விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.12
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/495
250
380678
1956596
1373561
2026-07-27T16:36:09Z
Nandhinikandhasamy
2273
1956596
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Wikiroopa" /></noinclude> 509
ஒப்பாரி
------------------------------------
எட்டு மணி வண்டியேறி-நாங்க
எளம் பசியா வந்தாக்கா
என்னா அடுப்பி லென்பா
எள்ளரிசிச் சாதம் என்பா
சத்திரத்து வாழை-நம்ம வாசலிலே
சரஞ்சரமாய்க் காய்த்தாலும்
முத்தத்து வாழை-நாங்க
முகம் வாடி நிக்கறமே
கள்ளி இடைஞ்சலிலே
கருங்கண்ணினாய் மின்னலிலே
கரும்பா வளர்ந்த மக-நாணிப்போ
கவலைக்கு ஆளானேன்.
வேலி இடைஞ்சலிலே
வெள்ளரளிப் பின்னலிலே
வேம்பா வளர்ந்த மக-நானிப்போ
வேதனைக்கு ஆளானேன்
பத்து மலைக்கு அப்பாலே
பழுத்த கனி வாழை
பழுத்த கனியிழந்தேன்-நாணிப்போ
பாசமுள்ள சொல்லிழந்தேன்
தங்க தமிளரிலே
தண்ணிரு கொண்டு வந்தேன்
தண்ணிரு வேண்டாமின்னு
என்னைப் பெத்த அப்பா
தங்க ரதம் கேட்டியளோ
வெள்ளித் தமிளரிலே
வென்னிரு கொண்டு வந்தேன்
வென்னிரு வேண்டாமின்னு
என்னைப் பெத்த அப்பா
வெள்ளிரதம் கேட்டியளோ
அண்டா விளக்கி
அரளிப் பூ உள்ளடக்கி
அண்டாக் கவிந்த உடன்
என்னைப் பெத்தார்-நாங்க
அரளிப்பூ வாடினமே.
தாலம் விளக்கி
தாழம் பூ உள்ளடக்கி
தாலம் கவிழ்ந்த உடன்-நாங்க
A519-33<noinclude></noinclude>
ck3ngqxz9ghfvni8vy8728r9mmkwhzh
பக்கம்:கண்ணடக்கம்.pdf/31
250
565973
1956627
1696729
2026-07-28T06:00:47Z
TVA ARUN
3777
text
1956627
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh30||வேணியின் காதலன்|}}
{{rule}}</noinclude>
“வேணி!”-இதயத்தின் அடித்தளத்திலிருந்து பெரு மூச்சின் துணைகொண்டு உதிர்த்தாள் சூர்யா. அவனது கடைக் கண்களின் ஓரத்தில் அரும்பு விட்டிருந்த கண்ணீர் மார்பகத்தில் விழுந்தது.
“வா வேணி, உன் கண்ணிறைந்த அந்த மன்னவரை காட்டுகிறேன் வா” என்று கத்திக் கொண்டே வேணியின் கையைப் பற்றி இழுத்தாள் சூர்யா, அப்போது ஆண்கள் வார்டிலிருந்து ஒரு தள்ளுவண்டி வந்து கொண்டிருந்தது.
“ஏன் மிஸ்டர் தாமோதர், எந்த 'பெட்' பேஷண்ட் இவர்? என்ன ஆச்சு?” என்று வண்டியைத் தள்ளி வந்த வரைப் பார்த்துக் கோட்டாள் சூர்யா.
“நீ இரக்கப்பட்டு, இரவும் பகலுமாய் பாதுகாத்து வந்தாயே அந்த ஆசாமிதான் சூர்யா இவர்! ஆள் 'பினிஷ்' ஆகிவிட்டான்.
“ஆ! கந்தனா? வேணி! நம் நெஞ்சு புகுந்துவன் செத்துவிட்டான் வேணி!”
தரையில் சாய்த்தாள் சூர்யா.
