விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.12 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk விக்கிமூலம்:ஆலமரத்தடி 4 44 1955470 1955424 2026-07-24T12:25:19Z MediaWiki message delivery 2124 /* Request for comment (the future of Abstract Wikipedia) */ புதிய பகுதி 1955470 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] - |}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC) == விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் == 2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC) == இணைய வழி பயிலரங்கு PSG == இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC) * இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC) == ஒருங்கிணைவு சரிபார்ப்பு == [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC) :ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC) == மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? == [[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC) :{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் == [[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC) == ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் == முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC) :உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC) :://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC) :தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC) ::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) ** நல்வாழ்த்துகள். [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC) :நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை == இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC) == tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் == https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC) :பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும். :#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. :#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும். :#சில பக்கங்கள் இருமுறை இருக்கும். :#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும். :#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று. :#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம். :# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன. :#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன. :#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை. :# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும். :# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும். இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு. :எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC) ::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC) :நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 == * [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC) == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch" /><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" /> <span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 --> == எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC) == Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users == <div lang="en" dir="ltr"> {{int:Hello}} Wikimedians, Apologies if this message is not in your language. {{int:please-translate}}. The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025. [[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]]. Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages. Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates. We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement. If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support. Thank you! </div> <bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 --> == Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? == [[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]] ''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC) * கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC) *:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]] *:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Hello all, The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board. To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]]. Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]]. When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]]. '''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.''' Best regards, Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 --> == இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக == ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம். * முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும் # [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது. # இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும், # மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது. இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்., + முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC) * கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள். [[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]] {| class="wikitable sortable" ! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By |- | 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]] |} மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC) :நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. :இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC) == பகுப்பு பேச்சு:Transclusion completed == [[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC) == இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? == [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function1"/> {{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere). There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function1"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 --> == <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers. Read more about the committees on their Meta-wiki pages: * [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]] * [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]] * [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]] Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have. For the Committee Support team, <section end="announcement-content" /> </div> -[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 --> == விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் == [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function2"/> {{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function2"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 --> == அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 == [[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC) == Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 == Dear Wikimedia communities, We hope you are doing well, and we wish you a happy New Year. ''Last year, we captured light. This year, we’ll capture legacy.'' In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects. We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community. 📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]] If you have questions about the project, please refer to the FAQs: * [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]] * [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]] ''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]''''' ''Stay connected and receive updates:'' * [https://t.me/WikiLovesRamadan Telegram channel] * [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list] We look forward to collaborating with you and your community. '''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 --> == <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" /> </div> 21:02, 19 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 --> == அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் == வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC) * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 *** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC) === அறிவிப்பு === விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC) * இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC) == விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன == அனைவருக்கும் வணக்கம், விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST) விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும் தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும். நன்றி விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC) == Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) == Hello everyone, This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>). '''The Change:'''<br /> Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]]. We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''. '''What You Need To Do:'''<br /> To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search. '''Deadline:'''<br /> We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles. Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 --> == Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF == "Kindly feel free to translate this text into your own language." Dear Community member, We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]]. The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement. This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning. Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]. * Platform: Google Meet * Date: 17th April, 2026 * Time: 1930-2045 IST (1400-1515 UTC) * Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]] Note: Only those who have registered will receive the joining link. Look forward to seeing you on the call, Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 --> == Request for comment (global AI policy) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies for writing in English. {{int:Please-translate}} A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}} [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 --> == Shikshapatri in Grantha lipi == Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC) ://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC) ::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC) == Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) == ''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>'' Hello everyone, We hope you are doing well. We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills. We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply]. We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants. Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 --> == <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC]. Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" /> </div> [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> ==[[Special:Import]]== *[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]] : [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC) == TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 == அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே, வணக்கம்! நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம். பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன: * 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316 * 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315 * 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314 * 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues 📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026. நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/ இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்! --[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC) == RFC about AI-generated content in Wikimedia Commons == <bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> == <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> == <div lang="en" dir="ltr"> <section begin="Message"/> '''Legal & Safety Contacts''' Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]]. <section end="Message"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 --> == WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். == அன்புடைய சமூக உறுப்பினர்களே, WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும். இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்: '''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”''' வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும். <nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki> சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது. * பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki> * மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki> <nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki> அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம். நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும். * வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki> * முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026'''] [[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC) == தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் == வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம். * மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க. உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] === திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) === விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது. # '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல். # '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல். # '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல். # '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல். # '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல். # '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல். === சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் === இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம். கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC) === ஆதரவு === #{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC) # {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:53, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 09:54, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:06, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 13:40, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[சிறப்பு:Contributions/&#126;2026-41068-84|&#126;2026-41068-84]] ([[பயனர் பேச்சு:&#126;2026-41068-84|talk]]) 09:32, 23 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 09:38, 23 சூலை 2026 (UTC) === கருத்துகள் / கேள்விகள் === வணக்கம். கல்லூரிகளில் தமிழ் விக்கிமூலம் திட்டத்திற்கு வாழ்த்துகள். சில கேள்விகள் / கருத்துகள் : 1. குறிப்பாக பாவாணர் தமிழ்க் களஞ்சியம், அதிலும் 17-20 தொகுதிகள் மட்டும் என்று தேர்ந்தெடுத்துத் திட்டத்தை வடிவமைத்துள்ளதன் காரணம் என்ன? ஏனெனில், இதே களஞ்சியத்தின் முந்தைய தொகுதிகளும் திருத்தப்படாமல் உள்ளன. மொத்தம் 52 தொகுதிகள் உள்ளன. 2. பேராசிரியர்களுக்கு முதலில் பயிற்சி, அவர்கள் வழி மாணவர்களுக்கு விக்கிமூலம் அறிமுகம் என்பது நமது வழமையான தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுக்கு ஒத்து உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் இயன்ற அளவு விக்கித்திட்டங்களில் தோழமையோடு இணைந்து பங்களிப்பது நன்றாக இருக்கும். 3. மொத்தம் எத்தனை மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகத் திட்டமிட்டுள்ளீர்கள்? இறுதிக் கட்டத்தில் 5 மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் தொடர்ந்து பங்களிக்கச் சொல்லி அதனை 5 பேராசிரியர்கள் மேற்பார்வை மட்டும் பார்ப்பது என்பது விக்கி வழமைகளுக்கு உகந்ததாக இல்லை. சிறப்பாகச் செயற்படும் மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆனால், ஒருவரை மட்டும் வடிகட்டித் தொடர்ந்து வேலை வாங்கத் தேவையில்லை. ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களும் தொடர்ந்து பங்களிக்க திட்டம் வழிவகுக்க வேண்டும். இந்த மாணவர்களின் கல்விப் பின்னணி எத்தகையதாக இருக்கும்? B. A. Tamil படிப்பவர்களா? இல்லை, கலை, அறிவியல் என்று வெவ்வேறு துறை சார் மாணவர்களா? மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பது அவர்கள் பட்டப்படிப்பின் மதிப்பீடுகளில் (credits)ல் ஏதாவது ஒரு வகையில் கணக்கில் கொள்ளப்படுகிறதா? 4. நான்கு தொகுதிகளும் சேர்த்து மொத்தமே 666 பக்கங்களே திருத்தப்பட உள்ளன. ஆனால், இதற்கான காலமாக 8 மாதங்கள் என்பதும் செலவாக ரூ. 2,00,000 என்பதும் மிகையாகத் தோன்றுகிறது. ஒரு பக்கத்திற்கு 300 ரூபாய் ஆகிறது. தொழில்முறையாக proofread செய்பவர்களிடம் தந்தாலே பக்கத்திற்கு 20 ரூபாய் அளவில் செய்து கொடுத்து விடுவார்கள். இத்திட்டத்தின் impact / outcome கூட்டினால் நன்றாக இருக்கும். குறிப்பாக, எடுத்துக்கொண்டு இந்தத் தொகுதிகள், பக்கங்கள் தாண்டி மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நூல்களிலும் திட்டத்தின் காலத்திற்குப் பிறகும் பங்களிக்கும் வகையிலும் திட்டம் அமைவது நன்று. அதே போல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே கல்லூரிகள், கூட்டு நிறுவனங்கள் தொடர் பங்களிப்புகள் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனவா என்றும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். 5. இத்திட்டத்தில் AI பங்கு என்ன? பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:57, 22 சூலை 2026 (UTC) :@-[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] தங்களுக்கு @[[பயனர்:Ravidreams|Ravidreams]] கேட்ட கேள்விகள் பற்றிய அறிவிப்பு வந்ததா என்று தெரியவில்லை. அதனால் உங்கள் பெயரை குறப்பிட்டுள்ளேன். [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 04:57, 24 சூலை 2026 (UTC) == அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் == வணக்கம். * அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும் * இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC) *மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] == சமூக எண்ணங்கள் == # {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC ) # {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC) == ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் == ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC) :@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC) ::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC) == Request for comment (the future of Abstract Wikipedia) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies if this has not yet been translated into your wiki's language. {{int:Please-translate}} You are invited to voice your opinions in a [[:m:Requests for comment/The future of Abstract Wikipedia|request for comment about the future of Abstract Wikipedia]]. {{Int:Feedback-thanks-title}} [[:m:User:Kowal2701|Kowal2701]] ([[:m:User talk:Kowal2701|talk]]) 12:25, 24 சூலை 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:DreamRimmer@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> k9wrsgbbrhiblpn7sk7oyt5p9kzpp6f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/871 250 624348 1955476 1868524 2026-07-24T13:50:55Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955476 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுட்டிராங்கு.....|831|இசுட்டிராங்கு.....}}</noinclude>{{center|<b>அட்டவணை: 6<br> தொழிலார்வமும் தொழில் மனநிறைவும்</b>}} <center> {| class="wikitable" |- !ஊழியரின் விடைகள் !! அ பிரிவு (25) ஆர்வங்களும் ஆற்றல்களும் தொழிலுக்கு ஏற்றவை !! ஆ பிரிவு (34) ஆர்வங்கள் ஏற்றவை. ஆனால் ஆற்றல்கள் ஏற்றவையல்ல !! இ பிரிவு (49) ஆர்வங்கள் ஏற்றவையல்ல |- |இதுவே எனக்கு மிகவும் ஏற்ற தொழில் || || || |- |இத்தொழிலை மிகவும் விரும்புகிறேன் || || || |- |ஓரளவு விரும்புகிறேன் || || || |- |இத்தொழில் பற்றிக்கருத்து எதுவும் இல்லை || || || |- |இத்தொழிலை விரும்பவில்லை || || || |- |} </center> ஆர்வங்கள் மட்டுமே ஒருவனுடைய தொழிலை முடிவு செய்வதில்லை. இக்காலத்தில் வேலை வாய்ப்பு, வேலையில்லாநிலை, சமூக அரசியல் காரணிகள் ஆகிய யாவும் ஒருவனுடைய தொழிலை முடிவு செய்கின்றன. செல்வர்கள், செல்வாக்காளர்கள் ஆகியோரின் பிள்ளைகள் சில குறிப்பிட்ட தொழில்களில் அவர்களுடைய ஆர்வங்களுக்கு எதிராகப் புகுத்தப்படுகிறார்கள். கெல்லி (E.L. Kelly) என்பவர், உளநோய் நீக்கு உளவியலார், பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் உளநோய் நீக்குந் திறனையும் ஆராய்ச்சித் திறனைவும் ஒப்பிட்டுப் பார்த்தார். இதனை இசுட்டிராங்குத் தொழில் நாட்டப்பட்டியலில் அளவைகளுடன் ஒப்பு நோக்கினார். அட்டவணை 7, இந்த மதிப்பீடுகளுக்கும் இசுட்டிராங்கு தொழில்நாட்ட விளக்க அளவைகளுக்கும் உள்ள இணைத் தொடர்புகளை விளக்குகிறது. {{center|<b>அட்டவணை 7</b>}} <center> {| class="wikitable" style="text-align:center; |- ! !! !! colspan="2"|மதிப்பீடுகளுடன் இணைத்தொடர்புகள் |- | || || உளநோய் நீக்குந் திறன் || ஆராய்ச்சித் திறன் |- |தொகுதி I || உயிரியல் துறை || 10—22 வரை || 22—இல் இருந்து 34 வரை |- |தொகுதி II || தொழில் நுட்ப இயற்பியல் || —04—.09 ||27—.36 |-<noinclude>|} </center></noinclude> 0lakrdtjax99voayz4510ef77rzt2wi 1955477 1955476 2026-07-24T13:54:07Z Booradleyp1 1964 1955477 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுட்டிராங்கு.....|831|இசுட்டிராங்கு.....}}</noinclude>{{center|<b>அட்டவணை: 6<br> தொழிலார்வமும் தொழில் மனநிறைவும்</b>}} <center> {| class="wikitable" |- !ஊழியரின் விடைகள் !! அ பிரிவு (25) ஆர்வங்களும் ஆற்றல்களும் தொழிலுக்கு ஏற்றவை !! ஆ பிரிவு (34) ஆர்வங்கள் ஏற்றவை. ஆனால் ஆற்றல்கள் ஏற்றவையல்ல !! இ பிரிவு (49) ஆர்வங்கள் ஏற்றவையல்ல |- |இதுவே எனக்கு மிகவும் ஏற்ற தொழில் || || || |- |இத்தொழிலை மிகவும் விரும்புகிறேன் || || || |- |ஓரளவு விரும்புகிறேன் || || || |- |இத்தொழில் பற்றிக்கருத்து எதுவும் இல்லை || || || |- |இத்தொழிலை விரும்பவில்லை || || || |- |} </center> ஆர்வங்கள் மட்டுமே ஒருவனுடைய தொழிலை முடிவு செய்வதில்லை. இக்காலத்தில் வேலை வாய்ப்பு, வேலையில்லாநிலை, சமூக அரசியல் காரணிகள் ஆகிய யாவும் ஒருவனுடைய தொழிலை முடிவு செய்கின்றன. செல்வர்கள், செல்வாக்காளர்கள் ஆகியோரின் பிள்ளைகள் சில குறிப்பிட்ட தொழில்களில் அவர்களுடைய ஆர்வங்களுக்கு எதிராகப் புகுத்தப்படுகிறார்கள். கெல்லி (E.L. Kelly) என்பவர், உளநோய் நீக்கு உளவியலார், பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் உளநோய் நீக்குந் திறனையும் ஆராய்ச்சித் திறனைவும் ஒப்பிட்டுப் பார்த்தார். இதனை இசுட்டிராங்குத் தொழில் நாட்டப்பட்டியலில் அளவைகளுடன் ஒப்பு நோக்கினார். அட்டவணை 7, இந்த மதிப்பீடுகளுக்கும் இசுட்டிராங்கு தொழில்நாட்ட விளக்க அளவைகளுக்கும் உள்ள இணைத் தொடர்புகளை விளக்குகிறது. {{center|<b>அட்டவணை 7</b>}} <center> {| class="wikitable" style="text-align:center; |- ! !! !! colspan="2"|மதிப்பீடுகளுடன் இணைத்தொடர்புகள் |- | || || உளநோய் நீக்குந் திறன் || ஆராய்ச்சித் திறன் |- |தொகுதி I || உயிரியல் துறை || 10—22 வரை || 22—இல் இருந்து 34 வரை |- |தொகுதி II || தொழில் நுட்ப இயற்பியல் || -04—.09 ||27—.36 |-<noinclude>|} </center></noinclude> 3ve1xnz0u8hy726bat46q0r4f8ubq8z பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/872 250 624349 1955478 1948824 2026-07-24T13:59:21Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955478 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுட்டிராசு, இரிச்சர்டு|832|இசுட்டிராசு, இரிச்சர்டு}} <center> {| class="wikitable" style="text-align:center;</noinclude>|- |தொகுதி III || தொழில் நுட்ப மேற்பார்வை || -25 || -10 |- |தொகுதி V || சமூகப்பணி || -03 — .06 || -15 — -.01 |- |தொகுதி VIII || வணிகவிவரம் || -24 — -.08 || -.30 — -.25 |- |தொகுதி X || உரையாடல் || .24 —.35 || .15 —.27 |- |உளநோய் நீக்கு || || || |- |உளவியலார் || || .26 || .01 |- |பரிசோதனை உளவியலார் || || -.08 || .16 |- |} </center> உளநோய்நீக்கு உளவியல் மாணவர்களின் ஆசிரியர் கொடுத்த மதிப்பீடுகளுக்கு இசுட்டிராங்குத் தொழில்நாட்ட விளக்க அளவைகளுடன் காணப்பட்ட இணைத்தொடர்புகள். <b>துணை நூல்கள்</b>:<br> <b>Anastast, A.,</b> Psychological Testings, Colber Macmillan Publishers (International), New York, 1976.<br> <section end="இசுட்டிராங்கு-காம்பெல் தொழில் நாட்டச் சோதனை"/> <section begin="இசுட்டிராசு, இரிச்சர்டு"/> {{dhr}} <b>இசுட்டிராசு, இரிச்சர்டு</b> (1864-1949) என்பவர் செருமானிய இயலிசைப் புலவர் ஆவார். இசட்டிராசின் தந்தை இசைநாடகக் குழுவில் இசைக் கருவியாளராக இருந்தார். இசுட்டிராசு (Strauss Richard) தம் பன்னிரண்டாம் வயதிலேயே பாடலை இயற்றி அதற்கு இசையமைத்து வெளியிட்டார். மியூனிச்சு (Munich) பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற பின்னர் இசுட்டிராசு, மெனிங்கென் (Menningen), மியூனிச்சு (Munich), வெய்மர் (Weimar) பெர்லின் ஆகிய நகரங்களில் இசைக்குழு இயக்குநராகப் பணிபுரிந்தார், இவர் வியன்னா அரசின் இசை நாடக அமைப்பிற்குச் சில காலம் தலைவராக இருந்தார். இவருடைய இசைப்படைப்புகளுள் இசைக் கவிதைகள், இசை நாடகங்கள், பாடல்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவர் வாக்னர் (Wagner) என்னும் புகழ் பெற்ற இசை நாடக வல்லூநரின் முறையைத் தம் படைப்புகளில் பயன்படுத்தினார். இலிசுட்டு (Liszt) என்னும் புகழ்பெற்ற இசை நாடக வல்லுநர் இசுட்டிராசைக் கவர்ந்தவர்களுள் ஒருவர், இவர் காலத்தில் வாழ்ந்த சோன்பர்க்கு (Schoenberg) என்னும் இசை நாடக வல்லுநரின் முறையையும் தம் படைப்புகளில் ஓரளவு பயன்படுத்தினார். இவருடைய தொடக்கக் காலப் படைப்புகளுள் சலோமி (Salome), எலக்டிரா (Elektra) என்னும் இரு இசை நாடகங்களும் புகழ் பெற்றவை ஆகும். இவருடைய இசைக்குழு நிகழ்ச்சிகள் வியப்பூட்டும் வகையில் அமைந்திருந்தன. தம் குழுவினரின் திறமைகளை இவர் நன்கு பயன்படுத்திக் கொண்டார். பல அரிய நுட்பங்களைத் தம் இசை நிகழ்ச்சியில் புகுத்தி வெற்றி கண்டார். இசுட்டிராசின் இசைக் கவிதைகளுள் தான் சுவான் (Don Juan), தில் யுலன்சுபிகல் (Till Eulenspiegel), ஆல்சோ சுபாக்கு சரதுட்டிரா (Also Spach Zarathushtra), தான் குவிக்சோட்டு (Don Quizote) என்பனவும் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 872 |bSize = 375 |cWidth = 128 |cHeight = 153 |oTop = 182 |oLeft = 210 |Location = center |Description = }} {{center|இசுட்டிராசு இரிச்சர்டு}}<noinclude></noinclude> mj81vy7ht8efr9mrrshdeey6zxu7exu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/873 250 624353 1955479 1948825 2026-07-24T14:05:24Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955479 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுட்டிராசு யோகான்|833|இசுடர்}}</noinclude>இவருடைய ஒத்திசைப் படைப்புகளுள் (Symphony) சிம்போனியா தொமசுதிகா (Symphonia Domestica), ஆல்பைன் சிம்பனி (Alpine Symphony) என்பனவும் புகழ்பெற்றவை ஆகும். இவருடைய கீதங்களுள் ‘சுய மாற்றங்கள்’ (Metamorphoses) ‘நான்கு இறுதிப் பாடல்கள்’ (Four Last Songs) ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். <section end="இசுட்டிராசு, இரிச்சர்டு"/> <section begin="இசுட்டிராசு யோகான்"/> {{dhr}} <b>இசுட்டிராசு யோகான்</b> (கி.பி. 1804-1849) என்பவர் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் புகழ்பெற்று விளங்கிய இயலிசைப் புலவர்களுள் ஒருவர் ஆவார். இவர் ஆசுத்திரியா நாட்டைச் சேர்ந்தவர். இவர் இசையில் தேர்ச்சி பெற்று யாழ் (Violin) இசைப்பவராகவும் இசைக்குழு நடத்துநராகவும் இயலிசைப் புலவராகவும் திகழ்ந்தார். தொடக்கக் காலத்தில் இகட்டிராசு யோகான் (Strauss, Johann) ஆசுத்திரியாவில் புகழ்பெற்ற இசைக்குழு அமைப்பாளரான இலானர் (Lanner) என்பவரின் குழுவில் சேர்ந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இவர் சொந்த இசைக்குழுவைக் கி.பி. 1825-இல் அமைத்தார். இவர் இருநூற்றுக்கு மேற்பட்ட பாடல்களை இயற்றி இசையமைத்துள்ளார். வியன்னா முறையிலமைந்த வால்டசு (Viennese Waltz) என்னும் வகையைச் சேர்ந்த இசைக்கு இலக்கணம் வகுத்தவர்களாக இலானரும் இசுட்டிராசும் கருதப்படுகின்றனர். இசுட்டிராசின் மகன் தம் தந்தையைப் பின்பற்றிச் சிறந்த யாழ் இசைப்பவராகவும், இசைக்குழு நடத்துநராகவும், இயலிசைப் புலவராகவும் விளங்கினார். இவர் கி.பி. 1844-ஆம் ஆண்டு தம் சொந்த இசைக்குழுவை அமைத்தார். அப்பொழுது இசுட்டிராசுக்குத் தம் மகன் இசை பயின்று தேர்ச்சி பெற்றுவிட்ட செய்தி தெரிய வந்தது. அதற்குப்பின் இசுட்டிராக தம் மகனைத் தடுக்கவில்லை. இளைய இசுட்டிராசு பல இசை நாடகங்களை இயற்றினார். இவர் கூட்டு நடனங்களுக்கு (Ballet) இசையமைத்துள்ளார். இவர் இயற்றிய வால்டசு இசையமைப்புகளுள் ‘நீல தானியுபு’ (The Blue Danube) ‘தென்திசை ரோசாமலர்கள்’ (Roses from the South) ‘ஆயிரத்தோர் இரவுகள்’ (A Thousand and one Nights) என்பனவற்றைப் புகழ் பெற்றனவாகக் குறிப்பிடலாம். இவற்றைத் தவிரத் தம் தந்தையைப் போலவே பல நாட்டுப்புறப் பாடல்களையும் இயற்றி இசையமைத்துள்ளார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 873 |bSize = 375 |cWidth = 75 |cHeight = 105 |oTop = 313 |oLeft = 70 |Location = center |Description = }} {{center|இளைய இசுட்டிராசு}} <section end="இசுட்டிராசு யோகான்"/> <section begin="இசுட்டிரியா"/> {{dhr}} <b>இசுட்டிரியா</b> வடமேற்கு யூகோசுலாவியாவிலுள்ள மலைப் பாங்கான முந்நீரகம். இதன் பரப்பளவு ஏறத்தாழ 3900 ச.கி.மீ. ஆகும், திரியசுட்டே (Trieste), பியூம் (Fiume) வளைகுடாக்களுக்கிடையில் வட எட்ரியாட்டிக்குக் கடலில் இம்முந்நீரகம் உள்ளது. இதன் வடமேற்குப் பாகத்தின் ஒரு பகுதி இத்தாலி நாட்டுக்குச் சொந்தமானது. இசுட்டிரியா (Istria) அடர்ந்த காடுகளைக் கொண்டுள்ளதாயினும் வேளாண்மைக்கு உகந்ததாயுமுள்ளது. இங்கு இல்லீரியப் பழங்குடிகள் குடியேறியிருந்தனர். இது கி.மு. 2-ஆம் நூற்றாண்டளவில் உரோமாபுரியின் ஆளுகைக்குட்பட்டது. இசுட்டிரியா கி.பி. 8-ஆம் நூற்றாண்டு வரை பெயரளவுக்குப் பைசாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. ஆசுத்திரியாவும் வெனிசும் கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் இதன் பகுதிகளை இணைத்துக் கொண்டன. முதலாம் நெப்போலியன் காலத்தில் முடிவான காம்போ போர்மியோ 1797 (Campo Formio) உடன்படிக்கையும், வியன்னா மாநாடும் (கி.பி. 1815) வெனிசியாவின் வசமிருந்த பகுதிகளை ஆசுத்திரியாவுடன் இணைத்துவிட்டன. பின்னர் 1919-ஆம் ஆண்டில் அனைத்து இசுட்டிரியப் பகுதிகளும் இத்தாலிக்குக் கொடுக்கப்பட்டன ஆனால் 1947-இல் முடிவான இத்தாலிய அமைதி உடன்படிக்கை, இதன் பெரும்பாலான பகுதிகளை யூகோசுலாவியாவுக்குக் கொடுத்தது. <section end="இசுட்டிரியா"/> <section begin="இசுடர்"/> {{dhr}} <b>இசுடர்</b> சுமேரிய அக்காடியப் பெண் தெய்வங்களுள் முதன்மைத் தெய்வம். சுமேரியாவில் இசுடர் (Ishtar), இனான்னா (Inanna) எனக் கூறப்படுகிறான். அசுடார்ட்டு (Astarte) எனப்படும் மேற்குச் செமிட்டிய இன மக்களின் தெய்வத்திற்கு ஒப்பானவளாக இவள் கருதப்படுகிறாள். இசுடர் என்னும் சொல் நிலையற்றது எனப் பொருள்படும். பாபிலோனியாவிலும் அசிரியாவிலும் இத்தெய்வம் கையில் போர்க்கருவிகளுடன் ஒரு சிங்கத்தின்மீது உள்ளவாறு சித்திரிக்கப்பட்டுள்ளது. பாபிலோனிய அரசர் ஆமுராபி (Hammurabi) இசுடரைப் போர்க் கடவுளாக வழிபட்டார். இவள் அன்புக் கடவுளா-<noinclude> <b>வா. க. 2-57</b></noinclude> l2dohq1umfczkvrnhyq1ps2lcpcdaj3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/874 250 624354 1955480 1948826 2026-07-24T14:15:34Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955480 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுடான்பர்டு.......|834|இசுடான்பர்டு.......}}</noinclude>கவும் கருதப்பட்டாள். இப்பெண் தெய்வம் நிலக்கடவுளான சின்னின் (Sin) மகளும் சூரியக் கடவுளான சாமாசின் (Shamash) சகோதரியும் ஆவாள். சுமேரியாவின் மரபுக் கதைகளில் இசுடர், என்கி (Enki) என்ற தெய்வ மகளாகக் கருதப்படுகிறாள். என்கி, ஆரிடு (Eridu) நகரில் தெய்வமாகும். இத்தெய்வத்திடமிருந்து இசுடர் தெய்விகத் தன்மையைப் பெற்று, உருக்கு (Uruk) நகரத்திற்குச் சென்றாள் என்று மரபுவழிச் செய்திகள் கூறுகின்றன. அசிரிய-பாபிலோனிய நகரங்கள் பலவற்றில் இத்தெய்வ வழிபாடு சிறந்து வினங்கிவது. <section end="இசுடர்"/> <section begin="இசுடான்பர்டு - பினே நுண்ணறிவுச் சோதனை"/> {{dhr}} <b>இசுடான்பர்டு - பினே நுண்ணறிவுச் சோதனை</b>: இது மாணவர்களின் நுண்ணறிவினை மதிப்பீடு செய்வதற்காக அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1916-ஆம் ஆண்டு தெர்மன் (Terman L.M.) என்பவரால் உளவியல் முறையில் அமைக்கப்பட்ட துண்ணறிவுச் சோதனையாகும். தெர்மனுக்கு முன்னர் ஆல்பிரெடு பினே (Alfred Binet) என்பவரால் அமைக்கப்பட்ட உளவியல் நுண்ணறிவுச் சோதனையின் விரிவாக்கமே, இசுடான்பர்டு-பினே நுண்ணறிவுச் சோதனைகள் (Stanford-Binet Tests of Intelligence) ஆகும். இச்சோதனைகன் இசுடான்பாடு பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டன. உளவியல் முறையில் நுண்ணறிவுத்திறனை மதிப்பீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட பல்வேறு சோதனைகளுள் கி.பி. 1890-ஆம் ஆண்டு ஆல்பிரெடு பினே (Alfred Binet) என்பவர் முதன் முதல் அமைத்த விரிவான சோதனை அடுக்கே (Test Battery), நுண்ணறிவுச் சோதனைகளின் முறையான தொடக்கம் எனக் கருதப்படுகிறது. கல்வித்திறனில் பிற்பட்ட குழந்தைகளிடமும், மீத்திறன் கொண்ட குழந்தைகளிடமும் நுண்ணறிவு எவ்வாறு வேறுபட்டுக் காணப்படுகிறது என்பது பற்றி முடிவான கருத்தை அடைவதற்காகப் பினே கி.பி. 1893-ஆம் ஆண்டு முதல் 1911-ஆம் ஆண்டு வரையில் பல சோதனைகளை நடத்தினார். பினேக்கு முன் வாழ்ந்த உளவியல் அறிஞர்கள் இத்தகைய சோதனைகளை முறையாக அமைக்காத காரணத்தினால், தொடக்கத்தில் பினே, எண்களை நினைவு மீட்டல், கருத்தேற்றம் (Suggestibility), தலையமைப்பு, கையெழுத்தியல் (Graphology) போன்ற பல்வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்திச் சோதனைகளை நடத்தினார். அக்காலத்தில் செல்வர், செல்வாக்காளர் போன்றோர் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுள் சிலர், கல்வித்திறனால் பிற்பட்டுக் காணப்பட்ட காரணத்தினாலும், அத்தகைய குழந்தைகளை நுண்ணறிவுத் திறன் குறைந்தவர்கள் எனக் கூறுவதற்கு ஆசிரியர்கள் தயக்கம் கொண்ட காரணத்தினாலும், பிரெஞ்சு அரசு நடுநிலைதவறாத நுண்ணறிவுச் சோதனைகளை அமைக்குமாறு பினேயைக் கேட்டுக்கொண்டது. பினே, சைமன் (Simon) என்னும் உளவியலறிஞருடன் இணைந்து அமைத்த துண்ணறிவுச் சோதனைகள், 1905-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. இச்சோதனைகளில் பகுத்தறியும் திறன், நினைவுத் திறன், கவனம், புலன்களைக் கொண்டு பிரித்தறிதல் போன்ற திறன்களுக்கான தனிப்பட்ட சோதனை அடுக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பினேயின் சோதனைகளைக் கொண்டு உலூயி. எம். தெர்மன் என்னும் அமெரிக்க உளவியலறிஞர், 1910-ஆம் ஆண்டு பல ஆய்வுகளை நிகழ்த்தி, அவற்றின் விளைவாக 1916-ஆம் ஆண்டு ஒரு புதிய சோதனை அடுக்கினை அமைத்தார். இச்சோதனைகள் அமெரிக்காவில் உள்ள இசுடான்பர்டு பல்கலைக்கழகத்தால் (Standford University) வெளியிடப்பட்டன. இக்காரணம் பற்றி இவை இசுடான்பாடு-பினே சோதனைகள் (Stanford Binet Tests) என்று குறிப்பிடப்படுகின்றன. இச்சோதனைகள் கல்வி நிலையங்களைத் தவிரப் பல்வேறு துறையினராலும் வரவேற்கப்பட்டன. இவை அவ்வப்பொழுது தரப்படுத்தப்பட்டு வந்துள்ளன. நுண்ணறிவு பல்வேறு ஆற்றல்களின் தொகுதி என்பதும், நுண்ணறிவினை மதிப்பீடு செய்வதற்கு அமைக்கப்படும் சோதனைகளில் பல பகுதிகளைக் கொண்ட விரிவான சோதனை அடுக்குகள் இருத்தல் வேண்டும் என்பதும் இசுடான்பாடு-பினே சோதனைகளின் முதற்கோள்கள் (Postulates) ஆகும். ஒவ்வொரு குழந்தையிடமும் உள வயது (Mental Age) காணப்படுகிறது என்றும் பினே கூறினார். எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை 9 வயதுக்கான சோதனைகளில் மிகுதியான புள்ளிகள் எடுத்திருந்தால் அக்குழந்தையின் உளவயது 9 என மதிப்பிடலாம். பிறந்ததிலிருந்து குழந்தைகளுக்கு ஒன்று, இரண்டு, மூன்று என ஆண்டுகள் நிறைவடையும் பொழுது காலத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவது கால வயது (Chronological age) எனப்படும். கால வயது உளவயதினின்று வேறுபட்டதாகும். எடுத்துக்காட்டாக, ஆறு வயதுக் குழந்தை 9 வயதுக் குழந்தைகளுக்கான சோதனைகளின் சராசரிப் புள்ளிகள் எடுத்திருந்தால் அக்குழந்தையின் உள வயது அதன் கால வயதினைக் காட்டிலும் மேம்பட்டது என அறிதல் வேண்டும். இதனைப் போன்றே 11 வயதுக் குழந்தை 9 வயதுக் குழந்தைகளுக்கான சோதனைகளில் மட்டிலுமே சராசரிப் புள்ளிகள் எடுக்கக்கூடியதாகவும், அதற்கடுத்த வயதுக்கான சோதனைகளில் சராசரியை விடக் குறைவான புள்ளிகள் எடுக்கக் கூடியதாகவும் இருந்தால், இக்குழந்தையின் உள வயது 9 என அறிதல் வேண்டும். இவ்வாறு, ஒவ்வொரு வயதுக்கும் ஏற்ற சோதனைகளை அமைத்து, அவற்றின்<noinclude></noinclude> hl7honecvgpg3ids2ym3c8e1rli91m2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/875 250 624355 1955481 1868551 2026-07-24T14:38:39Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955481 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுடான்பர்டு.....