிக் குணங்களாகும். பொதுவாகத் தீர்மானங்களை எடுப்பது, திட்டங்கள் கொண்டு வருவது போன்ற அதிகாரங்கள் மத்திய அரசிடம் மட்டுமே இருக்கும். ஆனால் அண்மையில் சோவியத்து நாட்டில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பகிர்ந்து அளிக்கப்படுவதால் தீர்மானங்கள் எடுப்பது, அனைத்து விவரங்களையும் குறிப்பது போன்றவைகளுக்குக் குறைந்த முயற்சியே போதுமானதாக உள்ளது. அவ்வாறு சிறிய அளவிலான நடவடிக்கைகளை வரையறையாகக் கொண்டுள்ள திட்டத்தை விட ஒரு சமூகத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திட்டமிடுவதற்குச் செயற்படுகிற திட்டமானது நடைமுறையில் மிகக் குறைந்த பலனையே கொண்டுள்ளது. இவ்வகையான சமூகத் திட்டமிடலானது ஒரு பழைய அமெரிக்கப் பாரம்பரியமாகும். எனவே, திட்டங்கள் சிறிய அளவில் இருந்தால் வெற்றிகரமாக முடிப்பதற்கு எளிதாகும். நீண்டகால விளைவுகள் அனைத்தையும் பற்றி அறிந்து கொள்வது நல்லதுதான். எனினும் மக்களது அறியாமையால் சில நூற்றாண்டு அல்லது பேரக் குழந்தைகளின் காலம் வரையிலுமான திட்டங்களில் மட்டுமே செயற்பட முடிகிறது. அதிகமான விரிவாக்கங்கள் வழக்கமாகச் சரியற்றுப் போகின்றன. ஒரு பூங்காவினையோ விளையாட்டு மைதானத்தையோ ஒரு நகரத்தின் குறிப்பிட்ட பகுதியில் ஏற்படுத்துவது கூடப் பிற்காலத்தின் மக்கள் தொகை வளர்ச்சியைப் பொறுத்து இருந்தால் அறிவுடையதாக இருக்கும். அழிவற்ற தன்மையின் திட்டமிடல் பற்றி மனிதன் கண்ணுக்குப் புலப்படும் தோற்றமானது மிகக் குறைந்த அளவாகும். குறுகிய கால முன்னேற்றத்திற்கான செயல்கள் தாம் மிகுதியாக வெற்றியுடன் நடந்துள்ளன. சமூகம் அல்லது தேசிய திட்டங்கள் இந்த அடிப்படையிலே தான் தீட்டப்படுகின்றன. 1. பழைய சமூகத்திற்கு எதிராக – ஒரு செல்லுபடியாகின்ற பொருளாதாரம், கணிசமான அளவு நகரமயமாதல், தொழில்நுட்ப மற்றும் அறிவியல் அறிவு, நன்றாக வரன்முறைப்படுத்தப்பட்ட பொது நிருவாகம் ஆகியவைகளையுடைய ஒரு புதிய சமூகம். {{nop}}<noinclude></noinclude> 986yreb1kjoj8p8eu5fo75epjf31vjr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/567 250 650094 1955382 2026-07-23T16:24:41Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "2. போதுமான முறையிலான செய்திச் சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு, 3. திட்டத்திற்கு ஆதரவான பொது மக்கள் நடவடிக்கைகள், 4. தொடர்ந்திருக்கின்ற முன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955382 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகத்‌ திட்டமிடல்‌|541|சமூகத் தொலைவு}}</noinclude>2. போதுமான முறையிலான செய்திச் சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு, 3. திட்டத்திற்கு ஆதரவான பொது மக்கள் நடவடிக்கைகள், 4. தொடர்ந்திருக்கின்ற முன்னேற்றமான பொருளாதார, அரசியல் தன்மை ஆகியவைகள் தீவிரமான திட்டமிடலுக்கான முன்னேற்றத் தேவைகளாகும். பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு நிகழ்ச்சி ஆகும். ஒரு நிலையில் பொருத்தமாக இருப்பது மற்றொரு நிலையில் பொருத்தமற்று இருக்கலாம். முன்னேற்றமடையாத நாடுகளில், மூலதனமும் தொழில் நுட்பத் துணைக் கருவிகளும் மிக முக்கியம் எனக் கருதப்படுகின்றன. இவை தொடக்க நிலைகளை விடப் பிந்தைய நிலை வளர்ச்சியில் மிகப் பொருத்தமாக் இருக்கும். தொடக்க நிலைகளில் பொறுப்புள்ள, நம்பத்தகுந்த அங்கங்களையுடைய பொது நிருவாகமும் கல்வி கற்ற அறிஞர்களும் இருந்தால், மூலதனத்தையும் தொழில் நுட்ப உதவிகளையும் உருவாக்கிக் கொள்ள இயலும். ஒரு திட்டத்தை வெற்றியுடன் கொண்டு செல்ல மிக்கதரம் வாய்ந்த அமைப்பு, இராணுவத்தில் இருப்பதைப் போன்று இருக்க வேண்டும்; மிக்க தரம் என்பது ஒழுக்கமும் உரிமை இழந்தும் ஆகும். எனவே, அரசியல் கட்டுப்பாடற்ற வாணிகக் கோட்பாட்டினைச் (Laissez Faire) சார்ந்திருப்பவர்களால் ஒரு சமூகக் கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சமூகத் திட்டமிடல், எதிரானதாகக் கருதப்படுகிறது. கணிசமான வல்லுநர்களை, நிருவாகம் செய்வதற்காகப் பேராளர்களாகத் தேர்ந்தெடுக்கவில்லையெனில் மக்களாட்சிப் பாராளுமன்ற அரசினால் எதையும் திட்டமிடமுடியாது; கையில் இருக்கும் பொருள்களை வைத்து மட்டுமே தயார் செய்ய இயலும். எனவே, வல்லுநர்களுடைய மன ஒருமையானது ஒரு திட்டத்தை வெற்றியுடன் உருவாக்கவும், தொடர்ந்து நடத்தவும் தேவைப்படுகிறது; அது இல்லையெனின் அத்திட்டமானது மாறுபாடாகப் போவதுடன் திருத்துவதற்கும் உட்பட வேண்டியிருக்கும். எதிர்கால விளைவுகளைத் தெரிந்து கொள்வதற்கான அடிப்படையில், கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டு சமூகத் திட்டமிடல் இருக்க வேண்டும். அடிப்படையான சிக்கலே, இன்றைய சமூக நிலைகளுக்கும், கடந்தகாலச் சமூக நிலைகளுக்கும் உள்ள உறவினை அறிந்து கொள்வதாகும். நிதானமாகச் சிந்தித்து எதிர்காலத்தை அமைக்கின்ற சமூகத்திட்டமிடும் முயற்சியே, ஓரளவிற்காவது வெற்றிபெற இயலும். மேலும் மிகக் குறுகியே எதிர்காலத்திற்கான, தீர்க்கப்படக்கூடிய சிக்கல்களை மட்டுமே சமாளிப்பதற்கான நடைமுறைத் திட்டங்களையே தீட்டுவது நலமாகும். எனினும், சமூக மேம்பாட்டிற்குச் சமூகத்திட்ட வல்லுநர்களின் மூலம் திட்டங்கள் தீட்டுவதே மிகச் சிறந்ததும் தேவையானமூம் ஆகும்; சமூக முன்னேற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிற சிறிய அளவிலான காரணிகளைக் கட்டுப்படுத்த அவர்களால் மட்டுமே இயலும். மேலும், விருப்பமற்ற சமூக மாற்றத்தைத் தடுக்கவும் தேவையான சமூக மாற்றத்தை உண்டாக்கவும் சமூகத் திட்டமிடல் மிகவும் இன்றியமையாதது என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளக் கூடிய உண்மையாகும். <b>சமூகவியலும் சமூகத்திட்டமிடலும்:</b> சமூகச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, ஒரு வகையில் சமூக அறிவியல் அறிவைப் பயன்படுத்துவதே சமூகத் திட்டமிடலாகும். ஆகசுட்டு கோம்டே போன்ற தொடக்க காலச் சமூகவியல் அறிஞர்களின் ஆய்வில், சமூகவியல் அறிவைப் பயன்படுத்துவதில் நல்ல அழுத்தம் இருந்தது. பின் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் கடைசியிலும், 20–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், செயற்பாங்குகள் அமைப்பு, போன்றவைகளில் உள்ள அறிவின் மூலம் இருத்தல் சமூகத்தை மாற்றுகின்ற சமூகச் சீர்திருத்தவாதிகளான சமூகவியல் அறிஞர்கள் போனார்கள். அறிவுக் குறைவினால், இல்லாமத் தொடக்க முயற்சிகளில் தோல்விகளைத் தழுவியதால், சமூகவியல் அறிஞர்கள் அறிவியழைப்படையில் சமூகவியலை ஆய்வு செய்யத் திட்டமிட்டுச் செயலாற்றினர். கடந்த பல ஆண்டுகளாகச் சமூகவியல். தனது செயல் முறைப்படுத்துகின்ற அறிவினை வலியுறுத்திக் கூறுகிறது. எனவே, சமூகச் சிக்கல்கள், சமூகத் திட்டமிடல்கள் போன்றவைகளுக்காகச் சமூகவியலின் அறிவும், நன்கு பயிற்சி பெற்ற சமூகவியல் அறிஞர்களின் தேவையும் மிகவும் இன்றியமையாதனவாகின்றன. {{Right|<b>பூ.த.</b>}} <section end="சமூகத்‌ திட்டமிடல்‌"/> <section begin="சமூகத் தொலைவு"/> {{dhr}} {{larger|<b>சமூகத் தொலைவு:</b>}} மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட சமூக உறவுகளின் தரம் சமூகத்தொலைவு எனப்படும். பொகார்டசு (Bogardus), வெசுட்டி (Westie) ஆகிய அறிஞர்களால் இது விளக்கிக் கூறப்படுகிறது. பிற குழு உறுப்பினர்களுடனான நெருக்கம், ஏற்றுக்கொள்ளுகின்ற மனப்பான்மை ஆகியவற்றின் தரத்தை அளப்பதற்காக இச்சமூகத்தொலைவு (Social Distance) என்ற கருத்து இவர்களால் உருவாக்கப்பட்டது. மனிதர்கள் பொதுவாக அனைவரிடமும் சமமாகப் பழகுவதில்லை. நெருங்கிய சமூகப் பழக்கங்களில் பல்வேறு தரங்கள் உள்ளன. எடுத்துக்காட்-<noinclude></noinclude> 53d7e9i1iqniycy37tddo91ub7okzdh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/568 250 650095 1955384 2026-07-23T16:36:40Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "டாக ஒரு வீட்டிற்கு அறிமுகமாகாதவர்கள் வருவார்களாயின் சில நிமிடங்களே அவர்களிடம் வீட்டார் பேசுவர். அதற்கு மாறாக, நெருங்கிய நண்பர்கள், உற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955384 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகத்‌ தொலைவு|542|சமூக தத்துவ இயல்}}</noinclude>டாக ஒரு வீட்டிற்கு அறிமுகமாகாதவர்கள் வருவார்களாயின் சில நிமிடங்களே அவர்களிடம் வீட்டார் பேசுவர். அதற்கு மாறாக, நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் போன்றோர் சந்திக்க வந்தால் அவர்களை அறைக்கு அழைத்துச் சென்று நெடுநேரம் பேசிக்கொண்டிருந்து கவனித்து அனுப்புகிறார்கள். மேலும், பிற மதத்தவருடனும் அல்லது வேறுபட்ட வகுப்பு மக்களுடனும் செயற்படும்பொழுது, வேறுபட்ட சமூக நெருக்க முறையோ சமூகத் தொலைவோ மேற்கொள்ளப்படுகிறது. பல வீடுகளில் உணவு சமைப்பவரைத் தவிர வேறு வகுப்பு அல்லது குழு மக்களைச் சமையலறையில் அல்லது உணவு அருந்துமிடத்தில் அனுமதிப்பதில்லை. உட்கார இடமளிப்பதற்குக் கூடப்பிரிவு, வகுப்புப் போன்ற வேறுபாடுகளின் அடிப்படையில் நடந்து கொள்ளுகிறார்கள் சமூகத்தில் கீழான இனம் அல்லது வகுப்பினரைத் தரையில் அமருமாறும், மேல் வகுப்பினரைப் பாய் அல்லது நாற்காலியில் அமருமாறும் செய்கின்றனர். மக்களுடன் நடந்து கொள்ளும் தொடர்பு முறையிலுங் கூட ஒரு குறிப்பிட்ட சமூகத் தொலைவு மேற்கொள்ளப்படுகிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இந்தியாவிலுள்ள மிகவும் பழமையான சமூகத் தொலைவுக் கொள்கை நடைமுறையாகும். இந்நடைமுறையின்படி நகரங்களிலும், மிகவும் அதிகமாகக் கிராமங்களிலும் தாழ்த்தப்பட்டவர்கள் ஊரின் ஒதுக்குப் புறங்களில் வாழுமாறு செய்யப்படுகிறார்கள். அண்மைக் காலத்தில் மக்களின் மனப்பான்மையில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாகத்தான் நகரில் இத்தகைய நிலை அவ்வளவாக இல்லை. இச்சமூகத் தொலைவு முறை இந்தியாவில் மட்டுமன்று; உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் ஏதேனும் ஒரு வழியில் கடைப்பிடிக்கப்படுகிறது. சான்றாக அமெரிக்கப் பண்பாட்டில் யூதர்கள், கறுப்பர்கள், சிறுபான்மையினர் எனப் பலர் மீது மிகச் சமூகத்தொலைவு காட்டப்பட்டு வருகிறது. சமூகத் தொலைவு பிற குழுக்களிடம் மக்கள் கொண்டுள்ள உறவுகளை நேராக உற்றுநோக்குவதன் மூலமோ, குறிப்பிட்ட உறவுகளில் எவ்வகையிலான மக்களை ஏற்றுக் கொள்வீர்கள் எனக் கேட்கும் வினா–நிரல்கள் மூலமோ கேட்டு அறியப்படுகிறது. அந்த வினா–நிரல்களில் பல குழுக்கள் வரிசைப்படுத்தப்பட்டு, அந்தத் தகவல் தருபவரிடம் ஒவ்வொரு குழுவையும் அண்டை வீட்டாராகவோ உடன் பணியாற்றுபவராகவோ திருமண உறவு கொள்பவராகவோ பிற உறவுடையவராகவோ ஏற்றுக் கொள்வீர்களா எனக் கேட்டுச் சரிபார்க்க வேண்டும். இந்தச் சமூகத் தொலைவு வினா–நிரல்கள் மூலம் பிற குழுவைச் சேர்ந்த ஓர் உறுப்பினர் நண்பராகவோ அண்டை வீட்டாராகவோ வந்தால் மக்கள் உண்மையாக எவ்வாறு செயற்படுவர் என்பதைச் சரியாகக் கணக்கிடயலாது. இது ஒரு குழுவுடன் பிற குழுவினர் சமமாகப் பழக இயலாத உணர்ச்சியினை அளப்பதற்கான முயற்சி மட்டுமே ஆகும். மேலும், ஒரு நிகழ்ச்சியில் ஒரு மனிதன் உண்மையாகச் செயற்படுவது அந்த நிகழ்ச்சியின் சூழ்நிலையைப் பொறுத்தே அமைகிறது. {{Right|<b>பூ.த.</b>}} <section end="சமூகத் தொலைவு"/> <section begin="சமூக தத்துவ இயல்"/> {{dhr}} {{larger|<b>சமூக தத்துவ இயல்:</b>}} தத்துவம் பலதரப்பட்ட அறிவியற் கருத்துகளை உள்ளடக்கியது. சமூகவியல் (Sociology) சமுதாய அமைப்பு, செயற்பாடுகள் ஆகியவை குறித்து ஆய்கிறது. சமூக தத்துவ இயலுக்கும் சமூகவியலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. முன்னோர்கள் சிறந்த சமூக தத்துவ இயலை உணர்ந்திருந்தனர். சிந்து சமவெளி நாகரிக மக்கள், ஆரியர்கள், கிரேக்கர்கள், சீனர்கள் ஆகியோர் சிறந்த சமூகக் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் பெற்றிருந்தனர். சாக்ரட்டிசு, பிளேட்டோ, அரிசுடாட்டில் போன்ற கிரேக்க அறிஞர்களின் நூல்களும், மெக்கண்டு, சே.எசு. மில் போன்ற மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களும், திருக்குறள் சங்க இலக்கியங்கள் போன்ற தமிழ் நூல்களும் ஓரளவு சமூக தத்துவ இயல் கருத்துகளைத் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கின்றன. சமூக தத்துவ இயல், மனிதன் தன்னைச் சூழ்ந்துள்ள இயற்கையுடன் எவ்வாறு செயற்படுகிறான் என்பதனையும், மனித வாழ்வின் நோக்கத்தையும் குறித்து விளக்குகிறது. இயற்கையின் பரிணாம வளர்ச்சியின் பலனாக மனிதன் மற்ற உயிரினங்களைக் காட்டிலும் சிறந்து விளங்குகிறான். அவன் தன் பகுத்தறிவின் உதவியால் புதிய கோட்பாடுகளையும், சமூக நியதிகளையும் உருவாக்குகிறான். அறக் கொள்கைகளையும் (Moral Values) இயற்கை அறிவியலையும் (Natural Sciences) இணைத்துத் தனது அறிவுக் கொள்கைகளின் அடிப்படையில் ஒருபுதிய உலகியற் கொள்கையை மனிதன் வகுக்கிறான். சமுதாய அமைப்பு என்பது இயற்கையின் ஓர் அங்கமே. தனி மனிதர்கள் சமுதாய அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர். சமூக தத்துவ இயல் மாறிக் கொண்டிருக்கும் மனித சமுதாயத்தை அறிவுபூர்வமாய் அறியும் ஒரு முயற்சியாகும், சமுதாயத்தின் நோக்கம், பொருள், மதிப்பு ஆகியவற்றை அது வரையறுக்கிறது. சமூகவியலும் (Sociology), சமூக உளவியலும் (Social Psychology), சமுதாயத்தின் அமைப்பையும் செயற்பாடு-<noinclude></noinclude> 9f5phpkw1qvazssmoculoy4diwzinci ஆசிரியர்:பேரெயின் முறுவலார் 102 650096 1955413 2026-07-24T04:31:38Z Balajijagadesh 1137 "{{author | firstname = பேரெயின் | lastname = முறுவலார் | last_initial = மு | birthyear = | deathyear = | description = சங்கத் தமிழ்ப் பெண் புலவர் }} ==படைப்புகள்== * புறநானூறு/பாடல் 231-240| புறநான..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955413 wikitext text/x-wiki {{author | firstname = பேரெயின் | lastname = முறுவலார் | last_initial = மு | birthyear = | deathyear = | description = சங்கத் தமிழ்ப் பெண் புலவர் }} ==படைப்புகள்== * [[புறநானூறு/பாடல் 231-240| புறநானூறு 239]] {{PD-old|}} c2sxdn59tr7m8n3zpyxk8gjq0fcotej பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/569 250 650097 1955425 2026-07-24T06:09:35Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இச்சேமிப்பு நிதியில் அதிகத் தொகையாக உருபாய் 60,000வரை சேர்த்து வைக்க வசதி உண்டு. இச்சேமிப்பை மொத்தமாகவோ 12 தவணைகளிலோ சேமிக்க வாய்ப்பு உண்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955425 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேமிப்புக் கணக்குகள்|541|சேமிப்பு முதலீட்டுக் கோட்பாடு}}</noinclude>இச்சேமிப்பு நிதியில் அதிகத் தொகையாக உருபாய் 60,000வரை சேர்த்து வைக்க வசதி உண்டு. இச்சேமிப்பை மொத்தமாகவோ 12 தவணைகளிலோ சேமிக்க வாய்ப்பு உண்டு. இச்சேமிப்பினின்று கடன் வசதியும், பகுதித் திருப்பம் பெற்றிடும் வாய்ப்பும் அளிக்கப்படுகின்றன. சொந்தத் தொழில் செய்ய முனைவோருக்கு மிக வசதியாக இச்சேமிப்புக் கணக்கு அமைந்துள்ளது. இதனின்று கிடைக்கப்பெறும் வட்டிக்கு வருமான வரிவிலக்கு உண்டு. மேலும் வாழ்க்கைத் துணை, பிரிக்கப்படாத இந்து குடும்பத்தின் ஆதரவில் சிறு குழந்தைகள் பெயரில் சேமிப்பு முதலீடு செய்யப்பட்டிருக்கும் தொகை உட்பட ஒரு ஆண்டில் சேமிக்கப்படும் உரூபாய் 40,000 வரையிலும் வருமான வரி, செல்வ வரியினின்று விலக்கு உண்டு. சிறப்பான இச்சேமிப்புத் திட்டங்கள் தவிர மேலும் அஞ்சன் அலுவலகங்களில் சாதாரணச் சேமிப்புக் கணக்குகள் தொடங்கவும் மக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய செய்து புத்தகம் சேமிப்பவருக்குக் கொடுக்கப்படும். சேமிப்பவர் தம் தேவைக்குத் தொடங்கப் பெற்ற சேமிப்புக் கணக்கினின்று பெற்றுக்கொள்ளும் உச்ச வரம்புத் தொகை உருபாய் 300-இனின்று உரூபாய் 500 க்கு 1-1-87 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. சேமிப்பவர் தம் சேமிப்புத் தொகையைக் காசோலையாகவும் செலுத்திட 10-6-1983 முதல் வாய்பபு அளிக்கப்பட்டுள்ளது. வயது அடையாதவர்மீது தொடங்கப்பட்ட சேமிப்புக் கணக்கினின்று பாதுகாவலர் பணம் எடுக்கும் வசதி 9.1.84 முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒருசில வாணிக வங்கிகளில் தொடங்கப்பட்ட சேமிப்புக் கணக்குகளில் சேமிப்பவருக்கு ஆயுள் காப்பீட்டு வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வசதியைப் பெற்றிடச் சேமிப்பவர் 18 வயது நிரம்பிய வராகவும் 49 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். இவ்வயதுக்கு உட்பட்ட சேமிப்பவர். பெண்ணாக இருப்பின் ஆயுள் காப்பு வசதியுடன் கூடிய சேமிப்புக் கணக்குத் தொடங்கத் தொடர்ச்சியாக வருமானம் உடையவராக இருத்தல் தேவையாகின்றது. இத்தகைய ஊக்குவிக்கும் செயல்கள் வழியாக மக்கள் வணிக வங்கிகளிலும், அஞ்சல் அலுவலகங்களிலும் சேமிப்புக் கணக்குகள் தொடங்க வாய்ப்புகள் பெருகி வருகின்றன.{{Right|<b>சி.பா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Grewal, T.S.,</b> Double Entry Book Keeping, Sultan Chand and Sons, New Delhi, 1980.<br> <b>Gupta, R.L.</b> Advanced Accounting, Sultan Chand and Sons, New Delhi, 1984. <section end="சேமிப்புக் கணக்குகள்"/> <section begin="சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு"/> {{dhr}} <b>சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு</b>: ஒவ்வொரு பொருளின் மதிப்பும் அதன் விலையைச் சார்ந்தது. ஆனால் பணத்தின் மதிப்போ பொருள்களின் விலைக்கு நேர் எதிரானது. விலை மாறினால் அல்லது பணத்தின் மதிப்பு மாறினால் சில பொருளாதார மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதே போன்று பொருளாதார மாற்றங்களினாலும் விலை மாற்றம் ஏற்படுகிறது. எது காரணம், எது விளைவு என்பதில் பொருளாதார அறிஞர்களுக்கிடையே வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஆனால், விலையின் மாற்றத்தினால் பொருளாதார மாற்றங்களும், பொருளாதார மாற்றங்களினால் விலையில் மாற்றமும் ஏற்படும் என்று கொள்வதே சாலச் சிறந்தது. பொருளியல் அறிஞர்கள் விலையைக் கட்டுப்படுத்த விரும்பி விலை மாற்றத்திற்கு அல்லது பொருளாதார மாற்றத்திற்கு என்ன காரணமென்று ஆராயலாயினர். இர்விங்கு, பிசர் போன்ற பொருளியல் அறிஞர்கள் பணத்தின் அளிப்பே விலையின் மாற்றத்திற்கு அல்லது பொருளாதார மாற்றத்திற்குக் காரணம் என்று கூறினர். இப்பொருளாதார அறிஞர்கள் சேமிப்பைக் குறித்துச் சிறிதும் கவலை கொள்ளவில்லை. சேமிப்பு ஒரு பணத்தின் மதிப்பை மாற்றும் ஒரு சிறப்பான காரணி என்பதையும் அவர்கள் குறிப்பிடவில்லை. ஆனால், நாளடைவில் சேமிப்பு ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் அல்லது கீழ் காணப்படின் அது, நாட்டில் கெடுதியையே விளைவிக்கு மென்று பொருளியல் அறிஞர்கள் ஒவ்வொருவராக உணரத் தொடங்கினர். முதன்முதலில் சேமிப்பு, நாட்டிற்கு ஒரு சாபம் என்று கூறிய பெருமை பெர்னார்டு டி பான்டிவிலா (Bernard Do Mandeville) என்ற ஒரு மருத்துவரையே சாரும். இவர் கி.பி.1705-ஆம் ஆண்டில் தனது தேனீக்களின் கதை அல்லது தனி ஒருவர் கெட்ட எண்ணங்கள், பொது நன்மைகள் (The Fable of the Bees, or Private Vices, Benefits) என்ற சிறிய வெளியீட்டில் இக்கருத்தைக் கூறினார். அதைத் தொடர்ந்து தாமசு தூக்கு (Thomas Tooke) என்பவர் கி.