“ஜயோ, என் வாழ்வைத் துண்டித்த சண்டாளா, குண்டப்பா! கந்தா! கந்தா! கந்தா! வேணி தள்ளு வண்டியில் விழுந்தாள் - மண்டை உடைந்து ரத்தம் சிமிண்டுத் தரையை சிவப்பாக்கியது. அந்த செங்குருதி யிலே, வேணியின் கருங்கூந்தல் துவைந்து கிடந்தது.<noinclude></noinclude>
bp9yazblta0vo2bgn3tvyur113nzbfk
1956629
1956627
2026-07-28T06:01:21Z
TVA ARUN
3777
c
1956629
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="TI Buhari" />{{rh|30|வேணியின் காதலன்|}}
{{rule}}</noinclude>
“வேணி!”-இதயத்தின் அடித்தளத்திலிருந்து பெரு மூச்சின் துணைகொண்டு உதிர்த்தாள் சூர்யா. அவனது கடைக் கண்களின் ஓரத்தில் அரும்பு விட்டிருந்த கண்ணீர் மார்பகத்தில் விழுந்தது.
“வா வேணி, உன் கண்ணிறைந்த அந்த மன்னவரை காட்டுகிறேன் வா” என்று கத்திக் கொண்டே வேணியின் கையைப் பற்றி இழுத்தாள் சூர்யா, அப்போது ஆண்கள் வார்டிலிருந்து ஒரு தள்ளுவண்டி வந்து கொண்டிருந்தது.
“ஏன் மிஸ்டர் தாமோதர், எந்த 'பெட்' பேஷண்ட் இவர்? என்ன ஆச்சு?” என்று வண்டியைத் தள்ளி வந்த வரைப் பார்த்துக் கோட்டாள் சூர்யா.
“நீ இரக்கப்பட்டு, இரவும் பகலுமாய் பாதுகாத்து வந்தாயே அந்த ஆசாமிதான் சூர்யா இவர்! ஆள் 'பினிஷ்' ஆகிவிட்டான்.
“ஆ! கந்தனா? வேணி! நம் நெஞ்சு புகுந்துவன் செத்துவிட்டான் வேணி!”
தரையில் சாய்த்தாள் சூர்யா.
“ஜயோ, என் வாழ்வைத் துண்டித்த சண்டாளா, குண்டப்பா! கந்தா! கந்தா! கந்தா! வேணி தள்ளு வண்டியில் விழுந்தாள் - மண்டை உடைந்து ரத்தம் சிமிண்டுத் தரையை சிவப்பாக்கியது. அந்த செங்குருதி யிலே, வேணியின் கருங்கூந்தல் துவைந்து கிடந்தது.<noinclude></noinclude>
8fyutctx6s7y1odijt35zt0h9vu30by
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/931
250
624640
1956546
1871140
2026-07-27T13:26:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1956546
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுரேல்|891|இசுரேல்}}</noinclude>துள்ள அரபிய நாடுகள் இதனை நீக்கிவிட்டு, முழுவதையும் அராபிய பாலசுதீனக் குடியரசாக ஏற்படுத்தும் நோக்கத்தோடு முயற்சி செய்ததனால், இசுரேலுக்கும் அண்டைய அரபுநாடுகளுக்கும் 1948, 1958, 1967, 1973-ஆம் ஆண்டுகளில் பெரும் போர்கள் நடைபெற்றன; இப்போர்களின் இசுரேல் வெற்றி பெற்றது. எருசலேம் பட்டணத்தின் பெரும் பகுதி (Jerusalem) இசுரேல் வசமாயிற்று. இப்போது இதுவே இந்நாட்டின் தலைநகரமாகும். இந்த நாடு பரப்பில் மற்றைய அண்டை நாடுகளை விடச் சிறியதாக இருப்பதாலும், இதனுடைய செல்வ வளங்கள் வளர்ந்து வரும் இந்நாட்டு மக்களுடைய வாழ்க்கைத் தரத்துக்குப் போதுமானதாக இல்லாததாலும், இதனைச் சூழ்ந்துள்ள அராபிய நாடுகளெல்லாம் இதற்கு எவ்வகைப் பொருளாதார உதவியும் செய்யாமல் இதனை ஒதுக்கி வைத்துப் பகை நாடாகக் கருதுவதாலும், இந்நாட்டின் யூதமக்கள் தமது