விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.12 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk விக்கிமூலம்:ஆலமரத்தடி 4 44 1955558 1955470 2026-07-25T16:10:00Z Shadabgdg 16818 /* Invitation to Participate in Kerala Culture Month 2026 */ புதிய பகுதி 1955558 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] - |}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC) == விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் == 2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC) == இணைய வழி பயிலரங்கு PSG == இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC) * இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC) == ஒருங்கிணைவு சரிபார்ப்பு == [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC) :ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC) == மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? == [[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC) :{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் == [[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC) == ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் == முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC) :உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC) :://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC) :தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC) ::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) ** நல்வாழ்த்துகள். [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC) :நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை == இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC) == tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் == https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC) :பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும். :#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. :#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும். :#சில பக்கங்கள் இருமுறை இருக்கும். :#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும். :#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று. :#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம். :# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன. :#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன. :#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை. :# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும். :# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும். இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு. :எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC) ::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC) :நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 == * [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC) == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch" /><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" /> <span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 --> == எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC) == Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users == <div lang="en" dir="ltr"> {{int:Hello}} Wikimedians, Apologies if this message is not in your language. {{int:please-translate}}. The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025. [[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]]. Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages. Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates. We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement. If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support. Thank you! </div> <bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 --> == Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? == [[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]] ''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC) * கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC) *:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]] *:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Hello all, The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board. To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]]. Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]]. When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]]. '''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.''' Best regards, Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 --> == இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக == ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம். * முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும் # [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது. # இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும், # மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது. இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்., + முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC) * கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள். [[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]] {| class="wikitable sortable" ! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By |- | 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]] |} மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC) :நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. :இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC) == பகுப்பு பேச்சு:Transclusion completed == [[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC) == இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? == [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function1"/> {{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere). There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function1"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 --> == <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers. Read more about the committees on their Meta-wiki pages: * [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]] * [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]] * [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]] Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have. For the Committee Support team, <section end="announcement-content" /> </div> -[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 --> == விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் == [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function2"/> {{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function2"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 --> == அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 == [[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC) == Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 == Dear Wikimedia communities, We hope you are doing well, and we wish you a happy New Year. ''Last year, we captured light. This year, we’ll capture legacy.'' In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects. We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community. 📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]] If you have questions about the project, please refer to the FAQs: * [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]] * [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]] ''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]''''' ''Stay connected and receive updates:'' * [https://t.me/WikiLovesRamadan Telegram channel] * [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list] We look forward to collaborating with you and your community. '''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 --> == <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" /> </div> 21:02, 19 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 --> == அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் == வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC) * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 *** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC) === அறிவிப்பு === விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC) * இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC) == விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன == அனைவருக்கும் வணக்கம், விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST) விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும் தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும். நன்றி விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC) == Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) == Hello everyone, This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>). '''The Change:'''<br /> Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]]. We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''. '''What You Need To Do:'''<br /> To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search. '''Deadline:'''<br /> We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles. Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 --> == Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF == "Kindly feel free to translate this text into your own language." Dear Community member, We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]]. The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement. This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning. Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]. * Platform: Google Meet * Date: 17th April, 2026 * Time: 1930-2045 IST (1400-1515 UTC) * Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]] Note: Only those who have registered will receive the joining link. Look forward to seeing you on the call, Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 --> == Request for comment (global AI policy) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies for writing in English. {{int:Please-translate}} A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}} [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 --> == Shikshapatri in Grantha lipi == Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC) ://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC) ::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC) == Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) == ''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>'' Hello everyone, We hope you are doing well. We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills. We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply]. We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants. Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 --> == <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC]. Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" /> </div> [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> ==[[Special:Import]]== *[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]] : [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC) == TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 == அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே, வணக்கம்! நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம். பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன: * 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316 * 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315 * 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314 * 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues 📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026. நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/ இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்! --[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC) == RFC about AI-generated content in Wikimedia Commons == <bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> == <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> == <div lang="en" dir="ltr"> <section begin="Message"/> '''Legal & Safety Contacts''' Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]]. <section end="Message"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 --> == WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். == அன்புடைய சமூக உறுப்பினர்களே, WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும். இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்: '''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”''' வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும். <nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki> சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது. * பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki> * மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki> <nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki> அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம். நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும். * வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki> * முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026'''] [[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC) == தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் == வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம். * மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க. உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] === திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) === விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது. # '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல். # '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல். # '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல். # '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல். # '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல். # '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல். === சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் === இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம். கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC) === ஆதரவு === #{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC) # {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:53, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 09:54, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:06, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 13:40, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[சிறப்பு:Contributions/&#126;2026-41068-84|&#126;2026-41068-84]] ([[பயனர் பேச்சு:&#126;2026-41068-84|talk]]) 09:32, 23 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 09:38, 23 சூலை 2026 (UTC) === கருத்துகள் / கேள்விகள் === வணக்கம். கல்லூரிகளில் தமிழ் விக்கிமூலம் திட்டத்திற்கு வாழ்த்துகள். சில கேள்விகள் / கருத்துகள் : 1. குறிப்பாக பாவாணர் தமிழ்க் களஞ்சியம், அதிலும் 17-20 தொகுதிகள் மட்டும் என்று தேர்ந்தெடுத்துத் திட்டத்தை வடிவமைத்துள்ளதன் காரணம் என்ன? ஏனெனில், இதே களஞ்சியத்தின் முந்தைய தொகுதிகளும் திருத்தப்படாமல் உள்ளன. மொத்தம் 52 தொகுதிகள் உள்ளன. 2. பேராசிரியர்களுக்கு முதலில் பயிற்சி, அவர்கள் வழி மாணவர்களுக்கு விக்கிமூலம் அறிமுகம் என்பது நமது வழமையான தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுக்கு ஒத்து உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் இயன்ற அளவு விக்கித்திட்டங்களில் தோழமையோடு இணைந்து பங்களிப்பது நன்றாக இருக்கும். 3. மொத்தம் எத்தனை மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகத் திட்டமிட்டுள்ளீர்கள்? இறுதிக் கட்டத்தில் 5 மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் தொடர்ந்து பங்களிக்கச் சொல்லி அதனை 5 பேராசிரியர்கள் மேற்பார்வை மட்டும் பார்ப்பது என்பது விக்கி வழமைகளுக்கு உகந்ததாக இல்லை. சிறப்பாகச் செயற்படும் மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆனால், ஒருவரை மட்டும் வடிகட்டித் தொடர்ந்து வேலை வாங்கத் தேவையில்லை. ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களும் தொடர்ந்து பங்களிக்க திட்டம் வழிவகுக்க வேண்டும். இந்த மாணவர்களின் கல்விப் பின்னணி எத்தகையதாக இருக்கும்? B. A. Tamil படிப்பவர்களா? இல்லை, கலை, அறிவியல் என்று வெவ்வேறு துறை சார் மாணவர்களா? மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பது அவர்கள் பட்டப்படிப்பின் மதிப்பீடுகளில் (credits)ல் ஏதாவது ஒரு வகையில் கணக்கில் கொள்ளப்படுகிறதா? 4. நான்கு தொகுதிகளும் சேர்த்து மொத்தமே 666 பக்கங்களே திருத்தப்பட உள்ளன. ஆனால், இதற்கான காலமாக 8 மாதங்கள் என்பதும் செலவாக ரூ. 2,00,000 என்பதும் மிகையாகத் தோன்றுகிறது. ஒரு பக்கத்திற்கு 300 ரூபாய் ஆகிறது. தொழில்முறையாக proofread செய்பவர்களிடம் தந்தாலே பக்கத்திற்கு 20 ரூபாய் அளவில் செய்து கொடுத்து விடுவார்கள். இத்திட்டத்தின் impact / outcome கூட்டினால் நன்றாக இருக்கும். குறிப்பாக, எடுத்துக்கொண்டு இந்தத் தொகுதிகள், பக்கங்கள் தாண்டி மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நூல்களிலும் திட்டத்தின் காலத்திற்குப் பிறகும் பங்களிக்கும் வகையிலும் திட்டம் அமைவது நன்று. அதே போல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே கல்லூரிகள், கூட்டு நிறுவனங்கள் தொடர் பங்களிப்புகள் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனவா என்றும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். 5. இத்திட்டத்தில் AI பங்கு என்ன? பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:57, 22 சூலை 2026 (UTC) :@-[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] தங்களுக்கு @[[பயனர்:Ravidreams|Ravidreams]] கேட்ட கேள்விகள் பற்றிய அறிவிப்பு வந்ததா என்று தெரியவில்லை. அதனால் உங்கள் பெயரை குறப்பிட்டுள்ளேன். [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 04:57, 24 சூலை 2026 (UTC) == அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் == வணக்கம். * அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும் * இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC) *மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] == சமூக எண்ணங்கள் == # {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC ) # {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC) == ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் == ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC) :@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC) ::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC) == Request for comment (the future of Abstract Wikipedia) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies if this has not yet been translated into your wiki's language. {{int:Please-translate}} You are invited to voice your opinions in a [[:m:Requests for comment/The future of Abstract Wikipedia|request for comment about the future of Abstract Wikipedia]]. {{Int:Feedback-thanks-title}} [[:m:User:Kowal2701|Kowal2701]] ([[:m:User talk:Kowal2701|talk]]) 12:25, 24 சூலை 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:DreamRimmer@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> == Invitation to Participate in Kerala Culture Month 2026 == Dear Wikimedia Contributors, We are excited to announce '''[https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 Kerala Culture Month 2026]''', a collaborative campaign launched in conjunction with '''[https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026 WikiConference India 2026]'''. This initiative aims to expand and enhance content about Kerala across all Wikimedia projects, creating a comprehensive, open-access knowledge base. '''Campaign Focus:''' * Expand Wikipedia articles about Kerala in multiple languages * Improve content quality with citations, images, and comprehensive information * Populate Wikimedia Commons with freely licensed Kerala media * Enrich Wikidata with structured information about Kerala-related topics We invite you to contribute by writing new articles, enhancing existing ones, uploading media, or organizing data on Wikidata. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters. For more information and to get involved, visit the campaign page: https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 on your preferred Wikimedia project. Best regards, ''Communications Team, WCI 2026'' [[பயனர்:Shadabgdg|Shadabgdg]] ([[பயனர் பேச்சு:Shadabgdg|பேச்சு]]) 16:10, 25 சூலை 2026 (UTC) ox0nx6u3tuwji1klgvnidbpbto7krjv 1955559 1955558 2026-07-25T16:17:18Z Neyakkoo 7836 /* கருத்துகள் / கேள்விகள் */ பதில் 1955559 wikitext text/x-wiki {| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;" | '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.''' |- |<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit&section=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p> |} {{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}} {| class="infobox" width="150" |- !align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]] <big>'''பரண்'''</big> ---- |- |align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] - |}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC) == விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் == 2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC) == இணைய வழி பயிலரங்கு PSG == இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC) * இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC) == ஒருங்கிணைவு சரிபார்ப்பு == [[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]] மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC) :ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC) [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC) == மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? == [[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC) :{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC) == எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் == [[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC) == ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் == முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC) :உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC) :://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC) :தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC) ::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) ** நல்வாழ்த்துகள். [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC) :நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை == இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC) == tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் == https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC) :பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும். :#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. :#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும். :#சில பக்கங்கள் இருமுறை இருக்கும். :#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும். :#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று. :#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம். :# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன. :#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன. :#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை. :# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும். :# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும். இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு. :எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC) ::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC) :நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC) == விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 == * [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC) == உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். == <section begin="server-switch" /><div class="plainlinks"> [[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}] [[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும். எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''. நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம். இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span> <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span> '''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.''' *செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது. *இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம். ''பிற விளைவுகள்'': *பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும். * மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம். * 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது. தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும். '''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" /> <span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 --> == எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? == [[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC) == Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users == <div lang="en" dir="ltr"> {{int:Hello}} Wikimedians, Apologies if this message is not in your language. {{int:please-translate}}. The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025. [[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]]. Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages. Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates. We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement. If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support. Thank you! </div> <bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 --> == Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? == [[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]] ''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC) * கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC) *:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]] *:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Hello all, The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board. To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]]. Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]]. When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]]. '''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.''' Best regards, Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" /> </div> [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 --> == இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக == ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம். * முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும் # [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது. # இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும், # மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது. இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்., + முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC) * கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள். [[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]] {| class="wikitable sortable" ! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By |- | 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]] |- | 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]] |- | 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]] |} மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC) :நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது. :இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC) == பகுப்பு பேச்சு:Transclusion completed == [[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC) == இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? == [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function1"/> {{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere). There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function1"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 --> == <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers. Read more about the committees on their Meta-wiki pages: * [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]] * [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]] * [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]] Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have. For the Committee Support team, <section end="announcement-content" /> </div> -[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC) <!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 --> == விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் == [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC) == <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> == <div lang="en" dir="ltr"> <section begin="function2"/> {{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki. {{Int:Feedback-thanks-title}} <section end="function2"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 --> == அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 == [[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC) == Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 == Dear Wikimedia communities, We hope you are doing well, and we wish you a happy New Year. ''Last year, we captured light. This year, we’ll capture legacy.'' In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects. We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community. 📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]] If you have questions about the project, please refer to the FAQs: * [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]] * [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]] ''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]''''' ''Stay connected and receive updates:'' * [https://t.me/WikiLovesRamadan Telegram channel] * [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list] We look forward to collaborating with you and your community. '''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 --> == <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]]. The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]]. Please share this information with other members in your community wherever else might be appropriate. -- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" /> </div> 21:02, 19 சனவரி 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 --> == அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் == வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC) * '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026 *** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) ** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]] #--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC) #--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC) #--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC) === அறிவிப்பு === விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC) * இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC) == விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன == அனைவருக்கும் வணக்கம், விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST) விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும் தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும். நன்றி விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC) == Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) == Hello everyone, This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>). '''The Change:'''<br /> Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]]. We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''. '''What You Need To Do:'''<br /> To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search. '''Deadline:'''<br /> We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles. Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 --> == Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF == "Kindly feel free to translate this text into your own language." Dear Community member, We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]]. The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement. This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning. Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]. * Platform: Google Meet * Date: 17th April, 2026 * Time: 1930-2045 IST (1400-1515 UTC) * Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]] Note: Only those who have registered will receive the joining link. Look forward to seeing you on the call, Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 --> == Request for comment (global AI policy) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies for writing in English. {{int:Please-translate}} A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}} [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 --> == Shikshapatri in Grantha lipi == Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC) ://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC) ::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC) == Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) == ''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>'' Hello everyone, We hope you are doing well. We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills. We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply]. We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants. Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC) <!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 --> == <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> == <div lang="en" dir="ltr"> <section begin="announcement-content" /> Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC]. Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" /> </div> [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC) <!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> ==[[Special:Import]]== *[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]] *[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]] : [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC) == TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 == அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே, வணக்கம்! நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம். பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன: * 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316 * 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315 * 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314 * 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues 📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026. நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/ இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்! --[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC) == RFC about AI-generated content in Wikimedia Commons == <bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> == <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> == <div lang="en" dir="ltr"> <section begin="Message"/> '''Legal & Safety Contacts''' Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]]. <section end="Message"/> </div> -- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC) <!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 --> == WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். == அன்புடைய சமூக உறுப்பினர்களே, WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும். இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்: '''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”''' வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும். <nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki> சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது. * பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki> * மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki> <nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki> அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம். நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும். * வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki> * முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026'''] [[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC) == தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் == வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம். * மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க. உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]] * [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]] === திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) === விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது. # '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல். # '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல். # '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல். # '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல். # '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல். # '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல். === சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் === இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம். கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC) === ஆதரவு === #{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC) # {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:53, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 09:54, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:06, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 13:40, 21 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[சிறப்பு:Contributions/&#126;2026-41068-84|&#126;2026-41068-84]] ([[பயனர் பேச்சு:&#126;2026-41068-84|talk]]) 09:32, 23 சூலை 2026 (UTC) #{{ஆதரவு}}--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 09:38, 23 சூலை 2026 (UTC) === கருத்துகள் / கேள்விகள் === வணக்கம். கல்லூரிகளில் தமிழ் விக்கிமூலம் திட்டத்திற்கு வாழ்த்துகள். சில கேள்விகள் / கருத்துகள் : 1. குறிப்பாக பாவாணர் தமிழ்க் களஞ்சியம், அதிலும் 17-20 தொகுதிகள் மட்டும் என்று தேர்ந்தெடுத்துத் திட்டத்தை வடிவமைத்துள்ளதன் காரணம் என்ன? ஏனெனில், இதே களஞ்சியத்தின் முந்தைய தொகுதிகளும் திருத்தப்படாமல் உள்ளன. மொத்தம் 52 தொகுதிகள் உள்ளன. 2. பேராசிரியர்களுக்கு முதலில் பயிற்சி, அவர்கள் வழி மாணவர்களுக்கு விக்கிமூலம் அறிமுகம் என்பது நமது வழமையான தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுக்கு ஒத்து உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் இயன்ற அளவு விக்கித்திட்டங்களில் தோழமையோடு இணைந்து பங்களிப்பது நன்றாக இருக்கும். 3. மொத்தம் எத்தனை மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகத் திட்டமிட்டுள்ளீர்கள்? இறுதிக் கட்டத்தில் 5 மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் தொடர்ந்து பங்களிக்கச் சொல்லி அதனை 5 பேராசிரியர்கள் மேற்பார்வை மட்டும் பார்ப்பது என்பது விக்கி வழமைகளுக்கு உகந்ததாக இல்லை. சிறப்பாகச் செயற்படும் மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆனால், ஒருவரை மட்டும் வடிகட்டித் தொடர்ந்து வேலை வாங்கத் தேவையில்லை. ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களும் தொடர்ந்து பங்களிக்க திட்டம் வழிவகுக்க வேண்டும். இந்த மாணவர்களின் கல்விப் பின்னணி எத்தகையதாக இருக்கும்? B. A. Tamil படிப்பவர்களா? இல்லை, கலை, அறிவியல் என்று வெவ்வேறு துறை சார் மாணவர்களா? மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பது அவர்கள் பட்டப்படிப்பின் மதிப்பீடுகளில் (credits)ல் ஏதாவது ஒரு வகையில் கணக்கில் கொள்ளப்படுகிறதா? 4. நான்கு தொகுதிகளும் சேர்த்து மொத்தமே 666 பக்கங்களே திருத்தப்பட உள்ளன. ஆனால், இதற்கான காலமாக 8 மாதங்கள் என்பதும் செலவாக ரூ. 2,00,000 என்பதும் மிகையாகத் தோன்றுகிறது. ஒரு பக்கத்திற்கு 300 ரூபாய் ஆகிறது. தொழில்முறையாக proofread செய்பவர்களிடம் தந்தாலே பக்கத்திற்கு 20 ரூபாய் அளவில் செய்து கொடுத்து விடுவார்கள். இத்திட்டத்தின் impact / outcome கூட்டினால் நன்றாக இருக்கும். குறிப்பாக, எடுத்துக்கொண்டு இந்தத் தொகுதிகள், பக்கங்கள் தாண்டி மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நூல்களிலும் திட்டத்தின் காலத்திற்குப் பிறகும் பங்களிக்கும் வகையிலும் திட்டம் அமைவது நன்று. அதே போல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே கல்லூரிகள், கூட்டு நிறுவனங்கள் தொடர் பங்களிப்புகள் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனவா என்றும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். 5. இத்திட்டத்தில் AI பங்கு என்ன? பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:57, 22 சூலை 2026 (UTC) :@-[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] தங்களுக்கு @[[பயனர்:Ravidreams|Ravidreams]] கேட்ட கேள்விகள் பற்றிய அறிவிப்பு வந்ததா என்று தெரியவில்லை. அதனால் உங்கள் பெயரை குறப்பிட்டுள்ளேன். [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 04:57, 24 சூலை 2026 (UTC) :பாவாணர் எழுதியுள்ள சொற்பிறப்பியல் அகராதியின் (17–20 தொகுதிகள்) சிக்கலான வேர்ச்சொல் தரவுகளைத் தமிழ் செய்யறிவுப் (NLP) பயன்பாட்டிற்காக மெய்ப்புச் செய்ய இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விக்கிமூலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துப் பரப்புரை செய்ய இயலும். ரூ. 2,00,000 நிதி என்பது வெறும் பக்கத் திருத்தக் கூலி அல்ல; 5 கல்லூரிகளில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பயிற்சியளித்து, உணவு, பயண வசதிகளுடன் நீண்டகால விக்கிச் சமூகத்தை நிறுவுவதற்கான பண்பாட்டு முதலீடாகும். தமிழ், கணினி அறிவியல் சார்ந்த பிற துறை மாணவர்களும் இணைந்து விக்கிமூல மேம்பாட்டில் பங்கெடுப்பர். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:17, 25 சூலை 2026 (UTC) == அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் == வணக்கம். * அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும் * இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC) *மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]] == சமூக எண்ணங்கள் == # {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC ) # {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC) # {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC) == ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் == ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC) :@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC) ::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/&#126;2026-40660-99|&#126;2026-40660-99]] ([[பயனர் பேச்சு:&#126;2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC) :தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC) == Request for comment (the future of Abstract Wikipedia) == <bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr"> Apologies if this has not yet been translated into your wiki's language. {{int:Please-translate}} You are invited to voice your opinions in a [[:m:Requests for comment/The future of Abstract Wikipedia|request for comment about the future of Abstract Wikipedia]]. {{Int:Feedback-thanks-title}} [[:m:User:Kowal2701|Kowal2701]] ([[:m:User talk:Kowal2701|talk]]) 12:25, 24 சூலை 2026 (UTC) </bdi> <!-- Message sent by User:DreamRimmer@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 --> == Invitation to Participate in Kerala Culture Month 2026 == Dear Wikimedia Contributors, We are excited to announce '''[https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 Kerala Culture Month 2026]''', a collaborative campaign launched in conjunction with '''[https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026 WikiConference India 2026]'''. This initiative aims to expand and enhance content about Kerala across all Wikimedia projects, creating a comprehensive, open-access knowledge base. '''Campaign Focus:''' * Expand Wikipedia articles about Kerala in multiple languages * Improve content quality with citations, images, and comprehensive information * Populate Wikimedia Commons with freely licensed Kerala media * Enrich Wikidata with structured information about Kerala-related topics We invite you to contribute by writing new articles, enhancing existing ones, uploading media, or organizing data on Wikidata. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters. For more information and to get involved, visit the campaign page: https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 on your preferred Wikimedia project. Best regards, ''Communications Team, WCI 2026'' [[பயனர்:Shadabgdg|Shadabgdg]] ([[பயனர் பேச்சு:Shadabgdg|பேச்சு]]) 16:10, 25 சூலை 2026 (UTC) neog37ip45t79trlhnrkiul4a36aozb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/891 250 624395 1955538 1949127 2026-07-25T13:42:54Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955538 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபால்டிங்கு மறைத்திரு|851|இசுபான் ஒதுமார்}}</noinclude>இருப்பிலும் இருநாடுகளும் தங்களுக்குள் மோதிக் கொண்டன. இசுபார்ட்டா, அட்டிகாவிலிருந்த திசிலியா (Decelea) என்ற இடத்தில் தனக்கு நிலையான ஒரு அரணை அமைத்துக் கொண்டது. இலைசாண்டர் (Lysander) என்னும் திறமை மிக்க இசுபார்ட்டாவின் கடற்படைத் தலைவர், தமது கடற்படையைப் பாரசீகர்களின் உதவி கொண்டு அமைத்தார். இவர் ஆதென்சின் கடற்படையை ஏகோசுபாட்டமி (Aegospotami) என்ற இடத்தில் கைப்பற்றி அழித்தார். ஆதென்சினுள் எப்பொருளும் நுழையாமல் தடுத்து அவர்களைப் பசியினால் வாடச் செய்து, இசுபார்ட்டாவின் மேலாண்மையை ஏற்றுக்கொள்ளச் செய்தார். இத்துடன் இப்போர் முடிவுற்றது. பிற்காலத்தில் இசுபார்ட்டாவின் நிலை தாழ்ந்தது. இந்நகரம், கி.பி. 396-இல் அலரிக்கு என்பவரின் தலைமையின் கீழ் வந்த விசிகோத்துகளால் அழிக்கப்பட்டது. <section end="இசுபார்ட்டா"/> <section begin="இசுபால்டிங்கு, மறைத்திரு"/> {{dhr}} <b>இசுபால்டிங்கு, மறைத்திரு</b>: இவர் சென்ற நூற்றாண்டில் கிறித்தவ சமய ஊழியத்திற்காக அமெரிக்காவிலிருந்து தமிழகத்திற்கு வந்த அமெரிக்கர்களுன் ஒருவர். இவரது முழுப் பெயர் மறைத்திரு இலெவி இசுபால்டிங்கு (Rev Levi Spaulding) என்பதாகும். இவர் கி.பி. 1791-ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்கள் 22-ஆம் நாள் ஐக்கிய அமெரிக்க நாட்டில் (U.S.A.) பிறந்தார். இவர் தார்ட்டுமத்து நகரிலுள்ள கல்லூரியில் (Dartmouth College) பயின்று பட்டம் பெற்றார்; அந்தோவர் இறையியற் கல்லூரியில் சமயக்கல்வி பயின்றார். கி.பி. 1820-ஆம் ஆண்டு இவர் கிறித்தவ சமய ஊழியம் புரிவதற்காக ஈழ நாட்டிற்கு வந்தார். அந்நாட்டிலுள்ள மானிப்பாய் என்னுமிடத்தில் பல ஆண்டுகள் இருந்து தொண்டாற்றினார். பின்னர் இவர், உடுவில் என்னுமிடத்திலிருந்து ஒரு மகளிர் பள்ளியின் நிருவாகப் பொறுப்பேற்றுத் தம் மனைவியாரொடு கி.பி. 1833-ஆம் ஆண்டில் அங்குச் சென்றார். அங்கு நாற்பதாண்டுகள் பணிபுரிந்தார், இவர், கி.பி. 1844-ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் சென்று கி.பி 1846-ஆம் ஆண்டில் மீண்டும் ஈழநாடு வந்து பணிபுரிந்தார். இவர் கிறித்துவ சமயம் பற்றிய இருபதிற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியுள்ளார். சில கிறித்தவ இசைப் பாடல்களையும் இயற்றியுள்ளார். மோட்சப் பயணம் (Pilgrims Progress) என்னுமொரு மொழி பெயர்ப்பு நூலையும் ஆக்கியுள்ளார். மறைத்திரு நைட்டு என்பார் உருவாக்க முயன்ற தமிழ் அகராதியினை அவருக்குப் பின்னர், ஈழநாட்டுப் புலவர் சந்திரசேகரன் போன்றார் உதவியொடு நிறைவு செய்து கி.பி. 1842-ஆம் ஆண்டில் வெளியிட்டார். யாழ்ப்பாணம் அகராதி அல்லது மானிப்பாய் அகராதி என்று அது வழங்கப் பெற்றது. அந்த அகராதி வீரமாமுனிவரின் சதுரகராதியின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், அளவிலும் தரத்திலும் உயர்ந்ததாக விளங்கியது. விவிலிய நூற்பயிற்சிக்குப் பயன்படும் ஓர் அகராதியையும் இவர் உருவாக்கினார். இவர் கி.பி. 1874-ஆம் ஆண்டு சூன் திங்கள் 8-ஆம் நாள் இறந்தார். ஓராண்டிற்குள் இவர்தம் மனைவியாரும் காலமானார். <section end="இசுபால்டிங்கு, மறைந்திரு"/> <section begin="இசுபான் ஒதுமார்"/> {{dhr}} <b>இசுபான் ஒதுமார் (கி.பி. 1878-1950)</b> ஆசுத்திரிய நாட்டுத் தத்துவ, சமூகவியல் அறிஞர் ஆவர். இவர் வியன்னா (Vienna) என்ற நகரில் பிறந்தார்; அந்தகரிலேயே கல்வி பயின்றார்; அந்நகரில் சமூகவியல், பொருளாதார இயல் ஆகிய இரு துறைகளிலும் பேராசிரியராகப் பணியாற்றினார். இவரது சமூக அமைப்பு புதிய சமூக அமைப்புக் கோட்பாடு (Neo Romantic Universalism) எனக் கூறப்பட்டது. இச்சமூக அமைப்பில் தனித்து வாழும் இயல்புடைய மனிதன், சமூக அமைப்பியலின் ஒரு பகுதியாக உள்ளான். பல்வேறு கோட்பாடுகளைக் கொண்ட சமூகவியல் அமைப்புகளில் மனிதனின் நிலைகள் பாகுபடுத்தப்பட்டுள்ளன. <b>பல்வேறு கோட்பாடுகளாவன</b>: ஆடம் இசுமித்து, தேவிடு இரிக்கார்டோ (Adam Smith and David Ricardo) ஆகியவர்களின் பொருளாதார முற்போக்குக் கொள்கை, பயன்பாட்டாளர் கொள்கை (Utilitarianism), பல்வகையான சமூக ஒப்பந்தக் கோட்பாடு, இயற்கைச் சட்டம், சமூகவியல் கோட்பாடு (Theory of Social Life), ஆட்சி வேண்டாக் கொள்கை (Anarchism), மாக்கிய வல்லியனிசம் (Machiavellianism) மார்க்சியம் (Marxism), ஆகிய கோட்பாடுகளில் மனிதன் நிலைகள் வேறுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றுள், பல வகையான கூட்டமைப்புகளின் கருத்துகளை ஒன்று சேர்த்து அறிவு ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுமிடத்து, தனிப்பட்டவரின் நன்மைகள் குறைவாகக் காணப்பட்டன. இத்தகைய சமூக அமைப்புக் கோட்பாடுகள் தவறானவை என்று குற்றம் சுமத்தினர். மனிதனின் உரிமைகளைக் காக்கும் அரசு, பொது உலகச் சமூக அமைப்புக் கோட்பாட்டுடன் தொடர்புடையது. இதையே பிற்காலத்தவர் பின்பற்றலானார்கள். இசுபான் ஒதுமாரின் உலகளாவிய சமூகக் கோட்பாடு (Universalism), பாசியர் (Facists) களால் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆன்மிகப் பண்பு என்பது மனிதனிடத்திலுள்ள தனிச் சிறப்பாகும். இது மற்ற உயிரினங்-<noinclude> <b>வா.