|835|இசுடான்பர்டு.....}}</noinclude>அடிப்படையில் குழந்தைகளின் உளவயதைக் கணக்கிடுவதில் பல சிக்கல்கள் உள்ளன. ஏனெனில், ஆறு வயதுக் குழந்தை ஆறு வயதுக் குழந்தைகளுக்கான சோதனைகளில் மிகுதியான புள்ளிகளை எடுப்பதும், 7 வயதுக்கான சோதனைகளில் குறைவான புள்ளிகளை எடுப்பதும் பெரும்பாலும் நிகழக் கூடியவையே ஆகும். இதன் அடிப்படையில் ஒரு குழந்தையின் நுண்ணறிவுத் திறனைத் துல்லியமாகக் கணக்கிட முடியாது. இச்சிக்கலைத் தவிர்ப்பதற்காகப் பினேச் சோதனைகளில் ஒவ்வொரு மாத வயதுக்கும் ஏற்ற சோதனைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது 7 வயதுக்குரிய சோதனைகளுக்கு அடுத்தபடியாக 7 வயது 1 மாதம், 7 வயது 2 மாதம் என்னும் வரிசையில் வெவ்வேறு வயதுக்குரிய சோதனைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏழு வயது நிரம்பிய இருகுழந்தைகளின் உள வயதை மதிப்பீடு செய்வதாக வைத்துக்கொண்டால் இவர்களுள் ஒரு குழந்தை ஏழு வயதுக்குரிய சோதனைகள் எல்லாவற்றிலும் மிகுதியான புள்ளிகளை எடுத்து (7.1, 7.2 ஆகிய வயதுக் குரிய சோதனைகளிலும்) எட்டு வயதுக்குரிய சோதனைகளில் 6 பகுதிகளுள் 4 பகுதிகளைத் தவறின்றி முடித்து, 2 மாத உள வயதை மிகுதிப் புள்ளியாகப் பெறுகிறது. இக்குழந்தை பின்னர் 9 வயதுக்குரிய சோதனைகளில் 6 பகுதிகளுள் 2 பகுதிகளைத் தவறின்றி முடிக்கிறது. 10 வயதுக்குரிய சோதனைகளுள் இக்குழத்தை புள்ளிகள் எதுவும் எடுக்கவில்லை. இக்குழந்தையின் உள வயது 7 வயது + 8 மாதம் + 4 மாதம் = 7 ஆண்டு + 12 மாதம் = 8 வயது எனக் கணக்கிடப்படுகிறது. பினேச் சோதனைகளின் சிறப்பு, அவர் நுண்ணறிவைக் கணக்கிடுவதற்குக் கொடுத்த சமன்பாடு ஆகும். இவர் அமைத்த சோதனைகளில் ஒருவர் அடையும் புள்ளிகளைக் கொண்டு உள வயது கணக்கிடப்படுகிறது. உள வயதின் அடிப்படையில் நுண்ணறிவு ஈவு (Intelligence Quotient) கணக்கிடப்படுகிறது. பினேயின் நுண்ணறிவு ஈவுச் சமன்பாட்டைப் பின்வருமாறு குறிப்பிடலாம். {| | || ||உள வயது |- | நுண்ணறிவு ஈவு || = || {{rule|6em|align=}} || X || 100 |- | || || கால வயது |- |} இந்தச் சமன்பாட்டில் சராசரி அறிவுடைய குழந்தையின் நுண்ணறிவு 100 எனக்கொள்ளப்படுகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட வயதில் 100 க்கு மேற்பட்ட நுண்ணறிவு ஈவு உள்ளவர்கள், அந்த வயதைக் காட்டிலும் மேம்பட்ட உள வயதுடையவர்கள் எனக் கணக்கிடப்படுகிறது. நூற்றுக்குக் குறைவான நுண்ணறிவு ஈவு உள்ளவர்கள், அவர்களுடைய வயதைக் காட்டிலும் குறைவான உள வயதுடையவர்கள் எனக் கணக்கிடப்படுகிறது. முன்னர் உள வயது கணக்கிடப்பட்ட குழந்தையின் நுண்ணறிவு ஈவினைப் பின்வருமாறு குறிப்பிடலாம். அக்குழந்தை 6 வயது நிரம்பியதாக இருப்பின் அக்குழந்தையின் நுண்ணறிவு ஈவு, 8/6 × 100 = 133 ஆகிறது. இச்சமன்பாட்டின் உதவியால் ஒரு குழுவில் அல்லது ஒரு வகுப்பில் உள்ள மற்றக் குழந்தைகளின் நுண்ணறிவு ஈவினைக் கணக்கிடும்பொழுது பின்வரும் சமன்பாடு பயன்படுத்தப்படுகிறது. {| | || || குழந்தை சோதனைகளில் எடுத்த புள்ளிகள் |- |நுண்ணறிவு ஈவு || = || {{rule|25em|align=}} || X || 100 |- | || || அந்த வயதுக் குழந்தைகளின் சராசரிப் புள்ளிகள் |- |} குழுவினை அல்லது வகுப்பினரைக் காட்டிலும் மிகுதிகான புள்ளிகள் எடுக்கும் குழந்தையின் நுண்ணறியு ஈவு, 100-ஐ விட அதிகமாக இருக்கும்; குறைவான புள்ளிகள் எடுக்கும் குழந்தையின் நுண்ணறிவு ஈவு, 100-ஐ விடக் குறைவாக இருக்கும். உளவியல் வல்லுநர்கள், குழந்தைகளுக்கு 15 வயது நிறையும் வரையில் உள வயது வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறது; அதற்குப் பின்னர் உள வயது வளர்ச்சியடைவதில்லை என்று கருதுகிறார்கள். அதாவது, 15 வயதில் குழந்தைகள் உள வயதின் உச்சவரம்பை அடைகின்றனர். அதற்குப் பின்னர் அவர்கள் அடையும் கல்வி, அனுபவம், பயிற்சி இவற்றில் அடிப்படையில் அறிவு வளர்ச்சி ஏற்படலாம். ஆனால், நுண்ணறிவு அதே நிலையில் இருக்கிறது. ஆதலின், 15 வயதிற்கு மேற்பட்டவர்கள வயதை 15 எனவே குறிப்பிடுகிறார்கள். 25 வயதுடையவரின் நுண்ணறிவு ஈவு கணக்கிடப்படும்பொழுது சோதனைகளில் எடுத்த புள்ளிகளின் அடிப்படையில் உளவயது, ::(அல்லது புள்ளிகள்) / 15 x 100 என்ற சமன்பாடு பயன்படுத்தப்படுகிறது. பினேச் சோதனைகளிலிருந்து இரு பகுதிகள் எடுத்துக்காட்டாக இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன. (1960-ஆம் ஆண்டு தரப்படுத்தப்பட்டது) (5 வயது) ::1. கை கால்கள் வேறு சில உறுப்புகள் வரையப்படாத மனித உருவத்தில் அவற்றை வரைதல். ::2. ஒரு சதுரக் காகிதத்தை இரு முறை மடித்து ஒரு முக்கோணம் உண்டாக்குதல் (ஒரு முறை சோதனையாளர் இதனைச் செய்கிறார்). ::3. பந்து, தொப்பி, அடுப்பு போன்ற சொற்களை விளக்குதல்.<noinclude> <b>வா. க. 2-53</b></noinclude> 8938v28pfcisqv9e0tqrvkl65wrtoli 1955482 1955481 2026-07-24T14:44:53Z Booradleyp1 1964 1955482 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுடான்பர்டு.....|835|இசுடான்பர்டு.....}}</noinclude>அடிப்படையில் குழந்தைகளின் உளவயதைக் கணக்கிடுவதில் பல சிக்கல்கள் உள்ளன. ஏனெனில், ஆறு வயதுக் குழந்தை ஆறு வயதுக் குழந்தைகளுக்கான சோதனைகளில் மிகுதியான புள்ளிகளை எடுப்பதும், 7 வயதுக்கான சோதனைகளில் குறைவான புள்ளிகளை எடுப்பதும் பெரும்பாலும் நிகழக் கூடியவையே ஆகும். இதன் அடிப்படையில் ஒரு குழந்தையின் நுண்ணறிவுத் திறனைத் துல்லியமாகக் கணக்கிட முடியாது. இச்சிக்கலைத் தவிர்ப்பதற்காகப் பினேச் சோதனைகளில் ஒவ்வொரு மாத வயதுக்கும் ஏற்ற சோதனைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது 7 வயதுக்குரிய சோதனைகளுக்கு அடுத்தபடியாக 7 வயது 1 மாதம், 7 வயது 2 மாதம் என்னும் வரிசையில் வெவ்வேறு வயதுக்குரிய சோதனைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏழு வயது நிரம்பிய இருகுழந்தைகளின் உள வயதை மதிப்பீடு செய்வதாக வைத்துக்கொண்டால் இவர்களுள் ஒரு குழந்தை ஏழு வயதுக்குரிய சோதனைகள் எல்லாவற்றிலும் மிகுதியான புள்ளிகளை எடுத்து (7.1, 7.2 ஆகிய வயதுக் குரிய சோதனைகளிலும்) எட்டு வயதுக்குரிய சோதனைகளில் 6 பகுதிகளுள் 4 பகுதிகளைத் தவறின்றி முடித்து, 2 மாத உள வயதை மிகுதிப் புள்ளியாகப் பெறுகிறது. இக்குழந்தை பின்னர் 9 வயதுக்குரிய சோதனைகளில் 6 பகுதிகளுள் 2 பகுதிகளைத் தவறின்றி முடிக்கிறது. 10 வயதுக்குரிய சோதனைகளுள் இக்குழத்தை புள்ளிகள் எதுவும் எடுக்கவில்லை. இக்குழந்தையின் உள வயது 7 வயது + 8 மாதம் + 4 மாதம் = 7 ஆண்டு + 12 மாதம் = 8 வயது எனக் கணக்கிடப்படுகிறது. பினேச் சோதனைகளின் சிறப்பு, அவர் நுண்ணறிவைக் கணக்கிடுவதற்குக் கொடுத்த சமன்பாடு ஆகும். இவர் அமைத்த சோதனைகளில் ஒருவர் அடையும் புள்ளிகளைக் கொண்டு உள வயது கணக்கிடப்படுகிறது. உள வயதின் அடிப்படையில் நுண்ணறிவு ஈவு (Intelligence Quotient) கணக்கிடப்படுகிறது. பினேயின் நுண்ணறிவு ஈவுச் சமன்பாட்டைப் பின்வருமாறு குறிப்பிடலாம். {| | || ||உள வயது |- | நுண்ணறிவு ஈவு || = || {{rule|6em|align=}} || X || 100 |- | || || கால வயது |- |} இந்தச் சமன்பாட்டில் சராசரி அறிவுடைய குழந்தையின் நுண்ணறிவு 100 எனக்கொள்ளப்படுகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட வயதில் 100 க்கு மேற்பட்ட நுண்ணறிவு ஈவு உள்ளவர்கள், அந்த வயதைக் காட்டிலும் மேம்பட்ட உள வயதுடையவர்கள் எனக் கணக்கிடப்படுகிறது. நூற்றுக்குக் குறைவான நுண்ணறிவு ஈவு உள்ளவர்கள், அவர்களுடைய வயதைக் காட்டிலும் குறைவான உள வயதுடையவர்கள் எனக் கணக்கிடப்படுகிறது. முன்னர் உள வயது கணக்கிடப்பட்ட குழந்தையின் நுண்ணறிவு ஈவினைப் பின்வருமாறு குறிப்பிடலாம். அக்குழந்தை 6 வயது நிரம்பியதாக இருப்பின் அக்குழந்தையின் நுண்ணறிவு ஈவு, 8/6 × 100 = 133 ஆகிறது. இச்சமன்பாட்டின் உதவியால் ஒரு குழுவில் அல்லது ஒரு வகுப்பில் உள்ள மற்றக் குழந்தைகளின் நுண்ணறிவு ஈவினைக் கணக்கிடும்பொழுது பின்வரும் சமன்பாடு பயன்படுத்தப்படுகிறது. {| | || || குழந்தை சோதனைகளில் எடுத்த புள்ளிகள் |- |நுண்ணறிவு ஈவு || = || {{rule|25em|align=}} || X || 100 |- | || || அந்த வயதுக் குழந்தைகளின் சராசரிப் புள்ளிகள் |- |} குழுவினை அல்லது வகுப்பினரைக் காட்டிலும் மிகுதிகான புள்ளிகள் எடுக்கும் குழந்தையின் நுண்ணறியு ஈவு, 100-ஐ விட அதிகமாக இருக்கும்; குறைவான புள்ளிகள் எடுக்கும் குழந்தையின் நுண்ணறிவு ஈவு, 100-ஐ விடக் குறைவாக இருக்கும். உளவியல் வல்லுநர்கள், குழந்தைகளுக்கு 15 வயது நிறையும் வரையில் உள வயது வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறது; அதற்குப் பின்னர் உள வயது வளர்ச்சியடைவதில்லை என்று கருதுகிறார்கள். அதாவது, 15 வயதில் குழந்தைகள் உள வயதின் உச்சவரம்பை அடைகின்றனர். அதற்குப் பின்னர் அவர்கள் அடையும் கல்வி, அனுபவம், பயிற்சி இவற்றில் அடிப்படையில் அறிவு வளர்ச்சி ஏற்படலாம். ஆனால், நுண்ணறிவு அதே நிலையில் இருக்கிறது. ஆதலின், 15 வயதிற்கு மேற்பட்டவர்கள வயதை 15 எனவே குறிப்பிடுகிறார்கள். 25 வயதுடையவரின் நுண்ணறிவு ஈவு கணக்கிடப்படும்பொழுது சோதனைகளில் எடுத்த புள்ளிகளின் அடிப்படையில் உளவயது, ::{| style="text-align:center; | (அல்லது புள்ளிகள்) |- | {{rule|10em|align=}} || x || 100 |- | 15 |- |} என்ற சமன்பாடு பயன்படுத்தப்படுகிறது. பினேச் சோதனைகளிலிருந்து இரு பகுதிகள் எடுத்துக்காட்டாக இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன. (1960-ஆம் ஆண்டு தரப்படுத்தப்பட்டது) (5 வயது) ::1. கை கால்கள் வேறு சில உறுப்புகள் வரையப்படாத மனித உருவத்தில் அவற்றை வரைதல். ::2. ஒரு சதுரக் காகிதத்தை இரு முறை மடித்து ஒரு முக்கோணம் உண்டாக்குதல் (ஒரு முறை சோதனையாளர் இதனைச் செய்கிறார்). ::3. பந்து, தொப்பி, அடுப்பு போன்ற சொற்களை விளக்குதல்.<noinclude> <b>வா. க. 2-53</b></noinclude> i7zeth1a8lsfq4ra2ao1s3y8h6r4i08 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/876 250 624356 1955484 1868559 2026-07-24T14:57:04Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955484 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுடான்பர்டு.....|836|இசுடான்பர்டு.....}}</noinclude>::4. ஒரு சதுரத்தைப் பார்த்து மற்றொரு சதுரம் வரைதல். ::5. இரு படங்களிடையே ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டறிதல். ::6. இரு முக்கோணங்களைச் சேர்த்து ஒரு நீண்ட சதுரம் அமைத்தல். 12 வயது ::1. விரைவு, உரை, தொழில்நுட்பம் போன்ற 14 சொற்களுக்கு விளக்கம் கூறுதல். ::2. ‘இரவு நெடுநேரமாகிய பின்னரும் சூரியன் உதிக்கவில்லை’ போன்ற முரண்பாடான சொற்றொடர்களில் காணப்படும் முரண்பாடுகளைக் கண்டறிதல். ::3. முரண்பாடுகள் நிறைந்த படத்திலுள்ள முரண்பாடுகளைக் கண்டறிதல். ::4. ஐந்து இலக்கம் கொண்ட எண்ணைத் தலை கீழாகத் திருப்பிச் சொல்லுதல். ::5. இரக்கம், பொறுமை போன்ற பண்புப் பெயர்களுக்கு விளக்கம் கூறுதல். ::6. நிறைவுறாச் சொற்றொடர்களை நிறைவு செய்தல். <b>இசுடான்பாடு கல்வித்திறன் சோதனை</b> என்பது உளவியல் முறையில் குழந்தைகளின் கல்வியறிவுத் திறனைச் சோதனை முறையில் அளவீடு செய்வதற்கு முதன் முதல் பயன்படுத்தப்பட்ட முறையாகும். இசுடான்பர்டு கல்வித்திறன் சோதனைகள் (Stanford Tests of Academic Skills) பல சோதனைகளைக் கொண்ட சோதனை அடுக்கு ஆகும். இச்சோதனைகள் பன்முறை தரப்படுத்தப்பட்டுப் பல மாற்றங்களுடையதாய்க் காலத்திற்கும் அறிவு வளர்ச்சிக்கும் ஏற்பக் கூடுதல் பகுதிகளும் இணைக்கப்பட்டுப் பல் நாடுகளிலும் இன்று உளவியல் வல்லுநர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இச்சோதனை முதலாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பயன்படுத்தக் கூடிய ஆறு சோதனை அடுக்குகளைக் கொண்டதாகும். இவற்றுள் பல சோதனைகளில் 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரையில் நீடிக்கும் பகுதிகள் உள்ளன. குறைந்த நேரப் பகுதிகளில் அமைக்கப்பட்ட சோதனை அடுக்குகளும் இவற்றில் உள்ளன. எடுத்துக்காட்டாக, படித்தல் கணிதம் ஆகியவற்றுக்கான சோதனைகள் தனித்து ஒரு குறைந்த நேரச் சோதனை அடுக்காகக் கொடுக்கப்படலாம். குழந்தைகளுக்கு இச்சோதனைகளை ஏற்பதற்கான பயிற்சியும் இவற்றில் அடங்கியுள்ளன. இச்சோதனை எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை விளக்குவதற்காக ஐந்தாம் வகுப்பு மாணவருக்கான சோதனையின் ஒரு பகுதி எடுத்துக்காட்டாக இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சோதனைப் பகுதியில் பின்வரும் 11 சோதனைகள் அமைந்துள்ளன. ::<b>1. சொல் தொகுதிச் சோதனை</b>: மாணவர்களின் (அவர்களுடைய படிக்கும் திறனுக்கு அப்பாற்பட்ட) சொல்வளத்தை அளவீடு செய்வதற்காகச் சில நிறைவுறாச் சொற்றொடர்கள் சொல்லப்படுகின்றன. எ-டு. எப்பொழுதும் இனிமையற்ற உளநிலையில் இருப்பவனை ........ என்று கூறலாம். (துறவி, நகைச்சுவை நடிகன், மாணவன்,) விடப்பட்ட இடத்தை மாணவன் இச்சொற்களுள் ஏதேனும் ஒன்றை வைத்து நிரப்பவேண்டும். <b>2. படித்ததை உணர்தல் சோதனை</b>: சோதனையில் மாணவன் படித்த ஓர் உரைநடைப் பகுதி அல்லது கவிதையைத் தேர்ந்தெடுத்து, அதன் உட்பொருள், அதனைப்பற்றி எழக்கூடிய அனுமானங்கள், அதனைப் பற்றிய நிகழ்ச்சித் தொடர்கள் போன்றவற்றையொட்டிய வினாக்கள் கேட்கப்படுகின்றன. <b>3. சொற்கற்றல் திறன்கள்</b>: மாணவர்களிடம் சில சொற்களின் பகுதிகள் மட்டும் கொடுக்கப்பட்டு முழுச் சொற்கள் அமைக்குமாறு கூறப்படுகிறது. (எ-டு) அர...., விளை..... போன்ற சொற்பகுதிகளுக்கு மாணவன் அரசன், அரங்கு, அரண்மனை, அரசவை, விளையாட்டு, விளைச்சல், விளைவு போன்ற எத்தனைச் சொற்களைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் கூறமுடிகிறது என்று கணக்கிட்டு அளவீடு செய்யப்படுகிறது. இச்சோதனையை ஒரு சொல்லமைவின் மூலம் (Monitoring Device) மாணவர்களுக்கு எழுத்துகளைக்காட்டி, அவற்றைப் படிக்கச் செய்யும் முறையும், படித்து அவற்றிலிருந்து வேறு சொற்களைக் கூறுமாறு செய்யும் முறையும், சில எழுத்துகளின் ஒலியை வெளிப்படுத்திக்காட்டி அவற்றிற்கு இயைபுள்ள சொற்களைக் கூறுமாறு செய்யும் முறையும் இதில் அடங்கியுள்ளன. கணிதக் கருத்துகளைத் தெரிந்து கொள்ளுதல், குறியீடுகள், கணிதமுறைகள் பின்னங்கள், தொகுதிகள், நூற்றுமானம் (Percentile), வரை கணிதக் கருத்துகள் ஆகியவற்றை அறிதல், கணிதக் கணிப்பு; கணித முறைகள் கணித எண்மான முறையில் கொடுக்கப்படுகின்றன. <b>கணித நடைமுறை</b>: வாய்மொழியாக எடுத்துரைக்கப்படும் கணக்குகள், அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளையொட்டிய சிக்கல் கணக்குகள், காரண காரியப் பிரச்சினைக் கணக்குகள், அளவுக்<noinclude></noinclude> bwdwq9d40spuiiviw9ruv8d46xepji8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/877 250 624357 1955485 1948827 2026-07-24T15:02:19Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955485 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுடிராம்பர்குத் ......|837|இசுடீன்கீம் மனிதன்}}</noinclude>கணக்குகள், வரைபடக் கணக்குகள், அளவை வரைபடங்கள் போன்றவை. <b>எழுத்துப் பிழையின்மை</b>: ஒரே ஒலியுள்ள இரு சொற்களைப் பிரித்தறிதல் (மறம், மரம்). <b>மொழி</b> - பெயர் வினைச்சொற்களைப் பிழையின்றிப் பயன்படுத்தல். <b>சமூகவியல்</b> - பகுத்தறியும் திறனைச் சோதித்தல், புவியியல், வரலாறு, பொருளாதாரம், அரசியல், மானிடவியல் ஆகிய துறைகளினின்று கருத்துகளைத் தேர்ந்தெடுத்தல். இசுடான்பர்டு அடைவுச் சோதனையின் எடுத்துக்காட்டு; அறிவியல், உயிரியல், இயற்பியல் துறைகளின் அடிப்படைக் கருத்துக்கனைத் தெரித்து கொள்ளுதல். <b>கேட்டு அறிந்துணர்தல்</b>: கொடுக்கப்பட்ட ஓர் உரைநடைப் பகுதியைப் படித்து அதிலிருந்து சில கேள்விகளைக் கேட்டல். <section end="இசுடான்பர்டு - பினே நுண்ணறிவுச் சோதனை"/> <section begin="இசுடிராம்பர்குத் திறமைச் சோதனை"/> {{dhr}} <b>இசுடிராம்பர்குத் திறமைச் சோதனை</b> என்பது கை, விரல் நிறம், புலன்காட்சி ஆகிய மூன்றும் இணைந்து இயங்கும் திறனை மதிப்பீடு செய்யும் உளவியற் செயற் சோதனையாகும். ஒருபலகையில் மூன்று நிறங்கள் கொண்ட சிறு உருளைகள் இருக்கும். இதற்குப் பக்கத்தில் வேறொரு பலகையில் இம்மூன்று நிறங்களும் வரிசைப்படுத்தப்பட்டுச் சிறு பள்ளங்கள் காணப்படும். நிற உருளைகளை அவற்றின் நிறத்திற்குரிய பள்ளத்தில் விரைவாக வைக்கவேண்டும். இச்சோதனையின் உதவியால் ஆட்படுநர் நிறப்புலன் காட்சியுடன் கை இயக்கத்தையும் ஒன்றுபடுத்துகிறாரா என்பது மதிப்பீடு செய்யப்படுகிறது. இச்சோதனை, தொழிலகங்களில் பயன்படுத்தப்படுகிறது, இசுடிராம்பர்குத் திறமைச் சோதனை (Stromberg Dexterity Test), பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டுக் கடினமான சோதனையாகப் பல நிறங்களும் சிக்கல் நிறைந்த வரிசையமைப்புகளும் கொண்ட சோதனையாக அமைக்கப்படுகிறது. <section end="இசுடிராம்பர்குத் திறமைச் சோதனை"/> <section begin="இசுடிராவின்சுகி"/> {{dhr}} <b>இசுடிராவின்சுகி (கி.பி. 1882-1971)</b> உருசிய நாட்டு இயலிசைப் புலவராவார். இவர் இளம் பருவத்தில் பியானோ இசைக் கருவியில் தேர்ச்சி பெற்றார்; பின்னர்ச் சட்டக்கல்வியை மேற் கொண்டார். இரிமிசுகி கார்கசோவ் (Rimsky Karkosov) என்பவர் இவருக்கு இசையாசிரியராக இருந்தார், இசுடிராவின்சுகியின் (Stravinsky) இசையறிவைக் கண்டு தயாகிவேவ் (Diagilev) என்னும் இசை நடத்துநர் இவரை ஒரு பாலே நிகழ்ச்சிக்கு இசையமைக்குமாறு கூறினார். இந்த இசை 1910-ஆம் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 877 |bSize = 375 |cWidth = 138 |cHeight = 170 |oTop = 25 |oLeft = 205 |Location = center |Description = }} {{center|இசுடிராவின்சுகி}} ஆண்டு அமைக்கப்பட்டது. இது இசுடிராவின்சுகிக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. இவர் புதிய முறையில் இசையமைக்கத் தொடங்கினார். பாலே நிகழ்ச்சிகளை விட்டு வேறு இசை நிகழ்ச்சிகளுக்கு இசையமைக்கத் தொடங்கினார். இசுடிராவின்சுகியின் குடும்பத்தினர் உருசியாவை விட்டு வெளியேறிச் சில காலம் சுவிட்சர்லாந்திலும் பின்னர்ப் பிரான்சிலும் வாழ்ந்தனர். இரண்டாம் உலகப்போர் தொடங்கியவுடன் இசுடிராவின்சுகி அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆலிவுட்டில் குடியேறினார். இவர் அமெரிக்கக் குடிமகனானார். ஆலிவுட்டில் பல சிறந்த இசைப் படைப்புகளை இவர் செய்துள்ளார். இவர் இசையில் கற்பனை வளமும் செறிவும் மிகுந்துள்ளன. <section end="இசுடிராவின்சுகி"/> <section begin="இசுடீன்கீம் மனிதன்"/> {{dhr}} <b>இசுடீன்கீம் மனிதன்</b>: ஆதி மனிதனின் படிமுறை வளர்ச்சிக்குச் சான்றுகளாக மிகவும் அரிதான சில புதைபடிவங்கள் கிடைத்துள்ளன. பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட மனிதக்குரங்குகள், ஆதி மனிதர்களின் எலும்புகள், புதைபடிவங்கள் ஆகியவை மனிதன் படிமுறை வளர்ச்சியடைந்த காலத்தை வரையறுக்கவும் உதவுகின்றன. சாவா (Java), சீனா போன்ற தூரக்கிழக்கு நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட ஆதி மனித எலும்புகளும் பற்களும் தற்கால மனிதனின் முன்னோர் அவ்விடங்களில் வாழ்ந்ததற்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன. இதே போன்று ஐரோப்பிய நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட ஆதிமனிதனின் மண்டையோடுகள், மனிதனின் சமகாலப் பழமையைச் சான்றாகப் பகர்கின்-<noinclude></noinclude> da5k1agu5zavag6n2hqqg6faq6pxsmu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/878 250 624358 1955486 1868564 2026-07-24T15:11:20Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955486 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுடீன்கீம் மனிதன்|838|இசுடீன்கீம் மனிதன்}}</noinclude>றன. அவ்வாறு கண்டெடுக்கப்பட்ட ஆதி மனிதனின் மண்டையோடுகளில் அய்டல்பெர்கு மனிதன் (Heidei berg Man), சுவான்சு கோம்பு மனிதன் (Swanscombe Man), இசுடீன்கீம் மனிதன் (Steinheim Man) முதலியோரின் புதைபடிவங்கள் மிகவும் முதன்மையானவை. ஏனெனில் அவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று ஒத்த அமைப்பை உடையன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 878 |bSize = 375 |cWidth = 160 |cHeight = 150 |oTop = 100 |oLeft = 20 |Location = center |Description = }} {{center|இசுடின்கீம் மண்டை ஓடு}} முதலாம் ஆதி மனிதர்கள் என்று பித்தகாந்தி ரோபசைக் (Pithecanth Ropus) கூறலாம். பித்த காந்திரோபசு மூளையின் கொள்ளளவு சுமார் 90 க.செ.மீ. இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளளவு, இக்காலப் பெரிய மனிதக் குரங்கின் மூளைக்கும் (மூளையின் கொள்ளளவு சுமார் 500 க.செ.மீ) இக்கால மனிதனின் மூளைக்கும் (மூளையின் கொள்ளைவு சுமார் 1350 க.செ.மீ.) இடைப்பட்ட அளவாகும். இந்த ஆதி மனிதர்கள் இக்கால மனிதனிலிருந்து மிகுந்த வேறுபாடுகள் உடையவர்கள் அல்லர். அதனால், இவர்கள் ஓமோ (Homo) என்ற பேரினத்தைச் சேர்ந்தவர்களென்று குறிப்பிடலாம். எனவே பித்தகாந்திரோபசு எரெக்டசு (Pithecanth Ropus Erectus) என்ற இந்த இனம் இப்போது ஒமோ எரெக்டசு (Homo Erectus) என்று குறிக்கப்படுகிறது. இந்த முதலாம் ஆதி மனிதர்கள் சாவாவில் வாழ்ந்ததாகச் சான்றுகள் கூறுகின்றன. இந்த ஆதி மனிதர்களுக்குப் பிறகு சீனாவில் திசைந்திரோபசு (Sinanthropus) என்ற ஆதி மனிதர்கள் வாழ்ந்தார்கள். இவர்களின் எலும்புகளை ஒப்பு நோக்கிப் பார்த்தபோது அவை பல பொதுப் பண்புகளில் பித்தகாந்திரோபசை ஒத்திருந்தன. எனவே இவர்களும் ஒமோ எரெக்டசு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்குச் சான்றாக உள்ளது. இருப்பினும் இம்மனிதன், ஓமோ எரெக்ட்சின் பண்புகளிலிருந்து சில வேறுபாடுகள் பெற்று, மனிதக் குரங்குகளின் சில குறிப்பிடத்தக்க பண்புகளையும் பெற்றிருந்தான். மேற்குறிப்பிட்ட ஆதி மனிதர்களுக்கு நெருங்கிய தொடர்புடையவன் ‘அய்டல்பெர்கு மனிதன்’ ஆவான். இவனுடைய கீழ்த்தாடை எலும்புகள், மேற்குச் செருமனியிலுள்ள அய்டல்பெர்கின் அருகே மாவர் கிராமத்தின் மணல்பாறை அகழ்வில் 1907-ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டன. இவ்வெலும்புகள் 24.1 மீட்டர் ஆழத்தில் மிகத் தொன்மைக் காலப் படிவிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. இந்தக் கீழ்த்தாடை எலும்புகள், பிலைசுடோசீன் (Pleistocene) காலத்தின் முற்பகுதியில் வாழ்ந்த குதிரை காண்டாமிருகம், மற்றும் பல பாலூட்டிகள் ஆகியவற்றின் பற்களுடனும் எலும்புகளுடனும் கலந்திருந்தன. அய்டெல்பெர்கு மனிதனின் மண்டை ஓட்டின் பிற பகுதிகளைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை. இம்மனிதனின் தாடை திண்மையானது. மேவாய் பிதுக்கம் அற்றது. எனவே இந்த ஆதிகால கற்படியுருவ மனிதன் மனிதக் குரங்கையே பெரிதும் ஒத்திருந்தான் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அய்டல்பெர்கு மனிதன், இக்கால மனிதனின் இயல்பான அடையாளங்களையும் பெற்றிருந்தான். அவையாவன: பற்கள் இடைவெளியின்றி நெருக்கமாக அமைந்திருந்தன. பெரிய கடைவாய்ப் பற்களின் மேல் மேடுகளும், அவற்றிற்கு நடுவே பள்ளங்களும் இருந்ததைக் காட்டும் வரி அமைப்புகள் உள்ளன. கோரைப்பற்கள் பல் வரிசையிலிருந்து துருத்தி இருக்கவில்லை. அவற்றின் முகடுகளும் சிறியவை. தாடை வட்ட வடிவானது. அடுத்ததாக, சுவான்சுகோம்பு (Swanscombe) என்னுமிடத்தில் பாறை அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓட்டின் எலும்புகள், ஆதி மனிதனைப் பற்றி அறிய மற்றொரு சான்றாக உள்ளன. சுவான்சுகோம்பு மனிதனின் மண்டை ஓட்டின் மூன்று எலும்புகளும் ஒரு பிடர் எலும்பும் (Occipital) இரு நடு மண்டை ஒட்டு எலும்புகளும் - வேறு சில விலங்குகளின் எலும்புகளுடன் கண்டெடுக்கப்பட்டன. இம்மண்டை ஓட்டின் மற்ற எலும்புகள் கிடைக்கவில்லை. சுவான்சுகோம்பு மனிதனின் எலும்புகள், அவன் இக்கால மனிதனின் உடலமைப்பை ஒத்திருந்ததற்கான கருத்தைத் தெரிவிக்கின்றன.{{nop}}<noinclude></noinclude> k9c6wywcotfwhpzh8rrphwx1hqjxr3a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/879 250 624359 1955487 1948828 2026-07-24T15:16:43Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955487 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுடீன்கீம் மனிதன்|839|இசுடூவர்ட்டு தியூகல்டு}}</noinclude>சுவான்சுகோம்பு மண்டை ஓட்டைப் போன்றே, 1933-ஆம் ஆண்டில், செருமனியில், ‘இசுடீன்கீம்’ (Steinheim) என்னுமிடத்தில் மற்றொரு புதைபடிவ மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டது. இம்மண்டை ஓட்டின் தொன்மையைப் பற்றி உறுதியற்ற கருத்துகள் இருந்தாலும், இது மிகத் தொன்மையானதாகக் கருதப்படுகிறது. இது இரண்டு அல்லது மூன்றாம் இடைப் பனிக்காலத்தைச் (Interglacial Period) சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. இசுடீன்கீம் மனிதனின் மண்டை ஓட்டைத் தவிரக் கீழ்த்தாடை எலும்புகளோ வேறு எந்த எலும்புகளோ கிடைக்கவில்லை, இம்மண்டை ஓட்டின் புறப்பகுதி பெரிதும் அரிக்கப்பட்டிருந்தது. இது இப்போது ‘இசுடட்கார்ட்டு’ இயற்கையியல் வரலாற்று அருங்காட்சியகத்தில் (Stuttgart Natural History Museum) பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் சுமார் 18 மி.மீ, இம்மண்டை ஓட்டின் முன் பகுதி, குறிப்பாகத் தெளிவான புருவ மேடுகளையும், வலிமையான மேல் தாடைகளையும் பெற்றுத் தொன்மையான அமைப்புகளைத் தெளிவாகக் காட்டுகிறது. இதன் கண்குழிகள், அகன்ற அமைப்பை உடையன. மேலும் இம்மண்டை ஓட்டில் மூக்கமைப்பு, நியாண்டர்தால் (Neanderthal) மனிதனுடைய மூக்கமைப்பிலிருந்து வேறுபட்டுள்ளது. பிடர் எலும்பின் மேலுள்ள தசை மேடுகளின் (Muscular Ridges) அமைப்பு, ஓமோ எரெக்டசு மனிதனின் மண்டை ஓட்டில் இருந்ததைப் போன்றே மிகைப்பட்ட வளர்ச்சியுறாமல் காணப்பட்டது. இசுடீன்கீம் மண்டை ஓடும், சுவான்சுகோம்பு மண்டை ஓடும் ஒத்த அமைப்புடையன. மேலும் இசுடீன்கீம் மண்டை ஓடு, நியாண்டர்தால் மனிதனின் மண்டை ஓட்டிலிருந்து வேறுபட்டு, இக்கால மனிதனின் மண்டை ஓட்டைப் பெரிதும் ஒத்துள்ளது. எனவே சுயான்சுகோம்பு மனிதனும், இகடீன்கீம் மனிதனும் சம காலத்தவர்கள் என்பது கருதப்படுகிறது. இரு மண்டை ஓடுகளும் இடைப்பட்ட பனிக்காலப் படிவங்கலிலிருந்து (Inter Glacial Deposit) கண்டெடுக்கப்பட்டன. எனவே சுவான்சுகோம்பு மனிதனும் இசுடீன்கீம் மனிதனும் ஒரே சிறப்பினம் (Species) அல்லது துணை இனத்தைச் (Sub Species) சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இசுடீன்கீம் மனிதனின் மண்டை ஓட்டின் பின் புறப்பகுதி, இக்கால மனிதனின் மண்டை ஓட்டைப் போன்று வட்டமான அமைப்பை உடையது. அவன் சரிவான முன் தலையையும், மிகப் பெரிய தெளிவான புருவ மேடுகளையும் பெற்றிருந்தான். இசுடீன்கீம் மனிதனின் தெளிவான புருவமேடுகள், ஓமோ எரெக்டசின் இயற்கைக்கு மாறான தசை வளர்ச்சியைப் பெற்ற கண் நீட்சி எலும்புகனின் (Supra Orbita) அமைப்பின் தொடர்பைத் தெளிவாக்குகின்றன. இசுடீன்கீம் மனிதனின் மூளையின் கொள்ளளவு சுமார் 1000 க. செ.மீட்டருக்கு மேல் இருக்காது என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இசுடீன்கீம் மனிதனின் மேல் தாடை அமைப்பு, மிகப் பெரிய மேல் தாடையுடைய ஓமோ எரெக்டசின் தாடையிலிருந்து வேறுபட்டு இக்கால மனிதனின் மேன்மையடைந்த மேல்தாடையை ஒத்துள்ளது. இதன் பிடர் எறும்பிலுள்ள மட்ட நிலைக்கோடு, ஓமோ எரெக்டசிற்கு உள்ளது போன்று கோணமாகவும் கூராகவுமில்லாமல் இக்கால மனிதனின் மண்டை ஓட்டில் உள்ளது போன்றே வட்டமான நிலைக் கோடுகளுடன் உள்ளது. எனவே, இசுடீன்கீம் மனித மண்டை ஓடு, ஒரு புது சிறப்பினத்தை, அதாவது ‘ஓமோ இசுடீன்கீம் என்சிசு’ (Homo Steinheimensis) என்ற இனத்தைச் சேர்ந்தது என்ற கருத்தை உருவாக்கியது. ஆனால், இக்காலத்தில் வாழும் தொன்மையான மனித இனங்களின் உடலமைப்புகளை ஒப்பிட்டால், இசுடீன்கீம் மண்டை ஓடு, சுவான்சுகோம்பு மற்றும் எரிங்சுடார்பு (Ehringsdorf) மண்டை ஓடுகள் ஆகியவற்றை இக்கால மனிதனிலிருந்து முறைப்படி வேறுபடுத்த இயலுமா என்ற ஐயமும் உண்டாயிற்று. எனவே, முடிவாக, இசுடீன்கீம் மனிதனின் மண்டை ஓடு, அவன் பொதுவாக உடலமைப்பில், ஓமோ எரெக்டசு மனிதனுக்கும் ஓமோசிசப்பியனுக்கும் (Homo Sapien) இடைப்பட்டவனாகவும், தொடர்புடையவனாகவும் இருக்கலாமென்ற கருத்தையும் குறிப்பாக எடுத்துக்காட்டுகிறது.{{Right|பா.ஜ.}} <section end="இசுடீன்கீம் மனிதன்"/> <section begin="இசுடுவர்ட்டு தியூகல்டு"/> {{dhr}} <b>இசுடுவர்ட்டு தியூகல்டு (கி.பி. 1753-1828)</b> இசுகாட்லாந்து நாட்டைச் சார்ந்த அறவியல் தத்துவ அறிஞர் ஆவார். இவர் கி.பி. 1753-ஆம் ஆண்டு நவம்பர் 22-ஆம் நாள் எடின்பரோ (Edinburgh) என்னுமிடத்தில் மேத்தியூ இசுடூவர்ட்டு (Mathew Stewart) என்ற கணிதப் பேராசிரியரின் மகனாகப் பிறந்தார். இவர் எடின்பரோப் பல்கலைக்கழகத்தில் ஆடம் பர்க்குகன் என்பவரின் மாணவராகி அறிவியல், தத்துவம் ஆகியவற்றைக் கற்றார். இளம் வயதில் தாமசு ரெய்டு (Thomas Reid) என்பவரின் சொற்பொழிவுகளைக் கேட்டுப் பேரறிவு பெற்றார். இசுகாட்லாந்து நாட்டின் ‘பொது அறிவுப் பள்ளி’ (Commonsense School), யினைத் தோற்றுவித்தவரும், அறவியல் பேராசிரியருமான ஆடம் சுமித்து (Adam Smith) என்பவரின்<noinclude></noinclude> rcaawans4eytntx9wim59pkbz7noj1b பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/880 250 624360 1955489 1948829 2026-07-24T15:21:07Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955489 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுடூவர்ட்டு தியூகல்டு|840|இசுடுவர்டு சூலியன் எயின்சு}}</noinclude>அறவியல் தத்துவக் கருத்துகளையும் கேட்டறிந்திருந்தார். இவர் தந்தையார் உடல்நலக் குறைவால் பணியாற்ற இயலாத போது, இவரே அவருக்குப் பதிலாகச் சில காலம் கணித ஆசிரியராக வேலை பார்த்தார். அதன் பின்னர், கி.பி. 1775-ஆம் ஆண்டு முதல் தன் தந்தையாருடன் சேர்ந்து கணிதத் துறையில் பணியாற்றினார். அதன் பின்னர், கி.பி. 1785-ஆம் ஆண்டு பர்கூசன் (Ferguson) பல்கலைக்கழகத்தில் அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 880 |bSize = 375 |cWidth = 118 |cHeight = 130 |oTop = 113 |oLeft = 40 |Location = center |Description = }} {{center|தியூகல்டு இசுடுவர்ட்டு}} இசுடூவர்ட்டு தியூகல்டு (Stewart Dugald) சிறந்த சிந்தனையாளர். இவருடைய முக்கியப் பணிகளாகக் குறிப்பிடத்தக்கன, தாமசு ரெய்டு (Thomas Reid) என்பவரின் தத்துவக் கருத்துகளை ஆழ்ந்து ஆராய்ந்தமையும், கார்டீசியன் தத்துவக் கருத்துகளுடன் வரையறை செய்யப்பட்ட உளவியல் விதிமுறைகளை ஒப்புநோக்கி இருவர் கருத்துகளிலும் உள்ள பொருள் தொடர்பு வேறுபாட்டினைத் தெளிவுபடுத்தியமையும் ஆம். இவர் பல நூல்களை வெளியிட்டுள்ளார். அவைகளுள் குறிப்பிடத்தக்கன. ‘மனித மனத்தின் கூறுகள்’ என்னும் மூன்று தொகுதிகளும் (The Three Volume Elements of the Philosophy of the Human mind), தத்துவக் கட்டுரைகள் (Philosophical Essays 1840) என்னும் கட்டுரைத் தொகுப்பும் ஆம். இவர் சிறந்த பேச்சுவன்மையும் அனைவரையும் கவரக்கூடிய எடுப்பான தோற்றமும் உடையவர். இவர் சிறந்த தத்துவ அறவியல் சொற்பொழிவுகளை ஆற்றியதின் வாயிலாகப் பேரும் புகழும் அடைந்தார். இசுடூவர்ட்டு தியூகல்டு கி.பி. 1828-ஆம் ஆண்டு சூலை 11-ஆம் நாள் எடின்பரோ என்னுமிடத்தில் காலமானார். <section end="இசுடுவர்ட்டு தியூகல்டு"/> <section begin="இசுடூவர்டு சூலியன் எயின்சு"/> {{dhr}} <b>இசுடூவர்டு சூலியன் எயின்சு (1902-1972)</b>: ஓர் அமெரிக்க மானிடவியலார். பண்பாட்டுப் படிமலர்ச்சி, குடியானவர்களின் சிற்றூர் அமைப்பு, (Peasant Village Organization) புத்துலக நாகரிகம் (New World Civilization) முதலான இவர் ஆய்வுகள் மானிடலியல் துறையில் சில கோட்பாடுகளை உருவாக்குவதில் பெரிதும் துணை நின்றன. சூலியன் எயின்சு இசுடூவர்டு (Julian Haynes Steward) 1902-ஆம் ஆண்டு சனவரி 31-ஆம் நாள் வாசிங்டனில் பிறந்தார். இவர் இலோவி (Lowie), குரீபர் (Kroeber) முதலான தலைசிறந்த மானிடவியலாரின் மாணாக்கராவார். இவர் பண்பாட்டுப்படி மலர்ச்சியினைப் புதிய முறையில் கண்டறிய முனைந்தவர். மார்கனும் (Morgan) தைலரும் (Tylor), கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் பண்பாடு, ஒருவழிப் படி மலர்ச்சியாகத் (Unilinear Evolution) தோன்றியது என்னும் கோட்பாட்டை அறிவித்தனர். இதன் பின்னர் ஓயிட்டு (White) வெளியிட்ட தம் கோட்பாட்டில், பண்பாடு உலகளாவியதாகத் (Universal) தோன்றியது எனக் குறிப்பிட்டார். இவ்விருவர் கருத்தையும் ஆழ்ந்து ஆராய்ந்த இசுடுவர்டு சூலியன் பலவழிப் படிமலர்ச்சிக் (Multinear Evolution) கோட்பாட்டை வகுத்தார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 880 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 148 |oTop = 228 |oLeft = 210 |Location = center |Description = }} {{center|சூலியன் எயின்சு இசுடுவர்டு}} மனிதச் சூழலியல் பரப்பிலும் மானிடவியலிலும் இவருடைய கோட்பாடுகள் சிறப்பிடம் பெற்றுவிட்டன. இவர் பண்பாட்டுச் சூழலியல் (Cultural Ecology) என்னும் தனித் துணைப் பரப்பை ஏற்ப-<noinclude></noinclude> g6cwp4x3au1cnyu84q955g1guo059ga பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/881 250 624366 1955496 1948830 2026-07-25T03:16:54Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955496 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுடோக்சு. எம்|841|இசுடோப்பிசு, மாரீ}}</noinclude>டுத்தி, தொழில் நுணுக்கத்திற்கும் குழ்நிலைக்கும் உள்ள தொடர்பு, ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள வாழ்க்கை ஆதாரப் பொருள்களைத் திரட்டும் மக்களின் நடத்தைக் கோலம், இந்த நடத்தைக் கோலம் ஏனைய பண்பாட்டுக் கூறுகளைப் பாதிக்கும் முறைகள் முதலானவற்றை ஆராய்ந்தார். இசுடூவர்டு சூலியன், வாசிங்டனில் உள்ள இசுமித்சோனியன் நிறுவனத்தின் ஓர் உறுப்பான அமெரிக்கா இனக்குழு ஒப்பாய்வியல் செயலகத்தில் (American Bureau of Ethnology) சேருமுன், பல உயர்ந்த பொறுப்புகளை ஏற்றிருந்தார். இவருடைய முதன்மையான படைப்புகளுள் ஒரு சில பின்வருவன: தென் அமெரிக்க இந்தியரைப் பற்றிய கையேடு, ஏழு தொகுதிகள்-1946-59 (Hand book of South American Indians), பண்பாட்டு மாற்றத்தின் கொள்கைகள் : பலவழிப் படிமலர்ச்சியின் முறையியல்-1955 (Theory of culture change: The methodology of multinear Evolution), நீர்ப்பாசன நாகரிகங்கள்-1955 (Irrigation Civilization), மரபுவழிச் சமுதாயங்களில் ஒரே காலத்தின் மாற்றங்கள் மூன்று தொகுதிகள்-1967 (Contemporary Change in Traditional Societics). இசுடூவர்டு சூலியன் 1972-ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள் 6-ஆம் நாள் அர்பானாவில் (Urbana) காலமானார். <section end="இசுடூவர்டு சூலியன் எயின்சு"/> <section begin="இசுடோக்சு. எம்"/> {{dhr}} <b>இசுடோக்சு. எம்</b>: இவர் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி நடைபெற்ற போது, அரசுப்பணி ஏற்றுச் சென்னை மாநிலத்திற்கு வந்த ஆங்கில அதிகாரிகளுள் ஒருவர். இசுடோக்சு (Stokes. M) கி.பி. 1826-ஆம் ஆண்டில் சென்னை மாநில அரசுப் பணியில் அமர்த்தப்பட்ட போதிலும், 9-1-1827-ஆம் நாளில் தான் இந்தியா வந்து சேர்ந்தார். 1-7-1842-இல் மாவட்ட ஆட்சித் தலைவர்களுள் ஒருவராகப் பதவி ஏற்றார். சென்னைக்கு வந்த பின்னர்த் தம் அலுவல் நிமித்தமாகத் தமிழ் கற்க முற்பட்ட இவர், குமரகுருபர சுவாமிகள் இயற்றிய நீதிநெறி விளக்கம் என்னும் நூலை (The Light of the Path of Virtue) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார். இவர்தம் ஆங்கில மொழியாக்கத்தினை மறைத்திரு டாக்டர் போப்பு அவர்கள் மிகவும் பாராட்டியுள்ளார்கள். அம்மொழி பெயர்ப்பு நூலின் முன்னுரையில், அந்நூல் அண்மைக் காலத்தது என்றாலும், தென்னாட்டில் கல்விப் பயிற்சி உடையோரிற் பெரும்பாலோர் அதனைக் கற்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார். அம்முன்னுரையில் இவர், குமரகுருபரரின் வரலாற்றுச் சுருக்கத்தைத் தந்துள்ளதோடு அவர் இயற்றிய நூல்களுள் பதினான்கினைக் குறிப்பிட்டுமுள்ளார். குமரகுருபரரின் நடைத் தூய்மையினையும் அழகினையும் வடமொழிக் கலப்புக் குறைந்த அளவில் உள்ளமையினையும் விளக்கிக் காட்டியுள்ளார். மேலுமிவர் அருஞ்சொற்களுக்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் விளக்கம் எழுதியுள்ளார். தம் மொழிபெயர்ப்புப் பணிக்குச் சில தமிழ்ப் புலவர்களின் துணையினைப் பெற்றிருந்தார். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர், தாண்டவராய வாத்தியாராவார். இவர் தம் விளக்கவுரையில் திருக்குறள், ஔவையார் பாடல்கள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளார். இவர் தமது விளக்கவுரையில் எல்லிசு (Ellis) அவர்களின் கருத்துகளைப் பலவிடங்களிலும் ஆண்டுள்ளார். இவரது இலக்கியப் பணி, பின்னர்த் தமிழாராய்ச்சி மேற்கொண்டோருக்கு உதவியாக அமைந்தது. <section end="இசுடோக்சு. எம்"/> <section begin="இசுடோகில்"/> {{dhr}} <b>இசுடோகில்</b> என்பவர் மேலாண்மையியலில் தலைமைப் பண்புகளைப் பற்றிய விரிவான ஆராய்ச்சிகள் செய்தவராவார். இவர் தலைமை பற்றிய ஆய்வினைப் பல ஆண்டுகள் தொடர்ந்து செய்து 1974- ஆம் ஆண்டு முடித்தார். இந்த ஆராய்ச்சியில் இசுடோகில் (Stogil) ஏறக்குறைய 3000 நூல்களையும் பல கட்டுரைகளையும் பார்வையிட்டுச் செய்திகளைச் சேகரித்தார். இதன் காரணமாக இவருடைய ஆய்வறிக்கை மிகப் பெரியதாக அமைந்தது. தம்முடைய ஆய்வுகளின் முடிவாக இவர் பின்வரும் தலைமைக் கோட்பாடுகளைக் கண்டுபிடித்தார். நுண்ணறிவு, கல்வியறிவு, பொறுப்பு, நம்பிக்கை, சமூகவியல்பு, பொருளாதாரப் பின்னணி ஆகிய காரணிகளுக்கும் தலைமைப் பண்பிற்கும் இடையே நெருங்கிய தொடர்பு அமைந்துள்ளது என்று இவர் கூறினார். தலைமைப் பண்பு இல்லாதவர்களிடம் இத்தகைய காரணிகளைக் காண முடியாது. இவருடைய தலைமைக் கோட்பாடுகள் பல மேலாண்மை வல்லுநர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவர் கூறும் தலைமைப் பண்புகள், தலைமை நடத்தைகள் என இக்கால மேலாண்மையினரால் விளக்கப்படுகின்றன. இசுடோகிலின் ஆராய்ச்சிகள், பீட்லர் (Fiedler), பிளான்சர்டு (Blanchard) போன்ற மேலாண்மை வல்லுநர்களால் விரித்துரைக்கப்பட்டுப் புதிய மேலாண்மைத் தலைமைக் கோட்பாடுகளாக உருப்பெற்றுள்ளன. இத்தகைய கோட்பாடுகளுள் நிலைமைக்கேற்ற தலைமை (Situational Leadership) என்னும் கோட்பாடு. மேலாண்மையியல் வல்லுநர்களால் வரவேற்கப்படுகிறது. <section end="இசுடோகில்"/> <section begin="இசுடோப்பிசு, மாரீ"/> {{dhr}} <b>இசுடோப்பிசு, மாரீ (கி.