கூர்த்த அறிவின் திறத்தாலும் கடும் உழைப்பினாலும் இந்நாட்டில் வேளண்மையும் தொழிலும் கணிசமான அளவுக்கு வளரச் செய்துள்ளனர். வேளாண்மையில் எலுமிச்சை மரங்கள் பயிரிடுதல் (Citrus Fruits), முட்டை, பால், உற்பத்தி, கோழி வளர்த்தல் முதலியவையும், தொழில்களில் இரசாயனப் பொருள்கள் செய்தல், நெசவு, மணிகள் செய்தல் (Diamonds), உணவு பதப்படுத்துதல், வண்டி வாகனக் கருவிகள் செய்தல், மரப் பொருள்கள் செய்தல், சுரங்கங்களிலிருந்து இரசாயன உப்புகளும் செம்பும் பாசுபேட்டும் (Phosphotes), எடுத்தல் ஆகியவையும் முக்கியமானவையாகும். இந்நாட்டில் மக்கள் தொகை பெருகியும் செல்வவளங்கள் சுருங்கியும் இருப்பதால். பொதுவுடைமை முறையான கூட்டுப் பண்ணை முறை (Collective Farming System or Kibbalsim) பின்பற்றப்படுகிறது. இந்நாட்டில் சமூக அமைப்பும் அரசியலமைப்பும், இதனுடைய இந்தச் சமூக, பொருளாதாரச் சூழ்நிலைகளினாலேயே உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இந்நாட்டின் சமூக அமைப்பும் சாயநெறிமுறைகளும் பண்டைக்கால வரலாறும். இந்நாட்டின் அரசாங்க அமைப்பையும் சட்ட வகைகளையும் உருவாக்கியுள்ளன. இந்நாட்டில் உள்ள மக்களில் யூதர்கள் 85 சதவிசிதமும், அராபியர்கள் 15 சதவிகிதமும் இருக்கின்றனர். யூதர்களெல்லாரும் யூதேய சமயநெறியையும் (Judaism). அராபியர்களில் 80 சதவிகிதத்தினர் இசுலாம் சமய நெறியையும். எஞ்சியுள்ள அராபியர்கள் கிறித்தவ நெறியையும் பின்பற்றுகின்றனர். நாட்டின் அலுவலக மொழிகளாக ஈபுரு (Hebrew) மொழியும், அராபிய மொழியும் (Arabia) ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இருமொழிகளும் நீதிமன்ற ஆய்வுகளிலும் அரசாங்க ஆய்வுகளிலும் அறிக்கைகளிலும் கையாளப்படுகின்றன. ஈபுரு கற்பிக்கப்படும் பள்ளிக்கூடங்களில் அரபியும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இசுரேலின் முசுலிம் குடிமக்களுக்கு வாரத்தில் வெள்ளிக்கிழமையும். யூதமக்களுக்குச் சனிக்கிழமையும், கிறித்தவ மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் தொழுகைக்குரிய புனித நாட்களாகக் (Sabbath) கருதப்படுவதால், இம்மூன்று நாட்களிலிருந்துதாம் அவரவர்கட்குரிய வேலைவாரம் (Work week) தொடங்கப்படுதல் வேண்டுமென்றும், எல்லாச் சமயநெறியாளருக்கும் முழுச்சமய உரிமைப் பாதுகாப்பு அளிக்கப்படுமென்றும், ஒவ்வொரு நெறியாளரும் தத்தம் தொழுகை நாளில் ஓய்வு எடுத்துக் கொள்ளுதற்கு உரிமையளிக்கப்பட்டுவர் என்றும் இசுரேலியச் சட்டம் கூறுகிறது. இந்தச் சட்டத்தைப் பின்பற்றியே இசுரேலிய நகரங்களும் பட்டணங்களும் ஆட்சி செய்யப்படுகின்றன. இந்நாட்டின் யூதர்க்களுள் பெரும்பாலோர் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்து குடியேறியவர்களாவர். கலப்பு இனமக்களாக இவர்கள் இருந்தாலும், சமய நெறியால் இவர்கள் ஒன்றுபட்டவர்களாககையினால், இந்நாட்டில் ஏற்றுக