க. 2-54அ</b></noinclude> 5lluuvft1deob3udg69jylh24ue0j9h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/892 250 624436 1955539 1949128 2026-07-25T13:47:27Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955539 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபான் ஒதுமார்|852|இசுபானியத் தத்துவம்}}</noinclude>களிடத்துக் காணப்படுவதில்லை. இவ்ஆன்ம வளர்ச்சி மனிதன் தன்னை மட்டும் உணர்வதோடு நின்று விடுவதன்று. இவ்வான்மா மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் தன்மை பெற்றது. இசுபான் ஒதுமார் (Spann Othmar) என்பவரால் அமைக்கப்பட்ட செசுவெயிங் (Gezweing) என்னுங் கோட்பாட்டில் ஆன்மீக வளர்ச்சியின் தொடர்ச்சி உள்ளது. மனிதர்கள் சமூக அமைப்பில் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளவர்கள் என்ற உண்மை, ஆன்மிக உணர்ச்சிகளின் விளைவுகளிலிருந்து தெரிந்து கொள்வதற்கு முன்னதாகவே உணரக்கூடியதாக இருந்தது. கலைஞன், பொதுமக்கள்; தாய், குழந்தை: ஆசிரியர், மாணவர்; இது போல் சமூகம், மனிதன் ஆகிய இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய கருத்து. மனிதர்களின் கூட்டமைப்பு இல்லையெனில், சமூக அமைப்பு ஏற்படாது. இக்கூற்றை இசுபான் ஒதுமார் ஒழுங்கு முறைப்படியுள்ள அளவையியலின்படி கூறவில்லை. இதை நேர் எதிர்மாறாக விளக்கிக் கூறுகிறார். மற்றவர்களால் ஆசிரியர் என அழைக்கப்படுபவர் முன்பு மாணவராக இருந்து பின்புதான் ஆசிரியராக வரமுடிந்தது என்பதை வலியுறுத்தினார். ஆசிரியர் மாணவர்களின் அனுபவத் தன்மைகளைக் குறிப்பிடுகையில், ஆசிரியர் பாடங்களை நடத்துவதனால் கருத்துகளைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு உண்டாகிறது. ஆனால் மாணவர்கள் ஆன்மிகப் பண்புகளை ஒன்று சேர்த்துத் தம் மனத்தினுள் அனுபவத் தன்மைகளை ஏற்றுக்கொள்கிறார்கள் எனக் கூறியுள்ளார். இவர் கலை, குடும்பம், கல்வி ஆகிய நிறுவனங்களில், முன்னதாக ஆசிரியர், மாணவர், சமூகம், மனிதன், கலைஞன், பொதுமக்கள் ஆகியோர் பற்றிய தொடர்புகள் உள்ள அமைப்பு, முற்காலத்திலேயே இருந்து வந்துள்ளது என்றும், இந்நிறுவனங்கள் மனிதனால் செய்து பெறப்படும் உயர்ந்த உண்மை, மதிப்பு ஆகியவற்றைப் பெற்றுள்ளன என்றும் கூறுகின்றார். ஆசிரியர் மாணவர் தொடர்பில் கல்வியினைப் பற்றி ஒருவர் நன்கு புரிந்து கொண்டால்தான், மற்றவர்களுக்குக் கல்வியின் பொருளை விளக்கிக் கூற முடியும்; இல்லையெனில் விளக்கிக் கூற முடியாது. உலக அமைப்பில், சமூக அமைப்பு உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால், கல்வி, குடும்பம், கலைஞன் ஆகியவை இந்த அமைப்பில் ஒரு பகுதியாகும். உலகளாவிய தோற்ற அமைப்பில், சமூகம் ஒரு நிலையான தோற்றத்தைப் பெற்றுள்ளது. இது படிமரபு மதிப்பைப் பெற்றுள்ளது. உலகளாவிய தோற்றமும் சமூக அமைப்பும் ஒன்றோடொன்று இணைந்த ஒரு பொதுமைக் கருத்தாகும். இயற்கையின் சமூக அமைப்பு எவ்வாறு ஏற்பட்டது எனில், யார் ஒருவர் ஒரு சமூக அமைப்பை நடத்திச் செல்கின்றாரோ அவரே அச்சமூக அமைப்பிற்குத் தலைவர். உடல் வலிமை வளர்ச்சி குறைந்தவர்கள், உடல் வலிமை வளர்ச்சி பெற்றவர்களிடம் பணிந்து செல்ல வேண்டும் எனப் பழங்காலச் சமூகக் கோட்பாட்டில் காணப்படுகிறது. சமூகவியல் கோட்பாட்டில், நீதிப் பங்கீட்டுக் கோட்பாடானது சமநிலையின்மைச் செயலின் அடிப்படையைத் தழுவி அமைக்கப்பட்டது. சமூகவியல் மதிப்பீட்டில் தன்னுரிமை நிலை (Liberty) அடிப்படையானதாகும். இவரது சமநிலையின்மைக் (Inequality) கோட்பாடு அரசியல் தத்துவத்தில் இடம்பெற்றுள்ளது. இவரது நில உரிமைக் கோட்பாடு, மனித நலன் கருதி அதிகாரங்கள் அனைத்தும் மத்தியில் ஒரு நிலையான அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அதில் சமூகவியல் அடிப்படையில் மனித நலன் கருதி மேற்கூறிய நிறுவனங்கள் செயற்பட வேண்டும் என்றும் கூறுகிறது. <section end="இசுபான் ஒதுமார்"/> <section begin="இசுபானியத் தத்துவம்"/> {{dhr}} <b>இசுபானியத் தத்துவம்</b> இராமன் லல் (கி.பி. 1232-1316) முதன் முதலாக இசுபானியத் தத்துவத்தை ஆய்வு செய்யத் தொடங்கினார். இசுபானியத் தத்துவக் கருத்துகள், உள்ளுணர்வு (Intution) அடிப்படையில் அமைந்ததாகவும், உலகம், இறைவன் பற்றிய கருத்துகள் நிறைந்ததாகவும், பகுத்தறிவிற்கு அடங்காததாகவும் அமைந்திருந்தன. அவர்களுடைய பண்பாடு, செழிப்பானதாகவும் கற்பனை நிறைந்ததாகவும் மன எழுச்சியுடையதாகவும் துடிப்புடையதாகவும் உள்ளது. ஆனால் தத்துவக் கருத்துக்கள் குறைவாகக் காணப்படுகின்றன. இவ்வாறு இசுபானியத் தத்துவம் மேல் நாட்டுத் தத்துவத்தோடு இணைய முடியாத நிலை பதினேழாம் நூற்றாண்டு வரை நிலவியது. செனக்காவின் (Sencca) தத்துவம், இசுபானியத் தத்துவமாகக் கருதப்பட்டது. அவர் ஓர் ஆழ்ந்தாய்ந்த தத்துவ ஞானியாகக் கருதப்படவில்லை. ஆயினும் அவர் மிகவும் கடினமான ஒழுக்க விதிகளைப் போதித்தார். அரேபிய இசுபானியக் கல்வி நிலையங்கள், அரிகடாட்டில், புதிய பிளேட்டோனிசம், பிளோட்டி-<noinclude></noinclude> h7mf1r11q7bvg5ucupguhkgqqg37gdj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/893 250 624437 1955540 1869732 2026-07-25T13:52:58Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955540 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபானியத் தத்துவம்|853|இசுபானியத் தத்துவம்}}</noinclude>னசு முதலியவர்களின் கருத்துகளை மதிப்பீடு செய்வனவாக அமைகின்றன, இசுபினோ முகம்மதிய ஆய்வுகள், குரானின் மதிப்பீடுகளாகவும் பகுத்தறிவையும் நம்பிக்கையையும் இணைப்பனவாகவும் அமைந்திருக்கின்றன. ஒரு பெரிய மதப்புரட்சி கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் முடிவில் ஏற்பட்டது. அது கொலையையும் பல நூல் நிலையங்களின் அழிவையும் ஏற்படுத்தியதல்லாமல் அவரோசு (Averroes), -மைமோனிடசு (Maimanides) ஆகியோரையும் நாடு கடத்தியது. அதன்பிறகு அல்-கசாலி (Al-Ghazali)யின் பெர்சிய மறைப்பொருளின் கொள்கைகள், அரேபிய இசுபானிய நாட்டில் பரவலாயின. கிறித்தவர்களை எதிர்த்து நடத்திய புனிதப் போராட்டத்தில் மூன்று நூற்றாண்டுகளாக நிலவிய இராணுவத்துறவுத் (Military Asceticism) தொடர்பான தத்துவச் சிந்தனைக்கு எதிரான சூழ்நிலை உருவாகியது. கிரேக்கச் சிந்தனைகன் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பரவின. அவரோசு (Averroes, கி. பி. 1126-1198) என்னும் இசுபேனோ அரேபிய தத்துவ ஞானி, அரிசுடாட்டிலின் தத்துவக் கருத்துக்களை மதிப்பீடு செய்தார். அவருடைய நூல்கள் கிடைக்கவில்லை. அவரோசு ‘இரட்டை உண்மை’ (Double Truth) என்ற கொள்கையை வலியுறுத்தினார். மனத்தில் குரானை நினைவுறுத்திப் பலவகையான பொருள்படும்படி கூறினார். பருப் பொருள் (Matter) நிலையானதாகவும் இயங்குந் தன்மையுடையதாகவும் உள்ளது. முதற்கொள்கை, சூனியத்திலிருந்து எதுவும் வரவில்லை; இயக்கம் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது: பருப்பொருள் எப்பொழுதும் உள்ளது; தனிப்பட்ட அறிவு கிடையாது; மனித இனத்தின் அறிவு தான் உண்டு என்று கூறுகிறது. <b>இடைக்காலத் தத்துவ ஞானிகள்</b>: இசுபேனோ அரேபியத் தத்துவத்தில் இவர்கள் (Medieval Jewish Philosophers) கருத்துகள் அடங்கியிருக்கின்றன. அவிசுபிரான் (Avicebron), எல்லாப் பொருள்களும் சடப்பொருள்கள்; உருவம் உடையவை: நிறைவு பெறுமானால் ஆன்மாவோடு சம்பந்தப்படுத்தலாம் என்று கூறுகிறார். <b>மோசசு மைமோனிடசு (கி.பி. 1135-1204)</b> இவர் அவரோசின் காலத்தவர். இவரை வலுக்கட்டாயப்படுத்தி இசுலாமிய மதத்தைத் தழுவச் செய்தார்கள். பிறகு இவரை நாடு கடத்தினார்கள். இவர் தத்துவ நூல்கள் பல எழுதியிருக்கிறார். பழைய ஏற்பாட்டில் கூறிய நம்பிக்கையும், அரிசுடாட்டில் கூறிய பகுத்தறிவும் மோசசு மைமோனிடசின் (Moses Maimonids) நூலில் காணப்படுகின்றன. தத்துவவாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் குறிக்கோள் இறைவனைப் பற்றி அறிவதேயாகும் என்று இவர் கூறினார். இராமன் லல் (Raman Lull) என்பவர் ஒரு சிறந்த இசுபானியத் தத்துவ ஞானி. இவரை வட ஆப்பிரிக்காவில் கி.பி. 1316-ஆம் ஆண்டில் கல்லால் அடித்துக் கொன்றதாகக் கூறுகிறார்கள். மதங்களின் ஒற்றுமை, அரசியல் கோட்பாடுகளின் ஒற்றுமை, மொழிகளின் ஒற்றுமை, கருத்துகளின் ஒற்றுமை ஆகியவற்றிற்காக இவர் அரும்பாடுபட்டார்; இசுலாமிய, கிறித்தவச் சண்டைகளைப் பார்த்து மனம் வருந்தினார். இசுலாமியர்களை அடக்கு முறையிலல்லாமல் அறிவைப் பயன்படுத்தி வெற்றி கொள்ள வேண்டும் என்றார். <b>மறுமலர்ச்சித் தத்துவ ஞானிகள்</b>: இசுபானிய நாட்டில் ஒரு சிலரே கலைப் பள்ளிக்குரிய புலமைமிக்க ஐந்து கொள்கைகளை எதிர்த்தனர். சுயன் லூயிசு வைவ்சு (Juan Luis Vivs, கி.பி. 1492-1540) என்பவர் ஒழுக்கவியல், ஏழைகளின் நன்மைக்காக அரசு செய்ய வேண்டிய பணிகள், ஆசிரியத் தொழிலுக்குரிய நூல்கள், பெண் கல்வி முதலியவைகளைப் பற்றி நூல்கள் எழுதியிருக்கிறார். தத்துவத்தில் எல்வற்றையும் உட்படுத்திக் கருத்துணர்வை எதிர்க்கிறார். ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகத் தன் எண்ணங்களையும் எந்தவிதமான அதிகாரங்களுக்கும் உட்படாமல் முடிவுகளையும் கூற உரிமை வேண்டும் என்றும் கூறினார். <b>மறுமலர்ச்சிக்கு எதிர்ப்புக் கூறிய தத்துவ ஞானிகள்</b>: மறுமலர்ச்சிக் காலத்தில் இசுபானியத் தந்துவம், இயற்கையான மனிதத் தன்மையையும் இயற்கைத் தத்துவக் கருத்துகளையும் ஒத்துக் கொள்ளாமல், இரண்டையும் எதிர்ப்பதாகவும் மாணவருக்குரிய அல்லது கலைப்பள்ளிக்குரிய கொள்கைகளை ஆதரிப்பதாகவும் அமைந்திருந்தது. <b>பிரான்சிசுகோ சுயரெசு (கி.பி. 1548-1617)</b> இவர் சிறந்த புதிய கலைப்பள்ளிக்குரிய சமய சித்தாந்தம் பற்றிய நூல்கள் எழுதியவர். இவர் எழுதிய நூல் 26 தொகுப்புகளைக் கொண்டது. சமய சித்தாந்தத்திலிருந்து புலன்கடந்த நுண்பொருள் ஆராய்ச்சி நூல் வேறுபட்டது. தாமசின் தத்துவம் சமய சித்தாந்தத்தை முழுமை பெறச் செய்து பலப்படுத்தும் என்று கூறினார். ஆனால் பிரான்சிசுகோ சுயரெசு (Francisco Suares), சமய சித்தாந்தத்திற்குப் புலன் கடந்த நுண்பொருள் ஆராய்ச்சி அடிப்படை வேண்டும் என்றார். <b>பால்மெசு (கி.பி. 1810-1848)</b>: இவர் இசுபானிய நாட்டில் தத்துவ விசாரணையைப் பலப்படுத்த விரும்பினார். பால்மெசு (Balmes) எழுதிய தத்துவத்தின்<noinclude></noinclude> 3qvrrf7dznhx6ai6u7effwpotbjb13c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/894 250 624438 1955541 1949129 2026-07-25T13:58:56Z Booradleyp1 1964 1955541 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|இசுபானியோலா|854|இசுபினோசா, பெனிடிக்ட்டு}}</noinclude>சரித்திரம் (Philosophy of History) என்னும் நூல் இசுபானிய நாட்டில் புகழ் வாய்ந்தது. <b>கிரௌசிசம்</b>: கார்ல் சி. எப். கிரௌசு (கி.பி. 1781-1832) மறை பொருளுள்ள, மறைமெய்ம்மை சார்ந்த ஆன்மிகவாதி. இவருடைய தத்துவம் மனிதத் தன்மையுடன் தொடர்புடையது. கிரெளசிசம் (Krausism) ஒரு சிறந்த தத்துவமாக இசுபானிய நாட்டில் 1910 வரை கருதப்பட்டது. இசுபானியக் கிரௌசிசம் (Spanish Krausism) என்பது பகுத்தறிவு வாய்ந்த மதம். இது மனிதனின் நிறைவைப் பற்றியும், சமூக முன்னேற்றம் பற்றியும், ஒரு சிறந்த உலகைப் படைக்கும் வழிகளைப் பற்றியும் கூறுகிறது. <b>அண்மைக் காலத்து இசுபானியத் தத்துவ ஞானிகள்</b>: <b>உனாமுனோ (கி.பி. 1864-1936)</b>: இவர் ஆன்மா, இறப்பு, அறியாமை, துக்கம், மனித ஒழுக்கத்தில் தத்துவத்தின் பங்கு ஆகியவைகளைப் பற்றி ஆராய்ந்தார். இவர் உளதாம் தன்மைக் கொள்கை (Existentialists) படைத்தவர்களுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார், உனாமுனோ (Unamuno) கொண்ட பகுத்தறிவுக்கு மாறான கொள்கை ஒருதலை முடிவானது. <b>ஓர்டிகா (கி.பி. 1883-1955)</b>: இவர் ஒரு சிறந்த சிந்தனையாளர். இவர் ஒரு கல்வி நிலையத்தை ஏற்படுத்தினார்; மாட்ரிடில் (Madrid) 1910 முதல் 1936 வரை புலன் கடந்த நுண்பொருள் ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணி செய்தார். பொருளும் அறிபவனும் ஒருங்கிணைய வேண்டும். அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையன. நான் என்பது நானும் சூழ்நிலையும் (I am I plus my Circumstances) எனக் கூறினார். <b>துணை நூல்கள்</b>:<br> <b>Trend, J, B.,</b> The Origin of Modern Spain, New York, 1934. <section end="இசுபானியத் தத்துவம்"/> <section begin="இசுபானியோலா"/> {{dhr}} <b>இசுபானியோலா</b> என்பது மேற்கிந்தியத் தீவுக் கூட்டத்திலுள்ள இரண்டாம் பெருந்தீவு. இத்தீவில் அய்ட்டி (Haiti), தொமினிக்குக் குடியரசு (Dominican Republic) என்னும் இரு சுதந்திர நாடுகள் அமைந்துள்ளன. இதன் பரப்பளவு 77,000 ச.கி.மீ. ஆகும். இத்தீவு கியூபாவிற்கும் போர்ட்டோரிகோ (Puerto Rico) விற்கும் இடையில் அமைந்துள்ளது. இதனைக் கொலம்பசு கி.பி. 1492 ஆம் ஆண்டில் தம் முதற் பயணத்தின்போது கண்டறிந்தார். அவர் இத்தீவிற்கு இலா அய்லா இசுபானோலா (La Isla Espanola) என்று பெயரிட்டார். இசுபானியோலா (Hispaniola) வை இசுபானியர், சாந்தோ தொமிங்கோ (Santo Domingo), என்னும் அழைத்தனர், சான் தொமிங்கோ, அய்ட்டி, (San Domingo & Haiti) என்பன இதன் ஏனைய பெயர்கள். இத்தீவின் மேற்குப் பகுதியில் மூன்றிலொரு பங்கில் அமைந்துள்ளது அய்ட்டி. எஞ்சியதைத் தொமினிக்குக் குடியரசு என்பர். இத்தீவின் நடுவிலுள்ள கார்டிலேராப் பகுதி கரடுமுரடானது. இது பருவக்காற்று மண்டலத் தட்பவெப்பநிலையை ஓரளவு கொண்டுள்ளது. காப்பி, கோக்கோ, கரும்பு போன்ற வேளாண்மைப் பயிர்கள் இங்குப் பயிரிடப்படுகின்றன இங்கு மிகுதியான மழை பெய்கிறது. பாக்சைட்டுச் சுரங்கங்களும் இங்குள்ளன. சாந்தோ தொமிங்கோ என்னும் நகரம் தொமினிக்கக் குடியரசின் தலைநகராகும். இக்குடியரசின் மக்கள்தொகை 52,00,000 (1980). அய்ட்டிக் குடியரசின் தலைநகரம் போர்ட் ஆப்-பிரின்சு (Port of Prince) என்னும் ஊராகும். அய்ட்டிக் குடியரசின் மக்கள் தொகை 60,00,000 (1982). <section end="இசுபானியோலா"/> <section begin="இசுபினோசா, பெனிடிக்ட்டு"/> {{dhr}} <b>இசுபினோசா, பெனிடிக்ட்டு (கி.பி. 1632-1677)</b> கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் விளங்கிய அறிவு வழிக் கொள்கையினராவர். இவர் தச்சு (Dutch) நாட்டைச் சார்ந்த அறிவியல் (Ethics) தத்துவ அறிஞர். இவர் தத்துவ வரலாற்றில் புலன் கடந்த மெய்ப்பொருளியல் முறையினை மனநிறைவுடன் ஒழுங்கு படுத்திய பகுத்தறிவு அறிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆவர். அறவியல், புலன் கடந்த மெய்ப்பொருளியல் (Meta Physics) ஆகியவற்றில் பகுத்தறிவின் பங்கை வலியுறுத்தி. அழுத்தத்துடன் விளங்க வைத்தவர். இவரது இயற்பெயர் ஈபுரு (Hebrew) மொழியில் பாருச்சு (Baruch) எனப் பலமுறை வழங்கப்பட்டு வந்துள்ளது. இசுபினோசா பெனிடிக்ட்டு (Spinoza Benedict) வின் தந்தையும் தாயும் யூத (Jewish) மதத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் இருவருக்கும் மகனாக கி.பி. 1632-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் நாள் ஆம்சுடர்டாம் (Amsterdam) என்னும் இடத்தில் பிறந்தார். இசுபினோசாவின் தந்தையும் தாத்தாவும் யூத மதத்தைச் சார்ந்த போர்த்துகீசியர்கள். இசுபானிய இடைக்கால உயர் வழக்கு மன்றம், அவர்களைக் கிறித்தவ மதத்தில் சேருமாறு கட்டாயப்படுத்தியது. அதன் பின்பு ஆலந்து (Holland) நாடு, இசுபெயின் நாட்டிற்கு எதிரான கலகத்தை வெற்றியுடன் செய்து முடித்த பின்பு, சமய சுதந்திரம் வழங்கப்-<noinclude></noinclude> 103hfl5sm4e6w91kxgiuirq380weu6s 1955552 1955541 2026-07-25T14:50:56Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955552 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபானியோலா|854|இசுபினோசா, பெனிடிக்ட்டு}}</noinclude>சரித்திரம் (Philosophy of History) என்னும் நூல் இசுபானிய நாட்டில் புகழ் வாய்ந்தது. <b>கிரௌசிசம்</b>: கார்ல் சி. எப். கிரௌசு (கி.பி. 1781-1832) மறை பொருளுள்ள, மறைமெய்ம்மை சார்ந்த ஆன்மிகவாதி. இவருடைய தத்துவம் மனிதத் தன்மையுடன் தொடர்புடையது. கிரெளசிசம் (Krausism) ஒரு சிறந்த தத்துவமாக இசுபானிய நாட்டில் 1910 வரை கருதப்பட்டது. இசுபானியக் கிரௌசிசம் (Spanish Krausism) என்பது பகுத்தறிவு வாய்ந்த மதம். இது மனிதனின் நிறைவைப் பற்றியும், சமூக முன்னேற்றம் பற்றியும், ஒரு சிறந்த உலகைப் படைக்கும் வழிகளைப் பற்றியும் கூறுகிறது. <b>அண்மைக் காலத்து இசுபானியத் தத்துவ ஞானிகள்</b>: <b>உனாமுனோ (கி.பி. 1864-1936)</b>: இவர் ஆன்மா, இறப்பு, அறியாமை, துக்கம், மனித ஒழுக்கத்தில் தத்துவத்தின் பங்கு ஆகியவைகளைப் பற்றி ஆராய்ந்தார். இவர் உளதாம் தன்மைக் கொள்கை (Existentialists) படைத்தவர்களுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார், உனாமுனோ (Unamuno) கொண்ட பகுத்தறிவுக்கு மாறான கொள்கை ஒருதலை முடிவானது. <b>ஓர்டிகா (கி.பி. 1883-1955)</b>: இவர் ஒரு சிறந்த சிந்தனையாளர். இவர் ஒரு கல்வி நிலையத்தை ஏற்படுத்தினார்; மாட்ரிடில் (Madrid) 1910 முதல் 1936 வரை புலன் கடந்த நுண்பொருள் ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணி செய்தார். பொருளும் அறிபவனும் ஒருங்கிணைய வேண்டும். அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையன. நான் என்பது நானும் சூழ்நிலையும் (I am I plus my Circumstances) எனக் கூறினார். <b>துணை நூல்கள்</b>:<br> <b>Trend, J, B.,</b> The Origin of Modern Spain, New York, 1934. <section end="இசுபானியத் தத்துவம்"/> <section begin="இசுபானியோலா"/> {{dhr}} <b>இசுபானியோலா</b> என்பது மேற்கிந்தியத் தீவுக் கூட்டத்திலுள்ள இரண்டாம் பெருந்தீவு. இத்தீவில் அய்ட்டி (Haiti), தொமினிக்குக் குடியரசு (Dominican Republic) என்னும் இரு சுதந்திர நாடுகள் அமைந்துள்ளன. இதன் பரப்பளவு 77,000 ச.கி.மீ. ஆகும். இத்தீவு கியூபாவிற்கும் போர்ட்டோரிகோ (Puerto Rico) விற்கும் இடையில் அமைந்துள்ளது. இதனைக் கொலம்பசு கி.பி. 1492 ஆம் ஆண்டில் தம் முதற் பயணத்தின்போது கண்டறிந்தார். அவர் இத்தீவிற்கு இலா அய்லா இசுபானோலா (La Isla Espanola) என்று பெயரிட்டார். இசுபானியோலா (Hispaniola) வை இசுபானியர், சாந்தோ தொமிங்கோ (Santo Domingo), என்னும் அழைத்தனர், சான் தொமிங்கோ, அய்ட்டி, (San Domingo & Haiti) என்பன இதன் ஏனைய பெயர்கள். இத்தீவின் மேற்குப் பகுதியில் மூன்றிலொரு பங்கில் அமைந்துள்ளது அய்ட்டி. எஞ்சியதைத் தொமினிக்குக் குடியரசு என்பர். இத்தீவின் நடுவிலுள்ள கார்டிலேராப் பகுதி கரடுமுரடானது. இது பருவக்காற்று மண்டலத் தட்பவெப்பநிலையை ஓரளவு கொண்டுள்ளது. காப்பி, கோக்கோ, கரும்பு போன்ற வேளாண்மைப் பயிர்கள் இங்குப் பயிரிடப்படுகின்றன இங்கு மிகுதியான மழை பெய்கிறது. பாக்சைட்டுச் சுரங்கங்களும் இங்குள்ளன. சாந்தோ தொமிங்கோ என்னும் நகரம் தொமினிக்கக் குடியரசின் தலைநகராகும். இக்குடியரசின் மக்கள்தொகை 52,00,000 (1980). அய்ட்டிக் குடியரசின் தலைநகரம் போர்ட் ஆப்-பிரின்சு (Port of Prince) என்னும் ஊராகும். அய்ட்டிக் குடியரசின் மக்கள் தொகை 60,00,000 (1982). <section end="இசுபானியோலா"/> <section begin="இசுபினோசா, பெனிடிக்ட்டு"/> {{dhr}} <b>இசுபினோசா, பெனிடிக்ட்டு (கி.பி. 1632-1677)</b> கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் விளங்கிய அறிவு வழிக் கொள்கையினராவர். இவர் தச்சு (Dutch) நாட்டைச் சார்ந்த அறிவியல் (Ethics) தத்துவ அறிஞர். இவர் தத்துவ வரலாற்றில் புலன் கடந்த மெய்ப்பொருளியல் முறையினை மனநிறைவுடன் ஒழுங்கு படுத்திய பகுத்தறிவு அறிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆவர். அறவியல், புலன் கடந்த மெய்ப்பொருளியல் (Meta Physics) ஆகியவற்றில் பகுத்தறிவின் பங்கை வலியுறுத்தி. அழுத்தத்துடன் விளங்க வைத்தவர். இவரது இயற்பெயர் ஈபுரு (Hebrew) மொழியில் பாருச்சு (Baruch) எனப் பலமுறை வழங்கப்பட்டு வந்துள்ளது. இசுபினோசா பெனிடிக்ட்டு (Spinoza Benedict) வின் தந்தையும் தாயும் யூத (Jewish) மதத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் இருவருக்கும் மகனாக கி.பி. 1632-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் நாள் ஆம்சுடர்டாம் (Amsterdam) என்னும் இடத்தில் பிறந்தார். இசுபினோசாவின் தந்தையும் தாத்தாவும் யூத மதத்தைச் சார்ந்த போர்த்துகீசியர்கள். இசுபானிய இடைக்கால உயர் வழக்கு மன்றம், அவர்களைக் கிறித்தவ மதத்தில் சேருமாறு கட்டாயப்படுத்தியது. அதன் பின்பு ஆலந்து (Holland) நாடு, இசுபெயின் நாட்டிற்கு எதிரான கலகத்தை வெற்றியுடன் செய்து முடித்த பின்பு, சமய சுதந்திரம் வழங்கப்-<noinclude></noinclude> 4wa0v54ujpc9p3npxznn5dwfyjyimoj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/895 250 624439 1955542 1869738 2026-07-25T14:05:20Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955542 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபினோசா, பெனிடிக்ட்டு|855|இசுபினோசா, பெனிடிக்ட்டு}}</noinclude>பட்டது. அதன்பின்பு அவர்கள் ஆம்சுடர்டாம் நகரில் அடைக்கலம் புகுந்தனர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 895 |bSize = 375 |cWidth = 150 |cHeight = 178 |oTop = 32 |oLeft = 15 |Location = center |Description = }} {{center|பெனிடிக்ட்டு இசுபினோசா}} அதன்பின்பு இசுபினோசா யூதமதத்தில் மதிப்பிற்குரிய உறுப்பினராகவும் சிறந்த வணிகராவும் விளங்கினார். பின் இவர், தம் சொத்துரிமையின் மீது வழக்குத் தொடர்ந்தார்; இவ்வழக்கில் வெற்றியும் பெற்றார். தம் வளர்ப்புச் சகோதரியுடன் சிறிது காலம் இருந்தபின்பு தம் சொத்துகளை இவரே அனுபவித்து வரலானார். இவரது படிப்பு முழுவதும் யூத மதத்தைப் பற்றியதுதான். ஆயினும் இவர் எதையும் பகுத்தறிவுடன் சிந்திக்கத் தொடங்கினார். இவர் யூத மதத்திற்கு அப்பாலும் சில கருத்துகளை அறிய விரும்பித் தமது பழக்கமான யூதமதப் படிப்பு ஆர்வத்தை விட்டுக் கடவுள் நம்பிக்கை பெற்ற வேதகாலக் கருத்துகளையும் விளக்கங்களையும் படிக்க விரும்பினார். படித்தபின்பு கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் இவர் பழமைக் கருத்துகளையும் வேத உறுதிக் கோட்பாடுகளையும் எதிர்க்கத் தொடங்கினார். யூதர் சமயத் திருக்கோயில் கூட்டத்தின் மோலாண்மையுரிமையில் மாறான கருத்துகளை இசுபினோசா வெளியிட்டார். இசுபினோசா மாணவர்களுடன் கலந்துரையாடும்போது கடவுளுக்கு எந்த ஒரு உருவமும் கிடையாது என்றும், இதற்குக் கிறித்தவ விவிலிய (Bible) நூலில் எந்த ஒரு ஆதாரமும் கிடையாது என்றும், அந்தத் தேவதூதன் உண்மையில் உலகில் இருக்கிறார் என்றும், அவ்இறைவனின் ஆன்மா இறவாமை பெற்றது என்றும் கூறினார். மேலும், இவர் தம் இறை நம்பிக்கையை விவிலிய நூலைக் காட்டிலும் அறிவுள்ள வேறு யாரும் இவ்வுலகில் இல்லை என்றும், தெய்விக இறைவன் அருள் வழிப்படி இயங்கும் மாணவர்கள் உள்ளனர் என்றும் கூறுவதன் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். இதனால் யூதமதச் சமயக் கோவில் மேலாண்மையுரிமை அதிகாரிகளின் (Excommunicate) சமய விலக்குக் கைக்கூலிகளினால் பயமுறுத்தப்பட்டு, 1656-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் சமயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, ஆம்சுடர்டாம் என்ற இடத்திலிருந்து சில காலத்திற்குச் சிவில் அதிகாரிகளினால் நாடு கடத்தப்பட்டார். இவர் யூதசமயத் திருக்கோயில் வழிபாட்டுத் திட்டத்தினை 1655-ஆம் ஆண்டு திசம்பர் 5-ஆம் தேதி ஏற்படுத்தும் வாய்ப்பினைப் பெற்றார். இவர் சமய உலகிலிருந்து விலகியிருந்த காலக்கட்டத்தில், பேசும் வாய்ப்பு கிடைத்தது. இவ்வாய்ப்பில் இவர் யூத சமயத் திருக்கோயிலின் சமயத்திற்குப் பாதுகாப்பான கருத்துகளைத் தெரிவித்தார். இவரது பணி ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1. இயற்கையின் உண்மையை இசுபினோசா கடவுள் எனக் குறித்தார். இக்கடவுள் இவரால் படைக்கப்பட்ட உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளார். 2. மனம் அற ஒழுக்க நெறிகளுடன் தொடர்புடையது. 3. மனித மனவிருப்பம். 4. மனித மனவிருப்பத்தின் உறுதித் தன்மையினால் அறஒழுக்க நெறியின் இணைப்பு அளவிடப்படுகிறது. 5. நல்லொழுக்க நெறி, தன்னுரிமை, மனிதச்சாதனைகள் அனைத்தும் அறிவின் வளர்ச்சியில் அடங்கியிருக்கின்றன. காரணம், மூலப் பொருள், மூலப்பொருளின் தன்மைகள், சுதந்திரம், தீர்மானித்தல் முதலியன பற்றிய ஆராய்ச்சிதான் இசுபினோசாவின் சிறப்புக்குக் காரணமாகும். மேற்கூறியவைகள் அனைத்தும் நன்கு ஆராய்ந்து பார்த்தற்குரியவை. ஒரு பொருள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள அப்பொருளைப் பற்றிய காரணம் தேவை. உலகம் ஒரு பொருளிலிருந்துதான் படைக்கப்படுகிறது. ஒன்றுமில்லாததிலிருந்து உலகம் படைக்கப்படுவதில்லை. ஒரு பொருளைப் படைக்க ஓராற்றல் தேவை. அது தான் இறைவன். இவர் இறைக் கொள்கையைப் பின்பற்றியவர். ஒரு பொருள் ஒரு சக்தியினால்தான்<noinclude></noinclude> 74yhohx4hmnb0bazjgu7x3lf3tshiaj பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/896 250 624440 1955543 1949130 2026-07-25T14:16:24Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955543 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபினோசா, பெனிடிக்ட்டு|856|இசுபெங்களர் ஆசுவால்டு}}</noinclude>செயற்படக் கூடியது என்ற கருத்தை உடையவர் இவர். பொருளைச் செயற்படுத்தும் ஆற்றல் உண்மையானது. இந்த ஆற்றல் பல முறைகளில் செயற்படுகிறது. இதில் மனமும் அடங்கும் எண்ணங்களும் பொருளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை, அதே போல் மனமும் உடலும், ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இவர் மூலப் பொருள் ஒன்று உண்டு என்றும் அது யாவற்றையும் உட்படுத்தும் பொருளாகும் என்றும் கருதினார். இசுபினோசாவின் தத்துவம் அவர் எழுதிய அறநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் பல நூல்கள் எழுதினார். அவற்றுள் அறநூல் முதன்மையான ஒன்றாகும். மேலும் இவர் சமயம், அறவியல் ஆகிய துறைகளை அளவைத்திறன் கொண்டு நன்கு ஆராய்ந்து தம் கருத்தினை வெளியிட விரும்பினார். இவர் மெய்ப்பொருளியற் கருத்துகள், புலன் கடந்த மெய்ப்பொருளியல் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை. சமயத்தையும் ஒழுக்க இயலையும் மரபுக் கட்டுப்பாடுகள் அற்ற நிலையில் ஆராயலானார். மனத்தின் இருப்பு மெய்ப்பொருளியலின் முதற்கொள்கை ஆகியது. உள்பொருள்களுன் இறைவன் முதற்பொருளாக விளங்கினார். பொருள் என்ற சொல்விற்கு உரியவராக இறைவனே விளங்கினார். இருவரிசைகள் குறிக்கப் பெறுகின்றன. ஒன்று எண்ணங்களின் வரிசை, மற்றொன்று, உள்பொருளின் வரிசை. இவ்விரண்டு வரிசைகளுள் முரண்பாடுகள் நிகழ்வன. அவற்றை இசுபினோசா நீக்க முயன்றார். பொருள்கள் காணப்பெறுகின்ற நிலையில் தொடர்ந்து இருப்பனவே. இவற்றின் இருப்பின்காலம், உறுதியான பருமை நிலை உடையது அன்று. எளிதில் புலனாகாத கருத்துப்பொருளும் ஆகும். காலத் தொடர்ச்சியின் இயல்புகள் உள்பொருளின் உண்மை இயல்போடு பொருந்தாதனவாகும். ஆகையினால், உள்பொருள் காலத் தொடர்ச்சியின் வரையறைகள் கடந்தது என்று கருதினார். மெய்ப்பொருளுக்குரிய நிலை அறிவு கடந்த ஒரு நோக்கமாகும். இசபினோசாவின் கருத்துப்படி மனம் என்றும் உள்ள, நிலையான, முக்கிய நிலையிலே உளதாகும் பொருள். பொருள் எல்லையில்லாததாகும். இவர் எண்ணத்தை, பொருளுக்குரிய பண்பைக் கொண்டார். பரப்பும் எண்ணமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதன என்பது நன்கு புலனாகிறது. ஆகையினால், எண்ணமும் பரப்பும் ஒரே பொருளின் பண்புகளாக விளங்குதல் வேண்டும். பண்புக் கொள்கையில் முக்கியமானதாக இரண்டைக் குறிப்பிடுகிறார். அவை பொருளுக்குரியதாகும் பண்பு ஒவ்வொன்றும் எல்லையற்றதாக விளங்குகின்றது என்பதும், பொருளுக்கு எண்ணிறாத பண்புகள் உண்டு என்பதும் ஆகும். பொருள்களினிடையே விளங்கும் வேறுபாடுகள், பொருள்களினால் அல்லது அவற்றின் புலப் பண்புகளால் (Sensible Qualities) காணப்படும் நிலைகளாலேயாகும். இந்நிலைகளை உலக நிகழ்ச்சிகளால் பொருள்கள் அடைகின்றன; இயக்கத்தாலும் இயக்கமற்ற நிலையாலும் அடைகின்றன. இவற்றைப் பரப்பின் உடனடியான, எல்லையற்றதான, என்னும் உள்ளதான மாறுநிலை (Mode) என்று இசுபினோசா கூறினார். மெய்ப்பொருளியல், அடிப்படைப் புலன்கடந்த பொருளியல் கொள்கையை அடிப்டையாகக் கொண்டது. தனிப் பொருள்கள் மனங்கள் யாவும் தம்மியல்பால் உள்ளார்ந்த ஆற்றல் உள்ளனவாக விளங்குகின்றன. இவ்வாற்றல்களின் வெளிப்பாடு, முக்கிய நிலையில் இருப்பு அல்லது இறைவனின் என்னுமுள நிலையில் அமைகிறது. இவர் இன்றும் தத்துவ அறிஞர்களுள் தத்துவ அறிஞராக விளங்குகிறார். இவ்வாறு ஐரோப்பாவில் தத்துவ அறிஞர்களால் போற்றப்பட்ட இவர் கி.பி. 1677-ஆம் ஆண்டு பிப்பிரவரி 21-ஆம் நாள் ஆகு (Hague) என்த இடத்தில் காலமானார். <b>துணை நூல்கள்</b>:<br> <b>Joachim H.H.,</b> A Study of Spinoza's Ethics, Oxford 1901.<br> <b>Parkinson G.H.R.,</b> Spinoza's Theory of Knowledge, Oxford, 1954.<br> <b>Wolfson H.A.,</b> The philosophy of Spinoza, 2 vols., Cambridge, Mass, 1954, New York, 1958. <section end="இசுபினோசா, பெனிடிக்ட்டு"/> <section begin="இசுபெங்களர் ஆசுவால்டு"/> {{dhr}} <b>இசுபெங்களர் ஆசுவால்டு (கி.பி. 1880-1936)</b> செருமன் நாட்டு வரலாற்று ஆசிரியரும் அரசியல் தத்துவ அறிஞரும் ஆவர். இவர் கி.பி. 1880-ஆம் ஆண்டு மே 29-ஆம் நாள் செருமனி நாட்டிலுள்ள பிளங்கன்பர்கு-ஆம்-அரிசு (Blankenburg-om-Horz) என்னும் இடத்தில் பிறந்தார். ஆல் (Halle) பல்கலைக்கழகத்தில் இவர் படித்த பின்பு மியூனிச்சு (Munich), பெர்லின் (Berlin) ஆகிய நகரங்களில் உள்ள பள்ளிகளில் 1911-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். அதன் பின்பு இவர் தமது வாழ்க்கையை மியூனிச்சு நகரில் அமைத்ததிலிருந்து எழுதும் பணியில் முழுவதுமாக ஈடுபடத் தொடங்கினார். இவர் இயற்றிய குறிப்பிடத்தக்க நூல் ‘தெர் அந்தர்கேங் தெ அபென்லண்டசு’ (Der Untergang des Abendlandes) என்பது.<noinclude></noinclude> 05d8r6jtcjuei7yspc5sxuuqajf7kg9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/897 250 624441 1955544 1949131 2026-07-25T14:27:02Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955544 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபெங்களர் ஆசுவால்டு|857|இசுபெயின்}}</noinclude>மேற்கு நாடுகளின் வீழ்ச்சி அல்லது தேய்வு (The Decline of the West) என்பது அந்நூலின் பொருளாகும். கட்டுரை இயற்கையுருவ ஆராய்ச்சியைப் பற்றிக் குறிப்பிடுகிறது; தெளிவான இயற்கையுருவ வளர்ச்சியைப் பண்பாட்டு வரலாற்றில் நிருணயிக்கிறது வரலாறு, முந்திய வளர்ச்சிகளைக் கூறும் முன் மதிப்பீட்டுரை இயலாக உள்ளது என்பதை இவரது கட்டுரை குறிப்பிடுகிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 897 |bSize = 375 |cWidth = 70 |cHeight = 90 |oTop = 124 |oLeft = 68 |Location = center |Description = }} {{center|ஆசுவால்டு இசுபெங்களர்}} மேற்கத்திய நாகரிகத்தின் பண்பாடு சிறிது, சிறிதாக நலிந்து வருவதால், இந்நலிவு கடைசியாக உலகப் போராட்டத்தில் கொண்டு செல்லும் என்று தமது தீர்க்க தரிசனத்தின் வாயிலாகக் குறிப்பிட்டுள்ளார். இவர் செருமன் நாட்டு மக்களிடத்துப் பேசுகையில் குடியாட்சி, முற்போக்குக் கொள்கை ஆகியவற்றை மறுத்தும் வல்லாட்சிக்கு ஆதரவு அளித்தும் பேசினார். இவரது பேச்சு வல்லாட்டுக்கு ஆதரவு அளித்ததால் பொதுமக்கள் இவரை ஆதரித்தனர். வரலாற்று அறிஞர்களும் தத்துவஞானிகளும் இவர் கருத்துகளை வெறுத்தனர். இக்கருத்துகள் இட்லரின் (Hitler) புரட்சிக் கருத்துகளுக்கு வழி வகுத்தன. இவர் மேற்கத்திய நாகரித்தைக் குறிப்பிடுமிடத்து, மேற்கத்திய நாடுகள் நுண்கலைகளை வளர்க்கும் பணியில் ஈடுபடாமல் வேறு நவநாகரிகப் பணியில் செயற்படத் தொடங்குகின்றன என்றார். பண்பாட்டிலிருந்து விலகி நவநாகரிக வளர்ச்சிக்கு மேற்கத்திய நாடுகள் முக்கியத்துவம் அளிப்பது வியக்கத்தக்க ஒன்றாகும். மேற்கத்திய நாட்டு மக்கள் தொடக்கக் காலத்தில் சமயம், தத்துவம், கலை போன்ற துறைகளின் தெளிவுடனிருந்தனரென்றும் பிற்காலத்தில் இந்நுண்கலைகள், பகுத்தறிவினாலும் கூட்டுச் சூழ்ச்சித்திறனாலும் பொருளாதாரம். உலகியல் பருப்பொருள் வளர்ச்சி ஆகியவைகளினாலும் மாறுதலுற்றன வென்றும் கூறினார். <b>இசுபெங்களர் ஆசுவால்டின் அரசியல் தத்துவம்</b>: இசுபெங்களர் செருமன் நாட்டு மக்களுக்கு அரசியல் தத்துவத்தை 1920-ஆம் ஆண்டு தமது பிரசியனிசம் சோசியலிசம்: (Prusianism and Socialism) என்ற நூல் வாயிலாகவும் பேச்சுகள் வாயிலாகவும் விளக்கினார். செருமன் நாட்டுச் சமதருமக் கொள்கை என்பது அரசுதான். மனிதர்களும் மக்கள் பிரிவுகளும் அரசுக்கு உட்பட்டுச் செயற்படக்கூடியவர்கள் என்ற சமதரும (Socialism) தத்துவத்தை விளக்கினார். இதன்படி அரசு அமைவது உருசியா நாட்டின் மரபு ஆகும் என்றும், மேலும் செருமன் நாட்டு மக்கள் முற்போக்குச் சமதருமக் குடியாட்சியைக் கைவிடுவதில் உறுதியுடன் திகழவேண்டும் என்றும் அந்நாட்டு மக்களுக்கு நினைவூட்டினார். இசுபெங்களர் ஆசுவால்டின் கருத்துகள் உலக நாடுகளில் போருக்கு வித்திட்டன. இவர் அரசியல் கருத்துகள் அனைத்தும் ‘தீர்ப்பளிக்கும் காலம்’ (The Hour of Decision) என்ற நூலிலிருந்து வந்தவையாகும். இவர் செருமன் நாட்டு முற்போக்குக் கொள்கையில் (Liberalism) வீழ்ச்சிக்குப் பெரிதும் உதவினார். இருப்பினும் இவர் கருத்தளவில் (Ideological) இட்லரின் முன்னோடியாக விளங்கினார். ஆனால் இவர் உயிரினங்களின் இனவேறுபாட்டுக் கொள்கையை மறுத்ததாலும், சோர்வு மனப்பான்மையை மக்களிடத்துச் சொற்பொழிவு செய்ததனாலும், இவரை அந்நாட்டுச் சமதருமவாதிகள் வெறுத்தனர். அதன் பின்பு இட்லர் பதவி ஏற்றபின்பு, இவர் சாகும்வரை தனித்து வாழ்ந்து வந்தார். மியூனிச்சு (Munich) என்னும் இடத்தில் 1936-ஆம் ஆண்டு மே 8-ஆம் நாள் இசுபெங்களர் ஆசுவால்டு காலமானார். <section end="இசுபெங்களர் ஆசுவால்டு"/> <section begin="இசுபெயின்"/> {{dhr}} <b>இசுபெயின்</b> ஐரோப்பிய நாடுகளுள் ஒன்று. இது மேற்கு ஐரோப்பாவிலுள்ள ஐபீரியா எனப்படும் தீபகற்பத்தின் ஒரு பகுதியாகும். இசுபெயினை உலகத் தலைவியென்றும் கடலரசி என்றும் மேலை ஐரோப்பிய நாடுகள் கருதின. புது உலகத்தில் குடியேற்றப் பகுதிகளைக் கண்டறிந்து செல்வச் செழிப்பில் செழித்தது இந்நாடு. கத்தோலிக்கக் கிறித்தவச் சமயத்தை அப்பகுதிகளில் பரப்பப் பாடுபட்டவர்களும் இசுபானியரேயாவார். பெரும் பேரரசைக் கடல் கடந்தும் நிலைநாட்டிப் புகழ் சேர்த்த இசுபெயின், தொடர்ந்து அதனைக் கட்டிக் காக்கவில்லை என்பதும் வரலாற்று உண்மை.<noinclude> <b>வா.க. 2-108</b></noinclude> 1n8d5t40b5y4934tobfc3a7x2f73lws 1955545 1955544 2026-07-25T14:31:56Z Booradleyp1 1964 1955545 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபெங்களர் ஆசுவால்டு|857|இசுபெயின்}}</noinclude>மேற்கு நாடுகளின் வீழ்ச்சி அல்லது தேய்வு (The Decline of the West) என்பது அந்நூலின் பொருளாகும். கட்டுரை இயற்கையுருவ ஆராய்ச்சியைப் பற்றிக் குறிப்பிடுகிறது; தெளிவான இயற்கையுருவ வளர்ச்சியைப் பண்பாட்டு வரலாற்றில் நிருணயிக்கிறது வரலாறு, முந்திய வளர்ச்சிகளைக் கூறும் முன் மதிப்பீட்டுரை இயலாக உள்ளது என்பதை இவரது கட்டுரை குறிப்பிடுகிறது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 897 |bSize = 375 |cWidth = 70 |cHeight = 90 |oTop = 124 |oLeft = 68 |Location = center |Description = }} {{center|ஆசுவால்டு இசுபெங்களர்}} மேற்கத்திய நாகரிகத்தின் பண்பாடு சிறிது, சிறிதாக நலிந்து வருவதால், இந்நலிவு கடைசியாக உலகப் போராட்டத்தில் கொண்டு செல்லும் என்று தமது தீர்க்க தரிசனத்தின் வாயிலாகக் குறிப்பிட்டுள்ளார். இவர் செருமன் நாட்டு மக்களிடத்துப் பேசுகையில் குடியாட்சி, முற்போக்குக் கொள்கை ஆகியவற்றை மறுத்தும் வல்லாட்சிக்கு ஆதரவு அளித்தும் பேசினார். இவரது பேச்சு வல்லாட்சிக்கு ஆதரவு அளித்ததால் பொதுமக்கள் இவரை ஆதரித்தனர். வரலாற்று அறிஞர்களும் தத்துவஞானிகளும் இவர் கருத்துகளை வெறுத்தனர். இக்கருத்துகள் இட்லரின் (Hitler) புரட்சிக் கருத்துகளுக்கு வழி வகுத்தன. இவர் மேற்கத்திய நாகரித்தைக் குறிப்பிடுமிடத்து, மேற்கத்திய நாடுகள் நுண்கலைகளை வளர்க்கும் பணியில் ஈடுபடாமல் வேறு நவநாகரிகப் பணியில் செயற்படத் தொடங்குகின்றன என்றார். பண்பாட்டிலிருந்து விலகி நவநாகரிக வளர்ச்சிக்கு மேற்கத்திய நாடுகள் முக்கியத்துவம் அளிப்பது வியக்கத்தக்க ஒன்றாகும். மேற்கத்திய நாட்டு மக்கள் தொடக்கக் காலத்தில் சமயம், தத்துவம், கலை போன்ற துறைகளின் தெளிவுடனிருந்தனரென்றும் பிற்காலத்தில் இந்நுண்கலைகள், பகுத்தறிவினாலும் கூட்டுச் சூழ்ச்சித்திறனாலும் பொருளாதாரம், உலகியல் பருப்பொருள் வளர்ச்சி ஆகியவைகளினாலும் மாறுதலுற்றன வென்றும் கூறினார். <b>இசுபெங்களர் ஆசுவால்டின் அரசியல் தத்துவம்</b>: இசுபெங்களர் செருமன் நாட்டு மக்களுக்கு அரசியல் தத்துவத்தை 1920-ஆம் ஆண்டு தமது பிரசியனிசம் சோசியலிசம்: (Prusianism and Socialism) என்ற நூல் வாயிலாகவும் பேச்சுகள் வாயிலாகவும் விளக்கினார். செருமன் நாட்டுச் சமதருமக் கொள்கை என்பது அரசுதான். மனிதர்களும் மக்கள் பிரிவுகளும் அரசுக்கு உட்பட்டுச் செயற்படக்கூடியவர்கள் என்ற சமதரும (Socialism) தத்துவத்தை விளக்கினார். இதன்படி அரசு அமைவது உருசியா நாட்டின் மரபு ஆகும் என்றும், மேலும் செருமன் நாட்டு மக்கள் முற்போக்குச் சமதருமக் குடியாட்சியைக் கைவிடுவதில் உறுதியுடன் திகழவேண்டும் என்றும் அந்நாட்டு மக்களுக்கு நினைவூட்டினார். இசுபெங்களர் ஆசுவால்டின் கருத்துகள் உலக நாடுகளில் போருக்கு வித்திட்டன. இவர் அரசியல் கருத்துகள் அனைத்தும் ‘தீர்ப்பளிக்கும் காலம்’ (The Hour of Decision) என்ற நூலிலிருந்து வந்தவையாகும். இவர் செருமன் நாட்டு முற்போக்குக் கொள்கையில் (Liberalism) வீழ்ச்சிக்குப் பெரிதும் உதவினார். இருப்பினும் இவர் கருத்தளவில் (Ideological) இட்லரின் முன்னோடியாக விளங்கினார். ஆனால் இவர் உயிரினங்களின் இனவேறுபாட்டுக் கொள்கையை மறுத்ததாலும், சோர்வு மனப்பான்மையை மக்களிடத்துச் சொற்பொழிவு செய்ததனாலும், இவரை அந்நாட்டுச் சமதருமவாதிகள் வெறுத்தனர். அதன் பின்பு இட்லர் பதவி ஏற்றபின்பு, இவர் சாகும்வரை தனித்து வாழ்ந்து வந்தார். மியூனிச்சு (Munich) என்னும் இடத்தில் 1936-ஆம் ஆண்டு மே 8-ஆம் நாள் இசுபெங்களர் ஆசுவால்டு காலமானார். <section end="இசுபெங்களர் ஆசுவால்டு"/> <section begin="இசுபெயின்"/> {{dhr}} <b>இசுபெயின்</b> ஐரோப்பிய நாடுகளுள் ஒன்று. இது மேற்கு ஐரோப்பாவிலுள்ள ஐபீரியா எனப்படும் தீபகற்பத்தின் ஒரு பகுதியாகும். இசுபெயினை உலகத் தலைவியென்றும் கடலரசி என்றும் மேலை ஐரோப்பிய நாடுகள் கருதின. புது உலகத்தில் குடியேற்றப் பகுதிகளைக் கண்டறிந்து செல்வச் செழிப்பில் செழித்தது இந்நாடு. கத்தோலிக்கக் கிறித்தவச் சமயத்தை அப்பகுதிகளில் பரப்பப் பாடுபட்டவர்களும் இசுபானியரேயாவார். பெரும் பேரரசைக் கடல் கடந்தும் நிலைநாட்டிப் புகழ் சேர்த்த இசுபெயின், தொடர்ந்து அதனைக் கட்டிக் காக்கவில்லை என்பதும் வரலாற்று உண்மை.<noinclude> <b>வா.க. 2-108</b></noinclude> 5h7lw287tsdg9ixb6i7d1xy1o26k9q6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/898 250 624442 1955547 1869763 2026-07-25T14:36:48Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955547 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபெயின்|858|இசுபெயின்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 898 |bSize = 375 |cWidth = 230 |cHeight = 185 |oTop = 35 |oLeft = 73 |Location = center |Description = }} {{center|இசுபெயின்}} இதனுடைய பழம் பெயர் இசுப்பெனியா (Hispania) என்பதாகும். <b>எல்லைகள்</b>: இசுபெயினின் வடக்கில் பிசுகே (Biscay) விரிகுடாவும் பிரனீசு (Pyrennes) மலைத்தொடர்களும், கிழக்கிலும் தெற்லுெம் மத்திய தரைக்கடலும் சிப்ரால்டர் (Gibralter) நீர்ப்பிரிவும், தென்மேற்கில் அட்லாண்டிக்குப் பெருங்கடலும், மேற்கில் போர்ச்சுகல் நாடும் அட்லாண்டிக்குப் பெருங்கடலும் எல்லைகளாகும். <b>பரப்பு</b>: இந்நாட்டின் மொத்தப் பரப்பு 5,04,750 ச.கி.மீ. ஆகும், இதில் பாலியாரிக்குத் தீவுகளும், கனேரித் (Canary islands) தீவுகளும், சீயுட்டா, மிலீலா (Ceuta and Melilla) என்னும் நகரங்களும் அடங்கும். சீயுட்டா, மிலீலா நகரங்கள் வடஆப்பிரிக்காவில் மத்திய தரைக்கடலில் மொராக்கோவின் வடகரையையொட்டியுள்ளவை. பாலியாரிக்குத் (Balearic Islands) தீவுகள் மத்திய தரைக் கடலிலும், கனேரித் தீவுகள் அட்லாண்டிக்குப் பெருங்கடலிலும் அமைந்துள்ளன. <b>மக்கள்தொகை</b>: இசுயிென் நாட்டின் மக்கள், தொகை 1981-ஆம் ஆண்டு மதிப்பீட்டிள்படி 3,77,50,000 ஆகும். இந்நாட்டில் ஆண்களை விடப் பெண்கள் மிகுதியாகவுள்ளனர். <b>நிலம்</b>: இசுபெயின் ஐரோப்பாவின் மூன்றாம் பெருநாடாகும். ஐபீரிய முந்நீரகத்தின் மொத்தப் பரப்பில் ஆறில் ஐந்து பாகம் இசுபெயின் நாடாகும். இம்முந்நீரகம் ஏறத்தாழச் சதுர வடிவமானது. வடக்குத் தெற்காக இதன் நீளம் 800 கி.மீ. களும். கிழக்கு மேற்காக ஏறத்தாழ 960 கி.மீ. களுமாகும். தென்கோடியில் அமைந்துள்ள சிப்ரால்டர் நீர்ப்பிரிவு சற்றேறக்குறைய 13 கிலோமீட்டர் அகலமுடையது. இது இசுபெயினை வடஆப்பிரிக்காவிலிருந்து பிரிக்கிறது. சிப்ரால்டர் மிகச் சிறியது. எனினும் இன்றும் இதனை இங்கிலாந்து தம் வசம் வைத்துக்கொண்டுள்ளது. இசுபெயினின் வடகிழக்கில் அண்டோரா (Andora). என்னும் சின்னஞ்சிறு குடியரசு நாடு அமைந்துள்ளது. இதனை இசுபானிய நாட்டு ஊர்கள் (Urgel) என்னும் பகுதியின் சமயக்குருவும், பிராசுன் நாட்டுக் குடியரசுத் தலைவரும் இணைந்து ஆட்சி செய்கின்றனர். நிறைந்த மலைப் பகுதிகளும், குறைந்த அளவு மழையும் இசுபெயினில் குறிப்பிடத்தகுந்தவையாகும். வடமாநிலங்களைத் தவிர ஏனைய பகுதிகள், மேற்கூரிய இரு தன்மைகளாலும் பாதிக்கப்படுகின்றன. இசுபெயினின் இதயம் போன்றமைந்திருப்பது அதன் மையத்தில் அமைந்துள்ள பெரிய நடு மேட்டு நிலமாகும். இதனை மெசீட்டா மேட்டுநிலம்<noinclude></noinclude> ny72j6dsyfmw4kw4p0czj7mmh8m728o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/899 250 624443 1955548 1869764 2026-07-25T14:43:18Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955548 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபெயின்|859|இசுபெயின்}}</noinclude>என்பர். மெசீட்டா மேட்டுநிலத்தைச் சுற்றிலும் அறுபட்ட மலைத்தொடர்கள் அமைந்துள்ளன. இசுபெயினின் வட கிழக்கில் உள்ள பிரனீசு (Pyrenees) மலைத்தொடர் மிக உயர்ந்தது. சியெரா நெவாடா (Sierra Nevada) மலைத்தொடர், தென்கிழக்கில் உள்ளது. சியெரா நெவாடா என்பது பனிமலை என்று பொருள்படும். இசுபெயினின் மிக உயர்ந்த மலையுச்சியான மூலாதேன் (Mullaten) சியெரா நெவாடாவில் உள்ளது. மெசீட்டா மேட்டுநிலத்தின் வடக்கிலும் வடமேற்குக் கோடியிலும் கன்டாபிரியன் (Cantabrian) மலைத்தொடர்கள் எழுந்துள்ளன. ‘சியெரா மொரானா’ (Sierra Morenn) என்னும் மலைத்தொடர் தென்கோடியில் உள்ளது. சியெரா மொரானா என்பது கருப்பு மலைத்தொடர் எனப் பொருள்படும். சியெரா தே கிரேதொசு, சியெரா கூடாரமா, மாண்டெசு தே தோலேதோ போன்ற மலைத்தொடர்கள் மெசீட்டா மேட்டு நிலத்தைப் பிரிக்கின்றன. <b>ஆறுகள்</b>: கடற்கரைச் சமவெளி குறுகலானது. இதனைத் தவிர ஏனைய தாழ்நிலப் பகுதிகள் மிகுதியாக இல்லை. குவாதால்கிவீர் (Guadalqivir) ஆறு தென்பாகத்தில் பாய்கிறது. தூரூ (Duro), தேகசு (Tagus), குவாதியானா (Guadiana) போன்றவை ஏனைய ஆறுகளாகும். இவ்வாறுகள் இசுபெயினிலும் போர்ச்சுகலிலும் பாய்ந்து அட்லாண்டிக்குப் பெருங்கடலில் கலக்கின்றன. வடகிழக்கில் பாயும் எபிரோ (Ebro) ஆறு மத்திய தரைக்கடலில் கலக்கிறது. இந்த ஆறு பாய்வதால் பள்ளத்தாக்குப் பகுதிகள் வறட்சியிலிருந்து மீட்சிப்பெற்றுச் செழுமையாகத் தென்படுகின்றன். வடகடற்கரைத் தாழ்நிலத்தின் பல துறைமுகங்களும் தொழிற்சாலை நகரங்களும் காணக்கிடக்கின்றன. மத்திய தரைக் கடற்கரையையொட்டியுள்ள பரந்த தாழ் நிலங்களில் பார்சிலோனா (Barcelona), வேலன்சியா (Valencia), கார்டசீனா (Cartagens) போன்ற துறைமுகப்பட்டினங்கள் சிறப்பானவையாகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 899 |bSize = 375 |cWidth = 132 |cHeight = 210 |oTop = 220 |oLeft = 35 |Location = center |Description = }} {{center|உலகப் புகழ்பெற்ற திருக்கோயில்-பார்சிலோனா}} <b>தட்பவெப்பநிலை</b>: இசுபெயினின் வடக்கிலும் வடமேற்கிலும் மட்டும் போதுமான மழை பொழிகிறது. இவ்விரு பகுதிகளுக்கும் ஈரக்கசிவான காற்று அட்லாண்டிக்குப் பெருங்கடலிலிருந்து வீசுவதால் மழை பெய்கிறது. இங்குக் கடுங்கோடையும் குளிரும் இல்லாமல் ஆண்டு முழுவதும் மிதமான தட்பவெப்பநிலை நிலவுகிறது. ஈரக்கசிவானதும் செழுமை மிக்கதுமான வடபகுதிகளை விட்டுத் தெற்கே செல்லும்பொழுது இசபெயின் தட்பவெப்பநிலை மத்திய தரைக்கடல் வெப்பநிலையைப் போன்றதாகி விடுகிறது. குளிர்காலத்தில் மிதமான வெப்பமும் மழையும் கோடைக்காலத்தில் மிகுந்த வெப்பமும் வறட்சியும் காணப்படுவதை மத்திய தரைக்கடல் வெப்பம் என்பர். இங்கு ஆண்டு தோறும் 50 செ.மீ. மழை மட்டும் பெய்கிறது. மேற்கு ஐரோப்பாவில் மிகக் குறைந்த மழைப் பொழிவு இதுதான், வடஇசுபெயினைத் தவிர ஏனைய பகுதிகளில் செழுமை குறைந்த மண்வளமும், பற்றாக்குறை நீர்வளமும் நிலவுவதால் மக்கள் போராட்டமான வாழ்வையே மேற்கொள்கின்றனர் எனக் கூறலாம். <b>கனிமச் செல்வங்கள்</b>: இசுபெயினின் மழைக் குறைவையும் செழுமை குறைந்த மண்வளத்தையும் அதன் கனிமச் செல்வங்கள் ஈடு செய்கின்றன. இரும்பு, நிலக்கரி, துத்தநாகம் போன்றவை வடக்கில் கண்டாபிரியன் மலைப்பகுதிகளில் கிடைக்கின்றன. தென் மேற்கிலுள்ள இரியோடின்டோ என்னும் பகுதியில் செம்பு கிடைக்கிறது. சீரா மொழினா என்னும் இடத்திற்கு அண்மையில் பாதரசம் கிடைக்கிறது. இதனுடன் ஈயம், மாங்கனீசு, பொன், வெள்ளி, தகரம் போன்றவையும் கிடைக்கின்றன. இசுபெயினில் போதிய (எண்ணெய் பெட்ரோல்) வளமில்லை. மாறாக மலைகளிளிருந்து பாய்ந்து வரும் ஆறுகளின் குறுக்காக அணைகள் கட்டிப் போதிய அளவு நீர் மின்சத்தீயை இந்நாடு பெறுகிறது.{{nop}}<noinclude></noinclude> 3ctkjrqt4d2d8xf5wyiv0lhtq073nth பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/900 250 624444 1955549 1869765 2026-07-25T14:47:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955549 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபெயின்|860|இசுபெயின்}}</noinclude><b>இசுபெயினுக்குச் சொந்தமான கடல்கடந்த பகுதிகள்</b>: இடைக்காலத்தில் இசுபானியப் பேராசு பெரும் வளர்ந்திருந்தது. ஐரோப்பியர்கள் குடியேற்றக் கொள்கை தோல்வியுற்றபோது இப்பேரரசும் மறைந்துவிட்டது. எனினும் இன்னும் வடஆப்பிரிக்காவில் இரு சிறு பகுதிகள் இதன் வசம் உள்ளன. அவ்விரண்டும் அயல்நாட்டினால் சூழப்பட்ட பகுதிகளாகும். இசுபெயினுக்கு மிக அண்மையில் அவை அமைந்திருப்பதால் அவற்றை ஆட்சி செய்வது எளிமையாக உள்ளது. சியுட்டா, மிலீலா (Ceuta & Melilla) என்பவை அச்சிறு பகுதிகள் ஆகும். சிப்ரால்ட்டர் (Gibraltar) என்னும் பகுதி, இன்றும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இந்நகரம், இசுபெயினின் தென்கோடியில் அட்லாண்டிக்குப் பெருங்கடலையும் மத்திய தரைக் கடலையும் இணைக்கும் வாயிலில் அமைந்துள்ளது. இசுபெயின் இதன்மீது தனக்குள்ள உரிமையை வீட்டுக் கொடுக்கவில்லை. இச்சிக்கலைத் தீர்க்க நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் இங்கிலாந்துடன் இணைந்திருப்பதை விரும்பி. இசுபெயினுக்கு எதிராக வாக்களித்துவிட்டனர். இன்றும் சிப்ரால்டர் ஆங்கிலேயர் வசமேயுள்ளது. <b>பொருளாதாரம்</b>: அண்மைக்காலத்தில் இசுபெயின் நாட்டின் பொருளாதாரம் சீரிய முறையில் வளர்ந்துள்ளது. எனினும் இலட்சக்கணக்கான இசுபானியர் கிராமப்புறங்களிலிருந்து பெரும் நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் வேலை தேடிக் குடிபெயர்ந்து செல்கிறார்கள். இசுபெயின் இக்காலத் தொழில்நுட்பக் கலைகளின் பெருவளர்ச்சிக்கும். பொருளாதார முன்னேற்றமடையாத நிலைக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறது. பொருளாதார வல்லுநர்களும் சமூகவியலாரும் இசுபெயினை மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளனர், அவை 1. தொழில்வளம் மிக்க ஏழு மாநிலங்கள், 2. நடு மாநிலங்கள், 3. தென்மாநிலங்கள் என்பனவாம். முதலில் கூறியுள்ள தொழில்வளம் மிக்க ஏழு மாநிலங்களே செல்வ வளத்தால் செழுமையுற்றவையாகும். நடு மாநிலங்கள் சராசரி வருமானமுள்ளவை. தென்மாநிலங்கள் வளர்ச்சி குன்றியவை எனலாம். தொழில்வளம் மிக்க ஏழு மாநிலங்கள் என்பவை மாட்ரிடு (Madrid), பார்சிலோனா (Barcelona) ஆலவா (Alava), குவிபூசுகோவா (Guipuzcoa), விசுகயா (Vizcaya). சண்டாண்டர் (Santander), ஓவியிடோ (Oviedo) ஆகியவை ஆகும். ஆலவா குவிபூக்கோலா, விசுகயா என்னும் மாநிலங்களைப் பாசுக்கு (Basque) மாநிலங்கள் என்பர். இங்கு வாழும் பழங்குடியினர் பாசுக்கு மொழியைப் பேசுவதால் இம்மாநிலங்கள் அப்பெயர் பெற்றன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 900 |bSize = 375 |cWidth = 156 |cHeight = 151 |oTop = 35 |oLeft = 197 |Location = center |Description = }} {{center|மாட்ரிடு}} மாட்ரீடு, நாட்டின் தலைநகரம். இது ஒரு வணிக, பொருள் முதலீட்டு மையமாரும். இங்கு வீடுகட்டும் தொழில் சிறப்பானது. இம்மாநிலம் தொழில்வளம் மிக்கது. பார்சியோனா மத்திய தரைக் கடலையொட்டியுள்ள மாநிலம்: வாழ வசதியான தட்பவெப்பநிலை கொண்டது. பண்ணைப் பொருள்கள் சிறப்பாக விளைகின்றன. நல்ல மழை பொழிகிறது. இது பேருந்து வண்டிகன் உற்பத்தி செய்யப்படும் மையமாகும். பழவகைகள் பெருமளவில் விளைகின்றன. வட பார்சிலோனா ஒரு சுற்றுலா மையமாகும். எனவே இம்மாநிலம் செல்வ வளம் மிக்கது. விசுகயா, குவிபூசுகோயா, ஆலவா என்னும் பாசுக்கு மாநிலங்கள் உடலுக்கு நலம் தரும் தட்பவெப்பநிலையையும் நல்ல மழையையும் பெறுவன. இசுபெயின் நாட்டிலேயே பச்சைப்பசேலென்றுள்ளவை இம்மாநிலங்களே. இங்கு நல்ல துறைமுகங்களும் உள்ளன. இம்மூன்று மாநிலங்களில் உள்ள தொழிற் சிறப்பு என்னவெனில், இசுபெயினின் மற்ற மாநிலங்களில் ஒட்டுமொத்தத் தொழில்களையும் பாசுக்கு மாநிலங்களின் தொழில்கள் விஞ்சுவனவாம். வங்கிகள், இரும்பு உருக்குத் தொழில், கப்பல்கட்டும் தொழில் போன்றவற்றால் இங்கு வருமானம் மிகுதியாகவுள்ளது. பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் வேலைதேடி இம்மாநிலங்களில் குடியேறுகின்றனர்.<noinclude></noinclude> g48kt2y7xcs6q5znzda4uxun24r7qg9 1955550 1955549 2026-07-25T14:48:51Z Booradleyp1 1964 1955550 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபெயின்|860|இசுபெயின்}}</noinclude><b>இசுபெயினுக்குச் சொந்தமான கடல்கடந்த பகுதிகள்</b>: இடைக்காலத்தில் இசுபானியப் பேராசு பெரும் வளர்ந்திருந்தது. ஐரோப்பியர்கள் குடியேற்றக் கொள்கை தோல்வியுற்றபோது இப்பேரரசும் மறைந்துவிட்டது. எனினும் இன்னும் வடஆப்பிரிக்காவில் இரு சிறு பகுதிகள் இதன் வசம் உள்ளன. அவ்விரண்டும் அயல்நாட்டினால் சூழப்பட்ட பகுதிகளாகும். இசுபெயினுக்கு மிக அண்மையில் அவை அமைந்திருப்பதால் அவற்றை ஆட்சி செய்வது எளிமையாக உள்ளது. சியுட்டா, மிலீலா (Ceuta & Melilla) என்பவை அச்சிறு பகுதிகள் ஆகும். சிப்ரால்ட்டர் (Gibraltar) என்னும் பகுதி, இன்றும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இந்நகரம், இசுபெயினின் தென்கோடியில் அட்லாண்டிக்குப் பெருங்கடலையும் மத்திய தரைக் கடலையும் இணைக்கும் வாயிலில் அமைந்துள்ளது. இசுபெயின் இதன்மீது தனக்குள்ள உரிமையை வீட்டுக் கொடுக்கவில்லை. இச்சிக்கலைத் தீர்க்க நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் இங்கிலாந்துடன் இணைந்திருப்பதை விரும்பி. இசுபெயினுக்கு எதிராக வாக்களித்துவிட்டனர். இன்றும் சிப்ரால்டர் ஆங்கிலேயர் வசமேயுள்ளது. <b>பொருளாதாரம்</b>: அண்மைக்காலத்தில் இசுபெயின் நாட்டின் பொருளாதாரம் சீரிய முறையில் வளர்ந்துள்ளது. எனினும் இலட்சக்கணக்கான இசுபானியர் கிராமப்புறங்களிலிருந்து பெரும் நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் வேலை தேடிக் குடிபெயர்ந்து செல்கிறார்கள். இசுபெயின் இக்காலத் தொழில்நுட்பக் கலைகளின் பெருவளர்ச்சிக்கும். பொருளாதார முன்னேற்றமடையாத நிலைக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறது. பொருளாதார வல்லுநர்களும் சமூகவியலாரும் இசுபெயினை மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளனர், அவை 1. தொழில்வளம் மிக்க ஏழு மாநிலங்கள், 2. நடு மாநிலங்கள், 3. தென்மாநிலங்கள் என்பனவாம். முதலில் கூறியுள்ள தொழில்வளம் மிக்க ஏழு மாநிலங்களே செல்வ வளத்தால் செழுமையுற்றவையாகும். நடு மாநிலங்கள் சராசரி வருமானமுள்ளவை. தென்மாநிலங்கள் வளர்ச்சி குன்றியவை எனலாம். தொழில்வளம் மிக்க ஏழு மாநிலங்கள் என்பவை மாட்ரிடு (Madrid), பார்சிலோனா (Barcelona) ஆலவா (Alava), குவிபூசுகோவா (Guipuzcoa), விசுகயா (Vizcaya). சண்டாண்டர் (Santander), ஓவியிடோ (Oviedo) ஆகியவை ஆகும். ஆலவா, குவிபூக்கோலா, விசுகயா என்னும் மாநிலங்களைப் பாசுக்கு (Basque) மாநிலங்கள் என்பர். இங்கு வாழும் பழங்குடியினர் பாசுக்கு மொழியைப் பேசுவதால் இம்மாநிலங்கள் அப்பெயர் பெற்றன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 900 |bSize = 375 |cWidth = 156 |cHeight = 151 |oTop = 35 |oLeft = 197 |Location = center |Description = }} {{center|மாட்ரிடு}} மாட்ரீடு, நாட்டின் தலைநகரம். இது ஒரு வணிக, பொருள் முதலீட்டு மையமாரும். இங்கு வீடுகட்டும் தொழில் சிறப்பானது. இம்மாநிலம் தொழில்வளம் மிக்கது. பார்சியோனா மத்திய தரைக் கடலையொட்டியுள்ள மாநிலம்: வாழ வசதியான தட்பவெப்பநிலை கொண்டது. பண்ணைப் பொருள்கள் சிறப்பாக விளைகின்றன. நல்ல மழை பொழிகிறது. இது பேருந்து வண்டிகன் உற்பத்தி செய்யப்படும் மையமாகும். பழவகைகள் பெருமளவில் விளைகின்றன. வட பார்சிலோனா ஒரு சுற்றுலா மையமாகும். எனவே இம்மாநிலம் செல்வ வளம் மிக்கது. விசுகயா, குவிபூசுகோயா, ஆலவா என்னும் பாசுக்கு மாநிலங்கள் உடலுக்கு நலம் தரும் தட்பவெப்பநிலையையும் நல்ல மழையையும் பெறுவன. இசுபெயின் நாட்டிலேயே பச்சைப்பசேலென்றுள்ளவை இம்மாநிலங்களே. இங்கு நல்ல துறைமுகங்களும் உள்ளன. இம்மூன்று மாநிலங்களில் உள்ள தொழிற் சிறப்பு என்னவெனில், இசுபெயினின் மற்ற மாநிலங்களில் ஒட்டுமொத்தத் தொழில்களையும் பாசுக்கு மாநிலங்களின் தொழில்கள் விஞ்சுவனவாம். வங்கிகள், இரும்பு உருக்குத் தொழில், கப்பல்கட்டும் தொழில் போன்றவற்றால் இங்கு வருமானம் மிகுதியாகவுள்ளது. பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் வேலைதேடி இம்மாநிலங்களில் குடியேறுகின்றனர்.<noinclude></noinclude> ktds4jrruhdrh0to84l82qpcyjvuk0r 1955551 1955550 2026-07-25T14:50:13Z Booradleyp1 1964 1955551 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபெயின்|860|இசுபெயின்}}</noinclude><b>இசுபெயினுக்குச் சொந்தமான கடல்கடந்த பகுதிகள்</b>: இடைக்காலத்தில் இசுபானியப் பேரரசு பெரும் வளர்ந்திருந்தது. ஐரோப்பியர்கள் குடியேற்றக் கொள்கை தோல்வியுற்றபோது இப்பேரரசும் மறைந்துவிட்டது. எனினும் இன்னும் வடஆப்பிரிக்காவில் இரு சிறு பகுதிகள் இதன் வசம் உள்ளன. அவ்விரண்டும் அயல்நாட்டினால் சூழப்பட்ட பகுதிகளாகும். இசுபெயினுக்கு மிக அண்மையில் அவை அமைந்திருப்பதால் அவற்றை ஆட்சி செய்வது எளிமையாக உள்ளது. சியுட்டா, மிலீலா (Ceuta & Melilla) என்பவை அச்சிறு பகுதிகள் ஆகும். சிப்ரால்ட்டர் (Gibraltar) என்னும் பகுதி, இன்றும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இந்நகரம், இசுபெயினின் தென்கோடியில் அட்லாண்டிக்குப் பெருங்கடலையும் மத்திய தரைக் கடலையும் இணைக்கும் வாயிலில் அமைந்துள்ளது. இசுபெயின் இதன்மீது தனக்குள்ள உரிமையை வீட்டுக் கொடுக்கவில்லை. இச்சிக்கலைத் தீர்க்க நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் இங்கிலாந்துடன் இணைந்திருப்பதை விரும்பி. இசுபெயினுக்கு எதிராக வாக்களித்துவிட்டனர். இன்றும் சிப்ரால்டர் ஆங்கிலேயர் வசமேயுள்ளது. <b>பொருளாதாரம்</b>: அண்மைக்காலத்தில் இசுபெயின் நாட்டின் பொருளாதாரம் சீரிய முறையில் வளர்ந்துள்ளது. எனினும் இலட்சக்கணக்கான இசுபானியர் கிராமப்புறங்களிலிருந்து பெரும் நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் வேலை தேடிக் குடிபெயர்ந்து செல்கிறார்கள். இசுபெயின் இக்காலத் தொழில்நுட்பக் கலைகளின் பெருவளர்ச்சிக்கும். பொருளாதார முன்னேற்றமடையாத நிலைக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறது. பொருளாதார வல்லுநர்களும் சமூகவியலாரும் இசுபெயினை மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளனர், அவை 1. தொழில்வளம் மிக்க ஏழு மாநிலங்கள், 2. நடு மாநிலங்கள், 3. தென்மாநிலங்கள் என்பனவாம். முதலில் கூறியுள்ள தொழில்வளம் மிக்க ஏழு மாநிலங்களே செல்வ வளத்தால் செழுமையுற்றவையாகும். நடு மாநிலங்கள் சராசரி வருமானமுள்ளவை. தென்மாநிலங்கள் வளர்ச்சி குன்றியவை எனலாம். தொழில்வளம் மிக்க ஏழு மாநிலங்கள் என்பவை மாட்ரிடு (Madrid), பார்சிலோனா (Barcelona) ஆலவா (Alava), குவிபூசுகோவா (Guipuzcoa), விசுகயா (Vizcaya). சண்டாண்டர் (Santander), ஓவியிடோ (Oviedo) ஆகியவை ஆகும். ஆலவா, குவிபூக்கோலா, விசுகயா என்னும் மாநிலங்களைப் பாசுக்கு (Basque) மாநிலங்கள் என்பர். இங்கு வாழும் பழங்குடியினர் பாசுக்கு மொழியைப் பேசுவதால் இம்மாநிலங்கள் அப்பெயர் பெற்றன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 900 |bSize = 375 |cWidth = 156 |cHeight = 151 |oTop = 35 |oLeft = 197 |Location = center |Description = }} {{center|மாட்ரிடு}} மாட்ரீடு, நாட்டின் தலைநகரம். இது ஒரு வணிக, பொருள் முதலீட்டு மையமாரும். இங்கு வீடுகட்டும் தொழில் சிறப்பானது. இம்மாநிலம் தொழில்வளம் மிக்கது. பார்சியோனா மத்திய தரைக் கடலையொட்டியுள்ள மாநிலம்: வாழ வசதியான தட்பவெப்பநிலை கொண்டது. பண்ணைப் பொருள்கள் சிறப்பாக விளைகின்றன. நல்ல மழை பொழிகிறது. இது பேருந்து வண்டிகன் உற்பத்தி செய்யப்படும் மையமாகும். பழவகைகள் பெருமளவில் விளைகின்றன. வட பார்சிலோனா ஒரு சுற்றுலா மையமாகும். எனவே இம்மாநிலம் செல்வ வளம் மிக்கது. விசுகயா, குவிபூசுகோயா, ஆலவா என்னும் பாசுக்கு மாநிலங்கள் உடலுக்கு நலம் தரும் தட்பவெப்பநிலையையும் நல்ல மழையையும் பெறுவன. இசுபெயின் நாட்டிலேயே பச்சைப்பசேலென்றுள்ளவை இம்மாநிலங்களே. இங்கு நல்ல துறைமுகங்களும் உள்ளன. இம்மூன்று மாநிலங்களில் உள்ள தொழிற் சிறப்பு என்னவெனில், இசுபெயினின் மற்ற மாநிலங்களில் ஒட்டுமொத்தத் தொழில்களையும் பாசுக்கு மாநிலங்களின் தொழில்கள் விஞ்சுவனவாம். வங்கிகள், இரும்பு உருக்குத் தொழில், கப்பல்கட்டும் தொழில் போன்றவற்றால் இங்கு வருமானம் மிகுதியாகவுள்ளது. பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் வேலைதேடி இம்மாநிலங்களில் குடியேறுகின்றனர்.