பி. 1844-இல் தமது ‘பணக் கொள்கையின் ஒரு ஆய்வு’ (An Enquiry Public into the Currency Principie) என்ற நூலில் பணத்தின் அளவைப் பொறுத்து விலை அமையாமல் சுழற்சியிலிருக்கும் பணத்தின் அளவைப்பொறுத்தே அமையும் என்று கூறினார். இத்தகைய கருத்துகளை நட் விக்செல் (Knut Wicksell), அப்டாலியன் (Aftalion) போன்ற பொருளியல் அறிஞர்களும் கூறினர். இவ்வாறாக விலை நிருணயத்தில் பணத்தின்<noinclude></noinclude> i1qsj83ous8vt6m2e1swmsecor3juq4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/570 250 650098 1955426 2026-07-24T06:19:15Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மீதிருந்த சிறப்பு நாளடைவில் சேமிப்பு, முதலீடு, வருவாய், செலவு போன்ற பல்வேறு காரணிகளின் மீது படர்ந்தது. சான் மோனாடு கீன்சு இத்தகைய கருத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955426 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேமிப்பு முதலீட்டுக் கோட்பாடு|542|சேமிப்பு முதலீட்டுக் கோட்பாடு}}</noinclude>மீதிருந்த சிறப்பு நாளடைவில் சேமிப்பு, முதலீடு, வருவாய், செலவு போன்ற பல்வேறு காரணிகளின் மீது படர்ந்தது. சான் மோனாடு கீன்சு இத்தகைய கருத்துகளை ஒன்று சேர்த்து, ஒழுங்குபடுத்தி, விளக்கம் கொடுத்து ஒரு கோட்பாடாக ‘வேலை, வட்டி, பணம் பற்றிய பொதுக்கோட்பாடு’ என்ற தனது நூலில் கூறினார். வருவாய்க்கும் செலவுக்கும் சமநிலை ஏற்படவேண்டும் அல்லது சேமிப்பிற்கும் முதலீட்டிற்கும் சமநிலை ஏற்படவேண்டும், அப்படியென்றால்தான் பொருளாதார மாற்றங்கலிலிருந்து விடுபடமுடியும் என்பது கீன்சின் கருத்து, அக்கோட்பாடு வருவாய்க்கும் செலவிற்கும் சிறப்பிடம் கொடுப்பதினால் வருவாய் செலவுக் கோட்பாடு என்றும் சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதினால் இது சேமிப்பு- முதலீட்டுக் கோட்பாடு (Savings Investment Theory) என்றும் குறிக்கப்படுகிறது. வருவாயிலும் செலவிலும் ஏற்படும் மாற்றத்தினாலேயே விலை மாற்றம் அல்லது பணத்தின் மதிப்பில் ஏற்படும் மாற்றம் ஏற்படுகின்றது என்று கீன்சு கூறுகின்றார். வருவாயும் செலவும் ஒரே அளவாக இருக்கும் வரை விலையும் மாறாது; வாணிக, பொருளாதார சிக்கல்களும், சுழற்சிகளும், வீழ்ச்சிகளும், ஏற்படா. ஏனென்றால், ஒருவருடைய செலவு என்பது பிறிதொருவருடைய வருவாய் ஆகும். இவ்வாறு நாட்டில் உருவாகின்ற வருவாய் அனைத்து உற்பத்திக் காரணிகளின் உரிமையாளர்கள் மூலம் செலவிடப்படுகின்றது அல்லது உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும் விற்பனையாகின்றன. எடுத்துக்காட்டாக ஒரு நாட்டின் மொத்த வருவாய் உரூ.1,000 கோடி என்று வைத்துக்கொள்ளலாம். அதாவது, உரூ 1000 கோடிக்குச் சமமான பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்திக் காரணிகளுக்கு வருமானமாக, வந்த இந்த உரூ. 1000 கோடியும் அந்தக் குறிப்பிட்ட காலத்தில் செலவழிக்கப்பட்டால் எவ்விதப் பொருளாதார மாற்றங்களும் ஏற்படா. இதற்கு மாறாக, வருவாய்க்கும் செலவிற்கும் சம நிலையின்மை ஏற்படுமாயின் பொருளாதார மாற்றங்கள் ஏற்படுகின்றன. மேலே கூறியபடி வருமானமாக உரூ.1,000 கோடி வருகிறது. இதில் உரூ.900 கோடியை மட்டும் செலவு செய்தால் உரு.100 கோடிக்குச் சமமான பொருள்கள் விற்பனையாகாமல் தேங்குகிறது. இந்நிலையில் பொருள்களின் விலை குறைகிறது; உற்பத்தி கேடுறுகிறது; வருமானம் குறைகிறது; தேவை குறைகிறது; இறுதியாக தொழில் மந்தம் ஏற்படுகிறது. இந்நிலைக்கு எதிர் நிலையாகச் செலவு, வருவாயைவிடக் கூடினால் பொருள்களுக்கு ஏற்படும் தேவை, உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைவிட அதிகமாகி விலை மிகுகிறது. இதனால் உற்பத்தி அதிகரிக்கிறது. இது உற்பத்திக் காரணிகளின் தேவையை அதிகரிக்கச் செய்து அவற்றின் வருமானத்தைக் கூட்டி மீண்டும் விலையை கூடச் செய்கிறது. இப்படிப் பொருளாதாரச் செழிப்பு ஏற்பட்டுக் கடைசியில் பொருளாதாரம் உச்சநிலையை எட்டுகின்றது. விலையின் மாற்றத்திற்குச் காரணம் அல்லது வியாபாரச் சுழற்சிக்குக் காரணம் பணத்தின் அளிப்பு அன்று, வருவாயும் செலவுமே என்பதுதான் கீன்சின் மறுத்துரைக்க முடியாக் கருத்து. சுருக்கமாகப் பொருள்களின் தேவை அளிப்பு ஆகியவற்றைப் பொறுத்தே பணத்தின் மதிப்பும், மாறுகின்றது என்பதுதான் இவரது வாதம். கீன்சு இவ்வாறு பணக்கோட்பாட்டையும், பொருள்களின் மதிப்பு அல்லது அளிப்புக் கோட்பாட்டையும் இணைத்துத் தொன்மை அறிஞர்களின் கருத்தை மாற்றினார். வருவாய், செலவிற்கிடையில் சமநிலையின்மை ஏற்படுவதற்கான காரணங்களைக் கீன்சு ஆய்ந்து சேமிப்பும் முதலீடுமே அதற்கான காரணங்கள் என்று கூறினார். அருவாயில் நுகர்வு போக எஞ்சுவது சேமிப்பு. சேமிப்பைத் திட்டமிட்ட சேமிப்பு என்றும் செய்த சேமிப்பு என்றும் வேபடுத்தலாம். முதலீடு என்பது எல்லா வகையான பங்குகளையும், கடன் பத்திரங்களையும் வாங்குவதைக் குறிக்காமல் புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களின் பங்குகளையும் கடன் பத்திரங்களை வாங்குவதையும், புதிதாக மூலதனம் இடுவதையும் குறிக்கும். முதலீட்டையும் திட்டமிட்ட முதலீடு என்றும், செய்த முதலீடு என்றும் வகைப்படுத்தலாம். பொதுவாக, செய்த சேமிப்பும் செய்த முதலீடும் சமமாகவே காணப்படும். மாறாகத் திட்டமிட்ட சேமிப்புக்கும் செய்த முதலீட்டுக்குமே சமநிலையின்மை ஏற்படுகின்றது. இதற்குக் கீன்சு கூறும் காரணங்களுள், முதலாவது விருப்பத்தையும் வருவாயையும் பொறுத்துநுகர்வு அமைகின்றது. ஆனால், முதலீட்டுக் கவர்ச்சியைப் பொறுத்து முதலீடு அமைகிறது. இரண்டாவதாக, இரண்டு பணிகளையும் தனித்தனிப் பிரிவு மக்கள் ஆற்றுகின்றனர். கீன்சு சேமிப்பும், முதலீடும் எப்படிச் சமமாக இருக்கிறதென்பதை ஒரு சமன்பாட்டின் மூலம் விளக்குகின்றார். தேசிய வருமானம் (Y) = உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு (PQ) நுகர்வு (C) முதலீடு (I) {{nop}}<noinclude></noinclude> 2hs6d7mj1arlw76zsuvi06n52agxrm3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/571 250 650099 1955427 2026-07-24T06:42:54Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "::சேமிப்பு (S)=வருமானம் (Y)-நுகர்வு (C). ::அதாவது சேமிப்பு (S)=முதலீடு (I). கீன்சின் கருத்துப்படி மேலே கொடுக்கப்பட்ட சமன்பாட்டின் மூலம் சேமிப்பும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955427 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேமிப்பு முதலீட்டுக் கோட்பாடு|543|சேமிப்பு முதலீட்டுக் கோட்பாடு}}</noinclude>::சேமிப்பு (S)=வருமானம் (Y)-நுகர்வு (C). ::அதாவது சேமிப்பு (S)=முதலீடு (I). கீன்சின் கருத்துப்படி மேலே கொடுக்கப்பட்ட சமன்பாட்டின் மூலம் சேமிப்பும் முதலீடும் சமமாக இருக்கின்றவரையில் வருவாயிலும் செலவிலும் மாற்றம் ஏற்படாது. ஆகவே, விலையிலும் மாற்றம் ஏற்படாது. அதற்கு மாறாகப் பொருளாதார எழுச்சிகளும், பொருளாதார வீழ்ச்சிகளுமே நாட்டில் மாறி மாறி நடைபெறுகின்றன. ஏனென்றால் சேமித்த அனைத்துப் பணமும் முதலீடு செய்யப்படுவதில்லை. இல்லாவிட்டால் சேமித்த தொகையைவிட முதலீடு செய்யப்பட்ட தொகை அதிகமாக இருக்கலாம். சேமிப்பிற்கும் முதலீட்டிற்கும் வேறுபாடு ஏற்படுவது தான் பொருளாதார மாற்றங்களுக்குக் காரணமென்று கூறுகின்றார். எடுத்துக்காட்டாக ஒரு நாட்டின் மொத்த வருவாய் உரூ.1,000 கோடி. இதில் உரூ. 800 கோடி நுகர்விற்காகச் செலவிடப்படுகின்றது. மீதமுள்ள உரு. 200 கோடியும் சேமிக்கப்படுகின்றது. சேமித்த தொகை உரூ. 200கோடியும் முதலீடு செய்யப் பட்டால் நாட்டில் எவ்வித பொருளாதார மாற்றங் களும் இதற்கு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், மாறாகச் சில நேரங்களில், சேமித்த தொகையில் செய்யப்படுகின்றது. ஒரு பகுதி மட்டுமே முதலீடு சேமித்த தொகையில் உரூ.100கோடி மட்டும் முதலீடு செய்யப்பட்டால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களில் உரூ.100 கோடிக்குச் சமமான பொருள்கள் தேங்குகின்றன, இது பொருளாதார வீழ்ச்சி உருவாகக் காரணமாகின்றது. சில நேரங்களில் முதலீடு செய்த தொகை சேமித்த தொகையை விட அதிகமாக இருக்கலாம். இதற்குக் காரணம் வங்கிப் சேமிப்பைவிட பணச் முதலீடு அதிகரித்தால் செலவு வருவாயைவிடக் கூடுகிறது. இதன் விளைவுகள் பொருளாதாரச் செழிப்பு, முழு வேலை வாய்ப்பு, அதிக விலை, அதிக இலாபம் போன்றவை. கடைசியில் வாணிக உச்சநிலையை ஒரு நாடு எட்டுகின்றது. மேற்கூறிய கருத்துகளை வரைபடங்கள் மூலமும் விளக்கலாம். <b>முதல்நிலை: சேமிப்பு = முதலீடு</b>: முதல்நிலையில் சேமிப்பும் முதலீடும் சமமாக இருக்கின்றன. ஆகவே மொத்த வருவாயும், மொத்தச் செலவும் சமமாகக் காணப்படுகின்றன. இந்நிலையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் தேவையும் அளிப்பும் சமமாகக் காணப்படுகின்றன என்பதைக் கீழே கொடுக்கப்பட்டிருக்கிற வரைபடம் விளக்குகின்றது. வரைபடம் 1. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 571 |bSize = 375 |cWidth = 110 |cHeight = 100 |oTop = 50 |oLeft = 215 |Location = center |Description = }} இவ்வரைபடத்தில் OX அச்சு வருவாயையும் OY அச்சு நுகர்வு முதலீட்டுச் செலவையும் குறிக்குன்றன. Y=C+S என்ற 45° கோடு வருமானம், நுகர்விற்கும் சேமிப்பிற்கும் சமம் என்பதை வலியுறுத்துகின்றது. C என்ற கோடு நுகர்வுச் செலவையும், C+I கோடு நுகர்வு, முதலீட்டுச் செலவுகளின் மொத்தத்தையும் குறிக்கின்றன. புள்ளி ‘E’ யில் C+I கோடும், C+S கோடும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்கின்றன. இது வருவாயும் செலவும் ஒரே அளவாக இருக்கின்றன அல்லது சேமிப்பும் முதலீடும் சமமாக இருக்கின்றன என்பதைக் குறிக்கின்றது. அதாவது புள்ளி ‘E’ யில் வருவாயும் OY செலவும் EY (அதாவது OY) முழு வேலைவாய்ப்புச் சமநிலையாகவும் அல்லது அதற்கு மாறானதாகவும் இருக்கலாம். <b>இரண்டாம் நிலை - சேமிப்பு > முதலீடு</b>: இரண்டாவது நிலையில் சேமிப்பு முதலீட்டைவிடக் கூடுதலாகக் காணப்படுவதால் மொத்த வருவாய் செலவைவிடக் கூடுதலாக இருக்கின்றது. வரைபடம் 2. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 571 |bSize = 375 |cWidth = 110 |cHeight = 120 |oTop = 320 |oLeft = 215 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> 5wv9t1o9n9i8rkytaykutmp20j4qkt7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/572 250 650100 1955428 2026-07-24T06:53:59Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இவ்வரைபடத்தில் புள்ளி ‘E’ யில் சேமிப்பின் அளவு SE. இதில் ST மட்டுமே முதலீடு செய்யப்படுவதால் வருவாய்க்கும் செலவிற்கும் TE அளவு வித்தியாசம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955428 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேமிப்பு முதலீட்டுக் கோட்பாடு|544|சேய்மைக் கல்வி}}</noinclude>இவ்வரைபடத்தில் புள்ளி ‘E’ யில் சேமிப்பின் அளவு SE. இதில் ST மட்டுமே முதலீடு செய்யப்படுவதால் வருவாய்க்கும் செலவிற்கும் TE அளவு வித்தியாசம் ஏற்படுகின்றது. இது பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாகி ஒரு புதிய சமநிலையாகி ‘E’யை அடையச் செய்கின்றது. OY என்பது முழு வேலைவாய்ப்பு வருமான நிலையாக இருந்தாலும் சேமிப்பிற்கும் முதலீட்டிற்கும் சமநிலை இல்லாததனால் பொருளாதார மந்தம் ஏற்பட வழிவகுக்கின்றது. <b>மூன்றாம் நிலை-சேமிப்பு<முதலீடு</b>: இந்நிலையைக் கீழே கொடுக்கப்பட்ட வரைபடம் மூலம் விளக்கலாம். வரைபடம் 3. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 572 |bSize = 375 |cWidth = 105 |cHeight = 115 |oTop = 175 |oLeft = 47 |Location = center |Description = }} மேலே உள்ள வரைபடத்தில் ‘E’ என்ற புள்ளி வருவாய் OY ஆக இருக்கின்றபோது சேமிப்பிற்கும் முதலீட்டிற்கும் எவ்வளவு வேறுபாடு காணப்படுகின்றது என்பதைக் காட்டுகின்றது. OY அல்லது YE வருவாயில் YN அளவு நுகர்விற்கும் NE அளவு சேமிப்பிற்கும் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது TN அளவு கூடுதலாக முதலீடு செய்யப்படுகின்றது. இப்பொருளாதாரத்தில் இந்திலையில் விலை, இலாபம் போன்றவை உயர்ந்து புதிய சமநிலையாகிய ‘E{{sub|1}}’யைப் பொருளாதாரம் அடைகிறது. மேற்கூறிய கருத்துகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு குறிப்புகளையும் தருகின்றன. 1) விலையின் மாற்றம் அல்லது பணத்தின் மதிப்பு பொருளாதார மாற்றத்தின் ஒரு பகுதியே அன்றி ஒரு தனிப்பட்ட, வேறான மாற்றமன்று. 2) விலையின் மாற்றங்களும், பெருளாதார மாற்றங்களும் வருவாய், செலவில் ஏற்படும் மாற்றங்களினாலேயே ஏற்படுகின்றன. 3) வருவாய் மாற்றமும் செலவு மாற்றமும் சேமிப்பு, முதலீடு என்பனவற்றில் ஏற்படும் மாற்றத்தினாலேயே நிகழ்கின்றன. 4) விலை மாற்றம், பணத்தின் அளிப்பைப் பொறுத்துக் காணப்படாமல் வருவாய், செலவு போன்றவற்றைப் பொறுத்தே காணப்படுகிறது.{{Right|<b>த.பீ.</b>}} <section end="சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு"/> <section begin="சேய்மைக் கல்வி"/> {{dhr}} <b>சேய்மைக் கல்வி</b>: சேய்மைக்கல்வி என்னும் சொற்றொடர், முன்பு பல்வேறு கற்பித்தல்-கற்றல் செயல்களெனக் கருதப்பட்டவற்றைத் தொகுத்துக் குறிப்பிட இன்றைய கல்வியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆசிரியர் - மாணாக்கர் நேருக்குநேர் சந்திப்பதால் எழும் கற்பித்தல் கற்றல்- விளைவுகளைத் தவிர வேறு எல்லாக்கற்றல் - அனுபவங்களும் சேய்மைக்கல்வி (Distance Education) எனப்படுவதாகும். ஆசிரியரது உடனடி மேற்பார்வையின்றிச் சேய்மைக் கல்வி விளைவுகள் எழுகின்றனவெனினும், இதனைத் திட்டமிட்டு, நிருவகித்துச் செயற்படுத்துவதில் கல்வியாளர்களது பங்கு அடிப்படையாகும். சேய்மைக் கல்வி இடம், காலம் போன்றவற்றினைக் கடந்து செயற்படுவதாகும். கற்போரது சமூகம் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் பண்பாட்டு வேறுபாடுகளையும் இது கருத்தில் கொள்ளாமல் விரும்புவோர்க்கெல்லாம் கல்வி வாய்ப்புகளை உருவாக்கித் தர முற்படுகிறது. நாட்டின் எப்பகுதியில் வசித்தாலும் அங்குப் பள்ளி வசதி இல்லாமையினால் அல்லது இருக்கும் வசதியினைப் பயன்படுத்திக்கொள்ள வாழ்க்கைநிலை தடையாக அமைவதால் முறையான கல்வியினைப் பெறவியாைதோர்க்குச் சேய்மைக் கல்வி ஓர் ஒளியினைப் பரப்புவதாகும். மலைவாழ் மக்கள், பழங்குடியினர், தொலைதூரச் சிற்றூர்களில் வசிப்போர் போன்றோரது கல்விக்கு இவ்வணுகுமுறை இன்றியமையாதது. இவ்வகையினர் மட்டுமன்றிச் சமுதாயத்தின பிறரது கல்வி வளர்ச்சிக்கும் சேய்மைக்கல்வி, முறையான பள்ளிக் கல்வியுடன் இணைந்து தேவைப்படுகிறது. கற்பிக்கும் மையமும் ஆசிரியர்களும் பலபோது சுற்போர் வசிக்கும் இடங்களுக்குத் தொலைவில் இருக்கக்கூடும். இந்நிலைமைகளில் பல்வேறு கற்பித்தல் வழிகள், சாதனங்கள் ஆகியவற்றின் துணைகொண்டு ஆசிரியரையும் கற்போரையும் சேய்மைக்கல்வி இணைக்கின்றது. சேய்மைக் கல்வியில் கற்போன் பிறருடன் சேர்த்து ஒரு குழுவின் உறுப்பினனாகவன்றித் தனித்துக் கற்கிறான், ஆசியரையும் மாணாக்கரையும் இணக்க அச்சிட்டபாடப் பொருள்களும் காட்சி கேள்விப் புலன்களைப் பயன்படுத்தும் பாட நிகழ்ச்சிகளும் கையாளப் பெறுகின்றன. சுருங்கக்கூறின், சேய்மைக் கல்வி, பள்ளியினைக் கற்போனது இல்லத்துக்கு<noinclude></noinclude> ekqu8pf47u2keao02f7n3ded2d5248d பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/573 250 650101 1955429 2026-07-24T07:27:41Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அழைத்து வருகிறது. மக்களாட்சித் தேவைகள் முழு அளவில் நிறைவு செய்யப்படவேண்டுமாயின். பல்வகைப்பட்ட வாழ்க்கைத் தேவைகளுள்ள மக்களுக்குக் கல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955429 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேய்மைக் கல்வி|545|‘சே’ யின் அங்காடி விதி}}</noinclude>அழைத்து வருகிறது. மக்களாட்சித் தேவைகள் முழு அளவில் நிறைவு செய்யப்படவேண்டுமாயின். பல்வகைப்பட்ட வாழ்க்கைத் தேவைகளுள்ள மக்களுக்குக் கல்வி உதவவேண்டும். சேய்மைக் கல்வி அமைப்பில் பொதுவான பள்ளி அல்லது கல்லூரிக் கல்விப் பாடங்களில் இடம்பெறாத பலவகைப் பாடங்கள் இடம் பெறச் செய்யலாம். தொழிற் பாடங்களில் பல சேய்மைக் கல்வியின் வழியே திறந்த கல்வி அமைப்புக்களால் அளிக்கப்படுகின்றன. சேய்மைக் கல்வி நெகிழ்ச்சி மிக்கதாகும். பல பாடங்களில் தனது தனித் தேவைகளுக்கேற்ப மாணாக்கன் சிலவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். கல்வியின் எல்லாக் கட்டங்களுக்கும் சேய்மைக் கல்வி பொருந்தும். தலைசிறந்த ஆசிரியர்களது கற்பித்தலை நாட்டின் மூலைகளில் வசிப்போர்க்கும் அளிக்கச் சேய்மைக் கல்வி உதவுகிறது. சேய்மைக் கல்விக்கான சாதனங்களாக அச்சடிக்கப்பட்ட பாடநூல்கள், வானொலி, தொலைக் காட்சி ஆசியன உள்ளன. சேய்மைக் கல்விக்கான வானொலி நிகழ்சிகள் இன்று நாட்டின் பல்வேறு ஒலி பரப்பு நிலையங்களிலிருந்து ஒலி பரப்பப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகளில் கல்வியின் பல்வேறு கட்டத்தில் பயிலுவோருக்கு மட்டுமன்றி, தொழிலாளர் கல்வி, ஆசிரியர் கல்வி, பொது அறிவினை ஊட்டும் விடுமுறைக் கல்வி போன்றனவும் உள்ளன. விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண்மைப் பள்ளி நிகழ்ச்சிகள் இவற்றைக் கற்றுத் தேர்ந்தோருக்குச் சான்றிதழ்களையும் வழங்குகின்றன. இன்று நமது நாட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மக்கள்தொகையில் 70 விழுக்காட்டினரை எட்டுகின்றன. எனவே, தொலைக்காட்சி, சேய்மைக் கல்வியின் ஒரு வலுவான சாதனமாகப் பயன்படுத்தப்படுகிறது. தனிப்பட்ட கல்வி நிகழ்ச்சிகளைத் தவிர, பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவியுடன் அளிக்கப்படும் உயர்கல்வி நிகழ்ச்சிகள் பல புதிய கருத்துகளையும் செயல் முறைகளையும் மக்களுக்குத் தெளிவாக அறிமுகப்படுத்துகின்றன. நம் நாட்டின் புதிய கல்விக்கொள்கையின் சிறப்புப் பண்புகளை ஆசிரியர்கள் உணரவும், கல்வி ஏற்பாட்டில் இன்று புதியனவாக இடம்பெற்றுள்ள ‘மக்கள் தொகைக் கல்வி’, ‘சூழ்நிலைக் கல்வி’ மற்றும் ‘கணிப் பொறி பற்றிய அடிப்படைக் கருத்துகள்’, புதிய அறிவியற் கருத்துகள் ஆகியன பற்றிய விளக்கங்களை ஆசிரியர்கள் எளிதில் பெற, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பல நிகழ்ச்சிகளை நாடு தழுவிய தொலைக்காட்சி ஒலிபரப்புகளின் வழியே பரப்பி வருகிறது. சேய்மைக் கல்வியின் முழுப் பயன்களைக் கற்போர் பெற அவ்வப்போது கற்போர் ஆசிரியர்களிடம் நேர்முகத்தொடர்பு கொள்வது இன்றியமையாததாகும். ஐயங்களில் தெளிவு பெறவும், விளக்கங்களைக் கேட்டுப் பெறவும், நூலக வசதிகள், காட்சி கேள்வித் துணைவசதிகள் போன்றவற்றைப் பயன்படுத்தவும், ஆய்வக வசதிகள் தேவைப்படின் அவற்றைப் பெறவும் சேய்மைக் கல்வி அமைப்பிலும் நேர் தொடர்பு வகுப்புகள் நடுநடுவே ஏற்படுத்தப்படுகின்றன. அவற்றுக்கான கல்வி மையங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக நிறுவப்பட்டு வருகின்றன. நாட்டுமக்களது கல்வி முன்னேற்றத்திற்குச் சேய்மைக்கல்வி இன்றியமையாத ஒரு கருவியாகச் செயற்படுவதற்கு நல்லாசிரியர்களின் பொறுப்புமிக்க ஒத்துழைப்பு ஒவ்வொரு கட்டத்திலும் தேவைப்படுவதாகும்.{{Right|<b>எஸ்.ச.</b>}} <section end="சேய்மைக் கல்வி"/> <section begin="‘சே’ யின் அங்காடி வீதி"/> {{dhr}} <b>‘சே’ யின் அங்காடி வீதி</b> பிரெஞ்சுப் பொருளியல் வல்லுநர் சான் பேப்டிசுட்டு சே கி.