பி. 1880-1958)</b> பெண்களுக்குத் திட்டமிட்ட குடும்பத்தின் இன்றியமையாமையைப் பற்றி எடுத்துரைத்த சமூகச்சீர்திருத்தக்காரராவர். இகடோப்பிசு (Stopes, Marie) இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவர் இலண்டன், மியூ-<noinclude> <b>வா.க. 2-106</b></noinclude> fpjkk1klcwe9dqznflf8y5wedv4l5si பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/882 250 624367 1955497 1948831 2026-07-25T03:20:11Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955497 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுடோப்பிசு மாரீ|842|இசுடோனெஞ்சு}}</noinclude>னிச்சுப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 882 |bSize = 375 |cWidth = 62 |cHeight = 92 |oTop = 42 |oLeft = 63 |Location = center |Description = }} {{center|மாரீ இசுடோப்பிசு}} மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர், பெண்களுக்குப் பால் உணர்வுத் தொடர்பான செய்திகளைப் பற்றிய முழுமையான அறிவு இருக்க வேண்டும் என்றும் இத்தகைய அறிவு பெண்களின் மணவாழ்க்கைக்கு இன்றியமையாதது என்றும் வலியுறுத்தினார். திட்டமிட்ட குடும்பத்தை அமைப்பதில் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்று இவர் கூறினார். இவர் 1918 ஆம் ஆண்டில் எழுதிய ‘அறிவுள்ள பெற்றோர் வாழ்க்கை’ (Wise Parenthood) என்னும் நூலில் கருந்தடை முறைகளைப் பற்றி எழுதினார். ‘பாதுகாப்புக் காலம்’ என்றும் முறையைப் பின்பற்றிக் கருத்தடை செய்தல் எளிது என்னு இவர் கருதினார். இவர் இங்கிலாந்தின் முதல் கருத்தடை மருத்துவ விடுதியை 1921-இல் தோற்றுவித்தார். தொடக்கக் காலத்தில் இவருடைய கருத்துகளுக்குச் சமய எதிர்ப்பும் சமூக எதிர்ப்பும் மிகுதியாக இருந்தன. நாளடைவில் மக்கள் இவருடைய கருத்துகளை ஆதரிக்கத் தொடங்கினர். இசுடோப்பிசு பெண்களின் உரிமைக்காகவும் பாடுபட்டார். <section end="இசுடோப்பிசு, மாரீ"/> <section begin="இசுடோனெஞ்சு"/> {{dhr}} <b>இசுடோனெஞ்சு</b> தெற்கு இங்கிலாந்தில் சாலிசுபரியிலிருந்து (Salisbury) 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தொல்லியற் சிறப்பு வாய்ந்த ஒரு நினைவுச் சின்னம். இங்கிலாந்தில் காணப்படும் எஞ்சு (Henge) நினைவுச் சின்னங்களுள் இகடோனெஞ்சு (Stonehenge) நினைவுச் சின்னமே பெரும் புகழ் வாய்ந்தது. இச்சின்னத்தை முதன் முதலில் சான் ஆவ்பரி (John Avbrey) என்பவர் கண்டறிந்து ஓர் ஆய்வுக் கட்டுரையை, கி.பி. 1666-இல் வெளியிட்டார். பின்னர், வில்லியம் இசுடெக்லி (William Stukeley) என்பவர் இதன் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார். சான் ஆவ்பரி தமது அறிக்கையில் இந்நினைவுச் சின்னத்தை, இங்கிலாத்திற்கு வந்து குடியேறிய கிறித்தவரல்லாத கெல்ட்டு இன மக்களின் (Celts) சமய குருமார்களான துரூயிடுகள் (Druids) அமைத்த கோயில் என்று கூறினார். இங்குப் பல அகழாய்வுகள் 20-ஆம் நூற்றாண்டில் தொல்லியல் அறிஞர்களால் நடத்தப்பெற்று, சான் ஆவ்பரியின் கருத்து மறுக்கப்பட்டது. முதன் முதலாக இசுடோனெஞ்சில் 1919-ஆம் ஆண்டு அகழாய்வு நடத்தப்பட்டது. பின்னர் 1950-க்கும் 1964-க்கும் இடைப்பட்ட காலத்தில் பல்வேறு அகழாய்வுகள் இங்கு நடத்தப்பட்டன. இவ்வகழாய்வுகளின் மூலம் இசுடோனெஞ்சின் வரலாறு ஒருவாறு கணிக்கப்பட்டது. இந்நினைவுச் சின்னத்தை, கி.மு. 2000 முதல் கி.மு. 1500 ஆண்டு வரை வாழ்ந்த மூவகைப் பண்பாட்டுக் கால (Cultural Periods) மக்கள் கட்டினர் எனக் கண்டறியப்பட்டது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 882 |bSize = 375 |cWidth = 292 |cHeight = 110 |oTop = 308 |oLeft = 43 |Location = center |Description = }} {{center|இசுடோனெஞ்சு}}<noinclude></noinclude> pmcwg6udzvvsbwrnqtt7rd076j2z606 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/883 250 624368 1955498 1868879 2026-07-25T03:37:10Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955498 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுடோனெஞ்சு|843|இசுடோனெஞ்சு}}</noinclude><b>முதற் பண்பாட்டுக் காலம்</b>: கி.மு. 2200-இல் இங்கிலாந்துக்கு வந்த புதிய கற்கால (Neolithic) மக்கள், நாளடைவில் நிலையான வாழ்க்கையைத் தொடங்கிக் கால்நடைகளை வளர்த்தும் வேளாண்மை செய்தும் வந்தனர். இவர்கள் பெருங்கற்கால (Megalithic) மக்களுடன் இணைந்து வாழ்ந்தனர். புதிய கற்காலத்தின் கடைப்பகுதியில் இசுடோனெஞ்சில் வட்ட வடிவமான மேடும், மேட்டைச் சுற்றிக் கால்வாயும் அமைக்கப்பட்டன. இம்மேட்டின் உயரம் 2மீ. இதன் குறுக்களவு 107 மீ. இப்பொழுது இம்மேடு ¾ மீட்டா உயரமே உள்ளது. மேட்டின் உட்பகுதியில் வட்டமாக 56 குழிகள் உள்ளன. ஒவ்வொரு வட்டக் குழியும் 1.3 மீ. ஆழமும் 2 மீ. விட்டமும் கொண்டது. இக்குழிகளுக்கு இச்சின்னத்தை முதன் முதலில் கண்டுபிடித்த ஆவ்பரியின் நினைவாக ஆவ்பரிக் குழிகள் (Avbrey holes) எனப் பெயரிடப்பட்டது. இக்குழிகளின் உள்ளே சாம்பல் காணப்பட்டது. அகழியும் மேடும், மேட்டின் உள்ளே உள்ள குழிகளும் வட்ட வடிவில் அமைக்கப்பட்டு. ஒரு திறந்த வெளி ஆலயமாக அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும். இவ்வட்டப் பகுதியினுள் நுழைவதற்கு வட கிழக்காக ஒரு பாதை முதற் பண்பாட்டுக் காலத்திலேயே அமைக்கப்பட்டது. இது 12 மீ. அகலமுடையது. இக்காலத்தில் பாதையின் நடுவில் மேட்டிற்கு வெளியே ஒரே ஒரு கல் மட்டில் நடப்பட்டது. இக்கல் மணற்பாறை (Sandstone) வகையைச் சார்ந்தது. இது குதிக்கால் கல் (Heel Stone) எனக் கூறப்படுகிறது. இக்கல்லின் உயரம் ஏறத்தாழ 7 மீ. ஆகும். இசுடோனெஞ்சின் முதற் பண்பாட்டுக்காலம் கி.மு. 2100-க்கும் 1600-க்கும் இடைப்பட்டது என இங்குக் கிடைத்த கரியைக் கொண்டு கரிமம் 14 முறைப்படி (Carbon-14 Method) கண்டயறிப்பட்டது. <b>இரண்டாம் பண்பாட்டுக் காலம்</b>: இக்காலத்தில் இசுடோனெஞ்சின் மையப் பகுதியை அச்சாகக் கொண்டு சுற்றிலும் இரண்டு வரிசையில் வட்டமாக மயில்-துத்த நீலநிறப் பாறைக் கற்களை நட்டனர். முதல் வட்டத்தின் விட்டம் 25 ம். இரண்டாம் வட்டத்தின் விட்டம் 29 மீ. ஒவ்வொரு கல்லும் 5 கண்டி (Ton) எடை உள்ளது. இக்கற்கள் இசுடோனெஞ்சிலிருந்து 400 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பெம்புரோக்சயரிலுள்ள (Pembrokshire) பிரிசிலி (Prescelly) மலைகளிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்க வேண்டுமென இங்கிலாந்தைச் சார்ந்த மண்ணூல் வல்லுநர் (Geologist) எச். எச். தாமசு (H.H. Thomas) என்பார் 1923 இல் கூறினார். இவை இம்மலைகளிலிருந்து நீர்வழியாக மிதவைகளின் மூலம் கொண்டுவரப்பட்டு, நிலப் பகுதியில் மூங்கில்களாலான சறுக்குகளின் உதவியுடன் இசுடோனெஞ்சிற்குக் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். வட்டமாக அமைக்கப்பட்ட இக்கற்களின் எண்ணிக்கை 82 ஆகும். இவ்விரண்டாம் பண்பாட்டுக் காலத்தில் இசுடோனெஞ்சின் பாதை மேலும் விரிவுபடுத்தப்பட்டது. இப்பாதை 40 அடி அகலம் உடையது. ஆவானுக்கும் (Avon) இசுடோனெஞ்சிற்கும் உள்ள தூரம் 1.6 கி.மீ. ஆகும். பாதையின் மையப்பகுதியும் இசுடோனெஞ்சின் மையப்பகுதியும் ஒரே நேர்கோட்டில் உள்ளவாறு இப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 883 |bSize = 375 |cWidth = 167 |cHeight = 142 |oTop = 140 |oLeft = 190 |Location = center |Description = }} {{center|இசுடோனெஞ்சின் அமைப்பைக் காட்டும் படம்}} <b>மூன்றாம் பண்பாட்டுக் காலம்</b>: இக்காலம் மேலும் மூன்று துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது வெசக்சு (Wessex) மக்களின் காலமாகும். இது முதற் செப்புக் காலத்தைச் சார்ந்தது. இகடோனெஞ்சு முழுமையான அமைப்பைப் பெற்றுத் திகழ்ந்தது இக்காலமே ஆகும். இரண்டாம் காலத்தைச் சார்ந்த நீலப் பாறைகள் நீக்கப்பட்டு, அக்குழிகள் அடைக்கப்பட்டன. மிகப் பெரிய அளவுடையதும் ஒரே கல்லினால் ஆனதுமான 30 மணற்பாறைக் கற்கள் புதிதாக வட்ட வடிவில் அமைக்கப்பட்டன. இது சார்சன் வட்டம் (Sarson Circle) எனப்படும். இவைகளின் மேல் உத்தரக் கற்கள் வட்டவடிவில் வைக்கப்பட்டன. இவை வட்ட வடிவமாகப் பொருந்துமாறு வளைவாக வெட்டப்பட்டுள்ளன. சார்சன் வட்டக்கல் ஒவ்வொன்றும் 50 கண்டி (Ton) எடை உடையது. இவை தவுன்சு<noinclude></noinclude> qrd3pvqxhmj7a1xmtjjun3gjq4m4pyk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/884 250 624369 1955499 1948832 2026-07-25T03:42:15Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955499 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுடோனெஞ்சு|844|இசுதாக்கியர் நாடகம்}}</noinclude>(Downs) பகுதியிலிருந்து இவ்விடத்திற்குக் கொண்டு வரப்பட்டன. இசுடோனெஞ்சிலிருந்து வடக்காகத் தவுன்சு 38 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. சார்சன் வட்டத்தின் உட்பகுதியில், இலாட வடிவில் ஐந்து சுமை தாங்கிகள் போன்ற அமைப்புடைய கற்பலகைகள் நடப்பட்டன. இச்சுமை தாங்கிக் கற்பலகை 10 மீட்டர் நீளமும் 28 கண்டி எடையும் உடையது. மேட்டிற்கு அருகில் உட்பகுதியில் நிலையிடக் கற்கள் (Station Stones) இரண்டு எதிர் எதிராக நடப்பட்டுள்ளன. இவை இரண்டும் இம்மூன்றாம் காலத்தைச் சார்ந்தன. சார்சன் வட்டத்தைச் சுற்றி இரண்டு வரிசையில் வட்டக்குழிகள் உள்ளன. இவை ‘ஓய்’, ‘இசட்’குழிகள் (Y, Z holes) எனக் கூறப்படுகின்றன. இலாட வடிவச் சுமை தாங்கிகளின் உட்பகுதியில் வழிபாட்டுப் பீடக்கல் ஒன்று (Altar Stone) உள்ளது. இது தட்டையான அமைப்புடையது. இக்கல்லின் நீளம் 5 மீட்டரும் எடை 6¼ கண்டியும் ஆகும். இக்கல் நின்ற நிலையில் இருந்திருக்க வேண்டும்: இப்பொழுது இது சாய்ந்துள்ளது. இசுடோனெஞ்சின் அமைப்புத் திட்டமும் இதன் கட்டட அமைப்பும் இங்கிலாந்து நாட்டின் பழமையைக் குறிப்பவை. இதைப்போன்ற கட்டட அமைப்பு இங்கிலாந்தைத் தவிரப் பிற, இடங்களில் காணப்பெறவில்லை. அம்புத் தலைக் கருவிகள், இசுடோனெஞ்சுக் கற்பலகைகளில் செதுக்கப்பட்டுள்ளன. இவை இங்கு வாழ்ந்த தொன்மைக் குடிகளின் பின்னமாகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 884 |bSize = 375 |cWidth = 170 |cHeight = 123 |oTop = 273 |oLeft = 15 |Location = center |Description = }} {{center|இசுடோனெஞ்சிக்குக் கற்களைக் கொண்டுவரப் பயன்பட்ட வழி}} இசுடோனெஞ்சு எதற்காக அமைக்கப்பட்டது என்பது, இன்னும் முழுமையாக அறியப்படாமலேயே உள்ளது. இச்சின்னம் சமயத் தொடர்பு உடையது எனப் பல அறிஞர்கள் கருதுகின்றனர். இது சூரியனுக்காக எழுப்பப்பட்ட கோயில் என்று சிலர் கருதுகின்றனர். இக்கற்பலகைகளை அமைத்திருக்கும் வகை மிகவும் வியக்கத்தக்கது. இவை கால மாறுதலை அறிந்து கொள்ளப் பயன்பட்டன என்றும் சிலர் கருதுகின்றனர். செரால்டு எசு ஆக்கின்சு (Gerald S. Hawkins) என்ற சுமித்சோனிய வானிலை அறிஞர், 1963-இல் இசுடோனெஞ்சில் ஆய்வு செய்து, இக்கற்களின் மையத்தின் அச்சும் சூரியனும் நேர் கோட்டில் ஒரே திசையில் சந்திக்கின்றன என்பதைக் கண்டுபிடித்தார். அதற்கேற்றவாறு இசுடோனெஞ்சின் மையக் கற்பகுதி, பாதை, அதன் நடுவில் இருக்கும் குதிக்காற் கல் (Heel Stone) ஆகிய மூன்றும் அமைக்கப்பட்டுள்ளன என்று இவர் கூறினார். இவற்றைக் கணிப்பொறியின் உதவி கொண்டு இவர் கண்டுபிடித்தார். இச்சின்னங்கள் அக்காலத்தில் ஓராண்டில் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தைத் தெரிவிக்கும் கருவிகளாகப் பயன்பட்டன என இவர் கருதினார். சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படும் நாளை இசுடோனெஞ்சின் மூலம் அறிந்தனர் என இவர் கருத்துத் தெரிவித்தார். இது அக்கால மக்களின் அறிவியல் திறனை நன்கு வெளிப்படுத்துகிறது. பெரிதும் அழிந்த நிலையில் இருந்த இசுடோனெஞ்சின் கற்களைப் பாலங்கள், ஆலைகள், அணைகள் முதலியவற்றைக் கட்ட மக்கள் எடுத்துச் சென்றனர். எஞ்சிய கற்பலகைகளின் அமைப்பினைக் கொண்டு இதன் முழுமையான அமைப்பை வல்லுநர்கள் ஒருவாறு ஊகித்தறிந்தனர். ஆங்கில அரசு கி.பி. 1922-இல் இதன் அழிபாடுகளைக் காத்து, இதனை மீண்டும் புதுப்பித்துப் பாதுகாத்து வருகிறது. <b>துணை நூல்கள்</b>:<br> <b>Tull, G, K.,</b> Early Civilisations, Blandford Press, London, 1968.<br> <b>Alkinson, Richard J. C.,</b> Stonehenge, Macmillan, 1956. <section end="இசுடோனெஞ்சு"/> <section begin="இசுதாக்கியர் நாடகம்"/> {{dhr}} <b>இசுதாக்கியர் நாடகம்</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டில், யாழ்ப்பாணத்திலிருந்த தம்பிமுத்துப் பிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது. தமிழ் நாடக வளர்ச்சியில் கிறித்தவர் பங்கு குறிப்பிடத்தக்கது. முதல் ஐரோப்பியத் தமிழறிஞர் எனப் போற்றப் பெறும் என்றிக்கு அடிகளார் (Fr. Henrique) காலத்திலேயே தமிழில் இயேசுவின் பிறப்பு, மூவிராசாக்கள் போன்ற நாடகங்கள் எழுதப் பெற்றுக் கிறித்தவர்களால் நடிக்கப்பட்டன. நாடகக் கலை வளர்ச்சியில் தனி இடம் பெறத்தக்க இசை<noinclude></noinclude> 0ur7m06s4yyeopd1sjkvl9wx3atdrw0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/885 250 624387 1955500 1948833 2026-07-25T03:49:09Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955500 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுதாக்கியர் நாடகம்|845|இசுதான்புல்}}</noinclude>கெழுமிய நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, இராம நாடகக் கீர்த்தனை போன்று, ஆரோக்கிய நாயகர் இயற்றிய தேம்பாவணிக் கீர்த்தனையும் போற்றத்தக்கது. அதன் பின்னர்க் கிறித்தவரால் எழுதப்பட்டும், தமிழகத்தில் நடிக்கப்பட்டும் வந்தவற்றுள் இசுதாக்கியர், ஞானசெளந்தரி, பிலோமினம்மாள், செபசுதியார், அருளானந்தர் ஆகியோர் பற்றிய வரலாற்று நாடகங்கள் குறிப்பிடத்தக்கன. இவற்றுள் பத்துக்கு மேற்பட்ட நாடகங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மட்டும் அச்சில் வந்துள்ளன. ‘இசுதாக்கியர்’ நாடகம் கி.பி. 1890-ஆம் ஆண்டில் வெளிவந்த பின்னர், கி. பி. 1896-இல் ஞானப்பிரகாசம் பிள்ளையால் ‘நூதன அர்ச் இசுதாக்கியர்’ என்னும் பெயரில் மற்றொரு நாடகம் வெளிவந்தது. அச்சில் வாராமல் ஆங்காங்கே தமிழகத்தில் கிறித்தவப் புலவர்களால் எழுதப்பட்டும், கிறித்தவ விழாக்களில் அண்மைக்காலம் வரை நடிக்கப்பட்டும் வந்துள்ள இந்நாடகம், கையெழுத்துப் படிகளாகச் சிலவிடங்களில் காணக் கிடக்கிறது. அனுமந்தன்பட்டி அந்தோணி முத்துப்பிள்னை எழுதி அச்சுக்கு வாராமல் இருக்கும் நாடகங்களில் ‘இசுதாக்கியர்’ என்பதும் ஒன்று. அவ்வட்டாரத்தில் இந்நாடகம் நான்கு அல்லது ஐந்து முழு இரவுகள் நடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உரோமைப் படைத்தலைவராகிய இசுதாக்கியர் வேட்டைக்குச் செல்லும்பொழுது தலையில் சிலுவையுடன் கூடிய ஒரு மானைக் காணுகிறார். கிறித்தவ மறைகளை மான் விரித்துக் கூறக் கிறித்தவத் திருமறையைத் தழுவுகிறார் இசுதாக்கியர். அதன் பயனாக உரோமை அரசரால் அவரும் அவர்தம் மனைவி ஞானபூடணி, இரு புதல்வர்கள் ஆகியோரும் நாடு கடத்தப்படுகின்றனர். எகிப்து நாடு செல்லக் கடற்கரைக்கு வருகின்றனர். கப்பலில் செல்லப் பணமில்லை. கப்பல் தலைவன் ஞானபூடணியின். அழகில் மயங்கிப் பணமின்றி ஏற்றிக் கொள்கிறான். ஆனால் இறங்கும்பொழுது பணத்திற்கு ஈடாக அவளை விட்டுச் செல்லுமாறு கூறுகிறான். வேறு வழியின்றி மனைவியை விட்டு விட்டுப் பிள்ளைகளுடன் இசுதாக்கியர் செல்கிறார். வழியில் ஆற்று வெள்ளம் குறுக்கிடுகிறது. ஒரு பிள்ளையைத் தோளில் சுமந்து மறு கரையில் வைத்துவிட்டு அடுத்த பிள்ளையைத் தூக்கிச் செல்லத் திரும்பி வருகிறார். இந்நிலையில் இரு கரையிலுமிருந்த பிள்ளைகளைப் புலியும் ஓநாயும் கவர்ந்து செல்கின்றன, பின்னர்த் தனிமையில் சென்று ஓரிடத்தில் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறார். தன்னிடம் கப்பல் தலைவன் தகாத முறையில் நெருங்கிவர, ஞானபூடணி மரியன்னையிடம் வேண்டுகிறாள். அவன் கண்கள் குருடாகின்றன கப்பல் தலைவனின் மனைவி மரியன்னையிடம் வேண்டத் திரும்பக் கண் பெற்று மனம் திருந்துகிறான். பணம் கொடுத்து ஞானபூடணியை வேற்றூருக்கு அனுப்பி விடுகிறான். இதற்கிடையில் உரோமைக்கும் துருக்கிக்கும் போர் ஏற்பட, உரோமை அரசன் இசுதாக்கியரைத் தேடிக் கொணர ஆணையிடுகிறான். வரும் வழியில் இசுதாக்கியர், ஞானபூடணி உள்ள உணவு விடுதியில் தங்குகிறார். பிள்ளைகளும் அங்கு எதிர்பாராமல் வந்து சேர்கின்றனர். உரையாடலால் ஒருவரையொருவர் கண்டு கொண்டு மகிழ்கின்றனர். போரில் இசுதாக்கியர் வெற்றி பெறுகிறார். பழைய பதவியும் செல்வமும் மீண்டும் கிடைக்கின்றன. இவ்வரலாற்றைக் கொண்ட நாடகம் ‘எசுதாக்கியர்’ எனவும் வழங்கப்படுகிறது. கத்தோலிக்கக் கிறித்தவரால் அண்மைக்காலம் வரை நடிக்கப்பட்டு வந்த இந்நாடகம் மறக்கப்பட்டு மறைந்து வருகிறது.{{Right|சூ.இ.}} <section end="இசுதாக்கியர் நாடகம்"/> <section begin="இசுதான்புல்"/> {{dhr}} <b>இசுதான்புல்</b> துருக்கி நாட்டின் மிகப் பெருமை மிக்க மாநகரமாகும். முன்னர் இந்நகரம் உதுமானியப் பேரரசின் தலைநகராயிருந்தது. இதனைப் பைசாண்டியம் என்றும் கான்சுடாண்டிநோபில் என்றும் முன்காலத்தில் கூறினர். பைசாண்டியப் பேரரசின் தலைநகராயிருந்தபோது பைசாண்டியம் எனப்பட்டது. கான்சுடைன் என்னும் பேரரசர் இதனைக் கான்சுடாண்டிநோபில் என்றுபெயர் மாற்றம் செய்தார். துருக்கிய மொழியில் இசுதான்புல் என்பது இசுலாம்புல் என்பதன் திரிபு என்பர். இசுலாம்புல் என்றால் இசுலாம் சமயத்தின் செல்வாக்குப் பெற்றது என்பது பொருள். 1930-ஆம் ஆண்டுவரை இதனைக் கான்சுடாண்டி நோபில் என்றே கூறினர். பின்னர் இதை இசுதான்புல் (Istanbul) என்று பெயர் மாற்றஞ் செய்தனர். ஆசியா, ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களிலும் அமைந்துள்ளது இந்நகரத்தின் தனிச்சிறப்பாகும். வடமேற்குத் துருக்கியின் பகுதியான பாசுபரசு நீர்ப்பிரிவின் தென் முனையிலுள்ளது இசுதான்புல். பாசுபரசு நீர்ப்பிரிவு, கருங்கடலையும் மார்மராக் கடலையும் இணைக்கிறது. இப்போது இது தலைநகரமாக இல்லாவிடினும் தொழிற்சாலைகள் வாணிகம், பண்பாடு போன்ற பல்வேறு துறைகளின் சிறந்த மையமாக விளங்குகிறது. இசுதான்புல், கி.பி. 330 முதல் 1433 வரை கான்சுடாண்டிநோபில் என்னும் பெயருடன் பைசாண்டியப் பேரரசின் தலைநகரமாய்த் திகழ்ந்தது. இந்நகரம் கி.பி. 1453 முதல் 1922 வரை உதுமானியப் பேரரசின் தலைநகராயிருந்தது.<noinclude></noinclude> 1by5qw8894ya6phvwitoukb3duci2di பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/886 250 624388 1955501 1869321 2026-07-25T03:55:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955501 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுதான்புல்|846|இசுதான்புல்}}</noinclude>துருக்கியக் குடியரசு 1923-இல் நிலைநாட்டப் பெற்றபோது, அங்காரா துருக்கியின் தலைநகராயிற்று. இசுதான்புல்லில் அமைந்துள்ள கடைவீதிகள், அருங்காட்சியகங்கள், அரண்மனைகள், உலகப் புகழ் பெற்ற மசூதிகள் போன்றவற்றைக் கண்டுகளிக்க ஆயிரமாயிரம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள். <b>பரப்பு</b>: இந்நகரத்தின் பரப்பளவு 238 ச.கி.மீ. ஆகும். பாசுபரசு பாலம் உலகிலேயே நான்காவதான நீண்ட தொங்கு பாலமாகும். இப்பாலம் இசுதான்புல்லின் ஆசிய ஐரோப்பியப் பகுதிகளை இணைக்கிறது. <b>மக்கள் தொகை</b>: இசுதான்புல் மாநகரத்தின் மக்கள்தொகை 1980-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 27, 72, 708 ஆகும். மக்கள்தொகையில் ஐந்தில் நான்கு பகுதியினர் ஐரோப்பியக் கண்டப் பகுதியில் வாழ்கின்றனர். மலைப்பாங்கான பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளமையால், இதன் தெருக்கள் செங்குத்தானவை. பழைய நகர்ப் பகுதிகளில் மட்டும் இன்னும் குறுகிய சந்துபொந்துகளையும், உருளைக்கல் தளம் போடப்பட்டுள்ளதையும் இன்றும் காணலாம். இசுதான்புலில் பரந்த சாலைகளையும் பெரும் பூங்காக்களையும் சொலிக்கும் சதுக்கங்களையும் காணலாம். குறிப்பிட்ட சில பொருள்கள் விற்பனையாகும் தெருக்களும் இங்குள்ளன. எடுத்துக்காட்டாக, துணிக்கடைகள் மிகுந்த தெரு, செப்புக் கொல்லர் தெரு, புத்தகக்கடைத் தெரு என்ற தனித் தெருக்களையும் கண்டுகளிக்கலாம், போர்வை போர்த்தது போன்று மூடப்பட்டுள்ள கடைத் தெருவொன்றில் ஆயிரக்கணக்கான கடைகள் அமைந்துள்ளன. இசுதான்புல் நகரில் மட்டும் ஏறத்தாழ 500 மசூதிகளும் புகழ்பெற்ற மாளிகைகளும் நிரம்பியுள்ளன. சுல்தான் அகமது மசூதியை நீல மசூதி என்பர். மசூதிக்குள் நீலநிற ஓடுகள் வேயப்பட்டிருப்பதால் அதற்கு அப்பெயர் வந்தது. கலைமாலிய மசூதி உதுமானியக் கட்டிடக் கலை வல்லுநரான நினால் என்பவரால் கி.பி. 1557-இல் கட்டி முடிக்கப் பெற்றது. பைசாண்டியப் பேரரசர் சசுடீனியன் (Justinian) என்பவரால் கி.பி. 530 இல் கட்டப் பெற்ற கிறித்தவத் திருச்சபையொன்றும் இங்குள்ளது. அதனைப் புனித சோபியா ஆலயம் என்பர். இத்திருச்சபையைப் பிற்காலத்தில் மசூதியாக மாற்றினர். இது 1915-இலிருந்து அருங்காட்சியகமாக்கப்பட்டுள்ளது. இன்றும் இசுதான்புல்லில் பைசாண்டியக் கட்டுக்கால்வாய்கள், பண்டைய நகரச் சுவர்கள் போன்றவற்றின் அழிவுச் சின்னங்களைக் காணலாம். இன்றைய நகரின் வடபகுதியில் பாசுபரசின் எதிர்ப்புறத்தில் கி.பி. 1452-இல் கட்டப் பெற்ற கோட்டையொன்றுள்ளது. அதனை உருமேலி இசார் (Rumeli Hisar) என்பர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 886 |bSize = 375 |cWidth = 170 |cHeight = 130 |oTop = 70 |oLeft = 190 |Location = center |Description = }} {{center|புனித சோபியா ஆலயம்}} இசதான்புல் நகமில் வாழும் மக்களுள் பெரும்பாலோர் துருக்கிய முசுலிம்கள் ஆவர். அர்மீனிய கிரேக்கக் கிறித்தவர்களும், யூதர்களும் இங்கு வாழ்கின்றனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இசுதான்புல் நகரின் மக்கள் தொகை வெகுவாகப் பெருசியுள்ளது. இந்நகரத்தின் 1970-ஆம் ஆண்டில், மக்கள்தொகை 1950-ஆம் ஆண்டை விட இருமடங்காகி, 1953-ஆம் ஆண்டை விட மும்மடங்காகியுள்ளது. இன்று அங்கு வாழும் மக்களுள் பாதியளவினர் இசுதான்புல்லிலேயே பிறந்தவர்கள். ஏனையோர் ஆசியத் துருக்கியின் நகரங்கள், கிராமங்கள் போன்றவற்றிலிருந்து வந்து குடியேறியவர்கள். மக்கள் தொகைப் பெருக்கத்தால் இசுதான்புல்லில் பல சிக்கல்கள் தோன்றியுள்ளன. மின்வசதி, எரிவாயு, குடிநீர் போன்றவை போதுமானதாக இல்லை. புதிதாக வந்து குடியேறியவர்கள் நகரின் வெளிப்புறத்தில் குடிசைகளில் வாழ்கிறார்கள். ஏனையோர் இக்கால மாடிவீட்டுப் பகுதிகளிலும் மர வீடுகளிலும் நெரிசலான மலைப்புறங்களிலும் வாழ்கின்றனர். இசுதான்பும் பல நூற்றாண்டுகளாகத் துருக்கியின் பண்பாட்டு மையமாகத் திகழ்கிறது. இசுதான்புல் பல்கலைக்கழகம், துருக்கிப் பல்கலைக்கழகங்களுள் மிகத் தொன்மையானதும் பெரியதுமாகும். இசுதான்புல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும்,<noinclude></noinclude> 2ydi88qqhzqtpyvqggvaw8pqysm07as பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/887 250 624389 1955502 1869322 2026-07-25T03:58:00Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955502 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுதான்புல்|847|இசுதான்புல்}}</noinclude>பாசுபரசுப் பல்கலைக்கழகமும் ஏனைய உயர்கல்வி நிலையங்களாகும். இசுதான்புல்லில் 15 பெரும் நூலகங்கள் உள்ளன. துருக்கியின் பெரும் நூற்பதிப்பகங்களும் நாளிதழ் வெளியீட்டாளர்களின் அலுவலகங்களும் இங்குள்ளன. மாநகரின் பொழுதுபோக்குக் கூடங்கள், நாடக மேடைகள், கலையரங்குகள் பல இங்குக் காணப்படுகின்றன. பைசாண்டிய, இசுலாமிய, துருக்கியக் கலைகளின் சிறப்புகளை இன்றும் இங்குக் கண்டுகளிக்கலாம். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 887 |bSize = 375 |cWidth = 273 |cHeight = 150 |oTop = 150 |oLeft = 45 |Location = center |Description = }} {{center|இசுதான்புல்}} <b>பொருளாதார நிலை</b>: துருக்கி நாட்டின் செய்பொருள் தொழிற்சாலைகளில் பாதிக்கு மேற்பட்டவை இசுதான்புல் பகுதியிலேயே அமைந்துள்ளன. சிமிண்டு, மருந்து வகைகள், மின்சாரத் துணைக்கருவிகள், கண்ணாடிப் பொருள்கள், தோல் பொருள்கள், எந்திரங்கள், பிளாசுட்டிக்குப் பொருள்கள், துணிமணிகள் போன்றவை இசுதான்புல் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகின்றன. பேருந்துகள், பாரவண்டிகள் போன்றவை உற்பத்தியாகும் தொழிற்சாலைகளும் இம்மாநகரில் அமைந்துள்ளன. துறைமுகத்தையொட்டியுள்ள பாசுபரசுப் பகுதியிலும், பொன்கொம்புப் (Golden Horn) பகுதியிலும் கப்பல் கட்டும் கூடங்களும் கப்பல் பழுது பார்க்குமிடங்களும் உள்ளன. இசுதான்புல்லின் அமைவிடம், வாணிகத்திற்கும் போக்குவரத்திற்கும் பெரும் மையமாக உள்ளது. துருக்கியின் சிறப்பான துறைமுகமாக இந்நகரம் கருதப்படுகிறது. பண்டங்களைச் சுமந்து வரும் கப்பல்கள், ஆசிய-ஐரோப்பிய இசுதான்புல் கடற்கரைகளில் தங்குகின்றன. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பாரவண்டித்தடம் ஒன்று இம்மாநகரின் வழியாகச் செல்கிறது, இருப்புப்பாதைத் தொடர்கள், ஐரோப்பிய இசுதான்புல்லை மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனும் ஆசிய இசுதான்புல்லைச் சிரியா, ஈராக்குப் போன்ற நாடுகளுடனும் இணைக்கின்றன. எசுல்காய் (Yesilkoy) விமான நிலையத்தில் உள்ளூர் விமானங்களும் பன்னாட்டு விமானங்களும் வந்திறங்குகின்றன. நகர மக்கள் பேருந்துகள், படகுகள், வாடகைக் கார்கள் போன்றவற்றில் பயணம் செய்வர். <b>வரலாறு</b>: ஆசிய இசுதான்புல்லில் ஏறத்தாழ கி.மு. 3000 ஆண்டளவிலேயே மக்கள் வாழ்ந்தனர். கிரேக்கக் குடியேற்றத்தினர் கி.மு. ஏழாம் நூற்றாண்டின் இடையில் பைசாண்டியம் என்னும் பெயரில் ஐரோப்பியக் கடற்கரையில் நகரொன்றை அமைத்தனர். பின்னர் இந்நகரம் உரோமானியப் பேரரசின் பகுதியாயிற்று. முதலாம் கான்சுடன்டைன் என்னும் உரோமானியப் பேரரசர், கி.பி. 324-ஆம் ஆண்டில் பைசாண்டியத்தைத் தம் தலைநகராக்கிக் கொண்டார். இது கி.பி.330-இல் அதிகார முறையிலமைந்த தலைநகரம் என்றறிவிக்கப்பட்டது. கான்-<noinclude></noinclude> pnkpl172guu7hiy3p6hgz9g1kfozjyn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/888 250 624390 1955503 1949125 2026-07-25T04:02:53Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955503 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுதான்புல்|848|இசுபாண்டினி}}</noinclude>சுடன்டைன் நினைவாக இந்நகரம் கான்சுடாண்டி நோபில் எனப்பட்டது. உரோமானியப் பேரரசு கி.பி. 395-இல் இருகூறுகளாகப் பிரிந்தது. காட்டு மிராண்டிக் கூட்டத்தைச் சார்ந்தவர்கள் கி.பி. நான்காம் நூற்றாண்டின் இடையில் மேலை உரோமானியப் பேரரசை வென்றார்கள். கான்சுடாண்டிநோபில் கீழை உரோமானியப் பேரரசின் தலைநகராய்த் தொடர்ந்தது. இதைப் பைசாண்டியப் பேரரசு என்றும் கூறினர். கி.பி. 532-ஆம் ஆண்டில் முதலாம் சசுடீனியன் என்பாரின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட அரசாங்கத்திற்கெதிராக நடைபெற்ற கலகங்களின்போது நகரின் பெரும்பாகங்கள் அழிந்து போயின. சசுடீனியன் அதைப் புதுப்பித்தார். அவர் கட்டிய கட்டடங்களில் ஒன்றுதான் சோபியா திருச்சபையாகும். அடுத்து வந்த பல நூற்றாண்டுகளில் கான்சுடாண்டிநோபில் பாரசீகர், அராபியர், காட்டுமிராண்டி இனத்தவர்கள் போன்றோரின் தாக்குதலுக்கு இலக்கானது. இந்தகரைக் கி.பி. 1204-இல் நான்காம் சிலுவைப்போரின் தாக்குதலுக்கு ஈடுபட்டவர்கள் கைப்பற்றிக் கொண்டனர். அப்போது இந்நகரம் பெரும் அளவில் அழிவுற்றது. சிறுவைப்போரில் ஈடுபட்ட அரசர்கள் இந்நகரைக் கி.பி. 1261-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தனர். அந்த ஆண்டில் அதனைப் பைசாண்டிய அரசர்கள் திரும்பக் கைப்பற்றிக் கொண்டார்கள். உதுமானியத் துருக்கியர்கள், கான்சுடாண்டி நோபிலைக் கி.பி. 1453-இல் கைப்பற்றி அதை உதுமானியப் பேரரசின் தலைநகராக்கிக் கொண்டனர். துருக்கியர்கள்தாம் இந்நகரை இசுதான்புல் என்றழைத்தனர். இந்நகரம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏறத்தாழ ஐந்து இலட்சம் மக்களுடன் பெரும் வாணிகப் பண்பாட்டு மையமாயிருந்தது. உதுமானியப் பேரரசு கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நலியத் தொடங்கியது. பேரரசைத் திறனுள்ளதாகவும் ஐரோப்பிய மயமாகவும் ஆக்கச் சுல்தான்கள் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டனர். மேற்கத்தியப் பாணியில் பள்ளிகளும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும் இசுதான்புல்லுக்குக் கொணரப்பட்டன. முதல் உலகப் பெரும் போரின்போது, நேசப் படையினர் உதுமானியப் பேரரசைத் தோற்கடித்தனர். அவர்கள் 1918 முதல் 1923 வரை இசுதான்புல்லைத் தம் வயமாக்கிக் கொண்டனர். கமால் பாட்சா முசுதாபா ஆடாடர்க்கு என்பார் 1922-ஆம் ஆண்டில் துருக்கியின் அரசைக் கைப்பற்றிக் கொண்டு சுல்தானிய ஆட்சிமுறையை அகற்றினார், துருக்கி 1923-இல் ஒரு குடியரசு நாடாகியது. அங்காரா அதன் தலைநகராயிற்று. இசுதான்புல்லின் மக்கள் தொகை இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பெருமளவிற்குப் பெருகி வளர்ந்தது. பின்னர் 1973-இல் கட்டப்பெற்ற பாசுபரசுப் பாலம் தொழில் வளர்ச்சிக்கு ஆக்கம் தந்ததுடன், இசுதான்புல்லின் சிறப்பினைத் தொடர்ந்து காக்க வழிவகை செய்தது. தொன்மையான வரலாற்று நினைவுச் சின்னங்கள் இன்றும் நன்கு பாதுகாக்கப் பெற்றுச் சீரும் சிறப்புமாக உள்ளன. உலகப் புகழ்பெற்ற பெருநகரங்களுள் இசுதான்புல்லும் ஒன்று. <section end="இசுதான்புல்"/> <section begin="இசுநாபக சஞ்சுவாம் அம்மானை"/> {{dhr}} <b>இசுநாபக சஞ்சுவாம் அம்மானை</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் தோன்றிய கிறித்தவத் தமிழ் இலக்கியம். இது யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த புவி மன்ன சிங்க முதலியார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இது புனிதயோவான்மீது பாடப்பட்ட ஒரு தோத்திர நூல், இது அம்மானை இலக்கிய வகையில் அமைந்தது. இத்நூல், கி.பி. 1892-ஆம் ஆண்டில் அச்சியற்றி வெளியிடப்பட்டது. <section end="இசுநாபக சஞ்சுவாம் அம்மானை"/> <section begin="இசுபாக்கு, பெஞ்சமின்"/> {{dhr}} <b>இசுபாக்கு, பெஞ்சமின்</b> குழந்தைகளின் மனநிலையையும் வளர்ச்சி நிலைகளில் அவர்களிடம் காணப்படும் நடத்தைகளின் பொருளையும் முழுமையாக ஆராய்ந்து, பல நூல்களை எழுதிய உளமருத்துவர் ஆவார். இசுபாக்கு (Spock Benjamin) இரண்டாம் உலகப் போரில் மருத்துவராகப் பணிபுரிந்தார். பின்னர்ப் பிட்சுபர்க்குப் பல்கலைக்கழகத்தில் (குழந்தைகளின் வளர்ச்சித் துறையில்) இவர் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் குழந்தைகளின் நலனுக்காகவும் பெற்றோர் அறிவு வளர்ச்சிக்காகவும் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் ‘இளங்குழவி குழந்தை நலம்’ (Baby and child care) என்னும் நூல் உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பெற்றோர்களால் விரும்பிப் படிக்கப்பட்ட நூலாகும். இசுபாக்கு குழந்தைகளுக்குக் கடுமையான தண்டனை கொடுப்பதையும் உளக்குலைவு ஏற்படக் கூடியவாறு அவர்களைக் கடிந்து கொள்வதையும் எதிர்த்தார். குழந்தைகளின் உளப் பாங்கை அறிந்து அதற்கேற்ப அவர்களிடம் அன்புடன் நடந்து கொள்வதே குழந்தைகளின் மனநலத்திற்கு இன்றியமையாததாகும் என்று கருதினார். குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் கடமை என்ன என்பதைப் பற்றியும் விரிவான நூல்களை இவர் எழுதியுள்ளார். <section end="இசுபாக்கு, பெஞ்சமின்"/> <section begin="இசுபாண்டினி"/> {{dhr}} <b>இசுபாண்டினி (கி.பி. 1774-1851)</b> என்பவர் இத்தாலியில் வாழ்ந்த இயலிசைப் புலவராவார். இவர் தொடக்கக் காலத்தில் இசை நாடகங்களை எழுதி வந்தார்; இத்தாலிய இசைக் கழகத்திற்குச் சில காலம் தலைவராக இருந்தார்; சில காலம்<noinclude></noinclude> dvio4jkasumpoz476fbmmloly4crnmm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/889 250 624391 1955504 1949126 2026-07-25T04:07:27Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955504 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபார்ட்டா|849|இசுபார்ட்டா}}</noinclude>செருமனியிலும் வாழ்ந்தார்; இறுதிக்காலத்தில் இவர் பாரிசு நகரத்தில் வாழ்ந்தார். அக்காலத்தில் இவர் புகழ்பெற்ற பிரெஞ்சு இசைநாடகங்களை இயற்றினார். இசுபாண்டினியின் (Spontini) இசை நாடகங்களுள் ஒலிம்பி (Olimpie), பெர்னாண்டு கார்டெ (Fernand Cotez), சூலீ (Julie), மில்ட்டன் (Milton) போன்றவை புகழ்பெற்றவை. இவர் சில பாடல்களையும் இயற்றி இசை அமைத்துள்ளார். <section end="இசுபாண்டினி"/> <section begin="இசுபார்ட்டா"/> {{dhr}} <b>இசுபார்ட்டா</b> கிரீசிலுள்ள இலக்கோனியா (Laconia) மாநிலத்தின் தலைநகரம். இது தொன்மையான வரலாற்றுச் சிறப்புடையது. தெற்குப் பெலப்பனேசசில் (Southern Peloponnesus) ஏரோட்டசுப் பள்ளத்தாக்கில் (Eurotas valley) அமைந்துள்ளது. இந்நகரம் இயற்கையால் அமைந்த மலை அரண்களை மூன்று பக்கங்களிலும் கொண்டுள்ளது. இன்றைய இசுபார்ட்டா (Sparta) நகரம் கி.பி. 1834-ஆம் ஆண்டு பழைய இசுபார்ட்டா நகரம் அமைந்த இடத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. இந்நகரத்தின் மக்கள் தொகை 15,915 (1981). இங்கு ஒலிவ எண்ணெய், ஆரஞ்சுப்பழம் போன்றவை பெருமளவில் உற்பத்தியாகின்றன. தொன்மை மிக்க இசுபார்ட்டா நகரத்தின் இடிபாடுகள் பல இங்கு நடைபெற்ற அகழாய்வின் மூலம் தெரியவந்தன. இந்நகரம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் அழிந்த நிலையில் இருந்ததாகத் தூசிடைடிசு (Thucydides) என்னும் வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். இங்குச் சில இடிந்த கோயில்களும் சிதைவுற்ற கட்டடங்களும் மட்டும் இருந்ததாக அவர் கூறுகிறார். மைசீனியர்களின் காலத்தில் (Mycenean Age - கி.மு. 1600 கி.மு. 1200) இசுபார்ட்டா ஒரு சிறந்த நகரமாக விளங்கியது. இந்நகர அரசரின் மனைவியான எலன் என்பவளைப் பாரிசு என்பவன் தூக்கிச் சென்றான். இதன் விளைவாகத் திரோசன் போர் (Trojan Wor) ஏற்பட்டது. இப்போர் கி.மு. 11-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது தோரிய (Dorian) இனத்தனர் இந்நகரத்தினைக் கைப்பற்றினர். இவர்களது கொடுங்கோலாட்சியினால் பிற்காலத்தில் இதன் வரலாறு மாறுபட்டது. இவர்கள் பிடித்த பகுதிகளில் வாழ்ந்த இசுபார்ட்டாவின் பழங்குடிகள் அடிமைகளாக்கப்பட்டனர். இவர்கள் எலாட்டுகள் (Eelots) எனப்பட்டனர். இலக்கோனியாவின் பிற பகுதிகளில் வாழ்ந்த தோரியர்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள், பிரியோக்கி (Periocci) எனப்பட்டனர். இவர்களுக்கு அரசியல் உரிமை மறுக்கப்பட்டது. ஆனால் சுதந்திரமாக இருந்தனர். இவர்கள் போரிடும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இந்நகரத்தின் மக்கள்தொகை கி.மு. 8-ஆம் நூற்றாண்டில் உயர்ந்து காணப்பட்டது. இக்காலத்தில் இசுபார்ட்டாவின் மக்கள், மலைகளைக் கடந்து சென்று மெசினியாவின் (Messenia) மீது படையெடுத்தனர்; அங்கிருந்த மக்களை அடிமைப்படுத்தினர். இப்படையெடுப்பின் விளைவாக இசுபார்ட்டா புகழ்பெற்றது. அது பல கலைகள் விளங்கும் நகரமாகக் கருதப்பட்டது. பிறநாட்டுக் கவிஞர்களையும் கலைஞர்களையும் இந்நகரம் தன்பால் ஈர்த்தது. இசுபார்ட்டா மக்கள், கி.மு.668-இல் நீண்ட நாட்பகைவர்களான ஆர்கசு (Argos) எனப்படுவோரால் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது மெசினியாவிலும் கிளர்ச்சி ஏற்பட்டது. இதனால் இசுபார்ட்டா மக்கள் தங்களது இராணுவ அமைப்பை வலிமை மிக்கதாகத் திருத்தி அமைத்துக் கொண்டனர். இசுபார்ட்டா மக்கள் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பெலப்பனேசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றினர். இந்நாடுகளில் செல்வராட்சிக்குத் துணை நின்று அவர்களைப் பெலப்பனேசிய சங்கத்தில் இணைத்தனர். <b>மக்கள்</b>: தொன்மைக் காலத்தில் இசுபார்ட்டிய மக்களுள் பெரும்பாலோர் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர். சில உயர்குடி மக்கள் சொந்தமான நிலங்கள் வைத்திருந்தனர். நாட்டின் நிலங்கள் அனைத்தும் அரசிற்குச் சொந்தமானவை. அவற்றில் பலர் வேலை செய்தனர். பெரிய குடும்பம் ஒன்றைக் காக்க முடியாத அளவிற்கு இம்மக்களின் பொருளாதாரம் சீர்கெட்ட நிலையில் இருந்ததால், பெரும்பாலோர் தங்களுக்கு வேண்டாத பிள்ளைகளை உயர்ந்த மலைகளுக்கு அழைத்துச் சென்று மலைமீதிருந்து அவர்களைத் தள்ளிக் கொன்றனர். அக்காலத்தில் இசுபார்ட்டா மக்கள் ஆண்பிள்ளைகளைப் பெற்றவுடன் தத்தம் பிள்ளைகளை நாட்டுப் பணிக்கென விட்டுவிட்டனர். தாயிடமிருந்து 7 வயதுச் சிறுவன் பிரிக்கப்பட்டு 15 சிறுவர்களடங்கிய ஒரு குழுவில் சேர்க்கப்பட்டான். ஒன்றாகச் சேர்ந்தே அவன் உணவு உட்கொள்ள வேண்டும். இச்சிறுவர் குழுவில் திறமையும் அறிவுக் கூர்மையும் மிக்க ஒருவன், அக்குழுவின் தலைவன் ஆனான். பிறர் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தனர். 12 வயதானபின் சிறுவர்களுக்குப் பல கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. நாணல் படுக்கையே அவனுக்கு அளிக்கப்படும். நாணலைக் கைகளால் அச்சிறுவனே ஒடிக்க வேண்டும். குதித்தல், தாண்டுதல், ஓடுதல், மற்போர். போர்க்கருவிகளை இயக்குதல் போன்ற பயிற்சிகள் சிறுவர்களுக்கு அளிக்கப்பட்டன. கல்வி கற்பது<noinclude> <b>வா.க. 2-34</b></noinclude> h2d0sp3rx4u8lvknoe7hw2jzhbre1dl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/890 250 624392 1955505 1869359 2026-07-25T04:10:39Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955505 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபார்ட்டா|850|இசுபார்ட்டா}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 890 |bSize = 375 |cWidth = 275 |cHeight = 147 |oTop = 46 |oLeft = 52 |Location = center |Description = }} {{center|இசுபார்ட்டா}} முதன்மையாகக் கருதப்படவில்லை. எனினும் ‘இலியதி’ (Illiad) என்ற நூலைக் கற்றனர்; போர்கள் பற்றிய பாடல்களைப் பாடினர். அச்சிறுவன் இருபது வயதானபின் குடியுரிமை பெறுகிறான். திருமணம் செய்துகொள்ளும் உரிமையும் வழங்கப்படுகிறது. இவ்வயதிலிருந்து அறுபது வயதுவரை போர்த்தொழிலில் நாட்டிற்காக ஈடுபடுத்தப்படுகிறான். அரசு நடத்தும் சட்டமன்றக் கூட்டங்களிலும் கலந்துகொள்கிறான். 60 வயதிற்குப் பின் பிற சிறுவர்களுக்குப் போர்ப்பயிற்சி அளித்து எஞ்சிய இறுதிக் காலத்தைக் கழிக்கிறான். இத்தகைய கடுமையான பயிற்சியின் காரணமாக இசுபார்ட்டா மக்கள் உறுதியான உள்ளமும் திறனும் அஞ்சா நெஞ்சமும் அமைதியான இயல்பும் கொண்டிலங்கினர். பெண்கள் உரிமையுடன் இருந்தனர். அவர்களும் உடற்பயிற்சிகள் பல மேற்கொண்டனர். திருமணமானவர்கள் வீட்டின் பொறுப்புகளைக் கவனித்து வந்தனர். பல பெண்கள் வாணிகத்தில் ஈடுபட்டுச் செல்வர்களாகத் திகழ்ந்தனர். பாரசீகர்கள் கிரீசின் மீது படையெடுத்தபோது இசுபார்ட்டா மக்கள் அப்போரில் கலந்துகொள்ளவில்லை. முதல் பாரசீகப் படையெடுப்பில் இசுபார்ட்டா, தனது உதவியை ஆதினியர்களுக்கு அளிப்பதாக உறுதிமொழி அளித்தது. ஆனால் அவர்கள் மராத்தான் (Marathon) என்ற இடத்திற்குச் செல்வதற்கு முன் ஆதினீயர்கள் வெற்றி பெற்று விட்டனர். ஆதென்சுடன் ஆர்கசு (Argos) கி.