<noinclude></noinclude> eswfreuk0uukaqntnuvn320gsi9g9z2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/901 250 624481 1955613 1870252 2026-07-26T07:23:47Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955613 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபெயின்‌|861|இசுபெயின்‌}}</noinclude>ஓவியிடோ மாநிலம்‌ நிலக்கரிச்‌ சுரங்கங்களுக்கும்‌ தொழில்களுக்கும்‌ சிறந்தது. மாட்ரிடைச்‌ சுற்றியுள்ள வேளாண்மைப்‌ பகுதிகளான இலா மன்சா (La Mancha), எசுடிரிமதுரா (Estremadura), கலிசியா (Calicia) போன்றவை நடு மாநிலங்களாம்‌. கலிசியாவில்‌ கப்பல்‌ கட்டும்‌ தொழில்‌ நடைபெறுகிறது. நடு மாநிலங்களில்‌ வேலையற்றோர்‌ மிகுதியாக வாழ்கின்றனர்‌. தென்‌ மாநிலங்களைவிட நடுமாநிலங்கள்‌ ஓரளவு செல்வச்‌ செழிப்புள்ளவை. தென்‌ மாநிலங்கள்‌ பார்ப்பதற்கு அழகானவை. இப்பகுதிகளில்‌ செவில்‌ (Seville), கிரானடா (Granada), கார்டோபா (Cordoba), கேடிசு (Cadiz), மாலகா (Malaga) போன்ற நகரங்கள்‌, கலைகளுக்கும்‌ கட்டடக்‌ கலைகளுக்கும்‌ பெயர்பெற்ற இடங்களாகும்‌. இங்குப்‌ பல்வேறு கிறித்தவத்‌ திருச்‌சபைகள்‌, வழிபாட்டிடங்கள்‌, மசூதிகள்‌ போன்றவற்றை இன்றும்‌ காணலாம்‌. தென்‌ மாநிலங்களில்‌ தாம்‌ பிளாமன்கோ (Flamenco) என்னும்‌ இசுபானிய நாடோடிகள்‌ வாழ்கின்றனர்‌. பிளாமன்கோ பெண்கள்‌ மிக்க அழகுடையவர்கள்‌. அவர்கள்‌ ஒரு வகையான ஆட்டத்திலும்‌ பாட்டிலும்‌ கைதேர்ந்தவர்கள்‌. இப்பகுதியில்தான்‌ ஐரேப்பாவில்‌ வாழும்‌ ஆப்பிரிக்க மூர்கள்‌ என்னும்‌ முசுலிம்கள்‌ வாழ்கின்றனர்‌. இப்பகுதி விளையாட்டிற்குப்‌ பெயர்‌ பெற்றது. மேற்கூறப்பட்ட பகுதி, மலைகள்‌ நிறைந்துள்ளமையால்‌ போக்குவரத்து வசதி குறைந்தது. இங்கு மழை குறைவு. எனவே தென்‌ மாநிலத்தவர்கள்‌ வேலைதேடிப்‌ பிறபகுதிகளுக்குக்‌ குடிபெயர்கின்‌றனர்‌. காளைகளும்‌ குதிரைகளும்‌ வளர்க்கப்படுகின்‌றன, காளை மாட்டுச்‌ சண்டைக்கு இசுபெயின்‌ சிறப்புமிக்கது. <b>இயற்கைச்‌ செல்வங்கள்‌</b>: இசுபெயின்‌ நாடு இயற்‌கைச்‌ செல்வங்கள்‌ குறைந்த நாடு. நல்ல பண்ணை நிலங்கள்‌ இங்குக்‌ குறைவு. தொழிற்‌சாலைகளுக்குத்‌ தேவையான சிறப்பான கச்சாப்பொருள்கள்‌ இங்குக்‌ கிடைக்கவில்லை. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 901 |bSize = 375 |cWidth = 265 |cHeight = 180 |oTop = 245 |oLeft = 45 |Location = center |Description = }} {{center|கார்டோபா நகரம்‌}} <b>இசுபானிய மக்கள்‌</b>: பொருளாதார முன்னேற்‌றம்‌ 1950-க்கும்‌ 1960-க்கும்‌ இடையில்‌ ஏற்பட்டது. இதற்கு முற்பட்ட காலத்தில்‌ வாழ்ந்த பெரும்பாலான இசுபானியர்கள்‌, வறுமையில்‌ உழன்ற கிராம மக்கள்‌ ஆவார்கள்‌. அவர்களுள்‌ பலர்‌ சிறு பண்ணைகளின்‌ சொந்தக்காரர்களாயிருந்தனர்‌. ஏனையோர்‌ பெரும்‌ பண்ணைகளிள் பணியாற்றினர்‌. மக்கள்‌ தத்தம்‌ பகுதிகளிடம்‌ பற்றும்‌ பாசமும்‌ கொண்டிருந்தனர்‌. ஏனைய பகுதி வாழ்‌ மக்களுடன்‌ அவர்‌கள்‌ பெருமளவு தொடர்பு கொள்ளவில்லை. மக்கள்‌ அனைவரையும்‌ இணைக்கும்‌ மையப்‌ புள்ளியாக உரோமானியக்‌ கத்தோலிக்கத்‌ திருச்சபை விளங்கு-<noinclude></noinclude> tiy60siddc35fz044xx80hyey2vbae5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/902 250 624482 1955614 1870255 2026-07-26T07:28:43Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955614 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபெயின்‌|862|இசுபெயின்‌}}</noinclude>கிறது. பெரும்பாலான இசுபானியர்கள்‌ உரோமன்‌ கத்தோலிக்கக்‌ கிறித்தவர்களே. இன்று இசுபெயின்‌ தொழில்‌ வளம்‌ மிகுந்த நாடாகி வருகிறது. மக்களும்‌ நகர்ப்புறங்களில்‌ வாழ்கிறார்கள்‌. இக்கால இசுபானிய மக்கள்‌ நன்கு உண்டு உடுத்துச்‌ சீரிய வீடுகளில்‌ வாழ்கின்றனர்‌. பகுதி வாழ்‌ பற்றும்‌, உரோமன்‌ கத்தோலிக்கத்‌ திருச்சபையும்‌ இசுபானியர்‌ வாழ்வில்‌ பெரும்‌ பங்கு கொண்டுள்ளன. எனினும்‌ விரைந்து வளர்ந்து வரும்‌ பொருளாதார, சமூக மாற்றங்களினால்‌ மேற்கூறியவற்றின்‌ பிடிப்புத்‌ தளர்ந்து குறைந்து வருகிறதெனலாம்‌. இசுபெயினில்‌ மக்கள்‌ வாழ்க்கை பல்லாயிரமாண்டுகளுக்கு முன்னர்த்‌ தொடங்கியுள்ளது. ஐபீரிய மக்கள்‌ 5000 ஆண்டுகளுக்கு முன்‌ இங்கு வாழ்ந்தனர்‌. அடுத்து வந்த நாலாயிரம்‌ ஆண்டுகளில்‌ வெற்றி வீரர்களாகவும்‌ குடியேற்றவாதிகளாகவும்‌ வணிகர்‌களாகவும்‌ பல குழுவினர்‌ இசுபெயினுக்கு வந்தனர்‌. பினீசியர்கள்‌, கெல்ட்டுகள்‌, கிரேக்கர்கள்‌, கார்த்த சீனியர்கள்‌, உரோமானியர்கள்‌, செருமானியர்‌, மூர்கள்‌ போன்றோர்‌ அடுத்தடுத்து வந்து குடியேறினார்கள்‌. இம்மக்கள்‌ குழுக்கள்‌ ஒன்றோடொன்று கலந்து, இன்று காணும்‌ கலப்பட இசுபானியர்கள்‌ உருவாகியுள்ளனர்‌. இசுபெயின்‌ நாட்டின்‌ மக்கள்‌ தொகை ஏறத்‌தாழ 3 கோடியே 77 இலட்சமாகும்‌. இவர்களில்‌ பாதிக்கும்‌ மேலானவர்கள்‌ நகர்ப்‌ புறங்களில்‌ வாழ்‌கிறார்கள்‌. மாட்ரிடு இசுபெயினின்‌ தலைநகரம்‌. பார்சிலோனா பிறிதொரு பெரு நகரமாகும்‌. இவ்‌விரு நகரங்கள்‌ ஒவ்வொன்றிலும்‌ பத்து இலட்சத்‌திற்கும்‌ மிகுதியான மக்கள்‌ வாழ்கிறார்கள்‌. மேலும்‌ 46 நகரங்களில்‌ ஒவ்வொன்றிலும்‌ ஒரு இலட்சத்திற்‌கும்‌ மிகுதியானவர்கள்‌ வாழ்கிறார்கள்‌. <b>மொழி</b>: காசுடிலிய இசுபானிய மொழி (Castilian Spanish), இந்நாட்டின்‌ ஆட்சி மொழியாகும்‌. பெரும்பாலான மக்கள்‌ இம்‌மொழியையே பேசுகின்றனர்‌. இம்மொழிக்கு வட்டார மொழி வடிவம்‌ கிடையாது. ஆனால்‌, பகுதிக்குப்‌ பகுதி சிற்சில உச்சரிப்பு வேறுபாடுகள்‌ இருக்கும்‌. வட பகுதியிலுள்ள கட்டலோனியா, பாசுக்கு மாநிலங்கள்‌, கலீசியா ஆகிய இடங்களில்‌ காசுடிலிய இசுபானிய மொழியுடன்‌ இரண்டாம்‌ மொழியொன்‌றும்‌ பயன்படுத்தப்படுகிறது. கட்டலோனியா மக்களுள்‌ பலர்‌ கட்டலான்‌ (Catalan) என்னும்‌ மொழியைப்‌ பேசுவர்‌. பாசுக்கு மாநில மக்கள்‌ பாசுக்கு மொழி பேசுவர்‌. இதனை இசுகேரா அல்லது இசுகரா என்றும்‌ கூறுவர்‌, கலீசியாவில்‌ போர்த்துகீசிய மொழியுடன்‌ உறவு கொண்ட கலீசியன்‌ மொழி பேசப்படுகிறது. <b>நகர வாழ்க்கை</b>: இசுபானிய நகரங்களின்‌ வாழ்க்கைத்தரம்‌ 1950-ஆம்‌ ஆண்டுக்குப்‌ பின்னர்‌ வெகுவாக உயர்ந்துள்ளது. இன்றைய நகர வாழ்க்கை முறை மக்களை மிகுதியாகக்‌ கவர்‌ந்திழுக்‌கிறது எனலாம்‌. பெரும்பாலான நகர மக்கள்‌ சொந்த வீடுகளில்‌ சிறுகுடித்தனம்‌ நடத்துகின்றனர்‌. வாடகை வீடுகளில்‌ வாழ்வோர்‌ குறைவு. எல்லா வீடுகளுக்கும்‌ மின்‌ வசதியுண்டு. மேற்கத்திய பாணியில்‌ உடுத்துகின்றனர்‌. பெரும்பாலான குடும்பங்கள்‌ தாமியங்கி வண்டிகளையும்‌ தொலைக்காட்சிப்‌ பெட்டிகளையும்‌ வைத்துள்ளன. இருப்பினும்‌. சுற்றுப்‌புறச்சூழல்‌ பாழ்படுதலும்‌, போக்குவரத்து நெரிசலும்‌ மக்களை வாட்டுகின்றன. புத்துலகப்‌ பாணிகளைப்‌ பின்பற்றினாலும்‌, நகர மக்கள்‌ இன்றும்‌ பழைய பழக்க வழக்கங்களையும்‌ கடைப்பிடித்து வருகின்றனர்‌. எடுத்துக்காட்‌டாக, பெரும்பாலான இசுபானியத்‌ தொழிற்‌சாலைகள்‌, கடைகள்‌, அலுவலகங்கள்‌ மதிய உணவிற்கு மூன்று மணி நேர இடைவெளி விடுகின்றன. பின்னர்த்‌ திறக்கப்பட்டு மாலை 7 மணி வரை பணியாற்றுகின்றன. மதிய உணவிற்குப்பின்‌ இடைவெளி விட்டுச்‌ சிற்றுண்டி அருந்துவர்‌, மாலை உணவுக்கு முன்னர்‌ இசுபானியர்கள்‌ காலார நடந்து மகிழ்‌கிறார்கள்‌. இரவு உணவு 10 அல்லது 11 மணிக்கு உண்பர்‌. வழிகளில்‌ உள்ள சிற்றுண்டிச்‌ சாலைகளுக்கும்‌ சாராயக்‌ கடைகளுக்கும்‌ நண்பர்களுடன்‌ சென்று காப்பி, சோடா, பிராந்தி போன்றவற்றை அருந்தி மகிழ்கிறார்கள்‌. நாட்டுப்புற வாழ்க்கை நகர வாழ்க்கையைவிட ஓரளவு மாறுபட்டுள்ளது. மின்வசதியாலும்‌ பண்‌ணைத்‌ தொழில்‌ வளர்ச்சியாலும்‌, இக்கால, வசதியான கருவிகளைப்‌ பயன்படுத்துவதாலும்‌ 1960-க்குப்‌ பின்னர்‌, இசுபானிய உழவர்கள்‌ நல்வாழ்வு வாழ்கிறார்கள்‌ எனலாம்‌. ஆனால்‌ பொருளாதாரத்‌ துறையில்‌ வேளாண்மையின்‌ சிறப்பு குறைந்து தொழிற்‌சாலைகளின்‌ மதிப்பு உயர்ந்துள்ளது. நகர்ப்‌புற மக்களின்‌ வாழ்க்கைத்‌ தரத்தைவிட நாட்டுப்புற மக்களின்‌ வாழ்க்கைத்தரம்‌ மிகக்‌ குறைந்து காணப்‌படுகிறது. பல இலட்சம்‌ குடியானவர்கள்‌, வேலை தேடி 1960-க்குப்‌ பின்னர்‌ பெரு நகரங்களுக்கும்‌ அயல்‌ நாடுகளுக்கும்‌ செல்கின்றனர்‌. பெரும்பாலான குடியானவர்கள்‌ சிற்றூர்களிலோ சிறு நகரங்களிலோ வாழ்கிறார்கள்‌. ஒவ்வொரு நாளும்‌ காலையும்‌ மாலையும்‌ அவர்கள்‌ அழுக்‌கான சாலைகளில்‌ வீடுகளிலிருந்து கழனிகளுக்கு நடந்தோ கழுதை பூட்டிய கட்டைவண்டிகளிலோ<noinclude></noinclude> mvs0kfj9j77yjq39615rxh9e60nmz0x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/903 250 624483 1955615 1870264 2026-07-26T07:32:31Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955615 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபெயின்‌|863|இசுபெயின்‌}}</noinclude>பயணம்‌ செல்கின்றனர்‌, நகரமக்களைப்‌ போலன்றி கிராம மக்கள்‌ பகல்‌ உணவின்போது குறைந்த நேரத்தையே இடைவேளையாகக்‌ கொள்கின்றனர்‌. ஆனால்‌ நகர மக்கள்போல்‌ கிராம மக்களும்‌ மாலைப்‌போதில்‌ இன்ப உலாவை மேற்கொண்டு மகிழ்கின்றனர்‌. தத்தம்‌ ஊர்‌ அல்லது நகர முற்றத்தில்‌ அமர்ந்து பேசிப்‌பொழுது போக்கி இன்புறும்‌ வழக்கமும்‌ அவர்களிடமுண்‌டு. கிராமப்புற வீடுகள்‌ பெரும்பாலும்‌ களிமண்ணாலும்‌ கற்களாலும்‌ கட்டப்பட்டவை. சூரிய வெப்பத்‌திலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள வீடுகளுக்கு ஒரு வகையான வெண்நிறச்‌ சாந்து பூசுகின்றனர்‌. பெரும்‌பாலான வீட்டுக்‌ கூரைகள்‌ ஓடுகளால்‌ வேயப்பட்‌டுள்னன. குடியானவர்கள்‌ நகர மக்களைவிட எளிய உடை உடுத்துவர்‌. ஆண்கள்‌ வெண்பருத்தி அங்கிகளையும்‌, கக்சையுடன்‌ கூடிய கருப்புக்‌ காலுறைகளையும்‌ கருப்பு நிற உருண்டை வடிவமான குல்லாய்‌களையும்‌ அணிவர்‌. பெண்கள்‌ முழுநீளப்‌ பாவாடைகளையும்‌ மார்புச் சட்டைகளையும்‌ அணிந்து கொள்‌வர்‌. <b>உணவு</b>: இசுபானியர்கள்‌ கடலிலிருந்து கிடைக்‌கும்‌ மீன்‌, நண்டு போன்ற கடலுணவுப்‌ பொருள்‌களை உண்டு மகிழ்கிறார்கள்‌. அவை மலிவானவை; மிகுதியாகவும்‌ எளிமையாகவும்‌ கிடைக்கப்பெறுபவை. அதை அவர்கள்‌ பல்வேறு வகையாகச் சமைக்கிறார்‌கள்‌. மக்கள்‌ அனைவரும்‌ விரும்பி உண்ணும்‌ ஒரு வகைக்‌ கறியைப்‌ பயெல்லா (Paella) என்பர்‌. அதாவது நண்டு, கோழி, பன்றி, காய்கறிகள்‌ ஆகியவற்றை அரிசியுடன்‌ கலந்து சமைப்பதாகும்‌. வேறு வகை உணவு வகைகளையும்‌ உண்பர்‌. கோடைக்காலத்தில்‌ கசுபச்சோ (Gazpacho) என்னும்‌ ஒருவகைக்‌ கூட்டு உண்டு மகிழ்கிறார்கள்‌. ரொட்டித்‌ துண்டுகள்‌, துண்டு வெள்ளரிக்காய்‌, வெங்காயம்‌, தக்காளி ஆகியவற்றின்மீது அதைத்‌ தெளித்து உண்பர்‌. கோழி, செம்மறியாடு, ஆடு, பன்றி, முயல்‌ போன்றவற்றின்‌ இறைச்சியை எளிய மக்களும்‌ உண்டு களிப்பர்‌. மாடுகள்‌ பற்றாக்குறையினால்‌ மாட்டுக்கறி விலை மிகுதியாகும்‌, வெள்ளை ரொட்டியைச் சுட்டு உண்கிறார்கள். இசுபானியர்‌ விரும்பி அருந்தும்‌ குடிவகைகளில்‌ திராட்சைச்‌ சாற்றிலிருந்து கிடைக்கும்‌ மது ஒன்றாகும்‌. சிற்றுண்டி வேளையைத்‌ தவிர்த்து ஏனைய வேளைகளில்‌ இதனைப்‌ பருகுவர்‌. சங்கிரியா (Sangria) என்பது ஒருவகைக்‌ குடியாகும்‌. கறுப்புக்காப்பி, சுடச்சுடச்‌ சாக்லேட்டு போன்றவை ஏனைய குடி வகைகள்‌ ஆகும்‌. <b>பொழுது போக்கு</b>: இசுபானியர்கள்‌ ஓய்வு நேரத்தை வீட்டிற்கு வெளியே சென்று கழிக்கின்றனர்‌. ஊர்ப்புறச்‌ சிற்றுண்டிச் சாலைகளில்‌ பல மணி நேரங்கள்‌ அமர்ந்து பொழுதுபோக்குவர்‌. கோடைக்‌காலத்தில்‌ அழகான கடற்கரைகளுக்குச்‌ சென்று இனிதே பொழுதுபோக்குவர்‌. நகர மக்கள்‌ வார இறுதியில்‌ கிராமப்‌ புறங்களுக்கு இன்பச்‌ செலவு செல்வர்‌. சாக்கர்‌ என்னும்‌ காற்பந்துப்‌ போட்டியில்‌ இசுபானியர்‌ மிகுந்த ஆர்வம்‌ காட்டுகிறார்கள்‌. பல நகரங்களில்‌ இலட்சம்பேர்‌ அமர்ந்து பார்க்க வசதியுள்ள அரங்கங்களைக்‌ காணலாம்‌. காளைமாட்டுச்‌ சண்டை இசுபானியர்‌ விரும்பிப்பார்க்கும்‌ களியாட்‌டங்களில்‌ சிறப்பானதாகக்‌ கருதப்படுகிறது. இவ்‌விளையாட்டில்‌ பங்கு கொள்ளும்‌ வீரர்களை மட்டாடர்‌ (Matador) என்பர்‌. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 903 |bSize = 375 |cWidth = 150 |cHeight = 131 |oTop = 180 |oLeft = 205 |Location = center |Description = }} {{center|காளை மாட்டுச்‌ சண்டை}} <b>சமயம்‌</b>: இசுபெயின்‌ நாட்டு மக்களில்‌ 99 விழுக்‌காட்டினர்‌ உரோமானியக்‌ கத்தோலிக்கக்‌ கிறித்தவர்கள்‌. ஏறத்தாழ 50,000 புராட்டசுடெண்டுகளும்‌ ஒருசில யூதர்களும்‌ இந்நாட்டில்‌ வாழ்கிறார்கள்‌. முற்காலத்தில்‌ கத்தோலிக்கர்களுக்குச்‌ சிறப்பான சலுகைகள்‌ கொடுக்கப்பட்டிருந்தன. புதிய அரசியலமைப்புத் திட்டம் 1978-ஆம்‌ ஆண்டில்‌ நடைமுறை படுத்தப்‌பட்டபோது, சமயச்‌ சுதந்தரம்‌ கொடுக்கப்‌பட்டு, எல்லாச்‌ சமயங்களையும்‌ ஒரு தன்மையதாகக்‌ கருதும்‌ நிலை ஏற்பட்டுள்ளது. <b>கல்வி</b>: இசுபெயின்‌ நாட்டில்‌ இன்று நூற்றுக்‌குத்‌ தொண்ணூற்றேழு பேர்‌ படித்தவர்கள்‌. இந்‌-<noinclude></noinclude> lnygadrf9ddmjc05j4ikr8170b8botr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/904 250 624484 1955616 1870265 2026-07-26T07:38:08Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955616 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபெயின்‌|864|இசுபெயின்‌}}</noinclude>நாட்டுச்‌ சட்டம்‌, 6 வயது முதல்‌ 13 வயது வரையிலான எல்லாக்‌ குழந்தைகளும்‌ பள்ளி செல்ல வேண்டுமெனக்‌ கூறுகிறது. எனினும்‌ குழந்தைகளின்‌ எண்ணிக்கை மேல் வகுப்புகளுக்குச்‌ செல்லச்‌ செல்லப்‌ படிப்படியாகக்‌ குறைகிறது. தொடக்கப்‌ பள்ளிகளுக்கு மாணவ-மாணவியர்‌ எட்டாண்டுகளுக்கும்‌ உயர்‌நிலைப் பள்ளிகளுக்கு நான்‌காண்டுகளுக்கும்‌ செல்வர்‌. பல்கலைக்‌கழகம்‌ செல்லுமுன்‌ ஓராண்டு சிறப்புப்பாடம்‌ பயிலுகின்றனர்‌. அரசாங்கமே தொடக்கப்பள்ளிகளையும்‌ உயர்நிலைப்பள்ளிகளையும்‌ நடத்துகிறது. தனியார்‌ பள்ளிகளும்‌ நடைபெறுகின்றன. இசுபெயினில்‌ 18 பல்கலைக்‌கழகங்கள்‌ உள்ளன. அவற்றில்‌ ஏறத்தாழ 30,000 மாணவர்கள்‌ படிக்கிறார்கள்‌. <b>அருங்காட்சியகங்கள்‌</b>: மாட்ரிடிலுள்ள பரடோ (Prado) அருங்காட்சியகம்‌ இசுபெயினில்‌ முதன்மையானது. உலகப்‌ புகழ்பெற்ற கலைச்‌ செல்வங்கள்‌ அங்குக்‌ காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மாட்ரிடில்‌ அமெரிக்க அருங்காட்சியகம்‌, தேசியத்‌ தொல்‌ பொருள்‌ அருங்காட்சியகம்‌ போன்றவையும்‌ உள்ளன. செவில்‌ நகரத்திலுள்ள மாநில அருங்காட்சியகமும்‌, பார்சிலோனாவிலுள்ள கட்டலான்‌ கலை அருங்காட்‌சியகமும்‌ ஏனைய சிறப்பான கண்காட்சிச்‌ சாலைகளாகும். <b>நூலகம்‌</b>: மாட்ரிடிலுள்ள தேசிய நூலகம்‌ இசுபெயினின்‌ பெரிய நூலகமாகும்‌, இதில்‌ 30 இலட்சம்‌ நூல்கள்‌ இருக்கின்றன. மாட்ரிடிலேயே உள்ள நகராட்சி இதழ்கள்‌ நூலகம்‌, உலகிலுள்ள இதழ்‌களை வாங்கும்‌ பெரும்‌ நூலகமாகும்‌. <b>இசுபானிய வரலாறு</b>: இசுபெயினில்‌ இலட்சம்‌ ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள்‌ வாழ்ந்து வருகின்றனர்‌. வரலாற்றுக்காலத்‌ தொடக்கத்தில்‌ இசுபெயினின்‌ பெரும்‌ பகுதிகளில்‌, ஐபீரியர்கள்‌ என்னும்‌ மக்கள்‌ வாழ்ந்தனர்‌. பண்ணைகளை உருவாக்கிச்‌ சிற்றூர்கள்‌, நகரங்கள்‌ போன்றவற்றை அவர்கள்‌ அமைத்தனர்‌. கார்ட்டசீனா (Cartazena) அவர்கள்‌ அமைத்த நகரங்களுள்‌ ஒன்று. அதனை இன்று தாரகோனா (Tarragona) என்று குறிக்கின்றனர்‌. இசுபெயினில்‌ உருவான முதல்‌ நகரங்களுள்‌ இதுவும்‌ ஒன்று. மத்திய தரைக்கடலின்‌ கிழக்குக்‌ கரையில்‌ வாழ்ந்த பினீசியர்கள்‌ கி.மு. 1000-ஆம்‌ ஆண்டளவில்‌ இசுபெயினின்‌ கிழக்கு, தெற்குக்‌ கடற்கரைகளில்‌ குடியேற்றங்களை நிலைநாட்டத்‌ தொடங்கினர்‌. பினீசியர்கள்‌ தம்‌ குடியேற்றப்‌ பகுதிகளுடன்‌ வளமான வணிகத்தை செய்து வந்தார்கள்‌. கேடிசு (Cadiz), மாலகா (Malaga) போன்ற நகரங்கள்‌ அவர்கள்‌ தோற்றுவித்தவையாகும்‌. அவை இன்றும்‌ நிலைத்து நிற்கின்றன. கெல்ட்டிய மக்கள்‌, கி.மு. 9-ஆம்‌ நூற்றாண்டளவிலும்‌ மீண்டும்‌ கி.மு. ஆறாம்‌ நூற்றாண்டிலும்‌ வடக்கிலிருத்து இசுபெயினுக்குள்‌ நுழைந்தனர்‌. அவர்கள்‌ இந்நாட்டின்‌ வடபகுதிகளில்‌ குடியேறி வாழ்ந்தனர்‌. ஏறத்தாழ கி.மு. ஆறாம்‌ நூற்றாண்‌டிலேயே கிரேக்கர்களும்‌ இசுபெயினுக்குள்‌ காலடி வைத்தனர்‌. பின்னர்க்‌ கிழக்குக்‌ கடற்கரையையொட்டியுள்ள பகுதிகளில்‌ வணிக மையங்களை நிலைநாட்டினர்‌. வட ஆப்பிரிக்காவில்‌ வலிமையுடன்‌ வாழ்ந்த கார்த்தேசு (Carthage) நகரத்தினர்‌, கி.மு. 400-ஆம்‌ ஆண்டளவில்‌ பெரும்பகுதி இசுபெயினை வென்றனர்‌. கார்த்தசீனியர்களின்‌ மாபெரும்‌ படைத்தலைவரான ஆனிபால்‌ (Hannibal) என்பார்‌, உரோமானிய இத்தாலியைக்‌ கி.மு. 200-ஆம்‌ ஆண்டளவில்‌ இசுபெயினிலிருந்து தாக்கினார்‌. ஆனால்‌ இரண்‌டாம்‌ பியூனிக்குப்‌ (Punic) போரில்‌ (கி.மு. 218-201) உரோமானியர்‌ ஆனிபாலைத்‌ தோற்கடித்தனர்‌. அதுமட்டுமல்லாமல்‌ அனைத்துக்‌ கார்த்தசீனியா்‌களையும்‌ இசுபெயினிலிருந்து விரட்டியடித்தனர்‌. இரண்டாம்‌ பியூனிக்குப்‌ போரின்போது இசுபெயினை உரோமானியர்‌ வென்றார்கள்‌. ஆனால்‌ முரட்டுக்‌ குணமும்‌ விடுதலை விரும்பிகளுமான இசுபானியப்‌ பழங்குடி இனத்தவர்கள்‌ அனைவரையும்‌ வெற்றிகொள்ளத்‌ திறல்‌ வாய்ந்த உரோமானியப்‌ படைகளுக்கு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள்‌ சென்றன. இன்றைய போர்ச்சுகல்‌ நாட்டையும்‌ அப்போது உரோமானியர்‌ வென்றனர்‌. ஐபீரிய முந்‌நீரகத்தின்‌ வரலாற்றிலேயே முதன்‌ முறையாக அப்‌போதுதான்‌ அம்முந்நீரகம்‌ முழுவதும்‌ ஓர்‌ அரசின்‌ கீழ்‌ வந்ததெனலாம்‌. ஐபீரிய முந்நீரகத்தை உரோமானியர்‌ ஒரு தனி மாநிலமாக்கி, அதனை இசுபானியா (Hispania) என்றனர்‌. இசுபானிய மொழியில்‌ இசுபானா (Espana) என்று இசுபெயின்‌ நாட்டை அழைக்கிறார்கள்‌. இசுபானியா என்ற சொல்லிருந்துதான்‌ இசுபானா பிறந்தது. உரோமானியப்‌ பேரரசில்‌ இசுபெயின்‌ முதன்மையான மாநிலமாகக்‌ கருதப்பட்டது. பல உரோமானியர்கள்‌ அங்குக்‌ குடியேறி வாழத்‌ தலைப்‌பட்டனர்‌. இசுபெயினில்‌ உரோமானியர்‌ பல நகரங்களை உருவாக்கி, அனைத்துப்‌ பகுதிகளுக்கும்‌ அழகான சாலைகளையும்‌ அமைத்தனர்‌. ஆறுகளின்‌ குறுக்கே பெரும்‌ அணைகளைக்‌ கட்டி வறண்ட பகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதிகளையும்‌ அவர்கள்தாம்‌ செய்தனர்.<noinclude></noinclude> rnk7cygvaaoi96j7ysudcxzc7apgw86 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/905 250 624485 1955617 1870266 2026-07-26T07:41:38Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955617 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபெயின்‌|865|இசுபெயின்‌}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf |Page = 905 |bSize = 375 |cWidth = 290 |cHeight = 197 |oTop = 25 |oLeft = 38 |Location = center |Description = }} {{center|இசுபெயினிலுள்ள உரோமானியப்‌ கட்டடங்கள்}} ஏட்ரியன்‌ (Hadrian), திரேசன்‌ (Trajan) போன்ற உரோமானியர்‌ பெரும்‌ பேரரசர்களுள்‌ பலர்‌ இசுபெயினிலேயே பிறந்தவர்கள்‌. மார்சியல்‌ (Martial), செனக்கா (Seneca) போன்ற உரோமானியப்‌ பேரறிஞர்களும்‌ இசுபெயினில்‌ பிறந்தவர்களே. உரோமானியர் இலத்தீன்‌ மொழியை இம்‌மாநிலத்தில்‌ புகுத்தினார்கள்‌. இசுபானியர்கள்‌ பேசிய இலத்தீன்‌ மொழியிலிருந்து படிப்படியாக வளர்ச்சியுற்றதுதான்‌ இசுபானிய மொழியாகும்‌. உரோமானிய ஆட்சியின்போதுதான்‌ இசுபெயினில்‌ கிறித்தவ சமயமும்‌ புகுத்தப்பட்டது. அதுவே அம்‌மாநிலத்தின்‌ அரசாங்கச்‌ சமயமாயிற்று. இத்தருணத்தில்‌ உரோமானியப்‌ பேரரசு, கீழை உரோமானியப்‌ பேரரசு என்றும்‌, மேலை உரோமானியப்‌ பேரரசு என்றும்‌ இரு கூறுகளாகப்‌ பிரிந்தது. இசுபெயின்‌ மேலை உரோமானியப்‌ பேரரசின்‌ பகுதியாயிற்று. செருமனியிலிருந்து படையெடுத்து வந்த பழங்‌குடி இனத்தவர்கள்‌ மேலை உரோமானியப்‌ பேரரசை நிலைகுலையச்‌ செய்து, கி.பி. 476-ஆம்‌ ஆண்டில்‌ அதனை அழித்துவிட்டனர்‌. அவர்களில்‌ விசிகாத்துகள்‌ (Visigoths) என்னும்‌ இனத்தவர்கள்‌ இசுபெயின்‌மீது படையெடுத்து, அங்குத்‌ தனித்ததொரு சுதந்திர அரசாங்கத்தை அமைத்தனர்‌. சுதந்திரமானதும்‌ தனித்ததுமான அரசாங்கம்‌ அம்‌முந்நீகரத்தில்‌ அமைக்‌கப்பட்டது. விசிகாத்துகள்‌ கிறித்தவ சமயத்தவர்‌கள்‌. அவர்கள்‌ உரோமானியரின்‌ பண்பாட்டைப்‌ போன்றதொரு நாகரிகத்தை நிலைநாட்ட முயன்றனர்‌. ஆனால் விசிகாத்து பிரபுக்களிடையே தொடர்ந்து நடைபெற்ற சண்டைகளாலும்‌, அரசர்களுக்கெதிராகப்‌ பிரபுக்கள்‌ அடுத்தடுத்து விளைவித்த கலகங்களாலும்‌ நாடு வலிமை குன்றலாயிற்று. <b>இசுபெயினில்‌ முசுலிம்‌ ஆட்சி</b>: விசிகாத்துகள்‌ இசுபெயினை எட்டாம்‌ நூற்றாண்டின்‌ தொடக்கம்‌ வரை ஆண்டனர்‌. அந்நூற்றாண்டின்‌ தொடக்கத்‌தில்‌ வட ஆப்பிரிக்காவிலிருந்து மூர்கள்‌ என்னும்‌ முசுலிம்கள்‌ இந்நாட்டின்‌ மீது படையெடுத்தனர்‌. இப்‌படையெடுப்பு கி.பி. 711-ஆம்‌ ஆண்டில்‌ தொடங்கியது. மூர்கள்‌ பெரும்பாலான விசிகாத்து அரசை கி.பி. 718-ஆம் ஆண்டிற்குள்‌ வென்று விட்டார்கள்‌. வடகோடி இசுபெயினிலிருந்த குறுகிய மலைப்‌பகுதியில் மட்டும்‌ மூர்களின் ஆட்சி நுழையவில்லை. மூர்களின்‌ ஆட்சியின்‌ விளைவாக இசுபானியர்‌களில்‌ பலர்‌ முசுலிம்களாகச்‌ சமயம்‌ மாறினர்‌. இடைக்‌கால ஐரோப்பாவின்‌ பெரும்‌ பகுதிகளில்‌ நிலவி-<noinclude></noinclude> fo8l0hyh0n8zvih6o9c0n89zfy1t5d7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/906 250 624521 1955618 1870553 2026-07-26T07:47:09Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955618 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபெயின்|866|இசுபெயின்}}</noinclude>யிருந்த பண்பாட்டைவிட உயர்ந்ததும் முன்னேற்ற நோக்குடையதுமான ஒரு பண்பாட்டை முசுலிம்கள் கொண்டிருந்தனர். கணக்கியல், மருத்துவம், இன்னும் ஏனைய துறைகளிலும் முசுலிம்கள் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்தனர். பண்டைய கிரேக்க, உரோமானிய, நடு கிழக்கு நாடுகளில் நிலவிய நாகரிகங்களின் இலக்கியங்களைக் காத்தவர்கள் அவர்களேயாவர். இசுபெயினில் இருந்த முசுலிம்கள் இவ்விலக்கியங்களை ஐரோப்பிய அறிஞர்களுக்கு வழங்கினர். மூர்கள் இசுபெயினில் பல அழகான கட்டடங்களைக் கட்டினார்கள். கவின்மிகு மசூதிகள், மதில்களால் சூழப்பட்ட மாளிகைகள் போன்றவற்றை அமைத்தார்கள். இத்தகைய மாளிகைகள் அல்கசார்கள் (Alcazars) எனப்படும். கி.பி. பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இசுபெயினில் நிலைநாட்டப்பட்டிருந்த மூர்களின் ஆட்சி சீர்குலைந்து அழிந்தது. அவர்களுக்கிடையே மூண்ட சண்டை சச்சரவுகள்தாம் அதன் அழிவிற்கு காரணமாகும். இதன் பின்னர் இசுபெயின் சிறுசிறு மூர் அரசுகளாகவும் சுதந்திர நகரங்களாகவும் பிரிந்துபோயிற்று. <b>இசுபெயினில் மீண்டும் கிறித்தவ அரசுகள்</b>: மூர்களின் வெற்றிக்குப் பின்னர் இசுபெயினின் வட கோடியிலிருந்த விசிகாத்து இனக் குழுக்களும், ஏனைய கிறித்தவர்களும் சுதந்தரமாகவே செயற்பட்டனர். இக்குழுக்கள், இசுபெயினின் வடமேற்குக் கடற்கரையிலிருந்து மத்தியதரைக்கடல் வரை பற்பல அரசுகளை நிலைநாட்டியிருந்தன. கி.பி. பதினோராம் நூற்றாண்டில் இவ்வரசுகள், பெருகி வளர்ந்து ஆங்காங்கே எஞ்சியிருந்த மூர்களைத் தென்பாகத்திற்கு விரட்டியடித்தன. நடு இசுபெயினின் வடபகுதியாகிய காசுடைல் (Castile) சிறப்பாக வளர்ச்சி பெற்றுத் திறன்மிகுந்த கிறித்தவ அரசாக உருப்பெற்றது. மூர்களுக்கு எதிரான போரைக் காசுடைலின் படைவீரர்கள் தலைமை தாங்கி வழிநடத்தினர். எல் சிடு (EL Cid) என்னும் பெயர் கொண்ட காசுடைலியர் ஒருவர் இசுபானியத் தேசியக் கிறித்தவ வீரர்களின் தனிப்பெரும் தலைவராகப் பொறுப்பேற்றார். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் மக்களின் ஆதரவைப் பெறும் நோக்குடன் இசுபானிய அரசர்கள் பலர், கோர்டெசு (Cortes) என்று கூறப்பெறும் நாடாளுமன்றத்தை அமைத்தார்கள். ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்தின்போதும் நடுத்தர மக்கள், பெருங்குடி மக்கள், உரோமானியக் கத்தோலிக்கத் திருச்சபையினர் போன்றவர்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்தில் வந்து சேர்ந்தனர். ஆனால், இசுபானிய அரசர்கள் கோர்டெசுக்கு எந்தவொரு அதிகாரத்தையும் கொடுக்கவில்லை; அப்படிக் கொடுத்திருந்தால் அது மிகச் சிறு அதிகாரமாகவே இருந்தது. அதே நூற்றாண்டில் இன்று வட போர்ச்சுகலில் இணைந்திருக்கும் பகுதி, காசுடைலிலிருந்து சுதந்தரம் பெற்றது. இதனிடையில் இசுபானியக் கிறித்தவர்கள் தொடர்ந்து மூர்களுடன் போரிட்டார்கள். இசுபெயினில் வெகுவாகப் பரவியிருந்த முசுலிம் பகுதி கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் சிறிது சிறிதாகக் குறைந்து தெற்கில் கிரானடா என்னும் பகுதியுடன் முசுலிம் ஆதிக்கம் நின்றுவிட்டது. ஏனைய இசுபானியப் பகுதியில் ஆரகான் (Aragon), நவார் (Navarre), காசுடைல் போன்ற பகுதிகளைக் கிறித்தவ அரசுகள் கட்டுப்படுத்தின. பெரும்பாலான கிழக்கு இசுபெயினின் பெரும் பகுதியையும் பாலியாரிக்குத் தீவுகளையும் ஆரகான் ஆண்டது. ஆரகானுக்கு வட மேற்கிலிருந்த சிறு பகுதியை நவார் ஆண்டது. இசுபெயினின் ஏனைய பகுதிகள் காசுடைலின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. காசுடைல் கி.பி. 14, 15-ஆம் நூற்றாண்டுகளில் மிகப் பெரியதும் மிகத்திறன் வாய்ந்ததுமான இசுபானிய அரசாகத் திகழ்ந்தது. <b>இசுபானிய அரசுகள் இணைதல்</b>: ஆரகானின் இளவரசர் பெர்டினான்டு கி.பி. 1469-ஆம் ஆண்டில் காசுடைல் இளவரசி இசபெல்லா என்பவளைத் திருமணம் செய்து கொண்டார். இசபெல்லா கி.பி. 1474-இல் காசுடைலின் அரசியாகவும், கி.பி. 1479-இல் பெர்டினாண்டு ஆரகானின் அரசராகவும் ஆனார்கள். இசுபெயினின் பெரும்பாலான பகுதிகள் அவர்களின் ஆட்சியின் கீழ் வந்தன. பெர்டினான்டும் இசபெல்லாவும் இகபெயின் நாட்டை வலிமை மிக்கதாகவும் ஒன்றுபடுத்தப்பட்டதாகவும் ஆக்க விழைந்தார்கள். இக்குறிக்கோளுக்குத் தடையாக இசுபெயினில் வாழும் யூதர்களும் முசுலிம்களும் இருக்கக்கூடும் என்று அவர்கள் கருதினார்கள். இசுபானிய இன்குசிசன் (Spanish Inquisition) என்னும் சிறப்பு நீதிமன்றத்தைக் கி.பி. 1480-இல் நிறுவி, அதன் வாயிலாக உரோமானியக் கத்தோலிக்கச் சமயக் கொள்கைகளைப் பின்பற்றாதவர்கள் என்று சந்தேகப்பட்டவர்களைச் சிறையிலடைத்தோ கொன்றோ அழித்தார்கள். இந்த இன்குசிசன் நீதிமன்றம் முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்தது. அதே ஆண்டில் (கி.பி. 1480-இல்) பெர்டினான்டும் இசபெல்லாவும் கிரானடாவிலிருந்த முசுலில்களையும் விரட்டத் தொடங்கினர். அவர்களின் கூட்டுப்படைகள், முசுலிம்களைக் கி.பி. 1492-ஆம் ஆண்டில் தோற்கடித்தன. கத்தோலிக்கக் கிறித்தவர்களாக மாற மறுத்த எஞ்சியிருந்த இசுபானிய யூதர்களும்<noinclude></noinclude> h5h76akmsghr5svafkb08likpamlf1c பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/907 250 624522 1955619 1870555 2026-07-26T07:55:29Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955619 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபெயின்|867|இசுபெயின்}}</noinclude>அதேயாண்டு கொல்லப்பட்டோ நாட்டை விட்டு விரட்டப்பட்டோ அழிக்கப்பட்டனர், பெர்டினான்டு கி.பி. 1512-ஆம் ஆண்டில் சிறு அரசாகவிருந்த நவாரையும் கைப்பற்றி, ஓரரசின் கீழ் ஒன்றுபட்ட இசுபெயினை உருவாக்கினார். <b>இசுபானியப் பேரரசு</b>: மேலும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி கி.பி. 1492-இல் நடைபெற்றது. இசுபானிய அரசர்களின் சார்பாகக் கிறிசுதோபர் கொலம்பசு அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அடுத்த ஐம்பதாண்டுகளில் இசுபானியப் படைவீரர்கள், ஆய்வாளர்கள், புதுநாடுகளைக் கண்டுபிடிக்கும் ஆர்வமுள்ளவர்கள் புத்துலகமான அமெரிக்காவை ஆய்ந்தறிய விரைந்தனர். வாசுகோ நூநெசு தெ பால்போ (Vasco Nunez de Balboa) என்பார், கி.பி. 1513-ஆம் ஆண்டில் நடு அமெரிக்காவைக் கடந்தார். பசிபிக்குப் பெருங்கடலின் கீழ்க்கரையைப் பார்த்த முதல் ஐரோப்பியர் அவரேயாவார். எர்நாண்டோ கார்டெசு (Hernando Cortes) கி.பி. 1521-இல் மெக்சிகோவிலிருந்த சக்திவாய்ந்த அசுடெக்கு நாட்டை வெற்றிகண்டார். தென் அமெரிக்காவின் மேற்கிலிருந்த மாபெரும் இன்கா பேரரசைக் கி.பி. 1535-ஆம் ஆண்டளவில், பிரான்சிசுகோ பிசாரோ (Francisco Pizarro) என்பார் வெற்றி கொண்டார். மேற்கூறியவர்களும் ஏனைய இசுபானியர்களும் பெரும்பாலான தென்அமெரிக்காவையும் வடஅமெரிக்காவின் தென் பாகத்தையும் கண்டாய்ந்தனர். மெக்சிகோ, நடு அமெரிக்கா, பெரும்பாலான மேற்கு இந்தியத் தீவுகள், இன்றைய தென்மேற்கு அமெரிக்க ஐக்கிய நாடு, தென்அமெரிக்காவின் மேலைப்பகுதியின் பெரும்பாகம் போன்ற பகுதிகளை கி.பி. 1550-ஆம் ஆண்டளவில், இசுபெயின் கட்டுப்படுத்தியது. இசுபெயினும் போர்ச்சுகலும், தென்அமெரிக்கா அனைத்தையும் கி.பி. 1494-இல் தமக்குள் பங்கிட்டுக் கொள்ள முயன்றன. இதனைக் குறிக்கும் எல்லையொன்றையும் வரையறுத்துக் கொண்டன. எனினும் அவைகளால் கண்டம் முழுவதையும் தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ள இயலவில்லை. இங்கிலாந்து, பிரான்சு, நெதர்லாந்து போன்ற நாடுகள், அக்கண்டத்தில் பெரும் பரப்புகளை உரிமை கொண்டாடின. அமெரிக்காவில் அதன் பேரரசு பெருகி வளர்ந்த போதே இசுபெயின், ஐரோப்பாவிலும் வட ஆப்பிரிக்காவிலும் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டது. தென் பிரான்சின் மாநிலமான உரூசிலோன் (Rousillon), இத்தாலியின் பெரும்பகுதி, கனேரித் தீவுகள், வட ஆப்பிரிக்காவின் பகுதி போன்றவற்றையும் இசுபானியப் படைவீரர்கள் வென்று கொண்டனர். பெர்டினான்டு, இசபெல்லா ஆகியோரின் பேரரான முதலாம் சார்லசு கி.பி. 1516-ஆம் ஆண்டில் இசுபெயினின் மன்னரானார். பெல்சியம், இலக்சம்பர்க்கு, ஆலந்து எனப்படும் தாழ்நில நாடுகளை (Low Countries) அவர் ஆண்டு கொண்டிருந்தார். இந்நாடுகளை அவர் இசுபானிய அரசுடன் சேர்த்துக்கொண்டார். ஆப்சுபர்க்கு மரபிலிருந்து வந்த இசுபானிய அரசர்களின் வரிசையில் முதலாக முடிசூட்டிக் கொண்டவர் சார்லசே, ஆப்சுபர்க்கு மன்னர்கள் நடு ஐரோப்பாவில் பெரும் பரப்பில் அமைக்கப்பெற்றிருந்த புனித உரோமானியப் பேரரசை ஆண்டார்கள். சார்லசும் கி.பி. 1519-ஆம் ஆண்டில் புனித உரோமானியப் பேரரசரானார். இப்பேரரசை அவர் ஐந்தாம் சார்லசு என்னும் பட்டத்துடனும், இசுபெயினை முதலாம் சார்லசு என்னும் பெயருடனும் ஆட்சி செய்தார். சார்லசு மன்னரின் மகன் இரண்டாம் பிலிப்பு என்பாரின் ஆட்சிக் காலத்தில், இசுபானியப் பேரரசு உச்சக் கட்டத்தை எட்டியிருந்தது. அவர் கி.பி. 1556-இல் அரசரானார். போர்ச்சுகல் கி.பி.1580-ஆம் ஆண்டில் இசுபெயினுடன் இணைத்துப்பட்டது. பசிபிக்குப் பெருங்கடலில் உள்ள பிலிப்பைன் தீவுகளும் கி.பி. 16-ஆம் நாற்றாண்டின் பிற்பகுதியில் இசுபெயினின் ஆதிக்கத்தின் கீழ் வந்தன. பிலிப்பின் ஆட்சிக் காலம் பொற்காலம் எனலாம். இக்காலத்தில்தான் எழுத்தாளர்களும் ஓவியர்களும் இசுபெயினின் மாபெரும் கலைப்பொருள்கள் சிலவற்றைப் படைத்தார்கள். இவருடைய ஆட்சியில்தான் பேரரசின் நலிவும் தொடங்கியது எனலாம். இசுபெயினின் அதிகாரம் உச்சக் கட்டத்தை அடைந்த அதே நூற்றாண்டில், இசுபானியர்களின் நலியும் தொடங்கிவிட்டது. நலிவுக்குப் பல காரணங்கள் இருந்தன. அடுத்தடுத்து வந்த பல போர்களினால் பெரும் பொருள்கள் சேதமுற்றன. போர்கள் படைவீரர்களையும் குன்ற வைத்தன. மோசமான தட்பவெப்பநிலை, நிருவாகத் துறையில் ஏற்பட்ட குறைகள், வரவுக்கு மிஞ்சிய செலவு போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது. போதாக் குறைக்கு இசுபானியப் பகுதிகள் பலவற்றில் மக்கள் கலகம் செய்தனர். இங்கிலாந்தை வென்று தம் இன்னல்களைப் போக்கிக்கொள்ளலாம் என்று பிலிப்பு மனப்பால் குடித்தார். 130 கப்பல்களைக் கொண்ட ஆர்மடா எனப்படும் கப்பற்படையைக் கொண்டு கி.பி. 1588-ஆம் ஆண்டில் இங்கிலாந்தைத் தாத்த ஏவினார். ஆனால் திறன் படைத்த இங்கிலாந்தின் கப்பற்படையும் கடும் புயலும் ஆர்மடாவைப் பாதி அளவிற்கு அழித்துவிட்டன.{{nop}}<noinclude></noinclude> ct825crrn6rsfa2ylowfbl6s12b4l2h பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/908 250 624523 1955620 1870557 2026-07-26T07:59:56Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955620 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபெயின்|868|இசுபெயின்}}</noinclude>பிலிப்புக்குப் பின்னர் அரியணையேறிய வலுவற்ற மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இசுபெயின் மேலும் நலிந்து மெலிந்தது. பேரரசுப் பகுதிகளில் மூண்ட கலகங்கள், சீர்குலைந்த பொருளாதாரம், அண்டை நாடுகளுடன் அடுத்தடுத்து நிகழ்ந்த போர்கள் போன்றவற்றால் அது தொடர்ந்து நலிவுற்றது போர்ச்சுகல் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில், தன்னைச் சுதந்தர நாடென அறிவித்துக் கொண்டது. இகபெயினின் வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றைப் பிரான்சு கைப்பற்றிக் கொண்டது. பிரெஞ்சுப் படைகள் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இசுபெயினத் தொடர்ந்து தாக்கின. இத்தாக்குதல்களை நிறுத்துவான் வேண்டி இசுபெயினின் அரசரான இரண்டாம் சார்லசு, பிரெஞ்சப் பெருங்குடி மக்களுள் ஒருவரான ஆஞ்சு (Anjou) வைச் சார்ந்த பிலிப்பு என்பவரை இசுபானிய அரியணையின் வாரிசென அறிவித்தார். இரண்டாம் சார்லசுக்கு மகப்பேறு இல்லை. அவர் கி.பி. 1700-இல் காலமானதும், ஆஞ்சுவைச் சார்ந்த பிலிப்பு, ஜந்தாம் பிலிப்பு என்ற பட்டத்துடன் இசுபெயினின் அரசரானார். இவர் பிரான்சின் பெருமன்னர் பதினான்காம் லூயி என்பாரின் பேரராவார் பிரெஞ்சு பூர்பன் (Bourbon) மரபிலிருந்து வந்த இசுபானிய அரசர்கள் வரிசையில் இவர் முதலானவராகக் கருதப்படுகிறார். ஐந்தாம் பிலிப்பு இசுபானிய அரியணைக்கு வாரிசாக நியமிக்கப்பெற்றதால் ஏற்பட்டதுதான் இசுபானிய வாரிசுரிமைப் போர் (கி.பி. 1701-1714). இசுபானிய முடியைப் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றியதை ஏற்க மறுத்த இங்கிலாந்து, நெதர்லாந்து, ஏனைய ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றை எதிர்த்துப் பிரான்சு போராடியது, இப்போரில் பிரான்சு தோற்றுவிட்டது. அமைதி உடன்படிக்கையின் படி பிலிப்புத் தொடர்ந்து இசுபெயினின் அரசராக நீடித்தாலும், ஐரோப்பாவிலிருந்த பகுதிகள் அனைத்தையும் இசுபெயின் இழந்தது. இங்கிலாந்து சிப்ரால்டரையும் மினார்க்காவையும் பெற்றது. கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் இசுபானிய பூர்பன் அரசர்கள், பல சீர்திருத்தங்களை மேற்கொண்ட ஊர், வரிகள் குறைக்கப்பட்டதுடன் அவற்றை வசூலிப்பதிலும் அவர்கள் நேர்மையாக நடந்துகொண்டனர். சாலைகள் அமைத்தும் பொதுப்பணிகள் பலவற்றை நிறைவேற்றியும் அவர்கள் அருந்தொண்டாற்றினர். அதன் விளைவாகப் பொருளாதார நிலை பெருகி வளர்ந்தது. இதனிடையில் இசுபெயினுக்கும் பிரான்சிற்குமிடையே வலுவான நல்லுறவு வளர்ந்தது. ஏனெனில், இப்போது இரு நாடுகளிலும் பூர்பன் இனத்தவர்களே அரசராக இருந்தார்கள். <b>இங்கிலாந்துடன் மோதல்</b>: இசுபெயினுக்கும் இங்கிலாந்துக்கும் கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் மோதல் ஏற்பட்டது. இவ்விரு நாடுகளும் அமெரிக்காவில் குடியேற்றப் பகுதிகள் பெறுவது குறித்து மோதிக் கொண்டன. மேலும், இங்கிலாந்து கைப்பற்றியிருந்த சிப்ரால்டர், மினார்க்கா போன்ற பகுதிகளை இசுபெயின் திரும்பப் பெற விழைந்தது. இம்மோதலின் விளைவாக இசுபெயின் வேறுபல ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து, பிரிட்டனுடன் போரிட்டது. அமெரிக்கக் குடியேற்ற நாடுகன், கி.பி. 1775-1783-ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்துடன் சுதந்திரத்திற்காகப் போராடியபோது, இசுபெயின் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கு உதவிற்று. இசுபானியப் படைகள் கி.பி. 1781-ஆம் ஆண்டில் பிளாரிடாவின் மீது படையெடுத்தன. இங்கிலாந்திற்கும் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்குமிடையே மூண்ட இப்போர் கி.பி. 1783-இல் முடிவுற்றது. இதன் முடிவில் நடைபெற்ற பாரிசு உடன்படிக்கையின்படி, பிளாரிடா இசுபெயினின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இசுபானியப் படைகள் கி.பி. 1782-இல் மினார்க்காவைக் கைப்பற்றியிருந்தன, அதுவும் இசுபெயினின் ஆதிக்கத்திற்குள் இருப்பதையே பாரிசு உடன்படிக்கை ஏற்றுக்கொண்டது. இங்கிலாந்துப் படைகள் கி.பி. 1798-இல் மீண்டும் மினார்க்காவைப் பிடித்துக் கொண்டன. ஆனால் பிரிட்டன், சி.பி, 1802-இல் இத்தீவினை இசுபெயினுக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டது. பிளாரிடா கிடைத்ததால் அமெரிக்காவில் இசுபெயினின் பேரரசு உச்சக்கட்டட நிலையை அடைந்ததெனலாம். ஆனால், பிரிட்டனுடன் இசுபெயின் செய்த போராட்டத்தினால் அதன் வலிவு குறைந்து நலிந்தது. <b>நெப்போலியனும், இசுபெயினும்</b>: முதலாம் நெப்போலியன் கி.பி. 1799-இல் பிரான்சைக் கைப்பற்றித் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டினார். தொடக்கத்தில் பிரான்சிற்கும் இசுபெயினுக்கும் நல்லுறவு இருந்தது. ஆனால், கி.பி. 1808-ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் படைவீரர்கள், இசுபெயின்மீது படையெடுத்து மிக விரைவில் அதன் அரசாங்கத்தைத் தம் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தனர். அப்போது இசுபெயின் அரசராக இருந்தவர் ஏழாம் பெர்டினான்டு என்பவர், அவரைப் பதவியிலிருந்து நெப்போலியன் வலியுறுத்தி விலக்கிவிட்டுத் தம் உடன்பிறப்பான சோசப்பு நெப்போலியனை இசுபெயினின் அரசரென அறிவித்தார். பிரெஞ்சு மக்கள் நெப்போலியனின் அத்துமீறிய செயலை வன்மையாகக் கண்டித்து எதிர்த்தனர். அவர்கள் கொரில்லாப்போர்-<noinclude></noinclude> 3b2n86bmpx33ohjby9o5nbkrihzir6w பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/909 250 624524 1955621 1870558 2026-07-26T08:05:16Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955621 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபெயின்|869|இசுபெயின்}}</noinclude>முறையைக் கையாண்டு நெப்போலியனை அலைக்கழித்தனர். இவ்வெதிர்ப்பின் விளைவாகத் தொடங்கியதே முந்நீரகப் போர் ஆகும். இப்போர் கி.பி 1808-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கி 1813-ஆம் ஆண்டில் முடிவுற்றது. பிரெஞ்சுக்காரர்கள் முந்நீரகத்திலிருந்து துரத்தப்பட்டனர். முந்நீரகப் போரின்போது மக்களாட்சிக் கருத்துகளின் அடிப்படையில் புதியதொரு அரசியல் அமைப்புத் திட்டத்தைக் கார்டெசு (Cortes) தயாரித்தது. புதிய அரசியலமைப்புத் திட்டம் உரோமானியக் கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரத்தைக் குறைத்ததுடன், தனிமனித உரிமைகளையும் சுதந்திரங்களையும் விரிவாக்கியது. எனினும் இசுபானிய முடியாட்சியும் தொடர்ந்து நீடித்தது. இப்புதிய அரசியலமைப்புத் திட்டத்திற்கு ஆதரவு நல்கியவர்கள் முற்போக்குவாதிகள் என்றழைக்கப் பெற்றனர். <b>இசுபானியப் பேரரசு நலிந்து மெலிதல்</b>: ஏழாம் பெர்டினாண்டு கி.பி.1814-ஆம் ஆண்டில் மீண்டும் அரசராக இசுபானிய அரியணை ஏறினார். பதவிக்கு வந்தவுடன் அவர் புதிய அரசியலமைப்புத் திட்டத்தை நீக்கியதுடன் முற்போக்கு வாதிகளையும் ஒறுத்தார், முந்நீரகப் போரின்போது பெரும்பாலான அமெரிக்கக் குடியேற்றப் பகுதிகள் கலகத்தில் இறங்கியதோடு தாம் விடுதலை பெற்றுவிட்டதாகவும் அறிவித்தன. அவற்றை மீண்டும் தம் கட்டுப்பாட்டின் கீழ்க்கொணர அவர் முயன்றார். இசுபானியப் படைவீரர்கள் அதற்கிணங்கவில்லை. அதையடுத்து நாடு தழுவிய இராணுவக் கலகம் உருவாகியது. பிரெஞ்சுப் படைவீரர்களின் துணையுடன் பெர்டினாண்டு கி.பி. 1823-இல் கலகத்தை அடக்கினார். பெர்டினாண்டின் ஆதரவாளர்களுக்கும், முற்போக்குவாதிகளுக்குமிடையே மூண்ட இக்கருத்து வேறுபாடு, இசுபெயின் நாட்டை அரசியல் அடிப்படையில் இரு கூறுகளாகப் பிரித்துவிட்டது. கியூபா, போர்ட்டோ ரிகோ (Puerto Rico); ஆப்பிரிக்காவில் இருந்த பல காவல் அரண்கள், பிலிப்பைன்சு, குவாம் தீவு போன்ற சில பகுதிகளைத் தவிரக் கடல் கடந்து கைப்பற்றப் பெற்றிருந்த பேரரசுப் பகுதிகள் அனைத்தையும், கி.பி. 1825-ஆம் ஆண்டில் இசுபெயின் இழக்க வேண்டியதாயிற்று. பெர்டினாண்டின் மகள் இரண்டாம் இசபெல்லா என்னும் பட்டப்பெயருடன் கி.பி. 1833-ஆம் ஆண்டில் அரியணை ஏறினார். அவளுடைய ஆட்சியை எதிர்த்த கார்லிசுடுகள் என்போர், பெர்டினாண்டின் மூத்த சகோதரரான தான் காரோலேசு (Don Carlos) என்பாரே அரசராக வேண்டுமென விழைந்தனர். முற்போக்குவாதிகள் மற்றும் ஏனைய அரசியல் குழுக்களிடையே மூண்ட சண்டை சச்சரவுகள் இசபெல்லாவின் ஆட்சிக்காலம் முழுவதிலும் குழப்பத்தை ஏற்படுத்தின. படை அதிகாரிகள் கி.பி. 1868-ஆம் ஆண்டில் கலகம் செய்தனர். அவர்கள் பொது மக்களின் ஆதரவைப் பெறவே, இசபெல்லா பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். இசுபெயினில் கி.பி. 1873-ஆம் ஆண்டில் குடியரசு நிலைநாட்டப்பட்டது. ஆனால் கார்லிசுடுகளுக்கும் முற்போக்குவாதிகளுக்குமிடையே உள்நாட்டுப் போர் மூண்டது. அதன் விளைவாக இசபெல்லாவின் மகன், இசுபெயினுக்குக் கொண்டுவரப்பட்டுப் பன்னிரெண்டாம் அல்பான்சோ என்னும் பெயரில் அரசராக்கப்பட்டார். பன்னிரண்டாம் அல்பான்சோ கி.பி. 1885-இல் காலமானார். அதன் பின்னர் அவர் மகனான பதின்மூன்றாம் அல்பான்சோவின் சார்பில் அவர் தாயார் மேரியா கிறிசுட்டியானா என்பவர் அரசாண்டார். அவர் ஆசுத்திரியா நாட்டு இளவரசி, அவர் ஆட்சி கி.பி. 1902-ஆம் ஆண்டு வரை நீடித்தது. அவ்வாண்டில் உரிய வயதை அடைந்த அல்பான்சோ ஆட்சியைத் தாமே நடத்தலானார். இசுபெயினின் மிகச் சிறப்பான குடியேற்றப் பகுதிகளான கியூபாவிலும் பிலிப்பைன்சிலும் கி.பி. 1890-ஆம் ஆண்டில் கலகங்கள் தோன்றின. அமெரிக்க ஐக்கிய நாடுகள் கியூபாவிற்கு ஆதரவு கொடுத்ததுடன் கி.பி. 1898-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் இசுபெயின் மீது போர் தொடுத்தது. ஆகசுட்டு மாதத்தில் இசுபானிய-அமெரிக்கப் போர் இசுபெயினின் தோல்வியுடன் முடிவுற்றது. கியூபாவின் சுதந்திதரத்தை இசுபெயின் ஏற்றுக்கொண்டது. குவாம் (Guam), பிலிப்பைன்சு போர்டோ ரீகோ (Puerto Rico) போன்ற பகுதிகள், அமெரிக்க ஐக்கிய நாட்டிடம் சரணடைந்தன. வட ஆப்பிரிக்காவில் ஒரு சில சிறு படையரண்களைத் தவிர ஏனைய பேரரசுப் பகுதிகள் அனைத்தும் இசுபெயினின் பிடியிலிருந்து நழுவின. கி.பி.பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கார்டெசின் ஆதிக்கமும், தலைமை அமைச்சரின் அதிகாரமும் பெருகி வளர்ந்தன. அதே தருணத்தில் இசுபானிய அரசியல் கட்சிகளும், தொழிற் சங்கங்களும் மேன்மேலும் அதிகாரத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தன. முற்போக்குவாதிகளுக்கும் பழமை விரும்பிகளான கன்சுர்வேட்டிவ்களுக்குமிடையே அரசாங்க அதிகாரம் கைம்மாறிக் கொண்டிருந்தது. பழமை விரும்பிகள் இசுபானிய மரபு வழிவந்த வாழ்க்கை முறையைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டினர். தீவிரவாதிகள் தீவிரமான சீர்திருத்தங்களை ஆதரித்தனர். தொழிற்சங்கத் தலைவர்கள் அரசாங்கத்திற்கெதிராகத் தொடர்ந்து ஆரவாரம் செய்தனர்.{{nop}}<noinclude></noinclude> kdhvo237qib3vjb8perx5atkwtd55pa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/910 250 624525 1955623 1870559 2026-07-26T08:10:31Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1955623 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுபெயின்|870|இசுபெயின்}}</noinclude>முதல் உலகப் போரின்போது (1914-18) இசுபெயின் நடு நிலைமை வகித்தது. தம் நாட்டில் உற்பத்தியான தொழிற்பொருள்களைப் போரில் பங்கு கொண்ட இரு தரப்பினர்களுக்கும் விற்று இசுபெயின் பெரும் பொருள் ஈட்டியது, ஆனால் போர் நின்றபோது இசுபெயினில் பரவலான வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டது. வேலைபெற்றிருந்த இசபானியர்கள் குறைந்த ஊதியம் பெற்று அல்லலுற்றனர். மேற்கூறிய தொல்லைகளின் விளைவாக ஏற்கனவே அல்பான்சோவின் ஆட்சியை வெறுத்தவர்களின் எண்ணிக்கை பெருகி வளர்ந்ததோடு, வெறுப்பும் பெருகி வளர்ந்தது. இசுபெயின் 1912 ஆம் ஆண்டில் மொராக்கோவின் பல பகுதிகளைத் தம் கட்டுப்பாட்டின் கீழ்ச் கொண்டு வந்தது. ஆனால் மொராக்கியர்கள் இசுபெயினின் ஆட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை அவர்கள் 1921-ஆம் ஆண்டில் கலகம் செய்து 10,000 க்கும் மிகுதியான இசுபானியப் படைவீரர்களைக் கொன்று குவித்தார்கள். அச்சுறுத்தும் இக்கொடுமையான நிகழ்ச்சியால் இசுபானியர்கள் வெகுண்டெழுந்தனர். மொராக்கோவில் சண்டைகள் மேலும் மிகுதியாயின. இசுபெயினில் நிலவிய அரசியல் குழப்பமும், பொருளாதார அவலநிலையும் மொராக்கோ கெடுபிடியும் இணைந்துகொள்ளவே இசுபெயின் முழுவதிலும் வேலைநிறுத்தங்களும் வன்முறை நிகழ்ச்சிகளும் மூண்டன. மிகல் பிரிமோதெ ரிவேரா என்னும் படைத்தலைவர் 1923-ஆம் ஆண்டில் படைவீரர்களின் கலகம் ஒன்றிற்குத் தலைமை தாங்கி, அரசாங்கத்தைக் கைப்பற்றி, இசுபெயினில் அமைதியை நிலை நாட்ட முயன்றார். அல்பான்சோ கலகக்காரர்களை ஆதரித்தார். பிரிமோ தலைமை அமைச்சரானார். அவர் நாட்டிலே வல்லாட்சியாளராக ஆண்டார். தம் ஆட்சிக்காலத்தில் பிரிமோ, மொராக்கோவிலும் இசுபெயினிலும் அமைதியை நிலைநாட்டி நாட்டில் அரசியலமைப்பின் அடிப்படையில் பணியாற்றும் அரசொன்றையும் மீண்டும் அமர்த்தப் போவதாக உறுதி கூறினார். ஆனால் இவ்வுறுதி நிறைவேற்றப்படாமல் பலமுறை ஒத்திப்போடப்பட்டது. படைவீரர்களே 1930-ஆம் ஆண்டில் பிரிமோவுக்கெதிராகக் கிளர்ச்சி செய்து, அவரைப் பதலியிலிருந்து விலகுமாறு வற்புறுத்தினர். இதனிடையில் குடியரசு முறையில் ஓர் அரசினை அமைக்கக்கோரி, அரசியல் இயக்கமொன்று இசுபெயினில் பெருகி வளர்த்தது, முற்போக்குவாதிகள், சமதருமவாதிகளான சோசியலிசுட்டுகள், இசுபெயினில் முடியாட்சியை வேண்டாத ஏனையோர் அனைவரும் இவ்வியக்கத்திற்கு ஆக்கமும ஊக்கமும் கொடுத்தார்கள். பிரிமோ 1931-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் படிப்படியாகத் தேர்தல்களை நடத்த விழைந்தார். அதனையடுத்து மாநிலத் தேர்தல்களையும், பின்னர் நாடாளுமன்றத் தேர்தல்களையும் நடத்தலாம் என்று எண்ணி, 1931 ஏப்பிரல் மாதத்தில் நகர மன்றத் தேர்தல்களை நடத்தினார். அத்தேர்தல்களில் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் பெரும் அளவு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றனர். இதனைக் கண்டஞ்சிய அல்பான்சோ, நாட்டை வீட்டு வெளியேறினார். எனினும் அவர் முடிதுறக்க மறுத்துவிட்டார். <b>குடியாட்சி மலர்ந்த நிலையில் இசுபெயின்</b>: அல்பான்சோ இசுபெயினை விட்டகன்ற பின்னர்க் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அரசாங்கத்தைத் தம் கட்டுப்பாட்டின் கீழ்க் கொணர்ந்தனர். நாடாளுமன்றத் தேர்தல்களை 1931-ஆம் ஆண்டு சூன் மாதத்தில் நடத்தினர். அத்தேர்தல்களில் முற்போக்குவாதிகள், சோசியலிசுட்டுகள், ஏனைய குடியரசுக் கட்சிகளைச் சார்ந்தவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றனர். புதிய பாராளுமன்றம் உடனடியாக மக்களாட்சி அடிப்படையில் அரசியலமைப்புத் திட்டத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்டது, நாடாளுமன்றம் 1931 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் அதை ஏற்றுக்கொண்டது. அதே மாதத்தில் நாடாளுமன்றம் நிசிடோ அல்கலா சாமோரா (Niceto Alcala Zamora) என்னும் பெயர் கொண்ட முற்போக்குக் கட்சித் தலைவர், குடியரசின் முதல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசாங்கம் குடியரசுவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தாலும், நாட்டில் அரசியல் அமைதியின்மை தொடர்ந்து நீடித்ததெனலாம். இசுபானியர்களுள் பலர் முடியாட்சி தொடர்வதையே விரும்பினார்கள். மேலும், குடியாட்சிக் குழுக்களிடையே வலுவான இணைப்பும் ஏற்படவில்லை. தீவிரவாதிகள் அரசாங்கத்தைச் சீர்குலைக்க நாடெங்கும் பல கலகங்களை விளைவித்தனர். இசுபெயினின் ஏற்றுமதிப் பொருள்கள், 1930-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்க நிலையால் உரிய விலைக்குப் போகாமல் தேங்கிக் கிடந்தன மக்களிடையே வறுமை நிலவியது. புதிய அரசு, உரோமானியக் கத்தோலிக்கத் திருச்சபபையின் அதிகாரத்தைக் குறைத்துத் தொழிற் சங்கங்கங்களுக்கு மிகுந்த அதிகாரத்தைக் கொடுத்தது. நிலச்சுவான்தாரர்களிடம் முடக்கப்பட்டுக் கிடந்த பெரும் பண்ணைகள் பலவற்றை அரசே<noinclude></noinclude> 1cankm3hiw93nn2bt4vuntrtcy6rflp பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/186 250 636502 1955562 1914399 2026-07-26T04:37:56Z Sridevi Jayakumar 15329 1955562 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்க்கி|158|கார்க்கி மாக்சிம்}}</noinclude>அவன் கையில் சங்கு போன்று முழங்கிற்று என்று இறைவனின் சங்க முழக்கினைச் சிறப்பித்துக் காட்டுகின்றது. மற்றொரு செய்யுள், அவன் மிடறுபோல் கருநிறம் பெற்றும், ஒளிபெற்ற சடைபோல் மின்னியும் அவனுடைய கழலின் ஆரவாரத்தினைக்கார் காட்டியது என்கிறது. சிவபெருமானின் செழுஞ்சடை போல் மின்னி, களவு ஒழுக்கத்தில் அழுத்தியுள்ள பெண்டிரைப் பற்றிய அவர் எழுதுவதைப் போன்று எங்கும் உயர்ந்து பரவி, கற்பொழுக்கத்தில் கம் தலைவரைப் பிரிந்து ஆவி ரோர்ந்த நிலையில் உள்ள தலைவியரை அன்போடு ஆற்றியிருக்கச் செய்தது அக்கார் என்று ஒரு பாடல் கூறுகிறது. இந்நூலின் எட்டுச் செய்யுட்களும் காரின் சிறப்பினைக் கூறுமுகத்தான் சிவபிரானின் சிறப்பினையே வெளிப்படுத்துவனவாக உள்ளன.{{Right|<b>சுப.கோ.</b>}} <section end="கார் எட்டு"/> <section begin="கார்க்கி"/> {{dhr}} <b>கார்க்கி</b>: கிழக்கு ஐரோப்பிய சோவியத்து ஐக்கிய உருசியாவில் உள்ள நகரம். நிசினிநாள்கொராடு (Nizhninovgorad) என்று முன்னர்ப்பெயர் பெற்றிருந்தது. இதே பெயரை உடைய மாவட்டத்திற்கு இது தலைநகராகவும் இருக்கிறது. உருசியாவின் மிக முக்கிய தொழில் நகரங்களில் இதுவும் ஒன்று, விளாடிமிர் சிற்றரசன் ஒருவனால் கார்க்கி (Gorky) கி.பி. 221-இல் நிறுவப்பெற்றது. மாசுக்கோ அரசு கி.பி. 1392-இல் இதைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. உருசியர்கள் கி.பி. 1608 முதல் கி.பி. 1612 வரை இந்நகரில் இருந்து கொண்டே, போலிசு, இலிதுவேனியா, காசேக்குப் படைகளை முறியடித்தனர். பெரும் வாணிகச் சந்தைகள் கி.பி. 1817 முதல் 1930 முடிய ஒவ்வொரு ஆண்டும் (புரட்சிக்காலம் தீங்கலாக) இங்குக் கூடுவதுண்டு. மாக்சிம் கார்க்கி இங்கே பிறந்த காரணத்தால் அவர் பெயர் இந்நகருக்குச் சூட்டப்பட்டது. வால்கா ஆறு இங்கே ஒடுகிறது. சுண்ணாம்புக்கல் மலைகளும் இங்கே உண்டு. பல இருப்புப் பாதைகள் இதன் வழியாகச் செல்கின்றன இங்கு, சணல், பழவகைகள், தானியவகைகள் முதலியான உற்பத்தி ஆகின்றன. கப்பல் கட்டுதல், இயந்திரத் தொழில், தோல் பதனிடுதல், மரத்தொழில், உந்து வண்டி (Mators), நீராவிப்படகு, வானூர்சி தயாரித்தல் முதலியன இந்நகரில் நடைபெறுகின்றன. இந்நகரின் மக்கள் தொகை 1367000(1981).{{Right|<b>தெ.பா.</b>}} <section end="கார்க்கி"/> <section begin="கார்க்கி மாக்கிம்"/> {{dhr}} <b>கார்க்கி மாக்கிம் (கி.பி. 1868-1936)</b>: உருசிய எழுத்தாளர்களுள் சிறந்த ஒருவராக விளங்கிய மாக்சிம் கார்க்கியின் (Gorky Maxim) இயற்பெயர் அலெக்சிமாக்சிமோவிர் பெசுகோவ் என்பதாகும், இவருடைய சிறுகதைகள், நவீனங்கள், நாடகங்கள் இவருக்குப் பன்னாட்டுப் புகழைத் தேடித் தந்தன. இவருடைய படைப்புகள் உருசியப் புரட்சிக்கு முற்பட்ட, பிற்பட்ட காலத்தினை விளக்கிக் காட்டுவனவாக அமைந்துள்ளன. இவருடைய படைப்புகளின் தரம் தால்சுடாய், ஆண்டன் செக்கால் முதலியோரின் படைப்புகளின் தரத்தினை எட்டுவதாக அமையவில்லை என்று கருதப் பெறுகின்றது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 186 |bSize = 375 |cWidth = 128 |cHeight = 118 |oTop = 130 |oLeft = 215 |Location = center |Description = }} {{center|கார்க்கி, மாக்சிம்}} நிட்னி நாவ்கொராடு என்னுமிடத்தில் கி.பி. 1868-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 28-ஆம் நாள் கார்க்கி மாக்சிம் பிறந்தார். அந்நகரம் இவர்தம் பெயரால் கார்க்கி நகரம் என்று அழைக்கப் பெறுகிறது. கார்க்கியின் இளமைக்கால வாழ்க்கை வறுமையில் கழிந்தது. இவர் தந்தை நச்சு வேலை செய்பவராகவும், கப்பல் முகவராகவும் பணியாற்றியவர். ஐந்து வயதில் தந்தையை இழந்தபின், சாயம் தோய்க்கும் தொழிலைச் செய்த பாட்டனாரால் வளர்க்கப்பெற்றார். பாட்டனாரால் கொடுமையாக நடத்தப் பெற்றார். வாழ்க்கையில் பெற்ற கசப்பான அனுபவங்களின் பயனால், கசப்பு என்ற பொருளைத் தரும் ‘கார்க்கி’ என்ற பெயரைச் சூடிக் கொண்டார். பாட்டனாரின் கொடுமைகளும், வறுமையும் பள்ளிப்படிப்பைத் தொடரவிடாமல் செய்தன. எட்டு வயதிலேயே சிற்பங்களுக்கு வண்ணம் தீட்டுதல், தட்டுக் கழுவுதல், அப்பக் கடையில், கப்பல் தளத்தில் இரவுக் காவல் என்று பல்வேறு பணிகளை மேற்கொண்டு உழைக்கும் இனத்தின் மத்தியில் வாழ்க்கைப் பட்டறிவு பெற்றார்.{{nop}}<noinclude></noinclude> 6r0i36se1qggi5dokf0wnjyw3qyqe2a பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/187 250 636506 1955563 1914404 2026-07-26T04:38:54Z Sridevi Jayakumar 15329 1955563 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்க்கிமிசு|159|கார்க்கிமிசு}}</noinclude>சார் அரசுக்கு எதிராக 1905-ஆம் ஆண்டுப் புரட்சியில் ஈடுபட்டார். மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா முதலிய நாடுகளுக்குச் சென்று புரட்சி இயக்கக் கருத்துகளைப் பரப்பினார். இவர் 1919-இல் இலெனினுடன் இணைந்தார். 1934-இல் சோவியத்து ஒன்றிய எழுத்தாளர்களின் முதல் தலைவரானார். கார்க்கி பாசிச எதிர்ப்புக் கொள்கையாளராக விளங்கினார். இவர்தம் மறைவு 1936-ல் இயற்கையானதா, இல்லையா என்பதனைக் கூற இயலவில்லை. காவல், துறைத் தலைவர் எகோடா என்பவரின் ஆணையின் பேரில், வலது சாரிப் பிரிவினரும், திராட்சு கீயவாதிகளும் மருத்துவச் சிகிச்சையின் போது கொலை செய்தனர் என்று கூறப்படுகிறது. இவருடைய முதல் கதை மேக்கர் சுதரா கி.பி. 1892-இல் வெளியாயிற்று. இவர் வெளியிட்ட செவ்காசு (கி.பி.1895) புகழ் பெற்ற ஒன்று. ‘இருபத்தி ஆறு மனிதர்களும் ஒரு பெண்ணும்’ என்ற நூல் 1902-இல் வெளியாயிற்று. இவருடைய சமூக நாவல் போமாகார்டயெவ் கி.பி.1899-இல் வெளியாயிற்று, அன்னை என்ற நாவலை இவர் 1906-இல் எழுதினார். இந்நாவம் உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பெற்றுள்ளது. உருசியாவின் வழியே, குழந்தைப் பருவம், உலகில் முதலிய நூல்களை 1905-க்கும் 1917-க்கும் இடையில் வெளியிட்டார். ‘என் பல்கலைக்கழகங்கள்’ என்ற நூல் இத்தாலியில் வெளியிடப்பெற்றது. ஆட்டமோனோவசு தொழில், கிளிம் சாம்சினின் வாழ்க்கை முதலியன இவர்தம் புகழ்பெற்ற படைப்புகள். நாடக ஆசிரியராகவும் விளங்கிய இவர் மாசுக்கோ கலை அரங்கத்திற்காக, பிலிகடைன்சு, அடியாழம் முதலிய நாடகங்களை எழுதினார். ஐரோப்பாவில் பல இடங்களில் நடிக்கப் பெற்ற அடியாழம், பெர்லினில் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடிக்கப் பெற்று உலகப் புகழை இவருக்குப் பெற்றுத் தந்தது. உழைக்கும் வகுப்பினருடன் வாழ்ந்தமையால், அவர்கள் வாழ்க்கையைத் தம் படைப்புகளில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இவருடைய படைப்புகளில் நகைச்சுவை உணர்வு குறைவு என்று கூறப்பெறுகிறது.{{Right|<b>ந.க.ம.</b>}} <section end="கார்க்கி மாக்கிம்"/> <section begin="கார்க்கிமிசு"/> {{dhr}} <b>கார்க்கிமிசு</b> தொன்மையான நகர அரசு. துருக்கியில் அலிப்போ (Alcppo) நகரத்திற்கு 96 கி.மீ. தொலைவில் இன்றைய கார்க்கிமிசு நகர அரசு அமைந்துள்ளது. கார்கிமிசுவைச் (Charchemish) சுற்றி நகர மதில்கள் இருந்தன. மத்திய தரைக்கடலிவிருந்து வடக்கு மெசபடோமியாவிற்குச் செல்லும் வழியில் இந்நகரம் அமைந்திருந்தமையால் ஒரு பெரும் வாணிக நகரமாக இது விளங்கியது. இந்நகரத்தில் புதிய கற்காலத்திலிருந்தே மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். இதன் முதல் அரசராக விளங்கியவர் அப்ளகந்தா (Aplahanda) என்பவர் ஆவார். இவரைப் பற்றி அறிந்துகொள்ள மாரி (Mari) என்ற இடத்தில் கிடைத்த எழுத்துப் பொறிப்புகள் உதவிபுரிந்தன. இந்நகரத்தைப் பற்றி கி.மு.1470-ஆம் ஆண்டைச் சார்ந்த எழுத்துப் பொறிப்புகள் உதவியாக உள்ளன. அப்விசுந்தா அரசர் காலத்தில் இந்நகரம் முக்கிய வாணிகமையமாகவும். கப்பல்கள் கட்டப் பயன்பட்ட மூங்கில்கள் கிடைக்கும் பகுதியாகவும் விளங்கியது. மிடானிய அரசு நார்கிமிசுவைச் சுற்றி ஓர் அரண் அமைத்தது. இந்நகரத்தை கி.மு. 1340 இல் இட்டைட்டு அரசர் சுப்பிலூலிாசு (Suppilulimas) கைப்பற்றினார். இவர் தம் மைந்தர்களுள் ஒருவரை இந்நகரத்தின் அரசராக்கினார். இந்நகரத்தை இடையரசாக (Buffer State) இவர் மாற்றினார். இந்நகரம் கி.மு. 1190-இல் அழிக்கப்பட்டது. இருப்பினும் சிறிது காலத்தில் ஒரு புதிய நகரம் இங்கு உருவாக்கப்பட்டது. இது புதிய இட்டைட்டு அரசின் தலைமை நகரமாக விளங்கியது. அசிரியர்கள் இந்நகரத்தின் மீது படிப்படியாகத் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினர். அசிரியர்களுக்கு கி.மு. 9-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து இத்தகரம் திறை செலுத்தி வந்தது. இவர்கள் இந்நகரைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கி.மு. 717-இல் கொண்டுவந்தனர். பாபிலோனிய அரசர் இரண்டாம் நெபுகாத்நேசர், பாரோ இரண்டாம் நிகோவை (Necho II) கார்க்கிமிசுவில் கி.மு. 605-இல் தோற்கடித்தார். சிரியாவிலிருந்த அசிரியர் உரோமானிகளின் ஆதிக்கத்தை இவர் ஒழித்தார். உரோமானியர் காலத்தில் இந்நகரம் ஈரோபசு (Europus) எனக் கூறப்பட்டது. பிரிட்டன் அருங்காட்சியகம் இங்கு கி.