பி. (1767-1832) என்பவரின் பெயரால் குறிக்கப்படுகிறது இவர் தொன்மைப் பொருளியற் கோட்பாட்டைச் சேர்ந்தவர். ‘அளிப்பு அதற்கீடான தேவையை உருவாக்கும்’ என்பது விதி. அதாவது, ஒவ்வோர் அளிப்பும் அதனதன் தேவையை உருவாக்கும். <b>எடுகோள்கள்</b>: ::அ) அரசின் தலையீடு அறவே இல்லை. ::ஆ) சேமிப்பு முழுமையும் முதலீடு செய்யப்படுகிறது. அதாவது, வருவாய்ச் சுற்றோட்டத்தில் எவ்வகை ஒழுகலுமில்லை. ::இ) பணப் பதுக்கலில்லை. ::ஈ) பொருளாதார அமைப்பு அயல்வாணிகத் தொடர்புகள் இல்லாமல் ‘மூடிய பொருளாதாரமாக’ உள்ளது. ஒருவர் உழைப்பது பண்டங்களையும் பணிகளையும் உற்பத்தி செய்வதற்காக என்பது அடிப்படை. இதனால், ஒருவர் மன நிறைவினை அடையமுடியும். அவ்வாறன்றி, ‘உழைப்பு உழைப்பிற்காக’ என்பது பொருளற்ற கருத்தாகும். மேலும், ஒருவருக்குத் தேவைப்படும் அனைத்துப் பண்டங்களையும் பணிகளையும் அவராகவே உற்பத்தி செய்து தன்னிறைவு அடைவதென்பது இயலாது. பணத்தைக் கொண்டு உடனடியாகப் பிறவகைப் பண்டங்களையும் பணிகளையும் பெறும் வேட்கையை நிறைவேற்றுவதற்கே பணத்தை மக்கள் பெறுகின்றனர். ‘சே’ யின் (John Baptist Say) கோட்பாட்டுப்படி பணம் ஒரு பண்டமாகாது. மதிப்பு நிலைக்களனாகப் பணம் செயலாற்றவல்லது என்பதை அவர் அறியவில்லை என்றே புலனாகிறது. அதனால், பண்டத்தின் ஒவ்வொரு<noinclude> <b>வா. க. 9 - 35</b></noinclude> n4ts0a6b042y7zkmhtjpvkurxihwgva பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/574 250 650102 1955430 2026-07-24T07:39:27Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வகையிலும் அமைகின்ற அளிப்பும் அதற்கு ஈடான தேவையை உருவாக்கியே தீரும் என்று ‘சே’ கருதினார். <b>படவிளக்கம்</b> {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955430 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|‘சே’ யின் அங்காடி விதி|546|‘சே’ யின் அங்காடி விதி}}</noinclude>வகையிலும் அமைகின்ற அளிப்பும் அதற்கு ஈடான தேவையை உருவாக்கியே தீரும் என்று ‘சே’ கருதினார். <b>படவிளக்கம்</b> {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 574 |bSize = 375 |cWidth = 255 |cHeight = 115 |oTop = 70 |oLeft = 55 |Location = center |Description = }} உழைப்பாளர்கள் (குடும்பங்கள்) தாங்கள் பெறும் ஊதிய வருவாயில் 90 கோடி அளவிற்குப் பண்டங்களையும் பணிகளையும் நிறுவனத்திடமிருந்து பெறுகின்றனர். அதாவது, தங்கள் வருவாயாகிய உரூ. 100 கோடியில் உரூ 90 கோடியளவிற்கு நுகர்விற்குச் செலவிடுவதாகக் கொண்டால், எஞ்சிய உரு.10 கோடி சேமிப்பாகக் கருதப்பட்டு, வங்கி மூலமாக மறுபடியும் நிறுவனத்திற்குப் போய்ச் சேருகிறது. இங்குச் சுற்று ஓட்டம் முழுமை பெறுகிறது. துரிவோர் விருப்பு வெறுப்புகளின் மாசலாட்டங் காரணமாகச் சில பண்டங்கள் மிகுதியாக உற்பத்தி செய்யப்படுவது இயல்பாகும். அதேசமயம் வேறுசில பண்டங்கள் பற்றாக்குறையாக அமைந்துவிடுவதும் இயல்பேயாகும். நுகர்வோருக்குச் சிறிதும் தேவையில்லாத, பயனற்ற, தவறான பண்டங்கள் உற்பத்தி செய்யப்படுவதே இதற்குக் காரணம். எனினும், இவ்வகைப் பண்டங்களின் உற்பத்தி பொருட்படுத்து மளவிற்கு மிகுதியாக அமையாது. நீண்ட காலத்தில் பொது உற்பத்தி மிகுதி உறுதியாக அமையாது என்பது ‘சே’ யின் நம்பிக்கையாகும். <b>‘சே’ யின் விதியைப் ‘பிகு’ (Pigou) மறுபுனைதல்</b>: உழைப்பாளருக்கு அவர்தம் இறுதிநிலை உற்பத்தியளவிற்குக் கூலி தரப்படுமானால், பொதுநிலை வேலையின்மை இல்லாதொழியும் என்பது பிகுவின் கருத்தாகும். தங்குதடையற்ற பொருளாதார அமைப்பும், போட்டிச் சக்திகள் முழுமையாக இயங்கும் நிலையும் இருக்குமானால், பொருளாதாரம் முழு வேலைவாய்ப்பு நிலையில் அமைந்திருக்கும் என்பதே இதன் கருவாகும். பொதுநிலை வேலையின்மை (பருவகால வேலையின்மை, மற்றும் உராய்வு வேலையின்மை நீங்கலாக) அறவே இராது எனக் கொண்டு ‘பிகு’வின் கருத்து விளக்கப்படுகிறது. வரைபடம் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 574 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 130 |oTop = 228 |oLeft = 195 |Location = center |Description = }} இ.வ.உ. என்பது இறுதிநிலை வருவாய் உற்பத்தியைக் குறிக்கும். படத்தில் X அச்சில் (படுகிடை அச்சில்) உழைப்பாளர் எண்ணிக்கையும், Y அச்சில் (நிலைக்குத்தச்சில்) இறுதிநிலை வருவாய் உற்பத்தித் திறனும், கூலி அளவும் குறிப்பிடப்பட்டுள்ளன. உரூ. 10/- கூலிமட்டத்தில், 900 உழைப்பாளர்கள் வேலைவாய்ப்பைப் பெறு-<noinclude></noinclude> 4u06w7takx60ye41g9ncbb0f53de06m பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/575 250 650103 1955431 2026-07-24T08:21:19Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கின்றனர். கூலிமட்டம் உரூ. 5/-ஆகக் குறைக்கப்படும் போது 1800 உழைப்பாளர்கள் வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர். வேலையின்மை நீண்டகாலம் தொடருமேயானால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955431 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|‘சே’ யின் அங்காடி விதி|547|‘சே’ யின் அங்காடி விதி}}</noinclude>கின்றனர். கூலிமட்டம் உரூ. 5/-ஆகக் குறைக்கப்படும் போது 1800 உழைப்பாளர்கள் வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர். வேலையின்மை நீண்டகாலம் தொடருமேயானால், கூலியின் இறுக்கத் தன்மையே அதற்குக் காரணமாகும். அதாவது, கூலிமட்டம் சிலவகைக் காரணங்களால் கீழ்நோக்கி நெகிழ்வடையாது இறுகியமைந்து விடுவதுண்டு. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, குறைந்தபட்சக் கூலி வரையறைச் சட்டங்கள், கூட்டுப் பேரமுறை, தொழிற் சங்கங்களின் தோற்றம், வேலையின்மைக் காப்பீட்டு வசதிகள், அரசுத் தலையீடுபோன்ற புதிய சக்திகளின் தாக்கத்தால், உழைப்பு அங்காடி மாசுபடிந்து, தங்குதடையற்ற போட்டிச் சக்திகள் இயங்க முடியாது போயின. ‘சே’யின் விதி உணர்த்து பவை: அ) பொருளாதாரம் தானியங்கிச் சரிக்கட்டுதலை அடிப்படையாகக் கொண்டு இயங்குதலால் உற்பத்தியாகுவன அனைத்தும் நுகரப்பட்டே தீரும் ஆ) அளிப்பு அதற்கீடான தேவையை உருவாக்குங்கால் பொதுவான மிகை உற்பத்தியோ, பொதுவான வேலையின்மையோ இராது. இ) வட்டிவீதத்தின் நெகிழ்வுத் தன்மையால் சேமிப்பு முதலீட்டோடு சமநிலை அடைவது உறுதி. தொன்மைப் பொருளியலாரின் கருத்துப்படி, சேமிப்பு எவ்வகைத் தடங்கலுமின்றி முழுமையாக முதலீடு செய்யப்படுவதாகும். ஈ) தங்கு தடையற்ற நிறைவுப்போட்டி நிகழும் பொருளாதாரத்தில் வட்டிவீதத்தை ஒழுங்குபடுத்தும் அரசு நடவடிக்கை இல்லாத நிலையில், கூலிமட்டத்தைக் குறைப்பதான முயற்சியால் முழு வேலைவாய்ப்பினை அடையமுடியும் என்பது ‘பிகு’வின் கருத்தாகும். உ) பணம் என்பது பரிமாற்றக் கருவியாகப் பயன்படுகிறது. <b>திறனாய்வு</b>: கீன்சு (Keynes) என்ற பொருளியலறிஞர் கருத்துப்படி, உயர்வடையும் வருவாய் முழுமையும் நுகர்வுப் பண்டங்கள் மீதோ முதலீட்டுப் பண்டங்கள் மீதோ செலவு செய்யப்படுவதில்லை. அதாவது, வருவாயின் ஒரு பகுதி செலவு செய்யப்படாது சேமிக்கப்படுகிறது. இவ்வாறு எழும் சேமிப்பு பொருளாதாரத்தில் போதிய முதலீட்டு வாய்ப்புகள் அமையாத காரணத்தால் முதலீடாக மாற்றப்படுவதில்லை. இந்நிலையில் சேமிப்பு, தனி மனிதர்களின் கையிருப்புச் சொத்துகளில் சென்றடையும் வாய்ப்பே மிகுதி. இதனால் தொகுதித்தேவை முழு வேலைவாய்ப்பு நிலையில் உகந்த அளவு அமையாது குறைந்தே காணப்படுவது இயல்பாகும். எனவே, வேலையின்மை தோன்றுவதைத் தவிர்க்க இயலாது. மேலும், நுகர்வைப் பாதிக்கும் காரணிகளும், முதலீட்டைப் பாதிக்கும் காரணிகளும் கீன்கின் நெறிப்படி வெவ்வேறானவை, நுகர்வு நடப்பு வருவாயினைச் சார்ந்தமையும். மேலும், வருவாய் உயருமளவுக்கு நுகர்வும் நடைமுறையில் உயர்வடைவதில்லை. முதலீட்டுச் செலவு, தொழில் நுட்ப வளர்ச்சியையும் மற்றும் முதலீட்டுப் பண்டத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறனையும் அமைகின்றது. எனவே, மேற்கூறிய இரு இனங்களைப் பாதிக்கும் காரணிகளிடையே எந்த ஒட்டுறவுமில்லாது அமைந்திருப்பதால், உற்பத்தி செய்த பண்டங்களுக்கு ஏற்ற சந்தையைப் பெறத்தக்க அளவிற்குத் தொகுதிக் தேவை அமையாதென்று கீன்சு கருதினார். அதனால் வேலையின்மை தீர்க்கமுடியாத சிக்கலாகவே தொன்மையர் கோட்பாட்டில் காணப்படும். ‘சே’யின் விதியை 1929-32 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உலகப்பெரு மந்தம் பொருளிழக்கச் செய்துவிட்டது என்பது கீன்சின் கருத்தாகும். உலக மந்தத்தில் பண்டங்கள் மிகை நிலையில் தேங்கியிருந்தன. வேலையின்மை தலைவிரித்தாடியதால், உழைப்பாளர்கள் வேலையின்றி, வாங்கும் திறனழிந்து காணப்பட்டனர். போதிய வருவாயில்லாத காரணத்தால், அங்காடியில் இவர்களால் பண்டத்திற்கான தேவையை உருவாக்க முடியவில்லை. அக்கால கட்டங்களில் ‘சே’ யின் விதி மதிப்பிழந்ததாகவும் பயனற்றதாகவும் கருதப்பட்டது. இவ்விதி முழுவதும் நடைமுறைக்கு ஒவ்வாத கருத்தாகக் கீன்சால் விளக்கப்பட்டு முற்றிலும் மறுக்கப்பட்டது. கூலிவெட்டுகையால் வேலைவாய்ப்பினைப் பெருக்க முடியுமென்ற பிகுவின் கருத்து கீன்சினால் மறுக்கப்படுகிறது. கூலிவெட்டுகை என்பது இருபுறமும் கூராக்கப்பட்ட ஆயுதம். ஒரு வழியில் உற்பத்திச் செலவைக் கூலிவெட்டுகையால் குறைக்க முடியுமென்றாலும் மறுவழியில் உழைப்பாளரின் வாங்கும் திறனைக் குறைக்கவே செய்யும். கூலி வருவாய் மொத்த வருவாயில் மிகவும் கணிசமானதாகும். எனவே, கூலியைக் குறைப்பதற்கான செயல் பொருளாதாரப் பின்னடைவுளுக்கு வழிவகுக்கும். சேமிப்பு, இயல்பாக எவ்வகைத் தலையீடும் இல்லாமலேயே முதலீட்டோடு சமநிலையை எய்த முடியும் என்பது ‘சே’யின் கருத்தாகும். வட்டி வீதம் நெகிழ்வடைந்து சேமிப்பு - முதலீட்டுச் சமநிலையைத் தோற்றுவிக்கிறது. ஆனால், கீன்சின் கருத்துப்படி வருவாய் மாற்றங்களே சேமிப்பு முதலீட்டுச் சமநிலையை ஏற்படுத்தமுடியும். நீண்டகாலக் கண்ணோட்டத்தில் இயற்றப்பட்ட ‘சே’யின் கொள்கை கீன்சினால் கடுமையாகத் தாக்கப்பட்டது. ‘நீண்டகாலத்தில் நாமெல்லாம் இறந்து<noinclude> <b>வா. க. 9 - 35அ</b></noinclude> i6pdny5ej83jsps73m2bn9gcewektze பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/576 250 650104 1955432 2026-07-24T08:36:23Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "படுவோம்’ என்று கீன்சு கூறுவதன் மூலம், மனித சமூதாயத்தின் சிக்கல்களைத் தீர்க்கும் பயனைக் குறுங்கால ஆய்வே பெற்றுத் தரமுடியும் என்பது தெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955432 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|‘சே’ யின்’ அங்காடி விதி|548|சேர்க்கை முறை}}</noinclude>படுவோம்’ என்று கீன்சு கூறுவதன் மூலம், மனித சமூதாயத்தின் சிக்கல்களைத் தீர்க்கும் பயனைக் குறுங்கால ஆய்வே பெற்றுத் தரமுடியும் என்பது தெளிவாகிறது. விலை, கூலி மற்றும் வட்டிவீதம் நெகிழ்வடைதல், நிறைவுப் போட்டி, மூடிய பொருளதாரம் போன்ற எண்ணற்ற எடுகோள்கள் நடைமுறை உலகிற்கு ஒவ்வாதன. தானியங்கும், தங்குதடையற்ற பொருளாதார அமைப்பில் அரசு தலையீடு இருக்கக்கூடாது என்று ‘சே’ கருதினார். ஆனால், கீன்சின் கருத்து அரசின் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளே உறுதித் தேவையைப் பெருக்கி வேலையின்மைச் சிக்கலுக்குத் தீர்வுகாணும் என்பதாகும். ‘சே’யின் கருத்துப்படி, ‘சமநிலை’ என்று சொல்லுமிடத்து, முழு வேலைவாய்ப்பு நிலையில் மட்டுமே சமநிலையடைதல் கூடும். வேறு எந்த வேலை வாய்ப்பு நிலையிலும் சமநிலை ஏற்படாதென்பது அவரது கருத்தாகிறது. ஆனால், எந்த வேலைவாய்ப்பிலும் பொருளாதாரச் சமநிலை ஏற்பட இயலமென்பது கீன்சின் கருத்தாகும். எனவே, முழு வேலைவாய்ப்பிற்குக் குறைந்த வேலைவாய்ப்பு நிலையிலும் சமநிலை ஏற்படும் என்று கீன்க கருதுகிறார். ‘சே’ யின் கொள்கைப்படி. பரிமாற்றக் கருவியாகவே பணம் பயன்படுகிறது. ஆனால், மதிப்பு நிலைக்களனாகவும் பணம் பயன்படலாம். செல்வத்தைச் சேமித்து வைக்கும் நிலைக்களனாகப் பணம் செயலாற்றவல்லது, பணப் பண்டத்தை எளிதாகவும் பாதுகாப்பாகவும் எவ்வகைச் சேதாரமோ அழிலோ இன்றி நீண்டகாலத்திற்கு வைத்துக்கொள்ள முடிகின்றது. அப்பணத்தைக் கொண்டு எதிர்பார்க்கவியலாத செலவினங்களை ஏற்கவும், கடன்களைத் திருப்பிச் செலுத்தவும் முடிகிறது. இதை நியூலின் என்பவர் பணத்தின் சொத்துச் சார்பு என்று குறிப்பிடுகிறார். ‘சே’யின் கொள்கை நடைமுறைக்கு ஒவ்வாத கருத்து எனக் கீன்சு போன்ற மேலைநாட்டு அறிஞர்களால் குறிப்பிடப்பட்டாலும், இன்றைய உலகிற்கு நல்லதொரு பகுப்பாய்வுக் கருவியாகக் கொள்வதற்கு ஏற்றதாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ‘உற்பத்தியின் மிகைப் பெருக்கம் பொருளாதாரப் பின்னடைவுக்குக் காரணமாகிறது’ என்ற துன்ப நோக்காளரின் எண்ணத்தையும் கொள்கையையும் ‘சே’யின் கொள்கை மறு சிந்தனைக்கு உள்ளாக்கியிருக்கிறது.{{Right|<b>த.ச.செ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bhatia, H.L.,</b> Monetary Theory, Vikas Publishing House, New Delhi, 1984.<br> <b>Gupta, R.D.,</b> Keynes and Post Keynesian Economics, Kalyani Publishers, New, Delhi,1984.<br> <b>Hajela, T.N.,</b> History of Economic Thought, Shir Lal Agarwala and Co., Agra, 1972.<br> <b>Srivastava,</b> History of Economic Thought, S. Chand and Co., New Delhi, 1972. <section end="‘சே’ யின் அங்காடி வீதி"/> <section begin="சேர்க்கை முறை"/> {{dhr}} <b>சேர்க்கை முறை</b>: உருபன்களை (Morphemes) அடிப்படை அலகுகளாகக் கொண்டு சொல்லமைப்பில் காணப்பெறும் உருபன்களையும் அவற்றின் வருகை முறையையும் (Arrangement) விவரிக்கும் முறையே சேர்க்கை முறை (Item and Arrangement) எனப்படும். மொழியின் அமைப்பினை விவரிப்பதற்குப் புளும் பீல்டு, பிளாக்கு போன்த அமைப்பு மொழியியலார் சேர்க்கை முறையினை உருவாக்கினர். சொல்லின் அமைப்பினை விவரிக்கும் நிலையில் அதன்கண் காணப்பெறும் உருபன்களையும் அவை எத்தகைய வரிசை முறையில் (Order) அண்மை உறுப்புகளாக (Immediate Constituent) அமையப்பெற்றுள்ளன என்பதனையும் சேர்க்கை முறை விளக்கமாகச் சுட்டும். சேர்க்கை முறையில் தமிழ்ப் பெயர்ச் சொற்களின் அமைப்பு ‘அடிச்சொல் + பால் + எண் காட்டும் உருபு + சாரியை + வேற்றுமை உருபு’ (மரம் + கள் + இன் + ஆல்) விளக்கப்பெறும் சொல்லடுக்குமுறை, சொல்லில் காணப்பெறும் உருபன்களையும், அவற்றின் மாற்றுருபுகளையும், அவை வருமிடங்களையும், அவற்றின் வரிசை முறையையும் சுட்டும். சேர்க்கை முறையில் ஒவ்வொரு பொருட்கூறும் தனித்தனியான உருபன்களைக் கொண்டிருக்க வேண்டும். எனவேதான், பன்மை வடிவத்தைக் குறிக்க ஆங்கிலத்தில் இன்மை வடிவம் (Zero Marker) சில சூழல்களில் அமைக்கப்பட்டுள்ளது. புளும்பீல்டு காலத்திலும் அதன் பின்னரும் அமெரிக்க நாட்டில் பெரும்பான்மையோரால் பின்பற்றப்பட்ட இம்முறையில் பல்வேறு குறைகள் காணப்பட்ட போதிலும், இதுவே சிறந்த முறையாகவும் ஒழுங்கு படுத்தப்பட்ட முறையாகவும் கருதப்பட்டது.{{Right|<b>ஏ.ஆ.</b>}} {{nop}}<noinclude></noinclude> bzonfaf7tqonjgx81gljurgfaajdxap பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/577 250 650105 1955433 2026-07-24T08:45:55Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>துணை நூல்கள்</b>:<br> <b>Haris, Z.S.,</b> From Morpheme to Utterance, Language, Vol, 22, 1946.<br> <b>Hookett, C.F.,</b> Two Models of Grammatical Description, Readings in Linguistics I. London, 1961.<br> <b>Nida, E.A.,</b> Morphology the Descriptive, Analysis of Words, Ann Arbor, 1946. <section end="சேர்க்கை முறை"/..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955433 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேர்ந்தடை உரிமை|549|சேர்ந்து மீட்கச்..}}</noinclude><b>துணை நூல்கள்</b>:<br> <b>Haris, Z.S.,</b> From Morpheme to Utterance, Language, Vol, 22, 1946.<br> <b>Hookett, C.F.,</b> Two Models of Grammatical Description, Readings in Linguistics I. London, 1961.<br> <b>Nida, E.A.,</b> Morphology the Descriptive, Analysis of Words, Ann Arbor, 1946. <section end="சேர்க்கை முறை"/> <section begin="சேர்ந்தடை உரிமை"/> {{dhr}} <b>சேர்ந்தடை உரிமை</b>: ஒரு சொத்துரிமை மாற்றத்தின்போது, ஒருவருக்கு உறுதுணையா உருவாக்கப்பட்ட உரிமை நலம் பயனுறத் தொடங்குவது, எப்பொழுதிலிருந்து என்று குறிப்பிடவில்லை எனிலோ, உடனடியாக என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தாலோ, தவறாது நடைபெறும் ஒன்று நிகழ்ந்தபின் நிகழும் என்று குறிப்பிட்டிருந்தாலோ அந்த உரிமை சேர்ந்தடை உரிமை (Vasted Interest) எனப்படும். சேர்த்தடை உரிமை பற்றிய குறிப்புகள், சொத்துரிமை மாற்றுச் சட்டம், பிரிவு 19, இந்திய வாரிசுரிமைச் சட்டம், பிரிவு 119 ஆகியவற்றில் காணப்படுகின்றன. சேர்ந்தடை உரிமை நலன் ஒன்று நிறைவுதுவதற்குப் பின்வரும் நிபந்தனைகள் நிறைவேற்றப்படுதல் வேண்டும். 1. சேர்ந்தடை உரிமையைப் பெறுபவர் யார் என்பது குறிப்பிடப்படுதல் வேண்டும். 2. அவர் பெறவிருக்கும் அளவு நிருணயம் செய்யப்படுதல் வேண்டும். 3. நடவாத நிகழ்ச்சி ஒன்றை எதிர்நோக்கியதாக அவரது உரிமை இருத்தல் கூடாது. <b>சேர்ந்நடை உரிமைக்கும் வருநிகழ்வு சார்ந்த உரிமைக்கும் உள்ள வேறுபாடு</b>: 1. சேர்ந்தடை உரிமை, நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு நிபந்தனையை முழுவதுமாக எதிர்நோக்கி இல்லை; ஆனால், வருநிகழ்வு சார்ந்த உரிமை (Contingent interest) நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்றை முழுவதுமாக நம்பி உள்ளது. 2. சேர்ந்தடை உரிமையில், சொத்தைப் பெறுதற்கு முன், உரிமை மாற்றம் பெறுபவர் இறந்து விட்டபோதிலும் சேர்ந்தடை உரிமை முடிவுறுவதில்லை; அவரது இறப்பிற்குப் பின் அவரது வாரிசுகள் அந்தச் சொத்தைப் பெறுவர். ஆனால், வரு நிகழ்வு சார்ந்த உரிமையில் நிபந்தனை நிறைவேறு முன்னர், உரிமை மாற்றம் பெறுபவர் இறந்து விடும்போது, உரிமை செயல்நிலைக்கு வருவதில்லை. 3. சேர்ந்தடை உரிமை, உரிமை மாற்றத் தேதியிலிருந்து செயலுக்குவரும் ஒரு நிகழ்கால உரிமையாகும்; வருநிகழ்வு சார்ந்த உரிமையோ ஓர் எதிர்கால உரிமையாகும். சேர்ந்தடை உரிமை ஒரு நிகழ்ச்சியை எதிர்நோக்கி இருக்கும்போது, அந்த நிகழ்ச்சி நிச்சயம் நடைபெறும். ஆனால், வருநிகழ்வு சார்த்த உரிமை, ஒரு நிகழ்ச்சியை எதிர்நோக்கி இருக்கும்போது, அந்நிகழ்ச்சி உறுதியாக நடைபெறும் என்று சொல்வதற்கில்லை; அது நடைபெறலாம் அல்லது நடைபெறாமற் போகலாம்.{{Right|<b>பு.வே.</b>}} <section end="சேர்ந்தடை உரிமை"/> <section begin="சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை"/> {{dhr}} <b>சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை</b>: பல்வேறு அடைமானங்களை ஒன்று சேர்த்து மீட்கச் செய்யும் உரிமை, சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை (Right of Consolidation of Mortgages) எனக் கூறப்படுகிறது. கி.பி. 1882 ஆம் ஆண்டின் சொத்துரிமை மாற்றுச் சட்டத்தில் அடைமானங்களைச் சேர்ந்து மீட்க வேண்டும் உரிமைகள் பற்றிய வாசகங்கள் உள்ளன. சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமையை இரு நோக்கிலிருந்து ஆராயலாம். 