மு. 461-இல் இணைத்து, இசுபார்ட்டாவின் மேலாண்மையை எதிர்த்தது. தனக்ரா (Tanagra) என்ற இடத்தில் கி.மு. 458-இல் நடைபெற்ற பெரும்போரில் இசுபார்ட்டா வெற்றி பெற்றது. இதனால் ஆதென்சு கடலில் தம் வல்லமையைச் செலுத்த முயன்றது. இந்நாடுகளுக்கு இடையில் கி.மு. 445-இல் 30 ஆண்டு அமைதி உடன்படிக்கை ஏற்பட்டது. இதன் விளைவாக இசுபார்ட்டா தனது மேலாண்மையை நிலப்பகுதிகளில் நிலை நிறுத்திக் கொள்ளவும், ஆதென்சு கடல் மேலாண்மையைப் பெறவும் வழி வகுக்கப்பட்டது. 30 ஆண்டு அமைதி உடன்படிக்கை கி.மு. 431-இல் முடிவடைந்தவுடன், இசுபார்ட்டா, மீண்டும் ஆதென்சின் மீது படையெடுக்கப் போவதாக அறிவித்தது; சில பகுதிகளின் மீதும் படையெடுத்தது. இப்படையெடுப்பு பெலப்பனேசிசுப் போர் எனப்பட்டது. முதல் 10 ஆண்டுகள் இரண்டு நாடுகளும் வெற்றி தோல்வியின்றிப் போரிட்டன. இப்போரில் பல பகுதிகளை இருநாடுகளும் கைப்பற்றின. அமைதி உடன்படிக்கை ஒன்று கி.மு. 421-இல் ஏற்பட்டது.<noinclude></noinclude> cbs9dfnewf5g36bu9w2swwwlkj0yaok பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1955495 1955383 2026-07-24T16:29:09Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1955495 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- ! colspan="5"|<b>சந்தரபுரி - </b> |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்‌|சமுதாய மொழியியல்‌]] 507-508 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்‌|சமூக இயக்கங்கள்‌]] 527-531 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்‌|சமூக இயக்காற்றல்‌]] 531-533 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்‌|சமூக உந்துகள்‌]] 536-538 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ கட்டுப்பாடு|சமூகக்‌ கட்டுப்பாடு]] 542-548 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ குழு|சமூகக்‌ குழு]] 552-552 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயல்‌|சமூகச்‌ செயல்‌]] 555-557 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயற்பாங்குகள்‌|சமூகச்‌ செயற்பாங்குகள்‌]] 557-560 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செலவு|சமூகச்‌ செலவு]] 560-561 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585 le0td34h5m8bdfomspneh1ffrlgc6k1 1955533 1955495 2026-07-25T10:03:12Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1955533 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- ! colspan="5"|<b>சந்தரபுரி - </b> |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்‌|சமுதாய மொழியியல்‌]] 507-508 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்‌|சமூக இயக்கங்கள்‌]] 527-531 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்‌|சமூக இயக்காற்றல்‌]] 531-533 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்‌|சமூக உந்துகள்‌]] 536-538 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ கட்டுப்பாடு|சமூகக்‌ கட்டுப்பாடு]] 542-548 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ குழு|சமூகக்‌ குழு]] 552-552 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயல்‌|சமூகச்‌ செயல்‌]] 555-557 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயற்பாங்குகள்‌|சமூகச்‌ செயற்பாங்குகள்‌]] 557-560 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செலவு|சமூகச்‌ செலவு]] 560-561 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்‌|சமூக நிறுவனங்கள்‌]] 585-591 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596 01hokysw5ekv4u78wrzt0ekjqqo5osq பயனர்:Bharathblesson/test 2 645148 1955530 1955441 2026-07-25T09:50:55Z Bharathblesson 15164 /* அருஞ்சொல் அட்டவணை */ 1955530 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> <center> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |- ! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236 |- ! colspan="5"|<b>சு - சுனகாத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 |- ! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 |- ! colspan="5"|<b>செ - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500 |- |} </div></div></div> </center> == அருஞ்சொல் அட்டவணை == {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஒளவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஒளவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளுரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளுரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதன்]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருமாணாயனார்|சேரமான் பெருமாணாயனார்]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை|சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்மாரிவெண்கோ|சேரமான்மாரிவெண்கோ]] 584-584 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை|சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை]] 584-584 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் வஞ்சன்|சேரமான் வஞ்சன்]] 584-584 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமானெந்தை|சேரமானெந்தை]] 584-584 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரர்|சேரர்]] 584-588 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரன்செங்குட்டுவன்|சேரன்செங்குட்டுவன்]] 588-589 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரி|சேரி]] 589-592 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டம்]] 592-592 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேன் ஆறு|சேன் ஆறு]] 592-592 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனர்கள்|சேனர்கள்]] 592-594 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனாவரையர்|சேனாவரையர்]] 594- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-break}} {{Multicol-end}} 8oe7i202ep6sunhm48y91u462v31f4v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/571 250 650121 1955472 1955463 2026-07-24T12:38:58Z Desappan sathiyamoorthy 14764 1955472 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நலம்‌|545|சமூக நலம்‌}}</noinclude>மும் சமூக நலத் திட்டமாகத்தான் இன்று கருதப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குடும்பம், இனம், சமயம், சமுதாயம், நாடு, மாநிலம், அரசு, முகவாண்மைகள் போன்றவற்றின் மூலம் சமூக நலப் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. இவற்றுள் சமயமும் சமய நிறுவனங்களும் சமூக நலத் தொண்டுகளின் மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. முதன்முதலாக கி.பி. 1601–இல் இங்கிலாந்து நாட்டில் எலிசபெத்து இராணியால் ஏழைகள் சட்டம் (Poor Law) என்ற பெயரில் சமூக நலத் திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் இதுபோன்ற சட்டம் அமெரிக்க நாட்டிலும் கொண்டுவரப்பட்டது. ஆனால், தொடக்க காலச் சமூக நலச் சட்டங்கள் முதல் முறையாகச் செருமனியில் கி.பி. 1880-இல் உருவாக்கப்பட்டன. பின்னர்ப் பிற நாடுகளில் பின்பற்றப்பட்டன. இந்தியாவில் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாகத் தனிப்பட்ட பல நிறுவனங்கள் சமூகத்தில் வசதி குறைந்தவர்களுக்குத் தொண்டு செய்து வருகின்றன. சமூக நலம் பேணும் ஆண்களும் பெண்களும் சமுதாய நலத்துறையில் பெரிதும் ஈடுபட்டுத் தொண்டு செய்து வருகிறார்கள். காந்தியடிகள் தம் புகழ் பெற்ற நிருமாணத் திட்டங்களைத் தொடங்கியபின் சமூக நலப் பணிக்கு இந்தியாவில் பேரூக்கம் பிறந்தது. பல அகில இந்திய சமூகத் தொண்டு நிறுவனங்கள் ஏற்பட்டுள்ளன. அவை பொருளாதார, சமூக நலத்துறையில் தொண்டு செய்கின்றன. மேலும், உதவி மனப்பான்மை உடையவர்கள் ஏற்படுத்தியுள்ள அற நிலையங்கள், பொது நிதிகள், கொடை முதலியவை சமூக நலத்துறையில் பெரிய அளவில் தொடர்ந்து நற்பணிகளைச் செய்து வருகின்றன. இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் அரசும் இச்சமூக நலப் பணியில் ஈடுபடலாயிற்று. ஒரு நல அரசு (Welfare State) உருவாக வேண்டுமென்ற நோக்கில் நாட்டில் சமூக நலப் பணிகளைச் சட்டங்களின் மூலம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தினர். இந்திய அரசியல் சட்டத்தின் 38–ஆம் விதி, மாநில அரசு நீதி, சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் ஒரு சமூக ஒழுங்கினை அடைந்து, மக்களை நலம்பெறச் செய்யவேண்டும் எனக் கூறுகிறது. மேலும், ஆண், பெண், குழந்தைகள், பணியாள்கள் ஆகியோர் பொருளாதாரத் தேவையின் காரணமாக வயது, வலிமை ஆகியவற்றிற்குப் பொருந்தாத தொழிலைச் செய்வதற்கு வற்புறுத்தப்படாமலும், குழந்தை மற்றும் இளம் பருவத்தினர் பொறுப்பற்ற போக்கில் அழிவுப்பாதையை நோக்கிச் செல்லாமலும் காப்பாற்றுவது இதனுடைய பணியாகும். தொடக்க காலத்தில் சமூக நலத் திட்டங்கள் சில அடிப்படை மறுவாழ்வு, சீர்திருத்தத் தொண்டு ஆகியவற்றை மட்டுமே செய்து வந்தன. இப்பொழுது குழந்தைகள், பெண்கள், ஊனமுற்றோர், முதியோர், ஒழுங்கீனமானவர் ஆகியோரது முன்னேற்றம், மறுவாழ்வு ஆகியவற்றிற்கான பணிகளையும், சமூக நலக் கேடுகளுக்கான தடுப்புப் பணிகளையும் இத்திட்டங்கள் மேற்கொள்கின்றன. இதன்மூலம் சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் மிகவும் தலிவுற்ற நிலையிலுள்ள குழந்தைகள், பெண்கள், ஊனமுற்றோர் ஆகியோர் நன்மையடையும் பொருட்டுப் புதிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இச்சமூக நலத் திட்டத்திற்காகக் குறிப்பிடத்தக்க அளவு நிதியானது ஐந்தாண்டுத் திட்டங்களில் ஒதுக்கப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களுடைய சமூக நலத் தொண்டுகளுக்காக அரசினால் ஒதுக்கப்பட்ட நிதிகள் பின்வருவன: {| class="wikitable" |- !திட்டம் !! மத்திய<br>அரசு !! மாநில<br>அரசு !! மத்திய அரசின்<br>நேராட்சிப்<br>பகுதிகள் !! கூடுதல் |- | ||colspan=4|(உரூ. கோடிக்கணக்கில்) |- |முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் || 1.60 || || || 1.60 |- |2–ஆம் திட்டம் || 8.49 || 4.951 || - || 13.441 |- |3–ஆம் திட்டம் || 12.84 || 5.63 || 0.93 || 19.40 |- |ஓர் ஆண்டுத் திட்டம் || 7.76 || 3.20 || 0.60 || 11.56 |}<noinclude> <b>வா.க. 8 – 35</b></noinclude> ln4zrnvi4i3gbhql0nnhb5e3pl643ya பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/572 250 650125 1955471 2026-07-24T12:32:08Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{| class="wikitable" |- |4–ஆம் திட்டம் || 65.71 || 9.67 || 1.43 || 76.81 |- |5–ஆம் திட்டம் || 43.52 || 13.60 || 1.72 || 58.84 |- |ஓர் ஆண்டுத் திட்டம் || 19.06 || 9.38 || 0.97 || 29.41 |- |ஓர் ஆண்டுத் திட்டம் || 17.82 || 12.23 || 0.84 || 30.89 |- |6–ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955471 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நலம்‌|546|சமூக நலம்‌}}</noinclude>{| class="wikitable" |- |4–ஆம் திட்டம் || 65.71 || 9.67 || 1.43 || 76.81 |- |5–ஆம் திட்டம் || 43.52 || 13.60 || 1.72 || 58.84 |- |ஓர் ஆண்டுத் திட்டம் || 19.06 || 9.38 || 0.97 || 29.41 |- |ஓர் ஆண்டுத் திட்டம் || 17.82 || 12.23 || 0.84 || 30.89 |- |6–ஆம் திட்டம் || 258.87 || 150.52 || 14.85 || 424.24 |} நலத் திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பினை மத்திய அரசும் மாநில அரசும் பகிர்ந்துகொள்கின்றன. நலத் திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றை உருவாக்கும் பொறுப்பினை மத்திய அரசு வகிக்கிறது. இதற்காக மத்திய சமூக நல நிறுவனம் என்ற ஓர் அமைப்பு 1953–இல் உருவாக்கப்பட்டது. தவிர மத்திய அரசு, மாநில அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற நலப்பணிகளை ஒருங்கிணைத்தல், வழி காட்டுதல், ஊக்கப்படுத்துதல் போன்றவற்றையும் செய்கிறது. மத்திய அரசின் இந்தப் பொறுப்பு சமூகம் மற்றும் பெண்கள் நல அமைச்சகத்தைச் சார்ந்துள்ளது. <b>சமூகம் மற்றும் பெண்கள் நல அமைச்சகம்:</b> 1) சத்துணவு மற்றும் குழக்தை வளர்ச்சி, 2) ஊனமுற்றோர் நலம் மற்றும் பெண்கள் முன்னேற்றம், 3) சமூகத் தற்காப்பு என மூன்று பிரிவுகளில் திட்டங்களைத் தீட்டிச் செயற்படுத்துகின்றது. இச்செயற்பாட்டிற்குத் திட்டமிடல், ஆய்வு, மதிப்பீடு, தகவல் பிரிவு ஆகிய துறைகள் தொழில்சார்த்த ஒத்துழைப்பு அளிக்கின்றன. இத்திட்டத்தின் மூலம் சமூகத்தில் மிகவும் நலிவுற்ற நிலையிலுள்ள குழந்தைகள், பெண்கள், ஊனமுற்றோர் ஆகியோர் தன்மையடையும் பொருட்டும் புதிய பணிகள் ஆற்ற உதவி செய்யப்படுகிறது. மேலும், பலவகையான திட்டங்களின் மூலம் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்யப்படுகிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள சமூக நல ஆலோசனை நிறுவனங்களின் மூலம் ஏறக்குறைய 7000 தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி பெறுகின்றன. பணிகளை விரிவுபடுத்தும் பொருட்டு இத்தொண்டு நிறுவனங்களும் அவற்றின் செயல்களும் மத்திய சமூக நல நிறுவனத்தால் அடிக்கடி மேற்பார்வையிடப்படுகின்றன; வழி காட்டப்படுகின்றன; பலப்படுத்தப்படுகின்றன. மேலும், நிதியுதவி பெறும் திட்டங்களின் மதிப்பும் கணக்கிடப்படுகிறது. நலப் பணிகள் சிறக்கப்பிற அரசுத் துறைகளினால் செயற்படுத்தப்படுகின்ற பணிகளும் தொண்டுகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. <b>தமிழ்நாட்டின் சமுகநலப் பணிகள்:</b> சமூக நலத் துறையினால் தமிழ்நாட்டில் மத்திய–மாநில அரசுகள் நிதியின் மூலமும் உலக வங்கி நிதியின் மூலமும் பல சமூக நலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகச் சமூக நலத்தின் பணிகள் பல புதிய துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுப் பின்வருமாறு செயற்படுத்தப்பட்டு வருகின்றன: <b>குழந்தை நல நிலையங்கள்:</b> தமிழ்நாட்டில் 1.7.1982–ஆம் நாளுக்கு முன்னர்ச் செயற்படத் தொடங்கிய குழந்தை நல நிலையங்களில் பாலர் பள்ளிகளை நடத்துவதற்குக் குழந்தை நல அமைப்பாளர்கள் 4,140 பேருக்குப் பயிற்சியளிக்கப்பட்டது. இந்த 4,140 நிலையங்களில் பாலர் பள்ளிக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. 3 முதல் 4 வயது வரையுள்ள பாலர் பள்ளிக் குழந்தைகளுக்குச் சிறுகதைகள் மழலைப் பாடல்கள், விளையாட்டு ஆகியவற்றின் மூலமாக 1982–83–ஆம் ஆண்டிலிருந்து கல்வி கற்பிக்கப்படுகிறது. சுகாதாரம் பற்றியும் இக்குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுகிறது. பாலர் பள்ளிகள் தொடங்கப்பட்டதன் மூலம் கிடைத்த பெரு வெற்றியின் காரணமாக இரண்டாம் கட்டமாக முதல் அமைச்சர் குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தின்கீழ்த் தொடங்கப்பட்ட 5000 குழந்தைகள் நல மையங்களில் மொத்தம் 91.51 இலட்சம் உரூபாய் செலவில் பாலர் பள்ளிகளைத் தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. பழங்குடியினர் துணைத் திட்டத்தின்கீழ் 1976–ஆம் ஆண்டிலிருந்து தென்னார்க்காடு, வட ஆர்க்காடு, சேலம், தருமபுரி, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் செயற்பட்டு வந்த 169 பாலர் காப்பகங்களும், மதுரை, கல்வியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், பெரியார், சேலம் ஆகிய மாவட்டங்களில் செயற்பட்டு வந்த 47 பாலர் காப்பகங்களும், பழங்குடியினர் நலனுக்காகவும் ஆதிவாசிகள் நலனுக்காகவும் ஏற்படுத்தப்பட்டன. மேற்குறிப்பிட்ட குழந்தை நல நிலையங்கள் அனைத்தும் முதலமைச்சர்<noinclude></noinclude> gxhkav7l2hyfn7yo6mx6tk1jvmx3jee பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/573 250 650126 1955473 2026-07-24T12:43:23Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சத்துணவுத் திட்டத்துடன் இப்பொழுது இணைக்கப்பட்டுள்ளன. <b>முதலமைச்சர் சத்துணவுத் திட்டம்:</b> 2 முதல் 4 வயது வரையுள்ள குழந்தைகளுக்குக் கல்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955473 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நலம்‌|547|சமூக நலம்‌}}</noinclude>சத்துணவுத் திட்டத்துடன் இப்பொழுது இணைக்கப்பட்டுள்ளன. <b>முதலமைச்சர் சத்துணவுத் திட்டம்:</b> 2 முதல் 4 வயது வரையுள்ள குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கவும் உடல்நலத்தைக் கவனிக்கவும் வசதி அளிப்பதோடு, ஊட்டச் சத்துணவின்மைச் சிக்கலைச் சமாளிக்கவும், தமிழ்நாட்டில் கிராமப்புறத்தில் 1.7.1982-ஆம் ஆண்டிலிருந்து முதலமைச்சரின் சத்துணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் இத்திட்டம் மாநிலத்தில் நகர்ப்புறப் பகுதிகளில் 15.9.1982-இலிருந்து செயற்படத் தொடங்கியுள்ளது. இத்திட்டம் மூன்று கட்டங்களில் குழந்தைகளுக்காகச் செயற்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக 2 முதல் 4 வயதுடைய பள்ளி செல்லும் வயது அடையாத குழந்தைகளுக்குச் சத்துணவு தரப்படுகிறது. அதனுடன் அவர்களுக்கு மருத்துவ உதவியும் தரப்படுகிறது. அவர்களுக்குச் சத்துணவு குழந்தை நல மையங்கள் மூலம் தரப்படுகிறது. இப்பொழுது (1987) கிராமப்புறங்களில் 23,040 மாநிலச் சமூக நலத் துறையின் குழந்தை நல மையங்களும், நகர்ப்புறங்களில் 5,500 சமூகநலத் துறையின் குழந்தை நல மையங்களும், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டத்தின் மையங்களும் (பால்வாடிகள்) இத்திட்டத்திற்கெனச் செயற்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்கீழ் 83,577 மகளிருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் குழந்தை நல அமைப்பாளர்களாகவும், குழந்தை நல உதவியாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். குழந்தை நல அமைப்பாளர்கள் 27,859 பேர்களுள் 5,383 பேர் ஆதி திராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 979 பேர் விதவையர்; 1,173 பேர் ஆதரவற்ற மகளிராவர். இதுபோன்று 55,718 குழந்தை நல உதவியாளர்களுள் 11,463 பேர் ஆதி திராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 7,442 பேர் விதவையர்; 5,603 பேர் ஆதரவற்ற மகளிராவர். இத்திட்டத்தில் 1) சத்துணவு, 2) பள்ளிப் படிப்பிற்கு முந்தைய கல்வி, 3) நல்வாழ்வு ஆகிய 3 முக்கிய கூறுகள் உள்ளன. இரண்டாம் கட்டமாக ஆறு முதல் பத்து வயதுக்குட்பட்ட பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அந்தந்தப் பள்ளிகளைச் சேர்ந்த சத்துணவு மையங்களின் மூலம் சத்துணவு தரப்படுகிறது. இந்தச் சத்துணவு மையங்கள் சமூக நலத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. இவை பெண் பணியாளர்களின் பொறுப்பில் செயற்படுகின்றன. மூன்றாம் கட்டமாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவு தரப்படுகிறது. இந்தத் திட்டம் 1982–இல் தொடங்கப்பட்டபோது 2 வயதிலிருந்து 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் சத்துணவு தரப்பட்டது. பின்னர் 1984 செப்டம்பர் 15–ஆம் தேதியிலிருந்து உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் இத்திட்டத்தின்கீழ்ச் சத்துணவு தரும் ஏற்பாடு செய்யப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் இப்பொழுது (1987) 2–இலிருத்து 5 வயதுக்குட்பட்ட 22 இலட்சம் குழந்தைகளும், 6 முதல் 10 வயது வரையுள்ள 46 இலட்சம் பள்ளி செல்லும் குழந்தைகளும், 16 இலட்சம் உயர் நிலைப் பள்ளி மாணவர்களும் ஆக மொத்தம் 84 இலட்சம் பிள்ளைகள் சத்துணவு கிடைக்கப்பெற்றுப் பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்குத் தொண்டு செய்திட மொத்தம் 65,000 சத்துணவு மையங்கள் கிராமப் புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் செயற்பட்டு வருகின்றன. முதலமைச்சர் சத்துணவுத் திட்டத்தை முதியோர் உதவித் தொகை பெறுபவர்களுக்கு 15.1.1983 முதல் அரசு நீட்டித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் 53,754 முதியோர்களுக்கு நாளொன்றுக்கு ஒருவேளை சத்துணவு வழங்கப்படுகிறது. பின்னர் இத்திட்டத்தை அரசு முன்னாள் இராணுவத்தினருக்கும், முன்னாள் இராணுவத்தின் நல நிதியிலிருந்து ஓய்வூதியம் பெறும் முன்னால் இராணுவத்தினரின் விதவையருக்கும் 1.1.1984 முதற்கொண்டு நீட்டித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஏறக்குறைய 112 பேர் சத்துணவு பெறுகின்றனர். முதலமைச்சர் சத்துணவு நிலையம் ஒவ்வொன்றும் குழந்தை நல அமைப்பாளர் (மகளிர்) ஒருவர். குழந்தை உதவியாளர் (மகளிர்) இருவர் ஆகியோரால் நிருவகிக்கப்பட்டு வருகிறது. அரசு அறிவிக்கும் விடுமுறை நாள்கள் நீங்கலாக ஆண்டு முழுவதும் சத்துணவு வழங்கப்படுகிறது. <b>பற்பொடி வழங்குதல்:</b> கிராமப்பகுதி மக்களுக்கு இலவசமாகப் பற்பொடி வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயற்படுத்தும் பொறுப்பைப் பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வருக்கு அரசு அளித்துள்ளது. ‘சிட்கோ’ நிறுவனம் பற்பொடி வழங்குகிறது. 21,127 கிராமப் பகுதிச் சத்துணவு நிவையங்களிலுள்ள 2 வயது முதல் 4 வயதுடைய குழந்தைகளுக்குச் சென்னைச் சமூகநல இயக்குநர் மூலம் பற்பொடி வழங்கப்படுகிறது. {{dhr}}<noinclude> <b>வா.க. 8 – 35அ</b></noinclude> fwfi17qzs8lh7a6rd07s4n69f8hg7jl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/574 250 650127 1955474 2026-07-24T13:08:52Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 574 |bSize = 480 |cWidth = 217 |cHeight = 181 |oTop = 100 |oLeft = 143 |Location = center |Description = }} {{center|முதலமைச்சர் சத்துணவுத் திட்டம்}} {{Css image crop |Image = வாழ்வியற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955474 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நலம்‌|548|சமூக நலம்‌}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 574 |bSize = 480 |cWidth = 217 |cHeight = 181 |oTop = 100 |oLeft = 143 |Location = center |Description = }} {{center|முதலமைச்சர் சத்துணவுத் திட்டம்}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 574 |bSize = 480 |cWidth = 366 |cHeight = 248 |oTop = 312 |oLeft = 75 |Location = center |Description = }} {{center|மகளிர் நலன்}} {{nop}}<noinclude></noinclude> afog7j8nbst9lhh6g1f206sv69uovs8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/575 250 650128 1955475 2026-07-24T13:18:39Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>தாய்சேய் நலப் பணித்திட்டம்:</b> உலக வங்கி நிதியுதவியுடன் சென்னை நகர மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ்த் தாய்சேய் நலப் பணித் திட்டம் என்பது,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955475 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நலம்‌|549|சமூக நலம்‌}}</noinclude><b>தாய்சேய் நலப் பணித்திட்டம்:</b> உலக வங்கி நிதியுதவியுடன் சென்னை நகர மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ்த் தாய்சேய் நலப் பணித் திட்டம் என்பது, 6 மாதம் முதல் 3 வயது வரையும், 3 வயது முதல் 5 வயது வரையும் உள்ள குழந்தைகளுக்கும், கருவுற்ற பாலூட்டும் தாய்மார்களுக்கும் நலம் பயப்பதற்கான ஒருங்கிணைத்த முனைப்புத் திட்டமாகும். <b>தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவுத் திட்டம்:</b> இத்திட்டத்தின் நோக்கங்கள், செயல்கள் ஆகியவை குறித்துத் திட்ட அதிகாரிகளுக்கு எடுத்துரைப்பதற்காக இத்திட்டத்தின்கீழ்க் கருத்தரங்குகள், நினைவூட்டுப் பயிற்சி, தகவல் சேகரிப்புப் பயிற்சி இயக்கம் ஆகியவை நடத்தப்படுகின்றன. திரைப்படங்கள், சுவரொட்டிகள், சுவர்ச் சித்திரம், செய்தித்தாள்கள் ஆகியவை இத்திட்டம் பற்றிய செய்திகளைப் பரப்பும் சாதனங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. <b>ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மேம்பாட்டுப் பணிகள்:</b> ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மேம்பாட்டுப் பணிகள், மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டமாகும். தமிழ்நாட்டில் இத்திட்டம் 1975–76–இல் முதன் முதலாக 3 இடங்களில் செயலுக்குக் கொண்டு வரப்பட்டது. இப்பொழுது 39 ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மேம்பாட்டுத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் செயற்படுத்தப்படும் பணிகள் பின்வருவன: 1) துணைச் சத்துணவு, 2) பாலர்பள்ளிக் கல்வி, 3) சுகாதார ஆய்வு, 4) ஆலோசனைப்பணிகள், 5) நோய்த் தடுப்பு. ஒருங்கிணைந்த 39 குழந்தைகள் நல மேம்பாட்டுத் திட்டங்களில் சராசரியாக 223 இலட்சம் பேர் பயனடையும் வகையில் மொத்தம் 3455 ‘அங்கன்வாடிகள்’ செயற்பட்டு வருகின்றன. 6 மாதத்திலிருந்து 6 வயது வரையுள்ள குழந்தைகளும் கருவுற்ற பெண்டிரும் பாலூட்டும் தாய்மார்களும் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படுகிறது. ஓராண்டில் 365 நாள்களுக்கும் நாள் ஒன்றுக்கு 44 காசுகள் வீதம் ஒவ்வொருவருக்கும் செலவிடப்படுகின்றது. <b>ஆதரவற்ற குழந்தைகள் நலத்திட்டம்:</b> பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களின் மூலமாக ஆதரவற்ற குழந்தைகளின் பாதுகாப்புக்கும் பராமரிப்புக்கும் மத்திய அரசு ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்கீழ் 1983–84–ஆம் ஆண்டு 137 தொண்டு நிறுவனங்களுக்கு உரூ. 102.29 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது. <b>திக்கற்றோர் இல்லங்கள்:</b> 5 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்குச் சென்னை, மதுரை, கன்னியாகுமரி, சேலம் ஆகிய இடங்களில் ஒவ்வொன்றிலும் ஒன்று வீதம் 4 திக்கற்றோர் இல்லங்கள் சமூக நலத்துறையால் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு திக்கற்றோர் இல்லத்திலும் 250 பேர் இருக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்தத் திக்கற்றோர் இல்லங்களிலுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக உணவு, உடை, உறையுள், மருத்துவ உதவி, மேம்பாட்டுக் கல்வி ஆகியவை அளிக்கப்படுகின்றன. திக்கற்றோர் இல்லங்களிலேயே 5–ஆம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்படுகின்றது. பின்னர் அரசு, மாநகராட்சிப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். மாதம் ஒன்றுக்கு குழந்தை ஒன்றுக்கு உணவுக் கட்டணம் உரூ. 36 அளிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு குழந்தை ஒன்றுக்கு சீருடைப்படி உரூ. 35, படுக்கை விரிப்புகள் முதலியவற்றிற்கு உரு. 20, புத்தகப்படி உரூ. 25 வழங்கப்படுகின்றன. பெண் குற்றவாளிகளின் குழந்தைகளும் அரசு திக்கற்றோர் இல்லங்களில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். <b>மகளிர் நலன்:</b> பணி இல்லங்கள், ஆசிரியர் பயிற்சிப்படிப்பு, பணிபுரியும் மகளிர் தங்கும் இல்லங்கள், வழிகாட்டிப் பிரிவு, மகளிருக்கான ஏனைய வாழ்க்கைத் தொழிற் பயிற்சித் திட்டம் (கட்டெழுத்து, கருக்கெழுத்துப் பயிற்சியளித்தல்), விதவை மறுமணம், தையல் இயந்திரங்கள் வழங்குதல் போன்ற பல திட்டங்களையும் உதவிகளையும் மகளிர் நலனுக்காகத் தமிழ்நாடு அரசு செய்துவருகிறது. <b>பணி இல்லங்கள்:</b> சமூகநலத் துறையால் தாம்பரம், கடலூர், திருநெல்வேலி, சேலம் ஆகிய இடங்களில் 5 பணி இல்லங்கள் நடத்தப்படுகின்றன. 18 வயது முதல் 40 வயது வரையுள்ள ஏழை விதவைகள், கைவிடப்பட்ட மனைவிகள், ஆதரவற்ற மகளிர் ஆகியோருக்கு உதவுவதும் 8 முதல் 10–ஆம் வகுப்பு வரை பயிற்சியளிப்பதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும். தையல், உடைகள் தயாரித்தல், பூத்தையல் போன்ற கைத்தறித் தொழியில் பயிற்சி அளிப்பதற்காகத் கைவினைப் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. <b>ஆசிரியர் பயிற்சிப் படிப்பு:</b> மாநில அரசின் நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனங்கள், துறைப் பணி இல்லங்கள் ஆகியவை மூலமாக 10–ஆம் வகுப்புத் பெண்களுக்கு தேர்ச்சி பெற்றுள்ள வாழ்க்கைத் தொழில் பயிற்சிக்காகத் தாம்பரத்தில் 1966–67–இல் ஆசிரியர் பயிற்சி நிலையம் ஒன்று தொடங்கப்பட்டது. இதில் உள்ள இளநிலை, முதுநிலைப் பிரிவு<noinclude></noinclude> a02ebly1s882t4az4lvxxs3fzqhlvvs பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/576 250 650129 1955483 2026-07-24T14:54:59Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒவ்வொன்றிலும் 40 பேர் இருக்கின்றனர். இந்நிலையம் இப்பொழுது பல்லாவரத்தில் செயற்பட்டு வருகிறது. இரண்டாண்டுப் பயிற்சிக் காலத்தில் பயிற்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955483 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நலம்‌|550|சமூக நலம்‌}}</noinclude>ஒவ்வொன்றிலும் 40 பேர் இருக்கின்றனர். இந்நிலையம் இப்பொழுது பல்லாவரத்தில் செயற்பட்டு வருகிறது. இரண்டாண்டுப் பயிற்சிக் காலத்தில் பயிற்சியாளர் ஒவ்வொருவருக்கும் திங்கள் ஒன்றுக்கு உரூ. 50 பயிற்சி உதவித் தொகையாக அளிக்கப்பட்டு வருகிறது. <b>பணிபுரியும் மகளிர் தங்கும் இல்லங்கள்:</b> பணிபுரியும் மகளிரின் பாதுகாப்பிற்கு ஏற்றவகையில் அரசு பல நகரங்களில் பணிபுரியும் மகளிர் தங்கும் இல்லங்களை அமைக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்தகைய தங்கும் இல்லங்கள் சென்னை (கிண்டி, எழும்பூர்), திருச்சி, மதுரை, ஓசூர், தூத்துக்குடி ஆகிய ஆறு இடங்களில் உள்ளன. இவை ஒவ்வான்றிலும் பணிபுரியும் 50 மகளிர் தங்குகின்றனர். இந்த இல்லங்களில் பணியாற்றுகிற கண்காணிப்பாளர் ஒருவர், இரண்டு சமையற்காரர்கள், ஒரு காவலாள், ஓர் அடிப்படைப் பணியாளர், பெருக்குபவர் ஒருவர் ஆகியோரது ஊதியம், உணவுக் கட்டணம், மின் கட்டணம் ஆகியவற்றிற்கான செலவு இங்குத்தங்கி இருப்போரால் பங்கீட்டு அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இல்லத்திற்கான வாடகையும் இங்குத் தங்கியிரும்பவர்களிடமிருந்து வீதப்படி வசூலிக்கப்படுகிறது. <b>மகளிர் மன்றங்கள்:</b> பல்வேறு சமூகப் பொருளாதாரத் தடைகளைக் கடந்து கிராமப்பகுதிகளில் வாழும் பெண்களை மன்றங்களில் ஒருங்கிணைப்பதற்காக மகளிர் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் ஊராட்சி ஒன்றியத்திலும் மிக்க அளவு 30 மகளிர் மன்றங்கள் வீதம் 11,250 மகளிர் மன்றங்கள் உள்ளன. மகளிர் மன்றங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைப்பாளர்களுக்கு காலாண்டுலு ஒன்றிற்கு மதிப்பூதியமாக உரூ. 15 வீதம் வழங்கப்படுகிறது. அமைப்பாளர்களுக்கான மதிப்பூதியத்திற்கும் சத்துணவு பற்றி விளக்கிக் கூறுவதற்கான மகளிருக்குப் பயிற்சியளித்தல், ஊட்டச் சத்துகளை உண்டு வளர்ந்த உடல்நலமுள்ள குழந்தைகளை மகளிருக்குக் காட்டுதல், கல்விச் சுற்றுலா, சமுதாயக் கல்வி பற்றிய புத்தகங்களை வழங்குதல் ஆகிய பல்வேறு நடவடிக்கைகளுக்கும் சமூக நல நிதியின் கீழ் ஒவ்வொரு வளர்ச்சி வட்டாரத்திற்கும் ஆண்டொன்றுக்கு உரூ. 4000/– செலவு செய்யப்படுகிறது. <b>விதவைகளின் குழந்தைகள் நலன்:</b> ஆண்டொன்றுக்கு உரூ. 3000/க்குக் குறைவான வருமானமுள்ள குடும்பங்களைச் சேர்ந்த விதவைகளின் குழந்தைகள் பயனடையும் வகையில் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவருக்கு உரூ. 15–உம், நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவருக்கு உரூ. 40/– உம், உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவருக்கு உரூ. 60/–உம் என்ற வீதத்தில் இலவசமாகப் பாடப் புத்தகங்களையும் குறிப்பேடுகளையும் வழங்கும் திட்டம் 1978–79–ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. <b>வழிகாட்டிப் பிரிவு:</b> சென்னை, தஞ்சாவூர், கோயமுத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் சமூகநலத் துறையின்கீழ் வழிகாட்டிப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1978–இலிருந்து செயற்பட்டு வந்துள்ள இப்பிரிவுகளின் நோக்கம், ஆயுள் ஈட்டுறுதிக் கழக வருங்கால வைப்பு நிதிப் பயன்களைப் பெறுவதில் விதவைகளுக்கு உதவுவது, கல்வி, வேலை வாய்ப்பு வசதிகள் குறித்த ஆலோசனை வழங்குவது, தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மூலமாக அவர்கள் குழந்தைகளுக்குப் பள்ளியில் சேருவதற்கான அனுமதியைப் பொறுத்தவரையில் வழிகாட்டுவது போன்றவை ஆகும். மக்கள், சம்பள அடிப்படையில் தகுந்த வேலையைப் பெறுவதற்கு முக்கியமாக இப்பிரிவை அணுகுகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் கல்வியறிவு இல்லாதவர்கள் அல்லது குறைந்த அளவு கல்வி உடையவர் ஆவர். கடும் வேலைவாய்ப்பின்மையைக் கருத்திற் கொண்டு, வேலைவாய்ப்பைத் தேடும் ஆடவருக்கும், மகளிருக்கும் வேலை வாய்ப்பு அளிக்கும் பணியை ஏற்கெனவே வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மேற்கொண்டிருக்கின்றபடியாலும் இப்பிரிவுகளை அணுகுகின்றவர்களுக்குக் குறிப்பாக விதவைகள், ஆதரவற்றோர், திக்கற்றோர் போன்ற ஏழைப் பெண்களுக்குச்சுய வேலைவாய்ப்பு அளிக்கும் பணியில் 4 பிரிவுகன் இயங்குகின்றன. அப்பெண்கள் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அளவு பொருள்களை ஈட்டிக் கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் ஆண்டொன்றுக்கு 4 விழுக்காடு என்ற பெயரளவு வட்டி வீதத்தில் உரூ. 200/– இலிருந்து உரூ. 1000/- வரை சிறு கடனைத் தேசிய மயமாக்கப்பட்ட பல்வேறு வங்கிகளிலிருந்து அரசு நிதியுதவி அளித்துவருகிறது. <b>மகளிருக்கான ஏளைய வாழ்க்கைத் தொழிற் பயிற்சித் திட்டம்:</b> தட்டச்சுத் தொழில்நுட்பப் பயிற்சி பெறுவதற்காக ஆண்டொன்றுக்கு உரூ. 3000க்கும்-குறைவான வருமானமுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 16–30 வயதுள்ள 1000 ஏழைப் பெண்களுக்கு 10 மாதத்திற்கு மாதம் ஒன்றுக்கு ஒருவருக்கு உரூ. 15 என்ற வீதத்தில் பயிற்சி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆண்டொன்றுக்கு உரூ. 1.01 இலட்சம் செலவில் 500 பெண்களுக்குச் சுருக்கெழுத்துப் பயிற்சி அளிக்கும் திட்டம் ஒன்றிற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.<noinclude></noinclude> ql3xz4k1xotcljjlf45ctdbz60o8mpt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/577 250 650130 1955488 2026-07-24T15:20:00Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இந்தச் சுருக்கெழுத்துப் பயிற்சி பெறுவதற்காக ஆண்டொன்றுக்கு உரூ. 3000க்கும் குறைவான வருமானமுள்ள குடும்பத்தைச் சேர்ந்த 16–30 வயதுள்ள ஒவ்வொர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955488 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நலம்‌|551|சமூக நலம்‌}}</noinclude>இந்தச் சுருக்கெழுத்துப் பயிற்சி பெறுவதற்காக ஆண்டொன்றுக்கு உரூ. 3000க்கும் குறைவான வருமானமுள்ள குடும்பத்தைச் சேர்ந்த 16–30 வயதுள்ள ஒவ்வொரு மாணவருக்கும் உரூ 220 பயிற்சி உதவித் தொகை வழங்கப்படும். <b>விதவை மறுமணம்:</b> இத்திட்டம் விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கிறது. ஏழு ஆண்டுகளுக்கு வைப்புத் தொகையாகச் செலுத்தப்படுகிற உரூ. 5000 மதிப்புள்ள தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் கணவன்–மனைவி இருவருக்கும் வழங்குவதன் மூலம் விதவைகள் திருமணத்திற்கு ஊக்கமளிக்கப்படுகிறது. இத்திட்டம் 18 முதல் 30 வயதுடைய ஆதரவற்ற விதவைகளுக்கு மட்டுமே உரிய திட்டமாகும். மணமுறிவு பெற்ற மகளிரும், கணவரால் கைவிடப்பட்ட மகளிரும் இத்திட்டத்தில் சேரார், இத்திட்டம் 1975–76–ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. <b>தையல் இயந்திரங்கள் வழங்குதல்:</b> 20 முதல் 41 வயதுடைய ஆதரவற்ற விதவையர், உடல் ஊனமுற்ற மகளிர், பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர், சமூகநிலையில் பின்தங்கிய மகளிர், உடல் ஊனமுற்ற ஆடவர் ஆகியோருக்கு இத்திட்டத்தின்கீழ்த் தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் 1975–76–ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. <b>அரசினர் காப்பு இல்லம்:</b> இந்த இல்லத்தில் 770 ஆண்களும், 180 பெண்களும் சேர்த்துக்கொள்ளப்பட அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இப்பொழுது 301 பேர் உள்ளனர். அவர்களுக்குத் தங்குமிடம், உணவு, உடைகள் போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன. இங்குத் தங்கியிருப்போருக்கு அவசர மருத்துவ வசதிக்கும், சிறிய நோய்களைக் குணப்படுத்துவதற்கும் இல்ல வளாகத்திற்குள் படுக்கை வசதிகொண்ட மருத்துவப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டச் சமூகநல அதிகாரி, மாவட்ட மருத்துவ அதிகாரி, மாவட்ட ஆட்சியர், கோட்ட வளர்ச்சி அதிகாரி, ஏனைய சமூக நலப் பணியாளர்கள் ஆகியோர் இந்த இல்லத்தைக் குறிப்பிட்ட காலந்தோறும் மேற்பார்வையிடுகின்றனர். <b>உடல் ஊனமுற்றோர் நலத்திட்டம்:</b> சமூகநலத் துறையின் 31.10.1979 ஆம் நாளிட்ட 1767 ஆம் எண் அரசாணைப்படி பார்வையற்ற, காது கேளாதவர்களுக்காகத் தனிப் பள்ளிகளின் நிருவாகக் கட்டுப்பாட்டு அதிகாரம், பள்ளிக் கல்வி இயக்குநரிடமிருந்து 1979 திசம்பர் முதல் சமூகநலத் துறை இயக்குநருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்படி குருடர்கள் பள்ளி 22, செவிடர்கள் பள்ளி 22, தொழு நோயாளிகள் இல்லம் 1, மனவளர்ச்சிக் குன்றிய சிறார்கள் பள்ளி 2, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி 3, ஊனமுற்றோர் பள்ளி 2, ஏனைய நிறுவனங்கள் 2 என மொத்தம் 54 தனிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இவைதவிர, உடல் ஊனமுற்றோர் நலத் திட்டங்கள் 1 முதல் 8 ஆம் வகுப்பு முடியப் பயிலும் உடல் ஊனமுற்ற மாணவர்களுக்குப் படிப்பு உதவித்தொகை வழங்க வகை செய்கின்றன. இதனை 1981–82 ஆம் ஆண்டிலிருந்து சமூகநல இயக்கம் செயற்படுத்தி வருகிறது. உடல் ஊனமுற்ற குழந்தைகள் அவர்களுடைய இல்லத்திலிருந்து பள்ளிகளுக்கு/மருத்துவமனைகளுக்குச் சென்று திரும்புவதற்கு மாநிலப் போக்குவரத்துப் பேருந்துகளில் இலவசமான பயண அனுமதிச் சீட்டுகள் வழங்கப் போக்குவரத்துத் துறையின் 11.5.1981 ஆம் நாளிட்ட 577 ஆம் எண் ஆணையில் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. உடல் ஊனமுற்ற மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பும் அதற்கு மேலும் கல்வி–தொழில் நுட்பக் கல்வியைத் தொடரவும், தொழிற்சாலைப் பணியிருப்புப் பயிற்சி பெறவும் மத்திய அரசுத் திட்டத்தின்கீழ் அவர்களுக்கும் படிப்புதவித்தொகை 60 உருபாயிலிருந்து 170 உரூபாய் வரை வழங்கப்படுகிறது. மனவளர்ச்சி குன்றியோர் கல்வியும் தொழிற் பயிற்சியும் பெற இல்லங்கள் பல நடத்தப்படுவதுடன் மனவளர்ச்சி குன்றியோர் நல நிறுவனம் ஒன்றும் அரசுத் அமைக்கப்பட்டுள்ளது துறையின்கீழ் (20.2.1984). மேலும் கை, கால்களை இழந்த உடல் ஊனமுற்ற ஏழைகளுக்கு மூன்று சக்கர வண்டி இலவசமாக வழங்கப்படுகிறது. பெட்டிக்கடைகள் வைப்பதற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. அவை ஒவ்வொன்றையும் அமைக்க உரூ. 230 முதல் 500 வரை அரசு உதவித்தொகை அளிக்கிறது. வேலையமர்ப்பில்லாத பார்வையற்றோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ்த் திங்கள் ஒன்றுக்கு உரூ. 