பி. 1878 முதல் 1881 வரையிலும், 1911 முதல் 1914 வரையிலும் அகழாய்வுகள் பல மேற்கொண்டது. தாவீது, சி. கோகர்த்து (David G. Hogarth) என்பவரும் சர் இலியானர்டு உல்லியும் அகழாய்வுகளில் பங்கு கொண்டனர். அகழாய்வுகளில் கோட்டைப் பகுதிகளும், அரண்மனையும், கோயிலும், பல சிற்பத் தொகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. நகரத்தின் உட்புறப் பகுதியும் வெளிப்புறப் பகுதியும் கோபுரங்களுடன் இருந்த வாயில்களும் அகழாய்வுகளில் வெளிப்பட்டன. அசிரியர்களின் கலை அறிவை இங்கு நடந்த அகழாய்வுகளின் மூலம் அறிய முடிகிறது.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="கார்க்கிமிசு"/> {{nop}}<noinclude></noinclude> rakeun09oohufo53ju3yuvbvxy6dek1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/188 250 636510 1955564 1914412 2026-07-26T04:40:04Z Sridevi Jayakumar 15329 1955564 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்க்கு|160|கார்கோடர்கள்}}</noinclude><section begin="கார்க்கு"/> {{dhr}} <b>கார்க்கு</b>: இது அயர்லாந்துக் குடியரசின் தென்மேற்கில் உள்ள ஒரு வட்டம், இப்பெயரையுடைய நகரமும் அங்கே உள்ளது. கார்க்குப் பகுதியின் (Cork) பரப்பு 7,461,8 ச.கி.மீ. அயர்லாந்தின் வட்டப் பிரிவுகள் யாவற்றிலும் இதுவே மிகப்பெரியது, மலைப்பாங்கான இப்பகுதியில் கடலோரம் மிகுதியாக அரிக்கப்பட்டுள்ளது. பள்ளத்தாக்குப் பகுதிகள் மிகவும் செழிப்பானவை. மக்களின் முக்கிய தொழில்கள் வேளாண்மையும் மீன்பிடித்தலுமாகும். வரலாற்றுக் காலத்திற்கு முந்திய பல சின்னங்களை இங்கே காணலாம். இடைக்காலத்துக்குரிய திருச்சபைகளும், மடாலயங்களும் அழிபாடுற்ற நிலையில் இங்கே காணக்கிடக்கின்றன. தேனர்கள் (Danes) கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில், கார்க்குப் பகுதியைக் கைப்பற்றிக் காவல் சுவர்களை எழுப்பினர். தெர்மாட்டு மெக்கார்த்தி (Dermat MacCarthy) என்பான் தேனியர்களை விரட்டிவிட்டு, கி.பி. 1172-இல், ஆங்கிலேய மன்னன் இரண்டாம் என்றியிடம் சரணடைந்தான். பிறகு கி.பி. 1649-இல் ஆலிவர் கிராம்வெலின் படைகார்க்கை முற்றுகையிட்டுக் கைப்பற்றியது. மாரல் பரோ கோமகன் கி.பி. 1690-இல் இப்பகுதியை வென்றார். பிறகு 1920-இல் ஏற்பட்ட தேசிய புரட்சிக் கலகங்களின் பொழுது பல பொதுக் கட்டடங்கள் பாழாயின.{{Right|<b>தெ.பா.</b>}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 188 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 160 |oTop = 118 |oLeft = 40 |Location = center |Description = }} {{center|கார்க்குநகரம்}} <section end="கார்க்கு"/> <section begin="கார்கோடர்கள்"/> {{dhr}} <b>கார்கோடர்கள்</b>: காசுமீரப் பகுதியை ஆண்டு வந்த வலிமை மிக்க, அரச மரபினருள் கார்கோடர்கள் குறிப்பிடத்தக்கவராவர், கி.பி. 7-ஆம் நூற்றாண்டில், இம்மரபினரின் ஆட்சி ஏற்பட்ட பின்னர், காசுமீரப் பகுதியில் அயலவரின் படையெழுச்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. கார்கோடர் அரச மரபினரின் ஆட்சியைத் தோற்றுவித்த பெருமை துர்லபவர்த்தனரைச் (கி.பி. 626-662) சாகும். ஏறத்தாழ 230 ஆண்டுக் காலம் நீடித்த இப்பேரரசு, கலை-இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்டதுடன், தனது ஆதிக்கத்தை இந்தியாவிற்கு வெளியிலும் விரிவுபடுத்துவதில் வெற்றியும் கண்டது. இவர்களின் வெற்றிகளைப் பற்றியும், ஆட்சி பற்றியும் அறிந்து கொள்ளச் சீனப் பயணியின் குறிப்புகளும், கல்கணரின் இராசதரங்கினியும், இசுலாமிய வரலாற்றாசிரியரின் குறிப்புகளும், நாணயங்களும் வரலாற்றுச் சின்னங்களும் பயன்படுகின்றன. கல்கணர் சில இடங்களில் உயர்வு நவிற்சியாகச் சில செய்திகளைக் கூறுகின்ற போதிலும், பல இடங்களில் ஒரு வரலாற்றாசிரியர் போன்றே செய்திகளை விவரிக்கிறார். <b>துர்லப வர்த்தனர்</b> (கி.பி. 626-662) கி.பி.7-ஆம் நூற்றாண்டிற்கு முன் காசுமீரப் பகுதிகள் மௌரியர், குசாணர், ஊனர் (Huns) முதலானோரின் ஆட்சிக்குட்பட்டிருந்தன. கார்கோடர் மரபின் முதல் வேந்தரான துர்லபவர்த்தனர், தென்னிந்தியாவின் கார்கோட நாகர்களின் கால்வழியினர் ஆவார். இவ்வேந்தரது ஆட்சிக் காலத்தில் காசுமீரில் அயலவரின் ஆட்சி அழிக்கப்பட்டது. இவரது ஆட்சிக் காலத்தில் தான் யுவான்சுவாங்கு காசுமீருக்கு வருகை புரிந்தார். அப்பயணியின் கூற்றுப்படி, தட்சசீலம் முதலான வேறு சில பகுதிகளும் காசுமீரின் ஆட்சிக்குட்பட்டிருந்தன. துர்லபன் புத்த சமயத் துறவிகளுக்கு ஆதரவளித்த போதிலும், நாட்டில் பிராமணீய சமயம் உச்ச நிலையில் இருந்தது: பிராமணீய சமயக் கோயில்களும் நினைவுச் சின்னங்களும் அதிக அளவில் கட்டுவிக்கப்பட்டன. இதனால், இவ்வேந்தரது சமயப் பொறை அம் அறியப்படுகின்றது. இவ்வேந்தரது ஆட்சிக் காலத்தில் தட்சசீலம், உப்பு மலைத்தொடர் (Salt range) வரையில் காசுமீரப் பேரரசு விரிவுபடுத்தப்பட்டதால், சாகி மரபினர் தமது கோநகரை ஓகிந்திலிருந்து காபூலுக்கு மாற்றிக் கொண்டனர். துர்லபன் நாட்டில் அமைதியையும் ஒழுங்கையும் திவைராட்டி, மக்களுக்கு நன்னாட்சியை நல்கினார். இவ்வேந்தரை அடுத்துப் பிரதாபாதித்தியன் (துர்லபகன், கி.பி. 662-712) என்பான் அரியணையேறி, நெடிதுநாள் அரசாண்-<noinclude></noinclude> jpa30gzn2yetppvdm2rvf6mt7d8y7rd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/189 250 636513 1955565 1914425 2026-07-26T04:41:08Z Sridevi Jayakumar 15329 1955565 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்கோடர்கள்|161|கார்கோவு}}</noinclude>டான். இவன் பல நாணயங்களை வெளியிட்டுள்ளான். இவன் பிரதாபுரம் என்னும் நகரத்தையும் நிறுவினான். இதனால் இவ்வேந்தனது ஆட்சிச் சிறப்பு உணரப்படுகின்றது. துர்லபகனுக்குப் பின்பு சந்திரபிடன் (கி.பி. 712-720) என்னும் நேர்மை மிக்க வேந்தனும், அடுத்துத் தரபிடன் (கி.பி. 720-724) என்னும் கொடிய அரசனும் ஆண்டு வந்தனர். <b>முக்தபிட லலிதாதித்யன் (கி.பி. 724-760)</b> இம்மரபின் ஆற்றல் மிக்க வேந்தன் இவனேயாளான். இவனது வீரமும் வெற்றியும் கல்கணரால் நன்கு படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. இவன் கன்னோசி நாட்டு யசோவர்மனை இருமுறை தோற்கடித்து, அவனது பெருமையினைக் குறைத்தான். பதக்சான் (இந்து குசிற்கு வடக்கில்), திபெத்து ஆகியவற்றின் மீதும் இவன் தாக்குதல் நிகழ்த்தி வெற்றி கண்டான். காபூல் பகுதியை ஆண்டு வந்த சாகி அரச மரபினருடன் நட்புறவு கொண்டிருந்த இவன், சிந்து அராபியரைத் நோற்கடித்ததாகக் கூறப்படுகிறது. இவன் சீனாவுடனும் நட்புறவு கொண்டான். வெற்றி வீரனான இவன் அயல்நாட்டுப் படையெழுச்சியில் ஈடுபட்டிருந்தபோது இறந்துபட்டான். ஆற்றல் மறவனான இவன் தனது படைபலத்தால் பல வேந்தரைவென்று தனது பேரரசினை விரிவுபடுத்தினான், முக்தபிடாவின் மேலாண்மைக்கு அனைத்து இந்து அரசர்களும் அடிபணிந்ததாகவும் கூறப்படுகின்றது. மாபெரும் நாடு பிடிப்பாளனாகத் திகழ்ந்த இவன், கட்டடப் பிரியனாகவும் விளங்கினான்: சூரியனுக்காக அமைக்கப்பட்ட மார்த்தாண்டா கோயில் மிகவும் புகழ்பெற்றது. பரிகசபுரம் என்னும் நகரம் ஒன்றினையும் இவன் உருவாக்கினான். அதன் அழிவுகள் இன்றும் காணப்படுகின்றன, இவன் புத்தமதத்திற்குப் பேராதரவு அளித்துப் பல புத்த விகாரங்களையும் தூபிகளையும் நிறுவினான் என்பதனைக் காகமிருக்கு வந்த சீனப் பயணியின் (கி.பி. 759-763) குறிப்பால் அறியலாம் <b>சயபிட வினயாதித்தியன் (கி.பி. 775-806)</b> முக்தபிடலலிதாதித்தியனுக்குப் பின்னர்க் காசுமீரைக் ஆண்ட வேந்தருள் சயரிட வினயாதித்தியன் மிகவும் குறிப்பிடத் தக்கவன் ஆவான். இலலிதாதித்தியனின் பேரனான இவன், கன்னோசியின் வச்சிராயுதனை வென்றடிப்படுத்தினான். மாவீரனான இவன் வங்காளர் வரை படைடயெடுத்துச் சென்று, தனது மேலாண்மையை நிறுவினான் வங்காளத் தலைநகரான பௌத்தவர்தன் என்னும் நகரத்தையும் பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது. பேராசையால் உந்தப்பட்ட இவன், மக்களிடம் மிகையான வரிகளைப் பெற்று, அவர்கள் வெறுப்புக்குரியவனானான். இலக்கியத்தில் நாட்டம் கொண்ட இவன் பல பகுதிகளிலிருந்தும் புலவர் பொருமக்களை வரவழைத்து, அவர்களுக்கு நல்லாதரவு தந்தான். இவனது அவைக் களப் புலவர்களுள், இவன் முதலமைச்சரும் ‘குட்டணி மதா’ என்னும் நூலின் ஆசிரியருமான தாமோதர குப்தாவும், உத்படர் (Udhhata). வாமனன், சீரசுவாமின் (Kshirasvamin) போன்ற மற்றும் பல அறிஞர்களும் குறிப்பிடத்தக்கவர் ஆவர். பதஞ்சலியின் மகாபாடியம் இவன் காலத்தில் புலவர்கள் மத்தியில் பரப்பப்பட்டது. கார்கோடர் மரபின் புகழ்மிக்க இறுதி வேந்தன் வினயாதித்தியனேயாவான். இவ்வேந்தனையடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் திறமையற்றவர்கள். எனவே, காசுமீரப் பேரரசில் உட்பட்டிருந்த அயலவர் பகுதிகள் பல சுதந்திரம் பெற்றன. மத்திய ஆட்சி வலுவிழத்தது. காசுமீர அரசும் தனது பெருமையினை இழந்தது. கார்கோடகர் மரபும் வீழ்ச்சியுற்றது. கார்கோடக மரபினை அடுத்துக் காசுமீர், உத்பாலர்கள் என்னும் அரச மரபினரின் ஆட்சியின்கீழ் வந்தது. உத்பாவர்கள் கார்கோடர்களுடன் திருமண உறவால் பிணைக்கப்பட்ட உறவினர்களே என்பது குறிப்பிடத்தக்கது. காசுமீரை 230 ஆண்டுகள் ஆண்ட புகழ்மிக்க கார் கோடர் மரபு, இந்தியக் கலை இலக்கிய வரலாற்றில் தனது பெயரைப் பதித்துச் சென்றுள்ளது.{{Right|<b>ம.இ.</b>}} <section end="கார்கோடர்கள்"/> <section begin="கார்கோவு"/> {{dhr}} <b>கார்கோவு</b>: உக்ரேனியச் சோவியத்துச் சம உடைமைக் குடியரசில் உள்ள நகரம். உதி, உலோபன், கார்கோவு ஆகிய மூன்று ஆறுகள் கலக்குமிடத்தில் உள்ள கார்கோவு (Kharkov) கி.பி. 1656-இல் உருசியாவின் தென்பகுதிப் பாதுகாவல் நகராக இராணுவக் கருவிகளுடன் அமைக்கப் பெற்றது. செழிப்பான நிலத்தின் காரணமாக கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் இங்குக் குடியேற்றங்கள் ஏற்பட்டு வாணிகம் பெருகியது. இந்நகரம் கி.பி. 1732-இல் மாநில அரசின் தலைநகராக ஆக்கப்பட்டது. இதன் பரப்பு விரிவாக்கப்பட்டதன் விளைவாக நிலக்கரிச் சுரங்கங்கள் இதனுடன் இணைக்கப் பெற்றன. தொழில் வளம் பெருகியது. அக்டோபர்ப் புரட்சிக்குப்பின் (1917) உக்ரேனிய சோவியத்துச் சம உடைமைக் குடியரசு அமைந்தவுடன் அதன் முதல் தலைநகராகக் கார்கோவு உயர்த்தப்பட்டது. கீவ் (Kiev) 1934-இல் தலைநகராக்கப்படும் வரை இந்நகரமே தலைநகராக இருந்தது. இரண்டாம் உலகப் போரில் இது பல கொடிய அழிபாடுகளுக்கு உள்ளாகியது. பின்னர்ப் புதிதாக நிருமாணிக்கப் பெற்ற இந்நகர் இப்பொழுது ஒரு<noinclude></noinclude> 36nbrmwhhr2pjvwtf4r8j605gw17opw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/190 250 636522 1955566 1914440 2026-07-26T04:42:27Z Sridevi Jayakumar 15329 1955566 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்சிகா|162|கார்ட்டர், ஓவர்டு}}</noinclude>சிறந்த இருப்புப் பாதை மையமாக விளங்குகிறது. மாசுக்கோவுக்கும் இலெனின் கிராடுக்கும் அடுத்தபடியாக மூன்றாம் இடத்தைப் பெற்று, சோவியத்து இருப்புப் பாதைத் தலைநகர் இணைப்பாக இந்நகரம் இன்று சிறப்புற்றிருக்கிறது. இங்கே எட்டு இருப்புப் பாதைத் தொடர்கள் கூடுகின்றன. உருசியாவின் முக்கிய நகரங்களுடன் இது பெருஞ்சாலைத் தொடர்பு கொண்டுள்ளது. சோவியத்து ஒன்றியத்தில் இது ஆறாம். பெரும் நகராகும். தொழில் வளத்தில் இது மிகவும் முன்னேறியுள்ளது. பண்பாட்டுத் துறையிலும் இதன் இக்காலச் சிறப்பு வியப்புக்குரியது. பல வரலாற்றுச் சின்னங்களையும் இங்கே காண முடியும்.{{Right|<b>தே.பா.</b>}} <section end="கார்கோவு"/> <section begin="கார்சிகா"/> {{dhr}} <b>கார்சிகா</b>: மத்தியதரைக்கடலில் உள்ள ஒரு தீவு. இதன் பரப்பு, 87205 ச.கி.மீ. அக்கடலில் உள்ள தீவுகளுள் இதுவே நான்காம் பெரிய தீவாகும். பரந்த பிரான்சு நாட்டின் ஒரு மாகாணமான இது பிரான்சுக்குத் தென்கிழக்கிலும் சார்டினியாவுக்கு வடக்கிலும் உள்ளது. இதன் தலைநகர் ஆயாட்சோ (Ajuccio). ஒலிவ எண்ணெய், மது, மரம், கோதுமை, பால்கட்டி முதலியன இங்கே உற்பத்தி செய்யப்படுகின்றன. சுற்றுலா வளர்ச்சித் தொழிலும் இங்கே காணப்படுகிறது. மலைப்பாங்காகவும், மண்வளம் நிறைந்ததாயுமுள்ள இத்தீவில்தான் நெப்போலியன் போனபார்ட்டு பிறந்தார். இத்தீவு கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு வரை உரோமானியருக்கு உரியதாக இருந்தது. பின் வாண்டலம், பைசாண்டியர், இலம்பார்டியர் முதலியோர் இதைக் கைப்பற்றியிருந்தனர். பிறகு பிராங்கியர், கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இதைப் போப்பாண்டவருக்கு வழங்கினர். இத்தீவினருக்கு கி.பி. 800 முதல் 1100 வரை அரேபியரின் தாக்குதல் பற்றிய அச்சம் இருந்து வந்தது. போப்பு ஏழாம் கிரிகரி இத்தீவைப் பிசா நாட்டுக்கு வழங்கினார். பிசாவுக்கு எதிராகச் சினோவாவும் (Genoa), பிறகு சினோவாவுக்குப் பகையாக அரகனும் இத்தீவுக்காகப் போட்டியிட்டுப் போர்கள் செய்தனர். சினோவாவின் ஆட்சி ஏற்பட்டிருந்தபொழுது கார் சிகா மக்கள் துயருற்றனர். ஆகலால் கி.பி. 1755-ஆம் ஆண்டில் பாவோலி என்பவன் தலைமையில் புரட்சிக் கலகம் ஏற்பட்டது. கலகத் தலைவர் வெற்றி பெற்ற பாத்தும், தீவு பிரான்சுக்கு வழங்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வாறு இது, பிரான்சுக்குக் கொடுக்கப்பட்ட காரணத்தினால்தான், இங்குப் பிறந்த நெப்போலியனுக்குப் பிரெஞ்சுக் குடியுரிமை கிடைத்தது. பிரான்சில் உயர்பதவி எய்த வாய்ப்புக் கிடைத்தது. ஆங்கிலேயர் உதவியுடன் பாவோலி, கி.பி. 1793-இல் பிரெஞ்சுப் படைகளைக் கார்சிகாவிலிருந்து வெளியேற்றினான். அடுத்த ஆண்டில் கார்சிகா மக்கள் இங்கிலாத்துடன் இணைந்து கொள்ளச் சம்மதித்தனர். ஆனால் நெப்போலியன் அதை மீட்டுக் கொண்டான். கார்சிகா கி.பி. 1815-ஆம் ஆண்டு அமைதி உடன்படிக்கைப்படி பிரான்சுக்கு உரியது. என்பது உறுதி செய்யப்பட்டது, இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் இத்தீவில் இத்தாலிய, செர்மானியப் படைகள் புகுந்தன. அதை எதிர்த்து 1943-இல் மக்கள் புரட்சி செய்தனர். இறுதியில் பிரெஞ்சுப் படைகள், அயலாரின் படைகளை விரட்டி வெற்றி பெற்றன.{{Right|<b>தெ.பா.</b>}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 190 |bSize = 375 |cWidth = 143 |cHeight = 80 |oTop = 50 |oLeft = 210 |Location = center |Description = }} {{center|கார்சிகா}} <section end="கார்சிகா"/> <section begin="கார்ட்டர், ஓவர்டு"/> {{dhr}} <b>கார்ட்டர், ஓவர்டு</b> இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த தொல்லியல் அறிஞர். கார்ட்டர் ஓவர்டு (Carter, Howard) எகிப்து நாட்டின் தொன்மைக் கல்லறைகளை அகழாய்வுகள் செய்து புகழ் பெற்றார். கார்ட்டர் ஓவர்டு கி.பி. 1873-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுவாப்கம் (Swaffham) என்ற இடத்தில் பிறந்தார். இவர் 1922-இல் துதங்கமன் அரசரின் கல்லறையை அகழாய்வு செய்து மூன்று தொகுதிகளாக நூல்களை வெளியிட்டார். அவை துதங்கமனின் கல்லறை (The Tomb of Tutankhhamen, 1923-1933) என்று கூறப்படுகின்றன. இவர் புதிதாகக் கண்டுபிடித்தவற்றைப் பலநூல்களில் எழுதியுள்ளார். எகிப்துச் சமவெளியில் பல ஆண்டுகள் தங்கி அரசர்களின் கல்லறைகளை இவர் அகழாய்வு செய்தார். எகிப்திய நாகரிகத்தின் தொன்மைச் சின்னங்களைப் பாதுகாக்க எகிப்திய அரசின் ஆலோசகராகவும் இவர் விளங்கினார். சிறுவயதில் இவரது உடல்நலக் குறைவின் காரணமாக இவர் பாட சாலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே கற்றார். இவர் தொல்லியல் பயிற்சியைப் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் சர். பிளிண்டர்சு பெட்ரி (Sir Flinders Petrie) யிடம் பெற்றார். எகிப்திற்கு<noinclude></noinclude> i1lm8wgc1q0fm6hffuqq87ug3zj453j பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/191 250 636554 1955567 1914473 2026-07-26T04:43:43Z Sridevi Jayakumar 15329 1955567 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்ட்டியே சாக்குவிசு|163|சார்ட்டீசிய இருமைக்கொள்கை}}</noinclude>பெட்ரி தலைமையிலான குழு ஒன்று தொல்லியல் பயணம் கி.பி. 1890-இல் சென்றபொழுது கார்ட்டர் அதில் இடம்பெற்றார். கார்ட்டர் 1939-ஆம் ஆண்டு இறந்தார்.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="கார்ட்டர், ஓவர்டு"/> <section begin="கார்ட்டியே சாக்குவிசு"/> {{dhr}} <b>கார்ட்டியே சாக்குவிசு: (கி.பி. 1491-1567)</b> புதிய உலகம் என்று சொல்லப்படும் அமெரிக்காக் கண்டத்திற்கு மக்கள் வாழக்கூடிய பகுதிகளை ஆராய்ந்து அறிய அனுப்பப்பட்ட ஐரோப்பிய மாலுமிகளுள் கார்ட்டியே சாக்குவிசும் (Cartier Jacques) ஒருவர், இவர் பிரான்சு நாட்டவர்: கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அப்பொழுது பிரான்சின் மன்னனான முதலாம் பிரான்சிய இவரை வடஅமெரிக்காவிற்கு அனுப்பிப் புதிய இடங்களைப் பற்றிய குறிப்புகளைத் தருமாறு பணித்திருந்தார். கார்ட்டியே தமது ஆற்றலினாலும் அயரா உழைப்பினாலும் புதிய உலக நிலப்பகுதிகள் சிலவற்றைப் பிரான்சு நாட்டுடன் சேர்த்தார். அமெரிக்காவின் வடக்குப்பகுதிக்கு கி.பி. 1534 இல் சென்ற இவர், தம் கப்பலில்காகபே (Gaspe) முந்நீரகத்துக்குச் சென்று, அதைத்தம் நாட்டுடன் இணைத்துக்கொள்ள வழிவகுத்தார் இயர் நியூபௌண்டுலாத்திலிருந்து புனித இலாரன்சு (Saint Lawerence) வளைகுடாவைக் கடந்தே காசுபே வரை சென்றார். அப்பகுதியில் இருந்த குன்றில் கான்பிற்காலத்தில் புகழ் பெற்ற மாண்டிரியால் (Montrieal) நகரம் தோன்றியது. கார்ட்டியேர மும்முறை புதிய உலகிற்குச் சென்று அருஞ்சாதனைகளை நிகழ்த்தினார்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="கார்ட்டியே சாக்குவிசு"/> <section begin="கார்ட்டீசிய இருமைக்கொள்கை"/> {{dhr}} <b>கார்ட்டீசிய இருமைக்கொள்கை</b> கார்ட்டே (Descartes) என்ற மேலைநாட்டுத் தத்துவ அறிஞரின் பெயரால் விளங்கும் கொள்கையே கார்ட்டீசிய இருமைக் கொள்கையாகும் (Cartesian dualism). இக்கொள்கை ஒன்றுக்கொன்று மாறுபட்ட இரு பொருள்களின் தன்மை மற்றும் தொடர்பை விளக்குகிறது. திடப்பொருள் (Matter). மனம் (Mind) என்ற இருபொருள்களைப் பற்றியதே கார்ட்டீசிய இருமைச் கொள்கையாகும். <b>திடப்பொருள்</b>: திடப்பொருளின் (Matter) முக்கியமான தன்மை நீளம், அகலம், உயரம் என்று வியாபித்தல் (Extension in Space) ஆகும். திடப்பொருள் இல்லாமல் வியாபித்தல் இருக்க முடியாது. வியாபித்தலின்றித் திடப்பொருள் இல்லை. எனவே, வெற்றிடம் (Vacuum) என்ற ஒன்று இல்லை. தே கார்ட்டே அணுக் கொள்கையை ஒத்துக்கொள்ளவில்லை. இப்போதைய விஞ்ஞானம் ஒத்துக்கொள்ளும் புவிஈர்ப்புத் தன்மையையும் ஒத்துக்கொள்ளவில்லை. வெற்றிடம் இருப்பதை அவர் நிராகரிப்பதால் திடப்பொருள் தொடர்ச்சியாக முடிவின்றி வியாபித்திருக்கிறது என்கிறார். அது ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நகரும் (Motion) தன்மை வாய்ந்தது. நகர்ச்சி, அசைவற்ற தன்மையைப் (Rest) போன்று திடப்பொருளின் ஒரு நிலையைக் (State) குறிக்கும். எல்லா நிகழ்ச்சிகளும், நகர்ச்சி ஓரிடத்தில் இருந்து பிறிதோர் இடத்திற்கு மாறுவதன் மூலம் நடக்கின்றன. ஒவ்வொரு நகர்ச்சியும் மற்றத் திடப்பொருள்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அ-ஆனது ஆ வை இடப்பெயர்ச்சி செய்தால், ஆ-ஆனது, இ-யை இடப்பெயர்ச்சி செய்கிறது. ஈ-ஆனது அ-விட்டுச் சென்ற இடத்தை நிரப்புகிறது. எனவே, ஒவ்வொரு நகர்ச்சியும் ஒருதொடர் வட்டத்தைப் போன்று மற்றப் பொருள்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. திடப்பொருளுக்கு நகர்ச்சி என்ற தன்மை அதன்மீது பிறிதொரு சக்தி இயங்குவதில்தான் கிடைக்கிறது. கடவுள் திடப்பொருளோடு நகர்ச்சியினையும் அசைவற்ற தன்மைமையம் படைத்தார். நகர்ச்சி என்பது பொருளினின்றும் வேறுபட்டது. பொருள்கள் நகர்வதற்கு இரு காரணங்களைக் கூறலாம். 1) கடவுள் 2) நகர்ச்சி விதிகள், இப்பேரண்டத்தில் உள்ள அனைத்துப் பொருள்களும் நகர்ச்சியும் மாறாதன. ஏனெனில், இவ்விரண்டிற்கும் காரணமாக விளங்கும் கடவுள் அழிவற்றவர்; மாற்றமில்லாதவர். எந்த ஒரு நிகழ்ச்சியும் மறைந்து போவதில்லை. நகர்ச்சி பரவலாகப் பிரிந்து விடுகிறது. <b>மனம்</b>: மனம் திடப்பொருளினின்றும் வேறுபட்டது. திடப்பொருள் விமாமிக்கும் (Extension) தன்மையைப் பெற்றிருக்கிறது என்றால் மனம் எண்ணும் (Thought) தன்மைரைப் பெற்றுள்ளது. இரண்டிற்கும் இடையே பொதுவானதென்ற ஒன்று இல்லை. எண்ணம் இன்றி மனம் இல்லை வியாபித்தலின்றித் திடப்பொருள் இல்லை. மனம் பொருளினின்றும் மாறுபட்டிருப்பதோடு மட்டுமல்லாமல், தனித்து இருக்கக்கூடியநமாகும். எனவே. மனம், பொருள் அல்லது உடல் இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. தனித்து இருக்கவல்லவை. இதனைத் தேகார்ட்டேயின் இருமைக் கொள்கை என்று கூறலாம். மேற்கண்டபடி மனத்திற்கும் திடப்பொருளுக்கும் தொடர்பு ஏதும் இல்லை என்று தோன்றுகிறது. எனினும், இவ்விரண்டிற்கும் இடையே ஒருவகைச் சேர்க்கை இருக்கின்றது என்று தேகார்ட்டே (Descartes) கருதுகிறார். இச்சேர்க்கை இவ்விரண்டின்-<noinclude> <b>வா.க.7-11அ</b></noinclude> 0zj9jnwhxvllrwfqhj36cen6mitlkts பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/192 250 636623 1955568 1914544 2026-07-26T04:44:57Z Sridevi Jayakumar 15329 1955568 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்ட்டும்|164|கார்ட்டெசு, கொர்னாண்டோ}}</noinclude>(Matter & Mind) தன்மைகளால் ஏற்படுவதன்று. கடவுளின் விருப்பத்தினால் இச்சேர்க்கை ஏற்படுகிறது. ‘இச்சேர்க்கை (Interaction) எங்கு ஏற்படுகிறது?’ என்ற கேள்விக்குத் தேகார்ட்டே வியாபிக்கமுடியாத ஒரு புள்ளியில், மூளையில், முதுகுத்தண்டு (Spinal cord) இரண்டாகப் பிரியும் ஒரு சுரப்பியில் (Pineal Gland) ஏற்படுகிறது என்கிறார். மனத்திற்கும் திடப்பொருளுக்கும் இடையே சேர்க்கை இருப்பினும், இவ்வீரண்டும் வெவ்வேறு விதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. திடப்பொருள் எந்திரவிதிகள் (Mechanical laws) மற்றும் கணிதக்கட்டாயங்களுக்கு (Mathematical necessity) உட்பட்டது. மனம் வியாபிக்க முடியாத தன்மையைப் (incorporeal) பெற்றிருப்பதால், திடப் பொருளைக் கட்டுப்படுத்தும் விதிகள் மனத்தையும் கட்டுப்படுத்தும் என்று கூறுவதற்கில்லை. மனம் மற்றும் அதன் செயற்பாடுகள் மண நிலைகளைப் (Mental states) பொறுத்து அமையும். அவையாவன: புலன்களால் உணர்தல் (Cognition) ஞாபகம் (Memory), கற்பனை (Imagination), விருப்பம் (Volition), உணர்ச்சிகள் (Passions), மனிதர்களுக்கு இருப்பது போன்ற மனம் விலங்குகளுக்குக் கிடையாது. எனவே, அவை பெரும்பாலும் எந்திர விதிகளுக்குக் கட்டுப்படும் எந்திரங்களே (Automata). மக்களுக்கு இருப்பது போன்ற விருப்பங்கள் உணர்ச்சிகள் போன்றவை அவைகளுக்குக் கிடையா. மனத்திற்கும் திடப்பொருளுக்கும் கீழ்க்காணுமாறு சேர்க்கை நிகழ்கிறது என்று தேகார்ட்டே கூறுகிறார். ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் வெப்பமான இரத்தத்துடன் சுறுசுறுப்பான ‘விலங்கு இயக்கங்கள்’ (Animal Spirits) உள்ளன. பொருள்களை நுகரும் இவ்வியக்கங்கள் சலனமடைந்து மூளையில் உள்ள சுரப்பியை (Pincal Gland) அடைகின்றன. இவ்வாறு உணர்வுகள் (Sensations) ஏற்படுகின்றன. மனம் தன் பங்கிற்கு இச்சுரப்பியை இயக்குகின்றது. இச்செயல் நரம்பு மற்றும் தசை மண்டலங்கள் மூலமாக உடலின் புறப்பகுதிகளைச் சென்றடைகின்றது. இவ்வாறு உடலின் வெளிச் செயல்கள் தேகார்ட்டேயினால் விளக்கப்படுகின்றன.{{Right|<b>அ.இரா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bertrand Russell,</b> History of Western Philosophy, George Allen & Unwin Ltd, London, 1969.<br> <b>Ratnaker Pati,</b> History of Modern European Philosophy, Dwadash Shreni & Co, Aligarh, 1976. <section end="கார்ட்டீசிய இருமைக்கொள்கை"/> <section begin="கார்ட்டும்"/> {{dhr}} <b>கார்ட்டும்</b> சூடான் நாட்டின் தலைநகர். கார்ட்டூம் (Khartoum) மாநிலத்திற்கும் இதுவே தலைநகராகும். வெள்ளை நைல் ஆறும் நீலநிற நைல் நதியும் கலக்குமிடத்திற்குத் தெற்கில் இது அமைந்துள்ளது. இது கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு சிறிய எகிப்தியப் படைத்தளமாக இருந்து, பின்னர் இராணுவச் சிறப்பு மிக்க ஒரு நகராக வளர்ந்தது. சூடான் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தபொழுது கி.பி. 1885-ஆம் ஆண்டில் மாதிப் புரட்சியினர், கார்ட்டூமை முற்றுகையிட்டுத் தாக்கி, அங்கு வந்த ஆங்கிலேயத் தலைமைத் தளபதி சார்சு கோர்டான் என்பவரைக் கொன்றனர். பின் வந்த தலைமை ஆளுநர் கிச்சனர் பிரபு கார்ட்டூமைப் புதுப்பித்து மீண்டும் அதை இராணுவத் தலைநகராக்கினார். இந்நகர் 1956-ஆம் ஆண்டு வரை ஆங்கில எகிப்திய சூடானியக் கூட்டரசின் தலைநகராகவும் விளங்கியது. இது பிறகு சுதந்திரம் பெற்ற சூடானிய குடியரசுத் தலைநகராகவும் ஆக்கப் பெற்றது. போக்குவரத்து, வாணிகம் முதலிய எல்லாத் துறைகளிலும் ஒரு சிறந்த மையத்தலமாக விளங்கும் இந்நகரில் பன்னாட்டு வானூர்தி நிலையமும் சூடான் தேசிய கண்காட்சிச் சாலையும் கார்ட்டூம் பல்கலைக்கழகமும், பாராளுமன்றக் கட்டடங்களும் சாட்சி அளிக்கின்றன. சூடான் துறைமுகத்துடன், கார்ட்டுமுக்கு ஒரு பெரும் எண்ணெய்க் குழாய் இணைப்பு அண்மையில் அமைக்கப் பெற்றுள்ளது. மேற்கு ஆப்பிக்காவிலிருந்து பலர் இந்நகரில் குடியேறியுள்ளதால், இந்நகர், ஒரு முழு அரேபிய நகர் என்று கூறுவதற்கில்வை. ஆனால், இதன் மக்களுள் பெரும்பான்மையினர் அரேபிய மொழியையே பேசுகின்றனர்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="கார்ட்டும்"/> <section begin="கார்ட்டெசு கொர்னாண்டோ"/> {{dhr}} <b>கார்ட்டெசு கொர்னாண்டோ</b> புதிய உலகம் என்கிற கண்டத்தின் நடுப்பகுதியில் வடஅமெரிக்காவைச் சேர்ந்த மெக்சிகோ நாட்டை வென்று வெற்றிமாலை சூடிய வீரன் கார்ட்டெசு கொர்னாண்டோ (Cortes Horaando). இவன் இசுபெயின் நாட்டில் கி.பி. 1485 இல் பிறந்தான்; அந்நாட்டிலேயே இராணுவப் பயிற்சி பெற்றான்; தனது இளம் வயதிலேயே போரில் நாட்டம் மிக்கவனாயிருந்தான். இவன் கி.பி. 1518-ஆம் ஆண்டில், மெக்சிகோவைக் கைப்பற்றப் புறப்பட்டான். அந்நாட்டு மன்னனை எளிதில் முறியடிக்க, அவன் பகைவர்களுடன் கூட்டுறவு அமைத்துக் கொண்டான். உள்நாட்டு மக்கட்படை ஒன்றைத் தயாரித்து ஐந்நூற்றுக்கு மேற்பட்ட உள்நாட்டு வீரர்களுடனும் தன்னுடைய நாட்டுப் போர் வீரர்களுடனும் மெக்சிகோ நாட்டின் தலைநகரைத் தாக்கி, அரசனுடைய செல்வத்தைக் கைப்பற்றிக் கொண்டு அவனை இசுபெயின் நாட்டுப் பேரரச-<noinclude></noinclude> 7g19jwwulevepitzjq9py2ip9hgx3dm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/193 250 636706 1955569 1914628 2026-07-26T04:46:14Z Sridevi Jayakumar 15329 1955569 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்ட்டெல்|165|கார்ட்டெல்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 193 |bSize = 375 |cWidth = 100 |cHeight = 105 |oTop = 45 |oLeft = 40 |Location = center |Description = }} {{center|கார்ட்டெசு, எர்னாண்டோ}} ரான ஐந்தாம் சார்லசின் சிற்றரசன் என்று ஒப்புக்கொள்ளுமாறு செய்தான். பிறகு மெக்சிகோவில் ஏற்பட்ட ஒரு கிளர்ச்சியின் விளைவாகக் கார்ட்டெசு தோற்கடிக்கப்பட்டான். எனினும், விடாமுயற்சியுடன் அடுத்த ஆண்டில் மறுபடியும் படையெடுத்து மெக்சீகோ நகரைக் கைப்பற்றிக் கொண்டு, ஆளுநர் என்ற முறையில் அங்கு ஆட்சி நடத்தினான். இசுபெயின் அரசு சி.பி. 1540-இல் இவனைப் பதவியினின்று விலக்கியது. இவன் கி.பி. 1547-இல் இறப்பதற்கு முன்பு பல சாதனைகளைப் புரிந்தான். கலிபோர்னியானின் கீழ்ப்பகுதியைக் கண்டுபிடித்ததும், மெக்சிகோக் கடலோரத்தில் ஆய்வுகள் செய்ததும் இவனுடைய அருஞ்செயல்களுள் குறிப்பிடத்தக்கவை.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="கார்ட்டெசு கொர்னாண்டோ"/> <section begin="கார்ட்டெல்"/> {{dhr}} <b>கார்ட்டெல்</b>: உற்பத்தியாளர்கள் அல்லது விற்பனையாளர்கள் மிகை ஆதாயம் பெறும் நோக்குடன் விற்பனையில் போட்டியைத் தவிர்த்துக் கூட்டாக வாணிகம் நடத்தும் கழகம் கார்ட்டெல் (Cartel) எனப்படுகிறது. இத்தகைய கழகத்தில் அரசுகள் பங்கு பெறுவதும் உண்டு. விலையை ஒழுங்குபடுத்துதல், அங்காடிகளைத் தங்கள் முற்றுரிமைக் (Monopoly) கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல், போட்டிக்கான காரணத்தை அறிந்து அதனை அடியோடு அழித்தல் ஆகியவற்றுக்குத் திட்டமிட்டு, பன்னாட்டுத் தொழில் முனைவோர் தங்களிடையே ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தமே இக்கூட்டணி உருவாகக் காரணமாகிறது. தொழில் துறைகளில் நிறைவுப் போட்டி (Perfect Competition) குறைவாக உள்ள நிலையில் இது பரவலாகக் காணப்படுகிறது. கார்ட்டெல் முதன் முதல் செருமனியில் (Germany) தோன்றியதாகக் கூறப்படுகிறது. பன்னாட்டு வாணிகக் கழகமாகச் செயற்படும் கார்ட்டெல் பல நாடுகளிலுள்ள ஒரே வகைப்பட்ட தொழில்துறை உற்பத்தியாளர்களை ஒன்றுதிரட்டி, உலக நாடுகளின் விற்பனை, அங்காடி, மூலப்பொருள் வளம் ஆகியவற்றை ஒப்புதங்களின் நூலம் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டு உலகம் முழுமைக்கும் ஒரே விலையினை வரையறுக்கிறது. இவ்வகை ஒப்புதல்கள் சட்டமுறையில் அமையாவிடினும் நடைமுறையில் செயற்படுவனவாகவும், சில அரசுகளின் ஆதரவைப் (Patronage) பெற்று, மரபுவழித் தொடர்புடைய வையாகவும் அமைகின்றன. இக்கூட்டணி மிகையான ஆதாயம்பெறும் வண்ணம் விலையை வரையறுப்பது மட்டுமல்லாமல், உற்பத்தியின் அளவு, அங்காடிகளில் தங்கள் பங்கு ஆகியவற்றையும் முடிவு செய்கிறது. பெரும்பான்மையான உற்பத்தியாளர்களைக் கொண்ட வேளாண்மைத் துறையில் கார்ட்டெல்கள் வெற்றி பெறுவதில்லை. ஏனெனில், வெற்றிக்குத் தேவையான கட்டுப்பாட்டையும் கண்ணியத்தையும் மிகக் குறைந்த அளவிலான உற்பத்தியாளர்களைக் கொண்ட துறையில் மட்டுமே காண வாய்ப்புள்ளது. மூலதன வளத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலில், வெளியார் தலையீட்டைத் தடை செய்து கட்டுப்படுத்த முடியுமாதலால், கந்தகம், துத்தநாகம், தாமிரம் போன்றவைகளின் உற்பத்தித் துறைகளில் மட்டுமே கார்ட்டெல்கள் பரவலாகச் செயற்படுகின்றன. கண்டுபிடிப்புத் தனியுரிமை (Patent) உள்ள தொழில்களிலும் இக்கூட்டணி செயற்படுகிறது. பேரளவு உற்பத்தித் துறைகளில் உற்பத்தியின் அளவுக் குவிப்பினால் கார்ட்டெல்கள் தவிர்க்க முடியாத நிலைகளில் வளர்ந்து விடுகின்றன. பன்னாட்டு வாணிகக் கழகங்கள் சுங்கவரிச் சுமையைத் தவிர்த்து நுகர்வோரின் பளுவைக் குறைக்கின்றன. கார்ட்டெல்கள் தாம் கட்டுப்படுத்தும் துறைப் பொருளின் தேவையற்ற விளம்பரச் செலவுகளையும், தீவிரப் போட்டியினால் (Cut Throut Competition) ஏற்படும் வெறுப்பு, தீங்குகள் ஆகியவற்றையும் தவிர்த்து, அப்பொருளுக்கு நிலையான விலையை வரையறுக்கின்றன. மேலும், அருமைப் பண்டங்கள் (Scarce Goods), அரிதான நுண்ணியல் அறிவு, நுண்ணியல் பொருள்கள் ஆகியவற்றை மலிவாக ஒன்று திரட்டி உச்சநிலைப் பயன் நிறைவைப் பெறச் செய்கின்றன. பன்னாட்டுத் தொழில் வல்லுநர்கள், வணிகர்கள் ஆகியோரிடையே ஒருவருக்கொருவர் நல்ல உறவு மனப்பான்மை வளரவும் கார்ட்டெல்கள் வழி வகுக்கின்றன. ஆனால், பொருளியல் வல்லுநர்களும் தொழில் அறிஞர்களும் கார்ட்டெல்களின் தீமைகளை ஆராய்ந்துள்ளனர்.{{nop}}<noinclude></noinclude> jyremmgsqstv7lepp1he540yx4jonxd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/194 250 636708 1955570 1914632 2026-07-26T04:46:58Z Sridevi Jayakumar 15329 1955570 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்டன், சார்லசு சார்சு|166|கார்டன், சார்லசு சார்சு}}</noinclude>கார்ட்டெல் உறுப்பினர், உற்பத்தியாளர்களின் போட்டிகளைத் தவிர்ப்பதால், தரம் குறைந்த பொருள்களை வழங்குவது மட்டுமல்லாமல், உயர்ந்த விலையை வரையறுப்பதன் மூலம் நியாயமற்ற முறையில் மிகையான ஆதாயம் தேட வாய்ப்புப் பெறுகின்றனர். எடுத்துக்காட்டாக, உலகப் பணவீக்கம் 1970-ஆம் ஆண்டுக் காலங்களில் (1970’8) உச்சக் கட்டத்தையடைய எண்ணெய் உற்பத்தியாளர்களின் கார்ட்டெல் எனப்படும் ‘ஒபெக்’ (OPEC) காரணம் என்று கூறப்படுகிறது. ‘ஓபெக்’ என்பது எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் நிறுவனம் (Organisation of Petrol Exporting Countries). கார்ட்டெல்கள் வாணிகக் கழகங்களாகச் செயற்பட்டு முற்றுரிமைக்கு வழி வகுக்கின்றன. நுகர்வோரின் விருப்பத்தையும் தேவையையும் கணக்கிடாமல் அவை புறக்கணிப்புச் செய்கின்றன. பன்னாட்டு வணிகக் கூட்டணிகள் நாட்டுப் பற்றைத் தாழ்வடையச் செய்கின்றன. சட்டப்படி அல்லாத ஒப்பந்தங்களின்மீது எழுப்பப்படும் கார்ட்டெல்கள் பல சிக்கல்களும் இழப்புகளும் எளிதில் ஏற்பட இடம் கொடுக்கின்றன. எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் நிறுவனம், அதன் இடைக்காலச் செயற்பாட்டால் நுகர்வோரிடையே மனக்குறையை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல், தன் நிலையில்லாத் தன்மையையும் வெளிப்படுத்துகிறது. காண்க: எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் நிறுவனம்.{{Right|<b>அ.கு.சா.</b>}} <section end="கார்ட்டெல்"/> <section begin="கார்டன், சார்லசு சார்சு"/> {{dhr}} <b>கார்டன், சார்லசு சார்சு</b> இங்கிலாந்தின் சிறந்த போர்த் தளபதிகளுள் குறிப்பிடத்தக்க பெருமை பெற்றவர். இவர் கி. பி. 1833-இல் இலண்டன் மாநகரின் அண்மையில் உள்ள உல்விச்சு (Woolwich) என்னுமிடத்தில் பிறந்தார். சீனாவில் இவர் ஆற்றிய அருஞ்செயல்கள் காரணமாக இங்கிலாந்தின் தேசிய வீரன் என்ற புகழ் இவருக்குக் கிடைத்தது. இங்கிலாத்துக்கும் உருசியாவுக்குமிடைவே நடந்த கிரிமியாப் போரில் (1853-56) சார்சை சார்சு கார்டன் (Charles Gcorge Gordon) தமது திறமையால் செபசுதபூல் முற்றுகையை வெற்றியுடன் நிறைவேற்றினார். இவர் ஆற்றலைப் போற்றி ஆங்கிலேய அரசு கி.பி. 1859-இல் இவருக்கு இராணுவத்தில் தலைமைப் பதவி அளித்துச் சிறப்பித்தது. அடுத்த ஆண்டில் சீனாவுக்கும் ஆங்கிலேயருக்கும் போர் மூண்டதால், கார்டன் தாமே வலிய வந்து போர் முனைக்குச் செல்ல அனுமதி பெற்றுச் சீனாவில் தீவிரமாகப் போரிட்டு வெற்றிபெற்றார். சீனப் பேரரசனின் கோடைக் கால மாளிகையைத் தாமே முன்னின்று தீக்கிரையாக்கினார் (1860). ஐரோப்பிய வாணிகத் தலமான சாங்கை (Shanghai) உள்நாட்டுப் புரட்சிக் {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 194 |bSize = 375 |cWidth = 125 |cHeight = 130 |oTop = 50 |oLeft = 215 |Location = center |Description = }} {{center|கார்டன், சார்கை பார்சு}} காரர்களால் தாக்கப்பட்டபொழுது, கார்டனின் படை அங்கே சென்று அந்நகரின் பாதுகாப்பை வலிமைப்படுத்தியது (1862). அடுத்த ஆண்டில் 3500 உழவர்களைக் கொண்ட ஒரு புதிய படை இவரால் அமைக்கப்பெற்றது. ‘என்றும் வெற்றியே பெறும் படை’ (Ever Victorious Army) என அது சொல்லப்பட்டது. சீனாவின் தாய்பிங்குக் கலகத்தை அடக்கியதில் கார்டனின் பங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இவர் கி.பி. 1865-இல் இங்கிலாந்து திரும்பியவுடன் மக்கள் இவரைச் ‘சீனாவின் கார்டனே வருக வருக’ என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இவர் கென்ட்டுப் பகுதியில் இராணுவப் பணியுடன், பொறியியற் பணிகளையும், கிறித்தவ சமயத் தொண்டுகளையும் புரிந்துவந்தார். எகிப்து நாட்டுக் கேடிவ் இசுமெயில் பாசா (Kedive Ismail Pasba) சூடான் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் ஆளுநராகும்படி கி.பி. 1873-இல் கார்டனை அழைந்தார். பிறகு சூடானுக்கே இவர் தலைமை ஆளுநரானார். அப்பகுதியில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலகங்களை இவர் அடக்கி வெற்றி பெற்றார். அங்கு அடிமை வாணிகத்தை ஒழித்த பெருமை இவருக்கு உண்டு. ஓயாது உழைத்ததால் இவர் உடல் நலம் குன்றியது. பதவியிலிருந்து விலகி. கி.பி. 1880-இல் இங்கிலாந்துக்குத் திரும்பினார். உடல்நலம் தேறியவுடன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா, சீனா, மொரீசியசு கேப் குடியேற்ற நாடு, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளில் பணிபுரிந்தார். மீண்டும் இவரை கி.பி. 1884-இல் சூடானுக்கு அனுப்ப அரசு ஆணை பிறப்பித்தது. கார்ட்டூம் பகுதியில் எகிப்தியப் படைகள் புகுந்திருந்ததால், இவர் சேவை அங்குத் தேவைப்பட்டது.<noinclude></noinclude> 9pvqs1m2o6rpbh8ie5gv7v9mkrn0mzq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/195 250 636709 1955571 1914636 2026-07-26T04:49:19Z Sridevi Jayakumar 15329 1955571 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்டா ஏரி|167|கார்டிலியர் கழகம்}}</noinclude>சூடானில் தோன்றியிருந்த மாதி என்ற புதிய தலைவன், கார்ட்டூனைத் தாக்க முற்பட்டான். மீண்டும் தலைமை ஆளுநராகப் பதவி பெற்ற கார்டன், கார்ட்டூமில் தங்கியிருந்தபொழுது புரட்சிக்காரர்கள் கி.பி. 1885-இல் கார்டனையும் அவர்தம் படையினரையும் கொலை செய்தவர். ஆங்கிலேய மக்கள் இதனால் ஆற்றொணாத்துயருற்று, கார்ட்டூம் கார்டன் ஒரு சிறந்த தியாகி என்று புகழஞ்சலி செலுத்தினர். கார்டனுக்கு மற்றய ஆங்கிலேய வீரர்கள் ஒழுங்கான ஒத்துழைப்பைத் தரவில்லை என்று மற்றவர்மீது சிலர் பழியைச் சுமத்தினர். ஆனால், சமாளிக்க இயலாத நிலைமையை உணராமல், அரசாங்க உத்தரவுகளை மீறிப் பிடிவாதமாகக் கார்டன் கார்ட்டூமிலேயே தங்கியிருந்ததால்தான் இவரைப் பகைவர்கள் சூழ்ந்து கொண்டனர் என்ற கருத்தும் நிலவுகிறது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="கார்டன், சார்லசு சார்சு"/> <section begin="கார்டா ஏரி"/> {{dhr}} <b>கார்டா ஏரி</b> இத்தாலிய நாட்டின் மிகப்பெரிய ஏரி. கார்டா ஏரியின் (Garda Lake) பரப்பு 370.4 ச.கி.மீ. இது இலம்பார்டி-வெனீயொ (Lambardy Venetia) பகுதிகளுக்கு இடையே உள்ளது. இந்த ஏரியின் நீளம் 52 கி.மீ. அதிகப்படியான அகலம் 18 கி.மீ. இதன் ஓரப்பகுதிகளில் திராட்சைத் தோட்டங்களும் மக்கள் வசதிக்காகத் தங்குமிடங்களும் மிகுதியாகக் காணப்படுகின்றன.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="கார்டா ஏரி"/> {{larger|<b>கார்டிபு</b>}} வேல்சு நாட்டின் தெற்கில் உள்ள ஒரு பெரிய நகரம். பிரிசுடல் (Bristol) கால்வாயின் அருகில் தாபு (Taff) ஆற்றங்கரையில் விளங்கும் இத்துறைமுகம், மிகுதியான அளவுக்கு நிலக்கரியை ஏற்றுமதி செய்து வருகிறது. கப்பல் கட்டுத்தொழில், உலோக வார்ப்பு வேலை, பொறியியல் தொடர்பான தொழில்கள், எண்ணெய் உற்பத்தித் தொழில் முதலியன இங்கு நடைபெறுகின்றன. கார்டிபுக் (Cardiff) கோட்டை கி.பி. 1090-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது; வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. நிலக்கரியும் இரும்பும் இதற்கு அருகில் கிடைப்பதால் இந்தத் துறைமுகம் சிறப்பு வாய்ந்தது. இந்த நகரம் கி. மு. 55- ஆம் ஆண்டுக்கு முன்பே நிறுவப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.{{Right|<b>தெ.பா.</b>}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 195 |bSize = 375 |cWidth = 153 |cHeight = 130 |oTop = 288 |oLeft = 15 |Location = center |Description = }} {{center|கார்டிபு}} <section end="கார்டிபு"/> <section begin="கார்டியன் முடிச்சு"/> {{dhr}} <b>கார்டியன் முடிச்சு</b>: கிரேக்கக் கதைகளின் படி ஆசியா மைனர்ப் பகுதியில் பிரிசியா (Phrigia) நாட்டு மன்னனாகக் கார்டியசு என்ற உழவன் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அவன் தன்னுடைய வண்டியையும் நுகத்தடியையும் செயூசு (Zeus) கடவுளுக்கு உரிமைப்படுத்தி ஒருவராலும் அவிழ்க்க முடியாத ஒரு முடிச்சைப் போட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அம்முடிச்சினால் அவனுடைய வண்டியும் நுகத்தடியும் இறுகக் கட்டப்பட்டிருந்தது. இந்த முடிச்சை அவிழ்ப்பவன் உலகை ஆட்சிபுரிவான் என்ற ஒரு நம்பிக்கை மக்களிடையே பரவியது. ஒருவராலும் அம்முடிச்சை அவிழ்க்க இயலவில்லை, மகா அலெக்சாந்தர் இந்நாட்டுக்கு வந்து தமது கத்தியால் அந்த முடிச்சை வெட்டி அவிழ்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து விடுவிக்க முடியாத சிக்கலுக்குக் கார்டியன் முடிச்சு (Gordian Knot) என்ற பெயரும். அந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு அறுத்தல் (Cutting) என்ற பொருளும் வழக்குக்கு வத்துள்ளன.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="கார்டியன் முடிச்சு"/> <section begin="கார்டிலியர் கழகம்"/> {{dhr}} <b>கார்டிலியர் கழகம்</b>: பிரஞ்சுப் புரட்சி நடைபெற்ற காலத்தில் தோன்றியதும், குடிமக்கள் உரிமைகள் காப்பதுமான நண்பர்களுடைய கழகம் (Society of the Friends of the Rights of Man and of the Citizen) என்று சொல்லப்பட்டதுமான ஒரு கூட்டம் கார்டிலியர் கழகம் (Club of the Cordeliers) எனப்படும். <b>கழகம் நிறுவப்படுதலும் அதனுடைய செயல்களும்</b>: பிரஞ்சுத்தேசிய மன்றம் கி.பி.1789-இல் மக்கள் இறைமைக் கோட்பாட்டையும், மக்களுடைய சுதந்திர உரிமைகளையும், சமத்துவத்தையும் (சம உரிமைகளையும்), மக்களுக்கு அரசாங்கம் பொறுப்புடனிருத்தல் வேண்டுமென்ற கருத்தையும், மனித உரிமைகள் அறிக்கையாக (Declaration of the Rights of Man) வெளியிட்டது. அரசாங்கம் அதிகாரத்தைத் தவறாகக் கையாளாமல் அதைத் தடுக்கவும், மனித உரிமை<noinclude></noinclude> er3yjwoekauvq55pino81fd99aaziu5 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/196 250 636747 1955572 1914834 2026-07-26T04:50:07Z Sridevi Jayakumar 15329 1955572 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்டிலியர் கழகம்|168|கார்டினர்,ஏ.சி.}}</noinclude>களை எவரும் மீறாமல் தடுக்கவும் பல சிறு குழுக்கள் பாரிசு நகரத்தில் தோன்றின. அவற்றுள் ஒன்று கார்டிலியர் கழகம் ஆகும். இது கி.பி. 1790-இல் நிறுவப்பட்டது. இது தொடக்கத்தில் பாரிசு நகரத்தில் பிரான்சிசுவழித் துறவிகளுக்கு (Frunciscans) சிவ கார்டிலியர் மடத்தில் (Cordeliers) தன் கூட்டங்களை நடத்தியதனால், இது கார்டிலியர் கழகமெனச் சொல்லப்படலாயிற்று. பிரஞ்சுப் புரட்சியை நடத்திய சீன் பால் மாரட்டு (Jean Paul Marat), சியார்சு தாண்டன் (George Danton) முதலியோர் இக்கழகத்தின் தலைவர்களாவர். புரட்சியாளர்களின் வன்செயல்களினால் பெரும் அச்சத்துக்குள்ளான பிரஞ்சு அரசர் பதினாறாம் உலூயி, கி.பி. 1791-இல் வாரன்னசு (Varennes) என்ற இடத்துக்குத் தப்பிச் செல்ல, கார்டிலியக் கழகத்தார் கி.பி. 1792-இல் அரசர் ஆட்சியிலிருந்து நீக்கப்படுதல் வேண்டுமென்று கோரி, ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாம்பு டி மார்சு (Champ-de-Mars) என்ற இடத்தில் அவர்கள் திரண்டுதம் விண்ணப்பத்தை அரசாங்கத்துக்கு அளிக்க முயன்றனர். ஆனால், அந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தின் தேசிய காவற்படையால் (National Guard) கலைக்கப்பட்டது; வன்செயலின் விளைவாக ஆர்ப்பரித்தோரில் 50 பேர் கொல்லப்பட்டுப் போயினர்; கார்டிலியர் கழகமும் அப்போது கலைக்கப்பட்டது. அவ்வாறிருந்தும் கி.பி. 1792-இல் புரட்சி அரசாங்கம் பிரஞ்சு முடியாட்சியை ஒழித்துவிட்டுப் பிரான்சை ஒரு குடியரசாக நிறுவிய நிகழ்ச்சி, கார்டிலியர் கழகம் மீண்டும் தோன்றுதற்கு வாய்ப்பைத் தோற்றுவித்தது. கழகத் தலைமையைத் தாண்டனும், அவருடைய நண்பர்களும், துறந்து, அதனை மொமோரோ, எர்பர்ட்டு (Momoro, Ilerbert) முதலியவர்களுக்கு அளித்தனர். முன்னரே பிரஞ்சுக் குடியரசு அரசாங்கத்தை நடத்தி வந்த சிராண்டின் கட்சியாரை (Girondins), ஆட்சியிலிருந்து அகற்றுவதில் எர்பர்ட்டும், மொமோரோவும் பெரும்பங்கு கொண்டவர். புதிய தலைவர்கள் தங்களுடைய நோக்கங்களுக்காக அரசாங்கத்தை எதிர்த்து, கி.பி. 1794 இல் வலிய கலகம் செய்தனர்: ஆனால், அவர்களுடைய முயற்சி வெற்றி அளிக்கவில்லை. எர்பர்ட்டும் அவருடைய நண்பர்களும் சிறை பிடிக்கப்பட்டு மரண தண்டனை அளிக்கப் பெற்றனர். அதற்குப்பிறகு கார்டிவியர் கழகம் மறைந்து விட்டது. <b>அரசியற் குறிக்கோள்கள்</b>: கார்டிலியர் கழகம் தன் ஐந்தாண்டுக் கால வாழ்வில் ஓர் ஆற்றல்மிக்க அரசியற்கட்சியாகச் செயற்பட்டது. அதன் தொடக்கக் காலத் தலைவர்கள் மாரட்டும் தாண்டனும், பிரஞ்சுப் புரட்சித் தலைவர்களாகவும், அரசாங்கத்தின் மேலாளர்களாகவும் இருந்தனர். இக்கழகம் (1) உள்ளாட்சியில் சுதந்திரம் என்ற கொள்கையை ஆதரித்தது. (2) மக்களே சட்டங்களை நேரடியாகச் செய்வதில் ஈடுபடுதல் வேண்டும்; அவர்கள் இப்பணியைச் சட்டமன்றத்துக்கு அளித்தல் கூடாது, அரசாங்கத்தின் பணி மக்கள் இயற்றும் சட்டங்களை நிறைவேற்றுதல் என்ற அளவுக்குத்தான் இருத்தல் வேண்டும். இந்தக் கருத்து உரூசோ கூறிய மக்கள் இறைமைக் கோட்பாட்டிலிருந்து வருவிக்கப்பட்டதாகும். (3) பாரிசு நகர அரசாங்கம் (Paris Commune) தீவிரப் புரட்சிக் கருத்துகளைப் பின்பற்றிக் கடவுள் மறுப்புத் திட்டத்தைச் செயற்படுத்த முனைந்தது. கார்டிலியர் கழகமும் இத்திட்டத்தை ஆதரித்தது. (4) மக்கள் இயக்கத்தை ஆதரிக்கும்பொருட்டுப் ‘புரட்சியாளர் படை’ (Revolutionary Army) ஒன்று அமைக்கப்படுதல் வேண்டுமென்றும் கார்டிலியர் கழகம் கூறிற்று. இவ்வாறு கார்டிலியர் கழகம் இருந்தாலும், அதனுடைய வரம்பற்ற புரட்சிக் கருத்துகளும், முறைகளும், வல்லந்தச் செயல்களுமே அதற்கு முடிவை அளித்தன.{{Right|<b>பா.சூ.</b>}} <section end="கார்டிலியர் கழகம்"/> <section begin="கார்டினர், ஏ.சி"/> {{dhr}} <b>கார்டினர், ஏ.சி. (கி.பி.1865-1946)</b>: இவர் புகழ்வாய்ந்த ஆங்கிலக் கட்டுரை எழுத்தாளர்களுள் ஒருவர். இவருடைய கட்டுரைகள் எளிமையும் கருத்தாழமும் அமைந்தவை. இவர் ‘தினச் செய்தி’ (Daily News) என்னும் இதழின் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். அவ்விதழில் ‘ஆல்பா ஆப் தி பிளோ’ (Alpha of the Plough) என்னும் புனைபெயரில் பல கட்டுரைகள் எழுதினார். இவர்தம் கட்டுரைகள் புகழ்மிக்க கட்டுரையாளர்களான கோல்டுசுமித்து, அடிசன் ஆகியோரின் கட்டுரைகளை நினைவூட்டுவன; அறிவார்ந்த சிந்தனைகளும் மென்மையான நகைச்சுவையும் விரவியன. இவர் மிக அற்பமான பொருளையும் கருவாய்க் கொண்டு சிறந்த கட்டுரைகளை வரையும் திறன் படைத்தவர். சுவையான நிகழ்ச்சி ஒன்றைச் சொல்லத் தொடங்கி, அரிய உண்மை ஒன்றைக் கூறி முடிப்பதை இவர்தம் கட்டுரைகளில் காணலாம். சட்டங்களைச் செயற்படுத்துவோர் சூழ்நிலைக்கேற்ப நெளிவுகளிவுடன் செயற்படுத்தவேண்டும் என்னும் கருத்தைப் பேருந்தில் நாயுடன் பயணம் செய்யும் ஒரு பெண்ணை வைத்து ஒரு கட்டுரையில் (All about a dog) விளக்குகிறார். சிறுசிறு தவறுகள் செய்து, அத்தவறுகளை நியாயப்படுத்த முயலுதல் பெரியவர்களிடமும் காணப்படும் ஓர் இயல்பு என்பதனைத் தம் ‘குடை நியாயம்<noinclude></noinclude> rotaeo1kjpl7rf5j2h4hmywfbxmq8ox பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/197 250 636748 1955573 1914835 2026-07-26T04:51:22Z Sridevi Jayakumar 15329 1955573 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்டோபா|169|கார்த்த வீரியார்ச்சுனன்}}</noinclude>(On Umbrella Morals) என்னும் கட்டுரையில் எடுத்துக்காட்டுகிறார். தனி மனித சுதந்திரம் எல்லை மீறுமானால் அது சமூகத்தின் சீரான இயக்கத்திற்கு இடையூறாகும் என்பதைச் சாலையில் விருப்பம்போல நடக்க உரிமையில்லையா எனக் கேட்ட ஒரு பெண்மணியின் செயலை வைத்துச் ‘சாலை வீதி’ (On the Rule of the Road) என்னும் கட்டுரையில் விளக்குகிறார். இவ்வகையில் இவருடைய கட்டுரைகள் அரிய கருத்துகளை எளிய முறையில் சொல்லுவனவாக உள்ளன. தம் காலத்தில் வாழ்ந்த பெருமக்களைக் குறித்த சொற் சித்திரங்களையும் இவர் தீட்டினார். சர் வில்லியம் கார்கோர்ட்டு, சார்சு காட்பரி, சான் பென் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளையும் இவர் எழுதியுள்ளார். இவருடைய கட்டுரைகள் ‘கடற்கரையில் கூழாங்கற்கள்’ (Pebbles on the Shore), ‘காற்றில் இலைகள்’ (Leaves in the Wind), ‘பல சுவடுகள்’ (Many Furrows) என்னும் தொகுதிகளாக வெளி வந்துள்ளன. மகான்களும் மதகுருக்களும் மன்னர்களும் (Prophets, Priests and Kings), ‘சமுதாயத்தின் தூண்கள்’ (Pillars of Society) என்பன இவருடைய புகழ் வாய்ந்த நூல்களுள் சிலவாகும்.{{Right|<b>ந.மெ.</b>}} <section end="கார்டினர், ஏ.சி"/> <section begin="கார்டோபா"/> {{dhr}} <b>கார்டோபா</b>: இசுபெயின் (Spain) நாட்டின் தெற்கில் உள்ள கார்டோபா (Cardoba) என்ற நகர் அம்மாநிலத்தின் தலைநகர். இது குவாடல்குவிர் என்னும் ஆற்றங்கரையில் உள்ளது. பல தொழில்கள் இங்கு வளர்ந்துள்ளன. சிறப்பாக மதுவடித்திறக்குதல், ஆடை உற்பத்தி, உவோகத்தொழில் முதலியவை குறிப்பிடத்தக்கன. இந்நகர் வரலாற்றுப் பெருமை வாய்ந்த ஒன்றாகும். ஐபீரியர்களால் தோற்றுவிக்கப்பட்ட உரோமப் பேரரசுக் காலத்திலேயே சிறப்புற்றோங்கியது. விகாதியர், கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் இதைத் தம் வசப்படுத்தினர். முகம்மதிய மூரியரின் ஆதிக்கம் கி.பி.8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கு ஏற்பட்டது. உமையாதுகுல ஆட்சியின் கீழ் இது ஒரு சுதந்திரமான எமிரேட்டின் மையத்தலமாக அறிவிக்கப்பட்டு, கி.பி. 756 முதல் 1031 வரை சிறப்புற்றிருந்தது. அக்கால ஐரோப்பாவிலேயே மிகவும் செல்வச் செழிப்பும் பெருமையும் வாய்ந்த பெரு நகரங்களுள் இதுவும் ஒன்றாக இருந்தது. இங்கு இருந்த கட்டடங்கள் கலைநுட்பம் பொருந்தியவை இங்குத் தங்கம், வெள்ளி, பட்டு, தோல் முதலிய பொருள்கள் சம்பந்தமான தொழில்கள் நடைபெற்று வந்தன. மூன்றாம் அப்துர் இரகுமான் என்ற அரசனின் கீழ்க் கார்டோபாவின் சிறப்பு அதன் உச்ச நிலையை எய்தியிருந்தது. ஆனால், உமையாதுகுல ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு கி.பி 11-ஆம் நூற்றாண்டின் முடிவில் கார்டோபாவின் சிறப்பு குன்றலாயிற்று. கிறித்தவ மன்னர்களின் படையெழுச்சி அவ்வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகும். முகம்மதிய மசூதிகள் கிறித்தவத் திருச்சபைகளாயின. காசுட்டில் மன்னன் மூன்றாம் பெர்டினாண்டு (Ferdin and III of Castile) கி.பி. 1236-இல் இந்நகரை வென்றான். பிறகு கிறித்தவத் திருச்சபைகள் அங்குக் கட்டப் படலாயின. <b>கார்டோபா</b>{{sup|<b>2</b>}} தென்னமெரிக்காவில் அர்சண்டைனா நாட்டில் உள்ள கார்டோபா மாநிலத்தின் தலைநகருக்குக் கார்டோபா (Cardoba) என்று பெயர். வாணிகத்திற்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் இது புகழ்பெற்றது. புதிய நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம் இந்நகரம் வளர்ச்சி அடைந்துள்ளது. உடல்நலத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கும், சுற்றுலாப் பொருட்டும் மக்கள் மிகுதியாக இங்கு வந்து போகின்றனர். இந்நகரம் கி.பி. 1573-இல் நிறுவப்பெற்றது. இருப்புப் பாதை கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் இங்கு அமைக்கப்பட்ட பிறகு இதன் சிறப்பு ஓங்கியது. கார்டோபாப் பல்கலைக்கழகம் (கி.பி. 1613-ஆம் ஆண்டில் நிறுவப்பெற்றது) தென்னமெரிக்காவிலேயே அறிவுத்துறையில் நிகரில்லாப் பெருமை பெற்று விளங்கிற்று. <b>கார்டோபா</b>{{sup|<b>3</b>}} மெக்சிகோ நாட்டின் மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள வீரகுருசு (Veracruz) மாநிலத்தின் தலைநகர். சிறந்த வாணிக மையம். காப்பி, கரும்பு, பழவகைகள் முதலியன மிகுதியாக உற்பத்தி ஆகின்றன. சருக்கரை உற்பத்தி சிறப்பான தொழில், இந்நகரம் கி.பி. 1617 இல் நிறுவப்பெற்றது. மெக்சிகோ சுதந்திர உடன்படிக்கை (கி.பி. 1821) இந்நகரில் கையெழுத்திடப்பட்டது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="கார்டோபா"/> <section begin="கார்த்த வீரியார்ச்சுனன்"/> {{dhr}} <b>கார்த்த வீரியார்ச்சுனன்</b> என்பவன் ஆயிரங்கைகளை உடைய புராணத் தலைவன். இவன் வரலாறு மச்சியபுராணம், சிவமகாபுராணம், பாகவதம் ஆகிய புராணங்களில் கூறப்பட்டுள்ளன. இவன் தந்தை கிருதவீரியன்: சாய் சுநந்தை, சூரிய குலத்து ஏகய நாட்டைச் சேர்ந்த கிருதவீரியனின் அருமைப் புதல்வனாகிய கார்த்த வீரியார்ச்சுனன் பிறந்த பொழுது காலில்லாமல் பிறந்தான். இவன்றன் பன்னிரண்டாம் வயதிற்குமேல் கத்திராத்திரேயர் என்பவரால் உபதேசம் பெற்ற பின்னர் இவனுக்கு இரு கால்களும் ஆயிரம் கைகளும் அமைந்தன. இவன் ஆண்ட நகர் மாகிசுமதி ஆகும். இவன் 85000 ஆண்டு<noinclude></noinclude> edf9n3tcy128cqixoq4vtc1exbrw2h0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/198 250 636749 1955574 1914836 2026-07-26T04:52:06Z Sridevi Jayakumar 15329 1955574 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்த்த வீரியார்ச்சுனன்|170|கார்த்திகேய முதலியார், மாகறல்}}</noinclude>கள் அட்ட சித்திகளும் பெற்று அரசாண்டவன். கார்த்தவீரியன் மிகச் சிறந்த பலமுடையவன். இவன் தன் ஆற்றலால் ‘சாம்ராட்’ என்ற பட்டத்தையும் பெற்றிருந்தவன்: தேவர் வேண்டத் திருப்பாற்கடல் கடைந்தவன்; பார்க்கவர் என்பவரைக் கோபமூட்டி தன் விளைவாக இவன்றன் ஆயிரம் கைகளும் அறுபடச் சாபம் பெற்றவன்; முப்பத்து முக்கோடி வாழ்நாளும், எக்கோடி யாவராலும் வெல்ல முடியாத வரமும் பெற்ற இராவணனையும் அடக்கியவன். இராவணன் இவனை வென்றால் தன் ஆற்றல் சிறக்குமெனக் கருதி, இவனிருந்த இடம் நோக்கிச் சென்றான். அவ்விடத்தில் இவனைக் காணாத இராவணன், ஆற்றங்கரையருகே சிவ பூசை மேற்கொள்ளக் கருதி, அதற்காகப் பூசைப் பொருள்களைப் பரப்பி வழிபாட்டிற்கமர்ந்தான். கார்த்தவீரியன் அவ்வேளையில் தன் மனைவியருடன் நீராடல் மேற்கொண்டு, பல்வேறு நீர் விளையாட்டுகளை விளையாடிய வண்ணம் இருந்தான். அவ்விளையாடல்களுள் ஒன்றாகத் தன்னுடைய ஆயிரம் கரங்களால் நீரைக்சுட்டி அணைபோலத் தேக்கி வைத்தான். சற்று நேரம் கழித்துத் தேக்கியிருந்த அணை போன்ற நீரைவிட்டு விட்டவுடன், அந்நீர் இராவணன் பூசை செய்யும் இடத்தை அடைந்து அவன் பூசைப் பொருள்களை அடித்துச் சென்றது. அதனைக் கண்டு வெருண்ட இராவணன் கார்த்தவீரியார்ச்சுனனுடன் போர்புரிய வந்தான். கார்த்தவீரியன் அவனைப் பிடித்துச் சிறையிலிட்டான். பின்பு புலத்தியர் வேண்டுகோளின்படி இராவணனைக் கார்த்தவீரியன் சிறைவிடுத்தான். திருட்சிதர் என்னும் முனிவர் அருளால் நெருப்புக் கடவுளை ஆயுதமாகப் பெற்ற கார்த்தவீரியார்ச் சுனன் பல முனிவர்களின் ஆசிரமங்களை அழித்து வந்தான். இறுதியாக ஆபசுத்தம்ப முனிவர் தம் ஆசிரமத்தை அடைத்து அவருக்குத் துன்பம் விளைவிக்க, அவர் பரசுராமரால் இவன் கழுத்து அற்றுப் போகும்படி சாபமளித்தனர் எனச் சிலமகா புராணம் கூறுகின்றது. கார்த்தவீரியன் பின்பொரு முறை, சமதக்கினி முனிவரின் பசுவான காமதேனுவைக் கவர்ந்து சென்றான். அதனால், சீற்றமுற்ற சமதக்கினி முனிவர் இவனைக் கொன்றார். முன்பு முனிவர் இட்ட சாபம் இவ்வாறு பலித்தது. இவன் மாண்ட பின்னர், பரசுராமன் இல்லாதபோழ்து, கார்த்தவீரியன் மக்கள் சமதக்கினி முனிவரைக் கொலை செய்தனர். பரசுராமன் திரும்பி வருகையில் சமதக்கினி முனிவாதம் பத்தினி இருபத்தொருமுறை மார்பில் அறைந்து அழுதார். அதன் காரணமாகப் பரசுராமன் கார்த்த வீரியனின் குலமாகிய சூரியகுலத்தை இருபத்தொரு தலைமுறை கருவறுத்தனன். கார்த்தவீரியன் மக்கள் பதினாயிரவரில் இப்போரில் தப்பியவர் சயத்துலசன், வீரசேனன், விருடணன், மதுசூரன் அல்லது உயர்ச்சிதன் என்னும் நால்வரே ஆவர். சிறந்த பேறுகளையும் உயர் வரங்களையும் பெற்றிருந்த கார்த்த வீரியன் என்னும் கார்த்தவீரியார்ச்சுனன், தன்னுடைய ஆசையினாலும், முனிவரிடம் செருக்குற்று நடந்தமையாலும் வீணாக அழிவுற்றான்.{{Right|<b>அ.கோ.</b>}} <section end="கார்த்த வீரியார்ச்சுனன்"/> <section begin="கார்த்திகேய முதலியார், மாகறல்"/> {{dhr}} <b>கார்த்திகேய முதலியார், மாகறல்</b>: இவர் கி.பி.19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; மாகறல் என்னும் ஊர்ப்பெயரோடு சேர்த்து வழங்கப்பெற்றுள்ளார். செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வெட்டூர் இவரது ஊராகும் என்று குறிப்பிட்டுள்ளனர். தமிழ்ப்புலனம் மிக்க இவர் கிண்டி இறைவியற் கல்லூரியில் (Theologiaal College) தமிழாசிரியராகப் பணியாற்றினார். இவர் மொழிநூல் என்னும் மொழியாராய்ச்சி நூலினை எழுதியுள்ளார். மேலைநாட்டு மொழிகளில் சிறந்து விளங்கிய மொழிநூலாராய்ச்சி, தமிழில் வளர்ச்சியுறாத காலத்தில் அத்துறையில் ஈடுபட்டு நூல் இயற்றியிருப்பது இவர்தம் புலமைத் திறனுக்குச் சான்றாகத் திகழ்கிறது. இவர் எழுதிய மொழி நூல் 1913-இல் எம். எசு. பூரணலிங்கம் பிள்ளையின் ஆங்கில அறிமுகத்துடன் வேப்பேரி விவேகானந்த அச்சகத்தில் அச்சிடப்பெற்றுள்ளது. இந்நூலின் மறு அச்சினைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது. இவர்தம் மொழிநூலில் பாயிரவியல், இலக்கணவியல். முதனிலையியல் என்ற மூன்றியல்கள் உள்ளன. மூன்றியல்களிலும் 110 உட்பிரிவுகள் இருக்கின்றன. பாயிரவியல் தமிழின் தொன்மையை விளக்குகிறது. ‘தமிழ், உலகில் முதல் முதலுண்டான இயற்கை முதன் மொழி’ என்று இவ்வியலில் ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். இலக்கணவியல் ஒலி, எழுத்துகளின் வரலாறு, இயைபு, சூரியன், மூங்கில் முதலிய சொற்களினின்று உண்டாய சொற்கள் போன்ற பல்வகைக் கருந்துகளை விளக்குகிறது. முதனிலையியல், சொற்பிறப்பைச் செல்வனே கூறுகிறது. ‘சொல்லின் முதனிலையை ஆராய்ந்தால், காரணத்தைக் காண முடியும்; அதனை ஆராய்ந்து உணர்வதோ அரிலு; அதற்கு நாள்கள் பலவாகும்; ஆயினும் ஆராய்ந்து கண்டால் அடையும் இன்பமோ பெரிது’ என்றிவ்வாறு முத-<noinclude></noinclude> 6kg520ejpirsasjls15xzjnyxfux4zf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/199 250 636750 1955575 1914837 2026-07-26T04:53:23Z Sridevi Jayakumar 15329 1955575 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்த்திகை|171|கார்த்திகை விரதம்}}</noinclude>னிலையியலின் முதற்கண் இவ்வாசிரியர் ஆசிரியப்பாவில் கூறுகிறார். இவர் மேற்கொண்ட மரபைப் பெரிதும் பின்பற்றியே தேவநேயப் பாவாணரின் சொல்லாராய்ச்சி அமைந்தது எனலாம். மாகறல் கார்த்திகேய முதலியாரின் மொழிநூல், தமிழில் மொழியியலாராய்ச்சிக்குப் புதுவழிகாட்டியாகவும் தமிழ்ச் சொற்களின் பொருளை அறிய உதவும் துணையாகவும் விளங்குகிறது.