1. அடைமானம் வைத்தவரின் சேர்ந்து மீட்கும் உரிமை (Mortgager's right of Consolidation), 2. அடைமானம் பெற்றவரின் மீட்கும் உரிமை (Morgagee's right of Consolidation). இவை முறையே சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் பிரிவுகள் 61,67 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளன. <b>அடைமானம் வைத்தவர் சேர்ந்து மீட்கும் உரிமை</b>: சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை என்பது, தம்மிடம் ஒருவர் பல அடைமானங்களை வைத்திருக்கும்போது, எல்லா அடைமானங்களையும் ஒரே சமயத்தில் மீட்க வேண்டுமென்று அடைமானம் பெற்றவர் கோரும் உரிமையாகும். அடைமானம் பெற்றவர் அவ்வுரிமையைச் செலுத்தும் போது அடைமானம் வைத்தவர் மற்ற அடைமானங்களை மீட்காமல் ஓர் அடைமானத்தை மட்டும் மீட்க முடியாது. சேர்ந்து மீட்கும் உரிமை சென்னிங்சு (எ) சோர்டான் (கி.பி. 1881 51, L.J.ch 129 (130) என்ற வழக்கில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இக்கோட்பாடு சொத்துரிமை மாற்றுச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னரே செயற்படுத்தப்பட்டு வந்தது. இங்கிலாந்தில் கி.பி. 1880-ஆம் ஆண்டு மாற்றளிப்புப் சட்டத்தின் (Conveyancing Act, 1881) வாயிலாகச் சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை ஒழிக்கப்பட்டு விட்டது. மாறுபட்ட ஒப்பந்தம் இது குறித்து இருந்தாலன்றி இதனைச் செயற்-<noinclude></noinclude> 36gfx7uls00poa30ge1r00kjhkpbyxs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/578 250 650106 1955434 2026-07-24T08:58:24Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "படுத்த முடியாது. இந்தியாவிலும் சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் 61-ஆம் பிரிவு இவ்வுரிமையை ஏற்றுக்கொள்ளவில்லை. 61-ஆம் பிரிவு இது பற்றிக் கூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955434 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேர்ந்து மீட்கச்...|550|சேரமண்டலம்}}</noinclude>படுத்த முடியாது. இந்தியாவிலும் சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் 61-ஆம் பிரிவு இவ்வுரிமையை ஏற்றுக்கொள்ளவில்லை. 61-ஆம் பிரிவு இது பற்றிக் கூறுவது: ஒருவர், இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட அடைமானங்களை எழுதிக் கொடுத்திருந்தால், மாறுபட்ட ஒப்பந்தம் இல்லாதபோது, ஏதாவது ஓர் அடைமானத்தைத் தனியாகவோ, எவையேனும் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட அடைமானங்களைச் சேர்த்தோ மீட்கலாம். எல்லா அடைமானங்களையும் சேர்த்தே மீட்க வேண்டும் என்று அடைமானம் பெற்றவர் வலியுறுத்த முடியாது. இக்கோட்பாடு இப்பிரிவின் கீழ் நீக்கப்பட்டு விட்டது. 61-ஆம் பிரிவில் கூறப்படுபவை அடைமானம் வைத்தவருக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் அமைந்தது. சேர்ந்து மீட்கக் கேட்கும் உரிமையை மாறுபட்ட ஒப்பந்தம் இல்லாதபோதுதான் செயற்படுத்த முடியும், மாறுபட்ட ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளும் சுதந்திரத்தை 11-ஆம் பிரிவு கொடுக்கிறது. ஆனால், இத்தகைய மாறுபட்ட ஒப்பந்தம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். இது ஓர் அடைமான மீட்புத் தடை ஆகாது. அடைமானம் வைத்தவர் தமக்குள்ள உரிமையை (அதாவது பல அடைமானங்களில் ஏதாவது ஒன்றை மீட்கும் உரிமையை) விட்டுக் கொடுத்தாலன்றி, அடைமானம் பெற்றவர் அடைமானங்களைச் சேர்ந்து மீட்கும் உரிமையை வேண்ட முடியாது. <b>அடைமானம் பெற்றவரின் சேர்ந்து மீட்கும் உரிமை</b>: இது சொத்துரிமை மாற்றுச் சட்டத்தின் 674-ஆம் பிரிவில் விளக்கப்பட்டுள்ளது. இது 61-ஆம் பிரிவில் கூறப்பட்டிருப்பவற்றிற்கு எதிர்ப்பகுதியாகும். 67A பிரிவின் படி, பல நாள்களில் எழுதப்பட்ட பல அடைமானங்களை ஒருவரிடமிருந்து பெற்றிருப்பவர், எல்லா அடைமானங்களையும் இணைத்தே வழக்குத் தொடா வேண்டும். அவ்வாறு எல்லா அடைமானங்களையும் ஒருங்கிணைத்து வழக்குத் தொடரத்தலதினால், இரண்டாம் வழக்கினைத் தொடர இயலாது. 67 A பிரிவும் அடைமானம் வைத்தவருக்கு உதவி புரியும் நோக்கத்துடனே ஏற்படுத்தப்பட்டதாகும். இது, ஒவ்வொரு வழக்கு மூலத்திற்கும் தனியான வழக்குத் தொடரப்பட வேண்டும் என்ற நடைமுறை விதியையும், மீட்புரிமையும் மீட்புரிமை அடைப்பும் ஒரே காலத்தவை (Right of redemption and right of foreclosure are Co-extensive) என்ற விதியையும் மீறிச் செயற்படுகின்றது. 61-ஆம் பிரிவின் கீழ் அடைமானங்களைச் சேர்ந்து மீட்கும் உரிமை ஒழிக்கப்பட்டாலும், 674-ஆம் பிரிவின் கீழ் அடைமானம் பெற்றவருக்கு எதிராக இது சுமத்தப்படுகிறது. சுருங்கக் கூறில் ஒருவர் ஒரு சொத்தின் மீது அல்லது வெவ்வேறு சொத்துகளின் மீது பல அடைமானங்களை வைத்திருக்கும் போது, அடைமானம் வைத்தவர், அவற்றைத் தனித்தனியே மீட்க உரிமையுண்டு. ஆனால் அடைமானம் பெற்றவரோ அவற்றின் மீது தனித்தனியே வழக்குத் தொடர முடியாது. அவற்றையெல்லாம் ஒன்று சேர்த்தே வழக்குத் தொடர வேண்டும்.{{Right|<b>ஆ.ச.</b>}} <section end="சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை"/> <section begin="சேர்வராயன் மலை"/> {{dhr}} சேர்வராயன் மலை: காண்க: ஏர்க்காடு. <section end="சேர்வராயன் மலை"/> <section begin="சேரமண்டலம்"/> {{dhr}} <b>சேரமண்டலம்</b> என்பது, தமிழகப் பிரிவுகளுள் ஒன்றான சேரநாட்டைக் குறிக்கும். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைப்பட்டது எனப்படும் தமிழகம் மிகப் பழங்காலந் தொட்டே சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தர் மரபினரால் ஆளப்பட்டு வந்துள்ளது. தமிழகத்து மூன்று நாடுகளின் எல்லைகள் மாறாமல் வரையறுக்கப்பட்டனவாக என்றும் இருந்ததில்லை. கொள்வினை கொடுபிணைத் தொடர்பு கொண்டிருந்தபோதிலும், மூவரும் தம்முன் கொண்டு போரிட்டமை மிகுதியாகப் பேசப்படுவதால் அவர்களின் நாட்டெல்லைகளில் அவ்வப்போது மாற்றங்கள் இருந்தமையினை இலக்கியங்களும் வரலாற்றுச் சான்றுகளும் உணர்த்துகின்றன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 578 |bSize = 375 |cWidth = 133 |cHeight = 119 |oTop = 256 |oLeft = 208 |Location = center |Description = }} {{center|சேரமண்டலம்}} சங்க காலத்தில், மூன்று நாட்டுப்பகுதிகளும் புலம் என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளன. சேரநாடு தமிழகத்தின் மேற்குப் பகுதியில் அமைந்தமையால் அது குடபுலம் எனப்பட்டது. குணபுலம் சோழநாட்டையும், தென்புலம் பாண்டி நாட்டையும் குறித்தன.<noinclude></noinclude> h6bkwcz1dp101ptru6v6y7d6ee4q2q5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/579 250 650107 1955435 2026-07-24T09:10:24Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காலப்போக்கில் இந்நாடுகளை மண்டலம் என்னும் பெயரால் வழங்கும் மரபும் தோன்றியது. சோழ மண்டலம், பாண்டி மண்டலம், தொண்டை மண்டலம் எனத் தமிழகப் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955435 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேரமான்...|551|சேரமான் கடலோட்டிய...}}</noinclude>காலப்போக்கில் இந்நாடுகளை மண்டலம் என்னும் பெயரால் வழங்கும் மரபும் தோன்றியது. சோழ மண்டலம், பாண்டி மண்டலம், தொண்டை மண்டலம் எனத் தமிழகப் பகுதிகள் வழங்கப்பெற்றபோது சேரநாடு சேரமண்டலம் எனப்பட்டது. உதியஞ்சேரல் என்னும் அரசனாலும் பின்னர் அவன் மரபினராலும் சேரநாட்டுப் பகுதிகள் சங்க காலத்தில் ஆனப்பட்டமையால், சேரர்கள் உதியர் என்ற பெயராலும் அவராண்ட சேரநாடு உதியர் நாடு என்ற பெயராலும் வழங்கும் மரபு உண்டாகியது. ‘சதயநாள் விழா உதியர் மண்டலம் தன்னில் வைத்தவன்’ என்னும் கலிங்கத்துப் பரணித் தொடரில் இடம்பெறும் உதியர் மண்டலம் என்பது சேர நாட்டினைக் குறிப்பதாக உள்ளது. மேலைக் கடற்கரையினை ஒட்டி அமைந்த திருவாங்கூர், கொச்சி, வட, தென் மலபார், பாலக்காடு ஆகிய பகுதிகள் சேரநாட்டில் அடங்கி இருந்தன. சில காலங்களில் கோயம்புத்தூர் உள்ளிட்ட கொங்குப் பகுதி சேரநாட்டைச் சேர்த்திருந்தது, திருச்சிக்கு மேற்கே அம்மாவட்டத்தில் உள்ள கரூர் சேரநாட்டின் தலைநகராக இருந்தமையினை இலக்கியங்கள் காட்டுகின்றன. இக்கருத்தினை ஏற்க மறுப்பாருமுளர். கொடுந்தமிழ் நாட்டுப் பிரிவுகள் என எண்ணப்படுவனவற்றில் பூழிநாடு, குடநாடு, குட்டநாடு, வேணாடு, கற்காநாடு ஆகிய பகுதிகள் சேர நாட்டில் அடங்கியிருந்தன. இதனால் சேரர் குடவர், குட்டுவர், பூழியர் முதலிய பெயராலும் அழைக்கப்பெற்றனர். மேலும் சேரநாட்டின் பகுதிகள் மலைப்பகுதியாக இருந்தமையால் பொறையன் மலையன் என்றும் அந்நாட்டு மன்னன் அழைக்கப்பட்டான். ‘வடக்குத்தலம் பழனி’ எனத் தொடங்கும் ஒரு பழைய வெண்பா, சேரநாட்டின் எல்லையினைப் பழனிக்குத் தெற்கு, தென்காசி அல்லது செங்கோட்டிற்கு மேற்கு, கோழிக்கோட்டிற்குக் கிழக்கு கடற்கரைக்கு வடக்கு என்றும் சேரநாட்டின் பரப்பு 80 காத அளவினது என்றும் கூறுகிறது.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="சேரமண்டலம்"/> <section begin="சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை"/> {{dhr}} <b>சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை</b>: இவன் சங்க காலச் சேர அரசர்களுள் ஒருவன். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவருக்கு நண்பன்; சோழன் முடித்தவைக் கோப்பெருநற்கிள்லி என்ற சோழ அரசனுக்குப் பகைவன். இவனுடைய தலைநகராகிய கருவூரைப் பெருநற்கிள்ளி முற்றுகையிட்டிருந்தான். அதனால், அம்முற்றுகையைத் தகர்த் தெறிய அந்துவஞ்சேரலிரும்பொறை தம் படைகளை ஆயத்தப்படுத்தினான். அப்படைகள் அணி வகுத்து நிற்கும்போது பெருநற்கிள்ளி அமர்ந்து வந்த யானை மதம் பிடித்ததனால் எதிரியின் படைக்குள் நுழைந்தது. அணி வகுப்பினைக் கண்டு கொண்டிருந்த அரசன் தம் அருகிலிருந்த உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரிடம் அவன் யார் எனக் கேட்டார். அதற்கு அப்புலவர் அவன் சோழ அரசன் என்றும் அவனுடைய யானை மதம் பிடித்து யானைப் பாகனுக்கு அடங்காமல் நம் படைக்குள் நுழைந்து விட்டது, எனவே தனியே வந்த ஒருவனைக் கொல்லுதல் அறமன்று என்னும் கருத்துப்பட கூறினர்.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை"/> <section begin="சேரமான் இளங்குட்டுவன்"/> {{dhr}} <b>சேரமான் இளங்குட்டுவன்</b> சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர், இவர் சேர அரச மரபினைச் சேர்ந்தவர். இவர் பாடியதாக அகநானூற்றில் ஒரு பாடல் (153) இடம்பெற்றுள்ளது. பாலைத் திணையிலமைந்த அப்பாடல் தலைவனுடன் உடன்போக்குச் சென்ற தலைவியின் மென்மைத் தன்மையையும் அவர்கள் செல்லும் பாலைநில வழியின கொடுமையையும் செவிலித்தாய் நினைந்து கூறுவதாக அமைந்துள்ளது. அப்பாடலில் தலைவி தம் தோழியருடன் பந்தாடும்போது சிறிது அசைந்தாலும் உடம்பு வருந்துவதாகத் துன்பப்படுவாள். அவ்வளவு மென்மைத் தன்மையுடைய தலைவி, உலர்த்த காற்றால் அலைப்புண்டு மூங்கில்கள் உராய்தலினால் ஏற்படும் வெப்பம் அங்குள்ள பசுமையைப் போக்குமளவு நிறைந்து காணப்படும் குவடுகளையும் மலைகளையும் கடந்து எவ்வாறு செல்வாளோ! அவள் மெல்லடிக்கு அவ்வழி பொருந்துவதன்று எனச் செவிலித்தாய் கூறுவதாகப் பாடியிருப்பது சிறப்பாக உள்ளது.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="சேரமான் இளங்குட்டுவன்"/> <section begin="சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்"/> {{dhr}} <b>சேரமான் கடலோட்டிய வேல்கெழுகுட்டுவன்</b>: சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு சேர மன்னன். பரணர் இவனைத் தம் புறநானூற்றுப் பாடல் ஒன்றிற் சிறப்பித்துள்ளார். (புறம்.369). வாகைத் திணை, மறக்கள வேள்வித் துறையில் அமைந்த அப்பாடல் அவனது வீரச்சிறப்பினை அழகுறச் சித்திரிக்கின்றது. போர்க்களத்தை ஏர்க்கள்மாகக் கொண்டு முற்றுருவகம் அமையப் பாடியிருத்தலால் இப்பாடல் ஏர்க்கள உருவகம் என்னும் துறையினையும் சார்ந்ததாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மன்னனின் கடல் வெற்றிச் சிறப்பினை விளக்கும் வகையில் கடலோட்டிய என்னும் அடையும், வேலேந்திச் செய்யும் போர்த்திறச் சிறப்பால் ‘வேல்கெழு’ என்னும் அடையும் இவன் பெயர்க்கு, முன் அமைந்துள்ளன. இவன் பெயருக்கு வெல்கெழு குட்டுவன் என்று ஒரு பாடபேதமும் உள்ளது. அது,<noinclude></noinclude> 0idp2jna3o96ruucfsuub0t3enkd2g8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/580 250 650108 1955436 2026-07-24T09:23:56Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இம்மன்னன் வெற்றிகள் பல கொண்ட சிறப்பினைச் சுட்டுவதாக அமையும். பரணர், செங்குட்டுவனைப் பதிற்றுப் பத்தின் 5-ஆம் பத்தில் பாடியுள்ளார். அப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955436 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேரமான் கடுங்கோ...|552|சேரமான் குட்டுவன் கோதை}}</noinclude>இம்மன்னன் வெற்றிகள் பல கொண்ட சிறப்பினைச் சுட்டுவதாக அமையும். பரணர், செங்குட்டுவனைப் பதிற்றுப் பத்தின் 5-ஆம் பத்தில் பாடியுள்ளார். அப்பத்தின் பதிகம் செங்குட்டுவனைக் ‘கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்’ என்று குறிப்பிடுகிறது. பரணரின் புறநானூற்றுப் பாடல் (369) அடிக்குறிப்புச் சுட்டும் கடலோட்டிய வேல் கெழுகுட்டுவன் அல்லது வெல் கெழு குட்டுவனும், பதிற்றுப் பத்தின் 5-ஆம் பதிகம் சுட்டும் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனும் இளங்கோவடிகள் சிறப்பிக்கும் செங்குட்டுவனும் ஒருவனே எனக் கொண்டு மு. இராகவையங்கார் போன்றோர் ஆராய்ந்துள்ளனர். அக்கருத்தினை உடன்படாது மாறுபடுவாருமுளர்.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்"/> <section begin="சேரமான் கடுங்கோ வாழியாதன்"/> {{dhr}} <b>சேரமான் கடுங்கோ வாழியாதன்</b>: காண்க: செல்வக்கடுங்கோ வாழியாதன். <section end="சேரமான் கடுங்கோ வாழியாதன்"/> <section begin="சேரமான் கணைக்காலிரும்பொறை"/> {{dhr}} <b>சேரமான் கணைக்காலிரும்பொறை</b>: இச்சேரமன்னன் கோச்சேரமான் என்றும் சேரமான் என்றும் வழங்கப்பெறுவன். தொண்டியைத் தலை நகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தவன். இவனது அவைக்களத்துப் பொய்கையார் என்னும் புலவர் சிறப்புற்றுத் திகழ்ந்தார். இவன் மூவனைக் கொன்று அவன் பல்லைப் பிடுங்கிக் கோட்டை வாயிற் கதவில் பதித்திருந்தான் என்ற செய்தியை இப்புலவர் தம் நற்றிணைப் பாடலில் (18) குறிப்பிட்டுள்ளார். இச்சேரமன்னனுக்கும் சோழன் செங்கணானுக்கும் போர் நிகழ்ந்தது. போர் நிகழ்ந்தவிடம் குணவாயிற் கோட்டம் எனத் தமிழ் நாவலர் சரிதையும் வெண்ணிப் பறந்தலை எனப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரும் திருப்போர்ப்புறம் எனப் புறநாற்னூறுப் பாடல் 74-இன் அடிக்குறிப்பும் கூறுகின்றன. அப்போரில்சேர மான் குடவாயிற் கோட்டத்திற் சிறைப்பட்டான். சிறைப்பட்டபோது நீர்வேட்கை மிகுதியால் சிறைக் காவலரை நீர் கொணருமாறு கேட்க, அவர் தாழ்த்துக் கொணர்ந்தார் மான உணர்ச்சியால் இவ்வேந்தன் அந்நீரைப் பருகாது உயிர் துறந்தான். இந்நிலையில் இவன் பாடிய பாட்டு புறநானூற்றில் (74) இடம் பெற்றுள்ளது. உலக அறம் கூறும் பொதுநிலையில் உள்ளதால் இப்பாடலைப் பொதுவியல் திணையில் முதுமொழிக் காஞ்சித் துறையில் அமைத்துள்ளனர். ‘குழந்தை இறந்துபிறந்தாலும் ஊன்தடி பிறந்தாலும் இவை வாள்வாய்ப்பட்டு மாய்தலே சிறந்தது என்று கருதி மன்னர் அவற்றை வாளால் வெட்டி அடக்கம் செல்வர். மறமிகு குடியில் பிறந்த யான் வாட் போரில் சாவாமல் சங்கிலியால் கட்டப்பெற்ற நாய்போலப் பிணித்துத் துன்புறுத்திய சிறைக் கோட்டக் காவலரிடம் நீர்பெற்று உயிர் வாழ்தல் தீது. பகைவரிடம் உணவிரந்து உண்டு உயிர் வாழும் மக்களை இவ்வுலகத்தார்பெறா தொழிவாராக’ என்னும் கருத்துப்பட இச்சேர மன்னன் அப்புறப்பாடலில் பாடியுள்ளான். இச்சேரவேந்தன் கோப்பெருஞ் சோழன், ஆரியப்படை கடந்த நெடுஞ்சேழியன் முதலிய வேந்தர்களைப் போலப் புலமை மிக்கவனாவான் என்பதனை அப்புறநானூற்றுப் பாடல் வாயிலாக அறியலாம். உயிரினும் மானத்தைப் பெரிதாக மதித்தமையை இவன் வரலாறுணர்த்தும். பொய்கையார் சோழனது வெற்றியைச் சிறப்பித்துக் களவழி நாற்பது என்னும் நூலைப் பாடி இச்சேரனைச் சிறைவீடு செய்தான் என்று கூறப்படுகிறது, இச்செய்தியைக் ‘களவழிக் கவிதை பொய்கை உரை செய்ய, உதியன் கால்வழித் தளையை வெட்டியரசிட்ட பரிசும்’ என்று கலிங்கத்துப் பரணி கூறும்.{{Right|<b>இரா.சா.</b>}} <section end="சேரமான் கணைக்காலிரும்பொறை"/> <section begin="சேரமான் கருவூர் ஏறிய ஒளவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை"/> {{dhr}} <b>சேரமான் கருவூர் ஏறிய ஒளவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை</b>: சங்க காலச் சேர மன்னர்களுள் ஒருவன், இவன் சேரமன்னருள் திரும் பொறை மரபில் வந்தவன் என்பதும், வாட்போர் வன்மைச் சிறப்பால் ஒள்வாள் என்னும் அடை பெற்றிருக்கலாம் என்பதும், கருவூரில் அரசு கட்டில் ஏறி ஆட்சிபுரிந்தவன் என்பதும் இம்மன்னனது நெடிய பெயரால் உய்த்துணரப்படுகின்றன. இம்மன்னன் மீது நரிவெரு உத்தலையார் பாடிய புறநானூற்றுப் பாடல் (புறம்.5) பாடாண்டிணையில் அமைந்துள்ளது. அது செவியறிவுறூஉ, பொருண்மொழிக் காஞ்சி ஆகிய, துறைகளுக்கும் பொருந்தத் தக்கதாய் உள்ளது. நரிவெரு உத்தலையார் இப்பாடல் பாடியதற்கான காரணத்தை, அப்பாடலுக்கமைந்த அடிக்குறிப்புக் கூறுகிறது. அக்குறிப்பினால், புலவர் நரியும் கண்டு வெருவும் தலையராக இருந்தார். என்பதும், இம்மன்னனைக் கண்டால் அந்தத் தோற்றம் மாறி நலம் பெறுவார் என்று கூறக்கேட்டார் என்பதும், மன்னரை இவர்தாம் அம்மன்னர் என்று அறியாத நிலையில் கண்டபோது, வெருவத்தக்க தோற்றம் மாறி நல்ல தாயிற்று என்பதும், அதனால் வியப்பும் மகிழ்வும் அடைந்த புலவர், ‘கானக நாடனை நீயோ பெரும’ என்று வியந்து போற்றினார் என்பதும் புலனாகின்றன. தம் காட்சியால் புலவருக்கு தலம் அளித்த நன்மை நினைத்து, ‘அருளும் அன்பும் நீக்காமல் வாழ்த்து நாடுகாவலை, குழவி காப்பவர் போல மேற்கொண்டு நிறப்புறுவாயாக’ என்று அரசருக்குச் செவியறிவுறுத்தியது சிறப்பாக உள்ளது.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="சேரமான் கருவூர் ஏறிய ஒளவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை"/> <section begin="சேரமான் குட்டுவன் கோதை"/> {{dhr}} <b>சேரமான் குட்டுவன் கோதை</b>: இவன் சங்க கால மன்னர்களுள் ஒருவன். இவனது இயற்பெயர்<noinclude></noinclude> 6sc5dasyzp2dfb5k1q0yd8qtbct045h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/581 250 650109 1955437 2026-07-24T09:38:38Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கோதை. இவன் குட்டநாட்டையாண்ட சேரமன்னன் ஆதலின் சேரமான் குட்டுவன் கோதை என வழங்கப் பெற்றான். கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955437 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேரமான் குடக்கோ...|553|சேரமான் கோச்கோதை....