கொள்ளப்பட்ட மேலைநாட்டு வாழ்க்கை முறையை இவர்கள் பின்பற்றுகின்றனர். இந்நாட்டின் அரசாங்கமும் சட்டமுறைகளும், இதனைப் பண்டைக்காலத்தில் ஆட்சி செய்த துருக்கிய அல்லது உதுமானியப் பேராசின் சட்டமுறையிலிருந்தும், கிரேட் பிரிட்டனின் சட்ட முறையிலிருந்தும் பெறப்படுபவையாகும். யூதமக்கள் பழங்காலத்தில் வரைந்த சட்டத் தொகுதிகள் தோரா (Tohra), மிசுனா (Mishna), தால்மடு (Talmud) என்றழைக்கப்பட்டன. பாலசுதினப் பகுதியைக் கி.பி 15 ஆம் நூற்றாண்டிற் முன்னரே துருக்கி கைப்பற்றித் தனது பேரரசின் ஒரு பாகமாக ஆண்டு வந்தது. ஆகையால் துருக்கியர் ஏற்படுத்தியிருந்த சமய நீதிமன்றங்களை (Religious Courts) இந்நாடு இப்பொழுதும் தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு சமயநெறியாளரும் ஏற்படுத்தியுள்ள நீதிமன்றங்கள், அவ்வா சமய நெறிக்குரிய திருமணங்களை நடத்தி வைத்தல், மணமுறிவு வழக்குகளை (Divorce Cases) ஆய்வு செய்தல், அவ்வச் சமயத்தவருடைய தனிப்பட்ட பொருள்களைக் (Personal Matters) கேட்டறிந்து ஆவன செய்தல் ஆகியவற்றைச் செய்கின்றன. எனவே ஒவ்வொரு சமய நெறியாளருடைய தனிப்பொருள் சட்டத்துக்கும் (Personal Laws) இசுரேல் நாட்டில் மதிப்புக் கொடுக்கப்படுகிறது. ஆனால் எந்த ஒரு சமய நீதிமன்றமும் வேறுபட்ட சமயநெறியாளர்களுக்கிடையே திருமணம் செய்து வைத்தல் இயலாது; அத்தகைய திருமணம் அங்கு நடைபெறுதலும் இயலாது; இவ்வாறு அந்நாட்டு மக்களுடைய சமய வாழ்க்கையில் துருக்கியருடைய ஆட்சியின் சுவடுகள்<noinclude></noinclude>
g1pk9c6mrp5e6rhpixtve0m21q3njlj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/932
250
624641
1956547
1871154
2026-07-27T13:33:47Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1956547
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுரேல்|892|இசுரேல்}}</noinclude>காணப்படுகின்றன. இந்நாட்டின் சட்டம், பிரிட்டிசாரின் எழுதப்படாத, ஆனால் சட்டமாக நீதிமன்றங்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட வழக்கங்களின் (Customs) தொகுப்பாசிய பொதுச் சட்டத்தினின்றும் (Common Law) வருவிக்கப்பட்டதாகும். முதலாம் உலகப் போரில் (1914-18) பிரிட்டனின் பகை நாடாகிய செருமனியோடு துருக்கி சேர்ந்து போரிட்டுத் தோற்று, தனது மேற்காசியப் பேரரசை இழந்தது. பின்னர்ப் பிரிட்டன் பாலசுத்தீன நாட்டைத் துருக்கியப் பேரரசினின்றும் கைப்பற்றி 1919-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் நாள் வரை சருவதேசச் சங்கத்தின் ஆணைக்குட்பட்ட நாடாக வைத்து ஆண்டது: அந்நாளில் ஐக்கிய நாட்டுச் சபையின் தீர்மானத்தின்படி, பாலசுத்தீனம் ஒரு யூதநாடாகவும், ஓர் அராபிய நாாடாகவும் பிரிக்கப்பட்டது; இப்பாலசுத்தீனப் பிரிவினையை ஏற்றுக் கொண்ட யூதர்கள் தங்களுடைய பகுதியை இசுரேல் என அழைத்து அதை 1948-ஆம் ஆண்டு மே மாத