{{Right|<b>தெ.சொ</b>}} <section end="கார்த்திகேய முதலியார், மாகறல்"/> <section begin="கார்த்திகை"/> {{dhr}} <b>கார்த்திகை</b> என்பது நாண்மீனுக்கும், மாதத்திற்கும். விழாவிற்கும் உரிய பெயர். கார்த்திகை என்னும் நாண்மீன் ஆறு நட்சத்திரங்களின் கூட்டம். மேடத்தில் கால் பகுதியும், இடபத்தில் முக்கால் பகுதியும் அமைந்துள்ள இவ்விண்மீன் கூட்டம் குத்து விளக்குப்போல் காட்சிதரும். மாதத்தில் ஒருமுறை சந்திரன் இம்மீனுக்குப் பக்கத்தில் வரும்பொழுது அந்நாளைக் கார்த்திகை என்றபெயரால் குறிப்பர் கார்த்திகை நாள் முருகப் பெருமானுக்கு உகந்ததாகக் கூறப்பெறும். முருகன் கோயில் கொண்டு விளங்குகிற இடங்களில் இந்நாளைச் சிறப்புறக் கொண்டாடுவர். அன்று முருகனுக்காக விரதம் இருந்து வணங்கி மகிழ்வர். பன்னிரண்டு தமிழ் மாதங்களுள் ஒரு மாதத்தின் பெயராகக் கார்த்திகை குறிப்பிடப்பெறுகிறது. இம்மாதத்தில் முப்பது நாள்களும் சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். இம்மாதத்தில் முழுமதி கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடுகிற நாளைப் பெரிய கார்த்திகை எனக் கூறுவர். கார்த்திகை என்பதற்கு அழல் என்றும் எரி என்றும் ஆரல் என்றும் பெயர்கள் உண்டு. ‘அழல்சேர்குட்டம்’ எனச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. ‘எரிகடை எழில் வேரம்’ (பரி. 11.2) என்னும் இடத்தில் எரி என்பதன் பொருள் கார்த்திகை எனப் பரிமேலழகர் குறிப்பிடுகிறார். ஆரல் மீன் எனக் கார்த்திகை குறிப்பிடப்படுகிறது. திருவண்ணாமலையில் மலையின் மீது விளக்கேற்றி இந்நாளை மிகச் சிறப்பாகப் போற்றுகின்றனர். இறைவன் ஒளிப்பிழம்பாக நின்று அருளினான் என்பது வழக்கு. அந்நாளில் மலையின் உச்சியில் விளக்கைக் கண்டு வழிபட்ட பின்னரே உணவு கொள்ளுகிற வழக்கமுடையவர்கள் பலர் உள்ளனர். மலை உச்சிகளில் கார்த்திகை விளக்கேற்றும் வழக்கம் உண்டு என்பதைக் ‘குன்றத்துச்சிச்சுடர்’ (சீவக. 262) என்பதால் அறியலாம். தமிழகத்தில் இவ்வழக்குத் தொன்றுதொட்டு வருகின்றது என்பதனைக் ‘கார்த்திகை விளக்கிட்டன்ன கடிகமழ்குவளைப் பைந்தார்’ எனவும். ‘நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கில்’ காலவும், பண்டை நூல்கள் கூறுவதால் அறியலார். இந்நாளில் முப்புரத்தவரைச் சிவபெருமான் அழித்த நினைவினைக் கோயில்களில் கொண்டாடுகின்றனர். பனைமட்டைகளால் கட்டப்பெற்ற கூண்டு வடினமான சொக்கப்பனையைக் கொளுத்தி மக்கள் வழிபடுவது பண்டுதொட்டு இன்று வரை வழக்கமாக இருந்து வருகிறது. அறுமீன் என்று கூறப்படுகிற கார்த்திகைப் பெண்கள் வளர்த்தமையால் முருகனுக்குக் கார்த்திகேயன் என்று பெயர் வந்தது. சரவணப்பொய்கையில் ஆறு குழந்தைகளாகத் தோன்றிய முருகனுக்குக் கார்த்திகைப் பெண்கள் பால்கொடுத்தனர் என்று புராணம் கூறுகிறது.{{Right|<b>சு.சா.</b>}} <section end="கார்த்திகை"/> <section begin="கார்த்திகை விரதம்"/> {{dhr}} <b>கார்த்திகை விரதம்</b>: கார்த்திகை நாவன்று நோற்கப்படும் விரதம் கார்த்திகை விரதம் எனப்படும். இவ்விரதம் பெரும்பாலும் தென்னிந்திய மக்களால் மேற்கொள்ளப்படுகிறது. காரணம் இது கார்த்திகைப் பெண்கள் அறுவரால் வளர்க்கப்பட்ட முருகனைப் பற்றியது என்பதாகும். கார்த்திகைத் திங்களில் வரும் கார்த்திகையில் இவ்விரதத்தை முதன் முதலில் தொடங்கவேண்டும். பின்னர் ஒவ்வொரு கார்த்திகை நாளன்றும் விரதம் மேற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து அனுட்டித்து வரவேண்டும். சிலர் மூன்றாண்டுகள் வரை இருந்து முடித்துக் கொள்வது முண்டு, கார்த்திகையின் முதல் நாள் நண்பகல் மட்டும் உண்டு கார்த்திகையன்று, முழுவதும் உண்ணாமல் இருந்து மறுநாள் காலை ஒன்பது நாழிகைக்குள் உணவு உட்கொள்ள வேண்டும். இவ்விரத காலத்தில் மேற்கொள்ளவேண்டிய முறை பற்றி ஆகமங்கள் கூறுகின்றன. அவற்றுட் சில பின்வருவன: ஒருகைத் தண்ணீரை மட்டும் உணவாக அருந்துதல் வேண்டும். பாய் முதலியவற்றில் படுக்காமல் தருப்பைப் புல்லைப் பாய் போல் அமைத்து அதில் படுக்கவேண்டும். அதில் துணியோ வேறு எதுவோ இட்டுப்படுக்கக்கூடாது. எக்காரணங் கொண்டும் புணர்ச்சி கூடாது. தொடுதலும் மனத்தால் அவ்வித எண்ணங்களை எண்ணுதலும் கூடாது. கந்த புராணத்தைப் பாராயணம் செய்தல் வேண்டும். கார்த்திகையன்று இரவில் தூங்காமல் கண்விழிக்க வேண்டும். முருகனைப் பற்றிய தியானத்துடன் இருக்க வேண்டும். இவ்விரதத்தை மேற்கொண்டோர் எய்தும் பயன்களைப் புராணங்கள் கூறுகின்றன. நாரதமுனி-<noinclude></noinclude> g4yopitq1l0e2tvmc0bw0tx69nn2nxl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/200 250 636753 1955576 1914843 2026-07-26T04:55:05Z Sridevi Jayakumar 15329 1955576 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்த்திகை விளக்கு|172|கார்த்தேச}}</noinclude>வர் இதைப் பன்னிரண்டாண்டுகள் நோற்று, வெள்ளிக் கிழமை விரதத்துக்குக் கூறியது போன்ற விதிமுறைகளை மேற்கொண்டு பூசனை செய்து மற்ற எல்லா முனிவர்களுக்கும் மேலான பதவியைப் பெற்றார். அந்தணன் ஒருவன் கார்த்திகை விரதம் நோற்று மனு வேந்தனாகப் பிறந்து உலகத்தை ஆண்டான். மற்றொரு வேதியன் இவ்விரதத்தை நோற்றுத்தான் எண்ணியன யாவும் எய்தப் பெற்றான். இன்றும் இதனைத் தென்னாட்டில் எண்ணற்ற மக்கள் மேற்கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.{{Right|<b>ஆ.ந.</b>}} <section end="கார்த்திகை விரதம்"/> <section begin="கார்த்திகை விளக்கு"/> {{dhr}} <b>கார்த்திகை விளக்கு</b>: கார்த்திகை என்பது இருபத்தேழு விண்மீன் (நட்சத்திரம்) களுள் ஒன்றின் பெயர். இது ஆறுசிறு மீன் கூடிய தொகுதியாக வானில் தோன்றுவதால் அறுமீன் எனவும் பெயர் பெறும். இது புராண வழக்கில் மிகவும் புகழ் பெற்றது. கார்த்திகை விண்மீன் ஆறையும் மகளிராக உருவகம் செய்து அவர்களால் வளர்க்கப்பட்டவன் முருகன் எனப் புனைந்துரைப்பர். ‘அறுவர் பயந்த ஆறமர் செல்வ’ என்பது திருமுருகாற்றுப்படை (255), கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் இவன் ‘கார்த்திகேயன்’ எனப் பெயர் பெற்றான். வான்மதி நிறைந்து கார்த்திகை விண்மீனோடு கூடும் நாள் கார்த்திகை என்ற பெயரால் வழங்கப்பட்டது. ‘மதிநிறைந்து அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள் மறுகு விளக்குறுத்து’ என்பது அகநானூறு. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலத்தொட்டே. கார்த்திகைத் திங்களின் கார்த்திகை நாளன்று வீடுகளிலும் வீதிகளிலும் வரிசை வரிசையாக எண்ணற்ற விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடுதல் தமிழர் மரபாக் உள்ளது. இன்னமும் தொடர்ந்து வருகிறது. அன்று வீடுகளும் தெருக்களும் ஒளிமயமாகத் திகழும். இதனை, ‘இலையில மலர்ந்த முகையில் இலவம், கலிகொள் ஆயம் மலிபுதொகு பெடுத்த, அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி’ (அகம்-11) என அகநானூறும், ‘கார்த்திகை சாற்றிற் கழிவிளக்குப் போன்றனவே’ (கள.நா. 17) எனக் களவழி நாற்பதும் சுட்டுகின்றன. கார்த்திகை நாள் விழா பெண்களுக்கான விழா அன்று மகளிர் நீராடி அணிபல புனைந்து கோலமிட்டு, இல்லங்களை அழகுறுத்தி விழா எடுப்பர்; அவலும் வெல்வங்கலந்த பொரியும் வைத்துப் படைப்பர்; கார்த்திகை விரதம் இருந்து முருகனை வழிபடுவம். சிறுவர்கள் கார்த்திகைப் பைகளைச் சுழற்றி வீதிகளில் தீப்பொறிகளைச் சிதறி ஆரவாரித்து மகிழ்வர்: பட்டாசு வெடிகள் வெடிப்பதுமுண்டு. தமிழ் மக்களின் பண்டைய விழாலான இது பிற்காலத்தில் புராணத்தோடு தொடர்புபடுத்தப்பட்டது. மாவலிச் சக்கரவர்த்தி சீரும் சிறப்புமாக. இந்திர உலகையும் விஞ்சுமாறு தன் நாட்டை ஆண்டனன். அதனால், தன் உலகின் புகழ் கெடுவதைக் கண்டு வருந்திய இந்திரன் திருமாலை வேண்ட அவர் வாமன வடிவுடன் சென்று மாவளியிடம் மூன்றடி மண் இரந்தார். யார் எது கேட்டாலும். இல்லையென்று மறுக்காத வள்ளல்களுள் ஒருவனான மாவலி ‘தந்தேன்’ என்றான். திருமால் பேருருக் (விசுபரூபம்) கொண்டு வானுற வளர்ந்து ஓரடியால் விண்ணையும் மற்றோரடியால் மண்ணையும் அளந்து, மூன்றாம் அடிக்கு இடம் எங்கே என வினவ, அவன் அதைத் தன் தலைமேல் வைக்குமாறு வேண்டினான். அவ்வாறே அவர்தம் திருவடியை வைத்து அவனைப் பாதலத்தில் அழுத்தினார். மாவலி சாகாவரம் பெற்றவன். ஆண்டுக்கு ஒரு முறை ஒளிமயமான என் வள நாட்டை நான்வந்து. கண்ணால் பார்க்க அருள் செய்யவேண்டும் என அவன் வேண்டத் திருமால் அதற்கிணங்கி அவ்வரத்தைத் தந்தருளினார். கார்த்திகை நாள் அவன்வரும் நாளாகும் என்ற நம்பிக்கையின் காரணமாக உலகம் விளக்குகளால் ஒளியூட்டப்படுகிறது அதுவே கார்த்திகை நாள்.{{Right|<b>ஆ.ந.</b>}} <section end="கார்த்திகை விளக்கு"/> <section begin="கார்த்தேசு"/> {{dhr}} <b>கார்த்தேசு</b> தொன்மை மிக்க நகரம் ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் துனிசு (Tunis) வளைகுடாவின் கடற்கரையில் இந்நகரம் உள்ளது. இன்று துனிசு நகரத்தின் ஒரு பகுதியாகக் கார்த்தேசு (Carthage) உள்ளது. தையரை (Tyre) மையமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த பினீசியர் (Phoenician) இந்நகரை மிகச் சிறந்த நகரமாக அமைத்தனர். இந்நகரத்தின் தெய்வமாகக் கருதப்படும் இளவரசி திதோ (Dido) என்பவள். இந்நகரை கி.மு. 814-இல் நிருமாணித்ததாக உரோமானிய மரபு வழிக் கதைகள் கூறுகின்றன. திதோ, தையர் அரசர் பிக்மாலின் (Pygmalin) என்பவரின் சகோதரி ஆவள். கார்த்தேக என்பதற்குப் பினீசிய மொழியில் ‘புதிய நகரம்’ என்பது பொருள். கிரேக்கர்கள் இந்நகரைக் கார்சிதோன் (Karchedon) எனக் கூறினர். உரோமானியர் இந்நகரில் வாழ்ந்த மக்களைப் புயினி (Poeni) என அழைத்தனர். இது பினீசியர் என்பதிலிருந்து மருவி வந்த பெயராகும். இம்மக்கள் பியுனிக்கு (Punic) மொழியைப் பேசினர்.{{nop}}<noinclude></noinclude> 37k94946inyha2b6fu1hbg6o8kavnaq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/202 250 636760 1955577 1914854 2026-07-26T04:56:00Z Sridevi Jayakumar 15329 1955577 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்நாக்கு|174|கார்நாக்கு}}</noinclude>அகசுடசு சீசர் காலத்தில் கார்த்தேசு, அலெக்சாந்திரியா, ஆண்டியோக்கு (Antiock) ஆகிய நகரங்களுக்கு இணையான பெருவளர்ச்சியை அடைந்தது. உரோமானியப் பேரரசர்கள் பலரும் இந்நகரைப் பெரிதும் விரும்பினர். இப்பேரசின் பிற்காலத்தில் தனது சிறப்பைக் கார்த்தேசு இழக்கத் தொடங்கியது. கிறித்தவ மதம் கார்த்தேசில் பரவத் தொடங்கியபின் ஆயர் (Bishop) ஒருவர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் நியமிக்கப்பட்டார். இந்நகரத்தின் கிறித்தவ ஆன்மிக வழிகாட்டிகளாகவும், திருச்சபைகளின் தந்தையராகவும் தெர்துல்லியன் (Tertullian), சைப்சியன் (Cyprian) போன்றோர் விளங்கினர். கெய்சரிக்கு (Gaiseric) என்ற வண்டால் (Vandal) அரசர் கி. பி. 439-இல் இந்நகரத்தின் மீது படையெடுத்து அழித்தார். வண்டாலின் இறுதி அரசர் செலிமர் (Gelimer) என்பவரைக் கார்த்தேசிற்கு அருகில் உள்ள தெசிமம் (Decimum) என்ற இடத்தில் பிலிசரியசு (Belisurius) என்பவர் தோற்கடித்தார். அரேபியர்கள் கார்த்தேசை கி.பி.698-இல் பைசாண்டியர்களிடமிருந்து கைப்பற்றி அழித்தனர். கார்த்தேசில் உரோமானியச் சின்னங்கள் பல அழிந்திருப்பினும் அவற்றின் எச்சங்கள் பல இன்றளவும் உள்ளன. பைர்சா அரண் பகுதியில் உரோமானியத் தெய்வங்களின் (Juno, Jupiter & Minerva) கோயில் ஒன்று உள்ளது. அதன் அருகில் அசிலிபியசு (Asclepius) என்ற தெய்வத்தின் கோயிலும் உள்ளது. இங்கு உரோமானிய வெற்றிச் சிலைகள் பல கண்டெடுக்கப்பட்டன.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="கார்த்தேசு"/> <section begin="கார்நாக்கு"/> {{dhr}} <b>கார்நாக்கு</b> மேலை எகிப்திலுள்ள சிற்றூர்; தொன்மைச் சிறப்புடையது. இது அல் கார்நாக்கு (AI-Karnak) என்றும் கூறப்படும். பண்டைய தீப்சு (Thebes) நகரின் வடக்கிலுள்ள இப்பகுதி தொன்மையான அழிபாடுகளைக் கொண்டுள்ளது. இங்கு ஆமோன் (Amon) என்ற தெய்வத்திற்குக் கோயில் உள்ளது. கார்நாக்கில் கி.மு. 3200-ஆம் ஆண்டளவில் இருந்த நாகரிகம் செர்சியன் காலம் (Gerzcan Period) எனப்படுகிறது. இங்குப் பல அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வூரின் வடக்குப் பகுதி அக்காலத்தில் நோவி (Nowe) நகரம் எனக் கூறப்பட்டது. இங்குப் பல தொன்மையான கோயில்கள் உள்ளன. இவை எப்டிசோவி (Eptesowe) எனக் கூறப்படுகின்றன. இதற்கு ‘இடத்தைத் தேர்ந்தெடு’ என்பது பொருளாகும். இவ்வூரின் வடக்குக் கோடியில் ‘மான்ட்’ (Mant) என்னும் போர்க் கடவுளின் கோயில் அழிபாடுகள் உற்று உள்ளது. தெற்கிலுள்ள கோயில் இலாட வடிவ அமைப்புடைய புனித ஏரி ஒன்றைப் பெற்றுள்ளது. இது ‘முத்’ (Mut) என்ற பெண் கடவுளுக்காக அமைக்கப்பட்டது. இக்கோயிலும் மிக அழித்த நிலையில் உள்ளது. இங்குள்ள எகிப்தியர் கோயில்கள் உலகிலேயே மிகப்பெரியனவாக விளங்குகின்றன. இக்கோயில்கள் பல்வேறு காலங்களில் கட்டப்பட்டன. இவை வரலாற்றுக் கருவூலமாகவும் கருதப்படுகின்றன. எகிப்தியப் பேரரசின் வரலாற்றை அறியவும் இவை உதவுகின்றன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 202 |bSize = 375 |cWidth = 143 |cHeight = 145 |oTop = 145 |oLeft = 208 |Location = center |Description = }} {{center|ஆமோன் கோயில்-கார்நாக்கு}} கார்நாக்கில் ஏறக்குறைய 10 கோபுர வாயில்கள் உள்ளன. இவை மேற்கிலிருந்து கிழக்காக, வரிசை எண்கள் இடப்பட்டுள்ளன. ஏழு, எட்டாம் கோபுர வாயில்களை மூன்றாம் துட்மோசு (Thutmose III) என்ற அராரும் அவர் மனைவி ஆட்சிப்சூட்டு, (Hatshepsut) என்பவரும் கட்டினர். ஒன்பது, பத்தாம் கோபுர வாயில்கள் ஓரிம்கெப்பு (Horomhep) அரசர் காலத்தில் கட்டப்பட்டன. கார்நாக்கிலுள்ள கோயிலில் மிகச் சிறப்பானது தூண்மண்டபம் ஆகும். இம்மண்டபம் இரண்டாம். கோபுர நுழைவாயிலுக்கும் மூன்றாம் நுழைவாயிலுக்கும் இடையில் முதலாம் இராமசெசுவினால் கட்டப்பட்டது. இம்மண்டபத்தின் பரப்பளவு உயகமக்களை அதிசயத்துக்குள்ளாக்கியது. இம்மண்டபம் முதலாம் செதியினாலும் (Seti I) இரண்டாம் இராமசெசுவி<noinclude></noinclude> hwnz4zmuq6kk1v9d5h0zsqsg4jlon82 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/203 250 636767 1955578 1914861 2026-07-26T04:56:57Z Sridevi Jayakumar 15329 1955578 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்நாற்பது|175|கார்நாற்பது}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 203 |bSize = 375 |cWidth = 285 |cHeight = 160 |oTop = 65 |oLeft = 40 |Location = center |Description = }} {{center|கார்நாக்கு நடுகற்கள்}} னாலும் அழகுபடுத்தப்பட்டது. இம்மண்டபத்தில் மிகப் பெரும் தூண்கள் 14 உள்ளன. அவை ஒவ்வொன்றும் 78 அடி உயரம் உடையவை. இவற்றின் பக்கச் சிறைகளில் 7 வரிசையில் தூண்கள் உள்ளன. இம்மண்டபத்தின் வெளிப்புறச் சுவரில் வரலாற்றுச் செய்திகள் செதுக்கப்பட்டுள்ளன. செதியின் பாலத்தீன வெற்றியும் இரண்டாம் இராமசெசுலின் காதேசுப் (Kadesh) படையெடுப்பும் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. கார்நாக்கில் பலநடுகற்கள் உள்ளன. கார்நாக்குப் பகுதி ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் நைல் நதியின் வெள்ளப் பெருக்கினால் அழிந்து கொண்டு வருகிறது. இங்குள்ள கோயில்களைப் பாதுகாக்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல புதிய கண்டுபிடிப்புகளும் தான்மைச் சின்னங்களைச் சீர்செய்யும் பணியும் இங்குத் தொடர்ந்து நடைபெறுகின்றன.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="கார்நாக்கு"/> <section begin="கார்நாற்பது"/> {{dhr}} <b>கார்நாற்பது</b>: கடைச் சங்க காலத்து எழுந்த நாலடி நான்மணி முதலான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் கார் நாற்பதும் ஒன்று. கார் காலத்தில் நிகழும் முல்லை நிலத்தின் உரிப்பொருளை விளக்கி நிற்கும் நாற்பது செய்யுட்களைக் கொண்ட சிறு நூலே இது. ‘அறம் பொருள் இன்பம் அடுக்கித் திறம்பட, உரைப்பது கீழ்க்கணக்கு’ என்ற பன்னிரு பாட்டியலின் இலக்கணப்படி திகழ்வது இந்நூல். இன்பத்தைப் பெரிதும் கூறும் இந்நூல் சிறிதே அறத்தையும் பொருளையும் கூறுகின்றது. இத்நூலை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார். கூத்தன் என்னும் பெயருடைய இவர் கண்ணன் என்பவருக்கு மகனாதல் வேண்டுமென்றும், மதுரையில் பிறந்ததாலோ வாழ்ந்ததாலோ இறந்ததாலோ இவர் மதுரைக் கண்ணங்கூத்தனார் எனப் பெயர் பெற்றிருக்க வேண்டுமென்றும் கூறுவர். இவரது காலம் கி.பி. 200-க்கும் முற்பட்டதென்பர். இந்நூலின் வெண்பாக்கள் ஒரூஉ. எதுகை முதலியன மிகுந்து இன்னிசையாகவும் இருக்கின்றன. பாவின் வகையையும் தன்மையையும் கொண்டு இந்நூல் கி.பி. 5-ஆம் நூற்றாண்டினதாக இருக்கலாம் என்னும் கருத்தும் நிலவுகின்றது. இந்நூலாசிரியர் கடைச் சங்கப் புலவரெனக் கொண்டால் இவரது காலத்தைக் கி.பி. 2-ஆம் நூற்றாண்டெனக் கொள்ளலாம். ‘பொருகடல் வண்ணன் புனைமார்பில் தார் போல்’ என்றும் ‘நாஞ்சில் வலவன் நிறம்போல’<noinclude></noinclude> pzdggpzredt1cd6o40hxt0nslexuoqe பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/205 250 636783 1955579 1914877 2026-07-26T04:59:11Z Sridevi Jayakumar 15329 1955579 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்பண்டேரியா வளைகுடா|177|கார்மண்டல சதகம்}}</noinclude>லாம் நயத்துடன் பாட்டில் இணைத்துக் கூறியிருப்பது சிறப்புடைத்தாகும்.{{Right|<b>சுப.கோ.</b>}} <section end="கார்நாற்பது"/> <section begin="கார்பண்டேரியா வளைகுடா"/> {{dhr}} <b>கார்பண்டேரியா வளைகுடா</b>: பசிபிக்குமால் சுடலைச் சேர்ந்த அரபுராக் கடலின் ஓர் உட்பகுதியாக உள்ள இந்த வளைகுடா ஆசுத்திரேலியாக் கண்டத்தின் வடகிழக்கில் உள்ளது. இதன் அகலம் 400.7 கி. மீ. நீளம் 595.3 கி.மீ. இதனால் ஏற்படுத்தப்பட்டுள்ள கரையோர உள்வளைவு 310,000 சது கி.மீ. பரப்பை உடையதாக இருக்கிறது. பல நூற்றாண்டுகளாகக் கார்பண்டேரியா வளைகுடா (Carpentaria, Gulf of) கவனிப்பாரற்றுக் கிடந்தது. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் (1960-69, 1970-79) இங்கு அலுமினியத்திற்குரிய மண் பெருமளவில் இருப்பதாக அறியப்பட்டதால், உலகின் பல நாடுகள் இப்பகுதிக்குச் சிறப்பு: அளிக்கத் தொடங்கின மேலும், கண்ணாடி செய்வதில் பயன்படும் கருநிறக்கனிப்பொருளான மங்கனமும் இங்குக் கிடைக்கிறது. இதன் காரணமாக இங்கு அறிவியல் ஆராய்ச்சிக்கு மிகுதியான ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="கார்பண்டேரியா வளைகுடா"/> <section begin="கார்பூ"/> {{dhr}} <b>கார்பூ</b>: இது கிரீசு நாட்டுக்கு வடமேற்கில் உள்ள மலைப்பாங்கான ஒரு தீவு. இதன் பரப்பளவு 1 ச.கி.மீ அயோனியன் கடலில் உள்ள இது அயோனியத் தீவுகள் யாவற்றிலும் இரண்டாம் பெரிய தீவு. ஒரு குறுகிய கால்வாய் இதை அயபானிய கிரேக்கக் கடற்கரைகளின்று பிரிக்கிறது. ஒலில எண்ணெய், அத்திப்பழம், மது முதலியன இங்கு மிகுதி, மீன்பிடித்தல் மக்களின் முக்கிய தொழில், இத்தீவின் தலைநகரின் பெயரும் கார்பூ (Corfu). காரிந்தியக் குடியேற்ற மக்கள் கி.மு. 730-இல் இங்கே தங்கிக் கொண்டு. தாய்நாடான காரிந்துடனேயே போரிட்டு ஆதிரயாடிக் கடலில் பெற முற்பட்டனர். அவர்களிடையே கி.மு. 665-இல் ஒரு பெரும் கடற்போர் நடந்தது. ஏதென்சு அரசுடன் கார்பூ கி.மு. 433-இல் உன்படிக்கை செய்து கொண்டது. இந்த உடன்படிக்கை கி.மு. 431-இல் ஏற்பட்ட பெலப்பொனியப் போருக்கு ஒரு காரணமாயிற்று. இத்தீவு கி.மு. 229 இல் உரோமானியர் வசமாகியது. இது கி.பி.336-இல் பைசாண்டியர் பேரரசின் ஒரு பகுதியாயிற்று. இதனை கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் சிசிலிய நார்மானியர் கைப்பற்றிக் கொண்டனர். வெனிசு கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இதை வென்றது. பிறகு எபிரசு நாட்டின் ஆட்சி இங்கு ஏற்பட்டது. வெனிசு மீண்டும் கி.பி. 1386-இல் இதைக் கைப்பற்றிக் கொண்டது. வெனிசு நாட்டு ஆட்சியின் கீழ். இத்தீவில் ஏற்பட்ட துருக்கியப் படையெழுச்சிகளைத் கார்பூ மக்கள் முறியடித்து வெற்றி கொண்டனர். இத்தீவு கி.பி. 1815-முதல் 1864 வரை, பிரிட்டனின் காப்பாட்சிக்கு உட்பட்டிருந்தது. இது கி.பி. 1864-இல் கிரீசுக்கு வழங்கப்பெற்றது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="கார்பூ"/> <section begin="கார்பேத்தியன் மலைகள்"/> {{dhr}} <b>கார்பேத்தியன் மலைகள்</b>: மத்திய கிழக்கு ஐரோப்பாவில் பிறை வடிவமாக உள்ள மலைத் தொடருக்குக் கார்பேத்தியன் (Carpathian) மலைகள் என்று பெயர், இது அண்மைக்கால மண்ணியன் அமைப்பு என்று கருதப்படுகிறது. இம்மலைகளில் மிகவும் உயரமானது கொலாக்கு (Gerlach) என்று கூறப்படும் 8.711 அடி உயரமுள்ள மலையாகும். இம்மலைத் தொடர் வெகோசுலோவாகியா, போலந்து, அங்கேரி, உருமேனியா, உருசிய சோவியத்து ஒன்றியம் ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் படர்ந்துள்ளது. கார்பேத்தியன் மலை மக்களும் மேற்கூறிய பல்வேறு இனங்களின் கலப்பாகவும் பல்வேறு மொழிகள் பேசுவோராகவும் உள்ளனர். இம்மலைவாழ் மக்கள் பொருளாதாரத் துறையில் சிறப்பும் பெற்றிருப்பதுடன் சுற்றுலா வளர்ச்சித் தொழில், தாதுப் பொருள்கள் தொழில் முதலியவற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="கார்பேத்தியன் மலைகள்"/> <section begin="கார்மண்டலசதகம்"/> {{dhr}} <b>கார்மண்டலசதகம்</b>. அவிநாசி ஆறைகிழார் பாடியது. இவர் ஊர், அவிநாசியைச் சூழ்ந்திருந்த ஆறை என்னும் பகுதியிலுள்ள ஆறைநாடெனும் ஊராகும். இவர் ஆசிரியர் மேல்கோட்டை நாராயண புரத்தைச் சார்ந்த மாதவயோசி என்பவராவார். இந்நூல் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் சதக இலக்கியங்களுள் முதல் நூலாகத் தோன்றியது. இதில் காப்பும் கடவுள் வாழ்த்தும் அவையடக்கமாக ஐந்து பாடல்களும் அமையச் சதகம் என்பதற்கேற் நூறு பாடல்கள் உள்ளன. இதற்குக் காழி வித்துவான் ப.அ. முத்துத் தாண்டவராயபிள்ளை உரையெழுதியுள்ளார். கார்மண்டலம், காவிரி பிறக்கும் இடத்திலிருந்து சோழ நாட்டின் உய்யக்கொண்டான் வளதாடு வரை தன்னகத்தே கொண்டது. இதனைக் ‘கருநாடு’, ‘கரு நாடகம்’ என்றும் கூறுபு, கிழக்கெல்லை மாபலிவாணர் நாடும் தொண்டை நாடும் என்றும், மேற்கெல்லை குட கடல் என்றும், தெற்கெல்லை கொங்குநாடு என்றும், வடக்கெல்லை பல்லவ நாடும் கடம்ப நாடும் என்றும் இந்நால் கார்மன்டலத்தின் எல்லையை வரையறுக்கிறது. கார்மண்டல சதகம், தன் பொருக்குப் பொருந்து மாறு வேளானர்களையும் அவர்களின் வகைகளையும் அவர்கள் உழவினால் உலகம் பேணுதலையும் பாடுகிறது. இந்நிலப்பகுதியில் வாழ்ந்த கண்டீரக் கோப்-<noinclude></noinclude> dm74avwk33rwgl170lyl4iunce5yhmo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/206 250 636785 1955580 1914879 2026-07-26T04:59:49Z Sridevi Jayakumar 15329 1955580 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்மண்டலம்|178|கார்மண்டலம்}}</noinclude>பெருருங்கிள்ளி, எவ்வி, தன்னன், வேண்மான், எருமையூான் போன்ற தலைவர்களையும் அரிசில் கிழார், கூடலூர்கிழார், உமட்டூர்க்கிழார், வெள்ளி வீதியார், பொதும்பில் கிழான் வெண்கண்ணனார் போன்ற புலவர்களையும் குடகுமலை, சிவசமுத்திரம் அருவி, திருவேரகம், குவளாலபுரம் ஆகியனவற்றையும் இந்நூல் புகழ்ந்துரைக்கின்றது. இச்சதகம் ஆசிரியவிருத்தப்பாவால் அமைந்தது. ஒவ்வொரு பாடலும் ‘காராளர் மண்டலமே’ என்ற மகுடத்துடன் முடியும். இந்நூலைப் பின்பற்றி நிலப்பகுதிகளைப் புகழும் கொங்குமண்டல் சதகம். தொண்டைமண்டல சதகம் போன்றவை எழுந்தன. இவற்றையெல்லாம் ‘மண்டலசதகம்’ என்று வகைப்படுத்தலாம். இப்போக்கிலிருந்து மாறுபட்டு அறக்கருத்துகளையோ பழமொழிகளையோ புராணக் கதைகளையோ இறைவளைப் போற்றியோ பாடப்பெற்ற சதகங்கள் பிற்காலத்தில் தமிழில் மிகுதியாகத் தோன்றின.{{Right|<b>தெ.சொ.</b>}} <section end="கார்மண்டலசதகம்"/> <section begin="கார்மண்டலம்"/> {{dhr}} <b>கார்மண்டலம்</b>: பழங்காலத்திலிருந்தே மக்களின் நலத்திற்காகத் தமிழ்நாடு சில பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, மன்னராட்சிக்குட்பட்டிருந்தது என்பது வரலாறு, தொல்காப்பியப் பொருளதிகாரச் செய்யுளியவில் தமிழ்நாடு ‘நாற்பெயரெல்லையகம்’ எனக் குறிக்கப்பெறுகிறது. நச்சினார்க்கினீயர் தரும் உரைவிளக்கத்தால், நாற்பெயரென்பது மலைமண்டலம். சோழமண்டலம், பாண்டியாண்டலம். தொண்டைமண்டலம் ஆகியவற்றைக் குறிக்கும் என்பது பெறப்படும். நச்சினார்க்கினியர் உரைக்கின்ற மலைமண்டலத்துள்ளே கார்மண்டலம் அடங்கும். இந்நாட்டில் மலைநாடு என்றும் வெளிநாடு என்றும் இருபகுதிகள் முறையே மேற்கிலும் கிழக்கிலுமாக உள்ளன. கார்மண்டலத்தின் எல்லையைத் தம் ‘கார்மண்டல சதகத்’தில் வரையறுத்துப் பாடுகிற புலவர் ஆறைகிழார், இதில் மலைநாடு, கருநாடகம் என்னும் இரு பிரிவுகள் உள்ளமை பற்றிக் குறிக்கிறார். மேலுமவர் நாட்டின் கிழக்கெல்லையாக மாபலிவாணர் நாடும் தொண்டைநாடும், தெற்கெல்லையாகக் கொங்கு நாடும், மேற்கெல்லையாகக் குடகடலும், வடக்கெல்லையாகப் பல்லவ நாடும் கடம்ப நாடும் அமைந்துள்ளதையுங் கூறுகிறார். இதன் ஒரு பகுதியே ‘கருநாடு’, ‘கருநாடகம்’ என்று பிற்காலத்தில் வழங்கப்படுவதாகும். கார்மண்டலத்திலுள்ள குடகு, நந்தி முதலிய மலைகளில் தோன்றும் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வட பெண்ணை என்னும் ஆறுகள் பிற நாடுகளிலும் பாய்ந்து அவற்றையும் வளம்பெறச் செய்கின்றன. ‘சாற்றானவிர் சிவசாகரம்’ என்று பாராட்டப்படும் சிவசமுத்திர நீர்வீழ்ச்சியையும் இம்மண்டலத்தில் காணவார். இப்பகுதியிலே காணப்பெறும் திருவேரகமலையே திருமுருகனது படைவீடாகும். என்றும், சுவாமிமலையைத் திருவேரசுமெனக் குறிப்பது சரியன்று என்றும் சிலர் கருதுவர். இயற்கை வளமுள்ள இம்மண்டலத்தில் தாவரங்கள் செழித்துக் காணப்படுகின்றன. இங்குச் சிறப்பாகச் சந்தனம் தேக்கு நூக்கு முதலிய உயர்ந்த மரங்கள் மிகுதியாக உள்ளன. தொன்றுதொட்டே இம்மண்டலம் வேளாண்மைக்குப் பெயர்பெற்று வந்துள்ளது. பொன், மங்கனம், (Manganese) முதலிய கனிமப்பொருள்களும் இங்குக் கிடைக்கின்றன. வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட மக்களின் வாழ்க்கையடையாளங்கள் சந்திரவல்லி பிரம்மகிரி இடங்களில் கிடைக்கின்றன என்பர். கற்காலம், வெண்கலக்காலம், செப்புக்காலம் ஆகியவற்றின் அறிகுறிகளான படிகக்கல், தீக்கல் முதலியவற்றாலான கருவிகளும் மட்பாண்டங்களும் கிடைக்கின்றன. தொதவர் புலையர், முதுவர் முதலிய ஆதி வாசிகள் இன்றும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். வரலாற்றுக் காலத்தில் இந்நாடு பல அரசபரம் பரைகளின் ஆட்சிக்குட்பட்டு வந்துள்ளது. துவாபரயுகத்தில் கண்ணன் வழிவந்த மன்னர்களையும் பதினெண்குடி வேளிரையும் வடநாட்டிலிருந்து கார் மண்டலப் பகுதியிலுள்ள துவராபதிக்கு அகத்தியர் அழைத்து வந்து பல இடங்களில் குடியமர்த்தினார் என்ற வரலாற்றுக் குறிப்பினை நச்சினார்க்கினியர் தந்துள்ளார். அவர்களுள், இலக்கியத்தில் வரும் இருங்கோவேளும் ஒருவன் என்பர் மௌரிய மன்னன் சந்திரகுப்தன், பத்திரபாகு என்னும் முனிவருடன் வெண்குளமாகிய சிரவணபெளகொள் எனுமிடத்திற்கு வந்து தம் இறுதிக்காலத்தைக் கழிந்தானெனச் சமணர்கள் கூறுகின்றனர். கார்மண்டலத்தைச் சேர்ந்தவர்களாகவே தகடூர் அதிகன் என்னும் மன்னனும், தோட்டிமலையை யாண்ட கண்டீரக் கோப் பெரு நற்கிள்ளியும் கருதப்படுகின்றனர். அசோகன் காலத்தில் இம்மண்டலம் சத்தியபுத்திரர் என்னும் வாய்மொழிக் கோசரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அசோகனுடைய விளம்பரங்களைச் சித்தாபுரம் என்னுமிடத்தில் காணலாம், தகடூர், தழைக்காடு. குவளாலபுரம் முதலிய வரலாற்றுச் சிறப்புடைய ஊர்கள் இம்மண்டலத்தில் உள்ளன. கார்மண்டலத்தில் வாழ்ந்த பெரும்புலவர்களுள் அரிசில்கிழார் உமட்டூர்க் கிழார், உம்பற்காட்டிளங்-<noinclude></noinclude> 9h6eop5zfoliz1by93zoz73gqu6ebuy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/207 250 636787 1955581 1914881 2026-07-26T05:01:38Z Sridevi Jayakumar 15329 1955581 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்மேகக் கோனார், ஆ|179|கார்லசுருகே}}</noinclude>கண்ணனார், குன்றம்பூதனார், கூடலூர் கிழார், தல் அரர் கிழார் பெருங்குன்றூர்க்கிழார், பொதும்பிர் புல்லாளங் கண்ணியார், நொச்சிநியமங்கிழார், வெள்ளிவீதியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் என்பது கூறப்படுகிறது. வரலாற்று ஏடுகளால் பாண்டியர், சோமும், கங்கர், பல்லவர், ஆந்திரர் (சாதவாகனர்), கடம்பர், சாளுக்கியர், இராட்டிரகூடர், ஓய்சளர், மகாராட்டிரர், இசுலாமியர், விசயநகர மரபினர், பிரெஞ்சுக் காரர், ஆங்கிலேயர் ஆகிய பலர் இந்நாட்டின் பகுதிகளில் ஆண்டு வந்தனர் என்பதையறியலாம். பல அரசாங்கங்களால் அழகுக் கலைகள் சிறப்பாகப் போற்றப்பெற்றன. ஓய்சளர் காலத்தில் பேலூர், அளெபீடு ஆகிய இடங்களிலுள்ள கோயிற் சிற்பக் கலைச்செல்வங்கள் கார்மண்டலமாகிய நாட்டுக்கு உலகப் புகழ் தேடித்தந்துள்ளன.{{Right|<b>செ.வை.</b>}} <section end="கார்மண்டலம்"/> <section begin="கார்மேகக் கோனார், ஆ"/> {{dhr}} <b>கார்மேகக் கோனார், ஆ</b>: இவர் இராமநாதபுரம் மாவட்டம் அகத்தாரிருப்பு என்னும் ஊரில் ஆயர்பாடிக் கோனாருக்கும் இருளாயி அம்மாளுக்கும் கி.பி. 1889-இல் மகனாகப் பிறந்தார். இவர் உடன் பிறந்த ஆடவர் இருவர்; பெண்டிர் நால்வர். இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் கல்வி கற்றார். தமிழார்வம் மிக்கவரான இவர் நூல்களிலுள்ள மிக நுட்பமான கருத்துகளை உணர்ந்து பயிலும் இயல்புடையவராக விளங்கினார். மதுரைத் தமிழ்ச் சங்கம் நிறுவிய பாண்டித்துரைத் தேவர் இவரை ஆதரித்தார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 207 |bSize = 375 |cWidth = 82 |cHeight = 115 |oTop = 288 |oLeft = 60 |Location = center |Description = }} {{center|கார்மேகக் கோனார்}} இவர் 1912-இல் பத்மாசினியம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று ஆண் மக்களும் நான்கு பெண்மக்களும் பிறந்தனர். இவர் ஆழ்ந்த சங்க நாற்பயிற்சி, சொல்வன்மை, அஞ்சாது உண்மை உரைக்கும். தெஞ்சத்துணிவு ஆகிய பண்புகளைப் பெற்றிருந்தார். இளம் வயதிலேயே இவர் ஆசிரியத் தொழிலை மேற்கொண்டாம் இவர் மதுரை அமெரிக்கன் கல்லுரியில் 37 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் கறுப்பு மேலங்கியணிந்து. நெற்றியில் திருமண் இட்டு, எடுப்பான மீசையுடன் தோற்றமளிப்பார், இவர் பணியேற்ற காலத்தில் தமிழ்மொழி என்றாலும் தமிழாசிரியர் என்றாலும் மாணவர்களும் மற்றவர்களும் மதிக்காத காலமாக இருந்தது. அந்தக் காலத்திலேயே அனைத்து மாணவர்களும் இவருடைய வகுப்பில் அமைதியாகவும் ஆர்வமாகவும் பாடம் கேட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் 1920-இல் மதுரைத் தமிழ்ச் சனத்தில் ‘மலைபடுகடாம்’ என்னும் நூல் பற்றி ஓர் ஆராய்ச்சிச் சொற்பொழிவை நிகழ்த்தினார். அவ்விழாவில் கலந்துகொண்ட டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் ‘இந்த இளைஞரான தமிழாசிரியர் கடினமான சங்கச் செய்யுள்களில் புகுந்து இந்தகைய ஆராய்ச்சித் திறன் நிறைந்த சொற்பொழிவு நிகழ்த்தியது மிக உவப்பும் வியப்பும் பயப்பாதாயுள்ளது இவரது சொற்பொழிவை இவர்தம் தந்தையார் இங்கிருந்து கேட்பின் பெரிதும் உவப்புறுவர்’ என்று பாராட்டினார். இவர் கண்ணகிதேவி, ஆபுத்திரன் வரலாறு, காப்பியக் கதைகள், பாண்டியன் நெடுஞ்செழியன். மலைபடுகடாம் ஆராய்ச்சி, மதுரைக் காஞ்சி ஆராய்ச்சி, புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி, ஒட்டக் கூத்தர் மூவருலாவைப் பற்றிய ஆராய்ச்சி, கூலவாணிகன் சாத்தனார் ஆராய்ச்சிக் கட்டுரை, நளவெண் பாலின் முதற்பகுதிக்கு விருத்தியுரை, களவழியிற குறித்த கழுமலம் ஆராய்ச்சி, குறுந்தொகையில் ஒரு பாட்டின் உரை ஆராய்ச்சி, திருவள்ளுவரும் திருக்குறளும் ஆராய்ச்சி, தமிழ்மொழியின் மறுமலர்ச்சி முதலிய நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘நல்லிசைப் புலவர்கள்’ என்ற நால் இவரது ஆராய்ச்சி வன்மைக்கும் திறனாய்வுத் திறமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். இவருக்கு மதுரைத் திருவள்ளுவர் கழகம் செந்நாப்புலவர் என்ற சிறப்புப் பட்டம் அளித்துப் பாராட்டியது. இவர் 1957-இல் மதுரையில் காலமானார்.{{Right|<b>கி.இ.</b>}} <section end="கார்மேகக் கோனார், ஆ"/> <section begin="கார்லசுருகோ"/> {{dhr}} <b>கார்லசுருகோ</b>: மேற்குச் செருமனியின் தென் மேற்குப் பகுதியில் பொருளா உள்ள இந்நகரம், பொருளாதாரத் துறையிலும் பண்பாட்டுத் துறையிலும் போக்குவரத்துத் துறையிலும் சிறப்புப் பெற்று விளங்-<noinclude> <b>வா. க. 7 - 12 அ</b></noinclude> noh9q4ke18mnv9ah5xc2kv07d3lorqu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/208 250 636788 1955582 1914882 2026-07-26T05:03:19Z Sridevi Jayakumar 15329 1955582 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்லிசுட்டுப் போர்கள்|180|கார்லே}}</noinclude>குகிறது. இதைச் சுற்றியுள்ள மாநிலத்தின் பெயர் பேடன் வெர்ட்டன்பர்கு, இதற்குத் தெற்கில் குருங்கானகம் (Black Forest) காணப்படுகிறது. அண்மையில் உள்ள இரைன் ஆற்றுடன் ஒரு துறைமுகம் மூலமாகவும், கால்வாய் மூலமாகவும் இந்நகரம் இணைக்கப்படுகிறது. செருமானியக் கூட்டாட்சி அரசின் அரசியல் அமைப்புச் சட்ட நீதிமன்றம் இந்நகரில் தான் விளங்குகிறது. இங்கு உற்பத்தியாகும் பொருள்களுள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை. ஆடை வகைகள், அணிகலன்கள், மருத்துவர் பொருங்கள். இயத்திர வகைகள், சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் ஆகியனவாம். கார்லசுருகே (Karls-Ru-Fe) கி.பி. 1715-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப் பெற்றது. இது கி.பி. 1771க்குப் பிறகு ஒரு குறுநிலப்பகுதியின் தவைககராயிற்று. பிறகு பேடன் மாநிலத்தின் சிறப்புத் தலைநகாரயிற்று. இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் இப்பழைய நகரம் பல அழிபாடுகளுக்கு உட்பட்டது. இந்நகரம் 1945-க்குப் பிறகு மீண்டும் சீர்திருத்தி அமைக்கப்பெற்றது.{{Right|<b>இ.பா.</b>}} <section end="கார்லசுருகோ"/> <section begin="கார்லீசுட்டுப் போர்கள்"/> {{dhr}} <b>கார்லீசுட்டுப் போர்கள்</b>: ஐரோப்பிய வரலாற்றில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில், ஆசுத்திரியப் பேரரசின் பெருந் தலைவனாக ஐந்தாம் சார்லசு என்பவன் அர்த்திருந்தான். அவனுடைய ஐரோப்பியப் பேரரசு பரந்து விரிந்திருந்தது. பல நாடுகள் அதற்கு உட்பட்டன. அவனுக்குப் பகையாக பிரான்சு நாட்டின் மன்னன் முதலாம் பிரான்சிசு என்பவன் தன்னுடைய ஆதிக்கத்தை இயன்றவரை ஐரோப்பாவில் பரப்ப முயன்றான். இப்போட்டியின் விளைவாக, இரு பேரரசர்களுக்குமிடையே பல போர்கள் நிகழ்ந்தன. இந்த மரபு உரிமைப் போர்களுக்குக் கரர்விசுட்டுப் போர்கள் (Charlist Wars) என்று பெயர். இப்போர்களினால் மிகவும் சலிப்படைந்த சார்லசு தன் பதவியையே துறந்து விட்டான், இந்த நிகழ்ச்சி நடந்த கி.பி. 1555-ஆம் ஆண்டில் கார்வி சுட்டுப் போர்களும் ஒருவாறு முடிந்தன.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="கார்லீசுட்டுப் போர்கள்"/> <section begin="கார்லே"/> {{dhr}} <b>கார்லே</b> என்பது மகாராட்டிர மாநிலத்தில் பம்பாய்-பூனா சாலையில் பூனாவிலிருந்து 56 கி.மீ தொலைவில் உள்ளதோர் ஊர், பௌத்த மதக்குடை வரைகளுக்கு இவ்வூர் புகழ்பெற்றது. இங்குள்ள மலையில் ஈனயானப் (Hinayana) பிரிவைச் சார்ந்த நான்கு குடைவரைகள் உள்ளன. இக்குடைவரைகள் யாவும் சாதவாகன மரபினரின் கலைத்திறனுக்குச் சிறந்த சான்றுகளாக அமைந்துள்ளன. கார்ளே (Karle) குடைவரைகளுள் முதல் குடைவரை பெரிய சைத்தியத்தைக் (Chaitya) கொண்டுள்ளது. இக்குடைவரையில் பல அழகிய சிற்பங்களும் உள்ளன. குடைவரையின் நுழைவாயிலுக்கு இடப்பக்கம் ஒரு பெரிய தூண் காணப்படுகிறது. இத்தூணின் உச்சியில் சாரதாத்துக் கற்றூணில் உள்ள சிங்கச் சிற்பங்களைப் போல் நான்கு சிங்கங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன. இத்தூணின் உள்ள கல்வெட்டு இக்கற்றூணை மகாரதி (Maharathi) என்பவர் அமைத்தாகக் கூறுகிறது. மகாரதி சாதவாகன அரசர்களுடன் தொடர்புடையவர் என அறிஞர்கள் கூறுகின்றனர். மேற்கு இந்தியாவில் காணப்படும் குடைவரைகளிலேயே இக்குடைவரையின் முகப்பு மிகச் சிறந்ததும் அழகுடையதும் ஆகும் என அறிஞர்கள் கூறுகின்றனர். குடைவரையின் முன்பகுதியிலிருந்த மண்டபம் இப்பொழுது அழிந்துவிட்டது. இருப்பினும், எஞ்சியுள்ள சுவர்களில் தூண்கள் போன்று செதுக்கப்பட்ட யானைகளின் சிற்பங்கள் வரிசையாகச் காணப்படுகின்றன. இதுபோன்ற வரிசை மேல்மண்டபத்திலும் தொடர்ந்து செல்கிறது. இந்த யானைத் தூண்களுக்கு இடையில் பல நிலையிலுள்ள புத்தரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. குடைவரையின் முகப்புச் சுவர்களிலும் புத்தர், போதி சத்துவர் உருவங்கள் உள்ளன. இம்மண்டபத்தை அடுத்துள்ள பெரிய சுவரின் மேற்பகுதியில் இலாட வடிவச் சாளர் அமைப்புக் காணப்படுகிறது. இந்தச் சாளரம் மரத்தால் செய்யப்பட்டது போன்று குறுக்குச் சட்டங்களைக் கொண்டு விளங்குகிறது. பாறையைக் குடைந்து மிக நேர்த்தியான முறையில் இதனை அமைத்துள்ளனர். குறுக்குச் சட்டங்களின் மேற்பகுதி வளைந்து காணப்படுகிறது. வளைவுகளின் உச்சியில் ‘கூடு’ (Kudu) அமைப்புகள் உள்ளன. மூன்று நுழைவாயில்களைக் கொண்டு விளங்கும் முதல் குடை வரையின் நடுவாயில் இலாட வடிவ அமைப்பை உடையது. இந்நுழை வாயிலை அடுத்து ஒரு பெரிய இலாட வடிவ அறை உள்ளது. இவ்வறையின் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு 15 தூண்கள் வீதம் முப்பது தூண்கள் உள்ளன. இவ்வறையில் மொத்தம் 34 தூண்கள் காணப்படுகின்றன. இத்தூண்கள் எண் கோணப்பக்கங்களைக் கொண்டும், செங்குத்தான வரிப்பள்ளங்களினால் ஒப்பனை செய்யப்பட்டும், தலைப்பகுதியில் மண்டியிட்ட நிலையில் யானைச் சிற்பங்களைக் கொண்டும் விளங்குகின்றன. இந்த யானைகளின் மேல் ஆணும் பெண்ணும் அமர்ந்துள்ளனர். பக்கச் சிறைகளை நோக்கிய வாறு இரு குதிரைகள் தூண்களின் தலைப்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளன. இக்குதிரைகளின் மேல் வீரர்கள் அமர்ந்துள்ளனர். இச்சைத்தியம் மிக அழகாகக்ருடையப்பட்டுள்ளது. சைத்தியத்தின் இறுதியில் படிக்-<noinclude></noinclude> mb9r8jix15pvgqulnirh0ga4oj9boti பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/210 250 636799 1955583 1914894 2026-07-26T05:06:37Z Sridevi Jayakumar 15329 1955583 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்லைல், தாமசு|182|கார்வே, ஐராவதி}}</noinclude>பிடுகிறது. கார்லே குடைவரைகள் கி.பி. 100-ஆம் ஆண்டைச் சார்ந்தனவாகும்.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="கார்லே"/> <section begin="கார்லைல், தாமசு"/> {{dhr}} <b>கார்லைல், தாமசு (கி.பி. 1795-1881)</b>: இசுகாட்லாந்தில், கொத்தனார் ஒருவரின் மகனான ஜார்லைல் கி.பி 1795-ஆம் ஆண்டு திசம்பர் 4-ஆம் நாள் பிறந்தார். இவர் எடின்பரோப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். சில ஆண்டுகள் பள்ளியாசிரியராகப் பணியாற்றியபின். அப்போது சேமித்த நிதியை வைத்துக்கொண்டு எழுத்தாளராக வாழ்வை நடத்தத் தொடங்கினார். இவர், தாம் அடைந்த உடல், உள்ளத் தொல்லைகளை அச்சமயத்தில் வெளியிட்ட ‘சார்ட்டா ரிசார்ட்ட’ (Sartor Resartus-1818) என்ற நாளில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். தம் முப்பத்தோராம் வயதில் சேன்வெல்சு (Jane Welsh) என்ற மங்கையை மணந்தார். இருவரும் ஏழ்மை காரணமாக மகிழ்வற்ற வாழ்க்கையையே நடத்தினர். இலண்டனில் செல்சி என்னும் இடத்தில் கி.பி. 1834-இல் குடியோறினர். வருமானத்திற்காக இவர் பேருரைகள் ஆற்றத் தொடங்கினார். இவருடைய நூல்களுக்குத் தொடக்கக்காலத்தில் எந்த விதமான வரவேற்பும்: இல்லை, கடைசி இருபதாண்டு வாழ்க்கையில்தான் ஒரு பேரறிஞராக இவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார். இருப்பினும் இவர் பிணியால் பீடிக்கப்பட்டு, மக்களின் வழிவுமுறை மாறவில்லையே என்ற மனத்தளர்ச்சியால் நாக்குண்டு கவலை நிறைந்தவராக வாழ்ந்து செயில் மரணமடைந்தார். இவர் நூல்களில் மொழிபெயர்ப்புகளும் கட்டுரைகளும், வாழ்க்கை வரலாறுகளும் அடங்கும். கதே (Goethe) எழுதிய ‘வில்செல்ம் மேய்சுடுடரின் தொழிற்பயிற்சி’ (Willeim Meister's Apprenticeship, 1824) என்ற நூலின் மொழிபெயர்ப்பு. ‘சில்லரின் வாழ்க்கை’ (The Life of Schiller. 1825) ‘பர்ன்சு’ (Burns), இசுகாட்டு ஆகியோர் பற்றிய கட்டுரைகள். ஆகியவை இவருடைய குறிப்பிடத்தக்க முதல் பணிகளாக்கும். ‘தூபல்கதிராக்கின் வாழ்க்கையும் கொள்கைகளும்’ (The Life and Opinious of Herr Teufels: drockh-1833-34) என்பது ஒரு புதுமையான நூலாகும். தம் ஆன்மப் போராட்டங்களை ஆற்றலுடைய நடையில் விவரிக்கிறார். பலவிடங்களில் சொல் மழை பொருளைத் தெளிவுபடுத்தாமல் போகிறது. இவர் தம் வரலாற்று நூல்களும் தனித்தன்மை வாய்ந்தவை. பிரெஞ்சுப் புரட்சி (The French Revolution 1837). சொல்லோவியங்கள் நிறைந்ததாயினும். வரலாற்றைக் காய்தல் உவத்தல் இன்றிக் கூறும் நூலாகாது. ஆவிவர் கிராம்வெல்லின் கடிதங்களும் பேச்சுகளும் (Oliver Cromwell's Letters and Speeches, 1845) வாசகர்களுக்குச் சலிப்பை உண்டாக்கக்கூடிங் ஒரு பெரிய முயற்சியாகும். சான் இசுடெர்லிங்கின் வாழ்க்கை (Life of John Sterling, 1851) இவர்தம் மற்றைய நூல்களினின்றும் மாறுபட்டுப் பொருட் செறிவு குறைந்ததாகவும் மனிதாபிமானம் மிகுந்ததாகவும் காணப்படுகிறது. ‘பிரசியாவின் இரண்டாம் பிரெடரிக்கு வரலாறு’ (The History of Frederich II of Prussia, 1858-65), பல விளக்கங்களை உள்ளடக்கிய பெரு நூலாகும். ‘சார்டிசம்’ (Chartism, 1840). ‘இறப்பும் திகழ்வும்’ (Past and Present, 1843) ஆகியவை இவர் காலத்திய நிகழ்ச்சிகள் பற்றிய நூல்களாகும். இவர், கி.பி. 1837 இல் நிகழ்த்திய சொற்பொழிவுகள் வீரர்களும் வீரவணக்கமும் வரலாற்றில் வீரத்தன்மையும் (On Heroes, Hero-Worship and the Heroic in History. 1841) என்ற தலைப்பில் நூலக வெளியிடப்பட்டன. இவர் வாழ்ந்த காலத்தில் நீதி, அரசியல் பற்றிய துறைகளில் மதிப்பிற்குரிய ஒரு பெரும் முனிவராகவே கருதப்பட்டார். அப்பொழுதைய சிக்கல் பற்றிக் தம் கருத்துகளை முடிந்த முடிபுகளாக இடியென முழங்கினார். கொடுமைகளையும் பித்தலாட்டங்களையும் அச்சமில்லாமல் சாடினார் வரலாற்று நூல்களில் தம் கதாநாயகர்களை அதி ஆற்றல் பெற்ற உன்னத மனிதர்களாகக் (Supermen) காட்டினார். ஆயினும், வரலாறுகளை உயிருள்ள தடையில் எழுதினார். இவரது நடை முதலில் கடுமையானதாக இருந்தாலும் இறுதியில் கவித்துவ ஆற்றல் பெற்றதாக அமைந்தது. இவர் கி.பி. 1881-ஆம் ஆண்டு பிப்பிரவரி 5-ஆம் நாள் காலமானார்.{{Right|<b>பி.ம.</b>}} <section end="கார்லைல், தாமசு"/> <section begin="கார்வே, ஐராவதி"/> {{dhr}} <b>கார்வே, ஐராவதி (1905-1970)</b> தலைசிறந்த இந்தியப் பெண் மானிடவியலார். இவர் பண்பாட்டு மானிடவியல், முன்வரலாற்று மானிடவியல், உடல் சார் மானிடவியல் (Physical Anthropology) ஆகிய முப்பெரும் பிரிவில் சிறந்த ஆய்வுகளை மேற்கொண்டவர். ஐராவதி கார்வே (Travali Karve) 15.12.1905-இல் பாமாவில் மயின்கியான் (Myingyan) என்னுமிடத்தில் பிறந்தார். பள்ளிக் கல்வியை இவர் பூனாவிலும் முதுகலைப் படிப்பைப் பம்பாய்ப் பல்கலைக்கழகத்திலும் டாக்டர் பட்டத்தைப் பெர்லினிலும் (Berlin) பெற்றார். பேராசிரியை கார்வே மானிடவியலின் நான்கு பெரும் பிரிவுகளுள் மூன்றில் தேர்ச்சி பெற்றது காசியர் வில்கெம் மானிடவியல் நிறுவனத்தில் (Kasier Wilhelm Institute for Anthropology) ஆகும். டாக்டர் யூரின் பீசர் (Eugene Fisher) என்பவரின் கீழ் டாக்டர் பட்டம் பெற்றது முதலே இவர் மேற்கூறிய மூன்று பிரிவுகளிலும் ஆய்வில் ஈடுபட்டார். இந்திய<noinclude></noinclude> r3efxf9m5yxhiopdll44s2aromrbhfa பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/211 250 636801 1955584 1914897 2026-07-26T05:07:46Z Sridevi Jayakumar 15329 1955584 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்னிசு மொழி|183|கார்னியாடிசு}}</noinclude>மானிடனியலில் இவர் ஆயவுப் பணிகள் குறிப்பிடத்தக்கன. இந்தியா முழுவதிலுமுள்ள பல்வேறு சமூகத்தினரின் உறவுமுறை அமைப்பை (Kinship System) ஆராய்ந்து வெளியிட்ட இவரது ஆய்வு நால் தென்னிந்திய உறவு முறை அமைப்பிற்கும் வடஇந்திய உறவு முறை அமைப்பிற்கும் உள்ள தொடர்புகளையும் வேறுபாடுகளையும் நன்கு விளக்குகிறது. சாதி, இந்தியக் கிராமங்கள், பழங்காலப் பண்பாடு, மானி, உடவளவையியல் (Anthropomctry) முதலான பலபரப்புகளில் இளர் ஆய்வுகள் நிகழ்ந்தியுள்ளார். இவரது கல்விசார் வாழ்க்கை யூனாப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த எசு.டபிள்யு.டி.கல்லூரியின் (S.W.D. College) பதிவாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டது (1937-38) முதல் தொடங்கியது. கார்வே 1939 இல் தொல்லியலிலும் மானிடவியலிலும் சிறப்பிடம் பெற்ற பூனா தெக்கான் கல்லூரியில் (Decan College) சமூகவியால், மானிடனியல் துறையில் இணை பேராசிரியராகச் சேர்ந்தார், இங்குச் சேர்ந்தது முதல் இறக்கும் வரை இங்கேயே பணியாற்றினார். இவர் ஆய்வு நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் 120 வரையில் வெளியிட்டுள்ளார். இவர் நூல்களுள் குறிப்பிடத்தக்க சில: மராத்திய மக்களின் மானிட உடவளவை (Anthropometric Measuremcuts of the Marathas-1948), இந்தியாவில் உறவுமுறை அமைப்பு (Kinship Organization in India - 1953), இந்துச் சமுதாயம்: ஒரு விளக்கப் பொருள் (Hindu Society: An Interpretation - 1961). இவர் 1970-இல் காலமானார்.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="கார்வே, ஐராவதி"/> <section begin="கார்னிசு மொழி"/> {{dhr}} <b>கார்னிசு மொழி</b>: பிரிட்டனில் கார்ன்வால் பகுதியில் 19-ஆம் நூற்றாண்டு வரையிலும் வழக்கிலிருந்து மொழி இது கார்னிகப்பெயர்கள் பல கி.பி. 10-ஆம் நூற்றாண்டிலிருந்தே கிடைத்திருக்கின்றன. இம்மொழி பேசப்பட்ட நிலப்பரப்பினைப் போன்றே இம்மொழியும் வெல்சு (Welsh), பிரிட்டன் மொழிகளுக்கு இடைப்பட்ட பிரிட்டானிக்கு மொழியிலிருந்தும், பிரிட்டன் கார்னிசு தென் சூதிக் கிளைமொழியிலிருந்தும் உருவானது என எண்ணுவம் மொழியியலார். இம்மொழியின் வரலாற்றுப்பகுதியை மூன்று காலங்களாகப் பிரிப்பர். முதற் காலப் பகுதியில் ஒருசில கையொழுத்து இலக்கியப் பிரதிகளே கிடைத்துள்ளன. கார்னிசு, வெல்சுப் பாதிரிகளின் வாழ்க்கை வரலாறுகளும் நாட்குறிப்பும் கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கையெழுத்துப் பிரதிகளில் காணப்படுகின்றன. இவை கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டபோதிலும் 10-ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் எழுதப்பட்டிருந்த மூலத்தின் படிவமாகும் எனக் கருதுகின்றனர் சிலர். இது போன்றே இடைக்காலத்தைச் சார்ந்தனவாக ஓரிரு கவிதைகளும் சில உரைநடைப் பகுதிகளும் உள்ளன. இக்கவிதைகள் அனைத்தும் சமயச் சார்பயனவைகளே, இவை போன்றே இக்காலத்தில் தோன்றிய நாடகங்களும் உலகத் தோற்றம், மனிதனின் வீழ்ச்சி போன்ற பல சமயச் சார்பான செய்திகளை மையமாகக் கொண்டவையே கி.பி. 16-ஆம் நூற்றாண்டு முதற் பகுதியை இக்காலம் எனக் குறிப்பிடுகின்றனர். இக்காலத்தில் வேதாகமம். கார்ன்வாய் பற்றிய செய்திகள் போன்ற பல துறைகளைப் பற்றி எழுதிய நூல்களைக் காணலாம். இக்காலத்தில் எழுதப்பட்ட அறிவின் அறிமுக நூல் (Book of the Introduction of Knowledge - 1542) என்பதே முதல் அச்சு நூல். இது கி.பி.17 ஆம் நூற்றாண்டு முதலே வழக்கறுகின்ற நிலையில் காணப்பட்டது. எனினும், 19-ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆங்காங்கே வழங்கி வந்து, பின்னர்ப் பேச்சு வழக்கற்றுவிட்டது. இதன்கண் 14 உயிர்களும் பல சந்தியக்கரங்களும் உள்ளன. தமிழ் உயிர்களைப் போன்று இம்மொழி உயிர்களும் குறில், நெடில் வேற்றுமை காட்டும் ஆங்கில மொழியைப் போன்று சிறப்புச் சுட்டு காணப்படினும், பொதுச்சுட்டு இதில் இல்லாதிருப்பது. ஆங்கிலத்திற்கும் இதற்குமிடையே காணப்படும். வேற்றுமையாகும். கார்னிசு ஆண், பெண் பால்களையும், ஒருமை, பன்மைகளையும் கொண்டுள்ளது. வினைச்சொற்கள் காலம், இடம், எண் போன்ற இலக்கணக் கூறுகளைக் காட்டும். தமிழ் மொழியைப் போலவே இம்மொழி வேர்ச் சொற்கள் ஏவல் வினைகளாக வருதலைக் காணலாம். ஆங்கில மொழியைப் போலல்லாமல் படர்க்கை ஒருமை எந்தவிதமான ஒட்டினையும் ஏற்காது இருத்தல் இதன் சிறப்புத் தன்மையாகும்.{{Right|<b>கு.அ.</b>}} <b>துணை நூல்</b>:<br> <b>அகத்தியலிங்கம் ச.,</b> உலக மொழிகள் முதற்பகுதி பொன்னகம். அண்ணாமலைநகர், 1968. <section end="கார்னிசு மொழி"/> <section begin="கார்னியாடிசு"/> {{dhr}} <b>கார்னியாடிசு</b>: கிரேக்க கத்துவ ஆசிரியர்களுள் பிளேட்டோவுக்கு அடுத்தபடியாகப் புகழ்பெற்றவரும், கிரேக்க இன்ப துன்ப நடுநிலைக் கோட்பாட்டை (Stoicism) எதிர்த்து, ஐயக் கோட்பாட்டை (Skepticism) நிறுவியவரும், எதனையும் அறுதியிட்டுக் கூற இயலாது. ஊசமாகத்தான் கூறுதல் இயலும் என்ற கொள்கையை வகுத்தவரும் ஆகிய கார்னியாடிசு என்பவர். பிளேட்டோவின் கல்விக் கழகத்தில் (Academy) அவருக்குப் பிற்பட்ட காலத்தில் இருந்த சிறப்பான தலைவராவார்.{{nop}}<noinclude></noinclude> kokwrskf6h2k2q2b1q5ymys6vrhv9k0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/215 250 636983 1955587 1915224 2026-07-26T05:15:25Z Sridevi Jayakumar 15329 1955587 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காரடையான் நோன்பு|187|காரண காரிய நியதி}}</noinclude>யில் உள்ளது. இதன் பரப்பு 485 மீ. பல உயர்ந்த மலை முகடுகளை இது பெற்றுள்ளது. காட்வின்-ஆகத்தன் அமகளில் ஒன்று. உலகி மிகப்பெரிய பனிக்கட்டிப் படங்களையும் இங்குக் காணலாம். காரகோரக் கணவாய், 5,578,5 மீ, உயரத்தில் உள்ளது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காராகோர மலைத்‌ தொடர்‌"/> <section begin="காரடையான் நோன்பு"/> {{dhr}} <b>காரடையான் நோன்பு</b>: இது இந்துக்களும் ஒருசாரார் மேற்கொள்ளும் ஒரு நோன்பாகும். இந்தோன்பினைப் பங்குனி மாதப் பிறப்பன்று, மங்கலப் பெண்டிர் நம் தாலி வலிமை பெறும்பொருட்டு தோற்பர். இத்தோன்பில், பயறு போன்றவற்றை இட்டுச் செய்த கார அடையினைத் தெய்வத்திற்குப் படைந்து வழிபடுவார்களாதலால் இது ‘காரடையான் நோன்பு’ என்னும் பெயர்பெற்றது. நோன்பி எற்றும் மங்கள் மகளிர் புதுமஞ்சள் நூலணித்து தம் கணவனது மணங்கப் பின் அனையரும் காரடை உண்பர். இந்நோன்பு, ‘சௌபாக்கிய விரதம்’ என்றும் கூறப்படும். சந்தியவாய் மனைலி சாவித்திரி தன் கணவனின அயுள் பலம் குறைவதை எண்ணி, அவன் ஆயுள் வளமும் பொருட்டுத் தானிருந்த காட்டில் கிடைத்த புல்லிய தானியப் பொருள்களை ஒன்று சேர்த்து அடை செய்து வைத்து இத்தோன்பு தோற்றாள் என்பது கூறப்படுகிறது. இந்தோன்பின்போது தானியங்கள் இட்டுக் காரடை தட்டிப் படைப்பது இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் அமைந்ததாகலாம் காரடையை ஏற்கும் தெய்வம், காரடையாவி எனப்பட்டு, நோன்பின் பெயரும் காரடையான் நோன்பு எனவழங்கப்பட்டது. இந்நோன்பினை மங்கள மகளிர் பலரும் கொண்டாடுவர் எனினும், அந்தண மரபில் ஒரு பகுதியினர் சிறப்பாகக் கொண்டாடுவர், பதி பக்திச் நிறப்பினை உணர்த்துவதாக இந்தோன்பு அமைந்துள்ளது. இந்நோன்பிற்காக அமைக்கப்படும் சாரடை அசி மாவு, காராமணி (பகுப்பு வகை), வெல்லம் முதலியவற்றை ஒன்றாகச் சேர்த்துச் கட்டு அமைக்கப்படும். மாசித் திங்களின் மூடிவும், பங்குள் மாதத் தொடக்கமும் பொருத்த அமையும் நேரத்தில் இந்நோன்பு தோற்பது சிறப்பாகக் கருதப்படும். நோன்பு மேற்கொள்வோர், ‘உருகாத வெண்ணெயும், ஓரடையும் தோற்று வைத்தேன் ஒருகாலும் என் கணவன் எனை விட்டுப் பிரியாது இருக்க வேண்டும்’ என்று சொல்லி தோற்பர், நோன்பின் இறுதியில் புது மஞ்சள் கயிறு அணியும் வரை, நோன்பிருந்து, பின்னரே உணவுண்பர், இந்நோன்பினை மேற்கொள்ளும் சிறுமியர்களும் பெரியவர்களும் விடியற் காலையில் நீராடிப் புத்தாடையணிந்து மேற்கொள்ளது மரபு.{{Right|<b>இரா.குரு.</b>}} <section end="காரடையான் நோன்பு"/> <section begin="காரண-காரிய நியதி"/> {{dhr}} <b>காரண-காரிய நியதி</b>: ‘காரணம்’ என்ற சொல் ‘மாற்றம்’ (Change) என்ற சொல்லுடன் சம்பத்தப்பட்டதாகும். ஏதாவதொன்று மாற்றமடைகிறதென்றால் அதற்குக் காரணாயை ஒன்று இருக்க வேண்டும். எனவே, அரிசுடாட்டில் (Aristotle) ‘காரணம்’ என்பது மாற்றத்திற்கு மூலாதாரம் என்கிறார். மாற்றத்திற்கு ஒரு நோக்கம் இருப்பதால் மாற்றமும் அதன் அடிப்படைக் காரணமும், அத்தோக்கத்தை அடைய முற்படுகின்றன. எனவே, எல்லா மாற்றங்களும் அளவை இயலின்படி (Logic) அடிப்படை (Ground), விளைவு (Consequcnce) என்ற இவ்விரண்டு கூறுகளைப் பெற்றிருக்கின்றன. காரண-காரிய நியதியை ஒரு கொள்கையாகவோ (Axiom), புவன்கனான் துகர்த்தறியக் கூடிய ஓர் உண்மையாகவோ (Fmpirical truth) கொள்ள முடியாது. அது நாமே கற்பித்துக் கொள்ளும் ஓர் ஏற்பாடாகும் (Postulate). காரண-காரிய நியதி தோற்றத்தைப் பற்றியதாக (Apparance) இருக்க முடியுமே தவிர, உண்மை நிலையைப் (Reality) பற்றியதாக இருக்க முடியாது. காரண காரியத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது மூன்று வகையான விளக்கங்கள் தரப்படுகின்றன: (1) நியதி பிறழாக் கொள்கை (Regularity Theory), (2) பின் நிகழ்வை முன் நிகழ்வு உள்ளடக்கும் கொள்கை. (Entailment Theory), (3) செயற்பாட்டுக் கொள்கை (Activity Theory). முதலாம் நியதி பிறழால் கொள்ளக: ‘அ’ என்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து ‘ஆ’ நிகழ்ந்தால் ‘அ’ என்பது காரணமாகவும் ‘ஆ’ என்பது விளைவாகவும் கொள்ளப்படும். இவ்விரு நிகழ்ச்சிகளும் தொடர்த்து பல முறைபலரால் கானப்பட்டால் அளவுகளுக்கிடையே ஒரு பிழை நியதி உண்டு என்று கொள்ளப்படும். இதில் ‘அ’ என்பது எப்போதும், ‘ஆ’ விற்கு முந்திய நிகழ்ச்சியாகும். ‘ஆ’ போதும் ‘அ’ விற்கு முந்திய நிகழ்ச்சியாக இருக்க முடியாது. இக்கொள்கையில் பல குறைகள் உன்னை ‘ஆ’ என்ற நிகழ்ச்சிக்கு முந்தைய நிகழ்ச்சியாக ‘அ’ என்ற நிகழ்ச்சி மட்டும் நிகழவில்லை. பல நிகழ்ச்சிகள் திகழ்கின்றன. எல்லா நிகழ்ச்சிகளையும் ‘ஆ’விற்குக் காரணமாகக் கூற முடியாது, மேலும், சில சமயம் ‘அ’ நிகழும்போது ‘ஆ’ நிகழாமற் போகணம் காட்டாக, நாம் தீக்குச்சியை சரகம்போதெல்லாம் அது பற்றி எரிவதில்லை. இரண்டாம் கொள்கை பின் நிகழ்வை-முன் நிகழ்வு உள்ளடக்கும் கொள்கை. இந்தி, கொய்கையின்படி விலை<noinclude></noinclude> ifvwwm1cn9d41ovye8nnuchg2u2x3ry பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/216 250 636986 1955588 1915233 2026-07-26T05:16:08Z Sridevi Jayakumar 15329 1955588 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காரண காரிய நியதி|188|காரணங் கற்பித்தல்}}</noinclude>பானது காரணத்தில் நடட்யுல்லது. பாயில் உள்ளடங்கியுள்ளது. துணி நூலில் உள்ளடங்யுள்ளது. ஆனால், இக்கொள்கையும் தவறானதே உள்ளடக்கம் (Entailment) என்பது இரு வாகியங்களுக்கிடையே உண்மையாக இருக்கலாம் அதாவது இயற்கை நிகழ்ச்சியைக் கருத்த முறையில் விவரித்துக் காரண காரிய நியதியை விளக்க முடியாது ஏனைனில், கருக்க முறை உண்மைகள் மாறூவதில்லை ஆனால், இயற்றை நிகழ்ச்சிகள் சில சமயம் மாறும். முன்றாம் கொள்கை செய்ற்பாட்டுக் கொள்கை: இக்கொள்கை காரணத்திற்கும் வினை விற்கும் ஏதோ ஒரு கன்னியம்மான (Mechanical) தொடர்பு இருக்கிறது என்ற கருத்தை எதிர்க்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு முன்னரும் ஒரு ஆன்ம விருப்பம் (Will) உள்ளது. எந்த ஒரு நிகழ்ச்சியும் தானாக நிகழ்வதில்லை இக்கொள்கையை பெர்க்வி என்ற தத்துவ அறிஞர் விளக்குகிறார், காரண காரியத்தைப் பற்றிய மேலும் சில உண்மைகள் யாவர்க்கும் வியப்பை அளிக்கின்ற காரணம் என்பது எவ்வாறு ஒவ்வொரு நிகழ்ச்சியுடனும் தொடர்ச்சி கொண்டுள்ளது எல்லா நிகழ்ச்சிகளும் ஒன்றோடொன்று தொடர்புடையன. ஒரு நிகழ்சிக்குக் காரணமாக ஒரே ஒரு நிகழ்ச்சிதான் இருக்கமுடியும் என்று கூறுவதற்கில்லை. ஓரே நிகழ்ச்சிக்கும் பல காரணங்களைக் கூறலாம். காட்டம் தீ எரியதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒரு நிகழ்ச்சிக்குக் காரணமாக மற்றொரு நிகழ்ச்சி எனக் கருதினால், அவ்விரண்டாம் நிகழ்ச்சிக்கும் காரணமாக மூன்றாம் நிகழ்ச்சியைக் கொள்ள வேண்டும். இவ்வாறே சென்றால், முடிவில்லாமல் நிகழ்ச்சிகள் இருந்து கொண்டே இருக்கும். நியூம் (Hume) என்ற அறிஞர் காரணடகிய நியதி என்ற ஒன்று இல்லை என்று கூறுகிறார், காட்டாக மின்னன் இம் என்ற இரு நிகழ்ச்சிகளை ஒருவர். உணரும்போது, மின்னல்தான் இருக்குக் காராணம் என்கிறார் தரை தரமாக இருக்கும்போது மழை காரணமாக இருக்கும் என்று நினைக்கிறார். இதை தியூர் ஒத்துக்கொள்ளவில்லை. இரு நிகழ்ச்சிகளை வெல்வேறு சாய்களிங் ஒருவர் காண்கிறார் என்பது தான் உண்மை. ஒன்றுக்கு மற்றொன்று காரணம் என்று கூறிவது பொருத்தமற்றது என்று கூறி ஐயம்கோட்பாட்டைத் தழுவுகிறார் மில் (J.S. Mill) என்று அறிஞர் ஒரு நிகழ்சகெரும் காரணமாகப் பல்வேறு ஆழ்நிலைகள் இருக்கவேண்டும். என்று கூறுகிறார் சூழ்நிலைகளின் சேர்க்கையே ஒரு காரணமாக அமையும், அக்காரணத்தினால் ஒரே ஒரு நிகழ்ச்சி தான் நிகழும் என்தும் கூறுவதற்கில்லை அந்நிகழ்ச்சியுடன் தொடர்புடைய பல்வேது நிகழ்ச்சிகளும் நிகழலாம். காரண காரிய கூறும்போது, இயற்கையின் மறாத் தம்மையைக் கூறாமல் இயற்கை நிகழ்ச்சிகள் தொடர்க்கு மாறாமல் நிகழ்வுகள் ஒரு நிகழ்ச்சிக்கு மற்றொரு நிகழ்ச்சி காரணம் என்று கூற முடிகிறது. இயற்கையில் மாற்றம் ஏர்பட்ட இது சாத்தியமில்லை. பல்வேறு விஞ்ஞானக் (அறிவியல்) கொள்கைகளும் இயற்கையின் மாறாத் தன்மையின் அடிப்படையிலேயே உண்மை என்று எந்தக் கொள்ளப்படுகின்றன. விஞ்ஞான (அறிவியல்) அடிப்படையிலான பரிணாமம் கொள்சை (உயிர்களின் பாரமுறை வச்ச்சிக் கோட்பாடு) காரண காரனிய தீயர்வின்படி விளக்கப்படுகின்றது. விஞ்ஞானக் (அறிவியம்) கொள்கைகளை மற்றும் அக்கொள்ளாத சமய வாதிகம் கூட எல்லா இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் கந்வுள்தான் காரணம் என்கின்றனர். அக்கடவுளுக்குக காரணம். என்று கேட்டால் கடவுள் காரணமற்ற காரனம் (Unused Cause) என்று கூறுவர்.