}}</noinclude>கோதை. இவன் குட்டநாட்டையாண்ட சேரமன்னன் ஆதலின் சேரமான் குட்டுவன் கோதை என வழங்கப் பெற்றான். கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் இவனைப் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் (54) இடம்பெற்றுள்ளது. இப்புலவர் சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னியையும் சோமுன் குராப்பள்ளித் துஞ்சிய பெருத்திருமாவளவனையும் பாடியிருத்தலின் இம்மன்னர்கள் வாழ்ந்த காலத்தே சேரமான் குட்டுவன் கோதையும் வாழ்ந்தவன் என்று கருதலாம். ‘கடு மான் கோதை’ என மதுரைக் குமரனாரால் சுட்டப்பெறுவது போல ‘ஓங்குவாட் கோதை’ (புறம்.49) எனப் பொய்கையாரால் சுட்டப்பெறுவான். சேரமன்னர் கோதை என வழங்கப்பெறுதலைக் ‘கடும்பகட்டு யானை நெடுந்தேர்க்கோதை’ (அகம்.93) ‘ஒளிறுவேல் கோதை ஓம்பிக் காக்கும் வஞ்சி’ (அகம்.263) என்னும் அகப்பாடல் அடிகளால் அறியலாம். இவன் இரவலர்களிடம் அன்புமொழி பேசிவானம் நாண வரையாது வழங்கியதால் அவர்கள் இவனது நாளவையில் செம்மாந்து புகுந்தனர். இவன் இங்ஙனம் காட்சிக்கெளியனாய்க் கடுஞ்சொல்லன் அல்லனாய் இரவலர்பால் நடந்துகொண்டானேயன்றிப் பகைவர்பால் நடந்துகொள்ளவில்லை. பகைத்தெழுந்த இகல் வேந்தர்க்கு, இடையன் தன் ஆட்டு நிரையுடன் புகுதற்கஞ்சும் புலியுறையும் காடு போலப் பேரச்சம் விளைப்பதனால் இம்மன்னனது நாடு புகுதற்கர்தாயிருந்தது. இச்சேர மன்னனைப் பற்றிப் பாடிய ஒரே புலவரான மாடலன் மதுரைக் குமரனார் இவனது கொடைச் சிறப்பையும் மறச் சிறப்பையும் பிற இயல்புகளையும் புறம் 49-ஆம் பாடலில் புலப்படுத்தியுள்ளார்.{{Right|<b>இரா.சா.</b>}} <section end="சேரமான் குட்டுவன் கோதை"/> <section begin="சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்"/> {{dhr}} <b>சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்</b>: சங்ககாலச் சேரவேந்தர்களுள் ஒருவன். சேரலாதன் நெடுஞ்சேரலாதன் என்னும் பெயரொடு விளங்கிய ஏனையோர்களினின்றும் பிரித்துரை வாய்ப்பாக இவன் பெயரில், குடக்கோ என்னும் அடை அமைந்ததாகலாம். சேரநாடு, குடநாடு, குட்டநாடு என்னும் பகுதிகளைக் கொண்டமையால் அம்மன்னர்கள் குடவர், குட்டுவர்கோ குட்டுவர், குடவர்கோ, என்று வழங்கப்பெற்றனர். ஆதன் என்னும் பெயர் சேர மன்னர்களுக்கு வழங்கிய இயற்பெயர்களுள் ஒன்றாகும். சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற் பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும் போர்புரிந்தபோது, இருவரும் போர்க்களத்தில் இறந்துபட்டனர். போரில் ஈடுபட்ட இருவேந்தரும் இறந்து பட்ட நிலையைப் பாடும் புறத்துறை தும்பைத் திணையில் தொகைநிலை எனப்படும். அத்தொகைநிலைத் துறையில் வைத்து, கழாத்தலையார் பரணர் ஆகிய இருபுலவரும், குடக்கோ நெடுஞ்சேரலாதன், பெருவிறற் கிள்ளி ஆகிய இருவரையும் பாடியுள்ளனர். அப்பாடல்கள் புறநானூற்றில் முறையே 62, 63-ஆம் பாடல்களாக உள்ளன. அவற்றில் அந்த இருமன்னர்களின் சிறப்பும். அவர்கள் ஒருங்கே வீழ்ந்துபட்ட அவலமும் நன்கு காட்டப்பட்டுள்ளன. கழாத்தலையார். இறந்த இருவருள் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனை மட்டிலும் சுட்டி, வாகைத் திணை, மறக்கள வேள்வித் துறையில் மற்றுமொரு பாடல் பாடியுள்ளார். அப்பாடலில் (புறம்.368) பொருது களத்தில் வீழ்ந்துகிடக்கும் இருவருள் சேரமான் உயிர் இன்னும் நீங்கா நிலையில் அவன்தன் கழுத்தில் அணிந்த ஆரத்தொடு கிடக்கும் காட்சியினைப் புலவர் சித்திரித்துள்ளார். அவனைப் பாடிப் பரிசில் பெறவந்த பரிசிலர், யானை, குதிரை, தேர் முதலியனவெல்லாம் பாடிப் பெறமுடியாதவாறு அழிந்துபட்டிருப்பதைச் சுட்டி, அவன் கழுத்தில் ஒளிரும் அரவு போன்ற ஆரத்தைப் பெறுவோம் என்று கூறும் பாங்கில் கழாத்தலையார் சேரமானின் சிறந்த வீரமும் ஈகைத் தன்மையும் வெளிப்படுமாறு பாடலை அமைத்துள்ளார்.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்"/> <section begin="சேரமான் கோக்கோதை மார்பன்"/> {{dhr}} <b>சேரமான் கோக்கோதை மார்பன்</b>: சங்க கால மன்னர்களுள் ஒருவன். இவனை நக்கீரர் கோதை மார்பன் எனக் குறிப்பிடுவர். (அகம். 346), கோக்கோதை மார்பன் என்னும் பெயருக்கேற்பப் பொய்கையார், கோதை மார்பிற் கோதையானும் கோதையைப் புணர்ந்தோர் கோதையானும் (புறம்.48) என்று நயமுறப் பாடுவர். இவனை இப்புலவர் ‘கானலந் தொண்டிப் பொருநன்’ என்றும், ‘தெறலருந் தானைப் பொறையன்’ என்றும் நற்றிணை 18-இல் சுட்டியுள்ளார் இக்கோதை மார்பனின் தொண்டி நகர் வாயிற் கதவில் மூவன் என்பானது பல்லைப் பிடுங்கிப் பதித்து வைத்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது (நற்.8). இச்சேரமானுக்குப் பாண்டியன் பழையன் மாறன் பகைவன் என்றும், சோழன் கிள்ளிவளவன் நண்பன் என்றும் அறியமுடிகிறது. நக்கீரர்தம் அகநானூற்றுப் பாடல் (346) கிள்ளிவளவன் பெருந்தானையுடன் வேற்றுப்புலம் சென்று வாகை சூடி வருகையில் பழையன் மாறனை அவனது கூடல் நகரிலேயே பொருது வென்று புரவிகளையும் களிறுகளையும் கைப்பற்றினான் என்றும், அதனைக் கண்டு கோதை மார்பன் பெரிதும் மகிழ்வுற்றான் என்றும் புலப்படுத்தும். இச்சேரமன்னனைப் பொய்கையார் தம்<noinclude></noinclude> gc0j7f7598y504dquzfdtw1ybcxxlde பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/582 250 650110 1955440 2026-07-24T09:54:49Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "புறநானூற்று இருபாடல்களால் (45, 49) புகழ்ந்தேத்துவர். இவனது தொண்டிநகர் மலர் மலிந்து தேன் மணம் கமழும் என்னும் இவன் நாட்டில் புனம் காப்பவர் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955440 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேரமான் கோட்டம்பலத்துத்...|554|சேரமான் பாமுளுரெறிந்த..}}</noinclude>புறநானூற்று இருபாடல்களால் (45, 49) புகழ்ந்தேத்துவர். இவனது தொண்டிநகர் மலர் மலிந்து தேன் மணம் கமழும் என்னும் இவன் நாட்டில் புனம் காப்பவர் தட்டையைத் தட்டினால் அயலிலுள்ள வயலிடத்தும் கடற்கரையிடத்தும் உள்ள பறவைகள் ஒருங்கெழுந்தோடுமாறு குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள் தம்முள் மயங்கிக்கிடக்குமென்றும், அதனால் இந்நாட்டுக்குரிய கோதைமார்பனை நாடன் என்றோ, ஊரன் என்றோ, சேர்ப்பன் என்றோ, தனித்துக் கூறவியலாது என்றும் பொய்கையார் குறிப்பிட்டு இவனது நாட்டுவளத்தைச் சிறப்பிப்பர், இப்புலவர் ஆற்றுப்படை முறையிற் பாடி இச்சேரனது கொடை நலத்தைப் பாராட்டுவர்.{{Right|<b>இரா.சா.</b>}} <section end="சேரமான் கோக்கோதை மார்பன்"/> <section begin="சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை"/> {{dhr}} <b>சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை</b>: காண்க: கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான். <section end="சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை"/> <section begin="சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை"/> {{dhr}} <b>சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை</b>: சங்க காலத்தில் வாழ்ந்த சேர மன்னர்களுள் ஒருவன். இவனை மோசிகீரனார் என்னும் புலவர் தம் புறநானூற்றுப் பாடலொன்றுள் சிறப்பித்துப் பாடியுள்ளார் (புறம்.30), இவன் தகடூரின்மீது படையெடுத்துச் சென்றெய்திய வெற்றியால், ‘தகடூர் எறிந்த’ என்னும் சிறப்பு அடைமொழி கொடுத்துப் பேசப்படுகின்றான். பாடாண்டிணை இயன்மொழித் துறையிலமைத்த அப்புறப்பாடல் இவனது பண்புச் சிறப்பினை விளக்குவதாக உள்ளது. ஒருகால், மோசிகீரனார் இரும்பொறையினைக் காண அரண்மனை சென்றிருந்தார். அரண்மனையிலிருந்த முரசம், மண்ணுவதற்காக வெளியே எடுத்துச் செல்லப்பட முரசு கட்டில் வறிதே இருந்தது. வழி நடையால் களைத்திருந்த புலவர், முரசு கட்டிலென அறியாது அதன்மேல் அமர்ந்து உறங்கிவிட்டார். அதனைக் கண்ட அரசன், அச்செயலுக்காக அவரைத் தண்டியாது, அவர் விழித்தெழும் வரையிலும் கவரி கொண்டு வீசுகின்றான். விறித்தெழுந்த புலவர் அரசன் வீசுவதையும், தாம் செய்த தவற்றையும் கண்டு, அரசனுடைய பெரும் பண்பினைப் பாராட்டிப் பாடியுள்ளார். அரசனுடைய அந்த இயல்பு அவன் தமிழினிடம் கொண்டிருந்த பெரு மதிப்பினை உணர்த்துவதாகும். என்னும் கருத்தில் ‘மென்பூஞ் சேக்கை அறியாதேறிய என்னைத் தெறுவர இரு பாற்படுக்கும் நின்வாள் வாய் ஒழிந்ததை, அதூஉம் சாலும்நற்றமிழ் முழுதறிதல்’ என்று கூறிப் போற்றியுள்ளார். (புறம்.50:7-10). பதிற்றுப் பத்தினால் அறியப் பெறும் சேரவேந்தர்களை உதியஞ்சேரல் மரபினர், இரும்பொறை மரபினர் என்று இரு மரபினராக வகைப்படுத்துவர். அவற்றுள் இம்மன்னன் இரும்பொறை மரபினருள் முற்பட்டவனாவான். இவனை அரிசில்கிழார் என்பவர், பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்திற்பாடிச் சிறப்பித்துள்ளார். அப்பத்தின் பதிக ஆசிரியர் இம்மன்னனை ‘அருந்திறல் ஒள்ளிசைப் பெருஞ்சேரல் இரும்பொறை’ என்று குறிப்பிட்டுள்ளார் (பதிற், 8-ஆம் பதிகம்). இவன் அதிகமானோடு ஏனைய சோழபாண்டிய மன்னர்களையும் வென்று, களம் வேட்ட சிறப்பினையும், தகடூர் மீது படையெடுத்து வென்ற சிறப்பினையும் பதிகம் குறிப்பிடுகிறது. இம்மன்னன் 17 ஆண்டுகள் அரசு வீற்றிருந்துள்ளான். தன்மீது பாடப் பெற்ற பத்துப் பாடல்களுக்காக இவன், தானும் தன் மனைவியுமாக அரண்மனைக்கு வெளியே வந்து அங்குள்ள எல்லாவற்றையும் கொள்க என்று அரிசில் கிழாரை வேண்டினான். ஒன்பது நூறாயிரம் பொன்னோடு அரசு கட்டிலையும் அவருக்களித்தான். புலவர் அரசினை ஏற்க மறுத்து, அவனை வேண்டி ஆட்சி செய்யுமாறு வேண்ட அவனுக்கு அமைச்சராகத் திகழ்ந்தார்.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை"/> <section begin="சேரமான் பாமுளுரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி"/> {{dhr}} <b>சேரமான் பாமுளுரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி</b>: சங்க கால மன்னருள் ஒருவன். இவனது பெயர் இளஞ்சேட்சென்னி, இவன் வாழ்ந்த ஊர் நெய்தலங்கானல். சேரனது பாமுளூரை அழித்தமையால் சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி என்னும் பெயர்பெறலாயினன். சோழன் நெய்தலல்கானல் இளஞ்சேட்சென்னி பற்றிய குறிப்புப் புறநானூறு 10-ஆம் பாடலில் உண்டு. புறம்.203 குறிக்கும் சேரமான் பாமுளூரேறித்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியும் புறம். 370,378 குறிக்கும் சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்சேட் சென்னியும் சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியின் வேறாவர் என்பது வையாபுரிப் பிள்ளை கருத்து; வேறல்லர் என்பது ஒளவை. துரைசாமிப்பிள்ளை கருத்து. நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியும் சேரமான் பாமுளுரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியும் ஒருவரே என்பது டாக்டர். உ.வே. சாமிநாதையரின் கருத்து. அகநானூற்றின் 375-ஆம் பாடல் இளம் பெருஞ்சென்னி பாழியை யழித்ததையும் வம்ப வடுகரின் பைத்தலை சவட்டியதையும் குறிப்பிடுகிறது. புறநானூற்றின் 378-ஆம் பாடல் வடவடுகர் வானோட்டியதைக் குறிப்பிட்டு இச்செயல் புரிந்தவன் சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்சேட்சென்னி என்பது அடிக்குறிப்பினால் விளக்கும். ஆகவே, அகநானூறு (375) கூறும் இளம் பெருஞ்சென்னியும், புறநானூறு (378) கூறும் செருப்-<noinclude></noinclude> 5yi7l43warnaukbjg70m5opct0kfuzo பக்கம்:Pattuppāṭṭu.pdf/20 250 650111 1955448 2026-07-24T10:26:05Z Ramya78 16757 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<poem> பல்கதிர் விரிந்தன் றொருமுக மொருருமுக மார்வல் ரேத்த வமர்ந்தினி தொழுகிக் காதலி னுவந்து வாங்கொடுத் தன்றே யொருமுக ௯௫ {{gap}} மந்திர விதியி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955448 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௪|பத்துப்பாட்டு}}</noinclude><poem> பல்கதிர் விரிந்தன் றொருமுக மொருருமுக மார்வல் ரேத்த வமர்ந்தினி தொழுகிக் காதலி னுவந்து வாங்கொடுத் தன்றே யொருமுக ௯௫ {{gap}} மந்திர விதியின் மரபுளி வழாஅ வந்தணர் வேள்வியோர்க் கும்மே யொருமுக மெஞ்சிய பொருள்களை யேமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே யொருமுகஞ் செறுநர்த் தேய்த்துச் செல்சம் முருக்கிக் ௧௦௦ {{gap}} கறுவுகொ ணெஞ்சமொடு களம்வேட் டன்மே யொருமுகங் குறவர் மடமகள் கொடிபோ னுசுப்பின் மடவால் வள்ளியொடு நகையமர்ந் தன்றே யாங்கம் மூவிரு முகனு முறைநவின் றொமுகலி னாந் தாழ்ந்த வம்பகட்டு மார்பிற் ௧௦௫ {{gap}} செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள் விண்செலன் மரபினையர்க் கேந்திய தொருகை யுக்கஞ் சேர்த்திய தொருகை நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை யசைஇய தொருகை ௧௧௦ {{gap}} யங்குசங் கடாவ வொருகை யிருகை யையிரு வட்டமொ டெஃகுவல்ந் திரிப்ப வொருகை மார்பொடு விளங்க வொருகை தாரொடு பொலிய வொருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப வொருகை ௧௧௫ {{gap}} பாடின் படுமணி யிரட்ட வொருகை நீனிற விசும்பின் மலிதுளி பொழிய வொருகை வானா மகளிர்க்கு வதுவை சூட்ட வாங்கப் பன்னிரு கையும் பாற்பட வியற்றி யந்தாப் பல்லியங் கறங்கத் திண்காழ் ௧௨௦ {{gap}} வயிரெழுந் திசைப்ப வால்வளை ஞால வுரந்தலைக் கொண்ட வுருமிடி முரசுமொரி பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ விசும்பா றாக் விரைசெலன் முன்னி யுலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீ ௧௨௫ {{gap}} ரலைவாய்ச் சேறலு நிலைஇய பண்பே யதாஅன்று {{center|[௩-திருவாவினன்குடி.]}} சீரை தைஇய வுடுக்கையர் சீரொடு வலம்பரி புரையும் வானரை முடியினர் <poem/><noinclude></noinclude> ti7g2r3hbnjwmpxtz5mq9jpfr1tn99e 1955449 1955448 2026-07-24T10:27:58Z Ramya78 16757 1955449 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௪|பத்துப்பாட்டு}}</noinclude><poem> பல்கதிர் விரிந்தன் றொருமுக மொருருமுக மார்வல் ரேத்த வமர்ந்தினி தொழுகிக் காதலி னுவந்து வாங்கொடுத் தன்றே யொருமுக ௯௫ {{gap}} மந்திர விதியின் மரபுளி வழாஅ வந்தணர் வேள்வியோர்க் கும்மே யொருமுக மெஞ்சிய பொருள்களை யேமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே யொருமுகஞ் செறுநர்த் தேய்த்துச் செல்சம் முருக்கிக் ௧௦௦ {{gap}} கறுவுகொ ணெஞ்சமொடு களம்வேட் டன்மே யொருமுகங் குறவர் மடமகள் கொடிபோ னுசுப்பின் மடவால் வள்ளியொடு நகையமர்ந் தன்றே யாங்கம் மூவிரு முகனு முறைநவின் றொமுகலி னாந் தாழ்ந்த வம்பகட்டு மார்பிற் ௧௦௫ {{gap}} செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள் விண்செலன் மரபினையர்க் கேந்திய தொருகை யுக்கஞ் சேர்த்திய தொருகை நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை யசைஇய தொருகை ௧௧௦ {{gap}} யங்குசங் கடாவ வொருகை யிருகை யையிரு வட்டமொ டெஃகுவல்ந் திரிப்ப வொருகை மார்பொடு விளங்க வொருகை தாரொடு பொலிய வொருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப வொருகை ௧௧௫ {{gap}} பாடின் படுமணி யிரட்ட வொருகை நீனிற விசும்பின் மலிதுளி பொழிய வொருகை வானா மகளிர்க்கு வதுவை சூட்ட வாங்கப் பன்னிரு கையும் பாற்பட வியற்றி யந்தாப் பல்லியங் கறங்கத் திண்காழ் ௧௨௦ {{gap}} வயிரெழுந் திசைப்ப வால்வளை ஞால வுரந்தலைக் கொண்ட வுருமிடி முரசுமொரி பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ விசும்பா றாக் விரைசெலன் முன்னி யுலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீ ௧௨௫ {{gap}} ரலைவாய்ச் சேறலு நிலைஇய பண்பே யதாஅன்று {{center|[௩-திருவாவினன்குடி.]}} சீரை தைஇய வுடுக்கையர் சீரொடு வலம்பரி புரையும் வானரை முடியினர் </poem><noinclude></noinclude> 6dzuk6jwqtgy7swhjvon3e0js0iozfe 1955450 1955449 2026-07-24T10:29:22Z Ramya78 16757 1955450 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௪|பத்துப்பாட்டு}}</noinclude><poem> பல்கதிர் விரிந்தன் றொருமுக மொருருமுக மார்வல் ரேத்த வமர்ந்தினி தொழுகிக் காதலி னுவந்து வாங்கொடுத் தன்றே யொருமுக ௯௫ {{gap}} மந்திர விதியின் மரபுளி வழாஅ வந்தணர் வேள்வியோர்க் கும்மே யொருமுக மெஞ்சிய பொருள்களை யேமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே யொருமுகஞ் செறுநர்த் தேய்த்துச் செல்சம் முருக்கிக் ௧௦௦ {{gap}} கறுவுகொ ணெஞ்சமொடு களம்வேட் டன்மே யொருமுகங் குறவர் மடமகள் கொடிபோ னுசுப்பின் மடவால் வள்ளியொடு நகையமர்ந் தன்றே யாங்கம் மூவிரு முகனு முறைநவின் றொமுகலி னாந் தாழ்ந்த வம்பகட்டு மார்பிற் ௧௦௫ {{gap}} செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள் விண்செலன் மரபினையர்க் கேந்திய தொருகை யுக்கஞ் சேர்த்திய தொருகை நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை யசைஇய தொருகை ௧௧௦ {{gap}} யங்குசங் கடாவ வொருகை யிருகை யையிரு வட்டமொ டெஃகுவல்ந் திரிப்ப வொருகை மார்பொடு விளங்க வொருகை தாரொடு பொலிய வொருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப வொருகை ௧௧௫ {{gap}} பாடின் படுமணி யிரட்ட வொருகை நீனிற விசும்பின் மலிதுளி பொழிய வொருகை வானா மகளிர்க்கு வதுவை சூட்ட வாங்கப் பன்னிரு கையும் பாற்பட வியற்றி யந்தாப் பல்லியங் கறங்கத் திண்காழ் ௧௨௦ {{gap}} வயிரெழுந் திசைப்ப வால்வளை ஞால வுரந்தலைக் கொண்ட வுருமிடி முரசுமொரி பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ விசும்பா றாக் விரைசெலன் முன்னி யுலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீ ௧௨௫ {{gap}} ரலைவாய்ச் சேறலு நிலைஇய பண்பே யதாஅன்று {{center|[௩-திருவாவினன்குடி.]}} சீரை தைஇய வுடுக்கையர் சீரொடு வலம்பரி புரையும் வானரை முடியினர் </poem><noinclude></noinclude> tupo9mmszon59j0sr5t2ytlvzy596j2 பக்கம்:Pattuppāṭṭu.pdf/21 250 650112 1955451 2026-07-24T10:34:31Z Ramya78 16757 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<poem> மாசற விமைக்கு முருவினர் மானி னுரிவை தைஇய வூன்கெடு மார்பி ௧௩௦ {{gap}} னென்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற் பலவுடன் கழிந்த வுண்டிய ரிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955451 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||௧.—திருமுருகாற்றுப்படை.|௫}}</noinclude><poem> மாசற விமைக்கு முருவினர் மானி னுரிவை தைஇய வூன்கெடு மார்பி ௧௩௦ {{gap}} னென்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற் பலவுடன் கழிந்த வுண்டிய ரிகலொடு செற்ற நீக்கிய மனத்தின ரியாவதுங் கற்றோ ரறியா வறிவினர் கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு ௧௩௫ {{gap}} கடுஞ்சினங் கடிந்த காட்சிய ரிடும்பை யாவது மறியா வியல்பினர் மேவரத் துனியில் காட்சி முனிவர் முற்புகப் புகைமுகந் தன்ன மாசி றூவுடை முகைவா யவிழ்ந்த தகைசூ ழாகத்துச் ௧௪௦ {{gap}} செவிநேர்ப்பு வைத்த செய்வுறு திவவி னல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் மென்மொழி மேவல் ரின்னரம் புளர நோயின் றியன்ற யாக்கையர் மாவி னவிர்தளிர் புரையு மேனிய ரவிர்தொறும் ௧௪௫ {{gap}} பொன்னுரை கடுக்குந் திதலைய ரின்னகைப் பருமந் தாங்கிய பணிந்தேந் தல்குன் மாசின் மகளிரொடு மறுவின்றி விளங்கக் கடுவோ டொடுங்கிய தூம்புடை வாலெயிற் றழலென வுயிர்க்கு மஞ்சுவரு கடுந்திறற் ௧௫௦ {{gap}} பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு வலவயி னுயரிய பலர்புகழ் திணிதோ ளுமையமர்ந்து விளங்கு மிமையா முக்கண் மூவெயின் முருக்கிய முரண்மிகு செல்வனு ௧௫௫ {{gap}} நாற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல் வேள்வி முற்றிய வென்றடு கொற்றத் தீரிரண் டேந்திய மருப்பி னெழினடைத் தாழ்பெருந் தடக்கை யுயர்த்த யானை யெருத்த மேறிய திருக்கிளர் செல்வனு ௧௬௦ {{gap}} நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய வுலகங் காக்கு மொன்றுபுரி கொள்கைப் பலர்புகழ் மூவருந் தலைவ ராக வேமுறு ஞாலந் தன்னிற் றோன்றித் தாமரை பயந்த தாவி லூழி </poem><noinclude></noinclude> 6voeaa0fbambavxote85thozqge2756 பக்கம்:Pattuppāṭṭu.pdf/22 250 650113 1955452 2026-07-24T10:40:12Z Ramya78 16757 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<POEM> ௧௬௫ {{gap}} நான்முக வொருவற் சுட்டிக் காண்வரப் பகவிற் றோன்று மிகலில் காட்சி நால்வே றியற்கைப் பதினொரு மூவரோ டொன்பதிற் றிரட்டி யுயர்நிலை ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955452 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௬|பத்துப்பாட்டு}}</noinclude><POEM> ௧௬௫ {{gap}} நான்முக வொருவற் சுட்டிக் காண்வரப் பகவிற் றோன்று மிகலில் காட்சி நால்வே றியற்கைப் பதினொரு மூவரோ டொன்பதிற் றிரட்டி யுயர்நிலை பெறீஇயர் மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு ௧௭௦ {{gap}} வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத் தீயெழுந் தன்ன திறவினர் தீப்பட வுருமிடித் தன்ன குரலினர் விழுமிய வுறுகுறை மருங்கிற்றம் பெறுமுறை கொண்மா ரந்தரக் கொட்பினர் வந்துடன் காணத் ௧௭௫ {{gap}} தாவில் கொள்கை மடந்தையொடு சின்னா ளாவி னன்குடி யசைதலு முரிய னதாஅன் {{center|[௪—திருவேரகம்.]