நடுவில் நிறுவினர்: அராபியர்கள் இப்பிரிவினையை ஒத்துக் கொள்ளாமல், பாலசுத்தீனம் முழுவதையும் ஓர் அராபிய நாடாக ஆக்க முயலவே. இருபிரிவினருக்கும் போர்கள் ஏற்பட்டன. பிரிட்டிசாரின் பொதுச் சட்டமுறையை ஐக்கிய அமெரிக்க நாடு ஏற்றுக் கொண்டுள்ளதைப் போன்று இசுரேல் நாடும் ஓர் எளிய அரசியலமைப்பையும் பொதுச் சட்டமுறையையும் உருவாக்கியுள்ளது. வரலாற்று வழியாகப் பார்க்குமிடத்து யூதமக்களும் அராபிய மக்களும் ஓரினத்தைச் (செமிட்டிக் இனத்தை, Semitic) சேர்ந்தவர்கள் தாம். பண்டைய ஈபுரு மக்கள் கூட்டத்தாருடைய தலைவராகிய ஆபிரகாம் (Abrabam), ஏறக்குறைய 4000 ஆண்டுகட்கு முன்னர்த் தம் கூட்டத்தாரை அழைத்துக் கொண்டு, காணான் (Canaan) என்ற நிலப்பகுதிக்குச் சென்று குடியேறினாரென்றும், (காணான் பகுதியே பின்னர்ப் பாலசுத்தீனம் என்றும், இசுரேல் என்னும் அழைக்கப்பட்டது), கடவுள் இந்த நாட்டையே ஆபிரகாமுக்கும், அவருடைய வழித் தோன்றல்களுக்கும் உரிய தாய் நாடாக (Homeland) வழங்கினாரென்றும் கிறித்தவ வேதநூலாகிய பைபிள் கூறுகிறது. யூதர்களும் அராபியர்களும் தங்களை ஆபிரகாமின் வழிவந்தவர்களென்றும், ஆகையால் பாலசுத்தீனம் தத்தமக்கே உரியது என்றும் கூறுகின்றனர். ஆபிரகாமின் இரு ஆண்மக்களுள் இளையவராகிய ஐசக்கு (Issac) என்பவருடைய பின்தோன்றல்களே யூதர்களாவர்; எனவே இவர்கள் கடவுளால் வாக்குறுதி வழியாக பாலசுத்தீனம் நாடு தமக்குக் கொடுக்கப்பட்டதென்றும், தாம் அதில் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து, தமது சமய நெறியை வளர்த்தனரென்றும் கூறுகின்றனர். ஆபிரகாமின் மற்றொரு மகனாகிய இசுமெயில் (Ismail) ஐசக்கை விட மூத்தவர்; ஆனால் இவர் தாய் ஆபிரகாமின் முறைப்படி மணம் செய்து கொண்ட மனைவி அல்லள். கடவுள், காணான் நாட்டை ஐசக்கிற்கே அளித்து அவரைத் தம் பின் தோன்றலாக ஆக்கும்படி ஆபிரகாமுக்குக் கூறினரென்று பைபிள் கூறுகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 932
|bSize = 375
|cWidth = 315
|cHeight = 165
|oTop = 260
|oLeft = 25
|Location = center
|Description =
}}
{{center|இசுரேலியப்பாரளுமன்றம்-நெசெத்து}}
இசுமெயிலின் வழிவந்தவர்களே அராபி-<noinclude></noinclude>
fw4jdh6681b7v85kuk35hs0ac0r2fp2
1956548
1956547
2026-07-27T13:38:33Z
Booradleyp1
1964
1956548
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுரேல்|892|இசுரேல்}}</noinclude>காணப்படுகின்றன. இந்நாட்டின் சட்டம், பிரிட்டிசாரின் எழுதப்படாத, ஆனால் சட்டமாக நீதிமன்றங்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட வழக்கங்களின் (Customs) தொகுப்பாசிய பொதுச் சட்டத்தினின்றும் (Common Law) வருவிக்கப்பட்டதாகும். முதலாம் உலகப் போரில் (1914-18) பிரிட்டனின் பகை நாடாகிய செருமனியோடு துருக்கி சேர்ந்து போரிட்டுத் தோற்று, தனது மேற்காசியப் பேரரசை