{{Right|<b>அ.இரா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Chitford Bareett,</b> Philosophy. The Macmillanom company. New York. 1956.<br> <b>Hoernale, R.F.A.,</b> Studies in Contemporary Metaphysics, Harcourt, Braco & Co., 1920.<br> <b>Lloyd Morgan C..</b> The Emergence of Novelty, williams, Northgate, London, 1933. <section end="காரண-காரிய நியதி"/> <section begin="காரணங் கற்பித்தல்"/> {{dhr}} <b>காரணங் கற்பித்தல்</b> ஒருவர் தம் விருப்பப்படி தடப்பதற்கும் தகுந்த காரணங்களைச் சமுதாயற் ஏற்றுக் கொள்ளும் வகையில் கூறுதல் காரணங் கற்பித்தல் (Rationaliation) எனப்படும் இது உளவி தற்காப்பு வழிகளில் (Defence Mechanisms) ஒன்றாக்க கருதப்படுகின்றது. இது ஒரு வகைகளில் செயற்படுகின்றது. அவை 1. ஒருவர் தம் குறிக்கோள்களை அடைய இயலாது தோல்வியுறும் போதும் இது செயற்படுகிறது. 2. இது தம் நடத்தைகு தகுந்த ஏற்றுக்கொள்ளத் தக்க ஊக்குதல்களைத் (Motives) தருவதாக அமைகின்றது. விருந்திற்கு அழைக்கப்படாத பெண்ணொருத்தி, விருந்துக்கு அழைகப்பட்டிருந்தாலும் சென்றிருக்கு மாட்டேன், ஏனெனில் நான் விரும்பாத சிலர் அதில் பங்கேற்றிருக்கின்றனர் என்று கூறித் தன் விருப்பு வெறுப்புகளை மறைத்துக் கொள்கின்றான்<noinclude></noinclude> j4c4rt7tnztv463kquankl17ckicyi2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/218 250 636990 1955590 1915254 2026-07-26T05:17:46Z Sridevi Jayakumar 15329 1955590 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காரணப்பெயர்|190|காரணப்பெயர்.}}</noinclude>காரணிகள் வெளிப்படையாக இல்லை; மறைந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கதவு திறந்தது என்ற தொடரில் உதவு எழுவாய் மட்டுமே; காரணியன்று, “காற்று கதவைத் திறந்தது” கதவு திறந்தது. இதில் செயப்படுப்பொரும் மழுவாயாக நின்றது. ஆகவே, உயிர்ப் பெயர்கன் (Animale Nouns) அனைத்தும் காரணியாகப் புரதியைத் தொடர்களில் வரும், உயிரற்ற பெயர்கள் (Inanimate Nouns) அனைத்தும் புறதினைத் தொடரில் எழுவாயாக மட்டுமே வரும்; காரணப் பெயராக வாரா, எடுத்துக்காட்டாக மூன்குத்திவிட்டது என்ற தொடர், தான் சென்றேன் முன் குத்திவிட்டது என்ற தொடரில் இருந்து வருவிக்கப்பட்டது. எனவே, புதைநிலையில் நான் என்பது காரணி (Agent), சாரணப்பெயர்கள் எல்லாம் மூன்றாம் வேற்றுமையை ஏற்று திற்கும். எடுத்துக்காட்டுகள்; காற்றாய் கதவு திறந்தது. முன்னால் குத்திக்கொண்டேன் போன்றனவாகும். இதிலிருந்து உயிரற்ற காரணப்பெயர்கள் புதை நிலையில் மட்டுமே வரும்; உயிருள்ள காரணப் பெயர்கள் இரு நிலையிலும் வரும் என்பது தெளிவாகிறது. கருள்ள காரணப்பெயர்கள் வரும் வாக்கியங்களில் காரணியும் எழுவாயும் ஒன்றாக இருந்தபோதிலும், செயப்பாட்டு வாக்கியங்களாக மாற்றப்படும்போது எழுவாயாகவோ, பிறிதாகவோ இருக்கலாம் எடுத்துக்காட்டாக இராமன் இராவணனைக் கொன்றான் என்பதில் இராமன் காரணியாகவும் எழுவாயாகவும் வருகிறது. அதே தொடரை மாற்றி இராவணன் இராமனால் கொல்லப்பட்டான் என்று எழுதும்போது இராமனால் என்ற காரணி மூன்றாம் வேற்றுமையாகக் கருளிப்பொருளில் வருவதால் இராவணனைக் சென்றது, இராமனாகவோ இராமனுடைய ஆளாகவோ இருக்கலாம். எனவே, இது போன்ற செயப்படுபொருள் வாக்கியங்களில் காரணியும் எழுவாயும் ஒன்றாதாகவோ வேறாகவோ இருக்கும். இதேபோன்று சொய்யாக்கத்தில் காரணப்பெயர் பெருகி வருவதைக் காணலாம் காரண ஒட்டுகளைச் சேர்த்து (Agentive Suffix) காரணப்பெயரை உருவாக்காலம். அதாவது, ஓட்டுநர், தடத்துதா போன்தனவாகும். ஒரு வினை செய்தற்குக் காரணமா இருக்கின்ற காரணப் பெயரின் விஞ்தியாகிய தர் அவ்வினங்களுடன் சேர்த்து காரணப் பெயர்களாகப் பெறப்படுகிறது, இன்னும் - காரன்,காரி போன்ற விகுதிக்கும் பெயர்களுடன் சேர்த்து காரணப் பெயர்கள் ஆகின்றன. வீட்டுக்காரன், வேலைக்காரன் போன்றவை.{{Right|<b>கு.அ.</b>}} <b>காரணப்பெயர் மரபிலக்கணம்</b>: பொருளைச் சுட்டுவதற்கு அமைந்த சொல் பெயர்ச்சொல் எனப்படும். பெயர்ச்சொல்லின் இலக்கணம் கூறவந்த இலக்கண ஆசிரியர்கள், அச்சொல் உணர்த்தும் பொருள்களின் வகை நோக்கி இடப்பெயர், காலப்பெயர் முதலிய பலவாறாகப் பகுத்துக் கூறினர். மேலும் ஒரு பொருளுக்கு அப்பெயர் அமைந்த காரணம் பற்றி, அப்பெயர் காரணப்பெயர் அல்லது இடுகுறிப்பெயர் என்று வகைப்படுத்தியும் வீராக்கியுள்ளார்கள். பெயரமைந்த காரணம் புறப்படுமாறு அமைத்தன காரணப்பெயர் என்றும், அவ்வாறு காரணம் விளங்கப் புலப்படாதன இடுநறிப் பெயர் என்றும் கூறப்பட்டன தொல்காப்பியர் பெயர்களை இவ்வாறு பகுத்துக் கூறவில்லையேனும், ஒரு பொருளுக்கு ஒரு பெயர் அமைந்த காரணம் வெளிப்படப் புலப்படாமல் இருப்பதுண்டு என்று கூறுவதன் வாயிலாகப் பெயர்களை இவ்வகையாகப் பகுத்துக் காண்பது அவருக்கு உடன்பாடே என்பதனை, ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ (தொல், சொல் பெயர்.1) ‘மொழிப் பொருட் காரணம் விழிப்புத் தோன்றா’ (தொல். சொய் உரி. 98) ஆகிய தூற்பாக்களை நுட்பமாக ஆராய்வோர் உணரக்கூடும். தன்னூலார் பொயிச் சொற்களை இடுகுறிப்பெயர், காரணப்பெயர் என்று இருவகைப் படுத்தியும், அவற்றை மேலும் பொதுவும் சிறப்புமாக வகைப்படுத்தியும், ‘இடுகுறி காரணப்பெயர்ச் பொது சிறப்பின’ (குன்.எழுத்து பெயர்.1) என்று நூற்பா இயற்றியுள்ளார். அவ்வகையில், யாதானும் ஒரு காரணம் பற்றி ஒரு பொருளுக்கு அமையும் பெயர் காரப்பெயர் எனப்படும், காரணம் கண்டு கூறக்கூடிய பெயர் எனலாம் காரணப்பெயர் எனவும் விளக்கலாம். அவை காரணப் பொதுப்பெயர், காரணச் சிறப்பும் பெயர் என்று இருவகைப்படும். அணி என்பது அணியப்படும் எழுங்கள் அனைத்திற்ரும் பொதுவாய் நிற்றமின் அது காரணப்பொதுப் பெயர் எனப்படும். முடி என்பது, தலையில் சூட்டிச் கொள்ளப்படும் ஒரு கவனை மட்டும் குறிப்பதனாள் அது காரணச் சிறப்புப் பெயர் எனப்படும். சில பெயர்களைக் காரண இடுகுறிப்பெயர் என்று இலக்கண ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். முக்கண்ணன் என்பது காரனை இடுகுறிப் பெயராகும். முன்று கண் உடையவம் என்னும் காரணத்தைத் கருதும்போது அப்பெயர், விநாயகள் நுதலிய முக கண்னர் பலரையும் குறிக்கும். ஆனால், காரணம் கருதாத நிலையில், இடுருதியாய்ச் சிவனை மட்டுமே குறிப்பதாக அமையும் காரண இடுகுறிப் நன்னூலார் பகுத்துக் கூறுவது, தமிழ் இலக்கணக் சிந்தனையில் ஒரு வளர்ச்சி நிலையினைக் குறிப்பதாகும்.{{Right|<b>அ.மா.ப</b>}} <section end="காரணப்பெயர்"/> {{nop}}<noinclude></noinclude> ohe1z5jbf19vji4i2k4pgu5pap83xrx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/219 250 636991 1955591 1915269 2026-07-26T05:18:52Z Sridevi Jayakumar 15329 1955591 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காரணாகமம்|191|காரணிப் பகுப்பாய்வு}}</noinclude><section begin="காரணாகமம்"/> {{dhr}} <b>காரணாகமம்</b> சிவாகமங்களில் நான்காவதாக உள்ளது. இதில் பூர்வ, உந்தர என்ற இரு பகுதிகள் உண்டு, பூர்வ பாகத்தில் 147 படலங்கள் உள்ளன. இதில் காமிகத்தைப் போன்று தந்திரத்தின் வரலாறும் மந்திரங்களின் உற்பத்தியும் கூறப்பட்டுள்ளன. 3 முதல் 101 வரையுள்ள படலங்கள் கிரியை பற்றிக் கூறுகின்றன. இதன் 18-ஆம் படவத்தில் 84 கரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. சரணம் என்பது தோரணம், பவுத்திரம், சிவகும்பம், திவசம் போன்றவற்றின் விளக்கப்பெற்றுள்ளது. ஆசிரியன் பற்றியும், முத்திரை பற்றியும் 26,28 ஆகிய படங்கள் விலரிகின்றன. பூசை செய்யும் முறைகளும் ஓமம் செய்யம் வகைகளும் 55,56 ஆகிய படலங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. இறைவன் திருவுருவங்களைப் பிரதிட்டை செய்யும்போது கவனிக்கப்பட வேண்டிய விதிகள் 58-ஆம் படலத்தில் காணப்படுகின்றன. வில்கிவேசுவரர், இலிங்கம், பரிவார தேவனநான், பலிபீடம் முதலியவற்றைப் பிரதிட்டை செய்யும் முறை என் 39 முதல் 61 வரையின படலங்களின் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இரத்தினலிங்கம், குளம், பாசுபதம், விமானம், இலிங்கோற்பவர் முதலிய 13 மூர்த்திகளைப் பிரதிட்டை செய்யும் முறைகளும், சதனம், திட்சவம் என்பவற்றின் வேறுபாடுகளும், கௌகி, தேவி முதலியவர்களைப் பிரதிட்டை செய்யும் முறையும் 62 முதல் 101 வரையுள்ள படலங்களில் கூறப்பட்டுள்ளன. பூசை விதிகள், வார பூசை, திதி பூசை, மாத பூசை பற்றியன 127 வரையுள்ள படலங்களில் மிக்கப்பட்டுள்ளன. சிவராத்திரி பூசை 118-ஆம் படலத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. கோயில்களில் சில பாகங்கள் சிதைவுற்று விழுத்து விட்டான் அவற்றைப் புதுப்பித்துக் குடமுழுக்குச் செய்ய வேண்டும். அச்சமயத்தில் ‘பாலாலயம்’ என்ற பெயரில் சிறிய ஒரு கோயிலை அமைத்து, அங்கு உற்சவ மூர்த்தியை எழுந்தருளப் பண்ணிநாடோறும் பூசைகளைச் செய்ய வேண்டும். திருப்பணிமுடித்தவுடன் அட்டபத்தனம் செய்து குடமுழுக்குச் செய்ய வேண்டும். இவை யாவும் 134 முதல் 137 வரையுள்ள படலங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. உற்சவங்களின் வகைகளுன் நித்திய உற்சலம், மகோற்சவம் ஆகிய இரண்டும் 140 முதல் 143 வரையுள்ள படலங்களில் மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளன. பலலகைப்பட்ட சாந்தி ஓமங்களும் கழுவாய் செய்ய வேண்டிய முறைகளும் 144 முதல் 147 வரையுள்ளா படலங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. காரணாகமத்தின் உத்தரபாகத்தில் 105 படலங்கள் உள்ளன. பூர்வபாகத்தின் கூறப்பட்டுள்ள செயல்கனைச் செய்யும் முறைகளை இப்பாகத்தில் உள்ளன. சிவபிரானுடைய 29 மூர்த்திகளைப் பீரதிட்டை செய்ய வேண்டிய முறைகள் தனித்தனியே கூறப்பட்டுள்ளன. காமிகாகமம் காரணாகமம் ஆகிய இரண்டிலும் விவரிக்கப்பட்டுள்ள கோயில்கள் கட்டும் முறைகள், சிற்ப சாத்திரத்தில் கூறப்பட்டுள் வழிகளைக் முத்துன்னை. பிராகாரங்கள் விமானங்கள், மண்டபங்கள் கோபுரங்கள் உருவங்களைச் செய்வதற்குரிய மரம், எல், உலோகம் ஆகியவற்றின் குற்றமற்ற இயல்புகள் முதலியன மானசாரம், சிம்பரத்னம் போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ள முறைகளைத் தழுவி எழுதப்பட்டுள்ளன. பரமசிவன், தேவி ஆகியோரின் பலவித வடிவங்களும், அவற்றை அமைக்கும் முறைகளும், சிற்ப சாத்திரத்தை ஒட்டியே உள்ளன சிறை இடங்களில் சைவு சமயத்திற்கு பற்றவாறு மாறுதல்களையும் இடம்பெற வைத்து இவ்வாகமம் இயற்றப்பட்டுள்ளது. சிற்சிய செய்திகள் காமிகாகமத்தைக் காட்டிலும் இந்த ஆகமத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.{{Right|<b>வி.ன.</b>}} <section end="காரணாகமம்"/> <section begin="காரணிப் பகுப்பாய்வு"/> {{dhr}} <b>காரணிப் பகுப்பாய்வு</b>: சோதனை உளவில் மிகுதியான சோதனைகள் பலதரப்பட்டனவாக, பல மனித இயல்புகளை அளவிடுவலவாக இருக்கின்றன, அவை தகுதியுடையோரால் தோத்தெடுக்கப்பாட்ட மக்களுக்குத் தரப்பட்டு மதிப்பெண்கள் பெறப்படுகின்றன இம்மதிப்பெண்கள் மற்றச் சோதனை மதிப்பெண்களுடன் ஓட்டுறவு (Correlation) கொண்டனவால் அமைந்திருக்கின்றன. இந்த ஓட்டுறவுக் கெழு (Coefficient of correlation) எந்த அளவில் அவற்றிடையே இருக்கின்றது, எந்த அளவு அது தனித்தன்மையுடன் நிகழ இயலும் என்று கண்டுபிடிக்கும் புள்ளியல் முறைக்குக் காரணிப் பகுப்பாய்வு (Factor Analysis) என்பது பெயர். காரணிப் பகுப்பாய்வு என்ற இந்தப் புள்ளியல் முறையை உளவியல் சோதனைகளில் பயன்படுத்த இயலும் என்ற எறுதி இசுப்பியர்மன் (Spurman). தர்கட்டோன் (Tharstone), தாம்சன் (Thompton), பாட்டு (Burt) ஆகியோரின் இடைவிடா முயற்சியால் ஏற்பட்டது. பலர் பல முறைகளில் காரணிப் பகுப்பாய்வு முறையினை விளக்கினாலும், இப்பகுப்பாய்வின் முக்கிய நோக்கம் புள்வேறு மாறிகளுக்கிடையே (Variables) உள்ள ஓட்டுறவை அவற்றுக்கு உள்ளடங்கிய ஒரு சில குறிப்பிட்ட காரணிகள் மூமம் ஊழிப்பதேயாகும்.{{nop}}<noinclude></noinclude> cfc4az61dj27oahyss0pdk5586kypt7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/221 250 636994 1955592 1915296 2026-07-26T05:19:54Z Sridevi Jayakumar 15329 1955592 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காரணி வருமான அணுகுமுறை|193|காரணி வருமான அணுகுமுறை}}</noinclude>அறிவு ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இருப்பினும் இப்புள்ளியியல் முறை உளவியல் சோதனைகளை உருவாக்குவதிலும், சோதனையில் கிடைத்த மதிப்பெண்களை முறைப்படுத்துவதிலும் பெரிதும் பயன்படுகின்றது.{{Right|<b>என்.சு.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Frank. S, Freeman,</b> Theory and Practice of Psychological Testing, Oxford & IBH Publishing Co-New Delhi, 1965.<br> <b>Guilhford, J.P.,</b> Psychometric Methods, MeGratw Hill Book Company Ino., New York, 1954.<br> <b>Varma, M.,</b> An Introduction to Educational and Psychological Research, Asia Publishing House, Bombay, 1965. <section end="காரணிப் பகுப்பாய்வு"/> <section begin="காரணி வருமான அணுகுமுறை"/> {{dhr}} <b>காரணி வருமான அணுகுமுறை</b> உற்பத்திக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தாட்டு வருமானத்தைக் கணக்கிடும் ஆய்வுமுறையைக் குறிக்கும். ஒரு நாடு ஓராண்டில் உற்பத்தி செய்யும் பொருள்கள் பணிகள் ஆகியவற்றின் மொத்த அங்காடி மதிப்பு (Market Value) அந்நாட்டின் மொத்த உற்பத்தி ஆகும். நாட்டின் ஒவ்வொரு செலாவணி அலகு (Currency Unit) மதிப்புள்ள உற்பத்தியும் ஒவ்வொரு செலாவணி வருமானத்தை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக ஓர் உருபாய் செலவாணி ஓர் இந்தியச் செலாவணி அவகாளும், இவ்வகுமானங்கள் அனைத்தையும் சேர்த்துக் கூட்டிக் கிடைக்கும் மொத்தத் தொகை நாட்டின் மொத்த வருமானமாகும். இதனை நாட்டு வருமானத்தைக் கணக்கிடும் காரணி வருமான அணுகு முறை (Factor Income Approach in Measuring National Income) எனக் கூறுகின்றனர். நாட்டு வருமான வரையறையில் முக்கிய கூறுகளாவன: 1) நாட்டு வருமானம் என்பது ஓர் ஆண்டுக் காலத்தில் உற்பத்தியாகும் பொருள்களின் அங்காடி மதிப்பீடு. 2) நாட்டு வருமானத்தைத் துல்லியமாக மதிப்பிட, உற்பத்தியாகும் பொருள்களும் பணிகளும் ஒரு தடவை மட்டும் கணக்கிடப்பட வேண்டும். ஒரு முறைக்கு மேல் ஒரு பொருளைக் கணக்கிடக் கூடாது. எனவே, கணக்கிடப்படும் உற்பத்திப் பொருள்களும் பணிகளும் நடுத்தரப் பொருள்களாக (Intermediate Products) இல்லாமல், முழுமையாக உற்பத்தி செய்து முடிக்கப்பட்டவையாக (Final Products) இருக்கவேண்டும். ஒரு நாட்டின் வருமானத்தை மூன்று முதைகளில் எணக்கிடலாம். அவையாவன: 1) உற்பத்தி முறை: இம்முறையில் உற்பத்திகளின் மதிப்பை மொத்தமாகக் கூட்டுதல் 2) வருமான முறை: இம்முறையில் பொருள்கள். பணிகள் ஆசியவற்றை உற்பத்தி செய்யும்போது உற்பத்திக் காரணிகளுக்கு (Factors of Production) வழங்கப்படும் ஊதியத்தை, மொத்தமாகக் கூட்டுதல் 3) செலவுமுறை: இம்முறையில் நாட்டின் எல்லாத் துறைகளின் (Sectors) செலவுகளையும் மொத்தமாகக் கூட்டுதல். ஒரு நாட்டில் நிறுவனங்கள் (Firms) இல்லத் துறை (Household Sector) ஆகிய இரண்டு துறைகள் மட்டுமே உள்ளன என்து வைத்துக்கொண்டால், உற்பத்திக் காரணிகளைக் கொண்டு நிறுவனங்கள் பொருள்களை உற்பத்தி செய்கின்றன. உற்பத்தியின் இன்றியமையாக் காரணிகளான நிலம், உழைப்பு, முதலீடு, அமைப்பு ஆகியவற்றின் பணிக்கு ஊதியம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு பொருள் உற்பத்தியாகும்போது, காரணிகளின் வருமானம் உருவாகிறது அவை உழைப்பலகுக்கு அளிக்கப்படும் வட்டி, நிறுவன அமைப்பு ஈட்டும் ஆதாயம் ஆகியனவாகும். எனவே, திகர உற்பத்தியின் (Net Products) விற்பனை மதிப்பீடு, காரணிகளுக்கு அளிக்கப்படும் ஊதிய மதிப்பீடுகளுக்குச் சமமாக இருக்கும், உற்பத்திக் காரணிகளின் வருமானம் திரும்பவும் செலவு செய்வதற்கான குதனமாகலாம் நிறுவனங்கள் இலைத்துறையிலிருந்து உற்பத்திக் காரணிகளை உற்பத்திக்காகப் பெறுகின்றன. இதனாம் நிறுவனங்களிலிருந்து இல்லத்துறைக்கு வருமான ஓட்டம் (Income Flow) ஏற்படுறது. இவ்வருமானத்தை இல்லத்துறை செலவிடுகிறது. இல்லத்துறை நிறுவனங்களிடமிருந்து நுகர்வுப் பொருள்கள் (Consumntion Goods) வாங்குவதனால் திரும்பவும் நிறுவனங்களுக்கு வருமானமாக அது வந்து சேருகிறது எனவே, நாட்டில் வருமானம் = நாட்டின் உற்பத்தி = நாட்டின் செனவீடு. இவற்றிலிருந்து நாட்டின் வருமானத்தை இம்மூன்று வழிகளிலும் அளவிட முடியும் என்பது தெளிவாகிறது. இம்முக்கோணக் கண்ணோட்டத்தின் தனிச் சிறப்பு யாதெனில், இவற்றுள் ஒவ்வொன்றும் நாட்டுப் பொருளாதாரத்தின் அடிப்படைச் செயத்பாடுகளான உற்பத்தி (Production), பகிர்வு (Distribution). சொடு (Expenditure) ஆகியவற்றைச் குறிக்கிறது என்பதாம். உற்பத்திக் காரணிகளுக்கு அளிக்கப்படும் கூமி, வாரம், வட்டி, ஆதாயம் ஆகியவை அனைத்தும்<noinclude> <b>வா. க. 7 - 13</b></noinclude> dwt9jo0i92gsa9bpdvqf2w21s2zfweo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/224 250 636997 1955593 1915318 2026-07-26T05:22:27Z Sridevi Jayakumar 15329 1955593 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காரணை விழுப்பரையர்|196|காரல் மார்க்சின்...}}</noinclude>டுள்ளது. இம்மதிப்பீட்டின்பார். நாட்டின் பொருளர்தாரம் முழுவதிலும் சொந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களின் கலப்பு வருமானம் 1970-71-இல் மொத்த வருமானத்தில் 45.6 விழுக்காட்டியிருந்து, 1975-76-இன் 42.9 விழுக்காடாகக் குறைந்தது. வட்டியின் பங்கு அதே காலத்தில் 5.4 விழுக்காட்டிலிருந்து 6.4 விழுக்காடாகவும், ஆதாயத்தின் பங்கு 4.5 விழுக்காட்டிலிருந்து 5.9 விழுக்காடாகவும் கூடியது. ஒழுங்கமைந்த துறைகளில் (Organised Sector) ஆதாவமும், ஆதாய ஈவுகளின் (Dividends) பங்கும் 1970-76-இல் 18.8 விழுக்காடாக உயர்த்தது. உழைப்பாளிகளின் ஊதியத்தின் பங்கு 1970-71-இல் 71.7 விழுக்காட்டிலிருந்து 1975-76-இல் 69.7 விழுக்காடாகக் குறைந்தது. 1970-71-இல் வட்டி, வாரம், ஆதாயம், ஆதாய ஈவு போன்ற காரணிகளின் பங்கு மொத்த வருமானத்தில் 23.3 விழுக்காட்டிலிருந்து, 1975-76-இம் 30.3 விழுக்காடாகக் கூடியது. ஒழுங்கமையாத் துறையை (Unorganised Sector) ஆராய்ததால், உற்பத்திக் காரணிகளின் அளிப்புப் பங்கில் 1970-71-இலிருந்து 1975-76 வரையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை: 1970-71-இல் இருந்த 37.8 விழுக்காடு, 1975-76-இல் 37.4 விழுக்காடாக உள்ளது. பொதுவாக நாட்டு வருமானத்தைக் கணக்கிடுவதற்குக் காரணி வருமான அணுகுமுறையே இந்தியாவில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.{{Right|<b>மா.செ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Abraham, W. I.</b> National Income and Economic Accounting, Prentice-Hall, 1969.<br> <b>Aekley, G.,</b> Macro Economic Theory, Macmillan, New York, 1962.<br> <b>Adams, F, G.,</b> National Accounts and Structure of the U.S. Economy, General Koning Press, New York, 1973. <section end="காரணி வருமான அணுகுமுறை"/> <section begin="காரணை விழுப்பரையர்"/> {{dhr}} <b>காரணை விழுப்பரையர்</b>: இவர் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர். பிற்காலப் பாண்டியர் காலத்தில் வாழ்ந்தவர். கல்வெட்டின் மூலம் இவரது வாழ்க்கை வரலாறு ஓரனவு அறிந்துகொள்ள முடிகிறது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்ததாக (இன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்பத்தூர் வட்டம்) பெரிச்சி கோயிலில் இவரைப் பற்றிய ஒரு கல்வெட்டுக் காணப்படுகிறது. பெர்ச்சி கோயில் ஒரு சிவன்கோயில், பாண்டி நாட்டில் எண்டன் உதயஞ்செய்தான் காங்கேயன் என்னும் அதிகாரிக்கு இப்புலவர் தண்பரானார். மற்றொரு நண்பர் பெரியர் ஆதிச்சதேவன் என்பாராவர். இப்புலார் பெயரால் காரணை விழுப்பரையன் மடல் என்னும் நூல் இருந்ததாகத் தெரிகிறது. காரணை என்னும் யார் தென்னார்க்காடு மாவட்டத்துத் திண்டிவனம் வட்டத்திலுள்ள அண்ணமங்கலத்தைச் சார்ந்ததாகயாம் என்பர். காரணையில் பிறந்து வளர்த்த இப்புலவர் பாண்டிய நாட்டுப்புலவராக இருந்துள்ளார். இவர், கல்வெட்டில் பொறிக்கப்படும் அளவுக்கு மாறவர்மன் சுந்தர பாண்டியன் அவைக் களத்தில் புலவராக இருந்து பணி செய்தவர்போலும்.{{Right|<b>அ.ம.</b>}} <section end="காரணை விழுப்பரையர்"/> <section begin="காரல்"/> {{dhr}} {{larger|<b>காரல்</b>}} கி.பி.19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருமேனியா நாட்டை ஆண்ட அரசர். இவர் கி.பி.1839-இல் பிறந்தார். சார்லசு என்றும் இவர் அழைக்கப்பட்டார், இவர் தந்தையின் பெயர் சார்லக ஆண்டன் காரல் கி.பி. 1878-இல் பெர்லின் மாநாட்டு உடன்படிக்கைப்படி உருமேனியா சுதந்திரம் அடைந்த பிறகு அந்நாட்டின் முதன் சுதந்திர அரசரானார். முதல் உலகப் போரில் உருமேனியா நடுநிலை வடுத்தது. எனினும், இவர் செருமனிக்கு அனுதாபம் காட்டிவார்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காரல்"/> <section begin="காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்"/> {{dhr}} <b>காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்</b>: காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள் (Economic Concepts of Karl Marx) தனித் தன்மை வாய்ந்தன, ஆடம் சுமிந்து, இலிக்கார்டோ (Ricardo), மால்தூசு போன்ற பொருளியல் அறிஞர்கள் ஐரோப்பியர் சூழ்நிலையில் ஏற்பட்ட சமூகப் பொருளாதார மாற்றங்களை ஒட்டிக் தங்கள் பொருளியற் கோட்பாடுகளை நிலைநாட்டினர். பிரான்சு நாட்டு அறிஞர்கள் உருவாக்கிய இயற்கைப் பொருளியற் கோட்பாடும் (Physiocracy) இங்கிலாந்து நாட்டின் வணிகர்கள் உருவாக்கிய வணிகவியற் கோட்பாடும் (Mercantalism), கி.பி. 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்றவையாயிருந்தன. செருமனியின் புகழ்பெற்ற தத்துவ இயல் அறிஞரான எகலின் (Hegel) கருத்துகள் அக்கால நிலையில் புகழ் பெற்றவையாகக் கருதப்பட்டன. இவ்வாறு, பொருளியற் கருத்துகளை உருவாக்கிய அறிஞர்கள் உலகத்தின் நடைமுறைகளைத் தங்களுடைய கோட்பாடுகளினால் விளக்கிக் காட்டினார்கள். ஆனால், காரல், மார்ச்சு உலகை எட்டுடி மாற்றுவது என்ற ஆய்வில் கவனம் செலுத்தினார்.{{nop}}<noinclude></noinclude> rzkzfo7r3u798z68djd1jpieo30shji பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/227 250 637001 1955594 1915322 2026-07-26T05:23:25Z Sridevi Jayakumar 15329 1955594 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காரல் மார்க்சின்....|199|காரல் மார்க்சின்}}</noinclude>அவ வீழ்ச்சி ஏற்படும். இதனை மிகை உற்பத்தி நெருக்கடி என (Over Production Crisis) குறிப்பிட்டார். காரம் மார்க்சு தமது மூலதன நூலின் முதல் பக்கத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறைவினை விக்கும் சுரண்டல் முறைகளை விளக்கும்போது ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் (English East India Company) வணிகச் சுரண்டலாம் இந்தியாவில் வறுமை, வரலாறு காணாத அளவுக்கு இருந்தது என்றும் பஞ்சு நெசவாளர்களுடைய எலும்புகள் இந்திய மண்ணைச் சலவை செய்து கொண்டிருக்கின்றன என்றும் கூறியிருக்கிறார். காரல் மார்க்சின் பொருளியது கருத்துகள் உலகம் நழுவிய கருத்துகள். அவர் மறைந்து ஒரு நூற்றாண்டாகியும் அவருடைய பொருளியல் சமூக ஆய்வுக் கருத்துகள் மீது தொடர்ந்து ஆய்வுகள் தடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, காரல் மார்க்சினுடைய பொருளியற் கோட்பாடுகளின் அடிப்படையில் இமேனின் உருவாக்கிய சோவியத்துப் பொறுவுடைமைக் கட்சியினால் அக்டோபர்ப் புரட்சி நடைபெற்று, அதன் பின்னர் உருகிய நாடு 1917-ஆம் ஆண்டு சோவியத்து ஒன்றியமாகவும் சமத்துவ நாடாகவும் மாறியது. மார்ச்சினுடைய அடிப்படைப் பொருளாதாரக் கொள்கைகளின்படி சோவியத்து நாட்டில் ஐந்தாண்டுத் திட்டங்களும், சுரண்டலற்ற பொருளாதார அமைப்பும் உருவாக்கப்பட்டன. மார்க்சியம் எனப்படும் சமூகப் பொருளியலின் அடித்தனத்தில் ‘இலெனினியம்’ எனப்படும் சமத்துவக்கட்டுமானம் அமைக்கப்பட்டது. பாசிசப் (Fascism) பொருளியற் கருத்துகளுடன் எங்கல்லின் கருத்துகள் ஒன்றிப்போயுள்ளன. எங்கல்சு, மார்க்சின் உற்ற நண்பராகவும், சமத்துவக் கோட்பாட்டினராகவும், விளங்கீனாச், மார்க்கம் எங்கல்சும் கூட்டாகச் சேர்த்து இயங்கியதனால்தான் புத்தக வடிவில் மார்க்கின் பொருளியல் கோட்பாடுகளும், பிற சமூக, அரசியல், பொருளியற் கோட்டுகளும் வெளி வந்தன. மார்க்சு இல்லாமல் எங்கல்க இல்லை. எங்கள்க இல்லாமல் மார்க்க இல்லை. இந்த இருவரும் இல்லாமல் பொதுவுடைமைக் கருத்துகளும் இல்லை என்று வல்லுநர் பவராலும் கூறப்பட்டுள்ள உலகமறிந்த பொது சொற்றொடர்களே அவர்களுடைய ஒருங்கிணைந்த கருத்துணர்வுக்கும் கூட்டுச் செயலாக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. மார்க்சீன் கருத்துகளை நெறியாகப் பின்பற்றுகிற நாடுகள் சமத்துவ நாடுகளென்று சொல்லப்படுகின்றன. சோவியத்து உருசியா, உருமேனியா, போனத்து, யுகோசுலோவியா, கிழக்குச் செருமனி கியூபா, வியட்நாம், மக்கள் சீனா போன்ற நாடுகள் சமத்துவப் பொருளிசன் தெறியினைக் கடைப்பிடிக்கிற நாடுகளாகும். மாமே துங்கு மார்க்சின் பொருளியற்கோட்பாடுகள் மூன்றாம் உலக நாடுகளுக்குகந்தன என அவற்றைத் தொகுத்து ‘மார்க்சியலெனினிய மாயோ கருத்துகள்’ என வெளியீட்டார் மார்க்சிய தெறி அடிப்படையில் சமத்துய அரசை 1949-ஆம் ஆண்டு சீனாவில் உருவாக்கி வாயை ஒழிக்க முயன்றார். மார்க்சியப் பொருளியம் கொள்கைகள் இக்கால நடைமுறைக்குப் பொருந்தா என்று கருதும் பொருளியல் ஆய்வாளர் பலர் உள்ளனர். மார்க்சின் பொருளியற் கருத்துகம் சமுதாயத்தின் அடிப்படை மாறுதல்களை விலக்குகின்றன. மக்களுடைய சக்தியையும் குறிப்பாகத் தொழிலாளர்களுடைய உழைப்புச் சக்தியினையும் உலகிற்கு எடுத்துக்காட்டிச் சமுதாய மாறுதல் தேவை என அவை வலியுறுத்துகின்றன. பொருளாதாரத்திம் அடிப்படை மாற்றங்களைச் செய்யும் உந்துதலாகவும் தூண்டுதலாகவும் மார்க்சிசப் பொருளியற் கருத்து இருந்து வருகின்றது. காரல் மார்க்சு பிறந்து ஒரு நூற்றாண்டிற்குப் பின்னரும் அவருடைய கருத்துகள் உயிரோட்டம் மிக்கவையாகவும், கருத்து வளத்தைப் பெருக்கும் அடித்தளமாகவும் இருந்து வருகின்றன.{{Right|<b>மு.தா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Karl Marx, Das</b> Capital, Progress Publishers, Moscow, 1977.<br> <b>Sin Alexander Gray.</b> The Development of Economic Doctrine, An Introductory Survey, Longmans Green and Company Limited, London. 1967.<br> <b>Devid McLellan,</b> Marx-The First 100 Years Frances Pinter Publishers, London, 1983. <section end="காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்"/> <section begin="காரல் மார்க்சு"/> {{dhr}} <b>காரல் மார்க்சு (கி.பி. 1818-1883)</b>: உலக மக்களின் கவனத்தை கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து பெரிதும் ஈர்த்து, உலக வரலாற்றின் கோக்கைப் பெருமளவு மாற்றியமைத்த பெருமை காரல் மார்ச்சைர் (Karl Marx) சாகும் அறிவிய ஐடிப்படையிலான சமதருமக் (Scientific Socialism) கோட்பாட்டின் தந்தையெனக் கருதப்படும் காரல் மார்க்க கி.பி. 1818 ஆம் ஆண்டு மே மாதம் செருமனியில் யூதப் பெற்றோர்களுக்குப் பிறந்தார். இவர் பான் (Bonm), பெர்லின் (Berlin) ஆகிய பல்கலைக்கழலங்களில் உளவிய கல்வி கற்றார். பிரடேரிக்கு எகல்<noinclude></noinclude> febs99ake24082ari5c4mc5wt85rcpu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/232 250 637022 1955595 1915357 2026-07-26T05:24:51Z Sridevi Jayakumar 15329 1955595 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காரல் மார்க்சு இசுடாட்டு|204|காரவேலன்}}</noinclude>தில் பாட்டாளி வருக்கத்தைப் புறக்கணிக்க முடியாத ஒரு சக்தியாக மாற்றி அவர்களுக்குத் திசைகாட்டிய பெருமை மார்ச்சையே சாரும் அரசியல் பொருளாதாரம் சிறப்பிடம் பெற்று வருவதை எல்லோரையும் விட முன்கூட்டி உணர்த்தலா மார்த்த ஆவார்.{{Right|<b>அ.மு.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Cole, G.D.H.,</b> A History of Socialist Thought, Vol. 1. New York. St. Martin, 1953.<br> <b>Ebenstein,</b> William, Modern Political Thought, The Great Issues, Bombay : Oxford University Press. 1970.<br> <b>Marx, Karl and Engels, Friedrich.</b> The Communist Manifesto, New York: Washington Square Press. 1964.<br> <b>Sabine G.H. and Thorson Thomas London.</b> A History of Political Theory, Oxford University Press. 4th Edn., Bombay, 1973. <section end="காரல் மார்க்சு"/> <section begin="காரல் மார்க்சு இசுடாட்டு"/> {{dhr}} <b>காரல் மார்க்சு இசுடாட்டு</b> செம்னிட்சு (Chemnitz) என்று முன்பு சொல்லப்பட்ட காரல் மார்க்சு இசுடாட்டு (Karl Marx Studit) கிழக்குச் செருமனியின் தெற்கில் உள்ள நகரம். இதே பெயரையுடைய மாவட்டத்திற்கு இது தலைநகராகவும் விளங்குகிறது. செம்திட்ச (Chemnitz) ஆறு இப்பகுதியை வளமுறச் செய்கிறது. இந்நகரம் சிறப்பு வாய்ந்த ஒரு பெரிய தொழில் மையம், பல சாலைகளும் இருப்புப் பாதைகளும் இங்குக் கூடுகின்றன. இயந்திர உறுப்புக்களும் பல்வேறு இயந்திரக் கருவிகளும். இரசாயனப் பொருள்களும் கண் மருந்துவக் கண்ணாடி வகைகளும் மரத் சாமாங்ககும் ஆடை வகைகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. நிலக்கரிச் சுரங்கமும் இதன் அருவே உளது. இந்நகரம் வெண்டிய மக்களால் (Wendish 2.8 1143-இல் மிக அழகு அமைக்கப்பெற்றது. ஐரோப்பாவில் கி.பி. 1618 முதல் 1648 வரை நடைபெற்ற முப்பதாண்டுப் போர்க்காலத்தில் இந்நகரம் அழிவுற்றுப் பின்னர் கி.பி.17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பருத்தி ஆலைகள் தோற்றுவிக்கப்பட்டமையால் மீண்டும் வளர்ச்சி பெற்றது இதன் மக்கள்தொகை 303,811 (1974).{{Right|<b>தெ.பா</b>}} <section end="காரல் மார்க்சு இசுடாட்டு"/> <section begin="காரவேலன்"/> {{dhr}} <b>காரவேலன்</b>: அசோகரின் இறப்புக்குப் பின்னர் மென்றியப் பேரரசரிடமிருந்து கலிங்கம் விடுதலை பெற்றது. சிறிது காலம் கழித்து மாகாமோன்கனர் என்னும் புதிய அரச பரம்பரை ஒன்று கலிங்கத்தின். ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. புகழ்மிக்க அதிரும்பா கல்வெட்டு கலிங்க இராச வம்சத்தின் மூன்றாம் மன்னனான காசவேலன் ஆட்சிக்காலச் செய்திகளைக் கூறுகிறது. அங்கு ஆட்சி புரிந்த அரசர்கள் ‘சேடி’ என்ற இனத்தினர். வரலாற்று நோக்கில் மகா மோவாணன் என்பவம் இவ்வினத்தில் முதல் அரசன் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். காரவேவன் முன்னோர் பற்றிய செய்திகள் தெளிவாக இல்லாத நிலையில் மகாமேகவாணன் வழித்தோன்றலான மகாராச வக்கர தேவன்தான் காரவேலனின் தந்தையாக இருக்கக்கூடும் என்பர். காரவேவன் தன் முதல் ஆட்சி ஆண்டுக் காலத்தில் சில பொதுச் சீரமைப்புத் திட்டங்களை மேற்கொண்டு, இரண்டாம் ஆண்டுத் தொடக்கத்தில் போர் நடவடிக்கைகளைத் தொடங்கிவான். அவன் மேற்கத்திய திரையில் தனது முதன் படையெடுப்பை மேற்கொண்டு கிருட்டிணா ததியை அடைத்து சாத வாகனர்களின் எல்லலனாக் கடந்தான்: தனது தாங்காம் ஆட்சி ஆண்டில் வித்தியாதரன் என்ற இளவரசனைத் தோற்கடித்தான் அதே ஆண்டில் தூதிரக்கனையும், போசகர்களையும் வென்றான்; எட்டாம் ஆண்டில் கோரதகிம் என்ற மலைப்பகுதியினைக் கைப்பற்றி இராசகிருகம் என்ற நகரத்தைப் பிடித்தான் தனது பதினோராம் ஆட்சி ஆண்டில் மகத மன்னனையும் அரசனின் தலைவரகரான பிருதுடா என்ற நகரைக் கைப்பற்றினார். அடுத்த ஆண்டில் மகத மன்னனையும் உத்தரபாத மன்னனையும் வெற்றி கொண்டான், தந்த மன்னனால் கலிங்கத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சமண முனிவரின் இலையை மகத் தாட்டிலிருந்து மீட்டு வந்தான். காரவேலன் தனது படைவைத் தமிழகத்தை நோக்கியும் செறுத்தி அங்கு நிலவிய கூட்டணியை முறிவடித்ததாகவும் குறிப்பு உளது. காரவேலனும் அவன் மனைவி சிங்கியாவும். சமணத் துறவிகளுக்குப் பல பரிசுகளும் நன்கொடைகளும் வழங்கினர், காரவேலன் காலத்தைக் கணிப்பதில் மாறுபட்ட கருத்துகள் இருந்தபோதும் கி.மு. முதலாம் நூற்றாண்டு என்று வரையறுக்கப்படுகிறது. காரவேலனுக்குப் பின் கலிங்க வரலாறு மங்கிப் போனது. கலிங்கம் சிறுந்து அரசுகளாகச் சிதறுண்டது. இக்காலப்புவனேசுவரத்திற்கு அருகே உள்ள கண்டகிரி உதயகிரி என்னும். மலைப்பகுதிகளில் காரவேலன் காயத்திய குகைக் கோவில்கள் தாணப்படுகின்றன, அவற்றின் முகப்பு (Facade) யானை, புலி, பாம்பு போன்ற அமைப்புகளுடம் கடியதாய், ‘கும்பா’ (குகை) எனப்படுகிறது. அவை அதிகும்பா. ‘யாளைக்குகை’ சர்ப்பகும்பா ‘பாம்புக்குதை’ எனப்படுகின்றன, இவ்விடத்தில்<noinclude></noinclude> 5z3o6z9c5vye3ef8odlysobrzewqws4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/233 250 637088 1955596 1915545 2026-07-26T05:26:34Z Sridevi Jayakumar 15329 1955596 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காரன்வால்|205|சாரன், வாலிசு சார்லசு}}</noinclude>காணம்: கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தனர்.{{Right|<b>இ.கா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>தங்கவேறு, G.,</b> கலிங்க நாட்டுக் காரவேலன், பழனியப்பா பிரதர்ஸ், திருச்சி, 1979.<br> <b>Dharmanarayan Das,</b> The Early History of Kalinga, Punthipustak, Calcutta, 1977. <section end="காரவேலன்"/> <section begin="காரன்வால்"/> {{dhr}} <b>காரன்வால்</b> தென்மேற்கு இங்கிலாத்தில் உள்ள மாவட்டம், முந்தீரகமாக உள்ள இப்பகுதி ஆங்கிலக் கால்வாயினாலும் அட்லாண்டிக்கு மாக்கடலாலும் சூழப் பெற்றுள்ளது. இங்கு வேளாண்மையும் மீன் பிடித்தலும் பிறப்பான தொழில்கள்; பொறியியல் வேலைகள், கப்பல் பழுது பார்த்தல், கற்சுரங்க வேலை ஆகிய தோழில்களும் நடைபெறுகின்றன. இப்பகுதியின் நகரமும் செம்புச் சுரங்கங்களும், பண்டைய கிரேக்க வணிகர்களால் அறியப்பட்டிருந்தன. இரண்டாம் உலகப் போரின்போது அந்தச் சுரங்கங்களில் மறுபடியும் வேலைகள் தொடங்கப்பெற்றன. இம்மாவட்டத்தின் தட்பவெப்பநிலை காரணமாகவும், அழகிய இயற்கைக் காட்சிகள் காரணமாகவும் இங்குச் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். <b>காரன்வால்</b>{{sup|<b>2</b>}} கனடாவில் காரன்வால் என்னும் பெயரையுடைய பிறிதொரு நகரம். இது ஆண்டேரியோ மாநிலத்தின் தென்கிழக்கே உள்ளது; தூய இலாரன்சு ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்நகரில் பருத்தி, மரவிழைப்பட்டு, காகிதம், இரசாயனப் பொருள்கள் மின்சாரப் பொருள்கள் முதலியவை உற்பத்தி செய்யப்படுகின்றன.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காரன்வால்"/> <section begin="காரன்வாலிசு, சார்லசு"/> {{dhr}} <b>காரன்வாலிசு, சார்லசு (பிரபு)</b> ஒரு சிறந்த போர் வீரர்; அரசியல்மேதை, இந்தியாவில் ஆங்கில அரசை நிறுவுவதற்கு முக்கிய காரணமாக இருந்த ஒருசில தலைமை ஆளுநர்களுள் (Governor General) இவர் ஒருவர். உள்நாட்டுத் துறையில் இவரைப் போல் நிலையான பணியை வேறெந்தத் தலைமை ஆளுநரும் செய்யவில்லை என்றால் அது மிகையாகாது. இவர் கி.பி. 1738-ஆம் ஆண்டு இலண்டனில் பிறந்தார். ஈட்டன் (Eton) பள்ளியிலும், கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகந்தைச் சார்த்த கிளேர் (Clare) கல்லூயிலும் இவர் கல்வி கற்றார். இராணுவச் சேவையை மேற்கொண்ட இவர் கி.பி. 1775-இல் தலைமைத் தளபதியாக (Major-General) நியமனம் பெற்று அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டார். அச்சும {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 233 |bSize = 375 |cWidth = 128 |cHeight = 130 |oTop = 45 |oLeft = 205 |Location = center |Description = }} {{center|காரன்வாலிசு சார்கை}} யம் அமெரிக்கர் சுதந்திரப் போர் நடைபெற்று வந்தது. பிரித்தானிய வடஅமெரிக்கக் குடியேற்றங்களுடைய வேறுப்பிற்குக் காரணமாக இருந்த இங்கிலாந்தின் அரசுக் கொள்கைகளை இவர் வன்மையாகக் கண்டித்து வந்த போதிலும் அக்குடியேற்ற நாடுகளில் கிளர்ச்சியை ஒடுக்குவதில் முழுமனத்துடன் ஈடுபட்டார். சார்சு வாசிங்டனுடைய கி.பி. 1776-இல் நியூசெரிசியிலிருந்து (New Jersey) விரட்டினார். தென்பகுதிப் பிரித்தானியத் தளபதியாக இவர் 1980-ஆம் ஆண்டு செயற்பட்டார். தெற்குக் கரோலினாவிலுள்ள காம்டென் (Camdea) என்னுமிடத்தில் அந்த ஆண்டு அமெரிக்கத் தளபதியான ஒரேசியோ கேட்சைத் (Horstates) தோற்கடித்தார். அமெரிக்காவின் நடத்திய இறுதிய போராட்டத்தில் வார்க்குடவுன் என்னுமிடத்தில் இவர் தோற்கடிக்கப்பட்டார். இவர் இந்தியாவின் தலைமை ஆளுநராக கி.பி. 1786 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார். அப்போதைய கட்டுப்பாட்டுக் குழுவின் (Board of Control) தமைவரான துண்டாக (Dundas), ஆங்கிலப் பிரதமர் வில்லியம் பிட்றி ஆகியோருடைய நெருங்கிய நண்பராக இருந்தமையால் அவர்களுடைய முழு ஆதரவு இவருக்குக் கிடைத்தது. மேலும் நம் சொந்தப் பொறுப்பில் சட்டத்தை இயற்றவும், இடைக்காலத்தில் சட்டத்தை நிறுத்தி வைக்கவும், சட்டத்தை தீர்கவும் அதிகாரம் பெற்றார். மேலும் இவர் தலைமை ஆளுநர் பதவியுடன் படைத்தலைமைப் பதவியையும் பெற்றார். இவரி தம் பதவிக் காயத்தில் மூன்று முக்கியமான சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அவற்-<noinclude></noinclude> ti6k9fewimci03bmi6zlzqcccd5rwk7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/234 250 637089 1955597 1915546 2026-07-26T05:27:18Z Sridevi Jayakumar 15329 1955597 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காரன் வாலிசு, சார்லசு|206|காராகாசு}}</noinclude>றுன் முதலாவது ஒப்பந்த ஊழியர்களைப் (Covenanted Service) பற்றியதாகும், அவர் பதவியேற்ற போது கம்பெனியின் ஒப்ப ஊழியர்கள் குறைவான சம்பாத்துடன் வங்காளத்தில் வசூலித்த நிலவரியில் தரகு (Commission) பெற்று வந்தனர். மேலும் அவர்கள் தனிப்பட்ட முறையில் வியாபாரம் செய்தனர், அதனால் கம்பெனியின் நலன்கள் பாதிக்கபட்டன. காரன்வாலிசு தரகு முறையை ஒழித்து அதற்குப் பதிலாகச் சம்பளத்தை உயர்த்தினார். இரண்டாவதாக அவர் பதவியேற்றபோது கம்பெனி தனது வசிசூலிக்கும் உரிமையை ஒவ்வொரு ஆண்டிலும் ஏலத்திற்கு விட்டது. காரன்வாலிக அந்த முறைக்குப் பதிலாக நிலையான நிலவர் ஏற்பாட்டினைக் கொண்டு வந்தார். ஒருசிலர் இதை அறிவார்ந்த திட்டமெனக் கூறினார்கள். வேறு சிலர் இதைப் பெருந்தவறெனக் கூறினார்கள். இந்தத் திட்டம் ஆங்கில அரசின் செல்வாக்கை அதிகப்படுத்தியதோடு அது நிலையாக அமையும் உதவி செய்தது. வங்காளம் மிகச் செழிப்பான மாநிலமாக அமையவும் அது துணைநின்றது அந்த நேரத்தில் அது உழவர்களுக்குப் பெருந்துன்பத்னத உண்டாக்கியது. ஏனெனில் அந்த ஏற்பாட்டை அரசு அமீன்தார்களுடன் செய்து கொண்டதேயன்றி உழவர்களுடன் செய்து கொள்ளவில்லை, மூன்றாவதாக அவர் நீதித் துறையைத் திருத்தியமைத்தார், வரிவசூலிக்கும் அதிகாரிகளிடமிருந்த நீதி வழங்கு அதிகாரத்தைப் பிரித்துவிட்டார். நீதிபதிகளுக்கு உதவியாக இருக்கும் பொருட்டுப் புதியதொரு சட்டத் தொகுதியைத் தயாரித்தார் உரிமை மற்றும் குற்றச்சார்பான வழக்குகளை விசாரிக்கத் தனித்த நீதிமன்றங்களை அமைத்தார், மேற்கூறிய சீர்திருத்தங்கள் வாயிலாக பிரித்தானிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு அடிங்கள் நாட்டினார் என்று கூறுவது மிகையாகாது. அயல்நாட்டுச் செய்திகளில் இவர் நடுநிலைக் கொள்கையைப் பின்பற்றினார். இந்திய அரசுகளுடன் சமாதானமாக இருக்க வேண்டும் என்பதே இவரது நோக்கமாகும்,, அதற்கேற்ப கி.பி. 1788-இல் சர் ஆவமினுடைய (Shah Alam) மகள் தில்லி அரியணையைத் கைப்பற்றுவதற்கு ஆங்கிலேயருடைய துணையை தாடியபோது காரன்வாலிசு அதற்கு இசைய மறுத்தார். ஆனால், மைசூர் அரசருடன் போர் செய்யதை இவரால் தவிர்க்க இயலவில்லை. அதற்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று கதேச அரசர்களின் வழக்கமான துரோகச் செய்ல்கள், மற்றொன்று சென்னன். அரசாங்கத்தின் அறிவற்ற உடன்படிக்கைகள். பீசுவா, நைசாம் ஆகியோருடன் காரன் வாலிசு ஒப்பந்தம் செய்து கொண்டு மைசூருடன் போர்புரித்தார். போரில் இவர் வென்றார். மைசூரின் பாதிப்பகுதி ஆங்கிலேயருக்குக் கிடைத்தது, போரின் முழுவின் தமது எதிரியை வலுக்குவற்வடையச் செய்ததோடல்லாமல் தமது நட்பு அரசுகளைப் பணமடையாதவாறும் பார்த்துக் கொண்டார் ஆங்கில அரசுக்கு ஆற்றிய தொண்டின் காரணமாக அவரைப் பெருமகன் நினைக்குப் பிரித்தானிய அரசு உயர்த்தியது, இவர் கி.பி. 1793-இல் பதவியை விட்டு விலகினார். இவர் கி.பி.1798-ஆம் ஆண்டு மே மாதம் முதல் கி.பி.1801-ஆம் ஆண்டு மே மாதம் வரை அயர்லாந்தின் அரசப் பேராளராகப் பணியாற்றினார். போர்க்கொடி உயர்த்திய சீர்திருந்தக் கிறித்தவர்கள் உரோமன் உற்தோவித்தர்கள் ஆகிய இரு சாரார்களின் நம்பிக்கைக்கும் உரியவராக விளங்கினார். இவர் கி.பி. 1798-இல் ஏற்பட்ட அயர்லாந்து வகைத்தை ஒடுக்கினார். ஆங்கில அதிகாரிகளின் ஊழல்களைப் போக்கினார். இங்கிலாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் நாடாளுமன்றங்கள் இணையவேண்டும் என்ற கொள்கையை ஆதரித்தார் இந்த ஐக்கியம் கி.பி. 1801-இல் நிறைவேற்றப்பட்டது. உரோமன் கத்தோலிக்கர்களுக்கு அரசியல் உரிமைகள் வழங்க வேன்டும் என்று இவர் வாதாடினார் அதற்கு ஆங்கில அரசர் இசையவில்லை. பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான ஆமியேன் (Amiens) உடன்படிக்கையை கி.பி. 1802-இல் உருவாக்குவதில் இவர் பெரிதும் ஈடுபட்டார். இவர் மீண்டும் கி.பி. 1805-இல் இந்தியாவின் தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார். சூலை மாதம் இந்தியாவிற்கு வந்த இவர் நோய் காரணமாக கி.பி. 1805-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் நாளன்று காசிபூர் என்ற இடத்தில் உயிர் துறந்தார்.{{Right|<b>தி.ஆர்.இ.</b>}} <section end="காரன்வாலிசு, சார்லசு"/> <section begin="காராகாசு"/> {{dhr}} <b>காராகாசு</b> கரிபியன் கடலுக்கருகில் வெளிகுலா நாட்டின் மிகப் பெரிய நகரம், வெளிகுலாவின் தலைநாராகவும் உள்ளது. வாணிகம், தொழில்கள், பண்பாடு யாவற்றிலும் இந்தகரம் சிறப்புப் பெற்று விளங்குகிறது. எண்ணெய் சுத்தம் செய்யும் தொழில் இங்குர் சிறப்புற நடைபெறுகிறது. எண்ணெய் மதிப்பு உயர்வடைந்ததால் 1950-ஆம் ஆண்டுகளில் திடீரென் இந்நகரம் மிக விரைவில் முன்னேறியது. இறைச்சியைக் கலன்களில் அடைத்தல், நெய்ப்பொருள் உற்பத்தித் தொழில், சர்க்கரை சுத்தம் செய்தல் முதலியனவும் இங்குப் பெருவாரியாக நடைப்பெறுகின்றன.{{nop}}<noinclude></noinclude> pj9j748hki4lx5lr3qn7empvybxw11d பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/235 250 637135 1955598 1915593 2026-07-26T05:31:01Z Sridevi Jayakumar 15329 1955598 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காராபுரி|207|காரி}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 235 |bSize = 375 |cWidth = 167 |cHeight = 238 |oTop = 43 |oLeft = 20 |Location = center |Description = }} {{center|காராகாச நகரம்}} காராகாக (Caracas) நகரம், கி. பி. 1567-இல் நிறுவப்பெற்றது. இதை கி.பி. 1595-இல் ஆங்கிலேயரும், கி.பி. 1766-இல் பிரெஞ்சியரும் தாக்கினர். இந்நகரில், தென்னமெரிக்காவின் பெரிய புரட்சி வீரர்களான பிரான்சிசுகோ பிராண்டாவும், சைமன் பொலிவரும் பிறந்தனர், புரட்சித் தலைவர்கள் கி.பி. 1811-ஆம் ஆண்டு சூலை மாதம் இசுபெயின் நாட்டின் ஆதிக்கத்திலிருந்து இந்நகரம் விடுதலை பெற்று விட்டதாக, அறிக்கை வெளியிட்டனர். ஆனால் அடுத்த ஆண்டில் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கத்தினால் இந்நகர் பேரழிவுக்கு உட்பட்டது. புரட்சித் தலைவர் சைமன்பொலிவா கி.பி. 1813-இல் இதைக் கைப்பற்றிக் கொண்டார். ஆனால் கி.பி. 1814 அவர் போரில் தோல்வியுற்றதால் இதைக் கைவிட தேர்ந்தது. இறுதியாகக் காரடோபா என்னுமிடத்தில் வெற்றி பெற்றுப் பொலிவர், மீண்டும் தாகுக்குள் சுதந்திர வீரர் என்ற முறையில் சிறப்புடன் சென்றார்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காராகாசு"/> <section begin="காராபுரி"/> {{dhr}} <b>காராபுரி</b>: காண்க: எலிபெண்டா <section end="காராபுரி"/> <section begin="காரி"/> {{dhr}} <b>காரி</b> கடையெழு வள்ளங்களுள் ஒருவன் இவன் மலையமான் திருமுடிக்காகி, மலையன், முள்ளூர் மன்னன், நோவுற்கோமான், தேர்வண் மலையன் என்றெல்லாம் வழங்கப்பெறுவன். இவனை இடைக் வழி நாட்டு நல்லூர் தந்தத்தனார், கபிலர், பரணர், கல்லாடனார், வடமவண்ணக்கன் பெருந்தலைச்சாத்தனார், மாறோக்கத்து தப்பசலையார், பெருஞ்சித்திரனார், வன்பரணா, அம்முவனார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். சிறுபணாற்றுப்படை நூலில் தத்தத்தனார். அஞ்சத்தக்க தெடுவேளையும் கழல்தொடித் தடக்கையினையுமுடைய காரி புரவியொடு தன் நாட்டினையும் ஈர, நன்மொழியினையும் ஏனையோர் கேட்டு வியக்குமாறு இரவனர்க்களித்தான் என்று இவனைப் பாராட்டுவர். காரி தன் நாட்டை அந்தணர்க்கு வழங்கினான் என்றும், போரில் பெற்ற பொருளை இரவலர்க்கு நல்கினான் என்றும், தனக்கெனப் பிறிதொரு பொருளை உரிமையாகப் பெறாமல் தன் மனைவியின் தோனை மட்டும் பெற்றிருந்தும் கொடைப் பெருமிதத்துடன் வாழ்ந்தான் என்னும், இவன் கள்ளுண்டு மயங்காமல் ஈத்த தெடுத்தேர்கள் முள்ளூர் மலையிற் பெய்த மழைத் துளியினும் பய என்றும், நாளல்லா நாளிற் சென்றாலும் புள் இடையே தடுத்தாலும் செவ்வியறியாமற் சென்று திறனல்ல மொழித்தாலும் மலையனைப் பாடியோர்வறிதே திரும்பார் என்றும் கபிலர் இவனது கைவன்மையை ஏத்துவர், இவன் காரிக் குதிரை ஊர்த்து பேரமர்க் கடந்தவன், வல்வில் ஒலியைக் கொன்று கொல்லி மனையைச் சோனுக்குரியதாக்கியவன், பகைவரது பானையில் ஒடைப் பொன் கொண்டு பாணர் சென்வி பொலியப் பொற்றாமரை மலரைச் சூட்டிவான். மலையமால் பகைவரி ஊர் சென்று வில்லாற்றமாம் ஆனிசை கவர்ந்தான். முள்ளுர்ப் போர்க்களத்தில் தன்னொடு பொரவத்த ஆரியரைத்தன் வாளாற்றயால் புறங்காட்டி ஓடச்செய்தான், ஓரியைக் கொன்ற காசி பின் அவனைக் கொன்ற தெருவிற்குச் சென்றபோது ஓரியைச் சார்த்தோர் ஒருங்கு கூடிப் பேரிரைச்சவிட்டனர் கிள்னி வனவன் மலையமான் மக்களை யானையடியிலிட்டுக் கொல்ல முயன்றபோது, கோவூர்கிழார் அம்மன்னனைப்பாடி அம்மக்களை உய்யக் கொண்டார். மலையனின் கானம் நறுமணம் மிக்கது என்பதைக் கபிலர் தம் குறுத்தொகைப் பாடங்களில் கட்டுவர்.{{Right|<b>இரா.சா.</b>}} <b>காரி</b>{{sup|<b>2</b>}} தமிழில் கணக்கதிகாரம் என்னும் நூலைச் செய்தவர். அந்நூல் கணிதவியல் பற்றிய செய்திகளை, வெண்பா, கட்டளைக் கலித்துறை விருத்தம் ஆகிய செய்யுட்களால் கூறுகிறது. இவரே அந்-<noinclude></noinclude> oe7a2ce1hwlf10jdb417sidbvu3ng36 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/236 250 637143 1955599 1915605 2026-07-26T05:33:04Z Sridevi Jayakumar 15329 1955599 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காரி கிழார்|208|காரிசன் வில்லியம் இலாயிடு}}</noinclude>நூலுக்கு உரையும் செய்திருப்பார் என்று தெரிகிறது. இவர் காரியார், காசிநாதன் என்னும் கூறப்படுவார். இவர் சோழநாட்டைச் சார்த்தவர்; முகரி நகரில் வாழ்ந்தவர்; கொறுக்கையர் குடியில் தோன்றியவர் என்பதனை நூலுன் ஒரு செய்யுளிற் குறிப்பிட்டுள்ளார். தந்தையார் பெயர் புத்தன் என்பது, இவர் காலம் கி.பி. 15-ஆம் நூற்றாண்டாகலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நிலம், பொன், தெல், அரிசி, கல், கால் ஆகிய ஆறு வழிகளில் வரும் கணக்கினையும் வேறு பல சிந்தனைக் கணக்குகளையும் இந்நூல் வினக்குகிறது. இது, 17 பாயிரச் செய்யுட்களோடு 110 செய்யுள்களையும் கொண்டுள்ளது. நூலின் தொடக்கத்தில் இவர் பிள்ளையார். சுப்பிரமணியர், திருமால், கலைமகள், சபாதாயகர், பராசக்தி ஆகிய தெய்வங்களுக்கு வணக்கங் கூறியுள்ளார். பெரிய புராணத்துள் இடம்பெறும் காரிநாயனார் இவரின் வேறானார். ‘பாரின் முழுதும் பாத்த புகழ்க கொறுக்கைக் காரி தான் சொன்ன கணக்கு’ என்னும் பாடற்பகுதி இவரையும் இவர்தம் நூலையும் குறிப்பிட்டுச் சிறப்பிக்கிறது. <b>காரி</b>{{sup|<b>3</b>}} இவர் வைணவ ஆழ்வார்களுள் ஒருவரும், திருவாய்மொழி இயற்றியவருமான தம்மாழ்வாருக்குக் தந்தை, கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். <b>காரி</b>{{sup|<b>4</b>}} பெரிய புராணத்தில் இடம்பெறும் காரி தாயனார். கோவைப் பிரபந்தம் ஒன்று இயற்றியவர். இவரைச் சுந்தரர் ‘காரிக்கும் அடியேன்’ என்று போற்றியுள்ளார். காண்க: காகி நாயனார். <b>காரி</b>{{sup|<b>5</b>}} ஐயனார், திருமால் இந்திரன் ஆகியவர்களைக் குறிக்கும் பெயர்களுள் ஒன்று. <b>காரி</b>{{sup|<b>6</b>}} கடையெழு வள்ளல்களுங் ஒருவனான காரி என்பவனுக்குரிய குதிரையின் பெயர் காரி என்பதாகும்.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="காரி"/> <section begin="காரி கிழார்"/> {{dhr}} <b>காரி கிழார்</b>: இவர் சங்க காலப் புலவர்களுள் ஒருவர் கிழார் என்னும் பெயரை நோக்குங்கால் இவர் வேளாண் மரபில் தோன்றியவர் என்பது புலனாகிறது. காசி என்பது இவரது பிறந்த ஊர் என்று கருதுகின்றனர். அவ்வூர் தொண்டை நாட்டினுள்ளதென்றும், இக்காலத்தில் அது இராமகிரி என்று வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இவரின் ஒரே பாடல் புறநானூற்றில் ஆறாம் பாடலாக அமைந்துள்ளது. பாடாண்டிணையில் செவியறிவுறு உவாக அமைந்த அப்பாடலில் இவர், பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். (புறம்.6), அம்மன்னனுக்கு அறிவுரை கூறுகையில், அம்மன்னன் முக்கட் செல்வராகிய சிவபெருமான் திருக்கோயிலை வளம் வரும் பொருட்டு அவனது வெண்கொற்றக்குடை தாழ்வதாக என்று குறிப்பிட்டுள்ளதனை தோக்குங்கால், அம்மன்னனேயன்றி இப்புலவரும் சிவவழிபாட்டில் ஈடுபாடுடையவர் என்பது புலனாகிறது. இவர், தண் கதிர் மதியம் போலவும், தெறுகடர் ஒண்கதிர் ஞாயிறு போலவும் இவ்வுலகில் நிலைத்து வாழ்வாயாக என்று அப்பாண்டிய மன்னனை வாழ்த்துவது சிறப்பாக உள்ளது.{{Right|<b>அ.மா.பா.</b>}} <section end="காரி கிழார்"/> <section begin="காரிசன் வில்லியம் இலாயிடு"/> {{dhr}} <b>காரிசன் வில்லியம் இலாயிடு (கி.பி. 1805-1879)</b> அமெரிக்காவில் வாழ்ந்த பொதுநலத் தொண்டர். புகழ்பெற்ற பத்திரிகை ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் விளங்கியவர். தனது உயிரையும் துச்சமென எண்ணி, பொதுமக்கள் நலன் கருதிக் கொடுமைகளை, எதிர்த்துப் போராடியவர். அமெரிக்காவில் அடிமைத் தளையை அறுக்க ஒய்வின்றிப் பத்திரிகைகளில் தம் கருத்துக்களை எழுதி வெளியிட்டவர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 236 |bSize = 375 |cWidth = 98 |cHeight = 125 |oTop = 198 |oLeft = 230 |Location = center |Description = }} {{center|காரிசன், வில்லியம் இலாயிடு}} அடிமை ஒழிப்புக் குறித்து இலாயிடு எழுதிய எழுத்துகள் தீவிரப் போக்குடையனவாகவும் காரசாரமாகவும் இருந்தன. துடிப்பு மிக்க இவரது எழுத்தாற்றல் படிப்போரை மிகவும் கவர்ந்தது, இதன் விளைவாக இவர் வழக்கு மன்றத்தின் பல வழக்குகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்காக இவர் வழக்குமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருந்தது. அவ தூறாக எழுதியதற்கு. இவருக்குச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இருப்பினும், இவர் நண்பர்கள் இவருக்காக ஒறுப்புத் தொகையைக் கட்டியதால். இவர் தப்பினார் அடிமை ஒழிப்புக் குறித்து இவர் நியூயார்க்கிலும்<noinclude></noinclude> 5ngnq971aeduuxkkcb06x4fa0hjv8vu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/237 250 637144 1955600 1915612 2026-07-26T05:34:00Z Sridevi Jayakumar 15329 1955600 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காரிந்து|209|காரிந்து}}</noinclude>வேறு பல இடங்களிலும் தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அமெரிக்காவில் அடிமை ஒழிப்பு நடைமுறைப்படுத்தப்படும் வரையில் இவர் ‘இலிபரேட்டர்’ பத்தி நிலையைத் தொடர்ந்து நடத்தினார், பல ஆண்டுகள் வரை இவர் தனிப்பட்ட சிலராலும், பொதுமக்களாலும் மிரட்டப்பட்டார். பல ஆபத்துக்கனையும் இவர் சந்திக்க வேண்டியிருந்தது. எவ்வனவோ இன்னல்களையும் தாங்கிக் கொண்டார். ஆற்றல்மிக்க பத்திரிகை ஆசிரியரான இவர் கி.பி. 1833, 1840, 1848 ஆகிய ஆண்டுகளில் இங்கிலாந்திற்குப் பயணம் மேற்கொண்டு, பல புதிய அனுபவங்களையும் அறிவையும் பெற்றார். கி.பி. 1833-ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து திரும்பிய இலாயிடு, அடிமை முறை எதிர்ப்புக் கழகம் (Anti Slavery Organization) ஒன்றினை நிறுவி, அதன் தலைவராகவும் சீரிய பணிபுரிந்தார். சமயச் சீர்திருத்தவாதிகள் பலர் இவ்வியக்கத்திற்கு ஆதரவு காட்டியதுடன், திருச்சபைகளிலும் அடிமை முறை ஒழிப்புப் பற்றி விளக்கிப் பேசினர். இவ்வியக்கம் அரசியலில் தலையிடக்கூடாது என்பது இவாயிடின் கண்டிப்பான கொள்கையாகும், சமூகச் சீர்திருத்தச் செம்மலாகவும், மனிதாபிமான மிக்க பொதுநல ஊழியராகவும், ஆற்றல்மிகு பத்திரிகை ஆசிரியராகவும் திகழ்ந்த காரிசன் இலாயிடு கி.பி. 1879-இல் நியூயார்க்கில் காலமானார்.{{Right|<b>ம.பி.</b>}} <section end="காரிசன் வில்லியம் இலாயிடு"/> <section begin="காரிந்து"/> {{dhr}} <b>காரிந்து (கொரித்தோசு)</b> ஐரோப்பாவில் தெற்குக்கிரீசிலுள்ள ஒரு வரலாற்றுப் புகழ் வாய்ந்த நகரம். இங்கிருந்து புகையிலை, உணர்ந்த திராட்சை, மது முதலியன வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. பழைய காரித்து கி.பி. 1858-இல் நில நடுக்கத்தால் அழிவுற்றதால், புதிய நகரம் அமைக்கப்பெற்றது. மறுபடியும் 1928-இல் நில நடுக்கத்தால் அது அழிவுற்றுப் புதிய நகர் அங்கு உருவாகியது. பண்டைய கிரேக்க நகரங்களுள் மிகவும் பெரியதாகவும், வலிமை வாய்ந்ததாகவும், பழமையும் பெருமையும் வாய்ந்ததாகவும் உள்ள சிலவற்றில் காரித்தும் (Corinth) ஒன்று. ஓமர் (Homer) காலத்திலேயே தோரியப் பிரிவினரான (Doriacs) கிரேக்கர் இந்நகரைக் கைப்பற்றினர். கி.மு. 7, 6-ஆம் நூற்றாண்டுகளில் காரிந்து ஒரு செழிப்பான, கடல் வலிமை வாய்ந்த அரசாகத் திகழ்ந்தது. மற்றொரு சிறப்பு வாய்ந்த கிரேக்க நகரம் ஏதென்சு (Athens). காகித்தும் ஏதென்கம் கடுமையான போட்டியிலிறங்கின. காரித்தும் இசுபார்ட்டாவும் (Sparta) பொது {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 237 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 125 |oTop = 58 |oLeft = 190 |Location = center |Description = }} {{center|காரித்துவிலுள்ள தொன்மைச் சின்னங்கள்}} வாக நட்புப் பூண்டிருந்தன. கார்த்தின் குடியேற்றம் பகுதிகள், அதற்கு எதிராகக் கலகங்கள் செய்த பொழுது, அவற்றிற்கு ஏதென்சு உதவி புரிந்தது. இதன் விளைவாக, கிரீசில் ஒரு பெரிய போர் மூண்டது. கி.மு. 431 முதல் 404 வரை நடைபெற்ற இப்போருக்குப் பெலப்பொனிசியப் போர் (Pelopommesian War) என்று பெயர். இதில் ஏதேன்சு தோல்வியுற்றது. இசுபார்ட்டா (Sparta) வெற்றி பெற்றதால் கிரீசில் அதன் ஆதிக்கம் மேலோங்கியது. அதன் கொடுங்கோலாட்சியை வெறுத்த காசித்து ஏதென்சுடன் இணைந்து இசுபார்ட்டாவுடன் போரிட்டது. இக்காகித்தியப் போர் கி.மு. 395 முதல் கி.மு. 387 வரை நடைபெற்றது. பிறகு கிரீசில் மாசிடோனியாவின் ஆதிக்கம் ஏற்பட்டபொழுது (கி.மு 338க்குப் பிறகு) மாசிடோனியப் படைவீரர்கள் காரித்தை முற்றுகையிட்டனர். காரித்துக்கு, கிரேக்க உலகத் தலைமைப் பதவி கிடைக்கவில்லை. இரீசில் அக்கேயக் கூட்டமைப்பு (Achaean League) ஏற்பட்டபொழுது கி.மு. 224-இல் காரித்து அதன் தலையாய உறுப்பு அரசாகச் சேர்ந்தது. உரோமாபுரியின் ஆதிக்கம் பாவி வந்த பொழுது கி.மு. 146-இல் இந்தக் கூட்டமைப்பு அழிவுற்றது. உரோமப் பேராசைத் தாக்கிய கோதியர் (Goths) கி.பி. 395-இல் காரித்தையும் தாக்கி அழிவுறச் செய்தனர். கி.பி. 521-ஆம் ஆண்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தாலும் கொதித்தியர் துன்பமுற்றனர், இடைக்காலத்தில் ஐரோப்பாவில் நடைபெற்ற சிலுவைப் போர்களின் பொழுது, கி.பி.13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மீண்டும் காரிந்து தாக்குதல்களுக்கு உட்பட்டது. இந்நிகழ்ச்சி, நான்காம் சிலுவைப் போருடன் தொடர்புடையதாகும். உதுமானியத் துருக்கியர்<noinclude> <b>வா. க. 7 - 14</b></noinclude> 82gskzblpf8xfvd835g8biwx9cio1j3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/238 250 637145 1955601 1915626 2026-07-26T05:35:54Z Sridevi Jayakumar 15329 1955601 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காரிநாயனார்|210|காரியார்}}</noinclude>வலிமைபெற்று ஜரோப்பாவில் பாவி வத்தபொழுது கி.பி. 1458-இல் காரித்து அவர்கள் ஆட்சிக்கு உட்பட்டது. கிரீசில் ஏற்பட்ட விடுதலை இயக்கத்தின் விளைவாக கி.பி. 1822-இல் கிரேக்கப் புரட்சித் தலைவர்கள் காரித்தையும் கைப்பற்றிக் கொண்டனர். சுதந்திர கிரீசு ஏற்பட்டபின், காரிந்து அதனுடன் இணைந்தது. அமெரிக்கத் தொல்லியலறிஞர்கள் இங்கு கி.பி. 