50 வழங்கப்படுகிறது. <b>வட்டார மறுவாழ்வு நிலையங்கள்:</b> தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தக் கூடிய வகையில் மதுரை, கோயமுத்தூர், தஞ்சாவூர், வேலூர் ஆகிய இடங்களைத் தலைமையிடங்களாகக் கொண்டு, உடல் ஊனமுற்றவர்களுக்காக மத்திய அரசு நடத்தும் வாழ்க்கைத் தொழில் மறுவாழ்வு நிலையத்தின் அமைப்புமுறையின் அடிப்படையில் ஒரு வட்டார மறுவாழ்வு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையங்கள் உடல் ஊனமுற்றவர்-<noinclude></noinclude> 91vi14kscyjw9fczyaty7km42s7cya9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/578 250 650131 1955490 2026-07-24T15:30:25Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களின் சிக்கல்களை மட்டும் கவனிக்கின்றன. ஒவ்வொரு நிலையமும் ஊனமுற்ற 100 பேர்களுக்கு மாதந்தோறும் மறு வாழ்வு உதவி அளிக்கிறது. <b>குழந்தைக் காப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955490 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நிலைப்‌ பெயர்வு|552|சமூக நிலைப்‌ பெயர்வு}}</noinclude>களின் சிக்கல்களை மட்டும் கவனிக்கின்றன. ஒவ்வொரு நிலையமும் ஊனமுற்ற 100 பேர்களுக்கு மாதந்தோறும் மறு வாழ்வு உதவி அளிக்கிறது. <b>குழந்தைக் காப்பகத் திட்டம்:</b> பெண் தொழிலாளர்களுக்கும் மகளிருக்கும் உதவி அளிக்கும் பொருட்டு குழந்தைக் காப்பகம் தொடங்க நிறுவனங்களுக்கு உதவி அளிக்கப்படுகிறது. இந்நிலையத்தில் கைக் குழந்தைகள் காலையில் கொண்டுவிடப்பட்டுப் பணியிலிருந்து திரும்பியதும் அழைத்துச் செல்லப்படுகின்றனர். சிறப்பாகப் பயிற்சிபெற்ற பணியாளர்கள் இங்குக் குழந்தைகளுக்கு உணவளித்துக் கவனித்து வருகின்றனர். ஏறக்குறைய 502 நிலையங்கள் 12,550 குழந்தைகளை இவ்வாறு கவனித்து வருகின்றன. <b>சமூக பொருளாதாரத் திட்டம்:</b> மத்திய சமூகநல வாரிய ஆதரவின்கீழ் வேலைவாய்ப்பை நோக்கமாகக் கொண்ட சமூகப் பொருளாதாரத் திட்டம் என்கிற ஒரு திட்டமும் உள்ளது. கல்வி வசதி பெறாமல் ஆனால் வாழ்க்கைத் தொழில் கல்விக்கான தேர்ச்சியைப் பெற்றுத் தங்களுடைய பிழைப்புக்காக அல்லது தங்களுடைய குடும்ப வருமானத்திற்காகத் தொழில் ஒன்றின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள மகளிர், இத்திட்டத்தின்கீழ் வசதி பெறுவர். உற்பத்திப் பிரிவுகள், சிறு தொழில்கள், துணைத் தொழிற் பிரிவுகள், பெரிய தொழில்களுக்கு உதவுதல், கைத்தறித் தொழில் பிரிவுகள், வேளாண்மை சார்ந்த பிரிவுகள் (பால் பண்ணைத் திட்டம்), சுய வேலை வாய்ப்புத் திட்டம் (தையல், கைத்தறி, நெசவு) முதலியவற்றிற்கு மத்திய சமூகநல வாரியம் மானியங்கள் வழங்குகின்றது. {{Right|<b>பூ.த.</b>}} <b>துணை நூல்:</b> தமிழ்நாடு மாநில ஆட்சி அறிக்கை, 1984–85. <section end="சமூக நலம்‌"/> <section begin="சமூக நிலைப் பெயர்வு"/> {{dhr}} {{larger|<b>சமூக நிலைப் பெயர்வு:</b>}} தனிமனிதன், குழுக்கள் அல்லது குடும்பங்கள் போன்றவை ஒரு சமூக நிலையிலிருந்து மற்றொரு சமூக நிலைக்கு மாறுவது சமூக நிலைப் பெயர்வு (Social Mobility) எனப்படும். இது சமூகப் படிநிலை அமைப்பு (Social Hierarchy) அல்லது சமூக அடுக்கமைப்பில் (Social Stratification) ஏற்படும் ஒரு மாற்றமாகும். பொதுவாகத் தொழில், தகுநிலை (Status) வருமானம், சொத்து, அதிகார நிலை ஆகியவற்றில் நிகழும் மாற்றங்களைக் கொண்டு சமூக நிலைப் பெயர்வு அறியப்படுகிறது. சமூக அடுக்கமைப்பு என்பது அனைத்துச் சமூகங்களிலுமுள்ள ஓர் ஒழுங்கு முறையாகும். இச்சமூக அடுக்கமைப்பில் சமூக விழுமியங்களின் (Social Values) அடிப்படையில் குறிப்பிட்ட வகுப்பினரும் மனிதர்களும் ஓர் உயர்ந்த அல்லது தாழ்ந்த நிலையினை வகிக்கின்றனர். ஆனால், இச்சமூக விழுமியங்களும் தகுநிலை அமைப்பும் நிலையானவை அல்ல. விழுமியங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து வேறுபட்ட வகுப்பு அல்லது மனிதர்களின் தகுநிலையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வாது வேறுபட்ட காலங்களில் வெவ்வேறான மதிப்பினைத் தொழில்கள் கொண்டுள்ளன. இந்தியாவில் அர்ச்சகர்கள் ஒரு காலத்தில் பிற வகுப்பினரை விட உயர்வாக மதிக்கப்பட்டனர். ஆனால், அந்த நிலைமை இன்று இல்லை. ஒரு மருத்துவருக்கும் பொறியியல் அறிஞருக்கும் உள்ள மதிப்பு அர்ச்சகருக்கு இல்லை. அதுபோலவே ஒரு சாதாரண கடைக்காரர் நாட்டின் அமைச்சராக மாறி விட்டால் அவர்தம் தகுநிலையும் உயருகிறது. ஆனால், அந்த அமைச்சர் தம் பதவியை இழந்து பழைய நிலையை அடையும்போது அமைச்சருக்குரிய தகுநிலையும் பறிபோகிறது. இவ்வாறு சமூகத்தினர் அனைவருடைய தகுநிலையும் மேல் நோக்கியோ கீழ்நோக்கியோ மாறிக் கொண்டே இருக்கிறது. இந்த இயக்கமே சமூக நிலைப் பெயர்வாகும். சமூக நிலைப் பெயர்வு திறந்த வகுப்புச் சமூகத்தில் (Open Class Society) மிகுதியாக இருக்கும். ஆனால், மூடப்பட்ட வகுப்புச் சமூகத்தில் (Closed Class Society) சிறிதளவு நிலைப் பெயர்வே இருக்கும். பொதுவாக எய்தப்படுகின்ற தகுநிலை (Achieved Status) ஒருவனுடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட காரணிகளால் அமைகிறது. எனவே, அவன் அதை மாற்றியமைக்க இயலும். ஒரு தகுநிலையிலிருந்து பிறிதொரு தகுநிலைக்குச் செல்ல இயலும். அதாவது, மேலான தகுநிலையிலிருந்து கீழான தகுநிலைக்கும், கீழான தகுநிலையிலிருந்து மேவான தகுநிலைக்கும் போகக் கூடிய அடுக்கமைப்பினைக் கொண்டிருக்கும் அமைப்பு முறையே திறந்த அமைப்பு முறை (Open system) எனப்படுகிறது. வருக்க அல்லது வகுப்பு அமைப்பு முறை, திறந்த அமைப்பு முறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். சார்த்தப்படுகின்ற தகுநிலை (Ascribed Status) ஒருவனுடைய கட்டுப்பாட்டுக்கு உட்படாத காரணிகளால் அமைகிறது. ஆகவே, அவன் அதை மாற்றியமைக்க இயலாது. ஒரு தகுநிலையிலிருந்து மற்றொரு தகுநிலைக்கு மாற இயலாது. எந்தத் தகுநிலையில் இருக்கிறாரோ அதே தகுநிலையில் தான் அவர் கடைசிவரையிலும் இருக்க இயலும். அவ்வாறு நிருணயமான தகுநிலை முறையில் அடுக்கமைப்பினைக்<noinclude></noinclude> gs8xuvu4p16e8m3h6e9w7rfbs6u5dyg பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/579 250 650132 1955491 2026-07-24T16:03:26Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொண்டிருக்கும் அமைப்பு முறை மூடப்பட்ட அமைப்பு முறை எனப்படும். சாதி அமைப்பு முறை மூடப்பட்ட அமைப்பு முறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955491 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நிலைப்‌ பெயர்வு|553|சமூக நிலைப்‌ பெயர்வு}}</noinclude>கொண்டிருக்கும் அமைப்பு முறை மூடப்பட்ட அமைப்பு முறை எனப்படும். சாதி அமைப்பு முறை மூடப்பட்ட அமைப்பு முறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். சாதி அமைப்பு முறையில் ஒருவனுடைய தகுநிலை அவன் சேர்ந்துள்ள சாதியைப் பொறுத்தே அமைகிறது. <b>வகைகள்:</b> சமூக நிலைப் பெயர்வு பொதுவாகக் கிடைமட்டம், செங்குத்து என இரண்டுகளில் நிகழுகிறது. ஒரு தொழிலின் பங்கிலே (Role) மாற்றம் ஏற்பட்டுச் சமூக வகுப்பிலே எந்தவித மாற்றமும் நிகழவில்லையெனில் அது கிடைமட்டச் சமூக நிலைப் பெயர்வு (Horizontal Mobility) ஆகும். அதாவது, ஒரு நிறுவனத்தின் நிருவாகப் பொறுப்பிலிருந்து ஏறக்குறைய அதே தகுநிலையுடைய வேறொரு நிருவாகப் பொறுப்பிற்கு மாறுவது கிடைமட்ட நிலைப் பெயர்வாகும். ஆனால், ஒரு தொழிலின் பங்கிலே ஏற்படும் மாற்றம் சமூக வகுப்பு நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தினால், அது செங்குத்தான நிலைப் பெயர்வு (Vertical Mobility) ஆகும். இச்செங்குத்தான நிலைப் பெயர்வு மேல் நோக்கு நிலைப் பெயர்வு (Upward Mohility), கீழ் நோக்கு நிலைப் பெயர்வு (Downward Mobility) என இரு நிலைகளில் நிகழலாம். எடுத்துக்காட்டாக, ஒரு தொழிற்சாலையிலுள்ள அலுவலர் பணம் படைத்த வணிகராக மாறுவதால் வகுப்பு நிலையில் மேல்நோக்கி நகருகிறார்; அதே போல ஒரு பெரும் செல்வர் ஏதாவதொரு காரணத்தால் செல்வம் முழுவதையும் இழக்க நேரிட்டால் வகுப்பு நிலையில் கீழ்நோக்கி நகருகிறார். <b>மேல்நோக்குச் சமூகநிலைப் பெயர்வு:</b> மனிதர்கள் தங்கள் சமூகத் தகுநிலையிலிருந்து மேல்நோக்கி அல்லது உயர்ந்த சமூகத் தகுநிலையை நோக்கி நகருவது மேல் நோக்குச் சமூக நிலைப் பெயர்வு எனப்படுகிறது. இது பெரும்பாலும் தொழிற் பொருளாதார வளர்ச்சி, கல்விப் பெருக்கம் போன்ற காரணிகளால் ஏற்படுகிறது. மேலும் மேலும் சமூக மாற்றம் (தொழிற் புரட்சி), தகவல் தொடர்பு அதிகர்த்தல் (ஒவ்வொரு வகுப்பினருக்கும் இடையே), வேலைப் பகுப்புப் போன்றவையும் சமூகத்தில் மேல் நோக்கு நிலை மாற்றக் காரணிகளாக அமைகின்றனவென அறிஞர்க கூறுகின்றனர். சமூகங்கள் மிகுதியாகத் தொழில்மயமாகும் போது தொழில் தகுநிலை அமைப்பில் கீழ்நிலையிலுள்ள கைத்திறனற்ற, குறைந்த ஊதியப் பணிகள் சிறிது சிறிதாக மறைந்து இயந்திரத்தினால் இயங்குகின்ற பணிகள் உருவாகின்றன. அதே நேரத்தில் இயந்திரத்தினால் உருவான பொருள்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், திறமையாகக் கையாளவும் இடை, மேல் நிலைகளில் மிகுதியான பணிகள் உருவாகவும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் போதிய கல்வி அறிவும் பயிற்சியும் அளித்தால் மட்டுமே அவர்கள் நல்ல பணியில் சேருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, கட்டாயக் கல்வியும் குறைந்த கட்டணக் கல்லூரிக் கல்வியும் அளித்தல் இதற்கு மிகுதியாக உதவலாம். தனி மனிதர்களைப் பொறுத்தவரை, மேல் நோக்கு நிலைப் பெயர்வு அடைகின்றவர்கள் பொதுவாக நகரங்களிலேயே வாழுகின்றனர். இவர்கள் குடும்பத்தில் ஒரே குழந்தையாகப் பிறந்திருப்பார்கள் அல்லது ஒரே உடன் பிறப்புடன் பிறந்திருக்கலாம். குடும்பத்தில் இவர்களுடைய தாய் செல்வாக்குடையவராக இருக்கலாம். பெற்றோரை விட இவர்கள் மிகுதியாகக் கல்வி கற்றிருக்கலாம். தாமதமாகத் திருமணம் முடித்திருக்கலாம் அல்லது தன்னைவிடப்பெரிய தகுநிலை உடையவர்கள் குடும்பத்தில் திருமணம் முடித்திருக்கலாம். பல ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளைப் பெற்றிருப்பதுடன், ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுடன் நிறுத்தியிருக்கலாம். நல்ல மதிக்கத் தக்க குடும்பப் பின்னணியில் பிறந்திருக்கலாம். மேல்நோக்குச் சமூக நிலைப் பெயர்வு பொதுவாக இரண்டுவகைகளில் நிகழலாம். அவையாவன: 1. தலைமுறைகளுக்கு இடையிலான நிலைப் பெயர்வு (Inter–generational Mobility), அதாவது ஒருவன் தன் பெற்றோரைவிட உயர்ந்த சமூக வகுப்பு நிலையைப் பெற்றிருத்தல், 2. ஒரு தலைமுறைக்குள்ளேயே ஏற்படும் நிலைப் பெயர்வு (Intragenerational Mobility), அதாவது ஒருவனுக்கு அவன் வாழ்நாளிலேயே அவனுடைய சமூக வகுப்பு நிலை உயர்தல். எடுத்துக்காட்டாக, ஓர் ஏழை உழவனுடைய மகன் நன்றாகக் கற்றுச் சிறந்த மருத்துவராகப் பணியாற்றுவது தலைமுறைகளுக்கு இடையிலான நிலைப் பெயர்வாகும். இதில் கீழ் நோக்கு நிலைப் பெயர்வும் ஏற்படலாம். ஓரே தலைமுறையில் தனிமனிதன் அல்லது குழுவினரின் சமூகத் தகுநிலை மாறுவது தலைமுறைக்குள்ளேயே ஏற்படும் நிலைப் பெயர்வாகும். எடுத்துக்காட்டாக ஓர் அலுவலகத்தில் சாதாரண அடிப்படை ஊழியராகச் சேர்ந்த ஒருவன் சுயமாகப் படித்துப் பின்னர் மேலாளராக அதே அலுவலகத்தில் பொது முன்னேற்றமடைவது ஒரு தலைமுறைக்குள்ளேயே ஏற்படும் நிலைப் பெயர்வாகும். <b>கீழ்நோக்குச் சமூக நிலைப் பெயர்வு:</b> மனிதர்கள் தங்கள் சமூகத் தகுநிலையிலிருந்து கீழ்நோக்கி அல்லது<noinclude></noinclude> 8s7ybgzif0f3aqxmqlo8oht14ur10fv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/580 250 650133 1955492 2026-07-24T16:11:19Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குறைந்த சமூகத் தகுநிலையை நோக்கி நகருவது கீழ்நோக்குச் சமூக நிலைப் பெயர்வு எனப்படும். இது போதுமான கல்வி அறிவு இல்லாமை இளமைப் பருவத்தில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955492 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நிலைப்‌ பெயர்வு|554|சமூக நிலைப்‌ பெயர்வு}}</noinclude>குறைந்த சமூகத் தகுநிலையை நோக்கி நகருவது கீழ்நோக்குச் சமூக நிலைப் பெயர்வு எனப்படும். இது போதுமான கல்வி அறிவு இல்லாமை இளமைப் பருவத்தில் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல் போன்றவற்றால் மிகுதியாக ஏற்படுகிறது. வேலையின்மை, பொருளாதாரச் சிக்கல், மிகப் பெரிய குடும்பத்தில் பிறத்தல் போன்ற காரணங்களினாலும் இது நிகழலாம். எசு.எம். மில்லர் (S.M. Miller) என்ற அறிஞர் ‘சமூக நிலைப் பெயர்வு ஒப்புமை’ என்ற தம் நூலில் தாம் ஆய்வு செய்த நாடுகளுள் மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் கீழ் நோக்குச் சமூக நிலைப் பெயர்வே விருதியாக உள்ளது எனவும், குறிப்பாகத் தொழில் மயமான நாடுகளில் கீழ்நோக்குச் சமூக நிலைப் பெயர்வு மிகவும் இன்றியமையாததாக இடம் பெற்றுள்ளது எனவும் குறிப்பிடுகிறார். மேலும், கி.பி. 19, 20–ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா தொழில் மயமாக்கப்பட்ட போது தொழிலாளிகளுள் பெரும்பாலோர் முன்னர்ச் சமுதாயத்தில் உயர் மட்டத்திலும் நடுத்தர மட்டத்திலும் இருந்தவர்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. இராபர்ட்டு கே. மெர்ட்டன் (Robert K. Merton) என்ற அறிஞர் பிறழ்வு நடத்தையைப் பற்றிச் செய்த ஆய்வுகள் இந்நிலைக்கு மிகப் பொருந்துவதாக அமையும். பண்பாட்டுக் குறிக்கோள்களை அடையச் சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிமுறைகள் தடையாக இருக்கும்போது மக்கள் பிறழ்வு நடத்தையில் ஈடுபடுகின்றனர். அதனால், நடுத்தர வகுப்பினர் கூடக் குற்றங்களில் ஈடுபட்டுக் கீழ்நோக்கு நிலைப் பெயர்வுக்கு வழி வகுக்கிறார்கள் என இவர் கூறுகிறார். தொழில் துறைகளில் முன்னேறிவரும் நாடுகளில் அடிக்கடி வேலை நிறுத்தங்கள், அரசியல் புரட்சிகள் நிகழ்வதாலும் கீழ்நோக்கு நிலைப் பெயர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வல்லரசுகளும் ஏகாதிபத்திய நாடுகளும் மூன்றாம் உலக நாடுகளை அரசியல் அடிப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் அடிமைப்படுத்தும்போது, அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளில் உற்பத்தித் திறன் குறைக்கப்பட்டு, ஏழ்மையும் கீழ்நோக்கு நிலைப் பெயர்வும் ஏற்படுகின்றன. இத்தகைய நிலைப் பெயர்வு ஒரு தனிமனிதனையோ சில குழுக்களையோ மட்டுமன்றிப் பொதுவாக அந்தச் சமுதாயம் முழுவதையுமே தாக்கும். ஒரு தனிமனிதனைப் பொறுத்த அளவில் கல்வியின்மை, வேலையின்மை, தகுதிக்குப் பொருந்தாத வேலை, வாழ்க்கையில் தோல்வி முதலானவை அவனைச் சமூகத்தில் கீழ் நோக்கி அமிழ்த்தி விடுகின்றன. ஒரு குடும்பத்தைப் பொறுத்த வரையில் குடும்பத் தலைவரின் இறப்பு, பொருளாதாரச் சிக்கல்கள் முதலானவை கீழ்நோக்குச் சமூக நிலைப் பெயர்வுக்குக் காரணமாகின்றன. <b>சமூக நிலைப் பெயர்வுக் கோணங்கள்:</b> சமூக நிலைப் பெயர்வு சமூக அடுக்கமைப்பு, குழுக்களின் நிலை. குடும்பத்தின் அமைப்பு, தனி மனிதனின் முயற்சி, மனநிலை போன்றவற்றினால் பாதிக்கப்படுகின்றது. எனவே இது பின்வரும் ஐந்து கோணங்களில் ஆராயப்படுகிறது. 1. காலம் ஒரு தலைமுறையிலிருந்து வேறுபட்டுப் பிறிதொரு தலைமுறையில் ஏற்படுகிற மாற்றம் அல்லது ஒரு தலைமுறைக்குள்ளேயே ஏற்படும் மாற்றம், 2. நிறுவனங்களில் ஏற்படும் மாற்றங்கள்–கல்வி, தொழில் துறைகளில் நிகழும் மாற்றம், 3. பிறப்பு அல்லது குடும்பநிலை ஆகியவற்றால் ஏற்படும் மாற்றம். மேலும், உழைப்பு, திறமை ஆகியவற்றால் ஏற்படும் மாற்றம், 4. இட மாற்றத்தின் கூறுகள் – தனிப்பட்ட மனிதன் அல்லது ஒரு குடும்பம், குழு அல்லது ஒரு சமூகமே இடமாற்றத்தால் வேறுபட்ட தகுநிலை அடைவது, 5. தகுநிலைகளில் ஏற்படும் மாற்றங்கள். <b>சமூக நிலைப் பெயர்வின் விளைவுகள்:</b> சமூக மாற்றம் என்பது ஓர் இயற்கையான நிகழ்வு. எனவே சமூக நிலைப் பெயர்வு ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாகிறது. சமூக நிலைப் பெயர்வை முழுவதும் தடுக்கின்ற சமூகமும் இல்லை; நிலை பெயராத சமூகமும் இருப்பதில்லை. பொதுவாகச் செங்குத்தாக நிகழும் சமூக நிலைப் பெயர்வை அளப்பது மிக அரிது. பெரிய அளவிலான மேல்நோக்கு அல்லது கீழ்நோக்கு நிலைப் பெயர்வு வகுப்பமைப்பினை ஒழிக்கின்றது; பண்பாட்டினை மிகவும் சீராக மாற்றுகிறது எனச் சிலர் நம்புகின்றனர். ஆனால் பிறர், ஒரு நிலையினை உயர்த்தவோ சீராக வைத்திருக்கவோ முயலுவது வகுப்பமைப்பு முறையைப் பலப்படுத்துகிறது எனக் கூறுகின்றனர். எனினும், தனிமனித நிலைப் பெயர்வினால் அல்லாமல் அனைவரும் சமூக, பொருளாதாரச் சமஉரிமை அடைவதன் மூலமே வகுப்பு வேறுபாடுகள் குறைக்கப்பட வேண்டுமெனச் சமூகவியலறிஞர்கள் கூறுகின்றனர். பொதுவாக, ஒரு புரட்சியில் முழு வகுப்பமைப்பும் மாறக்கூடும். ஒருமுறை சமூகமானது புரட்சியினால் மறு உரு அமைந்தால், சமூக நிலைப் பெயர்வு மிகக் குறைந்தும் இருக்கலாம். சமூக நிலைப் பெயர்வு மிகவும் மெதுவாகவும், மிக நுட்பமான மாற்றங்களுடனும் நிகழலாம். கீழ் நோக்குச் சமூக நிலைப் பெயர்வால் மனிதனுக்கு உளக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள்<noinclude></noinclude> 1a7ggzgkd5qb64ao20gkz5s8onuvqy5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/581 250 650134 1955493 2026-07-24T16:18:28Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உள்ளன. எடுத்துக்காட்டாகக் கீழ்நோக்கு நிலைப் பெயர்வு அடைபவர்கள் பிறரைவிட மிகுதியாகத் தற்கொலை செய்து கொள்கின்றனரென வாரன் பிரீடு (Warran Breed)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955493 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நிலைப்‌ பெயர்வு|555|சமூக நிலைப்‌ பெயர்வு}}</noinclude>உள்ளன. எடுத்துக்காட்டாகக் கீழ்நோக்கு நிலைப் பெயர்வு அடைபவர்கள் பிறரைவிட மிகுதியாகத் தற்கொலை செய்து கொள்கின்றனரென வாரன் பிரீடு (Warran Breed) என்ற அறிஞரின் ஆய்வு கூறுகிறது. ஆனால், இதற்காக மேல்நோக்கு நிலைப் பெயர்வு பிற தகாத விளைவுகளை ஏற்படாமல் தடுக்கிறது எனக் கொள்ள முடியாது. மேல் நோக்கு நிலைப் பெயர்வும் சில விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தலாம். உளச் சிதைவு நோய் (Schizophrenia), உளம்சார் நரம்பு நோய் (Psychoneurosis) ஆகிய உளப்பிணிகள் மேல்நோக்கு நிலைப் பெயர்வினால் ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். பொதுவாக மேல்நோக்கு நிலைப் பெயர்வு அடையவர்கள் பிறரைவிடத் தங்களைமிக உயர்வாக எண்ணிக் கொள்வார்கள்; உயர்ந்த கௌரவத்தைக் கடைப்பிடிப்பார்கள். மேலும் தங்களது பெற்றோர், குழந்தைகளுடன் கூட மிகுதியான அன்பில்லாமலே பழகுவார்கள். மேலும் மேல்நோக்கு நிலைப் பெயர்வு எப்பொழுதும் நன்மை செய்ய வல்லது எனக் கொள்ள முடியாது. மிகுதியான நிலைப் பெயர்வால் மிகுந்த பண்பாட்டு மாற்றங்கள் ஏற்படக் கூடும். மேலும் மேல் நோக்கு நிலைப் பெயர்வை அடைய விரும்புவது சமூக விரோதச் செயல்களைத் தூண்டுவதற்கும் வாய்ப்புள்ளது. <b>காரணிகள்:</b> குடும்ப அளவு, சாதி, இனம், கல்வி, பாலினம், திருமணம், காலங்கடந்து கிடைக்கும் மன நிறைவு (Deferred gratification) போன்றவை சமூக நிலைப் பெயர்வில் குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன; மேலும், சமூக நிலைப் பெயர்வுக்குக் காரணமாகவும் அமைகின்றன. <b>குடும்ப அளவு:</b> ஒரு குடும்பத்தில் மிகப்பல குழந்தைகள் பிறந்தால் அனைத்துக் குழந்தைகளின் தேவைகளையும் பெற்றோரால் நிறைவேற்றுவது இயலாத காரியமாகும். குழந்தைகளை அடுத்தடுத்துக் குறிப்பிட்ட இடைவெளியின்றிப் பெற்றிருந்தால் அவர்களுக்கு நல்ல கல்வியோ வேலையோ பெறுதல் அதைவிடச் சிக்கலானதாகும். எனவே, சிறிய குடும்பத்திலே பிறக்கின்ற குழந்தைகள் பெரிய குடுப்பத்தில் பிறக்கின்ற குழந்தைகளைவிட மேல்நோக்கு நிலைப் பெயர்வை அடைகின்றனர். பொதுவாக ஊரகச் சமூகங்களைவிட நகரச் சமூகங்களில் பிறப்புவீதம் குறைவாக இருப்பதால் நிலைப் பெயர்வு மிகுதியாக ஏற்படுகிறது. <b>சாதி/இனம்:</b> இந்தியாவைப் போன்ற பல நாடுகளில் இன்றும் சாதி, இன அடிப்படையிலேயே தொழில்கள் அமைகின்றன. எனவே, பல தாழ்ந்த சாதி இனத்தவர் கல்வியோ வேலையோ பெற இயலாமற் போகிறது. தங்களுடைய சாதி, இனப் பின்னணியின் மூலம் பலர் சமூகம், பொருளாதாரம், அரசியல், சமயம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் முன்னேறுகின்றனர். எனவே, மேல் நோக்கு நிலை மாற்றம் சாதி, இன அடிப்படையில் நிகழ வாய்ப்புகள் ஏற்படுகின்றன. <b>கல்வி:</b> ஒருவன் படிக்கின்ற கல்வியைப் பொறுத்தும் சமூக நிலைப் பெயர்வு அமைகிறது. முறைப்படி அவன் கற்ற கல்வியின் அளவைப் பொறுத்தும் சமூகத்தில் அக்கல்வியின் மதிப்பைப் பொறுத்தும் வேலையையும் ஊதியத்தையும் பெறுகிறான். எடுத்துக்காட்டாக, மருத்துவம், பொறியியல் ஆகிய துறை சார்ந்த கல்வி இன்று சமூகத்திலே மதிக்கப்படுகிறது. மேலும் இன்று ஒரு வணிக நிறுவனத்தில் பணியாற்றுவதற்குக் கூடக் குறைந்த அளவுக் கல்லூரிக் கல்வி தேவைப்படுகிறது. <b>பாலினம்:</b> பொதுவாகப் பெண்களை விட ஆண்களே மிகுதியாகக் கல்வி கற்கின்றனர். வணிகமோ அலுவலகப் பணிகளோ ஆண்களே மிகுதியாகச் செய்கின்றனர். பெரும்பாலோர் பெண்கள் படிப்பதையும், அலுவலகங்களில் பணிபுரிவதையும் விரும்புவதில்லை. இப்பொழுதுதான் பெண்கள் ஒரு சில துறைகளில் பணியாற்ற முன்வந்துள்ளனர். எனவே, ஆண் பெண் என்ற பாலின வேறுபாட்டைப் பொறுத்தும் நிலைப் பெயர்வு அமைகின்றது. இவை தவிர்த்துக் குடும்பத்தில் மூத்தவனாகவோ கடைசி மகனாகவோ பிறப்பதைப் பொறுத்தும் மேல் நோக்குக்குச் சமூக நிலைப் பெயர்வு அமைகிறது. ஏனெனில், பொதுவாகப் பெற்றோர்கள் மூத்தவனையோ இளையவனையோ மிகுதியாகக் கவனிக்கிறார்கள். ஆதலின், இடையிலே பிறப்பவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். எனவே, பிறப்பின் வரிசை நிலை கூட நிலைப் பெயர்வுக் காரணியாக அமைகிறது. <b>திருமணம்:</b> செங்குத்தான நிலைப் பெயர்வு சமூக வகுப்பில் ஒருவனுக்குச் சொந்தமாக ஏற்படுவதைவிடத் திருமணத்தின் மூலம் மிகுதியாக ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருவன் தன்னைவிட மிக்க வசதியான குடும்பத்தில் திருமணம் செய்யும்போது அவனுடைய சமூகத் தகுநிலையும் உயருகிறது. அது போலவே தாழ்ந்த குடும்பத்தில் திருமணம் செய்யும் போது அவனுடைய சமூகத் தகுநிலையும் குறைகிறது. {{nop}}<noinclude></noinclude> 0arpvso2urqjqdqxmhc8718m9pv1wvy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/582 250 650135 1955494 2026-07-24T16:28:43Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மேலும், திருமண வயதும் சமூக நிலைப் பெயர்வில் ஒரு முக்கிய காரணியாக அமைகிறது. பொதுவாகக் குறைந்த வயதில் திருமணம் செய்து கொள்பவர்கள் மிகக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955494 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நிலையமைப்பு|556|சமூக நிலையமைப்பு}}</noinclude>மேலும், திருமண வயதும் சமூக நிலைப் பெயர்வில் ஒரு முக்கிய காரணியாக அமைகிறது. பொதுவாகக் குறைந்த வயதில் திருமணம் செய்து கொள்பவர்கள் மிகக் குறைவான மேல்நோக்கு நிலைப் பெயர்வை அடைகின்றனரென ஆய்வுகள் கூறுகின்றன. <b>காலங்கடந்த மனநிறைவு:</b> சில முயற்சிகளின் பலன்கள் உடனடியாகக் கிடைக்காமலிருப்பினும் பின்னர், நிலைத்ததைக் காட்டிலும் மிகுதியாகக் கிடைக்கலாம். பொதுவாக உடனடியாகப் பலனைப் பெறுபவர்களைக் காட்டிலும் சிறிது காலங்கடந்து பெறுபவர்கள் மிக்க அளவு மேல் நோக்கு நிலையினை அடைகின்றனர். {{Right|<b>பூ.த.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Cohen, Bruce J.,</b> Theory and problems of Introduction to Sociology, Mc–Graw Hill Book Company, New york, 1979. <b>Horton, Paul B. and Chester L. Hunt,</b> Sociology Mc–Graw Hill International Book Company, Tokyo. 1981. <b>Lipset, Seymour M. and Reinhard Bendix,</b> Social Mobility in Industrial Society, University of California Press, Berkeley and Los Angeles, 1966. <b>Popenee, David,</b> Sociology, Prentice–Hall, Inc., Englewood Cliffs, New Jersey, 1977. <section end="சமூக நிலைப்‌ பெயர்வு"/> <section begin="சமூக நிலையமைப்பு"/> {{dhr}} {{larger|<b>சமூக நிலையமைப்பு:</b>}} ஓர் ஒழுங்குபட்ட அமைப்பில் மனிதர்கள் அல்லது பகுதிகள் அமைந்திருத்தல் சமூக நிலையமைப்பு (Social Organization) எனப்படும். இந்த அமைப்பிலுள்ள மனிதர்கள் ஒருவருக்கொருவர் சார்ந்தும் தொடர்புடையவர்களாகவும் இருப்பர். இவர்கள் ஏதேனுமொரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஒருங்கிணைந்த முறையிற் செயற்படுவர். மேலும், இவர்கள் தங்களுடைய தகுநிலை (Status), பங்கு (Role) ஆகியவற்றைப் பொறுத்து நிலையான கடமைகளையும் பொறுப்புகளையும் கொண்டிருப்பர். எடுத்துக்காட்டாகக் குடும்பம், கோயில், கல்லூரி, தொழிற்சாலை, அரசியற் கட்சி, சமுதாயம் போன்றவை இவ்வாறான ஓர் ஒழுங்குபட்ட அமைப்பில் அமைந்துள்ள சமூக நிலையமைப்புகளாகும். ஓர் அரசாங்கம் அரசியல் செயல்களை உள்ளடக்கியிருப்பதால் அது ஓர் அரசியல் நிலையமைப்பாகக் கருதப்படுகிறது. அதுபோலவே ஒரு தொழிற்சாலை, பொருள்களை உற்பத்தி செய்வதுடன் உடைமைகளைப் பகிர்ந்தளிப்பதாகவும் உள்ளதால் அது பொருளாதார நிலையமைப்பாகும். கோயில் ஒரு சமய நிலையமைப்பாகும். வங்கி (Bank) ஒரு நிதி நிலையமைப்பாகும். கல்லூரி ஒரு கல்வி நிலையமைப்பாகும். ஆனால், இந்த அனைத்து நிலையமைப்புகளும் சமூக நிலையமைப்புகளாகவே கருதப்படுகின்றன. அதாவது, சமூகத்தின் நிலையமைப்புகளாகக் கருதப்படுகின்றன. இவ்வாறு சங்கவியவில் சமூக நிலையமைப்பு என்ற சொல், சமூகத்திலுள்ள எந்தவொரு நிலையமைப்பையும் குறிக்கும்வகையில் பரந்த கருத்தாகச் சொல்லப்படுகிறது. நிலையமைப்பிற்கும் குழுவிற்கும் (Group) சிறிது வேறுபாடு உள்ளது. குழு ஒரு குறிப்பிட்ட குறிக்கோளைச் செய்து முடிப்பதற்காக ஒருங்கிணைந்துள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மக்களைக் குறிக்கிறது. ஆனால், நிலையமைப்பு ஒன்றையொன்று சார்ந்த பகுதிகள் அல்லது குழுக்களிடையே உள்ள ஒருங்கிணைந்த சமூக உறவுகளைக் குறிக்கிறது. ஒரு குழுவைக் காண்பது எளிது. ஆனால் அதனுடைய நிலையமைப்பைக் காண்பது அரிது. <b>நிலையமைப்பின் கூறுகள்:</b> நிலையமைப்பு என்ற சொல் பல கருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது ‘சங்கம் ஒரு நிலையமைப்புக் கூட்டத்தை நடத்தியது’ என்ற வாக்கியத்தில் நிலையமைப்புச் செயற்பாங்கு (Organiztional Process) குறிக்கப்படுகிறது. ‘இக்குழு மிக உயர்ந்த நிலையமைப்பில் உள்ளது’ என்ற வாக்கியத்தில் நிலையமைப்பின் தரம் (Standard) குறிக்கப்படுகிறது. சமூகவியலில் இது சமூக உறவுகளின் ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது. அனைத்துச் சமூக நிலையமைப்புகளும் சமூகக் கட்டமைப்பைக் (Social Structure) கொண்டிருக்கின்றன. எனவே, சமூக நிலையமைப்பும் சமூகக் கட்டமைப்பும் ஒரே பொருளைக் குறிக்கின்றன. இந்த இரண்டு சொற்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பினும் வேறுபட்ட எழுத்துக்களைக் கொண்டுள்ளன. சமூக நிலையமைப்பிற்குச் சமூக உறவுகளின் ஒருங்கிணைப்பு இன்றியமையாததாகும். ஆனால், சமூகக் கட்டமைப்பு அதனுடைய நிலைகளையும் நிலையான விதிகளையும் பொறுத்ததாகும். பின்வருவன நிலையமைப்பின் முக்கிய கூறுகளாகச் சொல்லப்படுகின்றன. <b>1. குறிக்கோள்:</b> நிலையமைப்பிலுள்ள உறுப்பினர்கள் ஒரு பொதுவான குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் செயற்படுவர். அவர்களுக்கிடையே ஓர் ஒட்டுமொத்த ஆர்வம் இருக்கும். அதுபோன்ற ஒற்றுமை அவர்களிடையே இல்லாவிடின் அந்த நிலையமைப்பு<noinclude></noinclude> a2wob9d1zdl6kxhue850pge1hqcuv9u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/583 250 650136 1955506 2026-07-25T05:58:17Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அழிந்துவிடும். எடுத்துக்காட்டாக, ஒரு குடும்பத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக இணைந்திருப்பர். இந்த ஒற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955506 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நிலையமைப்பு|557|சமூக நிலையமைப்பு}}</noinclude>அழிந்துவிடும். எடுத்துக்காட்டாக, ஒரு குடும்பத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக இணைந்திருப்பர். இந்த ஒற்றுமை குறையும்போது அக்குடும்பம் சிதைவதற்கு வாய்ப்புள்ளது. அவ்வாறே ஓர் அரசியற் கட்சியில் அதன் உறுப்பினர்கள் ஒற்றுமையாய் இருந்தால் மட்டுமே கட்சி நீடிக்க இயலும். <b>2. பங்கு, பதவி, தகுநிலை:</b> நிலையமைப்பு என்பது மக்கள் அல்லது சில பகுதிகளின் ஓர் ஒழுங்குபட்ட அமைப்பாகும். அதாவது, நிலையமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் குறிப்பிடத்தக்க பங்கு, பதவி (நிலை), தகுநிலை ஆகியவற்றைக் கொண்டிருப்பர். சமூகவியலில் பங்கு, பதவி, தகுநிலை ஆகிய மூன்று சொற்களும் குறிப்பிட்ட வெவ்வேறு பொருள்களைக் குறிக்கின்றன. ஒரு கல்லூரி, முதல்வர், பேராசிரியர்கள், எழுத்தர்கள், மாணவர்கள் ஆகியோரைக் கொண்டிருக்கும். இதில் முதல்வர் என்ற சொல் ஒரு பதவியைக் குறிக்கிறது. அவர் கல்லூரியில் ஒரு பங்கினை வகிக்கிறார். அதாவது கல்லூரியின் அனைத்து நிருவாகத்தையும் அவர் கவனிக்கிறார். அவருடைய பங்கின் மதிப்பைப் பொறுத்து அவர் சமூகத்தில் ஒரு தகுநிலையைப் பெறுகிறார். அவ்வாறே ஒரு சமூகநிலையமைப்பில் அனைத்து உறுப்பினர்களுக்கும் குறிப்பிட்ட பங்கும் தகுநிலையும் இருக்கின்றன. அவற்றிற்கேற்ப அவர்கள் செயற்படுகின்றனர். <b>3) நெறிகளும் வழக்காறுகளும்:</b> அனைத்து நிலையமைப்புகளும் அவற்றின் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்துகின்ற நெறிகளையும் (Norms) வழக்காறுகளையும் (Mores) கொண்டிருக்கின்றன. சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைமுநைகளே நெறிகளாகும். அந்த நெறிகள் ஒரு மனிதனுடைய பங்கினை விளக்குகின்றன. நிலையமைப்பின் நெறிகளை அதனுடைய உறுப்பினர்கள் பின்பற்றும்போதே அதனால் அமைதியாகச் செயற்படமுடியும். எடுத்துக்காட்டாக, ஒரு கல்லூரியில் ஆசிரியர்களும் மாணவர்களும் கல்லூரியின் நெறிகளைப் பின்பற்றும் போதே அக்கல்லூரியினால் அதனுடைய நோக்கங்களை நிறைவேற்றமுடியும். அவ்வாறே குடும்பம், கோயில் போன்ற அனைத்து நிலையமைப்புகளும் குறிப்பிட்ட தெறிகளையும் வழக்கடிப்பாடுகளையும் கொண்டிருக்கின்றன. <b>4) அதிகாரங்கள்:</b> அனைத்து நிலையமைப்புகளும் அதிகாரங்களைக் கொண்ட ஓர் அமைப்புமுறையைக் கொண்டிருக்கின்றன. ஓர் உறுப்பினர் அந்த நெறிகளைப் பின்பற்றவில்லையெனில், அதிகாரங்களின்மூலம் அவற்றைப் பின்பற்றுமாறு அவர் வற்புறுத்தப்பட வேண்டும். எடுத்துக்காட்டாகக் கல்லூரியின் நெறிகளுக்கு எதிராக நடக்கின்ற மாணவர்கள் கல்லூரியிலிருந்து விலக்கப்படலாம். <b>சமூகக் கட்டமைப்பு:</b> இது சமூகவியலில் உள்ள ஓர் அடிப்படைக் கருத்தாகும். பொதுவாக ஒரு சமூகத்திலுள்ள அனைத்து நிலையமைப்புகள், வழக்கங்கள், சட்டங்கள், நிறுவனங்கள் ஆகியவைகளும் சமூகக் கட்டமைப்பாகும். அதைப்பற்றி முதன்முதலாக எர்பர்ட்டு இசுபென்சர் (Herbert Spencer) என்ற அறிஞர் ஆராய்ந்தார். பின்னர் தர்க்கைம் (Durkheim), தால்காட் பார்சன்சு (Talcott Parsons), நேடல் (Nadel) போன்ற பல அறிஞர்கள் ஆராய்ந்தனர். மக்கள்தொகை, மக்களின் நடத்தை, அவர்களுடைய திறமைக்கேற்பப் பங்கினைச் செய்வதால் ஏற்படும் தொடர்புமுறை ஆகியவற்றைப் பிரித்தெடுப்பதன்மூலம் ஒரு சமூகத்தின் கட்டமைப்பைக் காணலாம் என நேடல் கூறுகிறார். ஆனால், பார்சன்சு, ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிறுவனங்களின் குறிப்பிட்ட ஒழுங்குமுறை, சமூக மாதிரிகள், ஒரு குழுவில் ஒவ்வொரு மனிதனுக்குமுள்ள தகுநிலை, பங்குகள் ஆகியவற்றைச் சமூகக் கட்டமைப்புக் குறிப்பதாகக் கூறுகிறார். இவ்வாறு பலர் சமூகக் கட்டமைப்பைப் பற்றி விளக்க முற்படினும் அதைப் பற்றிய சீரான கருத்துக் கூறப்படவில்லை. இருப்பினும், சமூகக் கட்டமைப்பு ஒரு வெளிப்படையான நிகழ்வு எனத் தெரிகிறது. இது சமூகத்தின் வெளித் தோற்றங்களைக் குறிக்கிறது. குழுக்கள் நிறுவனங்கள், சங்கங்கள், நிலையமைப்புகள் முதலியன சமூகக் கட்டமைப்பின் பாகங்களாகும். இவ்வாறே சமூகத்தில் அனைத்து மனிதர்களும் பிற மனிதர்களுடன் இணைந்து வாழுகிறார்கள். ஒவ்வொரு சமூகமும் கட்டமைப்புடைய ஒரு நிலையமைப்பு முறையைக் கொண்டுள்ளது. மனிதர்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ளும்போது அவர்கள் ஒரு கட்டமைப்பு உருவத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். இது ஒரு குழுவாகவோ சங்கமாகவோ நிலையமைப்பாகவோ இருக்கலாம். அதாவது, ஒரு நல்லவழியில் சமூகம் இவங்குவதற்காகவே ஒன்றுக்கொன்று தொடர்புடைய வழியில் அமைக்கப்பட்ட கட்டமைப்பு வடிவங்களால் சமூகக் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. அந்தக் கட்டமைப்புப் பிரிவுகளால் சமூகம் செயற்படுகிறது. நிறுவனங்கள், சங்கங்கள், குழுக்கள், நிலையமைப்புகள், சமுதாயம் ஆகிய அனைத்தும்<noinclude></noinclude> ikltl0wmsas4wbvcy39qu9nci06p654 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/584 250 650137 1955507 2026-07-25T06:12:44Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சமூகக் கட்டமைப்பின் பாகங்கள் ஆகும். மேலும் இவையே சமூகம் இயங்குவதற்கான செயற் கருவிகளாகும். ஓர் உயிரினக் கட்டமைப்பைச் சமூகக் கட்டமைப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955507 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நிலையமைப்பு|558|சமூக நிலையமைப்பு}}</noinclude>சமூகக் கட்டமைப்பின் பாகங்கள் ஆகும். மேலும் இவையே சமூகம் இயங்குவதற்கான செயற் கருவிகளாகும். ஓர் உயிரினக் கட்டமைப்பைச் சமூகக் கட்டமைப்பிற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். உயிரினக் கட்டமைப்பு கை, கால், வாய், மூக்கு, காது மற்றும் பிற உறுப்புகள் ஒருங்கே அமைந்த ஓர் உடலாகும். இப்பகுதிகள் ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டு ஒன்றையொன்று சார்ந்திருப்பதன்மூலம் உடல் இயங்குகிறது. உயிரினக் கட்டமைப்பின் பகுதிகள் அனைத்து உயிரினங்களிடையேயும் ஒன்றாக இருப்பினும், மனிதர்களின் கட்டமைப்பு வடிவங்கள் மாறுபடுகின்றன. சிலர் உயரமாகவும், சிலர் குட்டையாகவும், சிலர் தடித்தும், சிலர் மெலிந்தும் இருக்கின்றனர். சமூகக் கட்டமைப்பும் இவ்வாறே அமைந்துள்ளது. அனைத்துச் சமூகக் கட்டமைப்புகளின் பகுதிகளும் ஒன்றாகவே இருக்கின்றன. அதாவது குடும்பம், மதம், அரசியல் நிலையமைப்பு, பொருளாதார நிறுவனங்கள், நிலம், பகுதி மற்றும் பிறவற்றை அனைத்துச் சமூகக் கட்டமைப்பும் கொண்டிருக்கும். ஆனால், அனைத்துக் கட்டமைப்புகளின் வடிவங்களும் ஒன்றாக இருக்கவேண்டுமென்பதில்லை. ஒன்றுக்கொன்று மாறுபடலாம். எடுத்துக்காட்டாக, ஒரு குடும்பத்தில் ஒரு கணவன் ஒரு மனைவியுடனும், குழந்தைகளுடனும் இருக்கலாம். சில குடும்பங்களில் ஒரு கணவன் பல மனைவிகளுடனும், குழந்தைகளுடனும் இருக்கலாம். <b>சமூக அமைப்புமுறை:</b> அனைத்துச் சமூகங்களும் அல்லது குழுக்களும் அமைப்புமுறையைக் கொண்டிருக்கின்றன. அமைப்புமுறை (System) என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட ஒன்றைக் குறிக்கிறது. மனித உடலில் கண், காது, மூக்கு, வாய், வயிறு, இதயம், மூளை, இரைப்பை போன்ற பல உறுப்புகள் உள்ளன. இவை இவற்றிற்கு உரிய இடங்களில் பொருத்தப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இந்த அமைப்பு உயிரினக் கட்டமைப்பு எனச் சொல்லப்படும். இக்கட்டமைப்பின் ஒவ்வொரு பகுதியும் இயங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்கின்றது. அச்செயல்களின் அடிப்படையில் அவை ஒன்றுக்கொன்று இடையுறவு கொள்கின்றன. மேலும் இடைவினை புரிகின்றன. இவ்வாறு இடைவினையும் இடையுறவுகளும் கொள்வதன்மூலம் கட்டமைப்பின் பகுதிகள் தீவிரமாகச் செயற்படுகின்றன. உயிரினக் கட்டமைப்பின் இந்த நிலையே உயிரின அமைப்புமுறை (Organic System) எனப்படும். இவ்வாறு அமைப்புமுறை என்ற சொல் ஒரு கட்டமைப்பிலுள்ள பாகங்களின் முறையான உறவுகளைக் குறிக்கிறது. அதேபோன்று சமூக இடைவினைகள் ஓர் ஒழுங்கு முறையிலும் ஓர் அமைப்புமுறையிலும் அமைந்திருத்தல் சமூக அமைப்புமுறை (Social System) எனப்படும். இது இடைவினை சார்ந்த உறவுகளின் ஓர் இணைப்பாகும். இது பண்பாட்டு நெறிகள், கருத்து ஆகியவற்றிற்கேற்ப மனிதர்கள் பலர் ஒருவரோடொருவர் இடைவினை புரிவதைக் குறிக்கிறது. சமூக அமைப்புமுறையின் உறுப்பினர்கள் தனி மனிதர்கள் ஆவர். ஒவ்வொரு மனிதனுக்கும் செயலாற்றுவதற்கு ஒரு பங்கு உள்ளது. அவன் இடைவினை சார்ந்த உறவுகளில் பங்குகொள்கிறான். அவனுடைய நடத்தையில் பிறருடைய நடத்தையின் தாக்கம் ஏற்படுகிறது. பிறருடைய நடத்தையில் அவனுடைய நடத்தையின் தாக்கமும் ஏற்படுகிறது. சமூகத்திலுள்ள தனி மனிதர்கள், குழுக்கள் ஆகியோரின் நடத்தைகள் சமூக நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவர்கள் சமூக நெறிகளுக்கேற்பச் செயற்படுகின்றனர். அவர்களுடைய இடைவினைகள், இடையுறவு ஆகியவற்றிற்கேற்ப அவர்கள் ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றனர். இதுவே சமூக அமைப்புமுறை எனச் சொல்லப்படுகிறது. இச்சமூக அமைப்புமுறையில் அரசியலமைப்பு முறை, சமய அமைப்பு முறை, கல்வி அமைப்பு முறை, பொருளாதார அமைப்புமுறை போன்ற பல துணை அமைப்புமுறைகள் இருக்கின்றன. இந்த அனைத்து அமைப்புமுறைகளிலும் இடைவினை புரிகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் செயலாற்றுவதற்கென ஒரு செயல் உண்டு. <b>சமூக அமைப்புமுறையின் சிறப்பியல்புகள்:</b> 1) சமூக அமைப்புமுறை, சமூக இடைவினையின் அடிப்படையில் அமைந்திருக்கும். 2) இது பொருள் நிறைந்த இடைவினைகளையுடைய ஒரு நிலையமைப்பாகும். எந்தவித நோக்கமோ காரணமோ இல்லாத இடைவினையானது சமூக அமைப்புமுறையை உருவாக்குவதில்லை. 3) பல வேறுபட்ட பகுதிகள் ஓர் ஒருங்கிணைந்த முறையில் அமைந்துள்ள நிலையே சமூக அமைப்பு முறையாகும். அமைப்புமுறையில் இடைவினை புரிகின்ற பகுதிகளை இச்சமூக அமைப்பு முறை ஒழுங்குபடுத்துகிறது. 4) சமூக அமைப்பு முறையானது பண்பாட்டு அமைப்பு முறையுடன் தொடர்புடையதாக இருக்கும். 5) இது ஒரு குறிப்பிட்ட காலம், ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி, ஒரு குறிப்பிட்ட சமூகம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கும். அதாவது, சமூக அமைப்புமுறை அனைத்துக் காலங்களிலும், நிலப்பகுதிகளிலும், சமூகங்களிலும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. வேறுபட்ட காலங்களிலும், நிலப்பகுதிகளிலும் வேறுபட்ட<noinclude></noinclude> khv67d3r72t2bbexbgrl181n6sd37d7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/585 250 650138 1955508 2026-07-25T06:27:17Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சமூக அமைப்பு முறை நிலவும். காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]]. {{Right|<b>பூ.த.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Bottomore, T.B.,</b> Sociology: A Guide to..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955508 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நிறுவனங்கள்‌|559|சமூக நிறுவனங்கள்‌}}</noinclude>சமூக அமைப்பு முறை நிலவும். காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]]. {{Right|<b>பூ.த.