}} றிருமூன் றெய்திய வியல்பினின் வழாஅ திருவா்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி யறுநான் கிரட்டி யிளமை நல்லியாண் ௧௮௦ {{gap}} டாறினிற் கழிப்பிய வறனவில் கொள்கை மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத் திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல வொன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் புலார்க் காழகம் புலா வுடீஇ ௧௮௫ {{gap}} யுச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந் தாறெழுத் தடக்கிய வருமறைக் கேள்வி நாவியன் மருங்கி னவிலப் பாடி விரையுறு நறுமல ரேந்திப் பெரிதுவந் தோகத் துறைதலு முரிய னதாஅன்று {{center|[ரு-குன்றுதோறாடல்.]}} ௧௯௦ {{gap}} பைங்கொடி நறைக்கா யிடையிடுபு வேல னம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு வெண்கூ தாளந் தொடுத்த கண்ணிய னறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பிற் கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர் ௧௯௫ {{gap}} நீடமை விளைந்த தேக்கட்ட டேறற் குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை யயர விரலுளர்ப் பவிழ்ந்த வேறுபடு நறுங்காற் குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி </poem><noinclude></noinclude> 4v9gpo6zh5xe34fjliheq82zjozb4ro பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/569 250 650114 1955453 2026-07-24T10:47:55Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களையும் (Structure and function) விளக்குகின்றன. ஆனால், சமூக தத்துவ இயல் மனித சமுதாயத்தைப் பரம்பொருளின் பின்னணியில் விளக்க முற்படுகிறது. சமூக தத்துவ அற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955453 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக தத்துவ இயல்‌|543|சமூக தத்துவ இயல்‌}}</noinclude>களையும் (Structure and function) விளக்குகின்றன. ஆனால், சமூக தத்துவ இயல் மனித சமுதாயத்தைப் பரம்பொருளின் பின்னணியில் விளக்க முற்படுகிறது. சமூக தத்துவ அறிஞன் சமுதாயத்தை ஒரு தத்துவக் கண்ணோட்டத்தில் பார்க்கிறான்; மனித சமுதாயத்திற்கும் பரம்பொருளின் தன்மைக்கும் உள்ள தொடர்பை அறிய முற்படுகிறான்; மனித சமுதாயத்தை இயக்கும் அடிப்படை விதிகளை அறிய விழைகிறான். அவன் சமுதாயப் பிணைப்புகளை ஏற்படுத்தும் அடிப்படைக் கொள்கைகளை அறிய நாட்டம் கொள்கிறான். மேலும், அவன் சமுதாயத்தின் ஒருங்கிணைப்பிற்கும் சமுதாயச் சிதறலுக்கும் காரணமான விதிகளையும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறான். சமூக தத்துவ அறிஞனின் முக்கிய குறிக்கோள் மனித சமுதாயத்தின் தன்மையைப் பரம்பொருளின் பின்னணியில் கண்டுபிடிப்பதாகும். <b>பண்டைய நூல்களில் சமூக தத்துவ இயற் கருத்துகள்:</b> சங்க இலக்கியங்களும் திருக்குறள் போன்ற நூல்களும் மனு என்பாரின் தருமசாத்திரமும், சாணக்கியரின் நூலும் சமுதாயம், அரசு, அமைச்சப் போன்ற பல அம்சங்களைப் பற்றி மிகத் தெளிவான கருத்துகளைக் கூறுகின்றன. தருமத்தை நிலை நாட்டச் சட்டம், பழக்க வழக்கங்கல், சான்றாண்மை, நீதி போன்றவை எதற்காகத் தேவை என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இந்து மதத்தின் சட்டப்படி சமுதாயம், பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு பிரிவினராகப் பிரிக்கப்பட்டது. மேலும், இப்பிரிவு ஒருவரின் குணத்தின் அடிப்படையிலானது என்றும், பிறப்பினடிப்படையிலன்று என்றும் பகவத் கீதை கூறுகிறது. <b>கிரேக்க அறிஞர்கள்:</b> குதர்க்கவாதிகள் (Sophists) என்னும் பண்டைய கிரேக்கர்களுள் ஒரு வகுப்பார் குடியாட்சியில் நம்பிக்கை கொண்டிருப்பினும் ‘மனிதனே எல்லாவற்றிற்கும் அளவுகோல்’ (Man is the measure of all things) என்றனர். நல்லது, சரியானது, தவறானது என்பன மாறக் கூடியவை என்றனர். இவர்களின் போதனையால் சமுதாயத்தில் ஒழுக்கம் பாதிக்கப்பட்டது. எனவே, சாக்ரட்டீசு என்னும் அறிஞர் சான்றாண்மைக்கு அறிவே காரணம் (Knowledge is virtue) என்றும், அறியாமையே தவறுகள் இழைக்கக் காரணம் என்றும் பகர்ந்தார். பிளேட்டோ (Plato) தமது சமூக தத்துவ இயலில் அறிவியல் (Ethics), கல்விபியல், அரசியல் ஆகியவற்றைக் கலந்தார். அரசே எல்லாவற்றிலும் முதன்மையானது. அரசியலில் நேர்மை இருந்தால் சமூகத்திலும் நேர்மை இருக்கும் என்றார். அரிசுடாட்டில் (Aristotle) மனிதன் ஒரு சமுதாயப் பிராணி என்றார். இப்போதைய மேலை நாட்டுச் சமுதாய அமைப்பிற்குப் பிளேட்டோவும் அரிசுடாட்டிலும் ஓரளவு காரணமானவர்கள். <b>மேலை நாட்டுப் புதிய கருத்துகள்:</b> மெக்கன்சி (Mackenzie) என்பாரின் கருத்துப்படி சமூக தத்துவ இயல் சமுதாயத்தின் கோட்பாடுகளையும் ஒற்றுமைகளையும் விளக்குகிறது. எனினும், நேரடியாகச் சமுதாயத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தும் வகையில் அது செயற்படுவதில்லை. அறஇயல் (Ethics), புலன்கடந்த பொருளியல் (Metaphysics) ஆகியவற்றின் அடிப்படையில் மெக்கன்சி என்பார் சமூக தத்துவ இயலை விளக்குகிறார். ஆனால், பிளாக்மர் (Black-mar) என்பார் அறிவியல் முறையில் விளக்குகிறார். சமூகத்தில் தடக்கும் நிகழ்ச்சிகளின் அடிப்படையில் (Facts) சமூக தத்துவ இயல் அமைய வேண்டும் என்று பிளாக்மர் கூறுகிறார். எனவே, பிளாக்மரின் கொள் கையானது சமூகவியல் கடந்த சமூக தத்துவ இயல் (Meta – Sociological) ஆகும். மோரிசு கின்சுபெர்கு (Morris Ginsberg) என்பார் சமூக அறிவியல் (Sociai Science) தரும் உண்மைகளின் அடிப்படையில் எதிர் விமர்சனம் (Litical) செய்து, ஆக்கபூர்வமான (Constructive) புதிய கோட்பாடுகளைச் சமூக தத்துவ இயல் வழங்க வேண்டும் என்கிறார். எனவே, சமூக தத்தவ இயலானது மனிதகுலம், மனித சமுதாயம், மனித நடத்தை, அறக்கோட்பாடுகள் போன்றவற்றின் தன்மையை ஆய்ந்து அவை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவையா அல்லவா என்பதை விளக்குவதோடு, பரம் பொருளின் தன்மைக்கும் மேற்கண்டவற்றிற்கும் உள்ள தொடர்பையும் விளக்க முற்படுகிறது. ஆனால், சமூக அறிவியல் சமூக நிகழ்ச்சிகளை விளக்குவதோடு அவற்றைப் பகுத்தறி்த்தும் (Descriptive and analytical) கொள்கிறது. ஏ.சே. பாம் (A.J. Bahm) சமூக அறிவியலுக்கும் சமூக தத்துவ இயலுக்கும் உள்ள வேறுபாடு தரத்தின் (Degree) அடிப்படையிலானதேயன்றி வகையின் (Kind) அடிப்படையிலான தன்று என்கிறார். சமூக தத்துவ இயல் பொதுவான கேள்விகளுக்கு (General Questions) விடையளிக்க முற்படுகிறது. சமூக அறிவியல் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் சிக்கலை ஆராய்கிறது. <b>சமூகவியலும் சமூக தத்துவ இயலும் (Sociology and Social Philosophy):</b> 1. சமூகவியல், செயற்பாட்டு வழிமுறைகளைக் (Operational Methods) கொண்டு சமூக நிகழ்வுகளைக் கணிக்கிறது. சமூக தத்துவ இயல், மதிப்பீட்டு வழிமுறையைக் (Valuational Methods) கொண்டு சமூக நிகழ்வுகளைக் கணிக்கிறது. 2. சமூகவியல் சமூகத்தின் அமைப்பையும் செயற்பாட்டையும் (Structure and Function) விளக்குகிறது.<noinclude></noinclude> p7vc108xfp2kyxs8x7yxu3xnbanc75v பக்கம்:Pattuppāṭṭu.pdf/23 250 650115 1955454 2026-07-24T10:50:34Z Ramya78 16757 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<poem> ௨௦௦ {{gap}} யிணைத்த கோதை யணைத்த கூந்தன் முடித்த குல்லை யிலையுடை நறும்பூச் செங்கான் மராஅத்த வாலிண ரிடையிடுபு சுரும்புணத் தொடுத்த பெருந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955454 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||௧.—திருமுருகாற்றுப்படை.|௭}}</noinclude><poem> ௨௦௦ {{gap}} யிணைத்த கோதை யணைத்த கூந்தன் முடித்த குல்லை யிலையுடை நறும்பூச் செங்கான் மராஅத்த வாலிண ரிடையிடுபு சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை திருந்துகா ழல்கு றிளைப்ப வுடீஇ ௨௦௫{{gap}} மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு செய்யன் சிவந்த வாடையன் செவ்வரைச் செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன் கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன் குழலன் கோட்டன் குறும்பல் வியத்தன் ௨௧௦ {{gap}} றகான் மஞ்ஞையன் புகரில் சேவலங் கொடிய னெடியன் றொடியணி தோள னரம்பார்த் தன்ன வின்குரற் றொகுதியொடு குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயன் மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன் ௨௧௫ {{gap}} முழவுறழ் தடக்கையி னியல வேங்தி மென்றோட் பல்பிணை தழீஇத்தலைத் தங்து குன்றுதோ றா டலு நின்றதன் பண்பே யதாஅன்று {{center|[௬-பழமுதிர்சோலை.]}} சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ ௨௨௦ {{gap}} யூரூர் கொண்ட சீர்கெழு விழவினு மார்வல ரேத்த மேவரு நிலையினும் வேலன் றைஇய வெறியயர் களனுங் காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும் யாறுங் குளனும் வேறுபல் வைப்புஞ் ௨௨௫ {{gap}} சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பு மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினு மாண்டலைக் கொடியொடு மண்ணி யமைவர நெய்யோ டையவி யப்பியை துரைத்துக் குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி ௨௩௦ {{gap}} முரண்கொளுருவி னிரண்டுட னுஉஇச் செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக் குருதி யொடு விரைஇய தூவௌ் ளரிசி சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச் ௨௩௫ {{gap}} சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் </poem><noinclude></noinclude> tojjq3lrtd3ops346ufy2ngvsocj495 பக்கம்:Pattuppāṭṭu.pdf/24 250 650116 1955455 2026-07-24T10:57:36Z Ramya78 16757 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<poem> பெருந்தண் சுணவிர நறுந்தண் மாலை துணையற வறுத்துத் தூங்க நாற்றி நளிமலைச் சிலம்பி னன்னகர் வாழ்த்தி நறும்புகை யெடுத்துக் குறிஞ்சி பாட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955455 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" /></noinclude><poem> பெருந்தண் சுணவிர நறுந்தண் மாலை துணையற வறுத்துத் தூங்க நாற்றி நளிமலைச் சிலம்பி னன்னகர் வாழ்த்தி நறும்புகை யெடுத்துக் குறிஞ்சி பாடி ௨௪௦ {{gap}} யிமிழிசை யருவியோ டின்னியங் கறங்க வுருவப் பல்பூத் தூஉய் வெருவாக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகண் முருகிய நிறுத்து முரணின ருட்க முருகாற்றுப் படுத்த வுருகெழு வியனக ௨௪௫ {{gap}} ராடுகளஞ் சிலம்பப் பாடிப் பலவுடன் கோடுவாய் வைத்துக் கொமெணி யியக்கி யோடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட வாண்டாண் டுறைதலு மறிந்த வாறே ௨௫௦ {{gap}} யாண்டாண் டாயினு மாகக் காண்டக முங்துநீ கண்டுழி *முகனமா்ந் தேத்திக் கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி நெடும்பெருஞ் சிமயத்து நீலப் பைஞ்சுனை யைவரு ளொருவ னங்கை யேற்ப ௨௫௫ {{gap}} வறுவர் பயந்த வாறமர் செல்வ வால்கெழு கடவுட் புதல்வ மால்வரை மலைமகண் மகனே மாற்றோர் கூற்றே வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ விழையணி சிறப்பிற் பழையோள் குழவி ௨௬௦ {{gap}} வானோர் வணங்குவிற் றானைத் தலைவ மாலை மார்ப நூலறி புலவ செருவி லொருவ பொருவிறன் மள்ள வந்தணர் வெறுக்கை யறிந்தோர் சொன்மலை மங்கையர் கணவ மைந்த ரேறே ௨௬௫ {{gap}} வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே யரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக ௨௭௦ {{gap}} நசையுநர்க் கார்த்து மிசைபே ராள வலந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய் </poem> {{rule|}}<noinclude>* முகமார் தேதி வெள்ளம் பாடம்.</noinclude> p0i2tc63pcbojqtby5i5v8nkepnxbd2 1955456 1955455 2026-07-24T11:00:07Z Ramya78 16757 1955456 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௮|பத்துப்பாட்டு}}</noinclude> <poem> பெருந்தண் சுணவிர நறுந்தண் மாலை துணையற வறுத்துத் தூங்க நாற்றி நளிமலைச் சிலம்பி னன்னகர் வாழ்த்தி நறும்புகை யெடுத்துக் குறிஞ்சி பாடி ௨௪௦ {{gap}} யிமிழிசை யருவியோ டின்னியங் கறங்க வுருவப் பல்பூத் தூஉய் வெருவாக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகண் முருகிய நிறுத்து முரணின ருட்க முருகாற்றுப் படுத்த வுருகெழு வியனக ௨௪௫ {{gap}} ராடுகளஞ் சிலம்பப் பாடிப் பலவுடன் கோடுவாய் வைத்துக் கொமெணி யியக்கி யோடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட வாண்டாண் டுறைதலு மறிந்த வாறே ௨௫௦ {{gap}} யாண்டாண் டாயினு மாகக் காண்டக முங்துநீ கண்டுழி *முகனமா்ந் தேத்திக் கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி நெடும்பெருஞ் சிமயத்து நீலப் பைஞ்சுனை யைவரு ளொருவ னங்கை யேற்ப ௨௫௫ {{gap}} வறுவர் பயந்த வாறமர் செல்வ வால்கெழு கடவுட் புதல்வ மால்வரை மலைமகண் மகனே மாற்றோர் கூற்றே வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ விழையணி சிறப்பிற் பழையோள் குழவி ௨௬௦ {{gap}} வானோர் வணங்குவிற் றானைத் தலைவ மாலை மார்ப நூலறி புலவ செருவி லொருவ பொருவிறன் மள்ள வந்தணர் வெறுக்கை யறிந்தோர் சொன்மலை மங்கையர் கணவ மைந்த ரேறே ௨௬௫ {{gap}} வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே யரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக ௨௭௦ {{gap}} நசையுநர்க் கார்த்து மிசைபே ராள வலந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய் </poem> {{rule|}}<noinclude>* முகமார் தேதி வெள்ளம் பாடம்.</noinclude> qtd91empk5fx5jhmrjrihh9suqy4foh பக்கம்:Pattuppāṭṭu.pdf/25 250 650117 1955457 2026-07-24T11:03:42Z Ramya78 16757 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " <poem> மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப் பரிசிலர்த் தாங்கு முருகெழு நெடுவேள் பேரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள் ௨௭௫ {{gap}} சூர்மருங் கறுத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955457 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||௧.—திருமுருகாற்றுப்படை.|௯}}</noinclude> <poem> மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப் பரிசிலர்த் தாங்கு முருகெழு நெடுவேள் பேரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள் ௨௭௫ {{gap}} சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருந குரிசி லெனப்பல் யானறி யளவையி னேத்தியா னாது நின்னளந் தறிதன் மன்னுயிர்க் கருமையி னின்னடி யுள்ளி வங்தனெ னின்னொடு ௨௮௦ {{gap}} புரையுந ரில்லாப் புலமை யோயெனக் குறித்தது மொழியா வளவையிற் குறித்துடன் வேறுபல் லுருவிற் குறும்பல் கூளியா் சாறயா் களத்து வீறுபெறத் தோன்றி யளியன் றானே முதுவா யிரவலன் ௨௮௫ {{gap}} வந்தோன் பெரும்பின் வண்புகழ் நயந்தென வினியவு நல்லவு நனிபல வேத்தித் தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின் வான்றோய் நிவப்பிற் றான்வந் தெய்தி யணங்குசா லுயர்பிலை தழீஇப் பண்டைத்தன் ௨௯௦ {{gap}} மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி யஞ்சு லோம்புமதி யறிவனின் வரவென வன்புடை நன்மொழி யளைஇ விளிவின் றிருணிற முந்நீர் வளைஇய வுலகத் *தொருநீ யாகித் தோன்ற விழுமிய ௨௯௫ {{gap}} பெறலரும் பரிசி னல்குமதி பலவுடன் வேறுபஃ றுகிலி னுடங்கி யகில்சுமந் தார முழுமுத லுருட்டி வோற் பூவுடை யலங்குசினை புலம்பவோ் கீண்டு விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த ௩௦௦ {{gap}} தண்கம ழலரிறால் சிதைய நன்பல வாசினி முதுசுளை கலாவ மீமிசை நாக நறுமல ருதிர யூகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுத லிரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று ௩௦௫ {{gap}} முத்துடை வான்கோடு தழீஇத்தத் துற்று நன்பொன் மணிநிறங் கிளரப்பொன் கொழியா வாழை முழுமுத றுமியத் தாழை </poem> {{rule|}}<noinclude>* முகமார் தேதி வெள்ளம் பாடம்.</noinclude> d6nga94irfaxy3emgcbmnj8kzxb1513 1955459 1955457 2026-07-24T11:05:13Z Ramya78 16757 1955459 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||௧.—திருமுருகாற்றுப்படை.|௯}}</noinclude> <poem> மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப் பரிசிலர்த் தாங்கு முருகெழு நெடுவேள் பேரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள் ௨௭௫ {{gap}} சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருந குரிசி லெனப்பல் யானறி யளவையி னேத்தியா னாது நின்னளந் தறிதன் மன்னுயிர்க் கருமையி னின்னடி யுள்ளி வங்தனெ னின்னொடு ௨௮௦ {{gap}} புரையுந ரில்லாப் புலமை யோயெனக் குறித்தது மொழியா வளவையிற் குறித்துடன் வேறுபல் லுருவிற் குறும்பல் கூளியா் சாறயா் களத்து வீறுபெறத் தோன்றி யளியன் றானே முதுவா யிரவலன் ௨௮௫ {{gap}} வந்தோன் பெரும்பின் வண்புகழ் நயந்தென வினியவு நல்லவு நனிபல வேத்தித் தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின் வான்றோய் நிவப்பிற் றான்வந் தெய்தி யணங்குசா லுயர்பிலை தழீஇப் பண்டைத்தன் ௨௯௦ {{gap}} மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி யஞ்சு லோம்புமதி யறிவனின் வரவென வன்புடை நன்மொழி யளைஇ விளிவின் றிருணிற முந்நீர் வளைஇய வுலகத் *தொருநீ யாகித் தோன்ற விழுமிய ௨௯௫ {{gap}} பெறலரும் பரிசி னல்குமதி பலவுடன் வேறுபஃ றுகிலி னுடங்கி யகில்சுமந் தார முழுமுத லுருட்டி வோற் பூவுடை யலங்குசினை புலம்பவோ் கீண்டு விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த ௩௦௦ {{gap}} தண்கம ழலரிறால் சிதைய நன்பல வாசினி முதுசுளை கலாவ மீமிசை நாக நறுமல ருதிர யூகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுத லிரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று ௩௦௫ {{gap}} முத்துடை வான்கோடு தழீஇத்தத் துற்று நன்பொன் மணிநிறங் கிளரப்பொன் கொழியா வாழை முழுமுத றுமியத் தாழை </poem> {{rule|}}<noinclude>*ஒருநீ யாகவென்றும் பாடம்.