1896-ஆம் ஆண்டு அகழாய்வுகள் மேற்கொண்டனர்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காரிந்து"/> <section begin="காரிநாயனார்"/> {{dhr}} <b>காரிநாயனார்</b> சைவ நாயன்நார்கள் அறுபத்து மூவருள் ஒருவர்: திருக்கடவூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் இவர், வண்தமிழின் துறைகள் அனைத்தையும் நன்கு ஈற்றுத் துறைபோகித்தம் பெயர் விளங்குமாறு கோவை முதலிய நூல்கள் பல தொகுத்தார். தாம் கற்றவற்றையும், இயற்றியனவற்றறையும் தமிழ்நாட்டு மூவேந்தர்களுக்கும் பயிற்றினார். அம்மன்னர்கள் வழங்கிய நிறைந்த செல்வங்களையெல்லாம் பல சிவாலயங்கள் எடுப்பதில் செலவிட்டார். எஞ்சிய செல்வத்தைத் நெய்வாங்களுக்கும் அடியார்களுக்கும் வழங்கினார் சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாயத்தை மறவாத மனத்தினராய், இறைவன்பால் இடையறாத அன்புடையவராக விளங்கி, நாடெலாம் புகழ வாழ்த்து, இறையருள் பெற்றுத் தம் மனம்போல உடம்பும் கயிலாயம் சேரப் பெற்றார்.{{Right|<b>அ.மா.</b>}} <section end="காரிநாயனார்"/> <section begin="காரியாசான்"/> {{dhr}} <b>காரியாசான்</b> சிறுபஞ்சமூலம் என்னும் நீதி நூலை இயற்றியவர். குறைந்த அடிகளையுடைய பெய்யுட்களால் அறம், பொருள், இன்பம் பற்றிப் பாடுவது கீழ்க்கணக்கு நூல்களின் பொது இயல்பாகும், இந்த வகையில் பாடப்பெற்ற பதினெட்டு நூல்களுள் சிறுபஞ்சமூலமும் ஒன்றாகும். இந்நூல் பாயிரச் செய்யுள் உட்பட 100 வெண்பாக்களை உடையது. 1800 ஆண்டுகட்கு முன்னர் எழுதப் பெற்றது. மண்ணுலக மக்களுக்கு நன்மையுண்டாருமாறு சிறுபஞ்சமூலத்தை உரைப்பேன் என்று காரியாசான் கடவுள் வாழ்த்துப் பாட்டில் குறிப்பிடுகிறார். இதனால், மக்கள் அனைவரும் நற்பண்பும் நல்லொழுக்கமும் நிறைந்த உண்மையான மனித் வாழ்க்கைக்கு உரியவர்களாக உயர்த்தோங்க அவர் விரும்பினார் என்பது புலனாகிறது. காரியாசான் காலந்து வாழ்ந்த புலவர் ஒருவர் பாடியதாகக் கருதப்படும். பாயிரச்செய்யுளில், ‘மறுபஞ்சத் தீர்மழைக்கை மாக்காரியாசான்’ என்று இப்புலவர் பெருமகனார். பாராட்டப்படுகிறார். இந்தப் பாராட்டுரையால் காரியாசான் மழையைப் போல் ஈகைப் பண்புமிக்கவர் என்பது புலனாகிறது. சிறுபஞ்சமூலம் என்பது ‘சிறிய ஐந்துவேர்கள்’ என்று பொருள்படும், கண்டங்கத்தரிவேர், சிறுவழு துணைவேர் சிறுமல்லிவேர், பெருமல்லிவேர், தெருஞ்சிவேர் ஆகிய ஐந்து வேர்களும் மக்களின் உடற்பிணிகளாப் போக்குகின்றன. இதேபோன்று காரியாசான் பாடல் ஒவ்வொன்றிலும் அமைந்துள்ள ஐந்து கருத்துகளும் மனிதனின் உள்ளத்தில் மண்டிக்கிடக்கும் அறியாமை முதலியவற்றை அகற்றிப் பிறவிப்பிணியை நீக்கவல்லன, எனவே, இந்நூலும் ‘சிறுபஞ்சமூலம்’ என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. ஒழுக்கம் காத்தல், உயிர்க்கொலைபுரியா திருத்தல், பொய் பேசாதிருத்தல், புலால் உண்ணாதிருத்தல், களவு செய்யாதிருத்தல் ஆகிய ஐந்து அறங்களையும் தம்முடைய நூல் முழுதும் வலியுறுத்தி விளக்கிச் செல்கிறார் காரியாசான். தன் நாக்கை அடக்காது பழிமொழிகள் கூறித் திரியும் மனிதனை அத்த நாவே எமனாகி அழித்திடும். இவ்வுண்மையை, முட்டையிட்டவுடன் சாகும் சிலந்திப்பூச்சி - நீண்ட கொம்புகளால் துன்புறும் விலங்கு தன்மயிர் ஒன்று உதீர்ந்தாலும் உயிரை விட்டுவிடும் கலரிமான் - குஞ்சுகனை கன்றவுடன் அழித்துபோகும் நண்டு முதலியவற்றின் வாழ்வியல் வாயிலாக எடுத்துக்காட்டி விளக்கிடும் அருமை படித்தில் புறத்தக்கதாகும். ‘பொன்பெற்றாலும் பொய் பேசக்கூடாது; பிறர் பொருளைக் களவு செய்தல் கூடாது; எளியவரை ஏசக்கூடாது; பெண்டிர் வலியவந்து விரும்பினும் மனந்தனரக்கூடாது; தன்னுடலை வளர்க்கப் பிறிதொன்றன் ஊனை உண்ணக்கூடாது’ என்று பிறவிப்பிணியை முற்றிலும் போக்கிடும் வழிகளை அமைத்துத் தருகிறார் காரியாசான். பொருளினால் போகமும் அருளினால் அறமும் வந்தடையும் என்கிறார். பிறர் பழி பொறுத்தும் பிறர் பொருளை ஓடுபோல மதித்து ஒறுக்கியும் மற்றவன் மனைவியைத் தன்னை ஈன்ற தாயாகப் போற்றியும் வாழும் மனித நெறிகளை நூலின் பலவிடங்களில் காணலாம் ‘சான்றோரால் பயாண்டும் வாழ்கவென வாழ்தல் நன்று’ என்பதே கவிஞர் காரியாசானின் உறுதிப்பாடுடைய உயர்ந்த கொள்கையாகும்.{{Right|<b>சி.கு.</b>}} <section end="காரியாசான்"/> <section begin="காரியார்"/> {{dhr}} <b>காரியார்</b> இவர், மதுரையிலிருந்து ஆட்சி புரிந்த ஒரு பாண்டிய மன்னனிடம் பரீசில் பெற-<noinclude></noinclude> 1mi87lr9rvujct8xao5p1r9sg331yna பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/239 250 637147 1955602 1915636 2026-07-26T05:39:54Z Sridevi Jayakumar 15329 1955602 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காரியார்|211|காருகுறிச்சி அருணாசலம், ப.}}</noinclude>வந்தவர்களாகத் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் கூறும் இரு புலவர்களும் ஒருவர். மற்றவர் பெயர் நாரியார். இவ்விருவரும் பாண்டி மன்னன்பால் பாடிப் பரிசு பெறும் பொருட்டு மதுரை வந்தனர். மதுரைக்கருகேயிருந்த காட்டு வழியில் வருகையில் வழிமயங்கித் தடுமாற்றமெய்தினர். மதுரைச் சொக்கநாதப் பெருமான் ஒரு இடையன் உருவில் அவர்கள் முன்தோன்றி, நிலைமை அறிந்து, தம்மைப் பாடுமாறு வேண்டினார். அப்புலவர்கள் பாடிய பாடலைக் கேட்டுகத்து, அவர்கள் மதுரை செல்லும் வழியினைக் காட்டியதோடு பாண்டியன் புகழ்பற்றியும் கூறிப் பின்னர் மறைத்தார், தம்முன் வந்தவர் இறைவன் எனவுணர்ந்த அப்புலவர்கள் இருவரும் மதுரையினை அடைந்து இறைவனைப் பாடிப் பரவினர். இறைவன் இடையர் வடிவில் வத்த போது, சுந்தரக்கோள் எனப்பட்டார். <b>காரியார்</b>{{sup|<b>2</b>}}கணக்கதிகாரம் என்னும் நூலை இயற்றியவர். இவர், காசி, காரிநாயன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். காண்க: கா{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="காரியார்"/> <section begin="காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி"/> {{dhr}} <b>காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி</b>: சங்க காலத்துச் சோழ மன்னர்களுன் ஒரு தாயத்துரிமையுடையோர் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் ஆவர். இவ்விருவரையும் புலவர் கோவூர்கிழார் பாடியுள்ளார். இருவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து சோழ நாட்டை அமைதியாக ஆண்டுவர வழிகாட்டியவர் கோவூர்கிழார், ஆவூரிலும் உறையூரிலும் நெடுங்கிள்ளியின் கோட்டைகள் இருந்தன. எக்காரணத்தாலோ தலங்கின்னியும் நெடுங்கிள்ளியும் பகையுணர்வு கொண்டனர், ஆவூரில் நெடுங்கிள்ளி தங்கியிருந்த போது நலங்கிள்ளியின் தம்பி ஆவூர்க் கோட்டையை முற்றுகையிட்டான். அதனை அறிந்த கோவூர்கிழார் நெடுங்கிள்ளியைக் கண்டார், ‘கோட்டையுள் அடைத்து இனிதிருத்தல் நல்லதன்று, அறமுடையோன் என்றால் கோட்டையைத் திறந்து அவனுக்குக் கொடு. மறமுடையோன் என்றால் போர் செய்யத் திறந்திடு, இரண்டும் இல்லாமல் மதிகைதுள் ஒடுங்கிக்கிடத்தல் நாணத்தக்கது’ என்றார். புலவரின் அறிவுரை அம்மன்னனது உள்ளக்கதவைக் திறந்தது போலும், நெடுங்கிள்ளி கோட்டையிலிருந்து வெளியேறி உறையூர்க் கோட்டையில் புருந்தான், அங்குச் சென்று நலங்கிள்ளி முற்றுகையிட்டான், சோழர் குடிக்குரிய இரு மன்னரும் பகைகொண்டு போர்செய்திடல் நன்றன்று என்பதாகக் கோவூர்கிழார் அங்கும் அறிவுறை கூறினார். இருவர் கண்ணியும் (மாலையும்) ஆத்திமாலை, ஒருவர் தோற்றாலும் தோற்பது சோழாகுடியே. இருவரும் வெற்றிபேறல் இயலாது. இப்போர்ச் செய்கை சோழர் குடிக்குத் தக்கதன்று. உம்போன்ற மன்னர்க்கு இச்செயல் பேருவகை அளிக்கும் என்றார். ஒருசமயம் சோழன் தலங்கின்னியிடமிருந்து வந்த இனந்தத்தன் என்னும் புலவரை அம்மன்னரின் ஒற்றன் என நெடுங்கிள்ளி கருதினான். அப்புலவரைக் கொலை செய்யவும் முற்பட்டான். இளத்தந்தனைக் காப்பாற்ற நல்லுள்ளம் கொண்ட கோவூர்கிழார் நெடுங்கிள்ளியிடம் சென்றார். ‘புரவலரைக்காணப் பறவைபோல் பாலைபல கடந்து வந்த புலவர், வடியா நாவினால் தமது வல்லமை காட்டிப்பாடுவர், அவர் கொடுப்பனதப் பெற்று மகிழ்ந்து தம் சுற்றத்தாருடன் பரந்துண்டு வாழும் புலவர் வாழ்க்கை எவர்க்கும் கொடுமை செய்யும் வாழ்க்கையன்று, வாதிடுவோர் நாணக் கல்விச் செருக்குடன் நடக்கும் புலவர் வாழ்க்கை மன்னர்க்கு ஒப்பான தலைமையுடையது’ என்றார். நெடுங்கிள்லியும் அவர் கருத்தை ஏற்றுப் புலவரை விடுவித்தான். இவற்றால் புலவர் அறிவுரையைப் பொன்போல் போற்றி நடந்தவன் நெடுங்கிள்ளி எனலாம். இம்மன்னன் காரியாறு என்னும் இடத்தில் இறந்தான்போலும். எனவே, புறநாறாது 47-ஆம் பாடல் குறிப்புரையில், ‘காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளான்.{{Right|<b>அ.ம.</b>}} <section end="காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி"/> <section begin="காரி ரத்தினக்கவிராயர்"/> {{dhr}} <b>காரி ரத்தினக்கவிராயர்</b>: இவர் வைணவ சமயப் புலவர்; கி.பி. 17-ஆம் நூற்றாண்டைச் சேர்த்தவர். இவர் திருநெல்வேலி மாவட்டத்து ஆழ்வார் ஒருநாளில் கருகில் உள்ள தென் திருப்பேரையில் வேளாண் மரபில் பிறந்தார், காரத்தினம், நம்மாழ்வாரின் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகும். இவர் திருக்குருரைப் பெருமாள் கவிராயரிடம் கல்வி பயின்றார். தம் ஆசிரியர் இயற்றிய மாறனலங்காரம் என்னும் நூலுக்கு உரை எழுதினார். திருக்குறளுக்கு ‘நுண்பொருள்மாலை’ என ஓர் உரை எழுதினார். ‘தொல்காப்பிய நுண்பொருள்மாலை’ என ஒரு நூல் எழுதியதாகவும் கூறுவர். தம்மாழ்வார் மீது பெரும் பற்றுக் கொண்டு வாழ்ந்தவர் காரிரத்தினக் கவிராயர். இவர், இலக்கண-இலக்கிய நுண்புலமை பெற்றவர். இவர் புதல்வர் ‘திருப்பேரைத் திருப்பணிமாலை’ என்னும் நூலை இயற்றினார். அவரும் தமது கவிப்பெருமையால் திருமேனிக் கவிராயர் எனப்பட்டார்.{{Right|<b>அ.ம.</b>}} <section end="காரி ரத்தினக்கவிராயர்"/> <section begin="காருகுறிச்சி அருணாசலம், ப"/> {{dhr}} <b>காருகுறிச்சி அருணாசலம், ப</b>: புகழ்மிக்க நாதசுரக் கலைஞராகத் திகழ்ந்தவர். திருக்கோயில்<noinclude> <b>வா. க. 7 - 14 அ</b></noinclude> 4rtkb6krsc7porqsuvkug1b5lkaapi2 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/240 250 637148 1955603 1915644 2026-07-26T05:43:52Z Sridevi Jayakumar 15329 1955603 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காருகுறிச்சி அருணாசலம், ப.|212|காரைக்கால்}}</noinclude>விழாக்களிலும் திருமண விழாக்களிலும் நாதசுரம் என்னும் இன்னிசைக் கருவி வாசிக்கப்பெறும், இதன் ஓசை மங்கல ஓசையாகப் போற்றப்படுகிறது. தமிழகத்தின் சிறந்த கலைகளில் நாதசுரக் கலை ஒன்றாகும். உதட்டின் பிடிப்பால் அரை, சுரம், கமகம் என்பன வாசிக்கப்பெறும். இத்தகு நாதகரக் கலையில் ப.அருணாசலம் திறன்மிக்கவராக விளங்கினார். இவர் நெல்லை மாவட்டத்தில் காருகுறிச்சி என்னும் ஊரில் பிறந்தார். தத்தையார் பல்வேசம்; தாயார் செல்லம்மாள் ஆவர். தம் ஏழாம் ஆண்டிலிருந்து தந்தையாரிடம் நாதசுரக் கலையில் புயிற்சி பெற்றார். சுத்தமல்லி துரைசாமிப் பிள்ளை அவர்களிடம் தையாண்டி மேனம் என்னும் கலையிலும் சிலகாலம் பயிற்சி பெற்றார். காருகுறிச்சியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் இவரது நாதசுரக் கலைத் திறனைக் கண்டு வியந்த காலஞ்சென்ற நாதசுரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை டி.என். இராசரத்தினம், இவரைத் தம் மாணாக்கராக ஏற்றார். இவர் பல்லாண்டுகள் தம் குருவிடம் பயிற்சி பெற்றார். மேலும், தம் குருவுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தம் திறமையைக் காட்டிப் புகழ்பெற்றார். முருகபக்தராகிய இவர் திருச்செந்தூர் செந்தியாண்டவன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசித் திருவிழா, ஆனித் திருவிழா ஆகியவற்றில் சுவாமி புறப்பாட்டின்பொழுது நீண்டநேரம் நாதசுரம் வாசித்து மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார். இலங்கையைச் சேர்த்த கண்டி என்னும் ஊரில் முருகனுக்குரிய ஆடிவேல் விழாவில் இவரது நாசுகர நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இருசிகேசத்தில் 1955 ஆம் ஆண்டில் நடைபெற்ற இவரது இசை நிகழ்ச்சியைக் கேட்டு இன்புற்ற சுவாமி சிவானந்த சரசுவதி, இவரது கலைத் திறனைப் பாராட்டும் வகையில் ‘நாதசுர கலாநிதி’ என்ற பட்டத்தை வழங்கினார். தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாதுரை, ‘நாகரத்தினம்’ என்ற பட்டத்தை அளித்து இவரைப் பாராட்டினார். கொஞ்சும் சலங்கை என்னும் திரைப்படத்தில் ‘சிங்காரவேலனே’ என்னும் பாடலைத் தம் நாதசுரத்தின்மூலம் வாசித்து மக்கள் மனத்தைக் கவர்ந்துள்ளார். இவர் தமிழிசையைப் பரப்புவதில் ஆர்வம் உடையவராய் விளங்கினார். தமக்கென ஒரு பாணியை நாதசுரக் கலையில் இவர் படைத்துக் கொண்டார். இவரது நாதசுர இசை வெள்ளம் தமிழகமெங்கும் பரவியது எனலாம். இங்கிலாந்து அரசியார் மேன்மை தங்கிய எலிசபெத் அவர்களும் அவர் தம் கணவரும் சென்னைக்கு வருகை புரிந்தபோது தமிழக ஆளுநர் மாளிகையில் அளிக்கப்பெற்ற வரவேற்பில் இவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இவரது நாதசுர இசையினைக் கேட்டு அவ்விருந்தினர்கள் மகிழ்ந்து பாராட்டினர். இந்தியத் தலைநகர் தில்லியில் தேசியப் பண்பாட்டு அமைப்பின் சார்பில் விஞ்ஞான பவனத்தில் நடந்த இவரது இசை நிகழ்ச்சியைக் கேட்டு இன்புற்ற காலஞ்சென்ற இந்தியப் பிரதமர் சவகர்லால் நேரு தங்கக் கோபுரச் சின்னத்தை இவருக்கு வழங்கிப் பாராட்டியுள்ளார், முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் இராதாகிருட்டிணன் இவருக்குப் பரிசளித்துச் சிறப்பித்துள்ளார். முதறிஞர் இராசாசி அவர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றுள்ளார். உருசிய மகளிர் நாட்டியக் குழுவினர் இவரது நாதசுரக் கலைத் திறனைக் கண்டு மகிழ்ந்தனர். இவர், 1964-ஆம் ஆண்டில் இயற்கையெய்தினார். தம் கலைத்திறனால் போன்றாப் புகழ்பெற்றுள்ள இவரது பாணி ‘காருகுறிச்சியார் பாணி’ என்று போற்றப்படுகிறது. அழியாப் புகழ் பெற்ற இவர்தம் பாணியை இன்றைய நாதசுரக் கலைஞர்கள் பொன்னேபோல் போற்றி வருகின்றனர்.{{Right|<b>இர.கி.</b>}} <section end="காருகுறிச்சி அருணாசலம், ப"/> <section begin="காரூ"/> {{dhr}} <b>காரூ</b>: தென்னாப்பிரிக்காவில் தன்னம்பிக்கை முனை மாநிலத்தில் உள்ள மேட்டு நிலப்பகுதி (பீடபூமி) 160,000 சதுர கி.மீ. பரப்புள்ளது. இப்பகுதியின் நிலைமை இங்கும் பெய்யக்கூடிய மழையையே பொறுத்தது, மழை பெய்யுங்காலத்தில் புல் வளர்த்து ஆடுமாடுகள் மேய்வதற்கு ஏற்ற நில அமைப்பு இங்குக் காணப்படும். மழையில்லாத காலத்தில், மணற்காடாக காரு (Karroo) மாறிவிடும்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காரூ"/> <section begin="காரெகிடோர்"/> {{dhr}} <b>காரெகிடோர்</b>: பசிபிக்குப் பெருங்கடலில் உள்ள பிலிப்பைன் தீவுகளைச் சேர்ந்த ஒரு தீவுக் கூட்டத்திற்குக் காரெகிடோர் (Coregidor) என்று பெயர். இவை, மணிலா வளைகுடாவின் வாயிலில் உள்ளவை. காரெகிடோரின் பரப்பு 3.6 ச.கி.மீ. வேறு இரண்டு தீவுகளும் இதில் அடங்கியுள்ளன.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="காரெகிடோர்"/> <section begin="காரைக்கால்"/> {{dhr}} <b>காரைக்கால்</b> இந்திய அரசின் தேராட்சிப் பகுதிகளுள் ஒன்றான புதுச்சேரி (பாண்டிச்சேரி)யின் பகுதியாகும். இது காவிரி ஆற்றின் கிளை ஆறான அரிசில் ஆற்றின் கழிமுகத்தில் உள்ளதொரு சிறு துறைமுகம், தஞ்சாவூர் மாவட்டத்தின் கிழக்கில் சோழ மண்டலக் கடற்கரையில் காரைக்கால் (Karaikul) அமைந்துள்ளது. காரைக்காலைச் சுற்றிலும் தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளே உள்ளன.{{nop}}<noinclude></noinclude> kwsphm0xh6h88kezucjo2enac6jcedm பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/241 250 637149 1955604 1915649 2026-07-26T05:45:24Z Sridevi Jayakumar 15329 1955604 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காரைக்கால்|213|காரைக்காலம்மையார்}}</noinclude>காரைக்கால்‌ முன்னாள்‌ பிரெஞ்சுக்‌ குடியேற்றப்‌ பகுதிகளுள்‌ ஒன்று. வங்காள விரிகுடாவில்‌ தஞ்சாவூர்‌ மாவட்டத்தின்‌ வட்டங்களான மயிலாடுதுறை, நன்‌னிலம்‌, நாகப்பட்டினம்‌ போன்ற வட்டங்களுக்கு இடையில்‌ இந்நகரம்‌ அமைந்துள்ளது. இப்பகுதி மிகச்‌ செழுமையானது. ஏனெனில்‌, காவிரியின்‌ ஏழு கிளையாறுகளான நந்தலாறு, நாட்டாறு, அரசலாறு, திருமலைராயனாறு, முடிகொண்டானாறு, வாஞ்சிலாறு, நூலாறு ஆகியவற்றின்‌ நீர்ப்பாசன வசதியை இது பெற்றுள்ளது. இந்த ஆறுகளைத்‌ தவிர ஏனைய சிறு கால்வாய்களும்‌ காரைக்கால்‌ பகுதிக்கு உதவுகின்‌றன. காரைக்கால்‌ பகுதியில்‌ விளையும்‌ நெல்லும்‌, அரிசியும்‌ இலங்கைக்கு அனுப்பப்பட்டதால்‌, நல்ல வாணிபம்‌ நடைபெற்று வந்தது. இத்தகைய அரிசி வாணிபம்‌ ஓரளவு மலேயா - சிங்கப்பூர்‌ பகுதிகளுடனும்‌ நடைபெற்றது. காலப்போக்கில்‌ இவ்வாணிபம்‌ குறையலாயிற்று. பிரான்சு நாட்டுடனிருந்த வாணிபப்‌ போக்குவரத்து 1904-ஆம்‌ ஆண்டிலிருந்தே நலியலாயிற்று. காரைக்கால்‌ கி. பி. 1899-ஆம்‌ ஆண்டு பேரளம்‌ இரயில்‌ நிலையத்துடன்‌ தொடர்பு பெற்‌றது. தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னருள்‌ ஒருவரான சாயாசி (Sayaji) பிரெஞ்சுக்காரர்களிடம்‌ பெற்ற உதவிக்காகக்‌ காரைக்காலைக்‌ கொடுப்பதாக கி. பி. 1738-ஆம்‌ ஆண்டு வாக்குக்‌ கொடுத்தார்‌. எனினும்‌, மராட்டிய மன்னர்‌ தாம்‌ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத்‌ தவறிவிட்டார்‌. அப்போது சாயாசி சாந்தாசாகிபு (Chanda Sahib) என்பாருடன்‌ போரில்‌ ஈடுபட்டிருந்தார்‌. சாந்தாசாகிபின்‌ உதவியுடன்‌ காரைக்கால்‌ கி.பி. 1739-ஆம்‌ ஆண்டு பிரெஞ்‌சுக்காரர்களின்‌ கைவசமாயிற்று, மேலும்‌ 81 சிற்றூர்‌கள்‌ கி. பி, 1749-ஆம்‌ ஆண்டு கிடைத்தன. அத்தருணத்தில்‌ பிரெஞ்சுக்காரரும்‌ சாந்தாசாகிபும்‌ தஞ்சாவூரை முற்றுகையிட்டுக்‌ கொண்டிருந்தனர்‌. இச்சிற்‌றூர்களைப் பிரெஞ்சுக்காரர் வலுக்கட்டாயமாக மராட்‌டிய மன்னரிடமிருந்து கொடையாகப்‌ பெற்றனர்‌. இக்கொடையை கி.பி. 1754-இல்‌ செய்து கொண்ட உடன்படிக்கை உறுதிப்படுத்தியது. காரைக்கால்‌ கி.பி. 1760-ஆம்‌ ஆண்டு ஆங்கிலப்‌ படைத்‌தலைவர்‌ மான்‌சன்‌ (Monson) என்பவரால்‌ முற்றுகையிடப்‌ பெற்றது. ஆங்கிலேயரை எதிர்த்துப்‌ போராடினாலும்‌, பிரெஞ்‌சுக்காரரால்‌ தாக்குப்‌ பிடிக்க முடியாமல்‌ கி.பி. 1760-ஏப்பிரல்‌ மாதம்‌ 15-ஆம்‌ நாள்‌ சரணடைந்தது. மேலும்‌ மும்முறை காரைக்கால்‌ ஆங்கிலேயர்‌ கைமாறி, இறுதியாக கி.பி. 1817-ஆம்‌ ஆண்டு சனவரி மாதம்‌ 14-ஆம்‌ நாள்‌ பிரான்சு வசம்‌ வந்துது. காரைக்கால்‌ 1954-ஆம்‌ ஆண்டு அக்டோபர்‌ மாதம்‌ 31-ஆம்‌ நாள்‌ விடுதலை பெற்றது. காரைக்கால்‌ 160 சதுர கி. மீ. பரப்புடையது. மக்கள்‌ தொகை 1, 20, 010 (1981). சிவனடியார்களான 63 நாயன்மார்களுள்‌ ஒருவரான காரைக்காலம்மையார்‌ காரைக்காலில்‌ வாழ்ந்‌தவர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.{{Right|<b>இரா.அ.</b>}} <section end="காரைக்கால்"/> <section begin="காரைக்காலம்மையார்‌"/> {{dhr}} <b>காரைக்காலம்மையார்‌</b>: “புனிதவதி” என்ற இயற்பெயருடைய காரைக்கால்‌ அம்மையார்‌ காரைக்‌காலில்‌, வணிகர்‌ குலத்தலைவர்‌ தனதத்தரின்‌ மகளாகத்‌ தோன்றினார்‌, இவரைச்‌ சைவப்‌ பெருமக்கள்‌, ‘பேயார்‌’ என்று போற்றுகின்றார்கள்‌. இவர்‌ பெரியபுராணம்‌ புகழும்‌ 63 நாயன்மார்களுள்‌ ஒருவராகத்‌ திகழ்கிறார்‌. ஏனைய நாயன்மார்கள்‌ ஆலயங்களில்‌ நின்ற கோலத்தில்‌ இருக்க இவர்‌ மட்டும்‌ அமர்ந்த கோலத்தில்‌ காணப்படுவது இவர்‌ பெருமையை உணர்த்துவதாக உள்ளது. அம்மையாரின்‌ வரலாற்றை அறியத்‌ துணை நிற்கும்‌ ஆதார நூல்கள்‌ அவர்‌ இயற்றிய அற்புதத்‌ திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்‌ ஆகியனவும்‌, சுந்தரர்‌ இயற்றிய திருத்தொண்டத்‌ தொகையும்‌ நம்பியாண்டார்‌ நம்பி இயற்றிய திருத்‌தொண்டர்‌ திருவந்தாதியும்‌ சேக்கிழார்‌ இயற்றிய பெரியபுராணமும்‌ ஆகும்‌. இவர்‌ சைவ சமய குரவர்‌ தால்வர்க்கும்‌ காலத்‌தால்‌ முற்பட்டவர்‌, சம்பந்தர்‌, இவ்வம்மையார்‌ தலையால்‌ நடந்து சென்று வழிபட்ட திருவாலங்‌காட்டில்‌, தாம்‌ அடிவைத்து நடக்க விரும்பாது ஊர்ப்புறத்தேயே தங்கினார்‌ என்று சேக்கிழார்‌ கூறுவதால்‌, இவர்‌ சம்பந்தருக்கு முற்பட்டவர்‌ என்பது தெளிவு. எனவே, இவர்‌ காலம்‌, கி.பி. 6-ஆம்‌ நூற்‌றாண்டு எனப் பொருந்தும்‌. அம்மையார்‌ தளர்நடைப்‌ பருவந்தொட்டே சிவனடிக்கு அடிமை பழகிவரும்‌ பண்புடன்‌ சிவநாமமே உச்சரித்தார்‌. சிவனடியார்‌வரின்‌ அன்போடு தொழுவார்‌. மங்கைப்‌ பருவம்‌ எய்தி நாகைப்பட்டினத்துப்‌ பெருவணிகர்‌ நிதிபதியின்‌ மைந்தன்‌ பரமதத்தனைத்‌ திருமணம்‌ புரிந்து கணவனாரின்‌ வாழ்க்கைத்‌ துணைவியாய்‌ அமைந்த காலத்திலும்‌ சிவனிடத்தும்‌ சிவனடியாரிடத்தும்‌ அன்பு பூண்டு ஒழுகினார்‌, சிவனடியார்களுக்குத்‌ திருவமுதும்‌ நவமணிகளும்‌ ஆடையும்‌ அன்புடன்‌ தகுதிப்படி தந்து சிவபக்தி கொண்டிருந்‌தார்‌. ஒருநாள்‌ தம்‌ வீட்டிற்குப்‌ பசியுடன்‌ வந்த சிவனடியாருக்குத்‌ திருவமுதூட்டுவதற்குக்‌ கறி அமுது ஆக்‌கப்படாத நிலையில்‌, தம்‌ கணவர்‌ பணியாள்‌-<noinclude></noinclude> 90ho68s4mnyzxgfgd9bm69yhz7ig9xf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/242 250 637150 1955605 1915650 2026-07-26T05:46:11Z Sridevi Jayakumar 15329 1955605 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காரைக்காலம்மையார்‌|214|காரைக்குடி}}</noinclude>மூலம்‌ அனுப்பியிருந்த இரு மாங்கனிகளில்‌ ஒன்றைக்‌ கறியமுதாகப்‌ படைத்தார்‌. கணவர்‌ வந்து அக்கனியை உண்ணக்‌ கேட்டபோது இறையருளால்‌ தெய்வ மாங்கனியொன்று பெற்றுக்கொடுத்‌தார்‌. அதையறிந்த மீண்டும்‌ ஒன்று வரவழைத்துக்‌ கொடுக்கும்படி கேட்க, இறைவனை மீண்டும்‌ வேண்டி மேலுமொரு கனி பெற்றுக்‌ கொடுத்‌தார்‌. கணவர்‌ கையில்‌ வைத்த கனி மறைய, பரம தத்தன்‌ அம்மையாரின்‌ தெய்விகத்‌ தன்மையை உணர்ந்து அம்மையாரைத்‌ ‘தெய்வத்‌ கொழுகுலம்‌’ எனத்‌ துணிந்து அவரை விட்டு நீங்கினார்‌. கணவர்‌ கருத்தறிந்த அம்மையார்‌ கணவனுக்‌காகத்‌ தாங்கிய ‘ஊனுடைய வனப்பை உதறி ஏற்‌புடம்பேயாக, வானமும்‌ நிலனுமெல்லாம்‌ வணங்கு பேய்வடிவு’ இறைவனிடம்‌ வேண்டிப்‌ பெற்றார்‌. சிவபிரானது கயிலைக்‌ காட்சியைக்‌ காணும்‌ விருப்புடன்‌ கயிலையை நெருங்கிய அம்மையார்‌ அதனைப்‌ பாதத்தால்‌ மிதிக்க அஞ்சித்‌ தலையால்‌ நடந்து சென்றார்‌. இறைவனால்‌ ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்டார்‌. ‘பிறவாமை வேண்டும்‌, மீண்டும்‌ பிறப்புண்டேல்‌ உன்னை என்றும்‌ மறவாமை வேண்‌டும்‌, உன்‌ திருவடிக்கீழ்‌ இருந்து பாடிக்‌ கொண்டிருக்க வேண்டும்‌’ என்னும்‌ வரம்‌ வேண்டினார்‌. அவ்‌வரம்‌ அளித்த இறைவன்‌ அம்மையாரைத்‌ திருவாலங்‌ காட்டிற்குச்‌ செல்லும்படி பணித்தார்‌. திருவாலங்காட்டிற்கும்‌ அம்மையார்‌ தலையால்‌ நடந்து சென்று அங்குக்‌ கூத்தப்‌ பெருமானது சுடலைக்‌ கூத்தாகிய ஞானதரிசனம்‌ கண்டு மூத்த திருப்‌பதிகம்‌ பாடினார்‌. அம்மையாரின்‌ வாழ்வில்‌ நிகழ்ந்தனவாக அறியப்படும்‌ மாங்கனி பெற்றமை, பேயுடம்பு வேண்டிப்‌ பெற்றமை, இறைவனால்‌ அம்மை என்று அழைக்‌கப்பட்டமை ஆகிய இம்மூன்று அற்புத நிகழ்ச்சிகளும்‌ அவரது வாழ்க்கையில்‌ திருப்புமையங்களாக அமைந்து அவரது தெய்விகத்‌ தன்மையை உலகுக்‌குப்‌ புலப்படுத்துககின்றன. <b>அம்மையார்‌ பாடிய நூல்கள்‌ வருமாறு</b>: அற்புதத்‌ திருவந்தாதி - 101 பாடல்கள்‌, திருவிரட்டை மணிமாலை - 20 பாடல்கள்‌, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள்‌ இரண்டு பதிகங்கள்‌, 22 பாடல்கள்‌ இந்நான்கு நூல்களும்‌ 11-ஆம்‌ திருமுறையில்‌ சேர்க்‌கப்பட்டுள்ளன. சிவனைக்‌ குறித்துத்‌ திருப்பதிகம்‌ பாடியவர்களுள்‌ இவரே முதலாவார்‌ எனவும்‌ தோன்றுகிறது. மூவர்‌ முதலிகளுக்கும்‌ அம்மையார்‌ முற்பட்டவராதலின்‌ இவர்‌ பதிகம்‌ மூத்து திருப்பதிகம்‌ எனப்பட்டது. அற்புதத்‌ திருவந்தாதி, திருவிரட்டைமணிமாலை ஆகிய இரு நூல்களும்‌ முறையே அந்தாதி, மாலை என்னும்‌ சிற்றிலக்கியப்‌ படைப்புகளுக்கு முன்னோடியாகத்‌ திகழ்கின்றன. சுருங்கக்‌ கூறின்‌ அம்மையார்‌ இல்லற நெறிநின்று இறைநெறிக்கு உயர்ந்து சிறந்தவர்‌; சிவம்‌ என்னும்‌ செம்பொருளின்‌ நுணுக்கத்தை உணர்ந்து அதனை, இயலாயும்‌ இசையாயும்‌ தந்தவர்‌.{{Right|<b>தி.சு.</b>}} <section end="காரைக்காலம்மையார்‌"/> <section begin="காரைக்குடி"/> {{dhr}} <b>காரைக்குடி</b> பசும்பொன்‌ முத்துராமலிங்கம்‌ மாவட்டத்தில்‌ உள்ள திருப்பத்தூர்‌ வட்டத்தில்‌, திருப்பத்‌தூருக்குப்‌ பதின்மூன்று கல்‌ கிழக்கில்‌ சென்னை- தனுசுகோடிப்‌ பாதையில்‌ அமைந்துள்ளது. முன்னர்‌ இவ்வூர்‌ பிரிக்கப்படாத இராமநாதபுரம்‌ மாவட்டத்தில்‌ அடங்கியிருந்தது. ‘காரை’ என்ற முட்‌செடி பண்டைய நாளில்‌ இவ்வூரில்‌ நிறைந்து காணப்‌பெற்றமையால்‌ இவ்வூர்‌ இப்பெயர்‌ பெற்றது என்‌பர்‌, காரீக்குடி என இலக்கியங்களில்‌ வழங்கப்பெற்‌றது. இவ்வூரில்‌ கி.பி. 1885-இல்‌ பஞ்சாயத்து ஒன்றியக்‌ கழகம்‌ அமைந்தது. இது 1928-இல்‌ நகராட்சியாக மாறியது. இவ்வூர்‌ 14 ச.கி.மீ. பரப்புடையது, மக்கள்‌தொகை 55, 450 (1971). இந்நகராட்சியின்‌ வெள்ளி விழா 1955-இல்‌ கொண்டாடப்‌பெற்றது. இவ்வூர்‌ பழமைச்‌ சிறப்பு உடையது, பண்டைய பாண்டியர்‌ - சோழர்‌ போரின்‌ போது ஏழகப்‌படை என்னும்‌ படை காரைக்குடிப்‌ பகுதிக் கழனி வாசலிலிருந்து சென்றுள்ளது எனப்‌ பட்டயங்கள்‌ புலப்‌படுத்துகின்றன. பழம்‌ பெருமை உடைய ஆலயங்களும்‌ இவ்வூரில்‌ உள்ளன. கொப்புடையம்மன்‌ கோயிலும்‌ அக்கோயிலின்‌ வைகாசிமாத விழாக்களும்‌ சிறப்பாகக்‌ கூறத்‌தக்கன. சிவன்‌ கோயிலில்‌ ஆடியில்‌ விழாவும்‌, பெருமாள்‌, கிருட்டிணன்‌ கோயில்களில்‌ பங்குனியில்‌ விழாவும்‌, கழனி வாசல்‌ பெருமாள்‌ கோயில்‌, முத்தாலம்‌மன்‌ கோயில்களில்‌ வைகாசி விழாக்களும்‌ சிறப்புடன்‌ நிகழ்த்தப்‌ பெறுகின்றன. கிறித்தவர்‌ வழிபாட்டிற்கு இரு கிறித்தவ தேவாலயங்களும்‌, இசுலாமியர்‌ தொழுகைக்கு மசூதியும்‌ உள்ளன. தமிழகக்‌ கல்வி வளர்ச்சியில்‌ காரைக்குடி குறிப்பிடத்தக்க பங்கு வகிக்‌கிறது. இதற்குக்‌ காரணமாக விளங்கியவர்‌ டாக்டர்‌,<noinclude></noinclude> 22b044k2v60g1dsjruv7l09lbboq90w பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/243 250 637151 1955606 1915651 2026-07-26T05:47:26Z Sridevi Jayakumar 15329 1955606 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கால்‌, இசுடேன்லி கிரான்விலே|215|கால்சா}}</noinclude>அழகப்ப செட்டியார்‌ ஆவார்‌, கல்வி அறப்பணிகளை மேற்கொண்ட இவர்‌, அழகப்பர்‌ கலை அறிவியல்‌ கல்‌லூரி, தொழிற்பயிற்சி நிலையம்‌, ஆசிரியர்‌ பயிற்சிக்‌ கல்லூரி, உடற்பயிற்சிக்‌ கல்லூரி ஆகியவற்றைக்‌ கொடையாக வழங்கியுள்ளார்‌. டாக்டர்‌ அழகப்பர்‌ அளித்த கொடையின்‌ பயனாய்‌ மைய மின்‌ வேதியியல்‌ ஆராய்ச்சி நிலையம்‌ (Central Electro Chemical Research Centre) இங்கு எழுந்தது. இந்நிலையம்‌ அமைந்திட 15 இலட்சம்‌ உரூபாயும்‌, வேண்டும்‌ நிலப்பரப்பினையும்‌ அழகப்பர்‌ 1944-இல்‌ கொடையாக வழங்கினார்‌. இவர்‌ பெயரில்‌ அழகப்பா பல்கலைக்கழகம்‌ தொடங்கப்பெற்றுச்‌ செயலாற்றி வருகிறது. காரைக்குடி தமிழ்‌ வளர்ச்சியில்‌ பெரும்‌ பங்கு வகிக்கிறது. இங்கு 1939-இல்‌ அமைக்கப்‌ பெற்ற கம்பன்‌ கழகம்‌ ஆண்டுதோறும்‌ பங்குனி மாதத்‌தில்‌ கம்பன்‌ விழாவை நிகழ்த்தி வருகிறது. இங்‌குக்‌ கவிச்சக்ரவர்த்தி கம்பனுக்கு மண்டபம்‌ ஒன்று எழுந்துள்ளது. சேந்தணியார்‌ இராமசாமி தமிழ்க்‌ கல்லூரியும்‌, இந்து மதாபிமான சங்கமும்‌ (1917) புகழ்‌ பெற்றவை. மேலும்‌, தமிழ்ச்‌ சங்கம்‌ ஒன்றும்‌ திருக்குறள்‌ கழகம்‌ ஒன்றும்‌ உள்ளன.{{Right|<b>ந.க.ம.</b>}} <section end="காரைக்குடி"/> <section begin="கால்‌, இசுடேன்லி கிரான்விலே"/> {{dhr}} <b>கால்‌, இசுடேன்லி கிரான்விலே (கி.பி. 1844-1924)</b> அமெரிக்க நாட்டுக்‌ கல்வியாளர்‌; உளவியலறிஞர்‌; குழந்தைக்‌ கல்வி குறித்து ஆராய்ந்தவர்‌களுள்‌ முதன்மையான வல்லுநர்‌; குழந்தை உளவியலின்‌ அடிப்படையில்‌ எழுந்த சோதனை முடிவுகளை (Child-Psychology Experiments) முதன்‌ முதலில்‌ கற்பித்தலுக்குப்‌ பயன்படுத்தியவர்‌. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 243 |bSize = 375 |cWidth = 110 |cHeight = 130 |oTop = 298 |oLeft = 40 |Location = center |Description = }} {{center|இசுடேன்லி, கால்‌}} மசாசூசட்சிலுள்ள (Massachusetts) ஆசுபீல்டு (Ashfield) என்னும்‌ இடத்தில்‌ பிறந்த கிரான்விலே இசுடேன்லி கால்‌ (Granville Stanley Hall) கி.பி. 1867-இல்‌ வில்லியம்சு கல்லூரியில்‌ பட்டம்‌ பெற்‌றார்‌. பின்னர்‌, ஐரோப்பிய நாடுகளில்‌ சென்று மேற்‌கல்வி பயின்றார்‌. இவர்‌ கி.பி, 1872-இலிருந்து 1876 வரை ஆண்டியாக்குக்‌ கல்லூரியில்‌ (Antioch College) உளவியல்‌ பேராசிரியராகப்‌ பணிசெய்தார்‌, இவர்‌ கி.பி, 1831-இலிருந்து 1888-வரை சான்சு ஆப்கின்சுப்‌ பல்கலைக்‌கழகத்தில்‌ (Johns Hopkins University) பேராசிரியராகவும்‌ பின்னர்‌, கிளார்க்குப்‌ பல்கலைக்‌கழகத்தின்‌ (Clark University) முதல்‌ தலைவராகவும்‌ பணிபுரிந்தார்‌. இவர்‌ அங்கு உளவியல்‌ மற்றும்‌ கல்வியாராய்ச்சிக்கு மிகுந்த ஊக்கம்‌ அளித்தார்‌. இவர்‌ எழுதிய நூல்களுள்‌ குறிப்பிடத்தக்கவை: குமரப்‌ பருவம்‌ (Adolescence), இளைஞர்‌ (Youth), கல்விச்‌ சிக்கல்கள்‌ (Educational Problems), இக்கால உளவியல்‌ நிறுவனர்கள்‌ (Founders of Modern Psychology) ஆகியன. இவர்‌ அமெரிக்க உளவியல்‌ ஆய்விதழ்‌ (American Journal of Psychology) என்னும்‌ ஆராய்ச்சி ஏட்டினைத் தொடங்கி அதன்‌ ஆசிரியராகவும்‌ திகழ்ந்தார்‌.{{Right|<b>எஸ்‌.த.</b>}} <section end="கால்‌, இசுடேன்லி கிரான்விலே"/> <section begin="கால்சா"/> {{dhr}} <b>கால்சா</b> சீக்கிய சமயத்தில்‌ ஆதிக்கம்‌ பெற்‌றுள்ள ஒரு அமைப்பு. தூய்மை என்று பொருள்படும்‌ கால்சா அமைப்பில்‌, குறிப்பிட்ட சில சடங்குகளை மேற்கொள்ளும்‌ சீக்கிய இனத்தவர்‌ அனுமதிக்கப்‌படுகிறார்கள்‌. வயது வந்த சீக்கிய ஆடவரும்‌ பெண்‌டிரும்‌ இந்த அமைப்பில்‌ சேர வேண்டியது இன்றியமையாதது. ஆனால்‌, சிலர்‌ சேராமலும்‌ இருக்‌கிறார்கள்‌. அப்படியுள்ளவர்களுக்குச்‌ சகசதாரியர்‌ (Sahajdhari) என்பது பெயர்‌. இச்சொல்‌ ‘தாமதாகப்‌ பின்பற்றுகிறவர்கள்‌’ என்று பொருள்படும்‌. சமய நுழைவுச்‌ சடங்கின்‌ தொடக்கத்தில்‌, கால்சாவைச்‌ சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள்‌, வழிபாடு நடக்கும்‌ பொழுது இருபக்கங்களிலும்‌ கூர்மையுள்ள பட்டர்க்‌கத்தியை இனிப்பு நீரில்‌ தோயச்‌ செய்து அந்த புனித நீரை ஒரு கிண்ணத்தில்‌ ஊற்றுவர்‌. நுழைவுச்‌ சடங்கை மேற்கொள்பவர்கள்‌ யாவரும்‌ இணைந்து அந்த ஒரே கிண்ண நீரைப்‌ பருகுவர்‌. சாதி வேறுபாடுகளை அறவே விட்டொழித்தமைக்கு அது ஒரு அடையாளமாகும்‌. பிறகு சிறுவர்களுக்கு ‘சிங்‌’ என்ற இறப்புப்‌ பெயரும்‌ (பட்டப்‌ பெயரும்‌) பெண்களுக்கு ‘கெளர்‌’ என்ற பெயரும்‌ வழங்கப்படும்‌. ‘சிங்‌’ என்ற சொல்‌ ஆண்சிங்கத்தையும்‌ ‘கெளர்‌’ என்ற பெண்‌ சிங்கத்தையும்‌ குறிக்கும்‌. சீக்கிய ஆடவர்‌ ஐந்து கட்டுப்பாடு-<noinclude></noinclude> d9zjwcdsphbc6m3wmz3br0izxw06nk4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/244 250 637152 1955607 1915652 2026-07-26T05:48:37Z Sridevi Jayakumar 15329 1955607 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கால்சிடன்‌|216|கால்டர்‌ இக்சுவின்‌...}}</noinclude>களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்‌. கால்சாவின்‌ சின்னம்‌ அந்த ஐந்தும்‌ ஆகும்‌, அவை (1) முடியை வெட்டாமல்‌ தாடி வைத்திருத்தல்‌. (2) சீப்பு வைத்‌திருத்தல்‌. (3) குட்டையான காற்சட்டைகள்‌ அணிதல்‌. (4) எஃகுக்‌ கடகம்‌ அணிதல்‌, (5) இருபுறமும்‌ கூர்மையுள்ள பட்டாக்கத்தி வைத்திருத்தல்‌. மேலும்‌, இவர்கள்‌ புகையிலையையும்‌, போதைப்‌ பொருளையும்‌ விலக்கிவிட சபதம்‌ எடுத்துக்‌கொள்ள வேண்டும்‌. ஒரே அடியில்‌ கொல்லப்பட்ட விலங்கின்‌ புலாலை மட்டும்தான்‌ இவர்கள்‌ உண்ண அனுமதிக்‌கப்படுவர்‌. கூடா ஒழுக்கத்தை, (பிறர்மனை நயத்தலை) இவர்கள்‌ கைவிட வேண்டும்‌. கால்சா உடன்பிறப்பு இயக்கம்‌, கி.பி. 1699-இல்‌ ஆனந்தபுரியில்‌ குரு கோவிந்தசிங்கினால்‌ ஏற்படுத்தப்‌பெற்றது. அவர்‌ அதைத்‌ தொடங்கிய சில நாட்களுக்‌குள்ளேயே, 80,000 மக்கள்‌ கால்சா உறுப்பினர்களாயினர்‌. சீக்கிய சமயத்தில்‌ இந்த அமைப்பு ஆதிக்கம்‌ பெறலாயிற்று.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="கால்சா"/> <section begin="கால்சிடன்‌"/> {{dhr}} <b>கால்சிடன்‌</b>: இது சிற்றாசியாவிலுள்ள ஒரு பண்டைய கிரேக்க நகரம்‌. பாசுபரசு நீர்‌ இணைப்‌பில்‌ உள்ள இந்நகர்‌ சிறப்புற்று விளங்கிய பகுதியில்‌ இன்று இசுத்தான்புல்‌ உள்ளது. கால்டன்‌ (Chalcedon) கி.மு. 685-இல்‌ தோற்றுவிக்கப்‌ பெற்றது. கி.பி. 74-இல்‌ உரோமாபுரியின்‌ ஆதிக்கத்தின்‌ கீழ்‌ வந்தது. மிலேச்சர்‌ படையெழுச்சிகள்‌ இங்கு அடிக்கடி நடந்‌தன. இங்கு நான்காம்‌, கிறித்தவ உலக முழுமைக்கு முரிய திருச்சபைக்‌ கொள்கை நடைமுறைச்‌ சீரமைப்‌புக்குழு (Fourth Ecumenical Council) கி.பி. 451-இல்‌ கூடியது, உரோமப்‌ பேரரசர்‌ மார்சியன்‌ இதைக்‌ கூட்டுவித்தார்‌. பேராயர்கள்‌ 520 பேர்‌ கூடிச்‌ சமய நெறிகளை விவாதித்தனர்‌, திருச்சபைக்கு வலிமை தருவதற்காகவே அது கூட்டப்‌ பெற்றது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="கால்சிடன்‌"/> <section begin="கால்டர்‌-இக்சுவின்‌ நலப்‌ பொருளியற்‌ கோட்பாடு"/> {{dhr}} <b>கால்டர்‌-இக்சுவின்‌ நலப்‌ பொருளியற்‌ கோட்பாடு</b> என்பது மரபியல்‌ வழி விளக்கப்பட்டு வந்த வருமானப்‌ பகிர்வு அடிப்படையைத்‌ தவிர்த்துக்‌ கால்டரும்‌ இக்சுவும்‌ உருவாக்கிய நலப்பொருளியல்‌ கோட்பாடு (Kaldor-Hicks Welfare Criterion) ஆகும்‌. இது பொருளாதார அமைப்புகளில்‌ உண்டாகும்‌ மாற்றங்களினால்‌ விளையும்‌ நன்மை தீமைகளையும்‌ அவற்றை ஈடு செய்யும்‌ முறைகளையும்‌ ஆராய்கிறது. பிகு (Pigou) எழுதிய ‘நலப்‌ பொருளியல்‌’ என்னும்‌ நூல்‌, மரபான நலப்‌ பொருளியலுக்குத்‌ துல்லியமான விளக்கத்தை அளிக்கிறது. பயன்பாடுகளின்‌ அளவுடைத்‌ தன்மை, ஒப்பீட்டுத்‌ தன்மை ஆகிய இவ்‌விரண்டையும்‌ ஏற்றுக்கொண்ட பிகுவின்‌ நலப்‌பொருளியலுக்குப்‌ பிற்காலப் பொருளியல்‌ வல்லுநர்கள்‌ மறுப்புத்‌ தெரிவித்தனர்‌. பாரிட்டோவின்‌ கோட்பாடு (Pareto’s Criterion) சமூக உகந்த அளவையடைதல்‌ (Special Optimization) என்னும்‌ கருத்தின்‌ தொடர்ச்சியாகும்‌. அக்கருத்தினை ஆய்ந்த இலெர்னர்‌ (Lerner) உகந்த அளவு உற்பத்திக்குரிய விதிகளை (Conditions) வகுத்தார்‌. இருவகைப்‌ பொருள்களுக்கான பதிலீட்டு வீதங்கள்‌ (Rate of Substitution) தனிப்பட்டவர்களுக்‌கும் தொழில்நுட்பப்‌ பதிலீட்டு வீதத்திற்கும்‌ (Rate of Technical Substitution) சமமாக இருக்கும்‌ போது உற்பத்தி உகந்த அளவு நிலையில்‌ இருப்பதாகக்‌ கொள்ளலாம்‌. இறுதிநிலை அடக்க விலைக்குச்‌ (Marginal Factor Cost) சமமாகவிலை இருக்கும்போது இவ்‌விதி நிறைவு பெறுகிறது. இவ்விரு விலைகளும்‌ மாறுபடும்போது முற்றுரிமை அங்காடி. நிலைமை உருவாகிறது. இலெர்னரும்‌ ஒட்டலிங்கும்‌ (Hotelling) பிகுவின்‌ மரபுவழி நலப்‌ பொருளியல்‌ அணுகுமுறையிலிருந்து மாறுபட்டனர்‌. நுகர்வோர்‌ உபரி, உற்பத்தியாளர்கள்‌ உபரி என்பனவற்றை (Consumer Surplus, Producer Surplus) ஒட்டலிங்கு தம்‌ நலப்‌ பொருளியல்‌ ஆய்‌வில்‌ விளக்கியுள்ளார்‌. ஒரே வருமானத்தைக்‌ கொடுக்‌கும்‌ நேர்முக வரி தனிப்பட்டவர்களின்‌ பொருள்‌ நலத்தைப்‌ பாதிக்காமலிருப்பதனால்‌, அதே வருமானத்தைக்‌ கொடுக்கும்‌ மறைமுக வரியைவிடச்‌ சிறந்ததெனத்‌ தெளிவுபடுத்தினார்‌. இதுவே, கால்‌டரின்‌ விதிக்கு மூலமாகும்‌. முதலீடு அல்லது பொது நன்மை கருதி ஏற்படும்‌ செலவு, அதனோடு தொடர்‌பான ஒவ்வொருவரும்‌ பயனடையும்‌ வகையில்‌ ஒருவகைப்‌ பளுப்பகிர்வை (Distribution of Burden) ஏற்படுத்துமானால்‌, அம்முதலீடு அல்லது செலவினம்‌ இன்றியமையாததாகும்‌. ஆனால்‌, நடைமுறையில்‌ நன்மைகள்‌ பரவலாக இருந்தாலும்‌ ஒரு சிலருக்கு ஊறு நேரவும்‌ வாய்ப்பிருக்கிறது. பாரிட்டோவின்‌ சமூக உகந்த அளவு நிலைப்‌ பகுப்பாய்வில்‌ இத்‌தகைய செலவினங்களும்‌ முதலீடுகளும்‌ ஒவ்வாதவையாகும்‌. ஒரு சிலருக்கு ஊறு ஏற்படுமானால்‌ உகந்த அளவடைதலின்‌ விதிகள்‌ நிறைவு பெறுவதில்லை. எனினும்‌ சமூக நன்மைக்காக ஒரு சிலருக்கு ஊறு நேர்ந்தாலும்‌ சில செலவினங்கள்‌ தேவையினிமித்‌தம்‌ தவிர்க்க இயலாததகாகின்றன. அத்தகைய ஊறுகள்‌ ஈடுசெய்யப்படுமானால்‌, செலவினத்திற்கு மறுப்பு இருக்காது. ஓட்டலிங்கின்‌ இக்கருத்தை இக்சும்‌, கால்‌டரும்‌ ஏற்றுக்கொண்டு அதனை மேலும்‌. தெளிவுபடுத்தி நலப்பொருளியல்‌ இழப்பீட்டுக்‌ கோட்பாட்‌டினை (Theory of Compensation Principle) உருவாக்கினர்‌. இதனையே கால்டர்‌ இக்சு ஆகியோரின்<noinclude></noinclude> gndrypl3zu8ddkg5gp07mhdxidfk2jx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/247 250 637158 1955608 1915659 2026-07-26T05:51:18Z Sridevi Jayakumar 15329 1955608 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கால்டர்‌ இக்சுவின்‌...|219|கால்டர்‌ இக்சுவின்‌...}}</noinclude>சிறந்தது என்றும்‌, அதுபோலவே முதலாம்‌ நிலை இரண்டாம்‌ நிலையைவிடச்‌ சிறந்ததெனவும்‌ காட்ட வாய்ப்பு உள்ளது. இத்தகைய முடிவுகள்‌ கால்டர்‌ -இக்சுவின்‌ ஆய்வில்‌ கேள்விக்குறிகளை உண்டாக்குகின்றன. இதனைத்‌ தவிர்க்கச்‌ சைட்டோவ்சுகி (Scitovsky) இரட்டைக்‌ கோட்பாடுஒன்றை விளக்கினார்‌. மிகக்‌ குறுகிய எல்லைக்குள்‌ அமைந்த பாரிட்‌டோவின்‌ உச்சநல விதிகளைத்‌ தளர்த்தி, உயர்ந்ததும்‌ தாழ்ந்ததுமான நிலைமைகளை மதிப்பிட ஏதுவாகச்‌ செய்த கால்டர்‌ இக்சு வழங்கிய இழப்பீட்டுக்‌ கோட்பாடு நலப்‌ பொருளியல்‌ ஆய்வில்‌ பெரிய மாற்‌றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும்‌ ஒப்பீட்டு ஆய்‌வுக்‌ கூற்றினை முழுமையாக ஒப்புக்‌கொள்ள முடியாது. அத்தகைய மதிப்பீடுகள்‌ இங்கு மறைந்திருக்‌கின்றன. பண வருமானத்தின்‌ சரி சமமான ஆதாய இழப்பை ஒப்பீடுகள்‌ புலப்படுத்துகின்‌றன. கால்டர்‌-இக்சு கோட்பாட்டிற்குச்‌ சைட்டோவ்‌சு இரு காரணங்களைக்‌ காட்டி மறுப்புத்‌ தெரிவிக்‌தார்‌. 1) இழப்பீட்டுக்‌ கோட்பாடு பொருளியல்‌ வல்லுநர்களால்‌ வன்மையாகக்‌ கண்டிக்கப்பட்ட உபரிக்‌ கோட்பாட்டைப்‌ பயன்படுத்துகிறது. 2) மாற்று நிலைமைகள்‌ இரண்டில்‌ எது உச்சநன்மை பயப்பது அல்லது திறமையானது என்பதை முடிவு செய்ய இயலாது. ஒன்று மற்றதைவிடச்‌ சிறந்ததாகத்‌ தோன்றச்‌ கூடிய நிலைமை ஏற்படக்கூடும்‌. இரண்டாம்‌ நிலைமை முதலாம்‌ நிலைமையை விட உயர்ந்தது அன்று என்று திட்டவட்டமாகக்‌ கண்டுபிடிக்க வேண்‌டும்‌, அப்போது தான்‌ இரண்டாம்‌ நிலைமை முதலாம்‌ நிலமையை விடச்‌ சிறந்தது என்பது தெளிவுபடும்‌, இதனையே சைட்டோவ்சுகியின்‌ இரட்டைக்‌ கோட்பாடு உள்ளடக்குகிறது. இழப்பு ஈட்டுக்‌ கோட்பாடும்‌ இரட்டைக்‌ கோட்‌பாடும்‌ உள்ளடக்கியுள்ள (Implicit) ஏற்றுக்கொள்ள முடியாத மதிப்பு முடிவுகளை (Value Judgement) எல்லா நிலைமைகளிலும்‌ ஏற்றுக்‌கொள்ள முடியாது. பாரிட்டோ முறையின்‌ அடிப்படையில்‌ ‘சீரமைப்பையும்‌’ (Reorganization) ‘இழப்பிட்டையும்‌’ (Compensation) கால்டரும்‌ இக்சும்‌ வலியுறுத்துகின்றனர்‌. பிகோவின்‌ முறையிலிருந்து புதிய நலப்‌ பொருளியல்‌ அறிஞர்கள்‌ மாறுபடுகின்றனர்‌. மொத்த நலம்‌ (Total Welfare) பற்றிய சிக்கலை, அதிகத்‌ திறமையான உற்பத்தி பற்றிய அடிப்படைச்‌ சிக்கலாகப்‌ பிகு கருதுகிறார்‌. ஆனால்‌ மொத்த நலத்திற்‌கான இறப்புப்‌ பகிர்வு பற்றிய அடிப்படைச்‌ சிக்கலே மொத்த நலம்‌ என்று புதிய நலப்‌ பொருளியல்‌ அறிஞர்கள்‌ கருதுகின்றனர்‌. வெளிப்படையான உண்மைகளிலிருந்து தொடங்கி, நடப்பு நிலைமைகளின்‌ வடிவாக நலப்‌ பொருளியலைப்‌ பிகு உருவாக்குகிறார்‌, சிக்கல்‌ நிறைந்த பொருளாதாரத்தைச்‌ சீர்படுத்துவதிலேயே அவர்‌ அதிக அக்கறை செலுத்தினார்‌. இதற்கு மாறாக மேலும்‌ அதிகத்‌ திறமையான உற்பத்தி முறைகளினால்‌ நிகரச்‌ செல்வமும்‌, அதன்‌ மூலம்‌ நலமும்‌ பெருகுவதற்கு வழி வகுக்கும்‌ ஒரு சீரிய பொருளியல்‌ முறையை உருவாக்குவதில்‌ கால்டரும்‌ இக்சுவும்‌ கவனம்‌ செலுத்தினர்‌. தனியார்‌ ஒருவரின்‌ நிலை மோசமடைந்து விடக்‌ கூடாது; ஒவ்வொருவரும்‌ தன்‌னால்‌ இயன்ற அளவுக்கு முன்னேற வேண்டும்‌ என்‌பது அவர்களின்‌ மூலக்‌ கருத்தாகும்‌. கால்டர்‌-இக்சின்‌ குறிக்கோள்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு அதன்‌ அடிப்‌படையில்‌ உற்பத்திச்‌ செலவுப்‌ பயன்பாட்டு ஆய்வு (Cost-Benefit Analysis), உற்பத்திச்‌ செலவின்‌ தாக்க ஆய்வு (Cost-Effectiveness Analysis) போன்‌றவை பேரளவில்‌ வளர்ச்சியடைந்தன. நலப்‌ பொருளியல்‌ ஆய்வின்‌ அணுகு முறைகள்‌ வேறுபடுகின்றன வெனினும்‌ அவையனைத்தும்‌ மொத்த நலத்தைப்‌ பெருக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தை உடையன. பொருள்நலம்‌ சார்ந்த சிக்கல்கள்‌ பொருளியல்‌ ஆய்வுகளுக்கு அப்பாற்பட்டன என்ற கருத்துக்கு மாறாக நலப்‌ பொருளியலை பொருளியல்‌ கோட்‌பாட்டின்‌ மிக முக்கிய அங்கமாகவும்‌ ஆக்கப்‌ பொருளியலுக்குச்‌ சமமான பொருளியலாகவும்‌ நிலைநிறுத்‌திய பெருமை கால்டர்‌ இக்சுவைச்‌ சாரும்‌ எனக்‌ கருதப்படுகிறது.{{Right|<b>ய.ச.</b>}} <b>துணை நூல்கள்‌</b>:<br> <b>Bergdon, A.,</b> ‘A Reformulation of Welfare Economics’, Quarterly Journal of Economics, Vol III, John Wiley and Sons, New York, 1937-38.<br> <b>Hicks. J. R.,</b> ‘Foundations of Welfare Economics’, Economic Journal, British Economic Association, London, 1939.<br> <b>Hicks, J. R.,</b> ‘The Rehabilitation of Consumers’ Surplus Review of Economic Studies, Vol II No. 4, Cambridge Univesity Press, Cambridge, 1941.<br> <b>Little, I.M.D.,</b> ‘Foundations of Welfare Economics’ Oxford Economic Papers, N.S., Vol I, No 2 Clarendon Press, Oxford, 1949. <section end="கால்டர்‌-இக்சுவின்‌ நலப்‌ பொருளியற்‌ கோட்பாடு"/> {{nop}}<noinclude></noinclude> 258mmxxsm53viinzwey9o437lmlvdyx பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/248 250 637159 1955609 1915660 2026-07-26T06:10:01Z Sridevi Jayakumar 15329 1955609 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கால்டன்‌, சர்‌ பிரான்சிசு|220|கால்டாரின்‌...}}</noinclude><section begin="கால்டன்‌, சர்‌ பிரான்சிசு"/> {{dhr}} <b>கால்டன்‌, சர்‌ பிரான்சிசு (கி.பி. 1822-1911)</b> சிறந்த ஆங்கிலேய மானிடவியல்‌ அறிஞருள்‌ ஒருவர்‌: பல புத்தாய்வுகளை மேற்கொண்டவர்‌. சர்‌ பிரான்‌ சிசு கால்டன்‌ (Sir Francis Galton) பா்மிங்காமில்‌ இசுபார்க்புரூக்கு (Sparkbrook) என்னுமிடத்தில்‌ 16.2.1822-இல்‌ பிறந்தார்‌, பள்ளிக்‌ கல்விற்குப்பின்‌ தந்தையின்‌ விருப்பத்திற் கிணங்க இவர்‌ கேம்பிரிட்சுப்‌ பல்கலைக்‌கழகத்தில்‌ திரினிட்டிக்‌ (Trinity) கல்லூரியில்‌ மருத்துவக்‌ கல்வி பயிலச்‌ சேர்ந்தார்‌, உடல்நலக்‌ குறைவால்‌ மூன்றாம்‌ அண்டில்‌ கல்லூரியிலிருந்து விலகி இலண்டனில்‌ தனிப்பட்ட முறையில்‌ மருத்துவம்‌ பயின்றார்‌. இக்காலத்தில்‌ தந்‌தை இறந்ததால்‌ இப்படிப்பினை நிறுத்திவிட்டுப்‌ பல இடங்களுக்குச்‌ சென்று புத்தாய்வுகளை மேற்கொண்டு சிறப்புற வேண்டுமென எண்ணினார்‌. இவர்‌ கி.பி. 1845-46 ஆண்டுகளில்‌ தென்‌ மேற்கு ஆப்பிரிக்கப்‌ பகுதிகளுக்குச்‌ சென்று வந்தார்‌. பின்‌ பேரரசுப்‌ புவியியற்‌ கழகத்தின்‌ (Royal Geographical Society) ஆலோசனையைப்‌ பெற்றுக்‌ கலகாரிப்‌ பாலைவனத்திற்கு 550 மைலுக்கு அப்பாலுள்ள இன்‌காமி (Ngami) என்னும்‌ ஏரிப்பகுதிக்குச்‌ சென்று வந்‌தார்‌. இப்பயணம்‌ இவர்‌ காலத்தில்‌ எவரும்‌ மேற்‌கொள்ளாததாகும்‌. இதனால்‌ இவர்‌ கி.பி. 1853-ஆம்‌ ஆண்டில்‌ தம்‌ 31-ஆம்‌ வயதில்‌ பேரரசுப்‌ புவியியற்‌ கழகத்‌தின்‌ சிறப்பு உறுப்பினராகத்‌ தேர்ந்தெடுக்கப்‌பட்டார்‌. அப்போது இவர்‌ ஒன்பது நூல்களையும்‌ இருநூறு கட்டுரைகளையும்‌ எழுதியிருந்தார்‌. இவை பல்வேறு துறைகளைப்‌ பற்றி எழுதப்பட்டனவாகும்‌. கால்டன்‌ தம்‌ வாழ்க்கையின்‌ இடைக்காலத்திலிருந்து இனமேம்பாட்டியல்‌ (Eugenics) துறை பற்‌றியே முழுக்‌ கவனத்தையும்‌ செலுத்தினார்‌. சிறந்த தம்பதியினரைத்‌ தேர்வு செய்து உடலாலும்‌ உள்ளத்‌தாலும்‌ மனவளமுடைய மனித சமுதாயத்தை உருவாக்குவதில்‌ பல அணுகு முறைகளை ஏற்படுத்த இவர்‌ பல ஆய்வுகளைத்‌ தொடர்ந்து செய்தார்‌. இவர்‌ சார்லசு தார்வினின்‌ உறவினராதலால்‌ அவரது சிந்தனைத்‌ தாக்கத்தையும்‌ பெரிதும்‌ பெற்றிருந்தார்‌. ‘இனமேம்பாட்டியல்‌’ என்னும்‌ சொல்லை இவர்‌ பயன்படுத்தியது முதற்கொண்டு மனித சமுதாய முன்னேற்றம்‌ பற்றி இவர்‌ பல கருத்துகளை உருவாக்கினார்‌. ‘மரபுவழி நுண்ணறிவு’ (Hereditary Genius, 1869) என்னும்‌ நூலில்‌ இவர்‌ ‘நுண்ணறிவு’ பற்றிப்‌ பல கருத்துகளைக்‌ கூறியுள்ளார்‌. நுண்ணறிவு ஒருவன்‌ பிறப்பிலேயே அமைகிறது, அதனால்‌ உடல்‌ வலிமையும்‌ மனவலிமையும்‌ நுண்ணறிவும்‌ மரபு வழியே செல்கின்றன என்பதை உறுதிப்படுத்தினார்‌. இக்கருத்து இந்நூல்‌ வெளியிட்ட காலத்திற்கு மாறுபட்டதாகும்‌. இருப்பினும்‌ இவர்‌ கருத்துகள்‌ தார்‌வினின்‌ மனிதப்‌ படிமலர்ச்சி (Evolution) பற்றிய கொள்கைக்கு உதவின. கால்டன்‌ தம்‌ கருத்துகளை மேலும்‌ பல பரிமாணங்களில்‌ வெளியிடும்‌ வகையில்‌ கி.பி. 1883-இல்‌, ‘மனிதப்‌ புலங்களைப்‌ பற்றிய ஆய்வு’ (Inquiries in to Human Faculty) என்னும்‌ நூலில்‌ 40-க்கும்‌ மேற்‌பட்ட கட்டுரைகளை எழுதி வெளியிட்டார்‌. இதன்‌ பின்னர்‌ இவரது விருப்பத்திற்கணங்க இலண்டன்‌ பல்கலைக்கழகத்தில்‌ இனமேம்பாட்டியல்‌ பிரிவிற்‌கென்று தனி ஆய்வுக்‌ கட்டிலை ஏற்படுத்தினர்‌. இருபதாம்‌ நூற்றாண்டில்‌ இவரது பணி முழுவதுமாக இன மேம்பாட்டியல்‌ பற்றியதாக இருந்தது. மனிதர்களுக்கிடையே காணப்பட்ட பல்வேறு வேறுபாடுகள்‌ பண்பாடு சார்ந்தனவாகவும்‌, கல்வி சார்ந்தனவாகவும்‌, வகுப்புச்‌ சார்பெண்ணம்‌ சார்ந்தனவாகவும்‌ இருந்ததால்‌ கால்டனின்‌ கருத்துகளுக்கு ஒரு சாரர்‌ மிகுந்த ஊக்கமளித்தனர்‌. ஆனால்‌, மற்றொரு சாரார்‌ இனமேம்பாட்டியல்‌ என்பது வகுப்புச்‌ சார்‌ பெண்ணக்கைச்‌ சார்ந்ததாக உள்ளது என்று கூறினர்‌. சிறந்த உடலமைப்பையும்‌, உளவளத்தையும்‌ கொண்டவர்களைக்‌ தேர்ந்தெடுத்துச்‌ சிறந்த மனித சமுதாயத்தை உருவாக்க முடியும்‌ என்பதனைக்‌ கொள்கை நிலையிலேயே கால்டன்‌ உறுதிப்படுத்த இயலவில்லை. இந்த நடைமுறை வெற்றி பெறாது எனப்‌ பிற்காலத்திய அறிஞர்கள்‌ கருதினர்‌. இவருக்கு 1909-இல்‌ இங்கிலாந்து அரசு பெருந்தகைப்‌பட்டம்‌ (Knight) அளித்துச்‌ சிறப்பித்தது. கால்டன்‌ 1911-இல்‌ சனவரி 17-ஆம்‌ நாள்‌ இங்கிலாந்தில்‌ சர்ரே மாநிலத்‌திலுள்ள ஆல்சுமியர்‌ (Halsmere) என்னுமிடத்தில்‌ காலமானார்‌.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="கால்டன்‌, சர்‌ பிரான்சிசு"/> <section begin="கால்டாரின்‌ பேரியல்‌ பகிர்வுக்‌ கோட்‌பாடு"/> {{dhr}} <b>கால்டாரின்‌ பேரியல்‌ பகிர்வுக்‌ கோட்‌பாடு</b>: பகிர்வுக்‌ கோட்பாடுகள்‌ நுண்ணினப்‌ பகிர்‌வுக்‌ கோட்பாடுகள்‌ (Micro Theories of Distribution), பேரியல்‌ (Macro) பகிர்வுக்‌ கோட்டுபாடுகள்‌ என இருவகைப்படும்‌. உற்பத்திக்‌ காரணிகளான நிலம்‌, உழைப்பு, முதல்‌, அமைப்பு ஆகியவற்றின்‌ உரிமையாளர்களான நிலக்கிழார்‌, உழைப்பாளி, முதலாளி, தொழில்‌ முயல்வோன்‌ ஆகியோரிடையே உற்பத்தியை முறையே வாரம்‌, கூலி, வட்டி, ஆதாயம்‌ எனப்‌ பகிர்வதை நுண்ணினப்‌ பகிர்வுக்‌ கோட்பாடுகள்‌ ஆய்கின்றன. பொருள்களின்‌ விலை வரையறுக்‌கப்படுவது போன்று உற்பத்திக்‌ காரணிகளின்‌ பணிக்‌காகத்‌ தரப்படும்‌ ஊதியமும்‌ வரையறுக்கப்படுகிறது.<noinclude></noinclude> st9x40zq15x0b2nvckrejl3aikhcy42 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/217 250 637166 1955589 1915689 2026-07-26T05:16:58Z Sridevi Jayakumar 15329 1955589 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காரணப்பெயர்‌|189|காரணப்பெயர்‌}}</noinclude>முறையில்‌ தேர்வெழுதாததற்கு அல்லது ஒரு நிகழ்ச்‌சியில்‌ பங்கேற்காததற்கு ஒரு மாணவன்‌, ‘என்‌ தாய்‌ என்னை அதிகாலையில்‌ எழுப்பவில்லை’ என்றும்‌ எனக்கு வேறு பல முக்கிய அலுவல்கள்‌ இருந்தமையால்‌ கவனம்‌ செலுத்த இயலவில்லை என்றும்‌ கூறித்‌தன்‌ உள்ளத்தையும்‌ பிறரையும்‌ சமாதானம்‌ செய்து கொள்கின்றான்‌. இளம்பெண்ணொருத்தியால்‌ மறுக்கப்பட்ட ஒருவன்‌ அவளிடம்‌ ஆயிரம்‌ குறைகளைக்‌ கண்டுபிடித்து, நல்ல வேளை நான்‌ தப்பித்தேன்‌? என்று கூறிக்‌கொள்வதும்‌, ‘வலிய வந்தது விரைந்து ஏகியது’ (Easy come easy 20), ‘அழகி ஆனால்‌ ஊமை’ (Beautiful but dumb) என்று கூறுவதும்‌ காரணங் கற்பித்தல்‌ முறையின்‌ பாட்பட்டதேயாகும்‌. காரணங்கற்பித்தல்‌ என்ற மூறையில்‌ ஒருவன்‌ பெற்றுள்ள குறையே அவனுக்குப்‌ பெரிய நிறையாக அமைந்துவிடுகிறது. பிறவியிலேயே பெரிய காதுகனைப்‌ பெற்றதால்‌, ‘கழுதைக்‌ காதன்‌’ என்று பிறரால்‌ என்னி நகையாடப்பட்ட ஒருவன்‌, மற்றவர்கள்‌ கேட்க இயலாத ஓலிகளையும்‌ தன்னால்‌ கேட்க முடிகின்றது என்பதை உணர்ந்து, அதை நன்கு பயன்‌படுத்தி ஓர் இசை வல்லுநராகத்‌ திகழ முடிகின்றது. காரணங்கற்பித்தல்‌ முறை குனிமனிதர்களுக்கு மட்டுமன்றி, நாடுகளுக்கும்‌ அரசாங்கங்களுக்கும்‌ பயன்‌படுகின்றது. தாங்க முடியாத கடன்‌ சுமை, வறுமை, தொழில்‌ வளர்ச்சிக்‌ குறைவு ஆகியவற்றால்‌ துன்புறும்‌ நாடுகள்‌ தங்கள்‌ தோல்விகளை மறைக்கச்‌ சமாதானப்‌ பெருவாழ்வுச்‌ அமைப்போம்‌, புனிதப்‌ போரில்‌ இறங்குவோம்‌ எனறெல்லாம்‌ கூறித்‌ தங்கள்‌ மக்களைத்‌ இசை இருப்பி, தாங்கள்‌ சொல்வதையும்‌ செய்வதையும்‌ அவர்கள்‌ ஏற்றுக்‌கொள்ளக்‌ கூடிய வகையில்‌ செய்வதும்‌ காரணங்‌ கற்பித்தல்‌ முறையே. உளவியலில்‌ தற்காப்பு வழிகளில்‌ ஒன்றான காரணங்‌ கற்பித்தல்‌ தனிமனிதன்‌, சமுதாயம்‌, நாடு என்ற எல்லா நிலைகளிலும்‌ பயன்பட்டு, மனிதன்‌ மனச்‌ சோர்வின்றி உழைக்க வழிகோலுகின்‌றது இதைப்‌ பயன்படுத்துபவர்‌ நல்லவரானால்‌ உளநலத்‌துக்கும்‌, தீயவரானால்‌ பிறரையும்‌ தம்மைத்‌ தாமேயும்‌ ஏமாற்றிக்‌ கொள்வதற்கும்‌ பல உளப்பிணிகளுக்கும்‌ காரணமாக அமையும்‌.{{Right|<b>என்‌.சு.</b>}} <section end="காரணங் கற்பித்தல்"/> <section begin="காரணப்பெயர்"/> {{dhr}} <b>காரணப்பெயர் (மொழியியல்‌)</b>: ஒரு செயல்‌ நிகழ்வதற்கு அடிப்படைக்‌ இருக்கும்‌ பெயர்ச்சொல்‌ காரணப்பெயர்‌ (Agent-Noun) எனப்‌படும்‌. வினையின்‌ எழுச்சிக்குக்‌ காரணமாக அமையும்‌ பெயரே எழுவாய்‌ எனவும்‌, வினைக்கு முதற்‌காரணமாய்‌ அமைவதால்‌ அதுவே வினை முதல்‌ எனவும்‌ மரபு இலக்கண அறிஞர்கள்‌ கூறினர்‌. எனினும்‌, இன்றைய மொழியியல்‌ அறிஞர்கள்‌ எழுவாயை இருவகையாகப்‌ பிரித்து, புதைநிலை அமைப்பில்‌ காணப்படும்‌ எழுவாயே வினைக்கு அடிப்‌படைக்‌ காரணமாய்‌ அமைவதால்‌ அதனையே காரணப்பெயர்‌ என்றும்‌, புறநிலையில்‌ காணப்படுவனவற்றை எழுவாய்‌ எனவும்‌ கொள்வர்‌, எடுத்துக்‌காட்டாக. செயப்பாட்டு வினை வாக்கியங்களில்‌ காணப்படும்‌ கருவி வேற்றுமைப்‌ பெயர்கள்‌ அனைத்‌தும்‌ காரணப்பெயர்களே. இராவணன்‌ இராமனால்‌ கொல்லப்பட்டான்‌ என்னும்‌ செயப்பாட்டு வினை வாக்கியம்‌ ‘இராமன்‌ இராவணனைக்‌ கொன்றான்‌’ என்னும்‌ புதைநிலை அமைப்பிலிருந்து பெறப்படுவது, ஆகவே, இவ்வாக்கியத்தில்‌ இராவணன்‌ என்னும்‌ பெயர்‌ எழுவாயாக இருப்பினும்‌, இராமனால்‌ என்றும்‌ கருவி வேற்றுமைப்பெயர்‌ புதைநிலையில்‌ எழுவாயாக, அதாவது, காரணப்பெயராக அமைந்திருத்தல்‌ தெளிவு, ஆகவே, காரணப்பெயர்கள்‌ அனைத்தும்‌ எழுவாய்‌களே. ஆனால்‌, எழுவாய்கள்‌ அனைத்தும்‌ காரணப்‌பெயர்கள்‌ அல்ல, புறநிலை எழுவாய்‌ காரணப்‌பெயராகவும்‌ இருக்கலாம்‌. ஆனால்‌, புதைநிலை எழுவாய்‌ காரணப்பெயராகத்தான்‌ இருக்க வேண்‌டும்‌, அதாவது, எல்லாப்‌ புதைநிலை எழுவாய்களும்‌ காரணப்பெயராக வரும்‌, ஆனால்‌, புறநிலை எழுவாய்கள்‌ காரணப்பெயராகவும்‌ வரலாம்‌: வாராம்‌லும்‌ இருக்கலாம்‌. அவ்வாறு எழுவாயாக மட்டும்‌ புறநிலைத்‌ தொடரில்‌ வருமாயின்‌, அதன்‌ புதை நிலைத்‌ எழுவாய்‌ காரணப்பெயராக இருக்கவேண்டும்‌. ஆக, புறநிலையில்‌ எல்லா எழுவாயும்‌ காரணப்பெயராக இருப்பதில்லை. ஒரு காரியம்‌ செய்வதற்குக்‌ காரணமாக இருப்‌பது புறநிலை எழுவாயாகவோ. புதைநிலை எழுவாயாகவோ இருக்கலாம்‌. காரணியாக இல்லாவிட்டால்‌, அதன்‌ புதைநிலைத்‌ புறநிலை தொடரில் உள்ள எழுவாய்‌ தொடரில்‌ உள்ள எழுவாய்‌ காரணியாக வந்திருக்‌கும்‌. அவ்வாறு வருகின்ற எழுவாய்ப்‌ பெயரினைக்‌ காரணப்பெயர்‌ என்று கருதுகின்றனர்‌. ‘நான்‌ வந்‌தேன்‌’ என்பதில்‌ வருதல்‌ என்ற தொழிலைச்‌ செய்‌வது நான்‌ என்ற எழுவாய்‌. அதுவே காரணியாகவும்‌ இருக்கிறது. எனவே, இந்தத்‌ தொடரில்‌ எழுவாயும்‌ காரணியும்‌ ஒன்றே. அப்படியென்றால்‌, காரணிகள்‌ இல்லாமல்‌ தொடர்கள்‌ அமைவதுண்டா? இல்லை-எனலாம்‌, சில தொடர்களின்‌<noinclude></noinclude> rphj8rh3bn8ur995zy95ts2qrvf0ddk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/212 250 637167 1955585 1915690 2026-07-26T05:08:51Z Sridevi Jayakumar 15329 1955585 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கார்னியாடிசு|184|காரகல்லாவின்‌ ஆணை}}</noinclude>கார்னியாடிசு (Carneades) கி.மு. 214-அம்‌ ஆண்‌டிற்கும்‌ கி.மு. 128 ஆம்‌ ஆண்டிற்கும்‌ இடைப்பட்ட காலத்தில்‌ வாழ்ந்தவரென்று எண்ணுகின்றனர்‌. இவர்‌ கி.மு, 155-இல்‌ ஏதென்சு நகரரசிலிருந்து உரோம்‌ நகரத்துக்கு அரச தூதராகச்‌ சென்ற போது, அங்குப்‌ பொதுமக்கள்‌ முன்பு உரையாற்றினார்‌. ஒரு நாள்‌ இவர்‌ ‘நீதி’ என்பது பற்றியும்‌, அது மிகவும்‌ இன்றியமையாதது என்பது பற்றியும்‌ ஓர்‌ உரை ஆற்றினார்‌. அதற்கு அடுத்த நாளே இவர்‌ நீதி தேவை இல்லை என்று எடுத்துக்‌ எதிராக ஒரு நீண்ட உரை ஆற்றி சொற்பொழிவுகளும்‌ இவரை ஓர்‌ அரிய தத்துவ ஆசிரியராக இவ்‌வாறு இவர்‌ எந்தக்‌ கேள்விக்கும்‌ சார்பாகவும்‌, மாறாகவும்‌ ஆய்வு செய்யும்‌ திறமையின்‌ காரணமாக, உரோமானியர்களிடையே கிரேக்கத்‌ தத்துவக்‌ கருத்‌துகளில் ஓர்‌ ஈடுபாடும்‌, அதே சமயத்தில்‌ அவற்றில்‌ நம்பிக்கை இன்மையும்‌ தோன்றின. கார்னியாடிசு ‘ஒரு புதிய கல்விக்‌ கழகத்தை’ (New Academy) நிறுவி அதில்‌ பிளேட்டோவின்‌ கருத்துகளை எல்லாம்‌ மறு ஆய்வு செய்து, பல கொள்கைகள்‌ கலந்த ஜயக்கோட்பாடு அரசியலில் தோன்றுதற்கு வழிகாட்டினார் இவர்‌, தம்‌ கருத்துகளை நூல்‌ வடிவத்தில்‌ வெளியிடாமல்‌ வாய்மொழியாகவே கற்றுக்கொடுத்து வந்தார்‌. ஆனால்‌, இவருடைய கருத்துகளை இவர்‌தம்‌ மாணவர்கள்‌ கவனமாகக்‌ குறித்து வைத்து, மற்றவருக்கு அறிவித்தனர்‌. உரோமானிய அரசியற்‌ சிந்தனையாளராக சிசரோ (Cicero, கி.மு. முதலாம்‌ நூற்றாண்டு) எழுதிய குடியரசு, ‘கடவுளரின்‌ இயல்பு’, ‘விதியைப்‌ பற்றி’ முதலிய நூல்களிலிலுள்ள கருத்துகள்‌ கார்னியாடிசு கொண்ட கருத்துகளின்‌ சாயலைக்‌ காட்டுகின்றன. <b>அரசியற்‌ கொள்கைகள்‌</b>: கிரேக்க இன்பதுன்பச்‌ சம நோக்காளர்‌ அறுதியிட்டு முடிவு கூறிய முறையை கார்னியாடிசு வன்மையாக மறுத்தார்‌. எக்கருத்துமே இருத்தல்‌ கூடுமென்று இவர்‌ எடுத்துக்காட்டி, எவரும்‌ ஒரு தீர்ப்பை அல்‌லது ஒரு முடிவான கருத்தை வழங்குதலை நிறுத்துதல்‌ வேண்டும்‌ என்றார்‌, இந்த அடிப்படையில்‌ கடவுள்‌ உண்டு என்றும்‌, தெய்விக அருள்‌, அருட்காட்சி (Divination), முழுமையாகக்‌ தீர்மானித்தல்‌ முதலியவை உண்மையே என்றும்‌ கூறிய அவர்கள்‌ கருத்துகளை இவர்‌ மறுத்தார்‌. எல்லாம்‌ தொடர்ந்து காரண காரிய வகையாக என்றும்‌ நடைபெறுகிறது என்ற கருத்தையும்‌ ஓரளவுக்கே உண்மையாக இவர்‌ மறுத்து, ஒருவர்‌ தம்‌ மீது விதிக்கப்பட்ட புறச்சூழ்நிலைகளைத்‌ தன்‌ முயற்சியின்‌ வாயிலாக மாற்றுதல்‌ இயலுமென்றும்‌, மனித வழக்கங்கள்‌ பலவகைப்பட்டுக்‌ காணப்படுகிற படியால்‌, அரசியலில்‌ இயற்கையின்‌ சட்டம்‌ என்ற ஒன்று இருப்பதாகக்‌ கூறுதற்கு இடமில்லை என்றும்‌ கூறினார்‌. நன்மை என்பது ஒருவர்‌ தன்னளவில்‌ துய்க்கும்‌ உணர்வே ஆகும்‌, ஆகையால்‌ ஒவ்வொருவருக்கும்‌ மிகவும்‌ கூடுதலான அளவில்‌ தனி நன்மை கிடைக்குமாறு செய்யும்போதுதான்‌ சமூக ஏற்பாடுகளும்‌ நியாயமானவை அகின்றன. ஒவ்வொருவருக்கும்‌ மற்றவருடைய கொள்ளைச்‌ செயலிலிருந்து பாதுகாப்புக்‌ கிடைக்கும்‌ பொருட்டே அரசுகள்‌ அமைக்கப்‌படுகின்‌றன. ஒழுக்கத்திலும்‌ நம்பிக்கையிலும்‌ செயல்‌ முறையிலும்‌ உண்மையில்‌ பெருத்த வேறுபாடுகள்‌ இருப்பதால்‌, உலகளாவிய நீதியின்‌ சட்டம்‌ (Universal Law of Justice) தோன்றுவதற்கு இடமில்லை. நடைமுறையில்‌ மக்கள்‌ தந்தல நோக்கத்தோடும்‌ கட்டுப்பாட்டுணர்வோடும்‌ செயற்படுகிறார்கள்‌. இவையே மதிப்பாக நீதி என்ற பெயரில்‌ குறிப்பிடப்‌படுகின்றன. ஆகையால்‌, சட்டம்‌ என்பது ஒரு சமூக வழக்கந்தான்‌ (A Social Convention); அது பெரும்‌பாலும்‌ நன்மையே செய்கிறது: அதற்கு ஆதாரமாக இருப்பது மக்களுடைய கட்டுப்பாட்டுணர்வே தவிர நீதி உணர்வு அன்று. இன்ப-துன்ப நடுநிலைக் கோட்பாட்டாளர்‌ மனிதனின்‌ தன்னடக்கம்‌, கடமை உணர்வு பொதுநல உணர்வு முதலிய பண்புகளை வற்புறுத்தி, அவற்‌றுக்காகவே அரசு தோன்றிற்று என்று கூறினர்‌. கார்னியாடிசு இத்தகைய பண்புகள்‌ மனிதனை இரக்கமற்றவனாக ஆக்குகின்றன என்றும்‌, உண்மையில்‌ அரசும்‌, நீதியும்‌ மனிதனுடைய தன்னல உணர்வைப்‌ பாதுகாத்தற்கே தோன்றிய சமூக வழக்கங்கள்‌ என்‌றும்‌ கூறினார்‌.{{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்‌</b>:<br> <b>Hicks, R.D.,</b> Stoic and Epicurean, London, 1911.<br> <b>Margaret E. Reason,</b> The Political Theory of the Old and Middle Stoa, New York, 1951.<br> <b>Mary Mills Patrick,</b> The Greek Sceptics, New York, 1929. <section end="கார்னியாடிசு"/> <section begin="காரகல்லாவின்‌ ஆணை"/> {{dhr}} <b>காரகல்லாவின்‌ ஆணை</b>: உரோமானியப்‌ பேரரசின் வாழ்ந்த எல்லா மக்களுக்கும்‌ உரோமானியக்‌ குடி உரிமையை வழங்கி, கி.பி, 211 முதல்‌ கி.பி. 217 வரை உரோமானியப்‌ பேரரசராக இருந்த மார்க்‌கச அரேலியசு அண்டோனைனசு (Marcus Aurelius Antoninus) என்பவரால்‌ விடுக்கப்பட்ட ஆணை கார-<noinclude></noinclude> kx87eggwkon8xgypr0qebvc2futbxu4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/214 250 637169 1955586 1915698 2026-07-26T05:10:09Z Sridevi Jayakumar 15329 1955586 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காரகோரம்‌|186|காரகோர மலைத்‌ தொடர்‌}}</noinclude><b>துணை நூல்கள்‌</b>:<br> <b>Barecr Ernest.,</b> From Alexander to Constautine Passages and Documents Illustrating the History of Social and Political Ideas. 