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Bottomore, T.B.,</b> Sociology: A Guide to Problems and Literature, Unwin University Books, London, 1920. <b>Parsons, Talcott.,</b> The Social System, Free Press Glencoe, 1951. <b>Stewart, Elbert W.,</b> Sociology: The Human Science, McGraw Hill Book Company, New York, 1978. <section end="சமூக நிலையமைப்பு"/> <section begin="சமூக நிறுவனங்கள்"/> {{dhr}} {{larger|<b>சமூக நிறுவனங்கள்:</b>}} மக்களுடைய முக்கிய நோக்கங்கள் அல்லது செயல்களை அடைவதற்கான நெறிகளைக் கொண்ட நிலையமைப்புகள் சமூக நிறுவனங்கள் (Social Institutions) எனப்படும். இவை சமூகத்திற்குத் தேவையான செயல்களை ஓர் ஒழுங்கு முறைப்படி நிலையான வழியில் அமைக்கின்றன. மேலும், இச்செயல்களைச் செய்வதற்கு மக்கள் ஏற்றுக் கொள்கின்ற, ஏற்றுக்கொள்ள வேண்டிய விதிமுறைகளை (நெறிகளை) இந்நிறுவனங்கள் கொண்டிருக்கின்றன. நிறுவனங்கள் என்பவை குழுவினால் நிலைப்படுத்தப்பட்ட செயல்முறை வடிவங்கள் என மெக்ஈவர் (Mac Iver) வருணிக்கிறார். மேலும், இவை பொதுமைக் கருத்து (Concepts), கட்டமைப்பு (Structure) ஆகிய இரண்டு அமிசங்களைக் கொண்டிருப்பதாகச் சம்னர் (Sumner) என்ற அறிஞர் கூறுகிறார். இவ்வாறு நிறுவனங்கள் மனிதர்களின் கூட்டுச் செயல்களைச் சார்ந்து இயங்குகின்றன; வழக்கங்கள் (Customs), கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலான சில திட்டமான செயல்முறைகளைக் கொண்டுள்ளன; மனிதனுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுதற்கு முயலுகின்றன. மேலும், இவை தனி மனிதர்களைக் கட்டுப்படுத்துகின்ற வழிமுறையாகச் செயற்படுவதுடன், பிற சமூகக் கட்டுப்பாட்டு வழிமுறைகளைவிட மிகுதியான நிலைத்த தன்மையினையும் கொண்டிருக்கின்றன. நிறுவனம் ஒவ்வொன்றும் வெவ்வேறு விழுமியங்கள் (Values), குறியீடுகள் (Symbols), மனப்பான்மைகள் (Attitudes) ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இவை சங்கங்கள் அல்லது மன்றங்களிலிருந்து (Associations) அமைப்பிலும் இயல்பிலும் வேறுபடுகின்றன. திருமணம், குடும்பம், கல்வி அமைப்புமுறை, பொருளாதாரம், அரசாங்கம், சமய நிறுவனம் ஆகியவை முக்கியமான சமூக நிறுவனங்களாகச் சொல்லப்படுகின்றன. இவ்வாழ்க்கை, கற்றல், பொருளாதார நடவடிக்கை, ஆட்சி, வழிபாடு போன்ற செயல்கள் இந்நிறுவனங்களின் மூலம் ஆற்றப்படுகின்றன. <b>நிறுவனங்களின் இயல்புகள்:</b> 1) ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிடத்தக்க சமூகத் தேவைகளை நிறைவேற்றுவதைத் தங்களுடைய முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாகக் குடும்பம் குழந்தைப் பிறப்பை நோக்கமாகக் கொண்டு செயற்படுகிறது. குடும்பம் குழந்தைகளைச் சமூகமயமாக்குவதுடன் அவர்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பும் அளிக்கிறது. 2) நிறுவனங்கள் அதனுடைய உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்கின்ற அடிப்படையான விழுமியங்களுக்கு உருக் கொடுக்கின்றன. எ–டு, இந்திய அரசியலமைப்பு முறை குடியாட்சித் தத்துவத்திற்கு உருக் கொடுக்கிறது. 3) நிறுவனங்கள் ஏறக்குறைய நிலையானவை, அந்நிறுவனங்களின் செயற்பாடுகள் மரபுவழியான பண்பாட்டைச் சார்ந்திருக்கலாம். எ–டு, ஒருதார மணம். 4) நிறுவனங்களின் செயல்கள் அனைத்தும் சமூகத்தில் முக்கிய இடத்தை வகிக்கும். ஒரு நிறுவனத்தில் ஏற்படுகின்ற மாற்றம் பிறவற்றிலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். எ–டு, பொருளாதார நிறுவனங்களில் ஏற்படுகின்ற மாற்றம் பிற நிறுவனங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். 5) அனைத்து நிறுவனங்களும் சமூகத்தில் ஒன்றையொன்று சார்ந்திருப்பினும் ஒவ்வொரு நிறுவனமும் நல்ல கட்டமைப்புடன் குறிப்பிட்ட நெறிகள், விழுமியங்கள், நடத்தைகள் ஆகியவற்றைக் கொண்டு அமைந்திருக்கும். எ–டு, கல்வி நிறுவனம் பலவித நிலையங்களின் வடிவில் கட்டமைப்புப் பெற்றுத் தனித்தவி அதிகாரிகளின்கீழ் முறைப்படி அமைந்திருக்கும். அந்நிலையங்கள் குறிப்பிட்ட நெறிகளையும் நடத்தை விதிகளையும் கொண்டிருக்கும். 6) நிறுவனமானது பொதுவாகச் சமூகத்தின் பெரும்பாலான உறுப்பினர்களால் ஒத்துக்கொள்ளப்பட்டதாக இருக்கும். எ–டு, சமூகத்திலுள்ள அனைவரும் குடும்பத்திற்கான அனைத்துச் செயல்களையும் செய்து குடும்பம் என்ற நிறுவனத்தை ஏற்றுக்கொள்கின்றனர். குடும்பத்தில் மரபுவழி அமைப்புமுறை மாறியிருப்பினும் குடும்பம் என்ற அமைப்பு எவ்வகையிலேனும் அமைந்திருக்கும். <b>திருமணம்:</b> பெற்றோராக வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையில் பாலின உறவு வைத்துக் கொள்ள வேண்டி ஓர் ஆணும் பெண்ணும் ஓர் உறுதி-<noinclude></noinclude> ijoz8vefs1mhkjqt4wsdozm4btgq600 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/583 250 650139 1955509 2026-07-25T06:27:34Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பாழியெறிந்த இளஞ்சேட் சென்னியும் ஒருவரே என்பது போதருகிறது. ஊன்பொதி பசுங்குடையார் இளஞ்சேட் சென்னியின் பண்பு நலங்களைப் புறநானூற்றில் (10..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955509 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேரமான் பெருஞ்...|555|சேரமான் மாத்தாஞ்...}}</noinclude>பாழியெறிந்த இளஞ்சேட் சென்னியும் ஒருவரே என்பது போதருகிறது. ஊன்பொதி பசுங்குடையார் இளஞ்சேட் சென்னியின் பண்பு நலங்களைப் புறநானூற்றில் (10,203,370,378) விரிவாகக் கூறியுள்ளார். ‘அவன் தென்பரதவர் மிடல் சாய்த்தான்; வடுகரை வென்றான்; தன் மறம் பாடிய பரிசிலர்க்கு நிறைய அணிகலன் அளித்தான். தன்னை வழிபடுபவரை விரைவில், புரிந்துகொள்வான், பிறர்பழி கூறுவோரின் சொல்லை ஏலான்; பிறர் செய்த தீமைக்கேற்பத் தண்டனையளிப்பான்: தவறிழைத்தோர் தன்னடி பணியின் சினந்தணிந்தருளுவான்; இரவலர்க்கு வரையாது பின்னர் வழங்குவான்; செய்த பின்னர் இரங்கும் வினைகளைச் செய்யான்’. இவ்வாறு இச்சோழ மன்னனின் பண்பு நலங்கள் ஏத்தப்பெறுகின்றன.{{Right|<b>இரா.சா.</b>}} <section end="சேரமான் பாமுளுரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி"/> <section begin="சேரமான் பெருஞ் சேரலாதன்"/> {{dhr}} <b>சேரமான் பெருஞ் சேரலாதன்</b>: இவன் சங்ககாலச் சேர அரசன். இவன் சேரமான் பெருந்தோளாதன் என்ற வேறு பெயராலும் வழங்கப்பெற்றான். இவனைக் கழாத்தலையார் என்னும் புலவர் (புறம்.65) புகழ்ந்து பாடியுள்ளார். இவன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு போர் செய்தான். அப்போரில் சோழன் எய்த அம்பு இவன் மார்பில் தைத்து முதுகுப்புறம் வெளிவந்தது. அந்த அம்பு முதுகுப்புறம் தைத்ததாக எண்ணி மறக்கூறு பாட்டையுடைய இவன் வடக்கிருந்து உயர்விட்டான் எனப் புகழ்ந்து கழாத்தலையார் பாடியுள்ளார். மேலும், வெண்ணிக்குயத்தியார் சோழன் கரிகாற் பெருவளத்தானைப் பாடிய (புறம்.66) பாடலிலும் இவன் வடக்கிருந்த செய்தி காணப்படுகிறது.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="சேரமான் பெருஞ் சேரலாதன்"/> <section begin="சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்"/> {{dhr}} <b>சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்</b>: இவனை இமய வரம்பன் நெடுஞ் சேரலாதனின் தந்தை என்றும், பதிற்றுப்பத்தின் முதற்பத்து இவன் மீது பாடப் பெற்றதாக இருக்கலாம் என்றும் அறிஞர் கருதுவர். இரண்டாம் பத்தின் பதிகம் ‘மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு வெளியன் வேண்மான் நல்லினி ஈன்ற மகன் இமய வரம்பன் நெடுஞ்சேர லாதன்’ என்று கூறும், உதியன், உதியஞ்சேரல், உதியஞ் சேரலன் என்றும் இவன் வழங்கப்பெறுவான். பாரதப் போரில் நூற்றுவர் பொருதுகளத்தொழிய, மறவர்க்குப் பெருஞ்சோறு வழங்கியதால் இச்சேரன் பெருஞ் சோற்றுதியன் எனப் போற்றப்பட்டான். பரணர் குறிப்பிடும் நன்னன் உதியன் (அகம்.258) இவனினும் வேறாவன், முரஞ்சியூர் முடிநாகனார், மாமூலனார், கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான், இளங்கீரனார் ஆகியோர் இவனைப் பாடியுள்ளனர். இவன் பிற நாடுகளை வென்று தன் நாட்டை விரிவுபடுத்திய செய்தியை ‘நாடுகண் அகற்றிய உதியஞ்சேரல்’ என்று மாமூலனார் (அகம்.65) குறிப்பிடுவர். இவன் நாடு பரந்துபட்டது என்பதை முரஞ்சியூர் முடிநாகனாரும் ‘நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்து நின் வெண்டலைப் புணரிக் குட கடற் குளிக்கும் யாணர் வைப்பின் நன்னாடு’ என்பதனாற் குறிப்பிடுவர். இவன் நிலத்தைப் போல் பொறையையும், விசும்பைப்போல் சூழ்ச்சியையும், காற்றைப்போல் வலிமையையும், தீயைப்போல் தெறலையும், நீரைப்போல் அளியையும் உடையவன் (புறம்.2). துறக்கம் எய்திய தன் முன்னோர்க்காக உதியஞ்சேரல் பெருஞ்சோறு வழங்கிய போது கூளிச் சுற்றம் குழுமிய செய்தியை மாமூலனார் (அகம்.233) குறிப்பர், இந்த உதியஞ்சோலையும் பாரதப் போரில் பெருஞ்சோறு வழங்கிய உதியஞ்சேரலையும் சிலர் வேறாகக் கருதுவர், குழுமூரில் கொடைக் கடன் ஏற்ற கோடாத நெஞ்சினையுடைய உதியனது அடுக்களை போல அருவிகள் ஓசையுடன் மலையினின்று இறங்கும் என்று அகநானூறு (168) இவனது கொடையைக் குறிப்பிற் புகழும். உதியன் வெகுண்டு சென்ற ‘பேராரவாரம் மிக்க போர்க்களத்தில் வாச்சியம் இசைப்போர் விரைந்ததும் ஆம்பலங் குழலிசைபோலத் தலைவி வாய்விட்டமுதாள்’ என்று நற்றிணை (113) கூறும் செய்தியில் இவன் வீரம் குறிப்பிடப்படுகிறது.{{Right|<b>இரா.சா.</b>}} <section end="சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்"/> <section begin="சேரமான் பெருமாணாயனார்"/> {{dhr}} <b>சேரமான் பெருமாணாயனார்</b>: காண்க: கழறிற்றறிவார் நாயனார். <section end="சேரமான் பெருமாணாயனார்"/> <section begin="சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை"/> {{dhr}} <b>சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை</b>: சங்க காலத்தில் வாழ்ந்த சேர மன்னர்களுள் ஒருவன். கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை, சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை, சேரமான் மாந்தரஞ்சேரலிரும் பொறை என்னும் பெயர்களால் குறிப்பிடப்படும் சேரமன்னன் ஒருவனே என்பது டாக்டர் உ.வே. சாமிநாதையர் கருத்து. மேலும், மாந்தரன் என்பது ஒரு சேரமன்னன் பெயராகும். அதனால், இவன் மாந்தரன் என்னும் சேரனின் மைந்தனாவான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இம்மள்ளலும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒரு கால் போர் புரிந்தனர், அப்போரில் தேர்வண் மலையன் என்பான், சோழனுக்குத் துணையாகப் போரிட்டான். வடமவண்ணக்கனார் தேர்வண்மலையனைப் பாடியுள்ளார். இச்செய்தி புறநானூற்றின் 125-ஆம் பாடல் அடிக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது. காண்க: கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை.{{Right|<b>அ.மா.ப.</b>}} {{nop}}<noinclude></noinclude> s30t8nw6fpv5wc7uuiye8yuia6lqm43 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/586 250 650140 1955510 2026-07-25T06:47:08Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 586 |bSize = 480 |cWidth = 377 |cHeight = 260 |oTop = 64 |oLeft = 51 |Location = center |Description = }} {{center|இந்து திருமணம்}} யான இணைப்பு வைத்துக்கொள்வது திருமணம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955510 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நிறுவனங்கள்‌|560|சமூக நிறுவனங்கள்‌}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 586 |bSize = 480 |cWidth = 377 |cHeight = 260 |oTop = 64 |oLeft = 51 |Location = center |Description = }} {{center|இந்து திருமணம்}} யான இணைப்பு வைத்துக்கொள்வது திருமணம் எனப்படும். இது குடும்ப வாழ்க்கையில் ஓர் ஆணையும் பெண்ணையும் இணைக்கின்ற ஒரு நிறுவனமாகும். இவ்வாறு குடும்பத்தில் அமைகின்ற இணைப்பு குழந்தைகள் பிறந்ததும் பெற்றோர் என்ற நிலை ஏற்பட்டதும் முடிந்துவிடுவதில்லை. வாழ்வின் கடைசி வரையிலும் இருவரும் மறையும் வரையிலும் நீடித்து நிற்கிறது. திருமணம், ஒரு முதல்நிலை நிறுவனமாகும். நிறுவனங்களில் முதலில் அமைவது திருமணந்தான். இதனுடைய முதன்மையான பணி குடும்பத்தைத் தொடங்கி வைப்பதுதான். திருமணம் என்ற அச்சாணியின் மூலமே குடும்பம் அமைகிறது. திருமணம் பல வடிவங்களில் அமைகிறது. முதலாவதாக எத்தனை பேர்கள் எத்தனை துணைகளை (Mates) ஏற்றுக்கொள்கிறார்கள் என்ற அளவில் திருமணம் ஒருதுணை மணம் (Monogamy), பலதுணை மணம் (Polygamy) என இரண்டாக அமையும். ஒருதுணை மணம் என்பது ஒருவன் ஒருத்தியை அல்லது ஒருத்தி ஒருவனை மணமுடிப்பதைக் குறிக்கும். பெரும்பாலான சமூகங்களில் ஒருதுணை மணமே சாதாரணமாக நடைபெறுகிறது. பலதுணை மணம் என்பது ஒருவன் ஒருத்திக்கு மேற்பட்ட பெண்களை அல்லது ஒருத்தி ஒருவனுக்கு மேற்பட்ட ஆண்களை அல்லது பல ஆண்கள் பல பெண்களை மணப்பதைக் குறிக்கும். ஒருவன் பல பெண்களை மணப்பது பலதார மணம் (Polygyny) எனப்படும். ஒருத்தி பல ஆண்களை மணப்பது பல கணவர் மணம் (Polyandry) எனப்படும். பல ஆண்கள் பல பெண்களை மணப்பது குழு மணம் (Group Marriage) எனப்படும். இரண்டாவதாக, தாங்கள் கலந்துள்ள குழுவுக்குள்ளிருந்து அல்லது குழுவுக்கு வெளியிலிருந்து துணைகளைத் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்து 1) அக மணம் (Endogamy). 2) புற மணம் (Exogamy) எனத் திருமணம் அமைவதுண்டு. ஒருவன் அல்லது ஒருத்தி, தான் சார்ந்துள்ள குழுவுக்குள்ளேயே அதாவது உறவுக் குழு அல்லது ஊர் அல்லது சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வது அகமணம் எனப்படுகிறது. {{nop}}<noinclude></noinclude> ehvij75qw23ry0eay5o9rgtnrf7s542 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/584 250 650141 1955511 2026-07-25T06:49:59Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை"/> <section begin="சேரமான்மாரிவெண்கோ"/> {{dhr}} <b>சேரமான்மாரிவெண்கோ</b>: இவன் மாவண்கோ எனவும் அழைக்கப்பெறுவன், இவன் சேரந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955511 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேரமான்மாரி வெண்கோ|556|சேரர்}}</noinclude><section end="சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை"/> <section begin="சேரமான்மாரிவெண்கோ"/> {{dhr}} <b>சேரமான்மாரிவெண்கோ</b>: இவன் மாவண்கோ எனவும் அழைக்கப்பெறுவன், இவன் சேரநாட்டை யாண்டபோது பாண்டிய நாட்டைப் பாண்டியன் கானப்பேர் தந்த பெருவழுதியும் சோழநாட்டைச் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஆண்டனர். மூவேந்தர்கள் இடஞ் சிறிது என்னும் ஊக்கந் துரப்பத் தம் நாட்டை விரிவுபடுத்தக் கருதிச் சில சமயம் தம்முட் பொருதலுமுண்டு. இந்நிலை தவிர்ந்து மாரிவெண்கோவும் கானப்பேர் தந்த பெருவழுதியும் பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்ததைக் கண்டு ஒளவையார் பெருமகிழ்வெய்தி அவர்கட்கு அறிவுரை கூறி வாழ்த்துகின்றார். இச்செய்தி புறநானூறு 367-ஆம் பாடலில் இடம்பெற்றுள்ளது. இதனைத் தவிர மாரிவெண்கோவைக் குறித்து எச்செய்தியும் காணப்பட்டிலது. ஒளவையார் மாரிவெண்கோவையும் மற்றைய வேந்தரையும் நோக்கி, வேந்திர், நிலவுலகம் வேந்தர்க்குரியதாயினும் அவர் இறக்குங்கால் அவ்வுலகம் உடன் அழிவதில்லை. வேற்றோராயினும் நோற்றோர்க்கே அது உரியதாகும். நீவிர் இரப்போர்க்கு இன்முகத்தோடு நிறைய வழங்கி நும் வாழ்நாள் இறுதிவரை இன்புற்று வாழ்வீராக, ‘வாழச் செய்த நல்லினை அல்லது ஆழுங்காலைப் புணைபிறிதில்லை’ ஆகவே நன்றாற்றுமின், நீவிர் விண்ணிற்றோன்றும் மீனினும் மழைத்துளியினும் பலகாலம் மேம்பட்டு வாழ்க என நிலையாமை உணர்த்தி அறன் வலியுறுத்தியுள்ளார்.{{Right|<b>இரா.சா.</b>}} <section end="சேரமான்மாரிவெண்கோ"/> <section begin="சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை"/> {{dhr}} <b>சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை</b>: காண்க: கோச்சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. <section end="சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை"/> <section begin="சேரமான் வஞ்சன்"/> {{dhr}} <b>சேரமான் வஞ்சன்</b>: புறநானூற்றில் அறியப்பெறும் ஓர் அரசன். சிறந்த வீரனும் வள்ளலுமாக விளங்கிய இம்மன்னனைத் திருத்தாமனார் என்னும் சங்கப் புலவர் பாடியுள்ளார். பாடாண் திணையில் கடைநிலை என்னும் துறையாக அமைந்த அவரது பாடல் (புறம்.398) இச்சேரவேந்தனின் வீரச் சிறப்பையும், கொடைச்சிறப்பையும் விளக்குவதாக உள்ளது. இவன் பரிசிலர்க்கு அவர்தம் வரிசையறிந்து நல்கியவனும், வாய்மொழி தவறாச் சிறப்புடையவனுமாவான் என்பதனை, வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்’ என்னும் தொடர் உணர்த்துகிறது. இவனுடைய மூதூர், புலியினம் வாழும் குகைபோல, நண்பர்கள் அல்லாமல் பகைவராயினார் நெருங்க முடியாச் சிறப்புடையதாகும். இரவலர்களை விரும்பிய முகத்தனாய், உவந்தேற்றுப் புகைவிரித்தாற் போன்ற நல்லுடை நல்கித் தேறலும் பிறவும் கொடுத்து உண்ணச் செய்வான் என்று இவனது, இரவலரை ஓம்பும் திறம் சிறப்பாகப் பேசப்பட்டுள்ளது.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="சேரமான் வஞ்சன்"/> <section begin="சேரமானெந்தை"/> {{dhr}} <b>சேரமானெந்தை</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் சேர மரபினைச் சேர்ந்தவர். இவர் பாடியதாகக் குறுந்தொகையில் ஒரு பாடல் (22) உள்ளது. தோழி கூற்றாக அமைந்த அப்பாடல் தலைவனுடைய செலவுக் குறிப்பறிந்து ஆற்றாது வருந்தும் தலைவியைத் தோழி தேற்றுவதாக அமைந்துள்ளது. இவர் அப்பாடலில் தலைவி வெனிற் காலத்தில் கடப்ப மரத்தின் கொம்புகள்போல மணக்கும் நெற்றியையுடையல் என்பதனை ‘மராஅத்துவேனில் அஞ்சினை கமழும், தேமூர் ஒண்ணுதல்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="சேரமானெந்தை"/> <section begin="சேரர்"/> {{dhr}} <b>சேரர்</b>: தமிழக முடியுடை வேந்தர் மூவருள் முதன்மையினராக வைத்து எண்ணப்பட்டவர்கள் சேரர்கள். தமிழ்கூறு நல்லுலகிற்கு மேற்கில் அமைந்துள்ள இன்றைய மலையாள நாடாகிய கேரளப் பகுதியில் அவர்கள் அரசோச்சினர். மலை அடுக்குகள் தொடர்ச்சியாகப் பின்னிப் பிணைந்த பகுதி ‘சேரல்’ எனப்படும். அச்சேரலைச் சேர்ந்த நாடு சேரல் நாடாகும். அச்சேரல் நாட்டினை ஆண்டவர்கள் ‘சேரலர்’ எனப்பட்டனர். ‘சேரலர்’ என்ற சொல் ‘சேரர்’ எனவும், ‘கேரளர்’ எனவும் திரிந்து வழங்கலாயிற்று. தமிழகத்தில் ஆண்டுவந்த தொன்மைப் பிரிவினரான சேரர்களைப் பற்றிப் பல சான்றுகள் கிடைத்துள்ளன. ‘கேரள புத்திரர்’ என அசோகரின் கல்வெட்டுகள் குறிப்பிடுதலால், அவர்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரே புகழ் பெற்றிருந்தனர் என்பது தெளிவு. கிறித்துவிற்குப் பின் இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டினதெனக் கணக்கிடப்பட்டுள்ள புகளூர் தமிழ்-பிராமிக் கல்வெட்டில் ஆதன் செம் இரும்பொறை, பெருங்கடுங்கோ இளங்கடுங்கோ ஆகிய பெயர்களை உள்ளடக்கிய குலமுறைகாணப்படுகின்றது. எனவே, கடைச்சங்க காலத்தில் சேரர்கள் சிறபற்றிருக்க வேண்டுமென்பது புலனாகின்றது. சேர மன்னன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போரின்போது படைவீரர்களுக்குப் பேருணவு அளித்த செய்தியைப் புறநானூறு கூறுகிறது. இது அவ்வரசர்களின் தொன்மையைப் பறை சாற்றுகின்றது, பதிற்றுப்பத்து, புறநானூறு, அகநானூறு, நற்றிணை, சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்களிலும் சேர மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் விரவிக் கிடக்கின்றன. ஆனால், அவர்களது வரலாற்றினைச் சீராகத் தொகுத்து எழுத அவை துணைபுரியவில்லை<noinclude></noinclude> n78uzy640vjxgllvno6jt31gyevp6jn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/587 250 650142 1955512 2026-07-25T07:03:46Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒருவன் அல்லது ஒருத்தி, தான் சார்ந்துள்ள குழுவுக்கு வெளியே அதாவது தன்னுடைய உறவுக் குழு அல்லது ஊர் அல்லது சாதிக்கு வெளியே திருமணம் செய்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955512 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நிறுவனங்கள்‌|561|சமூக நிறுவனங்கள்‌}}</noinclude>ஒருவன் அல்லது ஒருத்தி, தான் சார்ந்துள்ள குழுவுக்கு வெளியே அதாவது தன்னுடைய உறவுக் குழு அல்லது ஊர் அல்லது சாதிக்கு வெளியே திருமணம் செய்துகொள்வது புற மணம் எனப்படுகிறது. சமூகத்தில் அக மணமும், புற மணமும் ஒரே நேரத்தில் சேர்ந்து நிகழ வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டாக, இந்தியச் சாதி அமைப்பு முறையில் ஒருவன். தன்னுடைய சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற கட்டாயம் உள்ளது. ஆனால், அதேநேரத்தில் அவன் தன்னுடைய குலத்திற்கு வெளியேதான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற நிலையும் உள்ளது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 587 |bSize = 480 |cWidth = 364 |cHeight = 259 |oTop = 206 |oLeft = 56 |Location = center |Description = }} {{center|குடும்பம்}} <b>குடும்பம்:</b> மனித வரலாற்றில் அனைத்துச் சமூகங்களிலும் ஏதேனும் ஒரு வடிவத்தில் குடும்பம் என்ற அமைப்பு இருந்துவருகிறது. இது திருமணம், பாலுறவு, சந்ததியினரை உருவாக்குதல் போன்ற முக்கிய செயல்களைச் செய்வதால் குடும்பம் நிறுவனம் எனப்படுகிறது. பிற சமூக நிறுவனங்களான திருமணம், கல்வி, அரசு, சமயம் போன்றவை முதலில் குடும்ப அமைப்பு முறைக்குள்ளேயே தோன்றின. பின்னர்த் தனிப்பட்ட எல்லைகளில் பிரிந்து தனித்தனி நிறுவனங்களாக உருவாகியுள்ளன. ஒரு கணவனும் மனைவியும் தம் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ்வது குடும்பம் எனப்படுகிறது. ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதால் மட்டும் அதைக் குடும்பம் எனச் சொல்லமுடியாது. இருவரும் கணவன் மனைவியாக இருக்கவேண்டும். குடும்பம் அமையக் கணவன், மனைவி, குழந்தைகள் ஆகிய மூவரும் தேவை. ஆனால் மூவரும் ஒரேநேரத்தில் இருக்க வேண்டுமென்பதில்லை. மேலும், ஒரு குடும்பத்தில் இம்மூவர் மட்டுமே அல்லது இவர்களில் இருவர் மட்டுமே இருக்கவேண்டுமென்ற தேவையுமில்லை. இவர்களின் உறவினர்களும் இவர்களுடன் சேர்ந்திருக்கலாம். இல்லற உறவு (Conjugal Relation), குருதி உறவு (Consanguineal Relation) என ஒரு குடும்பத்தில் இரண்டு வகையான உறவுகள் இருக்கும். இல்லற<noinclude></noinclude> 47db9xbu71mpgjvpxp6y4z29svd44b3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/585 250 650143 1955513 2026-07-25T07:04:37Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யாயினும், அவற்றை ஒதுக்கிட இயலாது, அவற்றின் மூலம் கடைச் சங்ககாலத்தில் சேரர்கள் மேன்மையுற்ற நிலையிலிருந்தனரென்பது நன்கு விளங்கும். சேர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955513 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேரர்|557|சேரர்}}</noinclude>யாயினும், அவற்றை ஒதுக்கிட இயலாது, அவற்றின் மூலம் கடைச் சங்ககாலத்தில் சேரர்கள் மேன்மையுற்ற நிலையிலிருந்தனரென்பது நன்கு விளங்கும். சேரர்களது ஆட்சிப்பகுதி மலைவளம், நீர்வளம் முதலிய பல வளங்கள் நிரம்பப்பெற்றது. மேலைக் கடல் பகுதியிலுள்ள துறைமுகங்கள் வெளிநாட்டு வாணிகத்திற்குப் பேருதவியாயிருந்தமையால் சேரர்களின் பொருள்வளம் சிறப்பு மிக்கதாயிருந்தது. கொல்லி, அயிரை மற்றும் மேற்கு மலைத்தொடர்கள் சேரர்களின் ஆட்சிப்பகுதியை வளமுடையதாகச் செய்தன. பொருநை, குடவனாறு, காரியாறு, பேரியாறு போன்றவை சேரர்களின் பகுதியைச் செழிப்புடையதாகச் செய்துள்ளன. வில் பொறித்த கொடியினையும், பனம் பூ மாலையையும் தமது அடையாளப் பொருள்களாகக் கொண்டிருந்த சேர மன்னர்களின் தலைநகர்களாக வஞ்சியும் தொண்டியும் விளங்கின. வஞ்சி என்பது உள்நாட்டுத் தலைநகராகவும், தொண்டி துறைமுகத் தலைநகராகவும் இருந்தன. இவற்றுள் வஞ்சியென்பது எது என்பதுபற்றி மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. மேலைக் கரையிலுள்ள திருவஞ்சைக்களமே வஞ்சியெனச் சிலரும், வேறுசிலரும் இன்றைய திருச்சி மாவட்டத்திலுள்ள கரூரே வஞ்சி எனக் கொள்கின்றனர். கிரேக்கப் புவியியல் வல்லுநரான தாலமி சேரர் தலைநகரைக் ‘கொரூரா’ என்று அழைத்ததன் மூலம் வஞ்சியென்பது கரூராகவே இருந்திருக்க வேண்டுமெனக் கொள்ளலாம். சேரர்கள் ஆண்டுவந்த பகுதி சேரமண்டலம் எனப்பட்டது. ஆட்சியாளர்களின் திறமை, செல்வாக்கு, வலிமை ஆகியவற்றுக்கேற்ப அவர்களது எல்லை மாறுபட்டதாயிருந்தது. பொதுவாகச் சேரர்களின் ஆட்சிப் பகுதி 12 உட்பிரிவுகளை உள்ளடக்கிய தாயிருந்தது, வடக்கு மலபார் பகுதியான துளுநாடு ‘பூழி’ எனப்பட்டது. தென் மலபார் பகுதி ‘குடம்’ எனப்பட்டது. மங்களூரைக் கொண்டுள்ள கடம்பர் நாடு ‘மங்கலாபுர’ மாகும், பழையங்காடி என்பது ‘குளத்து நாடு’ என்றழைக்கப்பட்டது. நீலகிரிக்கு மேற்கிலுள்ள ‘வள்ளுவநாடு’, இன்றைய கோழிக் கோடு பகுதியான ‘ஏரநாடு’ ஆகியவற்றுடன் நெடும் படையூரான பாலக்காட்டுப் பகுதி ‘கற்கா’ எனவும், எர்னாகுளப் பகுதி ‘குட்டநாடு’ என்றும் அழைக்கப்பட்டுச் சேரர்களின் கட்டுப்பாட்டிலிருந்தன. இன்றைய கொல்லங்கோட்டுப் பகுதி ‘வெங்கா நாடு’ என்றும், காயாங்குளம் ‘ஒட்டநாடு’ என்றும், திருவிதாங்கூர்ப் பகுதி ‘வேணாடு’ என்றும், நாகர்கோயில் ‘நாஞ்சில் நாடு’ என்றும் அழைக்கப்பட்டன. இவ்வாறு பல்வேறு பகுதிகளின் ஆட்சித் தலைவர்களான சேரர்கள், சேரலர், கேரளர், உதியர் பொறையர், குடவர், குட்டுவர், ஆதவர், வானவர், பூழியர், குடக்கோ, பூழியர்கோன், கொங்கர் கோ, கொங்கன் எனப் பல பெயர்களில் வழங்கப்பெற்றனர் இப்பெயர்கள் அனைத்தும் காரணப் பெயர்களாகவே உள்ளன. இன்றைய சேரநாட்டுப் பகுதி மக்கள் மருமக்கள் தாயமுறையைப் பின்பற்றிய போதிலும், சேரமன்னர்கள் மக்கள் தாயமுறையையே மேற்கொண்டிருந்தனர் எனப்பல ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடக் கூறுகின்றனர். பதிற்றுப்பத்து என்னும் நூலின் மூலம் கீழ்க்காணும் சேர மன்னர்களைப் பற்றி அறியமுடிகின்றது. வஞ்சியில் ஆண்ட உதியன்சேரல் என்னும் சேர மன்னனுக்கும் வேளிர் குலத்தைச் சேர்ந்த வெளியன் வேண்மாள் நல்லினி என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதல். இவனது ஆட்சிக்காலம் சுமார் 58 ஆண்டுகளாகும். அதாவது இவன் கி.பி. 27-க்கும் 85-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்டிருக்க வேண்டும். இவன் இமயம் வரை படையெடுத்துச் சென்று வென்று திரும்பிய பெருவீரன். அங்குத் தனது விற்கொடியைப் பறக்கவிட்டவன்; புலவரைப் போற்றிய புரவலன். இவனைப் பற்றிக் குமட்டூர்க் கண்ணனார் என்னும் புலவர் பாடி இன்றைய யானைமலைப் பகுதியான உம்பர் காட்டுப்பகுதியில் 500 ஊர்களைப் பிரமதேயமாகப் பெற்றார். இமயவரம்பன், சோழமன்னன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியுடன் போரிட்டு அவனைப் போர்க்களத்தில் கொன்று தானும் அப்போரில் மடிந்தனன். அவனுக்குப் பின் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் 25 ஆண்டுகள், அதாவது சுமார் கி.பி. 85 முதல் 110 வரை அரசோச்சினான். இவனும் உதியஞ் சேரலின் மகனேயாவான். உம்பர்க்காடு, அகப்பா ஆகிய பகுதிகளைச் சேரர்களின் பகுதிகளாக்கினான். தனது ஆட்சியை உரிமைச் சுற்றத்திலருடன் பகிர்ந்து கொண்டான். அயிரை மலையிலிருந்த பெண் தெய்வத்தை இவன் வணங்கினான். பாலைக் கௌதமனார் என்னும் புலவர் இம்மன்னனைப் பாடியுள்ளார். இமயவரம்பனின் மற்றொரு மனைவியான தேவி என்பவளின் மகனாகப் பிறந்த சுழங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் கி.பி. 110 முதல் 135 வரை சுமார் 25 ஆண்டுகள் ஆண்டான். பூழி நாட்டை வென்றடக்கியவன். கடம்பின் பெருவாயில் என்னுமிடத்தில் நன்னன் என்ற குறுநில மன்னனை வெற்றி<noinclude></noinclude> kezb2o2tyi6c38bghhxnhxxdhldnfpz பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/588 250 650144 1955514 2026-07-25T07:12:24Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உறவு கணவன்–மனைவிக்கிடையே நிலவுகிற உறவாகும். குருதி உறவு இரத்தத் தொடர்பின் அடிப்படையில் எழுகிறது. குருதி உறவு தந்தைக்கும் பிள்ளைகளுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955514 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நிறுவனங்கள்‌|562|சமூக நிறுவனங்கள்‌}}</noinclude>உறவு கணவன்–மனைவிக்கிடையே நிலவுகிற உறவாகும். குருதி உறவு இரத்தத் தொடர்பின் அடிப்படையில் எழுகிறது. குருதி உறவு தந்தைக்கும் பிள்ளைகளுக்கிடையேயும், தாய்க்கும் பிள்ளைகளுக்கிடையேயும், பிள்ளைகளுக்கிடையேயும் நிலவுகிற உறவாகும். <b>குடும்பத்தின் செயல்கள்:</b> அனைத்துச் சமூகங்களிலும் ஒருவன் தன்னுடைய பாலினத் தேவைகளை உரிமையோடு குடும்பத்தின் மூலமாக நிறைவேற்றிக் கொள்ளலாம். மேலும் குடும்பத்தின் மூலமாகவே உரிமையுடன் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள இயலும். குடும்பத்தின் மூலம் ஒரு சந்ததியை உருவாக்குவதுடன் அதன்மூலமே பெற்றோரும் குழந்தைகளும் ஒருவருக்கொருவர் உரிமைகொள்ளவும் இயலும். சமூகமயமாதற் பண்பு குடும்பத்தின் மூலமே ஒருவனுக்கு முதன்முதலாக ஏற்படுகிறது. பெரியோர்கள் குழந்தைகளுக்குச் சமூகத்தின் நெறிகளையும் விழுமியங்களையும் சுற்றுத் தருகிறார்கள். எல்லா நடந்து கொள்ள வேண்டும், எவ்வாறு நடந்துகொள்ளக் கூடாது என்றெல்லாம். குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். இவ்வாறு பெற்றோர்களிடம் பயிற்சி பெறுவதே அவர்கள் சமூகத்தோடு இணைந்து வாழுவதற்கு உதவுகிறது. உண்மையான அன்பும் ஆதரவும் குடும்பத்தின் மூலமாகவே ஒரு மனிதன் பெறுகிறான். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பும் ஆதரவும் காட்டுகிறார்கள். அவ்வாறே பிள்ளைகளும் தங்களுக்குள் அன்பும் ஆதரவும் காட்டுகிறார்கள். குடும்பத்தின் மூலமாகவே மனிதன் பாதுகாப்புப் பெறுகிறான். மேலும் குடும்பத்தில் தான் பாதுகாப்புக் கிடைக்கிறது என்ற உணர்வையும் பெறுகிறான். அதன்மூலம் நோய்கள், பிறருடைய தாக்குதல்கள் போன்றவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறான். குடும்பம் ஒரு மனிதனுடைய சமூகத் தகுநிலையை நிருணயிக்கிறது, குடும்பப் பின்னணி, பூர்விகம் இவற்றைப் பொறுத்து ஒருவனுடைய சமூகத்தகுநிலை அமையக்கூடும். குடும்பம் ஒரு பொருளாதார அலகாகவும் செயற்படுகிறது. ஆண்கள் வீட்டிற்கு வெளியே பணிக்குச் சென்று பொருளீட்டுகின்றனர். பெண்கல் வீட்டிலோ வெளியே அலுவலகங்களிலோ பணிபுரிகின்றனர். இவ்வாறு ஒவ்வொருவரும் பணி செய்வதால் குடும்பத்தில் அனைவருடைய தேவைகளும் ஒருங்கே நிறைவுபெறுகின்றன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 588 |bSize = 480 |cWidth = 433 |cHeight = 260 |oTop = 332 |oLeft = 27 |Location = center |Description = }} {{nop}}<noinclude></noinclude> ofno4m72kzl5b5pzhigfhf4e7jjbc1a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/586 250 650145 1955515 2026-07-25T07:19:42Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொண்டான். புலவர்களைப் போற்றியவன். காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர் இவ்வரசனைப் பாடி நாற்பது நூறாயிரம் பொற்காசுகளையும், சேர அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955515 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேரர்|558|சேரர்}}</noinclude>கொண்டான். புலவர்களைப் போற்றியவன். காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர் இவ்வரசனைப் பாடி நாற்பது நூறாயிரம் பொற்காசுகளையும், சேர அரசில் ஒரு பகுதியையும் பெற்றார். இமயவரம்பனின் சோழ மனைவியான நற்சோணை என்பாளுக்குக் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனும், அவன் இளவல் சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகளும் பிறந்தனர். சங்ககாலச் சேர மன்னர்கள் யாவரினும் இவனே மேம்பட்ட புகழுடையவன். இலங்கை மன்னன் கயவாகுளின் சம காலத்தினன். எனவே கி.பி. 135க்கும் 190க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்திருக்க வேண்டுமென அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர். இப்பெருவீரன் பத்தினித் தெய்வம் கண்ணகிக்குச் சிலை வடித்தலின் பொருட்டு வடநாடு நோக்கிப் படையெடுத்தான். அங்கு நூற்றுவர் கன்னர் என்போரின் பேருதவியுடன் கனக, விசயர்களை வென்று அவர்கள் தலைமீது கல்லேற்றி வந்து சிலைவடித்து விழா எடுத்தான். இவனைப் பற்றிய, செய்திகள் சிலப்பதிகாரத்திலும் காணக்கிடக்கின்றன, இடும்பில் என்னும் இடத்தில் வேடுவரை வெற்றி கொண்ட இம்மன்னன் மைசூரின் கொடுகூரையும் வென்றான். மோகூர்ப் பகுதித் தலைவன் பழையன் என்பவனின் மீது வெற்றி கொண்டு அவனது கடிமரமான வேம்பினை வேரோடு சாய்த்தான். நேரிவாயில் என்ற இடத்தில் ஒன்பது சோழ இளவரசர்கள் மீது வெற்றி கண்டான். கடம்பர்களைக் கடற்போரில் வென்றான். இதனால் கடல் பிறக்கோட்டியவன் என்ற பெயரினைப் பெற்றான். இவன் இளங்கோ வேண்மாள் என்ற வேளிர்குலப் பெண்ணை மணந்தவன். இம்மன்னன் எண்பேராயம், ஐம்பெருங்குழு போன்ற அரசு அதிகாரிகளின் துணையோடு நல்லாட்சி புரிந்தவன். வில்லவன் கோதை என்ற படைத் தலைவன். அழும்பில்வேள் என்னும் முதலமைச்சர், சஞ்சயன் என்ற தூதுவர் தலைவன் ஆகியோரின் துணையோடு சிறப்பாக ஆட்சி செய்தான். இவன் பாண்டியரையும், சோழர்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தானென்பதை இவனுடைய இலசினை மூலமாக அறியலாம். இவன் சைவ சமயத்தினனாயிருந்த போதிலும் சமயப் பொறையுடைமைக் கோட்பாட்டினைப் பின்பற்றினான். பெளத்த சமயத்தினரான கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார்மீது இம்மன்னன் காட்டிய அன்பு இவனுடைய சமயப் பொறையை விளக்கும். ‘புரையோர் தம்மொடு பொருந்த உணர்ந்த அரசர் ஏறான’ செங்குட்டுவன், வீரனாகவும் திகழ்ந்தவன்; சிறந்த கொடைத்திறம் படைத்தவன். கங்கைப் பகுதியில் படைவீட்டில் தங்கியிருக்கையில் தனக்குச் சமமான எடையுள்ள பொன்னைத் தானம் செய்தான். பெண்டிரைப் போற்றியவன். கற்புநெறிக்குச் சிறப்பிடமளித்தவன். பரணர் என்னும் புலவர் பெருமகனார் இச்சேர மன்னனைப் பாடி உம்பர்க் காட்டு வருவாயைப் பெற்றாரெனப் பதிற்றுப்பத்து மூலம் உணரலாம் ஆனால், பதிற்றுப்பத்து வேறு பல சேர மன்னர்களைப் பற்றிக் குறிப்பிட்டபோதிலும் அவர்களது தொடர்ச்சி பற்றித் திட்டவட்டமாக வரையறுக்க முடியவில்லை. மலை ஆடுகள் சிலவற்றைத் தண்டகாரணியத்துக் கள்வர்களிடமிருந்து கைப்பற்றிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தனது செல்வத்தைத் தன்னைச் சேர்ந்தவர்களுடன் பகிர்ந்துகொண்டான். குடநாட்டிலுள்ள ஓர் ஊர் பார்ப்பனருக்குத் தானமாக வழங்கப்பட்டது. ‘வானவரம்பன்’ என்ற பட்டத்துடன் 38 ஆண்டுகள் அரசுபுரிந்த அம்மன்னனைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடி அளவற்ற பொன்னையும், மன்னனுக்கருகில் அமரும் உரிமையையும் பெற்றார். அத்துவன் என்பானுக்கும் பொறையன் பெருந்தேவி என்பவளுக்கும் பிறந்த மகனே செல்வக் கடுங்கோவாழி ஆதன். பகைவர் பலரைப் புறமுது கிட்டோடச் செய்த இவ்வீரமன்னன் வேத வேள்விகள் பல ஆற்றியவன். வைணவப் பற்றுடையவன். ஓகந்தூர் என்னுமிடத்தைத் தானமாக அளித்தான். 25 ஆண்டுகள் ஆண்ட இம்மன்னன் சிக்கற்பள்னி என்னும் ஊரில் இறந்தான். பெரும் புலவர் கபிலருக்கு நூறாயிரம் காணம் பொன்னுடன் நிறைய நிலத்தையும் பரிசாகத் தந்துள்ளமையால் அம்மன்னனின் தமிழ்ப் பற்றுடன் புலவரைப் போற்றும் பாங்கும் புலனாகும். செல்வக்கடுங்கோ வாழி ஆகனுக்கும் தேவி என்பவளுக்கும் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற மகன் பிறந்தான். தன் பாட்டனாரான அந்துவன் சேரல் இரும்பொறையின் வழியில் புதிய ஆட்சியைப் பின்பற்றியவன், தகடூரில் ஆட்சிபுரிந்த சத்தியபுத்திரர் என்ற ஆட்சி மரபினருள் ஒருவனான அதியமான் நெடுமானஞ்சியைத் தகடூர் என்னுமிடத்தில் தோற்கடித்தான். அரிசில்கிழார், பொன்முடியார் ஆகியோர் இவ்வெற்றியைச் சிறப்பித்துப் பாடியுள்ளனர். அரிசில்கிழார் இம்மன்னனைப் புகழ்ந்து பாடினமைக்காக நூறாயிரம் பொன்னுடன் அரசுரிமையையும் பரிசிலாகப் பெற்றார். ஆனால், அன்பின் மிகுதியால் மன்னன் வழங்கிய ஆட்சியுரிமையைத் திரும்ப அவனிடமே ஈந்துவிட்டு, அமைச்சராகப் பணிபுரிந்தார். சேரன் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல் இரும்பொறை எனப்பட்ட இம்மன்னன் காலத்தில் கருர், கைப்பற்றப்பட்டோ மீட்கப்பட்டோ<noinclude></noinclude> hbtkjxjrkmwn0dy8yemwunk9kupjg51 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/589 250 650146 1955516 2026-07-25T07:22:44Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>கல்வி அமைப்பு முறை,</b> ஒரு சமூகம், தன்னுடைய இளைய தலைமுறையினருக்குத் தன்னுடைய மரபுகள், வழக்கங்கள், விழுமியங்கள் முதலியவற்றைச் செலுத்த ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955516 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நிறுவனங்கள்‌|563|சமூக நிறுவனங்கள்‌}}</noinclude><b>கல்வி அமைப்பு முறை,</b> ஒரு சமூகம், தன்னுடைய இளைய தலைமுறையினருக்குத் தன்னுடைய மரபுகள், வழக்கங்கள், விழுமியங்கள் முதலியவற்றைச் செலுத்த முயலும் செயற்பாங்கு கல்வி எனப்படும். இது ஒரு சமூகத்தில், அதனுடைய பண்பாடு ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குச் செலுத்தப்படும் செயற்பாங்கு ஆகும். கல்வியானது விதிமுறை சாராத கல்வி (Informal Education). விதிமுறை சார்ந்த கல்வி (Formal Education) என இருவகைப்படும். எந்த விதிமுறை களுக்கும் உட்படாமல் இயல்பாகப் பிறர் நடந்து கொள்ளுவதைப் பார்த்து, பிறர் கூறுவதைக் கேட்டுச் சமூகத்தின் பண்பாட்டைத் தெரிந்துகொள்ளும் செயற்பாங்கு விதிமுறை சாராத கல்வி ஆகும். கல்வி நிலையங்களுக்குச் சென்று வகுப்புகளில் கலந்து கொள்வது, விரிவுரைகளைக் கேட்பது, தேர்வுகள் எழுதுவது என்ற விதிப்படியான செயல்களைச் செய்து ஒரு விதிமுறைப்படி அமைந்த பாடத்திட்டத்தின் மூலம் சமூகத்தின் பண்பாட்டைக் கற்றுக்கொள்ளும் செயற்பாங்கு விதிமுறை சார்ந்த கல்வியாகும். <b>கல்வியின் செயல்கள்:</b> கல்வியானது இளைய தலைமுறையினரைச் சமூகமயமாக்கும் செயற்பாங்கு என்றும், மிக்க உறுதியான நிலையான சமூக நிறுவனம் என்றும் தர்க்கைம் (Durkheim) என்ற அறிஞர் கூறுகிறார். கல்வியின் மூலமே இளைய தலைமுறையினர், தாங்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், பிறரிடம் எவ்வாறு பழகவேண்டும், எந்தச் செயல்களைச் செய்யலாம். எந்தச் செயலைச் செய்யக் கூடாது என்றெல்லாம் கற்றுக்கொள்கிறார்கள். இவ்வாறு கற்றுக்கொண்டு சமூகத்தோடு இணைந்து செயலாற்றுகின்றனர். கல்வி மனிதர்களுக்குத் திறனாயும் திறமையைக் கொடுக்கிறது; எவற்றையும் அலசி ஆராய்ந்து எந்த அமிசங்கள் ஏற்கத்தக்கவை, எந்த அமிசங்கள் ஏற்கத் தகாதவை என்று கண்டுபிடிக்கக்கூடிய திறமையையும் கொடுக்கிறது. கல்வியறிவு பெற்ற மக்கள் காலத்துக்கு ஏற்றவை அல்ல என விலக்கிவைக்கின்ற பண்பாட்டு அமிசங்கள் காலப்போக்கில் வழக்கிலிருந்து மறைந்துவிடுகின்றன. ஆயினும், கல்வியின் மூலமாக அறிவு வளர்ச்சி ஏற்படுவதால் மக்கள் புதிய பண்பாட்டு அம்சங்களைக் கண்டுபிடிக்கிறார்கள். அப்புதிய அமிசங்கள் வழக்கில் இடம்பெறுகின்றன. எனவே, கல்வியறிவு மூலம் பண்பாடு, தேக்கம் (Stagnation) ஏற்படாமல் மாற்றமடைந்து வளர்ச்சியடைகிறது. கல்வியினால் அறிவு வளருகிறது; அறிவு வளர்ச்சியினால் புதிய தொழில் நுட்பங்கள் தோன்றுகின்றன; அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏற்படுகின்றன. கல்வி அறிவை வளர்ப்பதால் மக்கள் சமூகக் கேடுகளை ஆராய்ந்து அவற்றிற்குத் தீர்வு காண இயலுகிறது. <b>அரசாங்கம்:</b> சட்டங்களின் மூலமும் அரசியல் தீர்மானங்களின் மூலமும் சமூகத்தின் ஒரு விதிமுறைக்குட்பட்ட ஒழுங்கை ஏற்படுத்த அமையும் அமைப்பு முறை அரசாங்கம் எனப்படுகிறது. அரசு (State) எனப்படும் அரசியல்முறையில் நிலையான அமைப்புடன் விளங்கும் சமூகத்தில்தான் அரசாங்கத்தைக் காண இயலும். மக்களை ஆளுவதும் ஒரு விதிமுறைக்குட்பட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதும் அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்த நோக்கங்களை அடைய அது சட்டங்களையும், அரசியல் தீர்மானங்களையும் தன்னுடைய கருவிகளாக வைத்துக்கொள்ளுகிறது. சட்டமியற்றும் அமைப்பு (Legislature), நிருவாக அமைப்பு (Executive), நிதித்துறை அமைப்பு (Judiciary) என மூன்று அமைப்புகளில் அரசாங்கம் ஆட்சி செலுத்துகிறது. அரசாங்கம் சமூகத்தின் ஒழுங்கை நிலைநாட்டுகிறது; சட்டங்களை இயற்றி மக்கள் எவற்றைச் செய்யலாம், எவற்றைச் செய்யக்கூடாது என்று நிருணயிக்கிறது; அந்தச் சட்டங்களைக் கடைப்பிடித்து அவற்றின்படி நடந்துகொள்ள வேண்டும் என்று மக்களைக் கட்டாயப்படுத்துகிறது; மீறினால் அதற்கேற்ற தண்டனையையும் தருகிறது. ஒரு சமூகத்திற்கு உள்ளிருந்தோ வெளியிலிருந்தோ எந்த ஆபத்தும் வாராமல் அரசாங்கம் பார்த்துக்கொள்கிறது. அது மக்களுடைய உடல் நலம், கல்வி நிலை, பொருளாதார நிலை முதலியவை மேம்பாடு அடைய நலவாழ்வுத் திட்டங்களைத் தீட்டி அவர்கள் வாழ்வில் நலம் சிறக்கச் செய்கிறது; மக்களுக்குத் தபால்–தந்தி, போக்குவரத்து முதலிய வசதிகளைச் செய்து கொடுக்கிறது; பலவகையான பாதுகாப்புத் திட்டங்களைத் தீட்டி மக்களைத் துன்பங்களிலிருந்து காப்பாற்றுகிறது; நாட்டிலுள்ள இயற்கை வளங்கள் வீணாகாமலும் அழியாமலும் பாதுகாக்கிறது; வாணிகத்தில் ஈடுபடுதல், தொழிற்சாலைகள் நிறுவுதல், வரி வசூலித்தல், விலைகளைக் கட்டுப்படுத்துதல் முதலிய பொருளாதாரச் செயல்களையும் புரிகிறது. அரசாங்கம் ஒருவர் ஆட்சி (Monarchy), பிரபுக்கள் ஆட்சி (Aristocracy), குடியாட்சி (Democracy)<noinclude> <b>வா.