</noinclude> bfqs3iyrk6g7lxy0rsefxi9ef484y2c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/570 250 650118 1955458 2026-07-24T11:04:30Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சமூக தத்துவ இயல் சமூகத்தின் முடிவான நோக்கத்திலும் பொருளிலும் (Teleological and Meaning Aspects of Social Processes) ஈடுபாடு கொண்டுள்ளது. 3. சமூகவியல் சமுதாயத்தின் ஒரு கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955458 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக தத்துவ இயல்‌|544|சமூக நலம்‌}}</noinclude>சமூக தத்துவ இயல் சமூகத்தின் முடிவான நோக்கத்திலும் பொருளிலும் (Teleological and Meaning Aspects of Social Processes) ஈடுபாடு கொண்டுள்ளது. 3. சமூகவியல் சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட சிக்கலை மட்டும் விளக்க முற்படுகிறது. சமூக தத்துவ இயல் சமுதாயத்தை ஒரு விரிந்த கண்ணோட்டத்தில் நோக்குகிறது. <b>சமூக உளவியலும் சமூக தந்துவ இயலும்:</b> சமூக உளவியல் மனிதனின் நடத்தையையும் குறிப்பாக அவன் சமுதாயத்தில் தன்னைச் சுற்றியுள்ள குழ்நிலைக்கு எவ்வாறு தன் செயல்களின் மூலம் பதிலளிக்கிறான் என்பதனையும் ஆராய்கிறது. மனித ஆசைகள், உணர்வுகள், நோக்கங்கள் முதலியன எவ்வாறு மற்ற மனிதர்களின் ஒத்துழைப்போடு நிறைவேற்றப்படுகின்றன என்பதனையும், மேற்கண்ட முயற்சிகளின் விளைவுகள் முதலியனவற்றையும் சமூக உளவியல் தெரிவிக்கிறது. சமூக உளவியலை ஓர் அறிவியலாகக் கொள்ளலாம். அது சமுதாயச் சூழ்நிலையில் மனிதர்களின் நடத்தைகளைப் பல கோணங்களில் ஆராய்கிறது. ஆனால், சமூக தத்துவ இயல் சமூக நிகழ்வுகளில் தத்துவத்தைப் புகுத்துகிறது; சமூக நிகழ்வுகளின் நோக்கம் மதிப்பு, பொருள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுள்ளது. சமூக உளவியலில் செயற்பாடு (Practical) முக்கியம். சமூக தத்துவ இயலில் கொள்கையே (Theoretical) முக்கியமானது. சமூக உளவியல் சமுதாயத்தில் ஒரு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். சமூக தத்துவ இயலின் தாக்கம் மறைமுகமானது. எனினும், சமூக தத்துவ இயலின் வளர்ச்சி சமூக உளவியலின் வளர்ச்சியைப் பொறுத்து மாறும். <b>அரசியலும் சமூக தத்துவ இயலும்:</b> அரசியல் தத்துவமும் சமூக தத்துவமும் சமுதாயத்தின் நிகழ்வுகளை விளக்குகின்றன. எனினும், அரசியலில் சமுதாயத்திற்குச் சில நெறிமுறைகள் நேரடியாகக் கிடைக்கின்றன. ஆனால், சமூக தத்துவ இயல் சமுதாயத்திற்கு எவ்வித நேரடியான வழிமுறைகளையும் வழங்குவதில்லை. சில அறிஞர்கள் சமூக தத்துவ இயல், அரசியல் தத்துவ இயவை விட விரிவானது என்கின்றனர். மற்றும் சிலர், அரசியல் தத்துவ இயல் சமூக தத்துவ இயலை விட விரிவானது என்கின்றனர். எனினும், ஓர் அரசியல்வாதி சமூக தத்துவ ஞானம் பெற்றிருப்பின் சமுதாயத்தை ஒரு தொலைநோக்கில் பார்க்க முடியும். <b>அறஇயலும் சமூக தத்துவ இயலும்:</b> மெக்கன்சி என்பார் சமூக தத்துவ இயலும் அறஇயலும் நெருக்கமானவை என்கிறார். ஏனெனில், இரண்டும் மனிதனின் அடிப்படைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டுள்ளன. சமூக தத்துவ இயல் சமுதாயத் தொடர்புகளைத் தத்துவார்த்தமாக நோக்குகிறது. அறஇயல் சமுதாயத் தொடர்புகளின் நல்லதையும் கெட்டதையும் ஆய்கிறது. எனினும், சமூக தத்துவ இயலும் அற இயலும் தத்துவத்தின் அங்கங்களே. இன்னும் சிலர், சமூக தத்துவ இயலுக்கும் அற இயலுக்கும் நேரடியான தொடர்பு ஏதும் கிடையாது என்கின்றனர். சமூக தத்துவ இயல் தத்துவத்தின் வளர்ச்சியைப் பொறுத்து மாற்றமடையும். ஏனெனில், இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பானவை. சமூக இயல் வளர்ச்சியும் சமூக தத்துவ இயலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். எனவே சமூக இயல், சமூக தத்துவ இயல், தத்துவ இயல் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாகும். {{Right|<b>அ.இரா.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Bahm, A.J.,</b> Philosophy: An Introduction, John Wiley & sons, New York, 1953. <b>Mackenzie, J.S.,</b> Outlines of Social Philosophy, George Allen & Unwin, London, 1950. <b>Sinha, A.k.,</b> Outlines of Social Philosophy, Sinha Publishing House Pvt. Ltd, Calcutta, 1965. <section end="சமூக தத்துவ இயல்‌"/> <section begin="சமூக நலம்"/> {{dhr}} {{larger|<b>சமூக நலம்:</b>}} சமூக நலத்தின் நோக்கங்களும் அதன் பொருள், எல்லை ஆகியவைகளும் காலத்திற்குக் காலம், நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன. சமூகப் பாதுகாப்பு, குடும்ப நலத் திட்டம், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், சுகாதார மையங்கள் போன்ற பல புதிய திட்டங்களையும் நிறுவனங்களையும் சமுதாயத்தில் உருவாக்குவதன் மூலம் சமூக நலத்தின் நோக்கங்கள் காலத்திற்குக் காலம் மாறுபட்டு வருகின்றன. மேலும் நிதியுதவி, நிருவாக முறைகள், பயன்கள், திட்ட அளவுகள் ஆகியவற்றைப் பொறுத்து இதனுடைய பொருளும் எல்லையும் நாட்டிற்கு நாடு வேறுபடலாம். முதியோர், உடல் ஊனமுற்றோர், தாய்மார்கள், வேலையற்றோர், உடல்நிலை பாதிக்கப்பட்டோர் முதலியவர்களுக்கான நலத்திட்டங்கள் பொதுவாகச் சொல்லப்படுகின்ற சமூகநலத் திட்டங்களாகும். ஆனால், பொருளாதார வாழ்வில் அபாயம் அல்லது பாதுகாப்பற்ற நிலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற எத்த ஒரு திட்ட-<noinclude></noinclude> esr2yc1t4g877fst07zm7wb0qjzx1wn பக்கம்:Pattuppāṭṭu.pdf/26 250 650119 1955460 2026-07-24T11:13:59Z Ramya78 16757 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " <poem> யிளநீர் விழுக்குலை யுதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற ௩௧௦ {{gap}} மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் கோழி வயப்பெடை யிரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955460 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௧௦|பத்துப்பாட்டு}}</noinclude> <poem> யிளநீர் விழுக்குலை யுதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற ௩௧௦ {{gap}} மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் கோழி வயப்பெடை யிரியக் கேழலோ டிரும்பனை வெளிற்றின் புன்சா யன்ன குரூஉமயி ரியாக்கைக் குடாவடி யுளியம் பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட் ௩௧௫ {{gap}} டாமா நல்லேறு சிலைப்பச் சேணின் றிழுமென விழிதரு மருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே. </poem> {{center|இதன்பொருள்.}} {{center|௧.—திருப்பரங்குன்றம்.}} {{justify|}} உலகம் என்பதுமுதற் கணவன் (௬) *என்னுந்துணையும் ஒருதொடர். உலகம் உவப்ப—சீவான்மாக்கள் உவப்ப, உலகமென்பது பலபொருளொருசொல்லாய் நிலத்தையும், உயிர்களையும், ஒழுக்கத்தையும் உணர்த்திநிற்குமேனும் ஈண்டு உவப்பவென்றதனான், மண்ணிடத்து வாழுஞ் சீவான்மாக்களை யுணர்த்திற்று. [வலனோ்பு திரிதரு:] ஏர்பு வலன் திரிதரு—எழுந்து மகரமேருவை வலமாகத் தரிதலைச்செய்யும், பலர் புகழ் ஞாயிறு—எல்லாச்சமயத்தாரும் புகழும் ஞாயிற்றை, கடற் கண்டாங்கு—கடலிடத்தே கண்டாற்போல, இது வினையெச்சவுவமம்; † “ விரவியும் வரூஉ மரபின வென்ப” என்பதனால், தொழிலுவமமும், வண்ணவுவமமும் பற்றிவந்தது; என்னை? ஞாயிறு இருளைக்கெடுக்குமாறுபோலத் தன்னை மனத்தால் நோக்குவார்க்கு மாயையைக் கெடுத்தலிற் றொழிலுவமமும், தன்னைக் கட்புலனால் நோக்குவார்க்குக் கடலிற்பசுமையும் ஞாயிற்றின் செம்மையும்போல மயிலிற் பசுமையும் திருமேனிச்செம்மையுந் தோன்றலின் வண்ணவுவமமுங் கொள்ளக்கிடந்தமை காண்க. [ஓவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி:] ஓ அற இமைத்கும் அவிர் ஒளி—இருவகை யிந்திரியங்களும் தாம் செல்லுதற்குரிய பொருள்கண்மேற் சென்றுதங்குதல் இல்லையாக இமைத்துப் பார்த்தற்குக் காரணமாகும் விளங்குகின்ற ஒளி, ஓ என்பது ஓரெழுத்தொருமொழியாகிய தொழிற்பெயர். இமைத்தல்-கண்களின் இதழ்களிரண்டினையும் குவித்தல்; அது + "நுதல திமையா நாட்டம்" என்பதனானுணர்க. {{justify|}} {{rule|}}<noinclude> *இந்த இயைபிலிசைக்குறிக் குட்பட்ட எண்ணும், இப்படியே பின்னர் ஆங்காங்குப் பதிப்பிக்கப்படும் எண்களும் தத்தம் முன்புள்ள மொழிகளையேனும், அம்மொழிகளைப்பொருளாகப்பெற்ற மொழிகளையேனு முடைய (மூலத்தின்) வரியைப் புலப்படுத்தும். † தொல்காப்பியம், பொருளதிகாரம், உவமவியல், ௨. ‡ அகநானூறு, “கார்வீரி கொன்றைப் பொன்னோர் புதுமலர்த், தாரன் மா</noinclude> o41asgd4am3w3zimyafzaw9hg6yfv0o 1955461 1955460 2026-07-24T11:16:13Z Ramya78 16757 1955461 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௧௦|பத்துப்பாட்டு}}</noinclude> <poem> யிளநீர் விழுக்குலை யுதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற ௩௧௦ {{gap}} மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் கோழி வயப்பெடை யிரியக் கேழலோ டிரும்பனை வெளிற்றின் புன்சா யன்ன குரூஉமயி ரியாக்கைக் குடாவடி யுளியம் பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட் ௩௧௫ {{gap}} டாமா நல்லேறு சிலைப்பச் சேணின் றிழுமென விழிதரு மருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே. </poem> {{center|இதன்பொருள்.}} {{center|௧.—திருப்பரங்குன்றம்.}} {{justify|உலகம் என்பதுமுதற் கணவன் (௬) *என்னுந்துணையும் ஒருதொடர். உலகம் உவப்ப—சீவான்மாக்கள் உவப்ப, உலகமென்பது பலபொருளொருசொல்லாய் நிலத்தையும், உயிர்களையும், ஒழுக்கத்தையும் உணர்த்திநிற்குமேனும் ஈண்டு உவப்பவென்றதனான், மண்ணிடத்து வாழுஞ் சீவான்மாக்களை யுணர்த்திற்று. [வலனோ்பு திரிதரு:] ஏர்பு வலன் திரிதரு—எழுந்து மகரமேருவை வலமாகத் தரிதலைச்செய்யும், பலர் புகழ் ஞாயிறு—எல்லாச்சமயத்தாரும் புகழும் ஞாயிற்றை, கடற் கண்டாங்கு—கடலிடத்தே கண்டாற்போல, இது வினையெச்சவுவமம்; † “ விரவியும் வரூஉ மரபின வென்ப” என்பதனால், தொழிலுவமமும், வண்ணவுவமமும் பற்றிவந்தது; என்னை? ஞாயிறு இருளைக்கெடுக்குமாறுபோலத் தன்னை மனத்தால் நோக்குவார்க்கு மாயையைக் கெடுத்தலிற் றொழிலுவமமும், தன்னைக் கட்புலனால் நோக்குவார்க்குக் கடலிற்பசுமையும் ஞாயிற்றின் செம்மையும்போல மயிலிற் பசுமையும் திருமேனிச்செம்மையுந் தோன்றலின் வண்ணவுவமமுங் கொள்ளக்கிடந்தமை காண்க. [ஓவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி:] ஓ அற இமைத்கும் அவிர் ஒளி—இருவகை யிந்திரியங்களும் தாம் செல்லுதற்குரிய பொருள்கண்மேற் சென்றுதங்குதல் இல்லையாக இமைத்துப் பார்த்தற்குக் காரணமாகும் விளங்குகின்ற ஒளி, ஓ என்பது ஓரெழுத்தொருமொழியாகிய தொழிற்பெயர். இமைத்தல்-கண்களின் இதழ்களிரண்டினையும் குவித்தல்; அது + "நுதல திமையா நாட்டம்" என்பதனானுணர்க.}} {{rule|}}<noinclude> *இந்த இயைபிலிசைக்குறிக் குட்பட்ட எண்ணும், இப்படியே பின்னர் ஆங்காங்குப் பதிப்பிக்கப்படும் எண்களும் தத்தம் முன்புள்ள மொழிகளையேனும், அம்மொழிகளைப்பொருளாகப்பெற்ற மொழிகளையேனு முடைய (மூலத்தின்) வரியைப் புலப்படுத்தும். † தொல்காப்பியம், பொருளதிகாரம், உவமவியல், ௨. ‡ அகநானூறு, “கார்வீரி கொன்றைப் பொன்னோர் புதுமலர்த், தாரன் மா</noinclude> h51es6bxrb7qi2lcfkcy0davvxokepc 1955466 1955461 2026-07-24T11:44:46Z Ramya78 16757 1955466 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௧௦|பத்துப்பாட்டு}}</noinclude> <poem> யிளநீர் விழுக்குலை யுதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற ௩௧௦ {{gap}} மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் கோழி வயப்பெடை யிரியக் கேழலோ டிரும்பனை வெளிற்றின் புன்சா யன்ன குரூஉமயி ரியாக்கைக் குடாவடி யுளியம் பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட் ௩௧௫ {{gap}} டாமா நல்லேறு சிலைப்பச் சேணின் றிழுமென விழிதரு மருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே. </poem> {{center|இதன்பொருள்.}} {{center|௧.—திருப்பரங்குன்றம்.}} {{justify|உலகம் என்பதுமுதற் கணவன் (௬) *என்னுந்துணையும் ஒருதொடர். உலகம் உவப்ப—சீவான்மாக்கள் உவப்ப, உலகமென்பது பலபொருளொருசொல்லாய் நிலத்தையும், உயிர்களையும், ஒழுக்கத்தையும் உணர்த்திநிற்குமேனும் ஈண்டு உவப்பவென்றதனான், மண்ணிடத்து வாழுஞ் சீவான்மாக்களை யுணர்த்திற்று. [வலனோ்பு திரிதரு:] ஏர்பு வலன் திரிதரு—எழுந்து மகரமேருவை வலமாகத் தரிதலைச்செய்யும், பலர் புகழ் ஞாயிறு—எல்லாச்சமயத்தாரும் புகழும் ஞாயிற்றை, கடற் கண்டாங்கு—கடலிடத்தே கண்டாற்போல, இது வினையெச்சவுவமம்; † “ விரவியும் வரூஉ மரபின வென்ப” என்பதனால், தொழிலுவமமும், வண்ணவுவமமும் பற்றிவந்தது; என்னை? ஞாயிறு இருளைக்கெடுக்குமாறுபோலத் தன்னை மனத்தால் நோக்குவார்க்கு மாயையைக் கெடுத்தலிற் றொழிலுவமமும், தன்னைக் கட்புலனால் நோக்குவார்க்குக் கடலிற்பசுமையும் ஞாயிற்றின் செம்மையும்போல மயிலிற் பசுமையும் திருமேனிச்செம்மையுந் தோன்றலின் வண்ணவுவமமுங் கொள்ளக்கிடந்தமை காண்க. [ஓவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி:] ஓ அற இமைத்கும் அவிர் ஒளி—இருவகை யிந்திரியங்களும் தாம் செல்லுதற்குரிய பொருள்கண்மேற் சென்றுதங்குதல் இல்லையாக இமைத்துப் பார்த்தற்குக் காரணமாகும் விளங்குகின்ற ஒளி, ஓ என்பது ஓரெழுத்தொருமொழியாகிய தொழிற்பெயர். இமைத்தல்-கண்களின் இதழ்களிரண்டினையும் குவித்தல்; அது + "நுதல திமையா நாட்டம்" என்பதனானுணர்க.}} {{rule|}}<noinclude> {{justify|*இந்த இயைபிலிசைக்குறிக் குட்பட்ட எண்ணும், இப்படியே பின்னர் ஆங்காங்குப் பதிப்பிக்கப்படும் எண்களும் தத்தம் முன்புள்ள மொழிகளையேனும், அம்மொழிகளைப்பொருளாகப்பெற்ற மொழிகளையேனு முடைய (மூலத்தின்) வரியைப் புலப்படுத்தும். † தொல்காப்பியம், பொருளதிகாரம், உவமவியல், ௨. ‡ அகநானூறு, “கார்வீரி கொன்றைப் பொன்னோர் புதுமலர்த், தாரன் மா}}</noinclude> 1fqcz1r97l854zqo3a4kdfxfspq1vl2 பக்கம்:Pattuppāṭṭu.pdf/27 250 650120 1955462 2026-07-24T11:20:41Z Ramya78 16757 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{justify|சேண் விளங்கு ஒளி—கட்புலனால்நோக்குவார், கண்ணிடங்க ளெல்லாவற்றினும் சென்றுவிளங்குகின்ற ஒளியிணையும், உவப்ப எழுந்து திரியும் ஞாயிற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955462 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||௧.—திருமுருகாற்றுப்படை.|௧௧}}</noinclude> {{justify|சேண் விளங்கு ஒளி—கட்புலனால்நோக்குவார், கண்ணிடங்க ளெல்லாவற்றினும் சென்றுவிளங்குகின்ற ஒளியிணையும், உவப்ப எழுந்து திரியும் ஞாயிற்றைக் கடற்கண்டாங்கு அவிர்கின்ற ஒளியெனத் தொழிலுவமங் கொள்ளுங்கால் வினைமுடிக்க. இனி உவப்ப எழுந்து திரியுஞாயிற்றைக் கடற்கண்டாங்குச் சேண்விளங்கொளியென்ன வண்ணவுவமங் கொள்ளுங் கால் வினைமுடிக்க. உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்—தன்னைச்சேர்ந்தவர்கள் தீவினையைப்போக்கி அவரைத்தாங்கிய, அறியாமையை உடைத்தற்குக் காரணமாகிய வலியினையுடைய தாளினையும், செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை—அழித்தற்குரியாரை அழித்த இடியைமாறுபட்ட பெருமையினையுடைய கையினையும், மறு இல் கற்பின் வாள் நுதல் கணவன்—மறக்கற்பில்லாத * அறக்கற்பினையும் ஒளிபொருந்திய நுதலினையுமுடைய இந்திரன்மகள் தெய்வயானையார் கணவன்; இப்பெயரை முற்கூறினார், படைத்தற்குங் காத்தற்கும் உரிமைதோன்ற. ஒளியினையும் (௩), தாளினையும் (௪), கையினையும் (௫) உடைய கணவனென முடிக்க. கணவனென்பது ஈண்டு முருகனென்னுந் துணையாய் நின்றது. கார்கோள் என்பதுமுதல் மார்பினன் (௧௧) என்னுந்துணையும் ஒருதொடர். கார்கோள் முகந்த கமஞ் சூல் மா மழை—கடலிலே முகந்ததனாலுண்டாகிய நிறைவினையுடைத்தாகிய சூலினையுடைய பெருமையையுடைய மழை, கார் முகக்கப்படுதலிற் கடல் கார்கோளென்று பெயர்பெற்றது; ஆகுபெயர். வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி—திங்களும் ஞாயிறும் இருளை நீக்கும் ஆகாயத்தே பெருமையையுடைய துளியை முற்படச்சிதறி, வாள் - ஆகுபெயர். தலைப்பெயல் தலைஇய தண் நறுங் கானத்து—கார்காலத்து முதற்பெயலைச் சொரிந்த தண்ணிய நறிய காட்டிடத்து, இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து—இருட்சியுண்டாகத் தழைத்த பரிய அடியினையுடைய †செங்கடம்பினது, பராரை- பண்புத்தொகைச்சந்திமுடிபு வேற்றுமையென்றுணர்க. உருள் பூந் தண் தார் புரளும் மார்பினன்—+தேருருள்போலும் பூவாற்செய்யப் பட்ட குளிர்ந்த மாலையசையு மார்பினையுடையவன்;}} {{rule|}}<noinclude>{{justify|லையன் மலைந்த கண்ணியன், மார்பினஃதே மையி னுண்ஞா, ணுதல தீமையா நாட்ட மிகலட்டுக், கையது கணிச்சியொடு மழுவே மூவாய், வேலு முண்டத் தோலா தோற்கே, யூர்ந்த தேறே சேர்ந்தோ ளுமையே, செவ்வா னன்ன மேனி யவ்வா, னிலங்குபிறை யன்ன விளங்குவால் வையெயிற், றெரியகைந் தன்ன வவிர்ந்துவிளங்கு புரிசடை, முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி, மூவா வமரரு முனிவரும் பிறரு, மியாவரு மறியாத் தொன்முறை மரபின், வரிகிளர் வயமா னுரிவை தைஇய, யாழ் கெழு மணிமிடற் றந்தணன், றாவி றாணிழற் றவிர்ந்தன்றா லுலகே” கடவுள் வாழ்த்து; பாரதம் பாடிய பெருந் தேவனார். * அருட்கற்பென்றும் பிரதிவேறுபாடுண்டு. † வெண்கடம்பென்றும் பிரதிவேறுபாடுண்டு. † “உருனிணர்க் கடம்பி னொலிதா ரோயே” என்றார் பரிபாடலிலும்.}}</noinclude> ipjc7su4jt4y2vyk44iq8soqsy43mr2 1955467 1955462 2026-07-24T11:46:21Z Ramya78 16757 1955467 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||௧.—திருமுருகாற்றுப்படை.|௧௧}}</noinclude> {{justify|சேண் விளங்கு ஒளி—கட்புலனால்நோக்குவார், கண்ணிடங்க ளெல்லாவற்றினும் சென்றுவிளங்குகின்ற ஒளியிணையும், உவப்ப எழுந்து திரியும் ஞாயிற்றைக் கடற்கண்டாங்கு அவிர்கின்ற ஒளியெனத் தொழிலுவமங் கொள்ளுங்கால் வினைமுடிக்க. இனி உவப்ப எழுந்து திரியுஞாயிற்றைக் கடற்கண்டாங்குச் சேண்விளங்கொளியென்ன வண்ணவுவமங் கொள்ளுங் கால் வினைமுடிக்க. உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்—தன்னைச்சேர்ந்தவர்கள் தீவினையைப்போக்கி அவரைத்தாங்கிய, அறியாமையை உடைத்தற்குக் காரணமாகிய வலியினையுடைய தாளினையும், செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை—அழித்தற்குரியாரை அழித்த இடியைமாறுபட்ட பெருமையினையுடைய கையினையும், மறு இல் கற்பின் வாள் நுதல் கணவன்—மறக்கற்பில்லாத * அறக்கற்பினையும் ஒளிபொருந்திய நுதலினையுமுடைய இந்திரன்மகள் தெய்வயானையார் கணவன்; இப்பெயரை முற்கூறினார், படைத்தற்குங் காத்தற்கும் உரிமைதோன்ற. ஒளியினையும் (௩), தாளினையும் (௪), கையினையும் (௫) உடைய கணவனென முடிக்க. கணவனென்பது ஈண்டு முருகனென்னுந் துணையாய் நின்றது. கார்கோள் என்பதுமுதல் மார்பினன் (௧௧) என்னுந்துணையும் ஒருதொடர். கார்கோள் முகந்த கமஞ் சூல் மா மழை—கடலிலே முகந்ததனாலுண்டாகிய நிறைவினையுடைத்தாகிய சூலினையுடைய பெருமையையுடைய மழை, கார் முகக்கப்படுதலிற் கடல் கார்கோளென்று பெயர்பெற்றது; ஆகுபெயர். வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி—திங்களும் ஞாயிறும் இருளை நீக்கும் ஆகாயத்தே பெருமையையுடைய துளியை முற்படச்சிதறி, வாள் - ஆகுபெயர். தலைப்பெயல் தலைஇய தண் நறுங் கானத்து—கார்காலத்து முதற்பெயலைச் சொரிந்த தண்ணிய நறிய காட்டிடத்து, இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து—இருட்சியுண்டாகத் தழைத்த பரிய அடியினையுடைய †செங்கடம்பினது, பராரை- பண்புத்தொகைச்சந்திமுடிபு வேற்றுமையென்றுணர்க. உருள் பூந் தண் தார் புரளும் மார்பினன்—+தேருருள்போலும் பூவாற்செய்யப் பட்ட குளிர்ந்த மாலையசையு மார்பினையுடையவன்;}} {{rule|}}<noinclude> {{justify|லையன் மலைந்த கண்ணியன், மார்பினஃதே மையி னுண்ஞா, ணுதல தீமையா நாட்ட மிகலட்டுக், கையது கணிச்சியொடு மழுவே மூவாய், வேலு முண்டத் தோலா தோற்கே, யூர்ந்த தேறே சேர்ந்தோ ளுமையே, செவ்வா னன்ன மேனி யவ்வா, னிலங்குபிறை யன்ன விளங்குவால் வையெயிற், றெரியகைந் தன்ன வவிர்ந்துவிளங்கு புரிசடை, முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி, மூவா வமரரு முனிவரும் பிறரு, மியாவரு மறியாத் தொன்முறை மரபின், வரிகிளர் வயமா னுரிவை தைஇய, யாழ் கெழு மணிமிடற் றந்தணன், றாவி றாணிழற் றவிர்ந்தன்றா லுலகே” கடவுள் வாழ்த்து; பாரதம் பாடிய பெருந் தேவனார். * அருட்கற்பென்றும் பிரதிவேறுபாடுண்டு. † வெண்கடம்பென்றும் பிரதிவேறுபாடுண்டு. † “உருனிணர்க் கடம்பி னொலிதா ரோயே” என்றார் பரிபாடலிலும்.