336 B C-A D. oxford, 1956.<br> <b>Beyce James.,</b> Studies in History and — Jurisprudence, New York, 1901. <section end="காரகல்லாவின்‌ ஆணை"/> <section begin="காரகோரம்‌"/> {{dhr}} <b>காரகோரம்‌</b>: சீனாவின்‌ வடக்குப்‌ பகுதியில்‌ உள்ள மங்கோலியக்‌ கூட்டமைப்பின்‌ புகழ்மிக்க தலைநகரம்‌ காரகோரம்‌ எனப்படும்‌. அக்‌கூட்டமைப்‌பின்‌ சிதைந்த பகுதிகளை வடக்கு அல்லது வெளி மங்கோலியாப்‌ பகுதிகளில்‌ இன்றும்‌ நாம்‌ காணலாம்‌. தெற்கே கோபி பாலைவனத்திற்கும்‌, வடக்கே சைபீரியப்‌ பகுதிகளில்‌ உள்ள காட்டிற்கும்‌ இடையில்‌ அமைந்துள்ள சிறந்த புல்வெளிப்‌ பிரதேசம்‌ காரகாரம்‌ என இப்போது சொல்லப்படுகிறது, இப்‌பகுதியில்‌ கால்நடைகளை வளர்த்துக்‌ கொண்டு மேய்ச்சலைத்‌ தொழிலாகக்‌ கொண்ட மக்கள்‌ பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர்‌. செங்கிசுகான்‌ என்பவர்‌ கி.பி, 12-ஆம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ மங்கோலியப்‌ பகுதிகளைக்‌ கைப்பற்றினார்‌. அவர்‌ மங்கோலியக்‌ கூட்டமைப்பின்‌ தலைநகரைமான இவ்வளமான புல்வெளிப்‌ பகுதியில்‌ நிறுவினார்‌. செங்கிசுகான்‌ இவ்வாறு நிறுவிய தலைநகரமே காரகோரம்‌ என்ற நகர்‌ ஆகும்‌. ஆர்கான்‌ நதிக்கரையில்‌ இந்நகர்‌ அமைந்துள்ளது. ஆர்கான்‌ ஆறு வடக்‌காக ஓடிப்‌ பைக்கால்‌ ஏரியில்‌ கலக்கிறது. ஆர்கான்‌ நதியின்‌ கிளை நதிக்‌ கரையில்‌ உர்கா என்ற இடம்‌ அமைந்துள்ளது, உர்கா என்ற நகர்‌ வெளி மங்கோலியாவின்‌ புதிய தலைநகரமாகும்‌. கி.பி. 8-ஆம்‌ நூற்றாண்டிற்கு முன்‌, உகூர்‌ (Uighur) தலைநகருக்கு 25 மைல்‌ தொலைவில்‌ அமைந்துள்ள பகுதியும்‌ காரகோரம்‌ என்று தான்‌ குறிக்கப்பட்டது. இவ்வாறு அடுத்தடுத்துத்‌ தோன்றிய தலைநகரங்கள்‌, ஆர்கான்‌ நதியின்‌ மேட்டுச்‌ சமவெளிப்‌ பகுதியில்‌ இருந்தன. ‘மங்கோலிய இசுடெப்பிசு’ என்று சொல்லப்பட்ட புல்வெளிப்‌ பகுதியாகும்‌ இது. இப்‌புல்வெளிப்‌ பகுதியை ஆதாரமாகக்‌ கொண்டு, சனாவிலிருந்து கிழக்கு ஐரோப்பா வரை உள்ள பகுதிகளை மங்கோலியர்கள்‌ கைப்பற்றினர்‌. செங்கிசுகான்‌ முதல்‌ அவர்‌ பேரன்‌ குப்ளைகான்‌ வரை மங்கோலிய வரசுப்‌ படையெடுப்புத்‌ தொடர்ந்து இருந்த கால கட்டங்களில்‌ காரகோரம்‌ என்ற இடமே அவர்களது தலைநகராகக்‌ தொடர்ந்து இருந்து வந்தது குறிப்‌பிடத்தக்கது. மங்கோலியர்கள்‌ புதிதாக கைப்பற்றிய பகுதிகள்‌ மிகவும்‌ செழிப்பாக இருந்தன ஆனால்‌, இசுடெப்பிசுப்‌ புல்வெளிப்‌ பகுதிகள்‌ அவ்வாறு இல்லை. எனவே மங்கோலியர்கள்‌ செழிப்பான பகுதியில்‌ அதிக அளவில்‌ குடியேறினர்‌. நிருவாக வசதிக்காக மங்கோலிய அரசு பல பிரிவுகளாகப்‌ பிரிக்கப்பட்டது. குப்ளைகான்‌ கி.பி. 1267-இல்‌ தலைநகரைக்‌ காரகோரத்திலிருந்து சீனாவின்‌ தாழ்ந்த நிலப்பரப்பாகிய கேம்பாலக்கு என்ற இடத்திற்கு மாற்றினார்‌. அது மிகச்‌ செழிப்பான பகுதி. எனவே, அப்பகுதி மங்கோலியர் வசம்‌ நீண்ட காலமாக இருந்தது. இந்த நிலைமையினால்‌ காரகோரம்‌ ஒரு சிறிய மாநிலப்‌ பகுதியின்‌ தலைநகரம்‌ என்ற அளவிற்குச்‌ செல்வாக்குக்‌ குறைந்தது. அப்போது அரசியல்‌ நெருக்கடிகள்‌ ஏற்‌பட்டன. காரகோரத்தில்‌ இருந்த ஆளுநர்‌ ‘கான்‌’ செய்த கிளர்ச்சியினால்‌ காரகோரம்‌ தரைமட்டமாக்‌கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குப்‌ பிறகு அது பழைய உன்னத நிலைக்கு வரமுடியவில்லை. ஒகடைகான்‌ என்ற மங்கோலிய ஆட்சியாளர்‌ கி.பி. 1235-இல்‌ காரகோரத்தைச்‌ சுற்றி மதில்கள்‌ எழுப்பினார்‌. கருங்கற்களை அடித்தளமாகக்‌ கொண்டு. 64 தூண்களோடு கூடிய, செவ்வக வடிவமான ஓலா அரண்மனையையும்‌ அங்குக்‌ கம்பீரமாகக்‌ கட்டினார்‌. செங்கற்களால்‌ கட்டப்பட்ட பல அழகிய கட்டடங்களும்‌ கோவில்களும்‌ மருதிகளும்‌ அங்கு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. சிற்பக்‌ கலைக்‌குச்‌ சிறந்த இடமாகவும்‌ காரகோரம்‌ விளங்கியது, கல்லில்‌ செதுக்கப்பட்ட ஆமை உருவங்கள்‌ சிற்பக்‌ கலைக்குச்‌ சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கின. பூரிநார்‌ என்ற இடத்தில்‌ கி.பி, 1388-இல்‌ நடந்த போரில்‌ புத்தமதச்‌ சார்புடைய யுவான்‌ சாங்கும்‌ பேரரசன்‌ அங்‌ ஊ என்பவரும்‌, 70.000 மங்கோலியர்களைக்‌ கைது செய்து மங்கோலியாவை வென்றனர்‌. காரகோரம்‌ அவர்களால்‌ அடியோடு அழிக்கப்‌பட்டது. புகழ்பெற்ற புத்த மடாலயமான ஏர்டெனிட்சு (Erdeni Dzu) காரகோரத்தின்‌ முன்பு நிறுவப்பட்டிருந்தது. அது அப்பகுதியில்‌ அருங்காட்சியகமாக இன்றும்‌ நிலைத்து நிற்கிறது.{{Right|<b>தா.எ.</b>}} <section end="காரகோரம்‌"/> <section begin="காராகோர மலைத்‌ தொடர்‌"/> {{dhr}} <b>காராகோர மலைத்‌ தொடர்‌</b>: இம்‌மலைத்‌தொடர்‌, தென்‌ மத்திய ஆசியாவில்‌, இந்துக்குசு மலைகளின்‌ தொடர்ச்சியாக. வடக்குக்‌ காசுமீரப்‌ பகுதியில்‌ சிந்து நதி, யார்கந்த ஆறுகளுக்கு இடை-<noinclude></noinclude> sm7rqbn9e16hr58ern60y528otzj161 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/251 250 637269 1955610 1915949 2026-07-26T06:11:18Z Sridevi Jayakumar 15329 1955610 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கால்டீயா|223|கால்டுவெல்‌, இராபர்ட்டு}}</noinclude>முயல்வோர்‌ விலை வீழ்ச்சியால்‌ ஏற்படும்‌ ஆதாய இழப்பை உற்பத்திச்‌ செலவு குறைவதால்‌ சரிக்கட்‌டிக்‌ கொள்வர்‌. எனவே, தொழில்‌ நுட்பத்‌ துறையில்‌ ஏற்படும்‌ மாற்றம்‌ கால்டாரின்‌ எதிர்பார்ப்புக்கு மாறாக உள்ளது. கால்டாரின்‌ கோட்பாடு நெகிழ்ச்சியற்றது. அவருடைய கோட்பாட்டில்‌ செயற்படுவதற்கு ஆதாயவருவாய்‌ விகிதமும்‌, கூலி-வருவாய்‌ விகிதமும்‌ எவ்‌வளவு தேவை எனக்‌ குறிப்பிடப்படவில்லை. எனவே, இறுதிநிலை உற்பத்தித்‌ திறன்‌ கோட்பாட்டிற்குக்‌ கால்டாரின்‌ கோட்பாடு ஒரு சிறந்த மாற்று எனக்‌ கருதுவதற்கில்லை. முதலீடு ஒரு தானியங்கியாக இல்லாமலிருந்தால்‌ இக்‌கோட்பாடு செயற்படுவதில்லை என்று கால்டாரே குறிப்பிடுகிறார்‌. முதலீடு சேமிப்பு விகிதம்‌, சேமிப்பு நாட்டம்‌ ஆகியவற்றோடு தொடர்புடையது. கீன்சின் வடிவமைப்பின்‌ துணை கொண்டு தொன்மைப்‌ பொருளாதாரக்‌ கருத்தையே கால்டார்‌ விளக்கியுள்ளார்‌ என்றாலும்‌ அது மிகையாகாது. கால்டார்‌, மானிடமூலதன (Human Capital) வளர்ச்சியை முற்றிலும்‌ ஒதுக்கிவிட்டார்‌ எனலாம்‌. பருப்பொருள்‌ உற்பத்திச்‌ சாதனங்களுக்கே முதலிடம்‌ அளித்துள்ளார்‌. உழைப்புக்கு அளிக்கப்படும்‌ உண்மை ஊதியம்‌ குறைந்தால்‌ அறிவியல்‌ அறிஞர்கள்‌, பொறியியல்‌ வல்லுநர்கள்‌, தொழில்‌ அமைப்போர்‌ ஆகியோரின்‌ உண்மைக்‌ கூலி குறைந்து உற்பத்தி குறைந்துவிடும்‌.{{Right|<b>டீ.பி.</b>}} <section end="கால்டாரின்‌ பேரியல்‌ பகிர்வுக்‌ கோட்‌பாடு"/> <section begin="கால்டீயா"/> {{dhr}} <b>கால்டீயா</b>: பண்டைய நாகரிகப்‌ பகுதிகளில்‌ கால்டீயா (Chaldea)வும் ஒன்று, கல்தேயா என்றும்‌ இது குறிக்கப்படும்‌. இங்கு வாழ்ந்த பண்டைய மக்கள்‌, செமித்திய இனத்தவராக இருக்கலாம்‌ என்று கருதப்படுகிறது, இப்பகுதி பாரசீக வளைகுடாவுக்கு அண்மையில்‌, பாபிலோனியாவுக்குத்‌ தெற்கே உள்ளது. இம்மக்கள்‌ பேசிய மொழி அராபிய மொழி என்று கூறப்படுகிறது, இவர்கள்‌ நாகரிகச்‌ சிறப்புப்‌ பெற்றிருந்த காலம்‌ கி.மு. 8-ஆம்‌ நூற்றாண்டு என்பர்‌. சிறப்பு வாய்ந்த பல மன்னர்களைப்‌ பற்றிய குறிப்புகள்‌ நமக்குக்‌ கிடைத்துள்ளன. கால்டீய அரசர்களுள்‌ குறிப்பிடத்‌தக்கவர்கள்‌, மெரோதக்‌ பலதான்‌ (Merodachbaladan), நெபோபொலசார்‌(Nobopolassar) நெபுகாத்தநேசர்‌ (Nebuchadnezzar) முதலியவர்கள்‌. நேபுகாத்நேசர்‌ காலத்தில்‌, உலகின்‌ பண்‌டைய அற்புதங்களில்‌ ஒன்றான தொங்கும்‌ தோட்டம்‌ (Hanging Garden) பாபிலோனியாவில்‌ அமைக்கப்‌பெற்றது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="கால்டீயா"/> <section begin="கால்டுவெல்‌, இராபர்ட்டு"/> {{dhr}} <b>கால்டுவெல்‌, இராபர்ட்டு</b>: திராவிட மொழிகளின்‌ சிறப்பையும்‌ அவற்றுள்‌ தமிழின்‌ தொன்மையையும்‌ உலகிற்கு எடுத்துக்‌காட்டியவருள்‌ தலைமையிடம்‌ பெறத்தக்கவர்‌ இராபர்ட்டு கால்டுவெல்‌ (Rev. Dr. Robert Caldwell) ஆவர்‌. அயர்லாந்து நாட்டைச்‌ சார்ந்த இவர்‌ கி.பி. 1814-ஆம்‌ ஆண்டில்‌ பிறந்தார்‌; கிளாசுகோக்‌ கல்லூரியில்‌ கல்வி பயின்‌றார்‌. இவர்‌ தம்‌ இருபதாம்‌ வயதில்‌ இலண்டன்‌ சமயப்‌ பரப்புக்‌ கழகத்தில்‌ (London Missionary Society) சேர்ந்தார்‌. சமயப்‌ பணிக்காக கி.பி. 1838-இல்‌ சென்னை வந்தார்‌. இவர்‌ கி.பி. 1841-இல்‌ குருவாகித்‌ திருநெல்வேலி மாவட்டத்தில்‌ உள்ள இடையன்குடிக்குச்‌ சென்று அங்கு 50 ஆண்டுகள்‌ பணி ஆற்றினார்‌; தம்‌ இருபத்தொன்பதாம்‌ வயதில்‌ எலிசா என்னும்‌ அம்மையாரைத்‌ திருமணம்‌ செய்து சமயப்‌ கொண்டார்‌. இவர்தம்‌ மக்களுள்‌ ஆண்கள்‌ இருவர்‌; பெண்கள்‌ இருவர்‌. இவர்‌, திருநெல்வேலி ஆயராக (Bishop) கி.பி. 1877-இல்‌ திருநிலைப்படுத்தப்பட்டார்‌. இவர்‌ கி.பி 1891-ஆம்‌ ஆண்டு சனவரித்‌ திங்கள்‌ 31-ஆம்‌ நாள்‌, தம்‌ பதவியினின்று ஓய்வு பெற்றுக்‌ கொடைக்கானல்‌ சென்று தங்கினார்‌. அவ்வாண்டில்‌ ஆகசுட்டுத் திங்கள்‌ 28-ஆம்‌ நாள்‌ காலமானார்‌. இவர்தம்‌ திருவுடல்‌, பணியாற்றிய இடையன்குடிக்கே கொண்டுவரப்‌பட்டு இவரால்‌ கட்டப்பட்ட ஆலயத்திலேயே அடக்‌கம்‌ செய்யப்பட்டது. சமயப்‌ பரப்புநராகிய கால்டுவெல்‌ செய்துள்ள பணிகள்‌ பலப்பல, பனை மரங்கள்‌ நிறைந்த வறண்ட நிலமாகக்‌ காட்சியளித்த இடையன்‌ குடியை மக்கள்‌ வாழ்வதற்கு ஏற்ற வளமான இடமாக மாற்றினார்‌. நிழல்‌ தரும்‌ மரங்கள்‌ நடப்பட்டன; கிணறுகள்‌ தோண்டப்பட்டன. சாலைகள்‌ போடப்பட்டன. சிறு சிறு வீடுகள்‌ கட்டி மக்கள்‌ வாழ வழிவகுக்கப்பட்டது. பள்ளிகள்‌ தொடங்கப்பட்டன. பெண்களுக்கென்றே ஒருபள்ளி நிறுவப்பட்டது. உயர்நிலைக்கல்விக்கென்று சாயர்புரத்தில்‌ ஒரு கல்விக்கூடம்‌ இவர்‌ காலத்தில்‌ தொடங்கப்பட்டது. இவர்‌ கி.பி. 1847 முதல்‌ கி.பி. 1880 வரை 32 ஆண்டுகள்‌ பாடுபட்டு ஒரு கோவிலைக்‌ கட்டி முடித்தார்‌. தாம்‌ பணி செய்த பகுதியில்‌ கி.பி. 1877-ஆம்‌ ஆண்டில்‌ ஏற்பட்ட கொடிய பஞ்சத்‌தில்‌ வாடிய ஏழைகளுக்குப்‌ பேருதவி புரிந்தார்‌. ‘நற்கருணைத்‌ தியானமாலை’ (கி.பி. 1853), ‘தாமரைத்‌ நடாகம்‌’ (கி.பி, 1871) ஆகிய நூல்கள்‌ இவரால்‌ தமிழில்‌ எழுதப்பட்ட சமய நூல்களாகும்‌. ‘ஞானசுதானம்‌’ ‘நற்கருணை’ என்பவை இவர்‌ எழுதிய நீண்ட கட்டுரைகளாகும்‌, இக்கட்டுரைகள்‌<noinclude></noinclude> m5xel1lje9r280o9328nbek375atjzh பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1955560 1955533 2026-07-25T16:34:03Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1955560 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 ||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- ! colspan="5"|<b>சந்தரபுரி - </b> |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 |- |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்‌|சமுதாய மொழியியல்‌]] 507-508 |[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்‌|சமூக இயக்கங்கள்‌]] 527-531 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்‌|சமூக இயக்காற்றல்‌]] 531-533 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்‌|சமூக உந்துகள்‌]] 536-538 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ கட்டுப்பாடு|சமூகக்‌ கட்டுப்பாடு]] 542-548 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ குழு|சமூகக்‌ குழு]] 552-552 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயல்‌|சமூகச்‌ செயல்‌]] 555-557 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயற்பாங்குகள்‌|சமூகச்‌ செயற்பாங்குகள்‌]] 557-560 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செலவு|சமூகச்‌ செலவு]] 560-561 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்‌|சமூக நிறுவனங்கள்‌]] 585-591 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்குகள்‌|சமூகப்‌ பங்குகள்‌]] 596-598 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌|சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌]] 598-598 #[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604 dq9z4snprzpgk40dzxu94py9x0ymaz5 பயனர்:Sridevi Jayakumar/test 2 645024 1955553 1955175 2026-07-25T15:00:45Z Booradleyp1 1964 /* வாழ்வியற் களஞ்சியம் 7 */ 1955553 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}} |- ! colspan="5"|<b>கா - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185 |- |} </center> </div></div></div> === வா.க7 அட்டவணை 2 === #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185 #[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ moljpl6f11xmt5w6pejvh7wi89s4bjo 1955554 1955553 2026-07-25T15:01:28Z Booradleyp1 1964 /* வா.க7 அட்டவணை 2 */ 1955554 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}} |- ! colspan="5"|<b>கா - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185 |- |} </center> </div></div></div> === வா.க7 அட்டவணை 2 === #[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ 6v3w5v618x3osgdcks2o63fqx68fr46 1955555 1955554 2026-07-25T15:04:01Z Booradleyp1 1964 /* வா.க7 அட்டவணை 2 */ 1955555 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}} |- ! colspan="5"|<b>கா - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185 |- |} </center> </div></div></div> === வா.க7 அட்டவணை 2 === #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ 7inwle5sb1hc9otg6c5wg824ahvx9hh 1955561 1955555 2026-07-26T04:37:25Z Sridevi Jayakumar 15329 /* வா.க7 அட்டவணை 2 */ 1955561 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}} |- ! colspan="5"|<b>கா - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185 |- |} </center> </div></div></div> === வா.க7 அட்டவணை 2 === #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ g1exyzmzb5n17r9vxxc1vwyoae384yg 1955611 1955561 2026-07-26T06:11:33Z Sridevi Jayakumar 15329 /* வா.க7 அட்டவணை 2 */ 1955611 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}} |- ! colspan="5"|<b>கா - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185 |- |} </center> </div></div></div> === வா.க7 அட்டவணை 2 === #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின்‌ ஆணை|காரகல்லாவின்‌ ஆணை]] 212-214 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்‌|காரகோரம்‌]] 214-214 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத்‌ தொடர்‌|காராகோர மலைத்‌ தொடர்‌]] 214-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்‌|காரைக்காலம்மையார்‌]] 241-242 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்‌, இசுடேன்லி கிரான்விலே|கால்‌, இசுடேன்லி கிரான்விலே]] 243-243 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்‌|கால்சிடன்‌]] 244-244 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்‌-இக்சுவின்‌ நலப்‌ பொருளியற்‌ கோட்பாடு|கால்டர்‌-இக்சுவின்‌ நலப்‌ பொருளியற்‌ கோட்பாடு]] 244-247 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன்‌, சர்‌ பிரான்சிசு|கால்டன்‌, சர்‌ பிரான்சிசு]] 248-248 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின்‌ பேரியல்‌ பகிர்வுக்‌ கோட்‌பாடு|கால்டாரின்‌ பேரியல்‌ பகிர்வுக்‌ கோட்‌பாடு]] 248-251 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல்‌, இராபர்ட்டு|கால்டுவெல்‌, இராபர்ட்டு]] 251- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ 10krvf3g948vm76mkbge16m4509stjy பயனர்:Bharathblesson/test 2 645148 1955556 1955530 2026-07-25T15:07:01Z Booradleyp1 1964 /* அருஞ்சொல் அட்டவணை */ 1955556 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> <center> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |- ! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236 |- ! colspan="5"|<b>சு - சுனகாத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 |- ! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 |- ! colspan="5"|<b>செ - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500 |- |} </div></div></div> </center> #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537 == அருஞ்சொல் அட்டவணை == {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஒளவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஒளவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளுரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளுரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதன்]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருமாணாயனார்|சேரமான் பெருமாணாயனார்]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை|சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்மாரிவெண்கோ|சேரமான்மாரிவெண்கோ]] 584-584 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை|சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை]] 584-584 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் வஞ்சன்|சேரமான் வஞ்சன்]] 584-584 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமானெந்தை|சேரமானெந்தை]] 584-584 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரர்|சேரர்]] 584-588 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரன்செங்குட்டுவன்|சேரன்செங்குட்டுவன்]] 588-589 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரி|சேரி]] 589-592 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டம்]] 592-592 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேன் ஆறு|சேன் ஆறு]] 592-592 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனர்கள்|சேனர்கள்]] 592-594 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனாவரையர்|சேனாவரையர்]] 594- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-break}} {{Multicol-end}} osygm4b0awojx0lfziackuygk64713i 1955557 1955556 2026-07-25T15:12:42Z Booradleyp1 1964 /* வாழ்வியற் களஞ்சியம் 9 */ 1955557 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> <center> {|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187 |- ! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236 |- ! colspan="5"|<b>சு - சுனகாத்து</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325 |- ! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369 |- ! colspan="5"|<b>செ - செனெக்கா</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535 |[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537 |- |} </div></div></div> </center> == அருஞ்சொல் அட்டவணை == {{Multicol}} #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஒளவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஒளவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளுரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளுரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதன்]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருமாணாயனார்|சேரமான் பெருமாணாயனார்]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை|சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்மாரிவெண்கோ|சேரமான்மாரிவெண்கோ]] 584-584 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை|சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை]] 584-584 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் வஞ்சன்|சேரமான் வஞ்சன்]] 584-584 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமானெந்தை|சேரமானெந்தை]] 584-584 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரர்|சேரர்]] 584-588 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரன்செங்குட்டுவன்|சேரன்செங்குட்டுவன்]] 588-589 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரி|சேரி]] 589-592 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டம்]] 592-592 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேன் ஆறு|சேன் ஆறு]] 592-592 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனர்கள்|சேனர்கள்]] 592-594 #[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனாவரையர்|சேனாவரையர்]] 594- #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ #[[வாழ்வியற் களஞ்சியம் 9/ {{Multicol-break}} {{Multicol-end}} s58rb5cioh7spyklpuf3hfwredyo3da பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/596 250 650165 1955537 2026-07-25T13:17:26Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கள் தெளிவாகி விடும். இதனால்தான் விதிகளும் நெறிகளும் ஏற்படும். முரண்பட்டோர் தீவிரமாகச் சமூகத்தோடு ஈடுபட முடியும், இது நன்மையைத் தான் பய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955537 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக நோயியல்‌|570|சமூகப்‌ பங்குகள்‌}}</noinclude>கள் தெளிவாகி விடும். இதனால்தான் விதிகளும் நெறிகளும் ஏற்படும். முரண்பட்டோர் தீவிரமாகச் சமூகத்தோடு ஈடுபட முடியும், இது நன்மையைத் தான் பயக்கும். தன்னைப் பிறர்க்குப் புரியவைக்க முடிவது போலப் பிறரைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது. கொள்கை முரண்பாடு அழிவுப்பாதையன்று, அது தெளிவுபெற ஒரு வாய்ப்பு. முரண்படுவோர் தேர்ந்து தெளிந்த பிறகு புதிய நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வதுமுண்டு. இதுதான் முரண்பாட்டின் சீரமைப்பு; நல்லதோர் பின் விளைவு. <b>திருத்து முறைகள்:</b> மற்றவர்களைப் பற்றி முடிவிற்கு வரும்போது அவர்கள் இருக்கும் நிலைக்கேற்றபடி முடிவெடுக்க வேண்டுமே தவிர அவர்களைப் பற்றிய தவறான போதனையின் அடிப்படையில் முடிவெடுத்தல் கூடாது. சிக்கல்களுக்கும் சமூகவியல் நோய்களுக்கும் பிறப்பிடம் சமூகமாகிறது. ஆகவே, தனிமனிதனின் சுதந்திரத்தைச் சமூகம் தடுக்கும் போது பண்பாடானது தரத்தில் தாழ்ந்து விடுகிறது. அதற்கு மாறாகத் தனிப்பட்டோர் சமூகத்திற்குத் தொல்லை தரும்போது அம்மனிதனின் தனித் தன்மை பாழாகிறது. ஒருவன் தவிப்பிற்குக் காரணம் இல்லத்தில் நிலவும் மோசமான நடத்தை, பெற்றோரின் பொய்யான ஆதிக்கம், பிள்ளையாக இருக்கும்போது புறக்கணிக்கப்படுதல் (பெற்றோர், ஆசிரியர் குழாம் ஆகியவற்றால்) முதலியா ஆகும். தண்டிக்கும் மனப்பாங்கானது தீமையினைத்தான் நிலைநாட்டும்; சமூக எதிர்ப்புத் தன்மையை மிகுதிப்படுத்தும். ஆதலின், குற்றமிழைத்தவன் தன் நிலையையும் தன் மதிப்பையும் பெற்று விளங்க, வீடும் பள்ளியும் மறுவாழ்வளிக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். சமூக நோயால் பாதிக்கப்பட்டோரைப் பிறர் சீர்திருத்த முடியாது. ஆனால், அவரவரே தம்மைச் சீர்படுத்திக் கொள்ள உதவ வேண்டும். ஆகவே, தன் நிலைமைக்குத்தானே பொறுப்பாளி என்பதனை விளக்கித் தன் நடத்தையினைத் தானே திருத்தி அமைக்க முடியும் என்பதனை உணர்த்த வேண்டும். {{Right|<b>மா.பெ.</b>}} <b>துணை நூல்கள்:</b> <b>Klein, D.E.,</b> Mental Hygiene, Holt, Rinehart and Winston, New york, 1961. <b>Krech, D.,</b> Readings in Human Development, Duskin, Guilford, 1975. <b>McDavid, J.W. and Harari, H.,</b> Social Psychology, John Weatherhill Inc. Tokyo, 1969. <b>Nye, I.E.,</b> Family Relationships and Delinquent Behaviour, Wiley, New york, 1958. <section end="சமூக நோயியல்‌"/> <section begin="சமூகப் பங்குகள்"/> {{dhr}} {{larger|<b>சமூகப் பங்குகள்:</b>}} உணவு சேகரிக்கவும், உறைவிடம் அமைக்கவும், எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், சிக்கலான காலங்களில் பிறருடைய உதவிக்காகவும், இன விருத்திக்காகவும் மனிதன் பிறரோடு கூடி வாழ்வது இன்றியமையாததாகிறது. இவ்வாறு சமூகமாகக் கூடிவாழும்போது அங்கு அமைதி, ஒழுங்கு, கட்டுப்பாடு, பாதுகாப்பு போன்றவற்றை நிலைநாட்டச் சில விதிமுறைகளை ஏற்கவேண்டி உள்ளது. ஒவ்வொரு சமூகமும் அதன் சுற்றுப்புறச் சூழலுக்குத் தக்கவாறு வேலைப் பங்கீட்டு முறையை ஏற்கிறது. உறுப்பினர்களுக்குக் குறிப்பிட்ட வேலைகள் ஒதுக்கப்பட்டு அவர்கள் சமூகத்தின் சார்பில் செயற்படுகிறார்கள். மனித நடத்தைக்கு விதிமுறைகளும் தெறிகளும் வகுக்கப்பட்டு நன்னடத்தைக்குப் பரிசும், அத்துமீறலுக்குத் தண்டனையும் அளிக்கப்படுகின்றன. ஆனால், இந்தக் கருத்தை மட்டும் கொண்டு சமூக வாழ்வை ஆராய்வதில் வரையறைகள் உண்டு என்பது வெளிப்படை. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 596 |bSize = 480 |cWidth = 195 |cHeight = 298 |oTop = 267 |oLeft = 256 |Location = center |Description = }} {{center|கூட்டுறவுடன் மீன் பிடித்தல்}}<noinclude></noinclude> rn2hto7xltm7qxp87blcoe8y9nc1lrw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/597 250 650166 1955546 2026-07-25T14:35:43Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எந்தவொரு சமூகத்தையும் நன்கு ஆராய்ந்தால் அதன் உட்பிரிவுகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகளும், உறுப்பினர்களின் கடமைகள் குறித்து ஐயப்பாடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955546 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகப்‌ பங்குகள்‌|571|சமூகப்‌ பங்குகள்‌}}</noinclude>எந்தவொரு சமூகத்தையும் நன்கு ஆராய்ந்தால் அதன் உட்பிரிவுகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகளும், உறுப்பினர்களின் கடமைகள் குறித்து ஐயப்பாடுகளும், அவர்கள் வகிக்கும் பங்குக்குத் தகுந்த பரிசு கிடைக்கின்றதா என்பது பற்றிய விவாதங்களும் மிகுந்திருப்பதைக் காணலாம். ஒத்துழைப்பு என்பது அங்கு நிச்சயமில்லை. உலகளாவிய நடவடிக்கைகளின் (உள்நாட்டில் அல்லது நாடுகளுக்கிடையில்) இணைந்து செயற்படுவதில் காணப்படும் தடைகளைச் சிறிய சமூகங்களிலும் காணலாம். அவற்றை ஆராய்வது எளிதானதும் முக்கியமானதும் ஆகும். மனிதர்கள் மேற்கொள்ளும் சமூகப் பங்குகளைப் (Social Roles) பற்றி ஆராய்வதை நியாயப்படுத்துவதற்கு ஒரு காரணம் அது கூட்டுறவுக்கு அடிப்படையான ‘சமூகப்பேரங்கள்’ பற்றியதாக இருப்பதேயாம். சமூக உறவுகள் யாவுமே இரட்டையாக உள்ளவைகளே. எடுத்துக்காட்டு; ஆசிரியர்–மாணவன், முதலாளி–தொழிலாளி, தலைவன்–தொண்டன், கணவன் மனைவி, நண்பன்–நண்பன். எந்த உறவை எடுத்துக் கொண்டாலும் அதில் இரண்டு பங்குகள் உள்ளதைக் காணலாம். ஒருவர் ஒரு பங்கை ஏற்கும்போது அந்த உறவில் தனக்குச் சாதகம் ஏற்படும் என்கிற நம்பிக்கையில் ஏற்கிறார். ஒருவர்தம் நண்பரின் கருத்தைப் புரிந்து நடந்துகொள்ளவில்லை எனக் கருதினால், அந்த நட்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறார். எந்த உறவிலும் பங்குபெறும் இருவருக்கும் சமமான பொறுப்புகள் உண்டு. ஒருவரின் கடமை மற்றவரின் உரிமையாகிறது. இப்படியாகத்தான் சமூகப் பங்கு என்னும் கருத்து கூட்டுறவு, ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படைகளை ஆராய உதவுகிறது. இந்த எளிய கருத்துகளைப் புரிந்துகொண்டால், பெரிய அளவிலான தொழிற்சாலைகள், நிருவாக அமைப்புகள் போன்ற சிக்கலான அமைப்புகளையும் ஆராய இயலும். ஒவ்வொரு சமூகப் பங்கும் கடமை, உரிமை என்ற இரு பண்புக் கூறுகளைக் கொண்டது. எந்தவொரு சமூக அமைப்பிலும் சமூகப் பங்கு வகிக்கும் மனிதனுக்குக் குறிப்பிட்ட சில கடமைகளைச் செய்வது இன்றியமையாததாகிறது. அதே நேரம் அவன் வகிக்கும் பங்கு சில உரிமைகளை அவனுக்கு அளிக்கிறது. அதுவே பங்கு (Role), தகுதிநிலை (Status) என்று வழங்கப்படுகிறது. பங்கு, கடமைகளையும் தகுநிலை, உரிமைகளையும் குறிப்பிடும். இங்கு ‘உரிமை’ எனப்படுவது அவன் உறுப்பினனாக இருக்கும் சமூகத்தின்மீதோ, சக உறுப்பினர்கள் மீதோ எடுத்துக்கொள்ளும் உரிமையாகும். ‘கடமை’ எனப்படுவது மனிதனைக் கட்டுப்படுத்தும் வாயிலாகச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதிர்பார்ப்பு. ஆகவே, ஒவ்வொரு சமூகப் பங்கும் உரிமைகளும் கடமைகளும் கலந்ததாகும். கடமைகளும் உரிமைகளும் நிறைந்த இந்தச் சமூகப் பங்குகள் சமூகத்தை ஒர் ஒழுங்குமுறையில் நடத்திச் செல்லவே ஏற்பட்டவை எனக் கொள்ளலாம். குறிப்பிட்ட சில பங்குகளை வகிப்பவர் பலர் இருக்கலாம். வேறு சில பங்குகளை ஒரு நேரத்தில் ஒருவரே வகிக்க முடியும், எடுத்துக்காட்டு இந்தியக் குடியரசுத் தலைமை. இங்குக் குறிப்பிட வேண்டிய மற்றொரு பண்புக்கூறு, ஒருவர் ஒரேநேரத்தில் பல பங்குகளை வகிப்பது ஆகும். ஒரு மனிதர் மருத்துவர், கணவர், தந்தை, இந்திய மருத்துவச் சங்கத்தின் உறுப்பினர், இந்தியக் குடிமகன், ஓர் அரசியல் கட்சிக்காரர் எனப் பல பங்குகளை ஒரே நேரத்தில் வகிக்கிறார். ஒரு சமூகத்தைப் பல்வேறு பங்குகளைக் கொண்ட அமைப்புகளாகக் கூறலாம். அப்படியானால் ‘யாருக்கு எந்தப் பங்கு கிடைக்கும்?’ என்பதே முதற் கேள்வியாக இருக்கும். சமூகத்தின் பல்வேறு உறுப்பினர்களுக்கு எந்த அடிப்படையில் பங்குகள் பிரித்து அளிக்கப்படுகின்றன? வயது, பாலினம், உறவுமுறைகள், பொதுவான உறைவிடம் முதலிய அளவைகள் உள்ளன. ஒரு சமூகத்தின் அளவும் உட்பிரிவுகளும் பெருகும்போது இந்த மாற்றமில்லாத அல்லது மாற்றமுடியாத அளவுகளோடு வேறுசில காரணிகளும் சேரும். இரண்டு மனிதர்களுக்கிடையே ஏற்படும் ஒப்பந்தம், தனி ஒருவரின் சாதனைகள், தகுதிகள் ஆகியவையும் சமூகப் பங்குகளுக்குக் காரணமாகின்றன. ஒரு சமூகத்தில் காணப்படும் அடுக்கமைப்பு (Stratification) மாற்ற முடியாததாக அமையும் போது, ஒரு தனிமனிதன் பிறவியில் ஏற்கும் சமூப் பங்கு கடைசிவரை மாறாமல் இருக்கிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இந்து மதத்திலுள்ள சாதிப் பிரிவுகளைச் சொல்லலாம். இந்த மாதிரியான சமூகப் பங்கு, சார்த்தப்படுகின்ற பங்கு (Ascribed Role) எனப்படுகிறது. ஏனென்றால், இந்தப் பங்கை வகிப்பவர் தம் சுயமுயற்சி இல்லாமலேயே தம்மால் கட்டுப்படுத்த முடியாத காரணங்களால் அதைப் பெறுகிறார். அதாவது, அவரது பிறப்பு, பெற்றோர், குடும்பம், பாலினம், வயது போன்றவையே அக்காரணங்கள். இன்றைய சமூகங்களில் காணப்படும் சிறப்பான மாறுதல், ஒரு சமூகம் பலப்பல பிரிவுகளாகவும், உட்பிரிவுகளாகவும் பிரிந்து, ஒவ்வோர் அமைப்பிலும் அதற்கேயுரிய வேலைகளும், விதிமுறைகளும், செயற்-<noinclude></noinclude> ixc77474bh7tsns7uvaowix4pt55dhq பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/598 250 650167 1955612 2026-07-26T07:00:06Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பாடுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளமையே ஆகும். இங்குத் தனி ஒருவர் கடந்த காலத்தில் புரிந்த சாதனைகளையும், எதிர்காலத்தில் ஆற்றக்கூடிய பணிகளை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955612 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌|572|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு}}</noinclude>பாடுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளமையே ஆகும். இங்குத் தனி ஒருவர் கடந்த காலத்தில் புரிந்த சாதனைகளையும், எதிர்காலத்தில் ஆற்றக்கூடிய பணிகளையும் எண்ணி, அதன் அடிப்படையில் ஒரு சமூகப் பங்கு கொடுக்கப்படுகிறது. அது எய்தப்படுகின்ற பங்கு (Achieved Role) எனப்படுகிறது. அதாவது, ஒருவர் தம் சுய முயற்சியால் ஏற்கும் பங்கு எய்தப்படுகின்ற பங்கு ஆகும். ஒருவர் பிறவியால் பெறாத எந்தவொரு சமூகப் பங்கும் எய்தப்படுகின்ற பங்கு எனச் சொல்லப்படுகிறது. இவ்வாறு மக்கள் அனைவருமே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சமூகப் பங்குகளை ஏற்று வாழ்கின்றனர். இந்தச் சமூகப் பங்குகள், அவை ஏற்படுத்தப்படும் விதம், செயற்படும் முறைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொண்டால் அவற்றை ஆராய வேண்டிய இன்றியமையாமை விளங்கும். {{Right|<b>வி.கோ.</b>}} <section end="சமூகப்‌ பங்குகள்‌"/> <section begin="சமூகப்பங்கேற்பு நாடகம்"/> {{dhr}} {{larger|<b>சமூகப் பங்கேற்பு நாடகம்:</b>}} இது ஒரு கற்றல், கற்பித்தல் முறை. வாழ்க்கையில் ஒருவர் எதிர்நோக்கும் உண்மையான சிக்கல் குறித்துச் சமூகப் பங்கேற்பு நாடகம் (Role playing) அமையும். இதற்குச் சமூகவழி நாடகம் (Socio drama) என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஒரு குழுவிலுள்ள சில உறுப்பினர்கள் சமூகப் பங்கேற்பு நாடகத்தில் நடித்துக் காட்டுவர். எடுத்துக்காட்டாக, புதிய ஆசிரியர் ஒருவர் தம் மாணவர் ஒருவரிடம் இருக்கும் ஒரு தீய பழக்கத்தைச் சுட்டிக் காட்டி அவரை எப்படித் திருத்துகிறார் என்பதை இரு மாணவர்கள் நடித்துக் காட்டுவர்; ஒருவர் ஆசிரியராக நடிப்பார்; மற்றொருவர் மாணவராக நடிப்பார். இதேபோல், வகுப்பிலுள்ள மற்ற மாணவர்கள் அனைவரும் ஒருவர் ஆசிரியராகவும், மற்றொருவர் மாணவராகவும் தத்தமக்கு ஏற்றாற் போல் புதிய முறைகளில் நடித்துக் காட்டுவர். ஆசிரியரும் நடிக்காத மாணவர்களும் சமூகப் பங்கேற்பு நாடகத்தை உன்னிப்பாகக் கவனித்து இறுதியில் உரையாடுவர். உரையாடலில் சிக்கல் சிறப்பாகத் தீர்வு செய்யப்பட்டதா? மேலும் வேறு ஏதாவது சிறப்பான தீர்வுகள் கூற முடியுமா என்பன குறிப்பாக விவாதிக்கப்படும். சமூகப் பங்கேற்பு நாடகம் 1930–ஆம் ஆண்டுகளில், பள்ளி, தொழிற்சாலை, சமுதாயப்பணி, வயதுவந்தோர் கல்வி ஆகியவற்றில் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. மருத்துவர்கள் மன நோயாலிகளைக் குணப்படுத்த ஒருவகைச் சமூகப் பங்கேற்பு நாடகத்தை நடத்திக் காட்டுகின்றனர். இது உள வழி நாடகம் (Psycho drama) எனப்படும் சமூகப் பங்கேற்பு நாடகம், மற்றவர்களின் உணர்ச்சிகளையும் மனப்பாங்கினையும் அறிய உதவுகிறது. மேலும் இவ்வகை நாடகங்களால் ஒரு சிக்கலுக்கு ஒவ்வொருவரும் புதிய வகையான தீர்வுகளைச் சோதனையாகச் செய்து பார்க்க இயலுகிறது. பெரும்பாலும், இன்று பள்ளிகளில், சமூக நடத்தைகளைக் (Social behaviour) கற்பிப்பதற்கும், கற்பதற்கும் இவ்வகையான சமூகப்பங்கேற்பு நாடகம் பயன்படுத்தப்படுகிறது. {{Right|<b>எஸ்.த.</b>}} <section end="சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌"/> <section begin="சமூகப் படிமளர்ச்சிக் கோட்பாடு"/> {{dhr}} {{larger|<b>சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு:</b>}} படிமலர்ச்சி என்பது ஒருவகையான மாற்றம். ஒரு பொருட் கூறு ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கும், பிறகு அந்த நிலையிலிருந்து வேறொரு நிலைக்கும் மாறும் செயற்பாங்கே படிமலர்ச்சி (Evolution) யாகும். இந்த மாற்றச் செயற்பாங்கு தொடர்ந்து செல்லும். ஆனால், இப்படித் தொடர்ந்து மாறுவதால் மட்டுமே அப்பொருட் கூறு படிமலர்ச்சி அடைகிறது என்று கொள்ள முடியாது. அத்தகைய மாற்றம் ஒழுங்கு, திசைப்போக்கு, முன்னேற்றம் போன்ற சில குறிப்பிட்ட சிறப்பியல்புகளைக் கொண்டு அமையும்பொழுது தான் அது படிமலர்ச்சி என்று சொல்லப்படும் தகுதியைப் பெறுகிறது. ஒரு நிலையிலிருந்து ஒரு பொருட்கூறு மற்றொரு நிலைக்கு மாறி, பிறகு, அந்த நிலையிலிருந்து வேறொரு நிலைக்குத் தொடர்ந்து மாறிக் கொண்டே போனாலும், அந்தப் பொருட்கூறின் ஒழுங்கு-அமைப்பு அமைதி குலையாமல் இருக்கும்பொழுது அந்த மாற்றம் படிமலர்ச்சியாகிறது. படிமலர்ச்சிச் செயற்பாங்கின் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டாலுங் கூட, அந்தப் பொருட்கூறு அமைந்திருக்கும் ஒழுங்கு குலையாமல் நிலைத்தே நிற்கும். இதுவன்றி, இந்த மாற்றம் ஒரே திசைப் போக்கிலேயே தொடர்ந்து செல்லும். ஒரு நேர்க் கோட்டில் இங்கும் அங்கும் பிறழாமல் நேராகத் தொடர்ந்து செல்லும். ஒரே நேர்க்கோட்டிலேயே ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கும், அதைத் தொடர்ந்து பிறிதொரு நிலைக்குமாகப் பல்வேறு நிலைகளைத் தாண்டிச் செல்லும். ஒரே நேர்க்கோட்டிலேயே செல்லும் மாற்றம் மேலே நோக்கிய வண்ணம் முன்னேறியபடியே செல்லும். இந்தப் போக்கிலேயே அது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குத் தாண்டிச் செல்லும். இப்படி மாற்றம் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு முன்னேறிய வண்ணம் போவதாம் முதல் நிலையிலிருந்து இரண்டாம் நிலை வேறுபட்டதாக, மேம்பட்டதாக, முன்னேற்றமானதாக அமை-<noinclude></noinclude> n2ayortsjv505xzsk5hhxyj9uqbsege பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/599 250 650168 1955622 2026-07-26T08:07:46Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "யும். ஆனால், படிமலர்ச்சிச் செயற்பாங்கில் ஒரு பொருட் கூறு ஒரு நிலையிலிருந்து, அதற்குக் கீழ்ப்பட்ட நிலைக்குப் போவது கிடையாது. இதுவே படிம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955622 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகப்‌ படிமலர்ச்சிக்‌ கோட்பாடு|573|சமூகப்‌ படிமலர்ச்சிக்‌ கோட்பாடு}}</noinclude>யும். ஆனால், படிமலர்ச்சிச் செயற்பாங்கில் ஒரு பொருட் கூறு ஒரு நிலையிலிருந்து, அதற்குக் கீழ்ப்பட்ட நிலைக்குப் போவது கிடையாது. இதுவே படிமலர்ச்சி பற்றிய கோட்பாடாகும். இக்கோட்பாட்டின்படி ஒரு பொருட்கூறு அமைந்துள்ள இன்றைய நிலை அதன் முந்தைய நிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவு என்றாகிறது. முந்தைய நிலை மாறி இன்றைய நிலைக்கு அப்பொருட் கூறு வந்துள்ளது என்று பொருள் படிமலர்ச்சி முன்னேறிய வண்ணம் செல்லும் என்பதால் இன்றைய நிலை முந்தைய நிலையை விட மேம்பட்டதாக இருக்கும். அடுத்து வரக்கூடிய நிலை இன்றைய நிலையை விட மேம்பட்டதாய் இருக்கும். இந்தப் போக்குத் தொடர்ந்து அமையும். இம்முறையிலேயே சமூகம் வளர்ச்சியுற்று வந்துள்ளது என்பதை விளக்குவது சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு (Theory of Social Evolution) ஆகும். இக்கோட்பாடு சமூகம் மெல்ல மெல்லப் பலநிலைகளைத் தாண்டி ஒரே நேர்க்கோட்டிலேயே முன்னேறி வளர்ந்து வந்துள்ளது என்று கூறுகிறது. கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் தான் இக்கோட்பாடு தொடங்கியது. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 599 |bSize = 480 |cWidth = 204 |cHeight = 250 |oTop = 313 |oLeft = 16 |Location = center |Description = }} {{center|சார்லசு தார்வின்}} படிமலர்ச்சிக் கோட்பாடு சார்லசு தார்வின் (Charles Darvin) காலத்தில்தான் ஏற்பட்டது என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில், அவர்தான் முதலில் தெளிவாக திட்டவட்டமாக, அறிவியம் அடிப்படையில் உயிரினங்களின் படிமலர்ச்சி முறையை விளக்கிக் காட்டியவர். அவர் ‘உயிரினங்களின் தோற்றம்’ என்ற நூலை கி.பி. 1859–ஆம் ஆண்டில் வெளியிட்டு அதன் மூலம் உயிரினங்களின் படிமலர்ச்சி முறையை விளக்கிக் காட்டினார். அதன் பிறகே படிமலர்ச்சிக் கோட்பாடு ஆக்கம் பெற்று வளர்ந்தது. ஆனால், அவருக்கு முன்பேயே படிமலர்ச்சி முறையைக் கொண்டு சமூகத்தின் வளர்ச்சியை ஆராயும் போக்குச் சமூகவியலில் எழுந்திருந்தது. சமூகவியலின் தந்தை எனச் சொல்லப்படுகின்ற ஆகசுட்டு கோம்டு (Auguste Comte) என்ற பிரெஞ்சு அறிஞர் தாம் சமூகம்–படிமலர்ச்சி முறையில் ஒரு நேர்க்கோட்டில் வளர்ந்து வரும் என்ற கோட்பாட்டை முதலிற் கூறியவராவார். ஆனால், அவருக்கு ஆசானாக விளங்கிய என்றி டீ செயின்ட்–சைமன் (Henri de Saint – Simon, கி.பி. 1760–1825) என்ற அறிஞர் அதற்கு முன்பே தமது நூல்களில் சமூகப் படிமலர்ச்சி பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அவர் மனித இனம் பல நிலைகளைக் கடந்துதான் படிமலர்ச்சி முறையில் வளர்ச்சியடைந்துள்ளது என்று கூறினார். மனித இனத்தின் வளர்ச்சி மனித மனநிலை வளர்ச்சியை ஒட்டி அமைந்து வத்துள்ளது என்று தெரிவித்தார். மனித மனம் மூன்று நிலைகளைத் தாண்டி வளர்ந்து வந்துள்ளது. முதலில் அது அனுமானம் செய்யும் (Conjectural) நிலையில் இருந்தது. பிறகு ஓரளவு ஆராயும் போக்குடைய (Miconjectural) நிலையை அடைந்தது. பிறகு பகுத்தறித்து புறமெய்ம்மை காணும் (Positive) நிலையை எட்டியது. இந்த நிலைகளை ஒட்டிச் சமூகமும் அந்தந்த நினைகளுக்கு ஏற்ப மாறி வளர்ந்து வந்திருக்கிறது என்றார். ஆகசுட்டு கோம் இக்கருத்தைத் தழுவிச் சமூகப் படிமலர்ச்சி பற்றி ஒரு விரிவான கோட்பாட்டை உருவாக்கினார்; மூன்று நிலைகள் விதி, (Law of Three Stages) என்ற கோட்பாட்டின் மூலம் தமது சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாட்டை வெளியிட்டார். இக்கோட்பாட்டில் மனித சிந்தனை மூன்று நிலைகளைக் கடந்து வளரும் என்று தெரிவித்தார். முதலில் மனித மனம் இறைமையியல் நிலை (Theological Stage) என்ற நிலையில் இருக்கும். இந்த நிலையில் மனித மனம் முதிர்ச்சியுறாத நிலையில் இருக்கும். அந்த நிலையில் மனிதன் உலகில் நிலவும் உயிருள்ள, உயிரற்ற அனைத்து வகைப் பொருள்களின் இயக்கத்துக்கும், இயற்கைச் செயற்பாங்கு-<noinclude></noinclude> kwckacalqaewf35sp60o108pp7ix1me பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/600 250 650169 1955624 2026-07-26T08:25:31Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களுக்கும், இன்னும் சமூகத்தில் ஏற்படும் எல்லா நிகழ்வுகளுக்கும் ஆவிகள் அல்லது தெய்வங்களே காரணம் என்று நம்புகிறான். வெற்றிக்கும் தோல்வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955624 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகப்‌ படிமலர்ச்சிக்‌ கோட்பாடு|574|சமூகப்‌ படிமலர்ச்சிக்‌ கோட்பாடு}}</noinclude>களுக்கும், இன்னும் சமூகத்தில் ஏற்படும் எல்லா நிகழ்வுகளுக்கும் ஆவிகள் அல்லது தெய்வங்களே காரணம் என்று நம்புகிறான். வெற்றிக்கும் தோல்விக்கும் வளப்பத்துக்கும் பஞ்சத்துக்கும் உடல்நலத்துக்கும் நோய்க்கும் மற்றைய எல்லா நிகழ்வுகளுக்கும் ஆவிகள் அல்லது தெய்வங்களே காரணம் என்று நம்புகிறான். ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்னால் ஓர் ஆவி அல்லது ஒரு தெய்வம் நின்று இயக்குவதாக கட்டுப்படுத்துவதாக மனிதன் நம்புகிறான். நாளடைவில் மனிதனுடைய மனம் பக்குவமடைந்து, நிலைப்பட்டு இயல் கடந்த ஆய்வு நிலை (Metaphysical Stage) என்ற நிலையை அடைகிறது. இந்த நிலையில் மனிதன் இயற்கையை ஏதோ ஒரு நுட்பமான சக்தி இயக்கி நடத்துவதாக நம்புகிறான். இச்சக்தி ஒரு வித நியதியோடு எல்லாவற்றையும் இயக்கி நடத்துவதாக நம்புகிறான். இந்த நிலையைக் கடந்து மனித மனம் மேலும் விரிவடைந்து வலுவாக, நிலைப்பட்டு மெய் காணும் புறமெய்ம்மை நிலையை (Positive Stage) அடைகிறது. இதுவே மனித மனப் படிமலர்ச்சியின் இன்றைய நிலை. இந்த நிலையில் மனிதன் அனைத்து நிகழ்வுகளுக்கும் என்ன காரணம் என்பதைக் கண்டறியும் போக்கையும் முயற்சியையும் கைவிடுகிறான். எல்லா நிகழ்வுகளையும் உற்று நோக்கி ஆராய்ந்து அவற்றின் வகைப்பாட்டையும், இயங்கும் விதத்தையும், அந்த இயக்கத்தில் பொதுமையாகக் காணப்படும் கோலத்தையும் கண்டறிகிறான். அந்த நிகழ்வுகளுக்கிடையே அமையும் உறவையும் கண்டறிகிறான். தான் கண்ட உண்மைகளைச் செம்மைப்படுத்தி, அவற்றைக் கொண்டு அறிவு பூர்வமான, பொது அறிவியல் விதிகளை (எடுத்துக்காட்டு: புவி ஈர்ப்புச் சக்தி விதி) உருவாக்குகிறான். அந்த விதிகளின் அடிப்படையில் நிகழ்வுகளைப் பற்றிய விளக்கங்களைப் படைக்கிறான். இப்படி மனித சிந்தனை படிப்படியாகப் பல்வேறு நிலைகளைத் தாண்டி வளரும்பொழுது சமூகமும் படிப்படியாக ஒவ்வொரு நிலைக்கும் ஏற்றவாறு மாறி அமைந்து வளருகிறது. மனித சிந்தனை இறைமையியல் நிலையில் இருக்கும்போது, சமூகம் இராணுவ–மன்னராட்சி முறையைக் கொண்ட நிலையமைப்புடையதாக இருக்கும். இறைமையியல் நிலையில் மனிதன் கடவுளே எல்லாம் எனவும், அவர் எல்லாரிலும் மேம்பட்டவர் எனவும் நம்புவதால், அவன் அவரை ஒரு மிகப் பெரிய அரசராக–மன்னர் மன்னராக, மிக்க வலிமை வாய்ந்த போர் வீரராகக் கருதுகிறான். எனவே, அந்த நிலையில் கடவுளின் பேராளராகச் செயற்படும் அரசனும், அரசனுக்கு அடுத்துள்ள போர் வீரர்களும் பெரிதும் போற்றப்படுகின்றனர். இதன் காரணமாக, அரசனும், அரச குலத்தவரும் ஒரு தட்டிலும், அடுத்துப் போர் வீரர்கள் மற்றொரு தட்டிலும், மற்றைய குடிமக்கள் கீழ்த் தட்டிலும் அமைந்து இருக்கும்படியான ஒரு படி நிலை வரிசையமைப்பு சமூகத்தில் உருவாகிறது. இவ்வமைப்பில் அரச குலத்தவரும், இராணுவத்தினரும் மிக உயர்ந்த நிலையில் இருந்து பிறரை ஆட்டி வைக்கின்றனர். அவர்களுடைய கூற்று ஒவ்வொன்றும் ஒரு மீற முடியாத நெறியாகக் குடிமக்களால் போற்றப்பட்டுக் கவனமாகப் பின்பற்றப்படுகிறது. இயல் கடந்த ஆய்வு நிலையில் மனித மனம் ஓரளவு பக்குவம் பெற்று நிலைப்படுவதாலும், சிந்தனை செம்மைப்படுவதாலும் மனிதன் தன் இயற்கை உரிமைகளை உணர்ந்து அவற்றை அடைய முயல்கிறான். மாறிய சூழ்நிலைக்கேற்ப அரசாங்கமும் தன் பழைய நடைமுறைகளையும் போக்குகளையும் கை விடுத்து, தன் தீர்மானங்களையும் ஆணைகளையும் திட்டவட்டமான, முறையான சட்ட நியதிகளாக வடிக்கிறது. அந்த நியதிகளுக்கேற்பவே அரசாங்க நடைமுறையும் சமூக ஒழுங்கும் அமைகின்றன. புறமெய்ம்மை நிலையில் மனித மனம் முதிர்ச்சியுற்று இயற்கைப் பொருள்களைப் பற்றித் தெளிவாகச் சிந்திக்கும் பக்குவம் பெறுவதால், அவற்றின் தன்மையை, அவற்றைப் பயன்படுத்தக் கூடிய முறையை அறிந்து கொள்ளுகிறான். அவற்றைத் தன் வாழ்வின் மேம்பாட்டுக்கும், சமூக நன்மைக்கும் பயன்படுத்தத் தொடங்குகிறான். இந்த முயற்சியின் விளைவாக இயற்கைச் செல்வங்களைக் கண்டறியவும் பயன்படுத்தவும் கூடிய சாதனங்களும், தொழில் நுட்ப முறைகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. தொழிற்சாலைகன் நிறுவப்பட்டு, இயற்கைச் செல்வங்கள் வாழ்க்கைக்கும் சமூக நன்மைக்கும் தேவையான பொருள்கள் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு புற மெய்ம்மை நிலையில் சமூக அமைப்பு தொழில் மயமானதாக – தொழிலை அடிப்படையாகக் கொண்ட அமைப்பாக மலர்கிறது. உலூயி என்றி மார்கன் (Lewis Henry Morgan கி.பி. 1818–1887) என்ற ஓர் அமெரிக்க அறிஞரும் சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாட்டுக்குத் தம் பங்கைச் செலுத்தினார். அவர் தமது கோட்பாட்டில் பண்பாட்டு முன்னேற்றத்தை ஒட்டிச் சமூகம் முன்னேறி வந்திருக்கிறது என்று தெரிவித்தார். தொடக்கத்தில் பண்பாடு காட்டுமிராண்டித்தனமான நிலையில் (Savagery) இருந்தது. அந்த நிலையில் மனிதன் தான் வாழ்ந்த புறச் சூழ்நிலையில்<noinclude></noinclude> 0hal3ltdzs30jku8omrjo3vrj2t8yfb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/601 250 650170 1955625 2026-07-26T10:21:20Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தனக்குக் கிடைத்தவற்றைக் கொண்டு வாழ்க்கை நடத்தினான். எளிமையான கல்லாலான கருவிகளைக் கொண்டு காட்டு விலங்குகளை வேட்டையாடியும், காட்டு விள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955625 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகப்‌ படிமலர்ச்சிக்‌ கோட்பாடு|575|சமூகப்‌ படிமலர்ச்சிக்‌ கோட்பாடு}}</noinclude>தனக்குக் கிடைத்தவற்றைக் கொண்டு வாழ்க்கை நடத்தினான். எளிமையான கல்லாலான கருவிகளைக் கொண்டு காட்டு விலங்குகளை வேட்டையாடியும், காட்டு விளை பொருள்களைத் திரட்டியும் தனது உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொண்டான். நாளடைவில் அவன் தான் வாழ்ந்த புறச் சூழ்நிலையைத் தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வந்து தனக்கு ஏற்புடையதாக அமைத்துக் கொண்டான். அந்த நிலையில் பண்பாடு நாகரிகம் முதிரா நிலை (Barbarism) என்ற நிலையை அடைந்தது. அந்நிலையில்தான் அவனுடைய பண்பாட்டு நடவடிக்கைகளில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. அவன் மண்பாண்டங்கள் தயாரித்தான். விலங்குகளைப் பிடித்துப் பழக்கித் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். வயல் வேளாண்மையை மேற்கொண்டான். உலோகங்களைக் கொண்டு கருவிகள் வடித்தான். அவற்றைக் கொண்டு வேளாண்மை செய்து உணவு உற்பத்தி செய்தான். இந்தச் சாதனைகள் காரணமாக அவனுக்கு நிறைவ உணவுப் பொருள் கிடைத்தது. வாழ்க்கை வசதியாயிற்று. அதைத்தொடர்ந்து நாகரிக நிலை (Civilization) ஏற்பட்டது. அந்த நிலையில் செய்தித் தொடர்புக்கு மொழி உருவாகியது. அதைத் தொடர்ந்து எழுத்து முறை எழுந்தது. அதன் காரணமாகப் புதிய புதிய துறைகள் தோன்றின. கணிதம், தத்துவம், இலக்கியம், கலைகள், அறிவியல் என்று புதிய புதிய துறைகள் நாளடைவில் தோன்றிப் பெருகியமையால் அறிவுப் பரப்பெல்லை விரிவடைந்தது. இவ்வாறு படிப்படியாக ஒரே நேர்க் கோட்டில் பண்பாடு காட்டுமிராண்டித்தனமான நிலையிலிருந்து நாகரிக நிலைக்கு முன்னேறிய போது, கூடவே சமூகம் தனது முன்னேற்றப் பயணத்தினையும் மேற் கொண்டது. காட்டு விலங்குகளையும், காட்டு விளைபொருள்களையும் தேடி உண்டு வாழ்ந்த காட்டுமிராண்டித்தனமான நிலையில் மக்கள் நாடோடி. வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். குலம் என்றும், குடி என்றும் குறுகிய வட்டங்களுக்குள்ளேயே தமது சமூக வாழ்க்கையை நடத்தினர். எந்த ஒரு மேலான அரசியல் அமைப்பும் இன்றி அந்தக் குழுக்களுக்குள்ளேயே கூடிவாழ்ந்தனர். அந்தக் குறுகிய வட்டங்களில் அவர்களுக்கிடையே நெருக்கமான, உறுதியான நேர்முக உறவுகள் அமைந்தன. ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து வைத்திருந்தனர். ஒருவருடைய தகுநிலையும், பங்கு நிலையும் அவர் மற்றவர்களிடம் கொண்டிருந்த உறவுகளினால் நிருணயிக்கப்பட்டன. நாகரிக நிலைக்கு மக்கள் வந்தபொழுது அவர்களுடைய வாழ்க்கை முறை மாறியது. நிலையான வாழ்க்கை அமைந்தது; அறிவு எல்லை விரிந்தது. புதிய பார்வைகள், புதிய கருத்துகள் தோன்றின. சொத்துப் பற்றிய புதிய கருத்துத் தோன்றித் தனியுடைமைக்கு வழி வகுத்தது. அதன் காரணமாக உடையவர்கள்–இல்லாதவர்கள் என்ற ஏற்றத் தாழ்வுகள், சமூகப் பாகுபாடுகள் ஏற்பட்டன. சமூக உறவுகள் ஒப்பந்த உருவிலான உறவுகளால் மாறின. அவர்களுடைய உறவிலே இணக்கம் இல்லாது ஓர் அயற்றன்மை இருந்தது. அவர்களை இணைத்து வைக்க ஒரு பொதுவான அரசியலமைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சமூகம் அரசியல் அடிப்படையிலான தேசமாக உருவெடுத்தது. எர்பர்ட்டு இசுபென்சர் (Herbert Spencer கி.பி. 1820-1909) என்ற ஆங்கிலேய அறிஞர் சமூகப் படிமலர்ச்சில் கோட்பாட்டிற்கு வலுவூட்டி அதைப் பிரபலப்படுத்தினார்; படிமலர்ச்சி பற்றி ஒரு விதியை உருவாக்கினார். அவ்விதியின்படி, எந்தப் பொருட் கூறும் படிமலர்ச்சி விதிக்கு உட்பட்டது. அது உயிரியல் உறுப்பமைதி வாய்ந்த பொருட்கூறாக (எடுத்துக்காட்டு: உடல்–Organic Matter) இருந்தாலும் சரி, உயிரியல் உறுப்பமைதியில்லாத பொருட் கூறாக (எடுத்துக்காட்டு: நிலம்-Inorganic Matter) இருந்தாலும் சரி உறுப்பமைதி கடந்த பொருட் கூறாக (அதாவது சமூகம் (Superorganic Matter) இருந்தாலும் சரி, படிமலர்ச்சி விதிக்கு உட்பட்டே இருக்கும். படிமலர்ச்சியை உண்டாக்குகிற சக்திகள் என்றும் நிலைத்து நிற்பதால், எப்பொருட் கூறும் படிமலர்ச்சிக்கு உட்பட்டே இருக்கும். ஆயினும் படிமலர்ச்சிக்கு உட்படும் பொருட் கூறு உருமாற்றம் அடையுமே தவிர அடிப்படையில் அழியாமலே நிற்கும். இசுபென்சர் சமூகம் ஓர் உயிரினத்தை ஒத்தது என்று கருதுகிறார். அதனால் சமூகம் உயிரினத்தைப் போலவே படிமலர்ச்சியடைந்து வளர்ச்சி பெறுகிறது என்று கருதுகிறார். உயிரினம் தொடக்கத்தில் ஒரு நுண்மமாக (Germ) இருந்து, பிறகு மெல்ல மெல்லப் படிமலர்ந்து வளர்கிறது. சமூகமும் அவ்வாறே தொடக்கத்தில் ஒரு நுண்ம நிலையிலிருந்து, அதாவது மிகச் சிறிய குழுவாக இருந்து, பிறகு மெல்ல மெல்லப் படிமவாகிறது. இந்தப் படிமலர்ச்சி மூன்று இயல்புகளைக் கொண்டிருக்கும். முதலாவதாக அது ஒரே சீராக அமையும். இரண்டாவதாக அது நிதானமாக மெல்ல மெல்லச் செல்லும், மூன்றாவதாக அது முன்னேறியவாறு அமையும். ஒவ்வொரு சமூகமும் அடைகிற படிமலர்ச்சி இந்த மூன்று இயல்புகளைக் கொண்டிருக்கும் என்கிறார் இசுபென்சர். உயிரினத்தைப் போலத் தொடக்கத்தில் சமூகம் நுண்ம நிலையில் இருக்கும்போது அது சிறியதாக,<noinclude></noinclude> 5q05omwe8f8h0s4zi5ntud1qfpce63f பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/602 250 650171 1955626 2026-07-26T10:49:49Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எளியதாக, ஒரே மாதிரியாக இருக்கும். இந்த நிலையில் அது ஒரு திட்டவட்டம் இல்லாமல், ஒழுங்கமைதி அற்றதாக இருக்கும். அதில் இருக்கக் கூடிய அலகுகள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1955626 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகப்‌ படிமலர்ச்சிக்‌ கோட்பாடு|576|சமூகப்‌ படிமலர்ச்சிக்‌ கோட்பாடு}}</noinclude>எளியதாக, ஒரே மாதிரியாக இருக்கும். இந்த நிலையில் அது ஒரு திட்டவட்டம் இல்லாமல், ஒழுங்கமைதி அற்றதாக இருக்கும். அதில் இருக்கக் கூடிய அலகுகள் (உறுப்புகள்) குறைவாக இருக்கும். அவை எளிமையாக, சிறியனவாக இருக்கும். ஒரே மாதிரியாக ஒன்றுக்கொன்று வேறுபடுத்தப்பட முடியாத வண்ணம் இருக்கும். ஆனால் ஒன்றுக்கொன்று சார்பின்றித் தவித்துச் செயற்படும். படிமலர்ச்சி மெல்ல மெல்ல ஏற்படும் பொழுது, சமூகத்தின் உருவமைப்பும் மாறத் தொடங்கும். சமூகத்தின் அலகுகள் பெருகும். அவை எளிமை இழந்து சிக்கலான அமைப்பைப் பெறும். உருத் தோற்றத்தில் வேறுபாடு அமையும். ஒரே மாதிரியாக, ஒரே சீராக இருந்த அவை உருத் தோற்றத்தில் வேறுபாடு அடைந்து ஒன்றுக்கொன்று வேறுபடும். அதன் காரணமாக ஒரே சீராக விளங்கிய சமூகம் ஒரு கதம்பமாக மிளிரும். ஒவ்வோர் அலகின் செயற்பாட்டிலும் ஒரு திட்டவட்டமான நிலைமை தோன்றும். ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட செயலில் ஈடுபட்டுத் தேர்ச்சி பெறும். அதன் காரணமாகப் பிற செயல்களின் மூலம் அவற்றுக்குக் கிடைக்கக் கூடிய தேவைகள் அமையாமற் போவதால், அவை அத்தகைய செயல்களைப் புரியும் பிற அலகுகளைச் சார்ந்து வாழும். அவ்வாறு வேறுபட்டு நிற்கும் அலகுகளிடையே ஒன்றுக்கொன்றான சார்பு நிலை அமையும். அந்தச் சார்பு நிலையால் சமூக அலகுகள், ஒட்டி இணைந்து சமூகத்தை ஓர் ஒழுங்கமைதி உடையதாக மாற்றுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், படிமலர்ச்சிச் செயற்பாங்கில் சமூகம் ஒரே மாதிரியான அலகுகளைக் கொண்டதாய், ஒரே சீராக, எளிமையாக, வேறுபாடின்றி இருக்கும் நிலையிலிருந்து பல்வேறுபட்ட அலகுகளைக் கொண்டதாய்ச் சிக்கலான அமைப்புடையதாய் இருக்கும் நிலைமைக்கு முன்னேறும். முதல் நிலையில் அலகுகள் குறைவாய் இருந்தாலும் அவற்றிடையே ஒன்றுக்கொன்று சார்பு அமைவதில்லை. அதன் காரணமாகச் சமூகம் ஒட்டிணைவு இன்றி உறுதியற்று இருக்கும். ஆனால், வளர்ச்சிக் கட்டத்தில் அதன் அலகுகள் பல்கிப் பெருகி வேறுபட்டு அமைந்தாலும், அவற்றிடையே செயலளவில் ஒன்றுக்கொன்று ஒரு சார்பு நிலை நிலவுகிறது. அதன் காரணமாக அலகுகள் ஒட்டியிணைந்து சமூகத்தை ஓர் ஒருமைப்பாடுடையதாக ஆக்குகின்றன. அகத்தே வேறுபாடுகளைக் கொண்டு கதம்பமாகக் காட்சியளித்தாலும், சமூகம் அதன் அலகுகளிடையே நிலவும் ஒன்றுக்கொன்று சார்பு காரணமாக ஒட்டிணைவு உடையதாக உறுதியுற்று விளங்கும். படிமலர்ச்சிச் செயற்பாங்கில் சமூகம் எளிய நிலையிலிருந்து பல்வேறு கூட்டிணைப்பு (Compound) நிலைகளை அடைகிறது. தொடக்கத்தில் சமூகம் எளிய நிலையில் இருக்கிறது. இந்த நிலையில்தான் அது ஒரே சீராக வேறுபாடின்றி எளிமையாக இருக்கும். பிறகு அது ஒரு கூட்டிணைப்புச் சமூகமாக மலர்கிறது. பிறகு அந்த நிலையிலிருந்து இரு மடங்குக் கூட்டிணைப்புச் சமூகமாக மாறுகிறது. பிறகு மேலும் கலர்ந்து மும்மடங்குக் கூட்டிணைப்புச் சமூகமாக மாறுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் சமூகத்தில் அலகுகள் பெருகி, வேறுபாடுகள் ஏற்பட்டு சிக்கல் நிலை கூடுகிறது. அறிஞர் காரல் மார்க்சும் ஒரு வகையில் சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாட்டிற்கு ஆக்கம் கொடுக்கிறார். அவர் சமூகம் பொருளாதார அமைப்பின் அடிப்படையில் அமைகிறது என்கிறார். பொருளாதார அமைப்பு மாற மாறச் சமூகமும் மாற்றமடைந்து படி மலர்ந்து வரும் என்கிறார். அவர் மனித இன வரலாற்றில் பொருளாதார அமைப்பு இதுவரை நான்கு நிலைகளைத் தாண்டி மாறி வந்துள்ளது என்கிறார். முதவில் பொருளாதார அமைப்பு ஆசிய நிலை (Asiatic Phase) என்ற நிலையில் இருந்தது. அது ஒரு பண்டைய, பின் தங்கிய நிலை. அந்த நிலையில் பொருளாதார உற்பத்தி நுகர்வுத் தேவைகளுக்காக மட்டுமே நடைபெற்றது. நிலங்கள் தனியுடைமைகளாக அமையாமல் சமூகத்துக்குப் பொதுவாக இருந்தன. ஆசிய நிலைக்குப் பிறகு தொன்மையான நிலை (Ancient Phase) என்ற நிலை வந்தது. இந்த நிலையில் பொருள்கள் நுகர்வுக்காக மட்டுமன்றி மக்கள் தொடர்பிற்காகவும் உற்பத்தி செய்யப்பட்டன. இலாப நோக்கோடு, வாணிகத்திற்காக உற்பத்தி அமைந்தது. அதுவரை சமூகத்துக்குப் பொதுவாய் அமைந்திருந்த நிலங்கள் தனியார் உடைமைகளாக அமைந்தன. வசதி படைத்த பிரபுக்கள் நிலங்களைத் தமது உடைமைகளாக ஆக்கிக் கொண்டனர். நிலங்கள் பெரும் பண்ணைகளாக மாற்றப்பட்ட போது, பண்ணைகளைக் கவனித்துக் கொள்வதற்கும் வேளாண்மை செய்வதற்கும் பண்ணையடிமைகள் அமர்த்தப்பட்டனர். இக்கட்டத்தில் நிலமானிய நிலை (Feudal Phase) என்ற நிலை எழுந்தது. நிலமானிய நிலையில் நிலங்கள் எல்லாம் பிரபுக்களுக்கே சொந்தமாக இருந்தபோதிலும், உழவுக் கருவிகள் உழுவோருக்கு சொந்தமாக இருந்தன. அவ்வாறே கைவினைத் தொழில் கருவிகளும் கைவினைத் தொழிலாளருக்கே சொந்தமாக இருந்தன. பணப் பொருளாதாரம் ஏற்பட்ட பிறகு, உழைப்பாளிகள் தங்கள் உழைப்புக்கு ஊதியம் கேட்கத்<noinclude></noinclude> a9ckteykm2i99zlaqwipmmmfzzdp8fr