க. 8 – 36அ</b></noinclude> 9s04xsth873btcat8fu8zz675odvgoy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/590 250 650147 1955517 2026-07-25T07:30:17Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என மூன்று வகைப்படுவதாக அரிசுடாட்டில் கூறுகிறார். தனியொருவன் ஆளுவது ஒருவர் ஆட்சியாகும். ஆளுவதற்கென்று தனியுரிமை பெற்ற சிலர் ஆளுவது பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955517 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நிறுவனங்கள்‌|564|சமூக நிறுவனங்கள்‌}}</noinclude>என மூன்று வகைப்படுவதாக அரிசுடாட்டில் கூறுகிறார். தனியொருவன் ஆளுவது ஒருவர் ஆட்சியாகும். ஆளுவதற்கென்று தனியுரிமை பெற்ற சிலர் ஆளுவது பிரபுக்கள் ஆட்சியாகும். மக்களால் ஆளப்படுவது குடியாட்சி அல்லது மக்களாட்சி எனப்படும். ஆனால், நடைமுறையில் அரசாங்கம் சருவாதிகார அரசாங்கம் (Totalitarian Government), மக்களாட்சி அரசாங்கம் (Democratic Government) என இருமுறைகளில் செயற்படுகிறது. <b>சமயம்:</b> தெய்விகச் சக்திகளிடம் வைக்கின்ற நம்பிக்கையும், அந்த நம்பிக்கையோடு இயைந்த உணர்வுகளும், அந்த நம்பிக்கை வெளிப்படுகிற நடவடிக்கைகளும் அமைந்த ஒரு தொகுதி சமயம் எனப்படுகிறது. இது நம்பிக்கை, உணர்வுகள், நடவடிக்கைகள் ஆகிய மூன்று அமிசங்களைக் கொண்டிருக்கிறது. சமயம் 1) எளிமையாக அமைந்திருக்கும் சமயம், 2) சிக்கலாக அமைந்திருக்கும் சமயம் என இரு வடிவங்களில் அமையக்கூடும். ஒரு சமயத்தில் தெய்விகச் சக்திகளுடன் மனிதன் உளப்பூர்வமாக இயைவது தான் முக்கியம். அதற்கு எளிமையான வழிபாடு போதுமானது. விரிவான சடங்குமுறைகள் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டால் அச்சமயம் எளிமையான சமயமாகும். விரிவான சடங்குமுறைகளின் மூலமே தெய்விகச் சக்திகளைத் திருப்திப்படுத்த இயலுமென்று வற்புறுத்தப்பட்டு அதன் காரணமாக மிகுதியாகவும் விரிவாகவும் சடங்குமுறைகள் நிகழ்ந்தால் அந்தச் சமயம் சிக்கலான சமயமாகும். <b>சமயத்தின் பணிகள்:</b> சமயம் தனி மனிதனைப் பொறுத்த அளவில் அவனைத் தெய்விகச் சக்திகளோடு இணைத்து வைக்கிறது. இந்த இணைப்பிற்குப் பிறகு அவன் தெய்விகச் சக்திகளைச் சார்ந்து தன் வாழ்வை அவற்றுடன் பிணைத்துக் கொள்ளுகிறான். தனக்குத் துன்பங்களும் சிக்கல்களும் வரும்போது மனிதன் சமயத்தை நாடுகிறான். தெய்விகச் சக்திகளை வணங்கும்போது துன்பங்களும் சிக்கல்களும் மறைந்துபோகுமென மனிதன் நம்புகிறான். இந்த நம்பிக்கையின் காரணமாக அவன் துன்பங்களையும் சிக்கல்களையும் கண்டு மனம் வருந்துவதில்லை. சமயம் பொழுதுபோக்குச் சாதனமாகவும் அமைவதுண்டு. சிலர் வழிபாடு, சமய நடவடிக்கை, சமயக் கொள்கை பரப்பு முதலியவற்றில் ஈடுபட்டுப் பொழுதைக் கழிக்கின்றனர். கீழ்த்தர வருக்க மனிதர்களுக்குப் பெரும்பாலும் வழிபாட்டுக் கூட்டங்களே பொழுதுபோக்குச் சாதனமாக அமைகின்றன என இலிசுட்டன் போப்பு (Liston Pops) என்ற அறிஞர் கூறுகிறார். சமூகத்தைப் பொறுத்தவரை சமயம், மக்களை ஒன்றுபடுத்திச் சமூக ஒருமைப்பாட்டை உருவாக்குகிறது. பொதுவான சமய நம்பிக்கை, கோட்பாடுகள் முதலியவற்றின் அடிப்படையில் மக்கள் பொதுவான சமயச் சடங்குமுறைகள், விழாக்கள் போன்றவற்றில் கலத்துகொள்ளும்போது மக்கள் ஒற்றுமைப்படுகிறார்கள். சமயம் சமூகக் கட்டுப்பாட்டுச் செயலியாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பணிபுரிந்து சமூகத்தில் ஒழுங்கை நிலைநாட்டுகிறது. சமயம் சட்டங்களின் மீது தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி அவற்றைத் தனது கோட்பாடுகளுக்கும் நெறிகளுக்கும் ஏற்ப அமையச்செய்து, அவற்றின் மூலமும் சமூகக் கட்டுப்பாட்டை உருவாக்குகிறது. சமயம், சமூகக் கட்டமைப்பை (Structure) நிலை பெறச் செய்கிறது. எடுத்துக்காட்டாக, சாதி அமைப்பு முறை இந்தியாவில் இந்து மதத்தின் மூலம் தோன்றாவிடினும் அந்த அமைப்பு முறை நிலைபெற இந்து மதம் உதவுகிறது. மேலும், சமயம் பிற சமூக நிறுவனங்களும் பண்பாடும் நிலைபெற உதவுகிறது. <b>பொருளாதார நிறுவனங்கள்:</b> தன்னைத்தானே தொடர்ந்து செயலாற்றுவது சமூகத்தின் முக்கிய பொறுப்பாகும். இச்சமூகத்தின் மக்கள் உயிர் வாழுவதற்கு உணவு, உடை, உறையுள் ஆகியன இன்றியமையாதவையாகும். எனவே, மக்கள் அவற்றிற்காகவே உழைக்கின்றனர். ஆனால், சமூகத்தில் உற்பத்தி அமைப்பு முறை மட்டும் இருந்தால் போதாது. உற்பத்திப் பொருள்களைப் பங்கிடும் அமைப்பு முறையும் தேவையாகும். இன்றைய சிக்கலான சமூகத்தின் நலன், மிக்க அளவு அந்தப் பங்கிடும் அமைப்பு முறையினையே சார்ந்துள்ளது. எளிய சமூகத்தில் குடும்பம் அதனுடைய தேவையைப் பெரும்பாலும் நேரடியாகத் தானே நிறைவேற்றிக் கொள்கிறது. ஆனால், ஒரு சிக்கலான சமூகத்தில் பொருள்கள் பலர் கைகளில் மாறியே நுகர்வோருக்குப் போய்ச் சேருகின்றன. இதற்குப் பொருளாதார நிறுவனங்கள் அடிப்படைத் தேவையாக அமைகின்றன. மக்களுக்குத் தேவையான பொருள்களைப் பெறுவதற்காகவே பொருளாதார நிறுவனங்கள் உருவாகின்றன. அவையே பொருளாதார வாழ்க்கைக்கு அடிப்படைக் கருத்து, நெறிகள், தகுநிலைகள் ஆகும். ஒரு நாட்டில் பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படுவதற்குக் காரணம் பொருள்களைப் பங்கிடுவதிலுள்ள குறையே ஆகும். {{nop}}<noinclude></noinclude> 8bpme85ptpym3awcewpuapoj2iwzkra பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/587 250 650148 1955518 2026-07-25T07:31:52Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இருக்கலாம். இம்மன்னனின் பெயரிலுள்ள புகழ்ச் செய்தியால் கரூர் இம்மன்னன் காலத்தில் புகழ் பெற்றுச் சிறந்திருக்கலாம். இவனுக்கும் செல்வக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955518 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேரர்|559|சேரர்}}</noinclude>இருக்கலாம். இம்மன்னனின் பெயரிலுள்ள புகழ்ச் செய்தியால் கரூர் இம்மன்னன் காலத்தில் புகழ் பெற்றுச் சிறந்திருக்கலாம். இவனுக்கும் செல்வக் கடுங்கோ மையூர் கிழான் மகள் வேண்மாள் அந்துவன் செள்ளை என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவனே இளஞ்சேரல் இரும்பொறை என்பவனாவான். இவன் 17 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவன். பெருஞ்சேரல் இரும்பொறைக்குப் பின் அரசு கட்டில் ஏறியவன் குடக்கோ இளஞ்சேரல் இரும் பொறையாவான். சோழ, பாண்டிய மன்னர்களை இவன் வெற்றி கொண்டான். விச்சி மலைத் தலைவனை வென்று, அவனது ஆட்சிப் பகுதிகளைக் கைப்பற்றினான். கோப்பெருஞ்சோழனை வஞ்சியில் வென்றான். இளம்பழையன் மாறன் என்பவனும் இம்மன்னனால் வெல்லப்பட்டவர்களுள் ஒருவன். கடவுள் வழிபாட்டில் மந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தோற்றுவித்தவன் இவனே. வஞ்சி மாநகரில் பெருஞ் சதுக்கத்துப் பூகத்திற்கு வழிபாடு இயற்றவழி வகுத்த மன்னனும் இவன்தான். இவ்விரு இரும்பொறைப் பிரிவின் மன்னர்களைத் தவிர யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை கணைக்கால் இரும்பொறை என்ற வேறு இரு இரும்பொறை மன்னர்களும் ஆட்சி செய்துள்ளனர். முன்னவன் கி.பி.200 முதல் 275 வரை ஆண்டிருக்க வேண்டும். இவனைத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தோற்கடித்தான். கூடலூர் கிழார் என்னும் புலவர் இம்மன்னளைப் பாடியுள்ளார். கொல்லிப் பகுதி இவனது கட்டுப்பாட்டிலிருந்த தென்பது புலவர்கள் கூற்றினால் அறியப்படுகிறது. கபிலரை ஆதரித்த இம்மன்னன், கூடலூர் கிழாரைக் கொண்டு ‘ஐங்குறு நூறு’ தொகுக்கச் செய்தான்; இராசசூயம் வேட்ட பெருதற் கிள்ளியுடனும் போரிட்டான். எனவே, இரும்பொறைச் சேரல்கள் போர்களில் நாட்டமுடையவர்களென்பதும் புலவர்களைப் போற்றியவர்கள் என்பதும் புலனாகும். கணைக்கால் இரும்பொறை என்ற மற்றொரு சேரனைக் கோச்செங்கணான் என்ற சோழன் கழுமலம் என்ற இடத்தில் வென்று சிறைப்பிடித்தான். அவ்வமயம் பொய்கையார் என்னும் புலவர் சோழ மன்னனைப் புகழ்ந்து ‘களவழி நாற்பது’ என்னும் நூலைப் பாடிச் சிறையிலிருந்து சேரனை மீட்டார். எனவே, இவனும் புலவர்களை ஆதரித்தவன் என்பது விளங்கும். இவ்வாறு, பதிற்றுப்பத்தில் பாடப்பெற்றுள்ள சேர மன்னர்களைப் பற்றிய குறிப்புக்கள் பல புற நானூற்றிலும் காணக்கிடக்கின்றன முரஞ்சியூர் முடிநாகராயர் இரண்டாம் புறநானூற்றுப் பாடலிலும், மாமூலனார் 233-ஆம் அகநானூற்றுப் பாடலிலும் சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னும் மன்னரைப் பாடியுள்ளனர். இவளே, பாரதப்போரில் பெருஞ் சோறளித்தவன், கபிலர் புறநானூற்றின் எட்டு, மற்றும் பதினான்காம் பாடல்களில் சேரமான் கடுங்கோ வாழி ஆதனைப் பாடியுள்ளார். புறநானூற்றின் ஐம்பதாம் பாடலில் குறிக்கப்பட்டுள்ள தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னனே அரசுகட்டிலில் அயர்ந்து தூங்கிவிட்ட மோசிகீரனார் என்னும் புலவருக்குக் கவரி வீசிக்களைப்பைப் போக்கிய பெருந்தகையாவான். சேரன் கோக்கோதைமார்பனைப் பற்றிய நல்லியல்புகள் புறநானூற்றின் 48,49-ஆம் பாடல்களிலும், அகநானூற்றின் 346-ஆம் பாட்டிலும் குறிக்கப்பட்டுள்ளன. சேரமான் குட்டுவன் கோதை என்ற மன்னரின் வீரத்தினை மதுரைக்குமரனார் புறநானூற்றில் 54-ஆம் பாடலில் புகழ்ந்துள்ளார். புறநானூற்றின் 62,63 மற்றும் 368-ஆம் பாடல்கள் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனைப் புகழ்ந்துள்ளன. பெருவீரனும் தமிழ்ப் பற்றுடையவனுமான கணைக்காலிரும்பொறை பற்றி 74-ஆம் புறநானூற்றுப் பாடல் குறிப்பிடுகின்றது. அந்துவன் சேரல் இரும்பொறையை 13-ஆம் புறப்பாடலும், பாலை பாடிய பெருங்கடுங்கோ பற்றிப் பேய்மகள் இளவெயினி பாடிய 11-ஆம் புறநானூற்றுப் பாடலும், சேரன் பெருஞ்சேரண்தனைப் பற்றி வெண்ணிக் குயத்தியின் 65,66-ஆம் புறநானூற்றுப் பாடல்களும், குடக்கோச்சேரல் இரும்பொறையைப் பெருங்குன்னூர் கிழாரின் புறநானூற்றின் 210.211-ஆம் பாடல்களும் குறிப்பிட்டுள்ளன. புறநானூற்றின் 369-ஆம் பாடல் கடல் பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவனைப் பற்றி விளக்குகிறது. இவ்வாறு புறநானூற்றுப் பாடல்கள் சேர மன்னர்களைப் பற்றி உணர்த்தக்கூடிய வரலாற்றுச் சான்றுகளாக அமைந்துள்ளன. சங்க இலக்கியங்களின் வாயிலாகப் பல சேர மன்னர்களின் ஆற்றல், பெருவீரம், கொடைத்திறம், போர்களில் பெற்ற வெற்றிகள், தமிழ்ப் பற்று, புலவர்களைப் போற்றும் பாங்கு, சமகால மன்னர்களோடு அவர்கள் கொண்டிருந்த தொடர்பு போன்ற பலவகையான செய்திகள் மேற்கண்டுள்ளவாறு வெளிப்படுத்தப்படுகின்றன. சேரர்களுள் பல கிளைப் பிரிவுகள் இருந்தன என்பதும் உணரத்தக்கது. தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் களப்பிரர் என்னும் பிரிவினர் ஊடுருவினமையால் ஏற்பட்ட பாதிப்புகளால் சேரர்களும் தாக்குண்டனர். அதனால், அவர்களைப் பற்றிய செய்திகள் சிறிது காலம் தென்பட<noinclude></noinclude> hy1vnl5fz86m44z0yee5kf4l6peyvov பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/588 250 650149 1955519 2026-07-25T07:44:58Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வில்லை. வைணவ ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவரான குலசேகர ஆழ்வார் சேர மன்னர்குலத் தோன்றலாவார். எனவே, வைணவமும் அவர்களால் போற்றப்பட்டது. அதேப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955519 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேரன் செங்குட்டுவன்|560|சேரன் செங்குட்டுவன்}}</noinclude>வில்லை. வைணவ ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவரான குலசேகர ஆழ்வார் சேர மன்னர்குலத் தோன்றலாவார். எனவே, வைணவமும் அவர்களால் போற்றப்பட்டது. அதேபோல் சைவ சமயத்தினராய் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கொள்ளப்படும் சேரமான் பெருமாள் நாயனாரும் சேரமன்னர் மரபினரே. எனவே, பக்தி இயக்கம் தமிழகத்தில் வலுப் பெற்றபோது சேரமன்னர்கள் சைவ, வைணவ சமயங்களுக்கு வலுவூட்டினர். பிற்காலச் சேரமன்னர்களுள் கி.பி.9-ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த தாணுரவி முக்கியமானவன். அவன் வழித்தோன்றலான பாசுகர ரவிவர்மனும் சிறப்புடைய சேரமன்னருள் ஒருவனே. ஏறத்தாழ 13-ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த இரவியர்மன் குலசேகரன், சேரர் ஆட்சிபிரிவினருள் பிற்காலத்தில் புகழ்பெற்றிருந்தான். அவனுக்குப்பின் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் விசயநகர ஆட்சியாளர்கள் சேரர்களின் ஆட்சிப் பகுதியைக் கட்டுப்படுத்தினர். சேரநாட்டில் பிற்காலத்தில் ஆட்சி செய்துவந்த பிற அரசுப் பிரிவினரும் தம்மைச் சேரர்களின் வழித்றல்கள் எனக் கூறிக்கொள்வதன் மூலம் சேரர்களின் சிறப்பியல்புகள் வெளியாகின்றன.{{Right|<b>மா.கா.</b>}} <section end="சேரர்"/> <section begin="சேரன்செங்குட்டுவன்"/> {{dhr}} <b>சேரன்செங்குட்டுவன்</b>:சங்ககால மன்னர்களுள் தலைசிறந்தவனாகச் சேரன் செங்குட்டுவன் விளங்கினான். இவன் கருவூரைத் தலைநகராகக் கொண்டு 55 ஆண்டுகள் சிறப்புடன் ஆட்சி புரிந்தான், பிறந்த வீரனான இவன் பல போர்களில் ஈடுபட்டு வாகை சூடினான். அவற்றுள் குறிப்பிடத்தக்கது இவனது வட இந்தியப் படையெடுப்பாகும். கற்புடைத்தெய்வம் கண்ணகிக்குக் கோயில் எடுத்துப் பெரும்புகழ் பெற்றான். <b>சான்றுகள்</b>: இவளது வரலாற்றை அறிந்துகொள்ளப் பயன்படும் இலக்கியச் சான்றுகள் பதிற்றுப்பத்தும் (பரணர் பாடிய ஐந்தாம் பத்து) சிலப்பதிகாரமும் (வஞ்சிக் காண்டம்) ஆகும். மேலும், மணிமேகலையும், புறநானூற்றில் 36-ஆம் பாடலும் மற்றும் சில சங்கச் செய்யுட்களும் உதவியாக உள்ளன. அண்மையில் கருவூருக்கு அருகிலுள்ள புகளூரில் கண்டெடுக்கப்பட்ட சுல்வெட்டு ஒன்று இவனது மரபு வழியைக் காட்டுகின்றது. <b>காலம்</b>: இப்பேரரசனின் ஆட்சிக் காலத்தைச் சரியாகக் கணக்கிடச் சான்றுகள் இல்லை. எனினும், ஈழநாட்டை கி.பி. 113 முதல் 125 வரை ஆட்சிபுரிந்த கயவாகு மன்னன் இவனுடைய கமகாலத்தவன் என்பதால் இவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் எனக் கொள்ளலாம். <b>பிறப்பு</b>: செங்குட்டுவன், சேரமன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும், சோழன் மணக் கிள்ளியின் மகள் நற்சோணைக்கும் மகனாய்ப் பிறந்தான். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை இயற்றிய இலங்கோவடிகள் இவன் தம்பி. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்குத் தன் மற்றொரு மனைவியான வேளாவிக் கோமானான பதுமனின் மகள் மூலம் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற இரு குமரர்கள் இருந்தனர். அவர்களுள் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் அரசு கட்டிலேதி 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அதன் பின்னரே செங்குட்டுவன் சேர மன்னனானான். இவன் கோப்பெருந்தேவியாக இளங்கோவேண்மாள் விளங்கினாள். <b>வெற்றிகள்: கொடுகூர்ப் போர்</b>: இப்பேரசன் கொங்கர் செங்களத்தே நடந்த போரில் தன்னை எதிர்த்த கொங்கர், சோழர், பாண்டியர் ஆகியோரை வென்றான் என இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். <b>பழையன்</b>: பாண்டிய மன்னனின் படைத் தளபதியான பழையன் மோகூர் என்ற ஊருக்கு உரியவன். அவன் பகைவனான அறுகை என்பான் செங்குட்டுவனின் நண்பன். எனவே, சேரமன்னன் தன்னுடைய நண்பனுக்கு உதவி செய்யப் பழையனுடன் போர் தொடுத்தான். அப்போரில் பழையனையும், அவனுக்கு உதவியாக வந்த சோழ, பாண்டியரையும், வேளிரையும் வாகைசூடி, அவனுடைய காவல் மரமான வேம்பினைத் துண்டு துண்டுகளாக வெட்டினான். <b>வாயில் போர்</b>: வாயில் என்னுமிடத்தில் நடந்த போரில் இவன் சோழ அரசுரிமைக்காகப் போராடிய சோழ இளவரசர் ஒன்பது பேரை அழித்தான். இது உறையூருக்கு அருகிலுள்ள நேரிவாயில் என்ற இடமெனச் சிலப்பதிகார அரும்பதவுரைக்காரர் குறிப்பிடுகின்றார். தன்மைத்துனனுக்கு எதிராக அரசுரிமை வேண்டி எழுந்த அவர்களை அடக்கவே இப்போரைச் செங்குட்டுவன் மேற்கொண்டான் எனச் சிலப்பதிகாரம் கூறும். <b>வியலூர்</b>: இம்மன்னன் கடற்கரையிலுள்ள வியலூரை வென்றான் எனத் தெரிகிறது. இவ்வூரின் தலைவன் நன்னன் என மாமூலனார் (அகம்.97) குறிப்பிடுகின்றார். <b>கடற் போர்</b>: இவன் ‘கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்’ எனக் குறிப்பிடப்படுவதால் (அகம். 212,<noinclude></noinclude> 7n0xjbsduxwuyglq1ub4dl2icwj6nlb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/589 250 650150 1955520 2026-07-25T07:56:16Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "(பதிற்றுப். 45, 46, 48) கடல் போரிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டுமென்பது கருதப்படுகின்றது. <b>வடஇந்தியப் படையெடுப்பு</b>: இப்பேரரசின் வடஇந்தியப் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955520 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேரன் செங்குட்டுவன்|561|சேரி}}</noinclude>(பதிற்றுப். 45, 46, 48) கடல் போரிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டுமென்பது கருதப்படுகின்றது. <b>வடஇந்தியப் படையெடுப்பு</b>: இப்பேரரசின் வடஇந்தியப் படையெடுப்பைப் பற்றிச் சிலப்பதிகாரம் விரிவாகக் குறிப்பிடுகின்றது. 32 மாதங்களாக நடந்த இப்படையெடுப்புப் பற்றிக் கால்கோட் காதையில் விரிவாகக் காணலாம். தமிழக மன்னர்களை இழித்துரைத்த வடநாட்டரசன் பாலகுமரனுடைய மக்களான கனக, விசயரைத் தண்டிப்பதும். கண்ணகி சிலைக்கு இமயத்திலிருந்து கல்கொண்டு வருவதும் இப்படையெடுப்பின் நோக்கங்களாகும். அதனைத் தொடங்குவதற்கு முன்னர்ச் செங்குட்டுவன் தன்னுடைய வடஇந்திய நண்பர் நூற்றுவர் கன்னருக்குச் சஞ்சயனைத் தூது அனுப்பினான். பெரும்படையுடன் சென்று, கங்கையின் தென்கரையை அடைந்து, நூற்றுவர் கன்னர் அளித்த மரக்கலங்கள் மூலம் ஆற்றைக் கடந்து, அதன் வடகரையை அடைந்தான். பின்னர் வடக்கு நோக்கிச் சென்று கனக, விசயரையும், அவர்களுக்குத் துணையாக வந்த உத்தரன், விரித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்திரன், சிவேதன் முதலான வடஇந்திய அரசர்களையும் தோற்கடித்தான். வில்லவன் கோதை என்பவன் தலைமையில் தன் படையை இமயத்திற்கு அனுப்பிக் கண்ணகி சிலைக்குக் கல்கொணர்ந்து அதனைக் கங்கையில் நீராட்டி எடுத்துக் கொண்டு தன்னாடு திரும்பினான். வஞ்சிமாநகரில் கண்ணகிக்குக் கோயில் கட்டி விழா எடுத்தான். அதில் ஈழ வேந்தன் கயவாகு கலந்து கொண்டான். <b>சமயம்</b>: செங்குட்டுவன் சைவ சமயத்தைச் சேர்ந்தவன். அவன் தனது வட இந்தியப் படையெடுப்பை மேற்கொள்வதற்கு முன் கருவூர்ப் பசுபதி கோயிலிலிருந்து சிவபெருமானின் திருவடிகளைப் பெற்றுத்தன் சிரமேற் கொண்டான் என இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். எனினும், இவன் சமயக் காழ்ப்பின்றி வைணவ, பௌத்த, சமண சமயத்தவரையும் ஆதரித்தான். <b>நிருவாகம்</b>: நாட்டு நிருவாகத்தில் அம்மன்னனுக்கு ஆலோசனைகூற ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்னும் இரு அவைகள் இருந்தன. மேலும், கரும வினைஞர் (நிருவாக அலுவலர்), கணக்கியல் வினைஞர் (வருவாய்த்துறை அலுவலர்), தரும வினைஞர் (அறக்கட்டளை அலுவலர்), தந்திர வினைஞர் (படைத் தலைவர்கள்), பெருங்கணி (காலக்கணிகன்) ஆகியோரும் உதவியாக இருந்தனர். <b>படை</b>: இப்பேரரசன் ஒரு பெரும் படையைப் பெற்றிருக்க வேண்டுமெனினும் அதன் அளவு தெரியவில்லை. இவனுடைய வடஇந்தியப் படையெடுப்பின் பொழுது இவனுடன் சென்ற பிறவற்றைச் கொண்டு அப்படை மிகப் பெரிதாக இருந்திருக்க வேண்டுமெனக் கருதலாம். இவனுடன் 100 தேர்கள், 500 யானைகள் 10,000 குதிரைகள், 20,000 பண்டங்கள் ஏற்றப்பட்ட வண்டிகள், 102 நாடக மகளிர், 208 குயிலுவர் (வாத்தியக்காரர்) 100 நகைவேழம்பர் சென்றனர் என்று தெரிகிறது. போர் முடிந்ததும் வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. போரில் காயமடைந்தோருக்கும், இறந்தவர்களின் மக்களுக்கும், மற்றும் சிலருக்கும் பொன்னாலான வாகைப் பூக்கள் வழங்கப்பட்டன. <b>மதிப்பீடு</b>: பண்டைய தமிழகத்தில் புகழ்பெற்றுத் திகழ்ந்த மன்னர்களுள் செங்குட்டுவன் ஒருவன் ஆவான். இவன் சிறந்த வெற்றி வீரனாகவும், கலைகளின் புரவலனாகவும், சைவ சமய ஆதரவாளனாகவும் விளங்கினான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் அமைதியும் வளமும் நிறைந்திருந்தன.{{Right|<b>சி.இரெ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>இராகவையங்கார், மு.,</b> சேரன் செங்குட்டுவன், பழனியப்பா பிரதர்சு, திருச்சி, 1947.<br> <b>கோவிந்தன், கா.,</b> புலலர்-சங்ககால அரசர்வரிசை-தொகுதி க-சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1955. <section end="சேரன்செங்குட்டுவன்"/> <section begin="சேரி"/> {{dhr}} <b>சேரி</b>: நகரங்களில் ஏழைகள் வசிக்கின்ற ஒதுக்குப்புறப் பகுதி சேரி எனப்படுகிறது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தமட்டில் கிராமங்களில் தாழ்த்தப்பட்ட சாதியினர் வசிக்கின்ற பகுதிகளும் சேர்கள் (Slums) என்றே சொல்லப்படுகின்றன. சேரிகள், நகர மக்கள்தொகையில் ஒரு கணிசமான பகுதியினரைக் கொண்டிருந்தபோதிலும் அவை மிகச் சுகாதாரக் குறைவான நிலையில் இருக்கின்றன. அவற்றின் குடிசைகள் மோசமான நிலையில் இருக்கின்றன. ஒவ்வொன்றும் சராசரி 26.6 சதுர மீட்டலிருந்து 35 ச.மீ. வரைதான் இருக்கின்றன. அவற்றில் சராசரியாக 5.2 பேர்கள் வசிக்கின்றனர். பெரும்பாலும் அவை, ஓர் அறை கொண்டவையாகவே இருக்கின்றன. அந்தக் குடிசைகளில் புகை போகவோ காற்று உள்ளே வரவோ எந்த வழியும் இருக்காது. மேலும் அவை காற்றோட்டமில்லாமலும், வெளிச்சமில்லாமலும் இருக்கின்றன. அதனால், அவை சுகாதாரம் இல்லாமலும் இருட்டாகவும் இருப்பதோடு கதவுகள் இன்றிக் கித்தான் பை அல்லது தட்டியால் அடைக்கப்பட்டிருக்கும். சுவர்கள்<noinclude> <b>வா.க. 9-36</b></noinclude> 2empv330vobl30by7ogdx482emlpub9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/591 250 650151 1955521 2026-07-25T07:58:28Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பொருள் உற்பத்திப் பங்கீடு தொடர்பாக அமைகின்ற அமைப்பு முறைகள், தொழிற் பகுப்பு, சொத்து ஆகியவை பொருளாதார நிறுவனங்களாகும். இவற்றுள் சொத்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955521 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நிறுவனங்கள்‌|565|சமூக நெறிகள்}}</noinclude>பொருள் உற்பத்திப் பங்கீடு தொடர்பாக அமைகின்ற அமைப்பு முறைகள், தொழிற் பகுப்பு, சொத்து ஆகியவை பொருளாதார நிறுவனங்களாகும். இவற்றுள் சொத்து முக்கியமான பொருளாதார நிறுவனமாகும். சமுதாயத்தின் நோக்குகளை நிருணயிப்பதில் சொத்து மற்ற இரண்டையும் விடப் பெரும்பங்கு வகிக்கிறது. சொத்து ஒருவர் தம்முடைய பொருள் என்று தனிப்பட்ட உரிமைகொள்ளும் பொருளைக் குறிக்கிறது. ஒருவர் ஒரு பொருளைத் தம்முடைய சொத்து என உரிமை கொள்ளும்போது அவருக்கு மட்டுமே அந்தப் பொருள் உரியதாக அமைகிறது. <b>பொருளாதார நிறுவனங்களின் செயல்கள்:</b> பொருள்கள், வேலைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்தல், பகிர்ந்தளித்தல், பயன்படுத்துதல் ஆகியவை பொருளாதார நிறுவனங்களின் முக்கிய செயல்களாகும். <b>பொருளாதார முறை வளர்ச்சி:</b> அனைத்துப் பொருளாதார அறிஞர்களும் நாடு பலநிலைகளில் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது என உறுதிப்படுத்துகின்றனர். பழைய நிலையைவிடப் பொருளாதார வளர்ச்சியின் புதிய நிலை மிகுதியாக மதிக்கப்படுகிறது. ஆடம் சுமிது (Adam Smith) என்ற இங்கிலாந்துப் பொருளாதார வல்லுநர் (கி.பி. 1776) வேட்டையாடல், மேய்ச்சல் தொழில், வேளாண்மை, வணிகம், உற்பத்தி செய்தல் எனப் பொருளாதார நிலைகள் வளர்ச்சியுற்றுள்ளனவாகக் கூறுகிறார். அவை நாகரிகமற்ற நிலை. மேய்ச்சல் வாழ்க்கை, வேளாண்மை, பொருள் உற்பத்தி செய்தல் நிலை வணிகம் ஆகிய ஐந்து நிலைகளில் வளர்ந்துள்ளனவெனச் செருமானியப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆடம் சுமிது போன்றே இவர்களும் பொருள் உற்பத்தி, பொருளாதார முன்னேற்றத்தின் முக்கிய காரணியாக உள்ளது எனக் கூறுகின்றனர். ஆனால், இல்டு பிராண்டு (Hildebrand) என்ற அறிஞர் விற்பனை, பரிமாற்றம் ஆகியன செய்வதே நிறுவனத்தின் முக்கிய அம்சமாகக் கூறுகிறார் (1864). மேலும், இவர் தொடக்க காலங்களில் பண்டமாற்றுப் பொருளாதாரம் இருந்தது எனவும், பின்னர்ப் பணப் பொருளாதாரம், இருப்புப் பணப் பொருளாதாரம் (Credit Economy) எனப் படிப்படியாக வளர்ந்துள்ளது எனவும் கூறுகிறார். புச்சர் (Bucher) என்ற அறிஞர் பொருளாதார நடவடிக்கைகளைக் (Economic Transaction) கொண்டு பொருளாதார வளர்ச்சி நிலைகளைப் பிரிக்கிறார். இவர் முதலாவதாகத் தமது பயன்பாட்டிற்கு மட்டும் ஒருவர் உற்பத்தி செய்கின்ற குடும்பப் பொருளாதாரம் (Domestic Economy) இருந்ததாகக் கூறுகிறார். எனவே, இந்த நிலையில் பண்டமாற்று இல்லை. இரண்டாவதாக, நகரப் பொருளாதாரம் (Town Economy) தோன்றியதாகக் கூறுகிறார். இதில் குறிப்பிட்ட எல்லைக்குள் உற்பத்தியாளர்கள் பொருள்களை நேரடியாகப் பரிமாற்றம் செய்துகொள்ளுகின்றனர். அதாவது, அவர்கள் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் உற்பத்தி செய்கின்றனர். கடைசியாக மொத்த லிற்பனை உற்பத்தியையும் பரந்த செலாவணிப் பொருள்களையும் கொண்ட தேசிய பொருளாதாரம் (National Economy) தோன்றியது எனக் கூறுகிறார். அர்னால்டு தாயின்பீ (Arnold Toynbee) என்னும் அறிஞர் தொழிற்புரட்சி என்னும் தீவிர முற்போக்குடைய பொருளாதார நுட்பத் தொழில் வளர்ச்சி கி.பி. 1770–முதல் 1840 வரை இங்கிலாந்தில் ஏற்பட்டதால், இப்பொழுதுள்ள புதிய தொழில் நிறுவனங்கள் தோன்றியதாகக் கூறுகிறார். இயந்திர சக்தியைக் கொண்டு இயந்திரத்தைப் பயன்படுத்துவதே இக்காலத்தில் மிகவும் மேம்பட்டதாகும். உற்பத்தி, வாணிகம் ஆகியவை முற்போக்கடைந்தது முதல் முதலாளித்துவம் பெருகியது. புதிய தொழிற் சங்கங்கள் தோன்றியது முதல் பொருளாதார முறைகள் மாறின. இதனால் மனிதனுக்குப் பல நன்மைகள் ஏற்பட்டனவாயினும் சமூகத்தில் பல சிக்கல்களையும் தோற்றுவித்துள்ளன. பொருாளாதார முடிவுகள் உற்பத்திப் பெருக்கம் (Greater Production), புகிர்ந்தளித்தல் முதலியவற்றை விளக்குகின்றன. மேலும் அவை தொழில் முறைகள், கலையின் பெருக்கம், அறிவியலின் வளர்ச்சி பொதுக்கல்வி முதலியவற்றை எடுத்துக்காட்டி மனிதனின் முன்னேற்றத்தைத் தெளிவுபடுத்தியுமுள்ளன. {{Right|<b>பூ.த.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Cohen, Bruce J.,</b> Introduction to sociology, McGraw Hill Book Company, New York, 1979. <b>Horton, Paul B. and Chester L. Hunt,</b> Sociology, Mc Graw Hill International Book Company, Tokyo, 1981. <b>Kuppusamy, B.,</b> Social Change in India, Vikas Publishing Pvt. Ltd., New Delhi, 1982. <b>Mac Iver, R.M. and Charles H.</b> Page, Society: An Introductory Analysis, Macmillon & Co., London, 1955. <section end="சமூக நிறுவனங்கள்‌"/> <section begin="சமூக நெறிகள்"/> {{dhr}} {{larger|<b>சமூக நெறிகள்:</b>}} ஒருவனுடைய நடத்தை எவ்வாறு அமையவேண்டும் என்பதற்குப் பல ஒழுங்கு<noinclude></noinclude> j39am2axujwr64u0ybj7he12e9p7p4m பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/590 250 650152 1955522 2026-07-25T08:09:47Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மண்ணால் அல்லது மூங்கில் தட்டியால் அல்லது கற்களால் அமைந்திருக்கின்றன. கூரை ஓலையாலோ கோரைப் புல்லாலோ தகரத்தாலோ பெரிய சதுரமான கற்பலகைகளா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955522 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேரி|562|சேரி}}</noinclude>மண்ணால் அல்லது மூங்கில் தட்டியால் அல்லது கற்களால் அமைந்திருக்கின்றன. கூரை ஓலையாலோ கோரைப் புல்லாலோ தகரத்தாலோ பெரிய சதுரமான கற்பலகைகளாலோ வேயப்பட்டுத் தாழ்வாக அமைக்கப்பட்டிருக்கும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 590 |bSize = 375 |cWidth = 227 |cHeight = 177 |oTop = 122 |oLeft = 83 |Location = center |Description = }} {{center|நகர்ப்புறச்சேரி}} இவ்வாறான குடிசைகள் நிறைந்து சேரிகள் நெருக்கமாக அமைந்திருக்கும். இங்குக் கழிவுநீர் செல்வதற்குச் சாக்கடை வசதிகள் கிடையாது. குப்பை கூளங்கள் போடுவதற்கு எந்த ஏற்பாடும் இருப்பதில்லை. அதனால் குப்பை கூளங்கள் சிதறி எங்கும் சுத்தமின்றி இருக்கும். குடிசைகளுக்குப் போகச் சாலை வசதியோ தெருவோ கிடையாது. குடிநீர் வசதிகள் இருப்பதில்லை, தெரு விளக்குகளும் இரா. கழிவறைகளோ குளியலறைகளோ இரா. எனவே சேரியைச் சுற்றியுள்ள பகுதிகள் சுகாதாரமற்று, அசுத்தமாக நாற்றமெடுத்து இருக்கின்றன. இவ்வாறு மனிதர்கள் குடியிருப்பதற்குத் தகுதியற்ற சேரிகள், சுகாதாரமின்றி, அசுத்தமாக, அருவருப்பாக இருக்கின்றன. எனவேதான், சேரிகளை ஒழிக்கும் திட்டங்கள் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சேரிகள் எனப்படும் குடிசைப் பகுதிகள் ஆசிய ஆப்பிரிக்க, தென்அமெரிக்க நாடுகளிலுள்ள நகரங் களின் சுற்றுப்புறங்களிலும் உட்பகுதிகளிலும் மிகுதியாகக் காணப்படுகின்றன. இந்தியாவில் ஏறக்குறைய 1400 சேரிகள் உள்ளன (1981). இவற்றில் மொத்தம் 6 மிலியன் குடிசைகள் இருப்பனவாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் நகரங்களின் மொத்த மக்கள்தொகையில் 20 விழுக்காட்டினர் சேரிகளில் தான் வாழ்கின்றனர். இந்திய அரசின் நகர, நாட்டுத் திட்ட நிறுவனம் (Town and Country Planning Organization) சேரிகளில் வாழ்வோரின் எண்ணிக்கை 1985-இல் 33,1 மிலியனாக இருந்ததாகவும், இது 1990-இல் 52.2 மிலியனாக உயரக்கூடும் எனவும் மதிப்பிட்டுள்ளது. {{nop}}<noinclude></noinclude> t0l0kxt0m4b2bfn119rqxa670jam7ls பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/591 250 650153 1955523 2026-07-25T08:18:33Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 591 |bSize = 375 |cWidth = 278 |cHeight = 212 |oTop = 34 |oLeft = 41 |Location = center |Description = }} {{center|கிராமப்புறச் சேரி}} கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு மிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955523 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேரி|563|சேரி}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 591 |bSize = 375 |cWidth = 278 |cHeight = 212 |oTop = 34 |oLeft = 41 |Location = center |Description = }} {{center|கிராமப்புறச் சேரி}} கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு மிகுதியானோர் தொடர்ந்து இடம் பெயர்வதால் (Migration) நகரங்களில் மக்கள்தொகை மிகுதியாகிறது. நகரங்களில் ஏற்படும் மக்கள்தொகைப் பெருக்கத்தினால் குடிசைகளும் சேரிகளும் நாளுக்குநாள் பெருகிகொண்டே வருகின்றன. நகரங்களில் போதிய வாடகையும் முன் பணமும் கொடுத்துத் தங்குவதற்கு வசதிகள் இல்லாததால் நிறந்தவெளி இடங்கள், புறம்போக்கு நிலங்கள், பிறருக்கு உரிமையாக இருந்தும் அவர்களால் பயன்படுத்தப்படாத வெற்றிடங்கள் போன்றவைகளில் முறையின்றித் தங்கள் விருப்பப்படி குடிசைகளைக் கட்டி வாழுகிறார்கள். எனவே, இங்குள்ள குடிசைகள் பொதுவாகச் சிறியனவாகவும் தெருக்கமாகவும் கூரை வேய்ப்பட்டனவாகவும் உள்ளன. மேலும் நடைபாதை, குடிதண்ணீர், மின்சாரம், சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளுள் எவையுமின்றி உள்ளன. இந்தியாவில் இக்குடிசைப் பகுதிகளை அகற்றும் திட்டம் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் திட்டப்பட்டு, 1956 மே திங்களில் குடிசைப் பகுதி அகற்றுதல் அல்லது மேம்படுத்துதல் என்ற திட்டம் (Slum Clearance Improvement Scheme) செயலுக்குக் கொண்டுவரபட்டது. குடிசைப் பகுதிகளை அகற்றி அங்கு வாழ்வோருக்கு மிகக்குறைந்த வாடகையில் (மாதத்திற்கு உரூ. 10 அல்லது 15) நல்ல வசதியான வீடுகளைக் கட்டித் தரும் பொருட்டு தமிழ்நாடு அரசும் 1971-இல் ‘குடிசை மாற்று வாரியம்’ என்ற துறையினை நிறுவியது. மேலும் அனைத்து மாநிலங்களும், குடிசை வாழ்வோர் நலனுக்காகப் பல திட்டங்களைத் தீட்டிச் செயற்படுத்தி வருகின்றன. இத்திட்டத்திற் கரக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு நிதியுதவி செய்து நிறைவேற்றி வைக்கிறது. அரசாங்கம் தவிர்த்துப் பல பொது நிறுவனங்களும் சேரிவாழ் மக்களின் நலனில் அக்கறைகொண்டு உதவி வருகின்றன. சேரிகள் நகரங்களில் மட்டுமன்றிக் கிராமங்களிலும் உள்ளன. ஆனால், இவைகளிலுள்ள குடிசைகள் மிக அதிகமாகப் பாழடைந்து ஒரு சில மட்டுமே பயன்படத்தக்கதாக உள்ளன. நகரங்களிலுள்ள சேரிகளைக் காட்டிலும் இங்கு ஏழ்மை, நம்பிக்கையின்மை ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன. அரசின் கவனமும் நகரைக் காட்டிலும் கிராமங்களி-<noinclude> <b>வா. க. 9-36அ</b></noinclude> qz30s7s3016r5nrzfqqdqyejsa1y53j பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/592 250 650154 1955524 2026-07-25T08:36:16Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "லுள்ள சேரிகள்மீது மிகக்குறைந்த அளவிலேயே செலுத்தப்படுகிறது.{{Right|<b>பூ.த.</b>}} <section end="சேரி"/> <section begin="சேலம் மாவட்டம்"/> {{dhr}} <b>சேலம் மாவட்டம்</b>: காண்க: தம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955524 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேலம் மாவட்டம்|564|சேனர்கள்}}</noinclude>லுள்ள சேரிகள்மீது மிகக்குறைந்த அளவிலேயே செலுத்தப்படுகிறது.{{Right|<b>பூ.த.</b>}} <section end="சேரி"/> <section begin="சேலம் மாவட்டம்"/> {{dhr}} <b>சேலம் மாவட்டம்</b>: காண்க: தமிழ்நாட்டு ஆட்சிப்பிரிவுகள். <section end="சேலம் மாவட்டம்"/> <section begin="சேன் ஆறு"/> {{dhr}} <b>சேன் ஆறு</b>: இது சேன் ஆறு என்றும், ‘சீன்’ (Seine) ஆறு என்றும் சொல்லப்படும். இது ஐரோப்பாவில் மிக முக்கியமானதும், பிரான்சு நாட்டின் மிகச் சிறப்பானதுமான ஓர் ஆறாகும். தான்யூபு, வால்கா, தேம்சு ஆறுகள் அங்கேரி, உருசியா, இங்கிலாந்து நாடுகளைச் செழிப்பாக்குவது போன்றே சேன் ஆறும் பிரான்சை வளம் கொழிக்கச் செய்கிறது. இந்த ஆறு பர்கண்டி (Bargundy) பகுதியில், அதாவது பிரான்சின் கிழக்கேயும், பிரெஞ்சுகாம்டே (Frenchecomte) என்னும் பகுதியின் மேற்கேயும் அமைந்துள்ள இலாங்குடெக்கு (Longuedeck) என்னும் பீடபூமியில், உற்பத்தியாகி மேற்காக ஓடி, பாரிசு நகரைப் பிரஞ்சுத் தீவு (Isle of France) என்று கூறுமாறு செய்து ஆல்ரே (Havre) என்னுமிடத்தில் ஆங்கிலக் கால்வாயில் (English channel) கலக்கிறது. கழிமுகத்திலிருந்து இந்த ஆறு நாட்டின் உள்ளே 576 கி.மீ. வரையில் போக்குவரத்திற்குப் பயன்படுகிறது. ஆப் (Aube), மார்ன் (Marne), ஆபிசு (Oise), யோன் (Youne), யூரே ( Yure) முதலியன இதனுடன் கலக்கும் ஆறுகளாகும். சேன் ஆறு மொத்தத்தில் 780 கி.மீ. நீளம் உடையது. இதன் துணை ஆறுகளால் பிரான்சின் பகுதிகள் வடிகால் பகுதிகளாக அமைந்துள்ளன. சாம்பெய்ன் (Champagne), பிக்கார்டி (Piccardy), ஆர்ட்டாய் (Artois) போன்ற வளம் கொழிக்கும் பகுதிகள் இதனும் அடங்கும், மிகுதியான உள்நாட்டுப் போக்குவரத்திற்குப் பயன்படுகிறது. சேன் ஆறு மிக அதிகமாக வளமடையச் செய்யும் பிரான்சின் மையப்பகுதி ‘பிரெஞ்சுத் தீவு’ (Isle of France) என்றே சொல்லப்படுகிறது. தாசலசு (Tasalus) மலைப்பகுதியில் இந்தச் சேன் ஆறு கடல் மட்டத்திற்கு மேல் 471 மீ. உயரத்தில் பர்கண்டிப் பகுதியில் எழுந்து, கராடில்லன் (Cradillon) என்னும் சுண்ணாம்புக்கல் மலைப்பகுதியை அடையும்போது சிற்றோடையாகவே மாறிவிடுகிறது. போர்க்காய்ன் (Bourgogne) பகுதியிலிருந்து மேற்கே புறப்பட்டுத் திராய்சு (Troyes) நகருக்கு வடக்கே சேம்பெய்ன் பகுதியில் நுழையும் போது ஆபு, உரோமில்லி (Romilly) ஆறுகள் சேன் நதியுடன் கலக்கின்றன. இதனாலேயே திராய், உரோமில்லி வரலாற்றுப் புகழ்மிக்க நகரங்களாகத் திகழ்கின்றன. இதற்கு இடப்புறத்தில் யோன் துணை ஆறு இதனுடன் இணைகிறது. மீண்டும் மேலூன் (Melun), கார்பெல் (Corbell) பகுதியின் வழியாகத் தலைநகராகிய பாரிசு தோக்கிப் பாயும்போதுதான் பாரிசு நகரைப் பெரும் உள்நாட்டுத் துறைமுகமாக மாற்றிவிடுகிறது, உரூவென், சேன் ஆற்றின் சிறந்த துறைமுகமாகக் கருதப்படுகிறது. கடற்கரையிலிருந்து 363 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாரிசு (Paris) நகரம் இந்தச் சேன் ஆற்றின் நீரோட்டத்தைச் சுற்றிய படியே அமைக்கப்பட்டிருப்பதால் எளிதில் ஆற்று வெள்ளம் ஏற்பட்டு நகருக்குள் நுழைய முடிவதில்லை. சேன் ஆறு பிரான்சின் மிகவும் சீரான, தடையில்லாத, போக்குவரத்துக்கு இயற்கையாக அமைந்துள்ள சிறப்பான ஆறாகும். மழைக் காலங்களில் இவ்வாற்றினால் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் பெரிய இடையூறு ஒன்றும் ஏற்பட்டுவிடுவதில்லை. சில சமயங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கைத் தடுப்பதற்காகவும், கோடைக் காலத்தின் நீர்த் தேவையைக் கருத்தில் கொண்டும். இதன் யோன், மார்ன் துணை நதிகளின் அருகே பெரும் நீர்த் தேக்கங்களைக் கட்டியுள்ளனர். திராய்சு நகரிலும் 1960-ஆம் ஆண்டு முதல் இம்மாதிரியான நீர்த் தேக்கங்களை எழுப்பியுள்ளனர். சேன் ஆற்றின் மூலம் பாரிசு நகருக்குள் கட்டடச் சாமான்களும் பெருமலவில் பொருங்களும் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாற்றின் வழியாக 1960-ஆம் ஆண்டில் மட்டும் 40,000,000 கண்டி (Tons) எடைப்பொருள்கள் பாரிசு நகருக்குள் கொண்டு செல்லப்பட்டன.{{Right|<b>எச்.அ.</b>}} <section end="சேன் ஆறு"/> <section begin="சேனர்கள்"/> {{dhr}} <b>சேனர்கள்</b>:பேரரசர் அச்சவர்த்தனன் (Harsha Vardhan) மறைவுக்குப் பிறகு வட இந்தியாவில் அரசியல் குழலில் குழப்பமே நிலவியது. ஏறத்தாழ 5 நூற்றாண்டுகளுக்கு, (கி.