}}</noinclude> fm7x9jknvrm9p7dyuv1y89azn8q639c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/571 250 650121 1955463 2026-07-24T11:24:01Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மும் சமூக நலத் திட்டமாகத்தான் இன்று கருதப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குடும்பம், இனம், சமயம், சமுதாயம், நாடு, மாநிலம், அரசு, ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955463 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நலம்‌|545|சமூக நலம்‌}}</noinclude>மும் சமூக நலத் திட்டமாகத்தான் இன்று கருதப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குடும்பம், இனம், சமயம், சமுதாயம், நாடு, மாநிலம், அரசு, முகவாண்மைகள் போன்றவற்றின் மூலம் சமூக நலப் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. இவற்றுள் சமயமும் சமய நிறுவனங்களும் சமூக நலத் தொண்டுகளின் மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. முதன்முதலாக கி.பி. 1601–இல் இங்கிலாந்து நாட்டில் எலிசபெத்து இராணியால் ஏழைகள் சட்டம் (Poor Law) என்ற பெயரில் சமூக நலத் திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் இதுபோன்ற சட்டம் அமெரிக்க நாட்டிலும் கொண்டுவரப்பட்டது. ஆனால், தொடக்க காலச் சமூக நலச் சட்டங்கள் முதல் முறையாகச் செருமனியில் கி.பி. 1880-இல் உருவாக்கப்பட்டன. பின்னர்ப் பிற நாடுகளில் பின்பற்றப்பட்டன. இந்தியாவில் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாகத் தனிப்பட்ட பல நிறுவனங்கள் சமூகத்தில் வசதி குறைந்தவர்களுக்குத் தொண்டு செய்து வருகின்றன. சமூக நலம் பேணும் ஆண்களும் பெண்களும் சமுதாய நலத்துறையில் பெரிதும் ஈடுபட்டுத் தொண்டு செய்து வருகிறார்கள். காந்தியடிகள் தம் புகழ் பெற்ற நிருமாணத் திட்டங்களைத் தொடங்கியபின் சமூக நலப் பணிக்கு இந்தியாவில் பேரூக்கம் பிறந்தது. பல அகில இந்திய சமூகத் தொண்டு நிறுவனங்கள் ஏற்பட்டுள்ளன. அவை பொருளாதார, சமூக நலத்துறையில் தொண்டு செய்கின்றன. மேலும், உதவி மனப்பான்மை உடையவர்கள் ஏற்படுத்தியுள்ள அற நிலையங்கள், பொது நிதிகள், கொடை முதலியவை சமூக நலத்துறையில் பெரிய அளவில் தொடர்ந்து நற்பணிகளைச் செய்து வருகின்றன. இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் அரசும் இச்சமூக நலப் பணியில் ஈடுபடலாயிற்று. ஒரு நல அரசு (Welfare State) உருவாக வேண்டுமென்ற நோக்கில் நாட்டில் சமூக நலப் பணிகளைச் சட்டங்களின் மூலம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தினர். இந்திய அரசியல் சட்டத்தின் 38–ஆம் விதி, மாநில அரசு நீதி, சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் ஒரு சமூக ஒழுங்கினை அடைந்து, மக்களை நலம்பெறச் செய்யவேண்டும் எனக் கூறுகிறது. மேலும், ஆண், பெண், குழந்தைகள், பணியாள்கள் ஆகியோர் பொருளாதாரத் தேவையின் காரணமாக வயது, வலிமை ஆகியவற்றிற்குப் பொருந்தாத தொழிலைச் செய்வதற்கு வற்புறுத்தப்படாமலும், குழந்தை மற்றும் இளம் பருவத்தினர் பொறுப்பற்ற போக்கில் அழிவுப்பாதையை நோக்கிச் செல்லாமலும் காப்பாற்றுவது இதனுடைய பணியாகும். தொடக்க காலத்தில் சமூக நலத் திட்டங்கள் சில அடிப்படை மறுவாழ்வு, சீர்திருத்தத் தொண்டு ஆகியவற்றை மட்டுமே செய்து வந்தன. இப்பொழுது குழந்தைகள், பெண்கள், ஊனமுற்றோர், முதியோர், ஒழுங்கீனமானவர் ஆகியோரது முன்னேற்றம், மறுவாழ்வு ஆகியவற்றிற்கான பணிகளையும், சமூக நலக் கேடுகளுக்கான தடுப்புப் பணிகளையும் இத்திட்டங்கள் மேற்கொள்கின்றன. இதன்மூலம் சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் மிகவும் தலிவுற்ற நிலையிலுள்ள குழந்தைகள், பெண்கள், ஊனமுற்றோர் ஆகியோர் நன்மையடையும் பொருட்டுப் புதிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இச்சமூக நலத் திட்டத்திற்காகக் குறிப்பிடத்தக்க அளவு நிதியானது ஐந்தாண்டுத் திட்டங்களில் ஒதுக்கப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களுடைய சமூக நலத் தொண்டுகளுக்காக அரசினால் ஒதுக்கப்பட்ட நிதிகள் பின்வருவன: {| class="wikitable" |- !திட்டம் !! மத்திய<br>அரசு !! மாநில<br>அரசு !! மத்திய அரசின்<br>நேராட்சிப்<br>பகுதிகள் !! கூடுதல் |- | ||colspan=4|(உரூ. கோடிக்கணக்கில்) |- |முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் || 1.60 || || || 1.60 |- |2–ஆம் திட்டம் || 8.49 || 4.951 || - || 13.441 |- |3–ஆம் திட்டம் || 12.84 || 5.63 || 0.93 || 19.40 |- |ஓர் ஆண்டுத் திட்டம் || 7.76 || 3.20 || 0.60 || 11.56 |}<noinclude></noinclude> efcn8fmvwgs5fn0yn7a39mel2frr30c பக்கம்:Pattuppāṭṭu.pdf/28 250 650122 1955464 2026-07-24T11:37:01Z Ramya78 16757 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{justify| உருள்பூ உவமத்தொகையாகவின், உருள்பூ உருட்பூவென உறழ்ச்சி முடிபெய்தும். இனி உருளும்பூ உருண்டபூவென வீனைத்தொகையுமாம். மழை சிதறித் தலைஇ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955464 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||௧.—திருமுருகாற்றுப்படை.|௧௨}}</noinclude> {{justify| உருள்பூ உவமத்தொகையாகவின், உருள்பூ உருட்பூவென உறழ்ச்சி முடிபெய்தும். இனி உருளும்பூ உருண்டபூவென வீனைத்தொகையுமாம். மழை சிதறித் தலைஇய கானத்து மராஅத்துத் தார் புரளும் மார்பினனென முடிக்க. இது போகத்திற்குரிய தார்; இதனை முற்கூறினார்; வாணுதல் கணவனென்றதனைகோக்கி." மால்வரை என்பது முதற் சென்னியன் (௪௪) என்னுந்துணையும் ஒருதொடர். மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்—பெருமையையுடைய மூங்கில்வளர்ந்த தேவருலகளவாகச் செல்லவுயர்ந்த மலையில், வரைகளை யுடைமையின், வரையாயிற்று; இஃது ஆகுபெயர்; * “ பெரிய வரை வயிரங் கொண்டு” என்றார் பிறரும். இனித் திருமால்போலும் குவடுகளோங்கிய வெற்பென்றுமாம்; “ மாயோ னன்ன மால்வரைக் கவாஅன்” என்றார்பிறரும். கிண்கிணி கலைஇய ஒண் செஞ் சிறடி.—சிறுச்தங்கைகுழ்ந்த ஒள்ளிதாகிய சிவந்த சிறிய அடியினையும், கணைக் கால்-திரண்ட காலினையும் . வாங்கிய நுசுப்பின்—வளைத்துநுடங்கிய இடையினையும், பணைத் தோள்—பெருமையையுடைய தோளினையும், மூங்கில்போலுந் தோளென்றுமாம். கோபத்து அன்ன தோயாப் பூந் துகில்—இந்திரகோபத்தையொத்த நிறம்பிடியாத இயல்பான சிவப்பாகிய பூத்தொழிலினையுடைய துகிலினையும், தெய்வத்தின் ஆணையாற் றானே சிவந்திருத்தலிற் றோயாத்துகிலென்றார். பல்காசு நிரைத்த சில் காழ் அல்குல்—பலமணிகள் கோத்த ஏழுவடமாகிய மேகலையணிந்த அல்குலினையும், அஃது, † “ எண்கோவை காஞ்சி யெழுகோவை மேகலை-பண்கொள் கலா பம்பதினாறு - கண்கொள் - பருமம் பதினெட்டு முப்பத் திரண்டு - விரிசிகை யென் றுணரற் பாற்று.” என்பதனானுணர்க. கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பின்—ஒருவர் கையாற் சிறப்பித்துப் பிறப்பியாத அழகைத் தமக்கு இயல்பாகப்பெறுகின்ற அழகினையும், என்றது: மானிடமகளிர்க்குத் தாயர்பலருங் கைசெய்து பிறப்பிக்கும் அழகன்றி இவர் தெய்வத்தன்மையான் இயல்பாகப்பெற்ற அழகினையுடையரென்றவாறு. நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை—சாம்பூநதமென்று நாவலோடடுத்துப் பெயர்பெற்ற பொன்னால் கிருமித்து விளங்குகின்ற பூணினையும், பொலம் - ‡ “பொன்னென் கிளவி” என்பதனான்முடிக்க. சேண் இகந்து விளங்கும் செயிர் நீர் மேனி—செய்நிலத்தைக் கடந்து விளங்கு கின்ற குற்றந்தீர்ந்த நிறத்தினையுமுடைய குரரமகளிர் (௪௧) என்க.}} {{rule|}}<noinclude>{{justify| * வென்பா. “அரிய வரைகீண்டு காட்டுவார் யாரோ - பெரிய வரைவயிரங் கொண்டு – தெரியிற் - கரிய வரைநிலையார் காய்ந்தாலென் செய்வார் - பெரிய வரைவயிரங் கொண்டு.” † “ எண்கோவை மேகலை காஞ்சி யிருகோவை - பண்கொள் கலாபமிரு பத்தொன்று - கண்கொள் - பருமம் பதினான்கு முப்பத் திரண்டு - விரிசிகை யென்றுணரற்பாற்று” எனவும் பாடம். † தொல்காப்பியம், எழுந்ததிகாரம், புள்ளிமயங்கியல், ௬௧ .}}</noinclude> p9ntix4dskk7ksa58htnkughmi8v7u5 1955468 1955464 2026-07-24T11:48:23Z Ramya78 16757 1955468 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||௧.—திருமுருகாற்றுப்படை.|௧௨}}</noinclude> {{justify| உருள்பூ உவமத்தொகையாகவின், உருள்பூ உருட்பூவென உறழ்ச்சி முடிபெய்தும். இனி உருளும்பூ உருண்டபூவென வீனைத்தொகையுமாம். மழை சிதறித் தலைஇய கானத்து மராஅத்துத் தார் புரளும் மார்பினனென முடிக்க. இது போகத்திற்குரிய தார்; இதனை முற்கூறினார்; வாணுதல் கணவனென்றதனைகோக்கி." மால்வரை என்பது முதற் சென்னியன் (௪௪) என்னுந்துணையும் ஒருதொடர். மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்—பெருமையையுடைய மூங்கில்வளர்ந்த தேவருலகளவாகச் செல்லவுயர்ந்த மலையில், வரைகளை யுடைமையின், வரையாயிற்று; இஃது ஆகுபெயர்; * “ பெரிய வரை வயிரங் கொண்டு” என்றார் பிறரும். இனித் திருமால்போலும் குவடுகளோங்கிய வெற்பென்றுமாம்; “ மாயோ னன்ன மால்வரைக் கவாஅன்” என்றார்பிறரும். கிண்கிணி கலைஇய ஒண் செஞ் சிறடி.—சிறுச்தங்கைகுழ்ந்த ஒள்ளிதாகிய சிவந்த சிறிய அடியினையும், கணைக் கால்-திரண்ட காலினையும் . வாங்கிய நுசுப்பின்—வளைத்துநுடங்கிய இடையினையும், பணைத் தோள்—பெருமையையுடைய தோளினையும், மூங்கில்போலுந் தோளென்றுமாம். கோபத்து அன்ன தோயாப் பூந் துகில்—இந்திரகோபத்தையொத்த நிறம்பிடியாத இயல்பான சிவப்பாகிய பூத்தொழிலினையுடைய துகிலினையும், தெய்வத்தின் ஆணையாற் றானே சிவந்திருத்தலிற் றோயாத்துகிலென்றார். பல்காசு நிரைத்த சில் காழ் அல்குல்—பலமணிகள் கோத்த ஏழுவடமாகிய மேகலையணிந்த அல்குலினையும், அஃது, † “ எண்கோவை காஞ்சி யெழுகோவை மேகலை-பண்கொள் கலா பம்பதினாறு - கண்கொள் - பருமம் பதினெட்டு முப்பத் திரண்டு - விரிசிகை யென் றுணரற் பாற்று.” என்பதனானுணர்க. கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பின்—ஒருவர் கையாற் சிறப்பித்துப் பிறப்பியாத அழகைத் தமக்கு இயல்பாகப்பெறுகின்ற அழகினையும், என்றது: மானிடமகளிர்க்குத் தாயர்பலருங் கைசெய்து பிறப்பிக்கும் அழகன்றி இவர் தெய்வத்தன்மையான் இயல்பாகப்பெற்ற அழகினையுடையரென்றவாறு. நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை—சாம்பூநதமென்று நாவலோடடுத்துப் பெயர்பெற்ற பொன்னால் கிருமித்து விளங்குகின்ற பூணினையும், பொலம் - ‡ “பொன்னென் கிளவி” என்பதனான்முடிக்க. சேண் இகந்து விளங்கும் செயிர் நீர் மேனி—செய்நிலத்தைக் கடந்து விளங்கு கின்ற குற்றந்தீர்ந்த நிறத்தினையுமுடைய குரரமகளிர் (௪௧) என்க.}} {{rule|}}<noinclude>{{justify| * வென்பா. “அரிய வரைகீண்டு காட்டுவார் யாரோ - பெரிய வரைவயிரங் கொண்டு – தெரியிற் - கரிய வரைநிலையார் காய்ந்தாலென் செய்வார் - பெரிய வரைவயிரங் கொண்டு.” † “ எண்கோவை மேகலை காஞ்சி யிருகோவை - பண்கொள் கலாபமிரு பத்தொன்று - கண்கொள் - பருமம் பதினான்கு முப்பத் திரண்டு - விரிசிகை யென்றுணரற்பாற்று” எனவும் பாடம். † தொல்காப்பியம், எழுந்ததிகாரம், புள்ளிமயங்கியல், ௬௧ .}}</noinclude> 0f7bgc5hzcmg0ldsji0exkuye1m9yyl பக்கம்:Pattuppāṭṭu.pdf/29 250 650123 1955465 2026-07-24T11:42:36Z Ramya78 16757 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{justify|துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி—ஆயத்தார் நன்றென்றாராய்ந்த கடையொத்த நெய்ப்பினையுடைய மயிரிலே, [செங்கால் வெட்சிச் சீறித ழிடையிடுபு, பைந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955465 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||௧.—திருமுருகாற்றுப்படை.|௧௩}}</noinclude> {{justify|துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி—ஆயத்தார் நன்றென்றாராய்ந்த கடையொத்த நெய்ப்பினையுடைய மயிரிலே, [செங்கால் வெட்சிச் சீறித ழிடையிடுபு, பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளி:] செங்கால் வெட்சிச் சீறிதழ் இடைப் பைந்தாட் குவளைத் தூ இதழ் கிள்ளி இடுபு—சிவந்தகாலையுடைய வெட்சியுடைய சிறிய பூக்களை விடுபூவாகத்தூவி அதற்குநடுவே பசுத்த தண்டினையுடைய குவளையினது தூய இதழ்களைக் கிள்ளியிட்டு, தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்து—சீதேவியென்னுந் தலைக்கோலத்துடனே வலம்புரிவடிவாகச்செய்த தலைக்கோலத்தையும் வைத்தற்குரிய இடத்தே வைத்து, திலகம் தைஇய தேங் கமழ் திரு நுதல் மகரப் பகு வாய் தாழ மண்ணுறுத்து—திலகமிட்ட மணநாறுகின்ற அழகினையுடைய நெற்றியின்கண்ணே சுறாவினது அங்காந்த வாயாகப்பண்ணின தலைக்கோலந் தங்கப்பண்ணி, மகரப்பகுவாய்-ஆகுபெயர். மண்ணுறுத்தலை, *“ ஆவுதி மண்ணி” என்றாற் போலச்கொள்க. இனி மண்ணுறுத்துத் துவரமுடித்தவென மேலேகூட்டிக் கழுவி முடித்தவென்றுமாம். துவரமுடித்த துகள் அறும் முச்சிப் பெருங் தன் சண்பகம் செரீஇ—வேண்டு வனகூட்டி. முற்றமுடித்த குற்றமறுகின்ற கொண்டையிலே பெரிய குளிர்ந்த சண்பகப்பூவைச் செருகி, கருந் தகட்டு உளைப் பூ மருதின் ஒள் இணா் அட்டி—கரிய புறவிதழினையும் மேலிற்றுய்யினையுமுடைய பூக்களையுடைய மருதினது ஒள்ளிய பூங்கொத்துக்களை அதன் மேலேயிட்டு, இது முதலாகிய பொருட்கேற்ற அடையடுத்துகின்றது. கிளைக் கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் வளைஇ—பச் சென்ற அரும்புகளினின்றும் மேலேபோந்து அழகுபெற்றுத் தோன்றுகின்ற நீர்க்கீழ் நின்ற சிவந்த அரும்பைக் கட்டுதலுறுகின்ற மாலையை வளையவைத்து, கவினென்னும் பண்படியாகக் கவின்றென்னுந் தொழில் பிறந்தது. கீழ்நீர்நீர்க்கீழென்னும் இலக்கணத்தோடு பொருந்திய மரூஉ. அது மிகச்சிவத்தலின், ஒப்பனைக்குக் கொள்வர். [துணைத்தக, வண்காது நிறைந்த பிண்டி யொண்டளிர், நுண்பூ ணாகந் திளைப்ப:] வண் காது துணைத் தக நிறைந்த பிண்டி ஒண் தளிர் நுண் பூண் ஆகம் திளைப்ப—வளவிய காதிலே தம்மில் ஒத்தற்குப் பொருந்த இட்டு நிறைந்த பிண்டியினது ஒள்ளிய தளிர் நுண்ணிய பூணையுடைய மார்பிடத்தே அசையாநிற்க, திண் காழ் நறுங் குற்டு உரிஞ்சிய பூங் கேழ்த் தேய்வை தேங்கமழ் மருது இணா் கடுப்பக் கோங்கின் குவி முகிழ் இளமுலைக் கொட்டி.—திண்ணிய வயிரத்தையுடைய நறிய சந்தனத்தையுரைத்த பொலிவினையுடைய நிறத்தையுடைத்தாகிய குழம்பை மணநாறுகின்ற மருதம்பூவை அப்பினாலொப்பக் கோங்கினது குவிந்த அரும்பை யொத்த இளமுலையிலே பப்பி, மரு திணர் - நிறத்திற்குவமம். விரி மலர் வேங்கை நுண் தாது அப்பி—அவ்வீரம்புலர்வதற்கு முன்னே விரிந்த மலரையுடைய வேங்கைப்பூவினது நுண்ணிய தாதையும் அதன்மேலே யப்பி,}} {{rule|}}<noinclude> {{justify|* மதுரைக்காஞ்சி: “ ஆவுதி மண்ணி யவிர்துகின் முடித்து – மாவீசும்பு வழங்கும் பெரியோர் போல”}}</noinclude> jcuaxp6lop8rgso40px14lf9lwknqat பக்கம்:Pattuppāṭṭu.pdf/30 250 650124 1955469 2026-07-24T11:52:27Z Ramya78 16757 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{justify|[காண்வர, வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியா:] வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு காண் வரத் தெறியா—விளவினது சிறிய தளிரைக்கிள்ளி அழகுவர ஒருவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955469 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௧௪|பத்துப்பாட்டு}}</noinclude> {{justify|[காண்வர, வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியா:] வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு காண் வரத் தெறியா—விளவினது சிறிய தளிரைக்கிள்ளி அழகுவர ஒருவர்மேல்ஒருவர் தெறித்துத் தப்பாமற் பட்டபொழுது, [கோழி யோங்கிய வேன்றடு விறற்கொடி, வாழிய பெரிதென் றேத்தி] என்று அடு விறல் கோழி ஓங்கிய கொடி பெரிது வாழிய என்று ஏத்தி—வஞ்சியாது எதிர்கின்று அடுகின்ற வெற்றியையுடைய கோழி மேலாய்நின்ற கொடி கெடுங்காலம் வாழ்வதாக வென்று வாழ்த்தி, [பலருடன், சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச், சூரா மகளிராடுஞ் சோலை:] சூர் அரமகளிர் பலருடன் சீர் திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடி. ஆடும் சோலை—கொடுமையையுடைய தெய்வமகளிர் பலருங் கூடிச் சீர்மை விளங்குகின்ற மலையிட மெல்லாம் ஆரவாரிக்கப் பாடி. ஆடுஞ் சோலையினையுடைய, மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து—மரமேறுதற்றொழிலிற் சிறப்புடைய மந்திகளும் மரங்களினீட்டத்தால் ஏறியறியாத மரநெருங்கின பக்கமலையிடத்து நின்ற, உம்மை - சிறப்பும்மை. சுரும்பும் மூசாச் சுடர்ப் பூங் காந்தட் பெருந் தண் கண்ணி மிலைந்த சென்னியன் — தான் விரும்புதவிற் சுரும்பினமும் மொய்யாத நெருப்புப்போலும் பூவினையுடைய செங்காந்தளினது பெரிய குளிர்ந்த கண்ணியைச் சூடிய திருமுடியையுடையவன்; அடியினையும் (௧௩) காலினையும் நுசுப்பினையும் தோளினையும் (௧௪) துகிலினையும் (௧௫) அல்குலினையும் (௧௬) வனப்பினையும் (௧௭) இழையினையும் (௧௮) மேனியினையும் (௧௧) உடைய சூரரமகளிர் (௪௧) பலருங்கூடி (௬௧) இடையிட்டு (௨௧) வைத்துத் (௨௬) தாழப்பண்ணிச் (௨௫) செரீஇ (௨௭) இணரட்டி (௨௮) வனைஇத் (௩௦) தினையாநிற்கக் (௬௨) கொட்டி (௬௫) அப்பித் (௬௬)) தெறித்து (௬௭) ஏத்திப் (௬௯) பாடி (௪௦) ஆடுஞ்சோலையையுடைய (௪௧) வெற்பில் (௧௨) அடுக்கத்துக் (௪௨) காந்தட் கண்ணிமிலைத்த சென்னியனென முடிக்க. இதனான் அடையாளப்பூக் கூறினார். இது *"வெறியாட் டயர்ந்த காந்தளும்" என்பதனாலுணர்க. † “அகன்றுபொருள் கிடப்பினு மணுகிய நிலையினு, மியன்று பொருண் முடியத் தந்தன ருணர்த்தன், மாட்டென மொழிப் பாட்டியல் வழக்கின்” என்னும் மாட்டிலக்கணத்தான், இப்பாட்டுக்கள்பத்துஞ் செய்தார்களாதலின், இவ்வாறே மாட்டி முடித்தல் யாண்டும் வருமென்றுணர்க பார் என்பதுமுதற் சேய் (௬௧) என்னுந்துணையுமொருதொடர். ‡பார் முதிர் பனிக் கடல் கலங்க உள் புக்கு—பாராகிய நிலம் முற்றுப் பெற்ற குளிர்ச்சியையுடைய கடல் தன் நிலைகுலையும்படி உள்ளேசென்று, பார் - பாறை, மன்னிடத்தே முதிர்ந்த கடலென்றுமாம், சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்—குரபன்மாவாகிய தலைவனைக்கொன்ற எரிகின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேலாலே, உலறிய கதுப்பின்—காய்ந்த மயிரினையும், பிறழ்பல்—நிரை யொவ்வாத பல்விணையும்,}} {{rule|}}<noinclude>{{justify| * தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணையியல், ௫. " " " செய்யுளியல், ௨௧௧. ‡ “பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்கு” என்றார் பரிபாடலிலும்.}}</noinclude> hciz8vv0hfm56g4wx679a3lslblqjv1