பி. 647 முதல்) வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு மரபுகளின் ஆட்சி தழைத்தோங்கி இருந்தது. வலிமையான மைய அரசு இல்லாததால், மாகாணங்களில் சிற்றரசர்கள் ஆட்சிபுரியத் தொடங்கினர். பொதுவாக அக்காலத்தை இராசபுத்திரர்களின் காலம் என்று குறிப்பர். அக்காலத்தில் வங்காலத்தில் முக்கியமாக (Sena Dyansty), இரண்டு மரபுகள் ஆட்சிபுரிந்தன. அவற்றுள் ஒன்றுதான் சேனமரபு; மற்றொன்று பாலமரபு. அங்குப் பௌத்த மதத்தைச் சார்ந்த பாலமரபு மன்னர்கள் ஆண்டுவந்தனர். சேன மன்னர்களால் பாலர்களின் ஆட்சியும் அகற்றப்பட்டது; இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தழைத்தோங்கியிருந்த பௌத்த மதமும் வங்காளத்திலிருந்து அகற்றப்பட்டது. இந்து மதத்திற்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது.<noinclude></noinclude> 9stnuboov8o30583f3z5n5y1q1h24f7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/593 250 650155 1955525 2026-07-25T09:11:41Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சேன மன்னர்கள் பார்ப்பனர்கள். அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதால் சத்திரியர்கள் எனக் கருதப்பட்டனர். அவர்தம் மூதாதையர் கருநாடகப் பகுதியி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955525 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேனர்கள்|565|சேனர்கள்}}</noinclude>சேன மன்னர்கள் பார்ப்பனர்கள். அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதால் சத்திரியர்கள் எனக் கருதப்பட்டனர். அவர்தம் மூதாதையர் கருநாடகப் பகுதியில் வாழ்ந்திருக்கவேண்டுமெனக் கருதப்படுவதால், அவர்கள் கருநாடகப் பார்ப்பனர்கள் என்றும் சொல்லப்பட்டனர். சுமந்த சேனா என்ற அரசனே இம்மரபின் முதல் மன்னனாகக் கருதப்படுகிறான். இவன் வங்காளத்தில் ‘இராதாபுரம்’ என்னும் பகுதியை ஆட்சி புரிந்தானெனக் கருதப்படுகிறது. இவனையடுத்து வந்த ஏமந்தசேனா (Hemanta Sena) என்னும் மன்னனும் தன் ஆளுகையை உறுதிப்படுத்திக் ‘காலசூரி’ (Kalachuri) மன்னனான கர்ணன் என்பானுடன் போர் தொடுத்து வெற்றிகொண்டு, தன்நாட்டை வலிமையுடையதாக்கினான் என்றும், அதனாலேயே இவனுடைய வழித்தோன்றலான விசயசேனன் போன்றோர் ஆட்சிபுரிய முடிந்தது என்றும் அறிஞர் கருதுகின்றனர். விசயசேனன் (Vijaya Sena) கி.பி. 1095-ஆம் ஆண்டு முதல் கி.பி. 1158-ஆம் ஆண்டுவரை ஆட்சி புரிந்ததானெனத் தெரிகிறது. விசயசேனன் மிகச் சிறந்த இராசதந்திரியாகக் கருதப்பட்டான். இவன் ஊக்கமுடையவனாகவும் உறுதிபடைத்தவனாகவும் திகழ்ந்தான். அதனாலேயே தன் சிற்றரசைப் பேரரசாக மாற்றிய பெருமை விசயசேனனுக்கு இருந்தது எனலாம். இவன் ‘சூர’ மரபைச் சார்ந்த இளவரசி விலாசதேவி (Vilasa Devi) என்பவளைத் திருமணம் செய்துகொண்டான். அடுத்து இவன் கலிங்க மன்னனான அனந்தவர்மன் என்பானுடன் அரசியல் உடன்பாடு செய்து கொண்டான். இராமபாலன் என்ற (Rama Paia) பால மன்னன் இறந்துவிடவே, வங்கம் வலிமை குன்றிவிட்டதால், அதனை வெற்றிகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டான். தன்னைச் சூழ்ந்துள்ள கோட்டா தேவி (Kota Devi), கௌசாம்பி (Kosambi) நாடு நதிகளை எளிதில் வெற்றிகொண்டான். கங்கை முறியடிக்க நதி நெடுக அமைந்திருந்த நாடுகளை யோரமாகவே படைகளை நடத்திச் சென்றான். கன்னோசியின் அரசன் கோவிந்த சந்திரனை முறியடித்தான்; மிதிலையின் (Mithila) மன்னன் நாராயணதேவன் (Narayana Devan) என்பவனையும் தோற்கடித்தான்; கௌண்டா (Kaunda) என்னும் நாட்டை முற்றுகையிட்டான்; மதனபாலா என்னும் மன்னனை மகதத்திற்கு விரட்டியடித்தான்; கீழ்வங்கத்தின் மன்னன் போசவர்மனை மகதத்திற்கு விரட்டியடித்தான்; முன்பு உடன்படிக்கை செய்துகொண்டிருந்த அனந்தவர்மன இறந்ததும், அவன் மகன் இராகவன் என்பவனைத் தோற்கடித்துக் கலிங்கத்தைத் தம் நாட்டுடன் இணைத்துக் கொண்டான். மேற்கே பீகார் முதல் கிழக்கே அசாம் வரையில் சேனனின் பேரரசு பரவியிருந்தது. இவன் தன் நாட்டில் அமைதியையும் வளத்தையும் பெருக்கிப் புகழுடம் 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிபுரிந்தான். விசயசேனன் ஒரு சிவ பக்தன். இராசசாகி (Rajushahi) மாவட்டத்தில் சிவனுக்காக ஒரு பெருங்கோயிலை எழுப்பினான், உம்பாதித்தாரா (Umpatidhara) என்னும் பெரும் புலவன் இப்பேரரசனின் அவையை அவங்கரித்தான். மேலும், தியோபாரா பிரசசுதி (Deopara Prasasti) என்னும் கீர்த்திமாலையை இவன் இயற்றியுள்ளான். இது விசயசேனனைப் பற்றிய மெய்கடூர்த்தியாகும். வல்லான சேனன் (Vallana Sena) (கி.பி.1158-1178) விசயசேனனின் மகனாவான். வல்லான சேனா அல்லது பல்லான சேனா என்று சொல்லப்பட்ட இவன் மீண்டும் மிதிலை நாடு தம் பிடியிலிருந்து நழுவிவிடாமல் பாதுகாத்துக் கொண்டான். வடபீகார்ப்பகுதிகளை வென்றாலும் பொதுவாக வல்லானன் ஆட்சி அமைதியாகவே இருந்தது. <b>இலக்குமமணசேனன்</b> (கி.பி. 1178-1205): இவன் தனது முதுமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். அப்போது இவனுக்கு 60 வயது. எனினும், போர் வீரமும், நுண்ணறிவும், அரசியல் அறிவும் நன்றாகவே மிளிர்ந்தன. இதற்கு முன்பே தன் தந்தையுடனும் பாட்டனாருடனும் போர்க்களங்களில் கலந்து கொண்டு பயிற்சியும் அனுபவமும் திறனும் பெற்றிருந் தானெனக் கூறப்படுகிறது. பழுத்த அனுபவம் காரணமாகப் புகழ்பெற்ற சம்யுக்தாவின் (Samyukta) தந்தையான செயச்சந்திரன் என்னும் கன்னோசியின் (Kauoji) மன்னனை இவன் எளிதில் தோற்கடித்தான்; வாரணாசி, அலகாபாது படையெடுத்துச் காலசூரி (Kalachuri) மன்னர்கள் சென்றான். இவனை எதிர்த்தனர். இவன் அவர்களையும் முறியடித்தான். பீகாரின் பெரும்பகுதி இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இவனது வயது முதிர்ச்சி காரணமாக இவனுக்குட்பட்டிருந்த குறுநில மன்னர்களும் இவனுக்கெதிராகப் போர்க்கொடி உயர்த்தினர். தலைநகரான நாதியாவின் (Nadia) மீதும் நாட்டின் மீதும் மேற்கேயிருந்து முசும்மது பக்தியார் கில்சி (Muhammad Bakhtiar Khilji) தாக்குதலைத் தொடுக்கவே, இலக்கு மணசேனன் நாட்டின் கிழக்குப் பகுதியில் புகலிடம் பெற்றாள். இவன் கி.பி.1205-ஆம் ஆண்டில் தனது 87- ஆம் வயதில் இறந்தான். {{nop}}<noinclude></noinclude> 6wk00vhc0pl8c1ku0ictjcg62zntyif பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/594 250 650156 1955526 2026-07-25T09:27:51Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இலக்குமண சேனனுக்குப் பின் விசுவரூப சேனன் (Viswarupa Sena) 14 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். பின்னர் இவன் தம்பி கேசவ சேனன் (Kesava Seva) கி.பி.1219, முதல் 26 ஆண்டுகள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955526 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேனாவரையர்|566|சேனாவரையர்}}</noinclude>இலக்குமண சேனனுக்குப் பின் விசுவரூப சேனன் (Viswarupa Sena) 14 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். பின்னர் இவன் தம்பி கேசவ சேனன் (Kesava Seva) கி.பி.1219, முதல் 26 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்றாலும். சேன மன்னர்களின் பழைய பொலிவும் புகழும் மறைந்தனவென்றே கூறவேண்டும். காலப்போக்கில் பீகார், வங்காள மாகாணங்கள் சுலாமியர்களின் ஆட்சிக்கு உட்படலாயின. வட இந்திய வரலாற்றில் சேன மன்னர்களின் பெருமை பௌத்த மதத்தை அழித்துவிட்டு, அவ்விடத்தில் வங்காள, பீகார் மாகாணங்களில் மீண்டும் இந்து மதத்திற்குப் புத்துயிர் அளித்ததேயாகும். சேனர்கள் பொதுவாக சைவ மதத்தை ஆதரித்தனர். வல்லான சேனனும், இலக்குமண சேனனும் மட்டுமே வைணவ மதத்தை ஆதரித்தனர். இலக்குமண சேனன் பெரும் புலவர்களை ஆதரித்தான். பொதுவாகச் சேன மன்னர்கள் குறுகிய காலமே ஆட்சி புரிந்தாலும், தம் அரசின் விரிவாக்கத்திற்கும் இந்து மதத்திற்கும் சிறப்பான தொண்டாற்றினர் என்பதை மறுத்தல் இயலாது.{{Right|<b>எச்.அ.</b>}} <section end="சேனர்கள்"/> <section begin="சேனாவரையர்"/> {{dhr}} <b>சேனாவரையர்</b> தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவர். இவர் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரை வரைந்துள்ளார். சேனாவரையர் என்பது சேனை + அரையர் என்னும் இரு சொற் புணர்ப்பாகிப் படைத்தலைவர் என்ற பொருள் பயந்து, காரணக் குறியாய் நிற்கின்றது. தொல்காப்பிய உரையாசிரியருக்கு வழங்கும் இப்பெயர் இயற் பெயரா அன்றிக் காரணப்பெயரா என்று துணிவதில் இடர்ப்பாடுளது. ‘கிளையெண்குழூஉ’ எனத் தொடங்கும் நன்னூல் (275) நூற்பாவுரையில், மயிவைநாதர் சிறப்பாற் பெறும் பெயருக்கு. ‘ஆசிரியன், படைத் தலைவன் சேனாவரையன்’ எனக் காட்டுகிறார். இதனால் சேனாவரையன் என்னும் பெயர் படைத் தலைமைபற்றிப் பெறும் சிறப்புப் பெயராதல் விளங்குகிறது. அன்றியும், ‘அரையன் ஆண்டானான சேனாவரையன்’ (Si.i.V. பக். 154), ‘திருவள்ளூர்ச் சேனா வரையனாயின தத்தன்’ (T.A.S. Vol. III பக். 75) ‘சேனா வரையர் ஆயின அழகப்பிரான் இடைக்கரை யாழ்வான்’ (458 of 1929-30) என வருங் கல்வெட்டுத் தொடர்களால் இப்பெயர் சிறப்புப் பெயராகவே அமைந்துள்ளமை புலனாகிறது. எனினும், ‘புதுக்குடி யூரினரான சேனாவரையர்’ (467 of 1929-30) என்றும், ‘ஆற்றூர்ச் சேனாவரையன்’ (465 of1929-30) என்றும் வருங் கல்வெட்டுத் தொடர்களால் இப்பெயர் இயற்பெயராதலுல் கூடுமோ எனவும் ஐயுறலாம். தொல்காப்பிய உரையாசிரியருக்கு அமைந்த சேனாவரையர் என்ற பெயர் எவ்வகையிலமைந்த தாயினும், படைத்தலைமை பூண்டானொருவன் தமிழ்த் தலைமை பூண்டு நின்றமை தமிழுக்குப் புதியதாகாமையின், காரணப் பெயராகவே அமைந்தெனக் கோடலில் இழுக்கொன்றுமில்லை, வடமொழி வல்லுநராய் அம்மொழியிலக்கணக் கொள்கைகளில் பற்றுக் கொண்ட இவ்வுரையாசிரியர் பெயர் சேனை + அரையர் = சேனாவரையர் என வடமொழிப் புணர்ச்சி கொண்டமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வுரையாசிரியர் வாழ்ந்த ஊரைப் பற்றி உணர்தற்குத் தெளிவான அகச் சான்றுகள் கிடைத்தில. இவர் தம்முரையிற் காட்டிய சில தொடர்களைக் கொண்டும், இவர் பெயரோடொத்த கல்வெட்டுத் தொடர்களைக் கொண்டும் ஒருவாறு அறிஞர்கள் ஆய்ந்துரைத்தனர். ‘எல்லாரு மென்னும்’ நூற்பாவில் (சொல்.164) ‘பெண்மையடுத்த மகனென் கிளவி’ என்பதனை விளச்குங்கால் கூறிய, ‘புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்மகளை மாறோகத்தார் இக்காலத்தும் பெண்மகன் என்று வழங்குப்’ என்னும் பகுதியாகும், மாறோகம் என்பது கொற்கை சூழ்ந்த நாட்டுப் பெயராகும். மேலும் இசைச் சொற்கு மேற்கோள் காட்டுங்கால், ‘தென்பாண்டி நாட்டார் ஆ எருமை என்பவற்றைப் பெற்றமென்றும், தம்மாமி என்பதனைத் தந்துவை என்றும் வழங்குப’ எனக் கூறியதையும் காட்டி, இவர் தென்பாண்டி நாட்டு மாறோகத்தார் எனக் கருத இடமுண்டெனவுரைத்தார், இவரைச் சோழ நாட்டவர் என்று கூறினாருமுளர். உரைமுகப்பில் சேனாவரையர் உரைத்ததாகக் கருதப்படும் கடவுள வாழ்த்தினால், பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் தோன்றி வளர்ந்த பின்னர் இவர் வாழ்ந்தார் எனக் கொள்ளலாம். கிளவியாக்க முதல் நூற்பா விளக்கத்தில் விளக்கத்தில் ‘ஆயிரு’ என்னுந் தொடர் விளக்கமாக, ‘வரையறையின்மையின் ஈண்டுயகரம் உடம்படு மெய்யாயிற்று’ என்று குறிப்பிடுகிறார். தொல்காப்பியம் உடம்படு மெய்க்கு வரையறை கூறாது நிற்க, ‘இ ஈ ஐ வழி யவ்வும்’ என்ற நன்னூல் வரையறயிலை நினைத்து இப்பகுதி கூறப்பட்டதாகத் தோன்றலின் இவர் நன்னூலாருக்குப் பிற்பட்டவராகலாம். மேலும் ‘வினை எஞ்சு கிளவியும் வேறுபல் குறிய’ என்ற எச்சவியல் நூற்பா விளக்க வுரையில், நச்சினார்க்கினியர், ‘..... இவ்விலக்கணத்தினது நுண்மையை உணர்தலாற்றாப் பின்னுள்ளோர்<noinclude></noinclude> eelo5z66osqluc4makvos8ee0cdci6h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/592 250 650157 1955527 2026-07-25T09:30:04Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முறைகள் சமூகத்தில் உள்ளன. இந்த ஒழுங்கு முறைகளே சமூக நெறிகள் (Social Norms) எனப்படுகின்றன. இவை பொதுவாகத் தரங்கள் (Standards) அல்லது குழு நடத்தையின் தரங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955527 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நெறிகள்‌|566|சமூக நெறிகள்‌}}</noinclude>முறைகள் சமூகத்தில் உள்ளன. இந்த ஒழுங்கு முறைகளே சமூக நெறிகள் (Social Norms) எனப்படுகின்றன. இவை பொதுவாகத் தரங்கள் (Standards) அல்லது குழு நடத்தையின் தரங்கள் என்று குறிப்பிடப்படுவதுண்டு. சமூகத்தால் ஒத்துக் கொள்ளப்பட்ட அல்லது பகிர்ந்து கொள்கின்ற எதிர்பார்ப்பின் தரமே சமூக நெறியாகும். இச்சமூக நெறிகளினால் மனித நடத்தையை ஒழுங்குமுறைப்படுத்துவதன் மூலமே சமூக ஒழுங்கு உருவாகிறது. சமூக நெறிகள் என்பது எந்தவிதமான சூழ்நிலையில் மக்கள் எதை நினைக்க வேண்டும், எதை நினைக்கக் கூடாது, எதைச் செய்ய வேண்டும். எதைச் செய்யக் கூடாது என்பதை விளக்குகிற விதிகள் அல்லது திட்ட அமைப்பாகும். ஆனால் தனிமனிதர்கள், குடும்பங்கள், சமூகக் குழுக்கள் போன்றவை தங்களுக்குள் பல குறிப்பிடத்தக்க நெறிகளைக் கொண்டிருந்தாலும், சமூகத்தில் பெரும்பாலோர் ஒத்துக் கொண்ட நெறிகளே முக்கியமான நெறிகளாகக் கருதப்படுகின்றன. புரூம் (Broom), செல்களிக்கு (Selznick) ஆகிய அறிஞர்கள் கூறுவதுபோல நெறி என்பது ஒரு மனிதனுடைய நடத்தைக்கான மாதிரிப் படமாகும் (Blue Print). இந்நெறியே மக்கள் தங்களது இலக்குகளை அடைவதற்கு ஒரு வரையறையை ஏற்படுத்துகிறது. பொதுவாக நெறிகள் நல்லொழுக்க விழுமியங்களுடன் தொடர்புடையனவாகும். மேலும், குழுவின் ஒழுங்கினை இவையே உருவாக்குகின்றன. குழுக்கள் தனிமனிதர்களுக்கு இடையே இடைவினையை உருவாக்குகின்றன. இவ்வாறு மனிதர்கள் இடைவினை புரியும்போது தரங்கள் உருவாகின்றன. அவர்களது உறவுகளை ஒழுங்குபடுத்துகிற நடத்தை முறைகளும் வளருகின்றன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மனிதன் எவ்வாறு நடந்து கொள்ளலாம், நடந்து கொள்ள வேண்டும் என்று நெறிகள் வழிகாட்டி அவனது நடத்தையை ஒழுங்குபடுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, வீட்டிற்கு விருந்தினர் வரும் போது அவரை எவ்வாறு வரவேற்க வேண்டுமென்று நெறி சுட்டிக் காட்டுகிறது. அதற்கேற்ப மனிதன் கைகூப்பி வணங்கியோ ஆரத் தழுவியோ வரவேற்கிறான் இவ்வாறே, ஒருவன் தன் உடன் பிறந்த சகோதரியைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது; குழந்தைகள் தங்களது பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்; ஆலயத்திற்குள் காலணி அணிந்து செல்யக்கூடாது என்றெல்லாம் நெறிகள் சுட்டிக் காட்டி மக்களை நெறிமுறைப்படுத்துகின்றன. நெறிகள் என்பவை சமூகத்திற்கு மிகவும் இன்றியமையாத தேவைகளாகும். நெறியற்ற சமூகத்தை (Normless Society) நினைத்துப் பார்க்கவே இயலாது. ஏனெனில், நெறிகள் இல்லையெனில் நடத்தையினை முன்கூட்டியே கணித்தல் இயலாது. நெறிகளிலுள்ள நடத்தையின் தரங்களே சமூக உறவுகளுக்கு ஓர் ஒழுங்கினை அளிக்கின்றன. குழுவின் நெறிகளை மனிதர்கள் பின்பற்றும் போதே இடைவினைகள் சீராக இயங்குகின்றன. நெறிகள் ஒழுங்கு இல்லையெனில் அங்கு மனித சமூகமே இருக்க இயலாது. உலகில் மனிதன் தனித்து வாழ இயலாது. அவன் சமூகத்தைச் சார்ந்தே வாழுகிறான். தன்னைத் தானே சரிசெய்து கொள்ள, நெறிப்படுத்தப்பட்ட சமூக அமைப்பில் வாழ வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறான். ஒரு குழுவானது நெறிகளின்றி இருப்பது காட்டு மிராண்டித் தளத்திற்கு ஒப்பாகும். நெறி சார்ந்த அமைப்பு முறையே சமூகத்தில் ஓர் ஒட்டும் தன்மையினை அளிக்கிறது. இல்லையெனில், சமூக வாழ்க்கை என்பதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு நெறி சார்ந்த ஒழுங்கு அல்லது கட்டுப்பாட்டைத் தனது உறுப்பினர்களின் மீது சமூகம் விதிக்காவிட்டால், அவர்களுக்கிடையே ஓர் உள்ளார்ந்த உறவு, ஒத்துழைப்புப் போன்றவை ஏற்படாமல் வாழ்வதே கடினமாகி விடும். நெறிகள் மனிதனுடைய மனப்பான்மைகள், ஊக்கிகள் (Motives) ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை மனிதனுடைய சுய எண்ணங்களை நேரடியாக ஆக்கிரமித்துக் கொள்கின்றன. நெறிகள் பெரும்பாலும் நிலையானவை. எனவே, ஒரு மனிதன் வாழ்க்கையின் கடைசி வரை நல்ல மனிதனாக உருவாவது அவன் நெறிகளைக் கடைப்பிடிப்பதைப் பொறுத்தே ஆகும். மேலும், மனச்சாட்சியுடன் செயல்களைச் செய்வதற்கு இவை காரணமாக இருக்கின்றன. நெறிகள் அனைத்துக் குழுக்களிலும் அனைத்து வகையான நடத்தை, சூழ்நிலை ஆகியவற்றிற்கேற்ப உருவாக்கப்படுவதில்லை. அவை ஒரு குறிப்பிட்ட குழுவிற்குப் பலன் அளிக்கின்ற அளவில் உருவாக்கப்படுகின்றன. ஒரு குழுவில் நெறியாகக் கருதப்படுவது சில வேளைகளில் பிற குழுக்களில் நெறியாகக் கருதப்பட மாட்டா. எனவே, குழவிற்குக் குழு நெறிகள் மாறுபடலாம். மேலும், ஒரு சமூக அமைப்பு முறையில் செயற்படக் கூடிய சமூக நெறியானது பிறிதொரு சமூக அமைப்பிற்கு ஒத்துவாராமற் போகலாம். எ–டு, முகம்மதியர் சமூகம் பலதார மணத்தை அனுமதிக்கிறது. ஆனால் கிறித்தவர்கள் அனுமதிப்பதில்லை.<noinclude></noinclude> oawjrq5l4tne3qqycfkbf3qorl3f1a5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/593 250 650158 1955528 2026-07-25T09:40:51Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அவ்வாறே நெறிகள் சமூகத்திலுள்ள அனைத்து மனிதர்களுக்கும் ஒரு தன்மையாக இருத்தல் இயலாது. அவை சமூகத்தில் ஒரு மனிதன் கொண்டிருக்கின்ற நிலை, த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955528 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நெறிகள்‌|567|சமூக நெறிகள்‌}}</noinclude>அவ்வாறே நெறிகள் சமூகத்திலுள்ள அனைத்து மனிதர்களுக்கும் ஒரு தன்மையாக இருத்தல் இயலாது. அவை சமூகத்தில் ஒரு மனிதன் கொண்டிருக்கின்ற நிலை, தொழில் ஆகியவற்றைப் பொறுத்தும் வேறுபடுகின்றன. அவ்வாறே ஒரு பெண்ணுக்குப் பொருத்தமான நெறி ஆணுக்குப் பொருத்தமாக இருக்குமென்றும் சொல்ல முடியாது. சமூக நெறிகள் மனிதனுடைய நடத்தையை இரண்டு வழிகளில் நிருணயிக்கின்றன. ஒன்று, அவன் இன்னவற்றைச் செய்யலாம், செய்ய வேண்டும் என ஆணையிடுகின்றது. மற்றொன்று, அவன் இன்னவற்றைச் செய்யலாகாது என்று தடைப்படுத்துகின்றது. இந்த அளவில் சமூக நெறிகள் ஆணையிடும் நெறிகள் (Prescriptive norms), தடைப்படுத்தும் நெறிகள் (Proscriptive norms) என இரு வகைகளாக அமைகின்றன. பியர்சுடெட்டு (Bierstedt) என்ற அறிஞர் இந்த இரண்டு வகைகளையும் (அ) நாட்டவர் வழக்குகள் (Folk Ways), (ஆ) வழக்கடிப்பாடுகள் (Mores) (இ) சட்டங்கள் (Laws) என விரிவுபடுத்தி நெறிகளை விளக்குகிறார். <b>(அ) நாட்டவர் வழக்குகள்:</b> சமூகத்திற்குப் பொதுவாக அமைந்து, தலைமுறை தலைமுறையாய் நிலவி வரும் செயற்பாட்டு வழிகளே நாட்டவர் வழக்குகள் எனப்படும். சமூகத்தில் மக்கள் பல காரியங்களைக் குறிப்பிட்ட வழிகளில் செய்கிறார்கள், ஒரு குறிப்பிட்ட காரியம் ஒரு குறிப்பிட்ட வழியில் செய்யப்படும் பொழுது, அதனைச் சமூகம் ஏற்றுக் கொண்டால் அந்தச் செயற்பாட்டு வழி நாட்டவர் வழக்கு எனக் கருதப்படுகிறது. எனவேதான், மெக்ஈவர் (MacIver) நாட்டவர் வழக்குகளைக் குறிப்பிடும் பொழுது ‘சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒழுகலாற்று வழிகளே நாட்டவர் வழக்குகள்’ என்கிறார். எனவே, நாட்டவர் வழக்குகள் என்பது (1) சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட, (2) சமூகத்துக்குப் பொதுவாய் அமைகிற, (3) தலைமுறைதலை முறையாய் நிலவி வருகிற செயலாற்றும் வழிகளைக் குறிப்பதாகும். தமிழ்ச் சமூகத்தில் ஆண்கள் வேட்டியையும் பெண்கள் சேலையையும் அணிகிறார்கள். அவர்கள் பற்களைத் துலக்கிய பின்னர்க் காலை உணவு உட்கொள்ளுகிறார்கள்; நாடோறும் மூன்று வேளை உட்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்கள்; காலணிகளைக் கழற்றிவிட்டு வீட்டுக்குள் நுழைகிறார்கள்; பெரியவர்களைக் கண்டால் எழுந்து கொள்கிறார்கள்; விருந்தினர்கள் வந்தால் கைகூப்பி ‘வணக்கம்’ கூறி வரவேற்கிறார்கள்; இவ்வாறு ஆயிரக்கணக்கான செயல்களை வழக்கமாகச் செய்து வருகிறார்கள்; மேலும் உணர்வின்றிச் செய்து வருகிறார்கள். இத்தகைய செயல்களே நாட்டவர் வழக்குகளாகும். நாட்டவர் வழக்குகள் கட்டாயமானவையல்ல. அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டுமென்ற கட்டுப்பாடு கிடையாது. அவை விருப்பத் தேர்வுக்கு உட்பட்டவை. விருப்பத்தைப் பொறுத்துக் கடைபிடிக்கலாம்; கடைப்பிடிக்காமலும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒருவர் வேட்டி அணிய வேண்டுமென்ற கட்டாயமில்லை. வேட்டியின்றி வேறு உடையும் அணியலாம். <b>(ஆ) வழக்கடிப் பாடுகள்:</b> சில செயற்பாட்டு வழிகள் சமூக நன்மைக்கு ஏற்றவை, சமூக ஒழுங்கிற்கு இன்றியமையாதவை எனக் கருதி அவை கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட்டால், அவை வழக்கடிப்பாடுகள் எனப்படும். அவை சமூகத்தில் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டியவையாகும். சமூகத்தில் ஆடை அணிவது ஒரு வழக்கடிப்பாடு. இவ்வாறே ஒருவம் ஒருத்தியை மணமுடிப்பது, மனைவி கற்புடன் வாழ்வது போன்றவையும் வழக்கடிப்பாடுகளே. உணவுப் பழக்கங்கள் கூடச்சில சூழ்நிலைகளில் வழக்கடிப்பாடுகளே. உணவுப்பழக்கங்களும் சமய நம்பிக்கையோடு இணைந்திடும் பொழுது அவை வழக்கடிப்பாடுகள் ஆகின்றன. சைவ உணவுப் பழக்கம் பௌத்தர், சமணர் போன்ற சமயத்தவரிடையே வழக்கடிப்பாடாக உள்ளது. வழக்கடிப்பாடுகள் இரு வகைப்படும். ஒன்று இன்னதைச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவது. மற்றொன்று இன்னதைச் செய்யக் கூடாது எனத் தடுப்பது. முதல் வகையானது வழக்கடிப்பாடு என்றே சொல்லப்படும். இரண்டாம் வகை தடைகள் (Taboos) என்று சொல்லப்படும். எடுத்துக்காட்டாக, வழக்கடிப்பாடு ஒருவன் ஆடை அணிந்தாக வேண்டும் என்று வற்புறுத்துகிறது. தடையானது ஒருவன் ஆடையின்றி நிருவாணமாய் இருத்தல் கூடாது எனக் கூறுகிறது. நாட்டவர் வழக்குகளும், வழக்கடிப் பாடுகளும் பொதுவாகப் பல காரியங்களில் ஒத்த தன்மையைச் கொண்டிருக்கின்றன. இரண்டும் செயற்பாட்டு வழிகளைக் குறிக்கின்றன. இரண்டும் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை; சமூகத்துக்குப் பொதுவானவை; தலைமுறை தலைமுறையாய் நிலவி வருபவை. ஆயினும், நாட்டவர் வழக்குகளைக் கடைப்பிடித்தாக வேண்டுமென்ற கட்டாயமில்லை. ஆனால் வழக்கடிப்பாடுகளே கட்டாயமானவை. மேலும், வழக்-<noinclude></noinclude> 9cg91ltoyp7mjrvyeaoml9f948te6zn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/595 250 650159 1955529 2026-07-25T09:50:26Z Bharathblesson 15164 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முற்றே எச்சம் ஆகலும் உரித்தே எனச் சூத்திரஞ் செய்தார். அவர் கருத்தைப் பற்றிச் சேனாவரையரும் முற்றெச்சம் என்றார்’ எனக் குறிப்பிடுகிறார்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955529 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேனாவரையர்|567|சேனாவரையர்}}</noinclude>முற்றே எச்சம் ஆகலும் உரித்தே எனச் சூத்திரஞ் செய்தார். அவர் கருத்தைப் பற்றிச் சேனாவரையரும் முற்றெச்சம் என்றார்’ எனக் குறிப்பிடுகிறார். பின்னுள்ளோர் என இங்கு நச்சினார்க்கினியர் சுட்டுவது, ‘வினைமுற்றே வினை எச்சமாகலும், குறிப்பு, (நன்.351) முற்று ஈரெச்சமாகலுமுளவே’ எனவுரைத்த நன்னூலாரை என்பது எளிதில் உணரலாம். உரிச்சொல்லிற்கு விளக்கந் தருங்கால் சேனாவரையர், ‘பெரும்பான்மையும் செய்யுட்குரிய வாய் வருதலின் உரிச்சொல்லாயிற்றென்பாருமுளர்’ என்று கூறுவது, ‘பல்வகைப் பண்பும் பகர் பெயராகி, ஒரு குணம்பல்குணம் தழுவிப் பெயர்வினை, ஒருவா செய்யுட்குரியன உரிச்சொல்’ என்ற நன்னூற் கருத்தினை உட்கொண்டதாகவே தோன்றுகின்றது. இளம்பூரணர் கருத்து நன்னூலுன் இடம்பெறவும், நன்னூற் கருத்துட் சில சேனாவரையரால் மறுக்கப்படுவதையும் காண, சேனாவரையர் நன்னூலாருக்குப் பிற்பட்டவர் என்ற கருத்தவலியுறுகின்றது. ‘அவைதாம் அம்மாம்’ என்னும் (தொல். சொல்.202) நூற்பா விளக்கத்தில் பேராசிரியர் பூவராகம் பிள்ளை ‘..... அன்றி இவர் காலத்தில் (நன்னுால்) வழக்குப் பயிற்சி பெறவில்லை என்று கொள்ள இடமாகின்றது’ என்றுரைத்த குறிப்பு இக்கருத்திற்கு அரண் செய்கின்றது. எனவே, சேனாவரையர் காலம் நன்னுாலார் காலத்தினை ஒட்டியதாக, அல்லது சிறிது பிற்பட்டதாகக் கொள்ளலாம். அக்காலம் கி.பி.13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். கிடைக்கும் பதிப்புகள் அனைத்திலும், உரைத் தொடக்கத்தில் வாழ்த்தாகத் ‘தன்தோள் நான்கின்’, ‘ஆதியிற் தமிழ்நூல்’, ‘தவளத் தாமரை’, ‘சந்தனப் பொதியத்தடவரை’ எனத் தொடங்கும் செய்யுள்கள் காணப்படுகின்றன. அவற்றில் விநாயகர், மாதொருபாகன், கலைமகள், அகத்திய முனிவர் ஆகியோர் வாழ்த்தப்படுகின்றனர். இதனால் இவர் சைவ சமயத்தவர் என்று கருத இடமுண்டு. மேலும், ‘பெருவிதாமரர்க்கு வென்றிதந்த’ (புறம்), ‘பன்னிரு கையும் பாற்படஇயற்றி’ (முருகு) குன்று தோறாடலும் ‘(முருகு)’ ‘ஒண்குழை ஒன்று ஒல்கி எருத் தலைப்ப’ ‘ஆடியகூத்தன்’ என உரையில் காட்டப்படும் தொடர்கள் கொண்டும் இவர் சைவ சமயத்தவர் என்பது தெளியலாம். சேனாவரையர் வடமொழியிலும் தமிழிலும் நிறைந்த புவமை வாய்ந்தவர். சிவஞானமுனிவா தம் தொல்காப்பியச் சூத்திரவிருத்தியில், வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்த சேனாவரையர் எழுத்ததிகாரத்திற்கு உயர செய்தாராயின் இன்னோரன்ன் பொருளனைத்தும் தோன்ற ஆசிரியர் கருத்துணர்ந்துரைப்பர் எனக் கூறியவாற்றால் இவருடைய புலமையும் பெருமையும் நன்கு புலனாகும். தம்முரையில் இவர் காட்டிச் செல்லும் இலக்கிய மேற்கோள்கள் இவருடைய ஆழ்ந்தகன்ற தமிழிலக்கியப் பயிற்சியினை வெளிப்படுத்துகின்றன. உரை கூறுங்கால் நூற்பாக்களின் கருத்துரைத்துப் பொழிப்புரை கூறி, சொற்றெளிவு செய்துமேற்கோள் காட்டி விளக்கந் தந்து முடித்தல் இவர் கொண்ட முறையாகும். இவர் மேற்கொண்ட நடைசெறிவும் தெளிவுங் கொண்டு தேனென இனிக்குந் தன்மையது. மாற்றார் கூறும் உரை ஆசிரியர் கருத்திற்கு மாறுபட்டதெனத் கருதுங்கால் தக்கவாறு ஏதுவும் எடுத்துக்காட்டும் தந்து மறுத்துரைப்பர். மறுத்து நிறுவுங் கருத்தினை உடன்படாதவர்களும் தருக்க நெறி பிறழாது நின்று மறுத்துரைக்கும் உரையிலும் முறையிலும் ஈடுபட்டே நிற்பர். சேனாவரையர் தமக்கு முந்திய உரையாளரான இளம் பூரணரைப் பலவிடங்களில் மறுத்தும், ஏற்றும் உரை கூறியுள்ளார். மறுக்குங்கால் அவர்பால் தாம் கொண்ட மதிப்பு இழுக்குறா வண்ணம் உரைப்பர். இளம்பூரணரைப் பெயர் குறிக்காது, யாண்டும் உரையாசிரியர் என்றே உரைத்துப் போதல் அவர் பாற் கொண்ட மதிப்பைப் புலப்படுத்தும். அவருரை முற்றிலும் பொருந்தாதெனக் காணுமிடத்துக் காரணங்காட்டி ‘அவ்வுரை போலியுரை என்க’ என்றும், ‘உரையன்மையறிக’ என்றும் உரைத்துச் செல்வார். சேனாவரையர் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்ப் மட்டுமே உரை வரைந்து போயினார். ஏனைய பகுதிக்கும் இவர் உரை எழுதியிருந்தால்....’ என்று எண்ணி ஏங்கியவர்களும் உள்ளனர். நச்சினார்க் கினியரைப் போல இவரும் பண்டை இலக்கியங்கட்கு உரை எழுதியிருந்தால் அது ஒப்பற்ற இலக்கியக் கருவூலமாகவே திகழ்ந்திருக்கும். இவர், பண்டைப் பனுவல்களைச் சுவைப்பதிலும் சுவைத்து நயங்காண்டலிலும் கண்டுகாட்டலிலும் வல்லவர் என்பதை, ‘குறித்தோன் கூற்றம் தெரித்து மொழிகிளவி’ (55) என்னும் நூற்பாவுரையில் ‘ஒல்லேங்குவளை’ என்ற செய்யுட் பகுதியின் விளக்கமாகப் புதல்வற் பயந்த பூங்குழன் மடந்தை பரத்தையிற் பிரிந்து வந்த கிழவனோடு புலந்துரைக்கின்றாளாகலிற் குவளை புலால் நாறுதற்கு அவன் தவற்றொடு கூடிய அவள் காரணமென்பதூஉம், எருக்கங்கண்ணி தறிதாதற்கு மகிழ் நன் செய்த துனி கூர் வெப்பம் முகிழ்நகை முகத்தாற்றணிக்கும் புதல்வன் மேல் ஒருகாலைக் கொரு கால் பெருகுமன்பு காரணமென்பதூஉம் பெறப்படு<noinclude></noinclude> n5y9aw1j4izwk6z5kengr5palc2yn0f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/594 250 650160 1955531 2026-07-25T09:51:30Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கடிப்பாடுகள் சமூக நன்மைக்கு, ஒழுங்கிற்கு இன்றியமையாதவை என்பதால் அவை மீறப்படுவதைச் சமூகம் பொறுத்துக் கொள்ளாது. <b>(இ) சட்டங்கள்:</b> சட்டமன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955531 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நெறிகள்‌|568|சமூக நோயியல்}}</noinclude>கடிப்பாடுகள் சமூக நன்மைக்கு, ஒழுங்கிற்கு இன்றியமையாதவை என்பதால் அவை மீறப்படுவதைச் சமூகம் பொறுத்துக் கொள்ளாது. <b>(இ) சட்டங்கள்:</b> சட்டமன்றங்களாலோ உயர் அரசியல் பதவிகளில் உள்ளவர்களாலோ இயற்றப்படுகிற விதிமுறைகள் சட்டங்கள் எனப்படும். நாட்டவர் வழக்குகளும், வழக்கடிப்பாடுகளும் அனைத்துச் சமூகங்களிலும் இருக்கும். ஆனால், சட்டங்கள் எல்லாவற்றிலும் இருப்பதில்லை. அரசாங்கம் என்ற நிலையமைப்புடைய சமூகங்களில் மட்டுமே சட்டம் இருக்கும். மேலும் சட்டங்களை நிறைவேற்றவும் நடைமுறைப்படுத்தவும் சட்டம் இயற்றும் அமைப்பு (Legislature), நிருவாக அமைப்பு (Executive), நீதித் துறை அமைப்பு (Judiciary) ஆகிய மூன்று அமைப்புகளும் தேவை. ஆதலின் அரசாங்கம் அமைந்திருக்கிற சமூகங்களில் மட்டுமே சட்டங்கள் இருக்கும். எவற்றைச் செய்யலாம், எவற்றைச் செய்யக் கூடாது என்பதைச் சட்டங்களே வரையறுக்கின்றன. பெரும்பாலும் சட்டங்கள் குறிப்பிட்ட காரியங்களைச் செய்யக் கூடாது எனத் தடுத்து, அவற்றைச் செய்தல் குற்றம் எனக் கூறுகின்றன. சட்டங்களை மீறுவோர் குற்றவாளிகள் எனக் கூறப்பட்டுத் தண்டனைகளும் விதிக்கப்படுகின்றனர். சட்டங்கள் மக்களின்மீது கட்டாயமாகத் திணிக்கப்படுபவையாகும். மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவற்றை ஏற்று அதன்படி நடக்க வேண்டும். மீறினால் தண்டனை வழங்கப்படுகிறது. எனவே தான், சட்டங்கள் மற்ற நெறிகளைவிட, குறிப்பாக வழக்கடிப்பாடுகளைவிட உறுதியான, வலுவான நெறிகளாக இருக்கின்றன. வழக்கடிப்பாடுகளைச் செயற்படுத்த எந்தவித அமைப்பும் கிடையாது. ஆனால் சட்டங்களைச் செயற்படுத்துதற்கு ஓர் உறுதியான அமைப்பு உள்ளது. நாட்டவர் வழக்குகளும் வழக்கப்பாடுகளும் சட்டங்களும் பொதுவாக மக்களுடைய நடத்தையைக் கட்டுப்படுத்துவதற்குப் பரிசுகள், தண்டனைகள் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றன. மேலும் வைகளை மீறுபவர்களுக்குச் சமூக ஒப்புதலின்மை, கண்டனம், நிந்தனை போன்றவை கிடைக்கின்றன. ஆனால், சட்டங்களை மீறுபவர்களுக்குச் சமூக ஒப்புதலின்மையுடன் நீதிமன்றம் வழங்கும் விதிமுறைசார் தண்டனைகளும் கிடைக்கின்றன. {{Right|<b>பூ.த.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Bierstedt, Robert,</b> The Social Order: An Introduction to Sociology, McGraw Hill Book Company, NewYork, 1957. <b>Horton, Paul B. and Chester L. Hunt.,</b> Sociology Mc Graw Hill International Book Company, Japan, 1981. <b>Popenoe, David,</b> Sociology, Prentice–Hall, Inc., Englewood Cliffs New Jersey, 1977. <section end="சமூக நெறிகள்‌"/> <section begin="சமூக நோயியல்"/> {{dhr}} {{larger|<b>சமூக நோயியல்:</b>}} மருத்துவ இல்லங்களுக்குச் செல்லும் நோயாளிகளுள் 30 விழுக்காட்டினர் மன வளம் கெட்டிருப்போராவர். (கிளைன்–1961). கொலை, கொள்ளை, தற்கொலை, கலகம் செய்தல், குடி போன்றவை மனநோயின் விளைவுகள். எந்த ஒரு பெரிய மருத்துவமனையை எடுத்துக் கொண்டாலும் அங்கிருக்கும் நோயாளிகளை ஆராய்ந்தால், அவர்களுள் குறைந்தது 4 விழுக்காட்டினருக்குச் சமூக நோய்தான் அவர்களுடைய உடல் நோய்க்கு அடிப்படைக் காரணம் என்பது தெரியவரும். மருத்துவ இல்லங்களில் பதிவாகாத பலபேர் வெளியே சமூக நோயாளிகளாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். மேலாகப் பார்க்கும்போது சமூக நோய்க்குக் குடும்பச் சிக்கல், பிறருடன் ஒத்துப் போக இயலாமை போன்றவை காரணிகளாகும். <b>குற்றத்தின் உடற்கூறு:</b> சமுதாய எதிர்மறைச் செயல்கள், உள்ளப் போராட்டங்களின் விளைவுகள் ஆகும். உள்ளிருக்கும் சிக்கல்களின் வெளியாக்கத்தான் நோயாகிய விளைவுகளாகும். குற்ற நடத்தையானது தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையேயிருக்கும் முரண்பாட்டின் காரணமாக ஏற்படுகிறது. ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் செல்டன் என்பவரும் அவர் துணைவியாரும் சமூகநோயினரவ் தாக்கப்பட்ட 1000 பேரை (500 ஆண், 500 பெண்) ஆராய்ந்தனர். மிகவும் நெருக்கமான குடியிருப்புகளில் வாழும் குடும்பங்களில் வாழ்பவருள் சிக்கலுக்கு உரியவர்கள் 85 விழுக்காடாக இருந்தனர். ஐந்தில் இரண்டு குடும்பங்களின் வருவாய் மிகமிகக் குறைவாக இருந்தது. ஐந்தில் 3 பங்கு குடும்பங்கள். கூட்டமாக வாழ்ந்ததோடு, தூய்மையற்றும் காற்றோட்டமில்லாமலும் பொருள்கள் சீராக அமைக்கப்படாமலும் இருந்த வீடுகளில் இருந்தன. நான்கில் மூன்று பகுதிப் பிள்ளைகள் (76.3 விழுக்காடு) ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். இந்த ஏழ்மையின் காரணமாகவே இந்தக் குழந்தைகள் பணத்தைத் திருடுவதை வழக்கமாக்கிக் கொண்டனர். குற்றவாளிகளை உருவாக்கும் ஊக்கிகளுள் சில இவை. இக்குழந்தைகளின் மனப்பாங்கும் சமூகத்திற்கு எதிராகவே மாறுவதுண்டு. குறிக்கோளை எட்ட விடாது தடுப்பனவற்றை அழித்து விட வேண்டும்<noinclude></noinclude> bkwudvkvrxd5gn1m4ac9xx8le733cwh பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/595 250 650161 1955532 2026-07-25T10:01:35Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "என்ற வேட்கைதான் சமுதாயத் தவறுகளுக்குக் காரணமாகும். அவ்வாறு உந்தப்பட்டவன் சமூகத்தையே தாக்க முனைவான். சமூகத்தின் வரையறையைத் தகர்த்துக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955532 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நோயியல்‌|569|சமூக நோயியல்‌}}</noinclude>என்ற வேட்கைதான் சமுதாயத் தவறுகளுக்குக் காரணமாகும். அவ்வாறு உந்தப்பட்டவன் சமூகத்தையே தாக்க முனைவான். சமூகத்தின் வரையறையைத் தகர்த்துக் காட்ட அவனுக்குத் தீராத ஆசை (மெக்டேவிட்டு, கராரி–1969) ஏற்படும். பத்தாம் வயதுவரை அல்லது 18–ஆம் வயது வரை நிகழும் சண்டித்தனம் பிற்காலத்திலும் பெரும்பாலும் தொடரக் கூடியதே. கிரெக்கு (1975) என்பவர் சில எலிகளுக்கு விளையாட்டுப் பொருள்கள், நட்பான எலிகளின் உறவு (சண்டையிட்ட எலிகளைக் காட்டுவதில்லை) போன்றவற்றை அமைத்து, அவ்வெலிகளின் மூளை வளர்ச்சியைக் கவனித்தார். இந்த ஏற்பாடு இல்லாத வேறு எலிகளும் தனியாக வளர்ந்தன. இவ்வெலிகளின் மூளையைப் பார்த்தபோது சாம்பல் நிறப் பகுதி (கார்டக்சு) நன்கு வளர்ந்திருந்தது. அதோடு மூளைக்கு நல்ல இரத்த ஓட்டம், மூளையிலுள்ள உயிரணுக்களின் வளர்ச்சி ஆகியன நல்ல முறையில் செயற்பட்டன. இவற்றிற்கெல்லாம் அன்பான சூழ்நிலைதான் காரணம். உள்ளத்தின் ஆதிக்கம் உடலின் மீதும் இருக்கிறது என்பதை அது காட்டுகின்றது. <b>நோயியல் இயக்கிகள்:</b> பெரும்பாலான சிக்கல்கள் ஒருவனுக்கும் அவனுடைய சூழ்நிலைக்கும் உள்ள முரண்பாடுகளே. சமூகச் சிக்கல்கள் குடியிருப்புகளுக்கேற்ப மாறி இருத்தல் இதன் விளைவே. நகர்ப்புறத்தில் சமூக உறவு குறைந்ததன் விளைவாக மிக்க அளவில் மனமுறிவுகளைக் காணலாம். சுமுகமான உறவு குறைந்திருக்கும் குடியிருப்புகளில்தான் மன நோய் மிகுதியாகக் காணப்படுகிறது. (பிரைட்கு 1964). முரண்பட்ட உணர்வுள்ளவன் பலதரப்பட்ட சூழ்நிலைகளில் ஒவ்வாத சிக்கல்களை எழுப்புவான். அதாவது அவன் வீட்டிலும் பள்ளியிலும் அண்டை வீட்டாரிடத்திலும் கடையிலும் பேருந்திலும் பிரச்சினையாக இருப்பான். பழக்க வழக்கங்களுக்கும் சடங்குகளுக்கும் சமூகத் துலங்கல்களுக்கும் பழக்கத்திற்கு மாறாக இயங்குபவனுக்கு மனவளமற்றவன் என்று சமூகம் பெயர் சூட்டி விடும். சமூகவியல் முரண் கருத்துக்களுக்குக் காரணம் சமூகத்திலிருப்போரைச் சுமுகப்படுத்தாமைதான், ஒருவன் குறிக்கோளை அடைவதற்குச் சமூகமானது இடையூறாக இருக்கும் போதுதான் அவன் சமூகத்திற்குத் தீங்கிழைக்க முனைகிறான். கண்மூடித்தனமான அழிவுச் செயல்களில் ஈடுபடுவதனால் தம்மால் சமூகத்திற்குத் தீங்கிழைக்க முடியும் என்பதைக் காட்டிக்கொள்வர் சிலர். போர், புயல், வெள்ளம் ஆகியவற்றால் தாக்கப்படும் போது பொதுப்பண்பை மக்கள் கைவிடுவதுண்டு. நோயாளிகளையும் அவதிப்படுவோரையும் புறக்கணித்து விட்டுத் தம்மை மட்டும் காப்பாற்றிக் கொள்வதில் தீவிரமாக இருப்பார்கள். சமூக நினைவு கூட அத்தகைய சூழ்நிலைகளில் மறக்கப்படுவதுண்டு. குடும்பத்தில் ஒருவராவது சரியான திசையைச் சுட்ட முடிந்தால் பண்பாட்டினால் மாறுதல் வரக் கூடும். மெக்கார்ட்டு தம்பதிகள் (1958), 253 சிறுவர்களையும் அவர்களுடைய பெற்றோர்களின் வாழ்க்கைப் பாதிப்பையும் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆராய்ந்தனர். இப்பிள்ளைகள் குற்றம் இழைப்போர் குடும்பங்களைச் சார்ந்தோர். இருபத்தைந்தாண்டுகளுக்குப் பிறகு (பையன்கள் முதியவர்களாகியபோது) அவர்களுடைய சமூகக் குறைபாடுகளை ஆராய்ந்தனர். பெற்றோர் இருவரும் குற்றமிழைப்போராக இருந்து, தம்மாள்மீது அன்பைச் செலுத்தியவர்களாக இருந்தபோதிலும், மகனும் குற்றமிழைப்பதில் மிகுந்த ஆர்வமாக இருந்திருக்கக் கண்டனர். தந்தை குற்றமிழைப்பவராக இருந்து பெற்றோர் இருவரும் தம் செல்வனிடம் அன்பைக் காட்டிய போதும், தாய் மட்டும் மகனின் நன்னடத்தையில் சிறிது அக்கறை காட்டியபோதும் அந்தப் பிள்ளையின் குற்றச் செயல்கள் மிகவும் குறைந்து காணப்பட்டன. சமூக முரண்பட்ட நடத்தையைக் காணுவதற்கான ஒரு சோதனையை 3000 அமெரிக்க இளைஞர்களுக்குக் கொடுத்தபோது தவறாது பெற்றோருடன் பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்களிடம் குறைகள் குறைவாகக் காணப்பட்டன. குறைகளைச் சுட்டிக்காட்டி, அடித்தும் திட்டியும் பேசியும் வந்த பெற்றோர்களின் குழந்தைகள் கூடச் சமூகவியல் தவறுகளைக் குறைவாகத்தான் செய்தனர் (நை–1958). ஆனால், சீர்திருத்தப் பள்ளிகளிலும் காவல் இல்லங்களிலும், வழக்கு மன்றங்களிலும் தரப்படும். கட்டுப்பாடு, தண்டனை ஆகியவை நல்ல பயனைத் தருவதில்லை. மாறாக அவை குற்றவாளியின் சமூகத்திற்கெதிரான ‘புரட்சியினை’ மேலும் தீவிரமாக்கி விடுகின்றன. <b>முரண்பாடு தீதன்று:</b> முரண்பாடானது பல சண்டைகளைத் தூண்டிவிடும். ஆனால், முரண்பாடானது எழும்போதெல்லாம் அது பிறர் கவனத்தை நன்கு ஈர்க்கும். அந்த வேளைகளில்தான் ஒருவருடைய தன்முனைப்பு முற்றிலும் வெளிப்படும். போராட்டத்தில்தான் தன்முனைப்பு வாழும். முரண்பாட்டின்போது எதிரியைத் தீர்த்துக்கட்ட வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். இதுதான் தவறானது; முரண்பாட்டினால் சட்டதிட்டங்கள், உரிமை-<noinclude></noinclude> ds1kdf327o9h439mduvt03xi7brfnfu பக்கம்:அம்மா மகள் உறவுகள்.pdf/2 250 650162 1955534 2026-07-25T11:17:14Z Juleemargret 16798 Ocr 1955534 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Juleemargret" /></noinclude>அம்மா - மகள் - உறவுகள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் திருவள்ளுவர் நிலையம் 7, இராமன் தெரு, திருநகர், மதுரை -625 006 D<noinclude></noinclude> e0istbj01dmmaea8smey5h53cga95o0 பக்கம்:அம்மா மகள் உறவுகள்.pdf/3 250 650163 1955535 2026-07-25T11:17:34Z Juleemargret 16798 Ocr 1955535 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Juleemargret" /></noinclude><noinclude></noinclude> q0p4lt0yxhws900rscc685x3mu62ljs பக்கம்:அம்மா மகள் உறவுகள்.pdf/4 250 650164 1955536 2026-07-25T11:17:53Z Juleemargret 16798 Ocr 1955536 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Juleemargret" /></noinclude><noinclude></noinclude> q0p4lt0yxhws900rscc685x3mu62ljs