இழந்தது. பின்னர்ப் பிரிட்டன் பாலசுத்தீன நாட்டைத் துருக்கியப் பேரரசினின்றும் கைப்பற்றி 1919-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் நாள் வரை சருவதேசச் சங்கத்தின் ஆணைக்குட்பட்ட நாடாக வைத்து ஆண்டது: அந்நாளில் ஐக்கிய நாட்டுச் சபையின் தீர்மானத்தின்படி, பாலசுத்தீனம் ஒரு யூதநாடாகவும், ஓர் அராபிய நாாடாகவும் பிரிக்கப்பட்டது; இப்பாலசுத்தீனப் பிரிவினையை ஏற்றுக் கொண்ட யூதர்கள் தங்களுடைய பகுதியை இசுரேல் என அழைத்து அதை 1948-ஆம் ஆண்டு மே மாத நடுவில் நிறுவினர்: அராபியர்கள் இப்பிரிவினையை ஒத்துக் கொள்ளாமல், பாலசுத்தீனம் முழுவதையும் ஓர் அராபிய நாடாக ஆக்க முயலவே. இருபிரிவினருக்கும் போர்கள் ஏற்பட்டன. பிரிட்டிசாரின் பொதுச் சட்டமுறையை ஐக்கிய அமெரிக்க நாடு ஏற்றுக் கொண்டுள்ளதைப் போன்று இசுரேல் நாடும் ஓர் எளிய அரசியலமைப்பையும் பொதுச் சட்டமுறையையும் உருவாக்கியுள்ளது. வரலாற்று வழியாகப் பார்க்குமிடத்து யூதமக்களும் அராபிய மக்களும் ஓரினத்தைச் (செமிட்டிக் இனத்தை, Semitic) சேர்ந்தவர்கள் தாம். பண்டைய ஈபுரு மக்கள் கூட்டத்தாருடைய தலைவராகிய ஆபிரகாம் (Abrabam), ஏறக்குறைய 4000 ஆண்டுகட்கு முன்னர்த் தம் கூட்டத்தாரை அழைத்துக் கொண்டு, காணான் (Canaan) என்ற நிலப்பகுதிக்குச் சென்று குடியேறினாரென்றும், (காணான் பகுதியே பின்னர்ப் பாலசுத்தீனம் என்றும், இசுரேல் என்னும் அழைக்கப்பட்டது), கடவுள் இந்த நாட்டையே ஆபிரகாமுக்கும், அவருடைய வழித் தோன்றல்களுக்கும் உரிய தாய் நாடாக (Homeland) வழங்கினாரென்றும் கிறித்தவ வேதநூலாகிய பைபிள் கூறுகிறது. யூதர்களும் அராபியர்களும் தங்களை ஆபிரகாமின் வழிவந்தவர்களென்றும், ஆகையால் பாலசுத்தீனம் தத்தமக்கே உரியது என்றும் கூறுகின்றனர். ஆபிரகாமின் இரு ஆண்மக்களுள் இளையவராகிய ஐசக்கு (Issac) என்பவருடைய பின்தோன்றல்களே யூதர்களாவர்; எனவே இவர்கள் கடவுளால் வாக்குறுதி வழியாக பாலசுத்தீனம் நாடு தமக்குக் கொடுக்கப்பட்டதென்றும், தாம் அதில் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து, தமது சமய நெறியை வளர்த்தனரென்றும் கூறுகின்றனர். ஆபிரகாமின் மற்றொரு மகனாகிய இசுமெயில் (Ismail) ஐசக்கை விட மூத்தவர்; ஆனால் இவர் தாய் ஆபிரகாமின் முறைப்படி மணம் செய்து கொண்ட மனைவி அல்லள். கடவுள், காணான் நாட்டை ஐசக்கிற்கே அளித்து அவரைத் தம் பின் தோன்றலாக ஆக்கும்படி ஆபிரகாமுக்குக் கூறினரென்று பைபிள் கூறுகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 932
|bSize = 375
|cWidth = 315
|cHeight = 165
|oTop = 260
|oLeft = 25
|Location = center
|Description =
}}
{{center|இசுரேலியப்பாரளுமன்றம்-நெசத்து}}
இசுமெயிலின் வழிவந்தவர்களே அராபி-<noinclude></noinclude>
rq8e2z6ik5a46nyhnip9vip20ae7rlq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/933
250
624642
1956549
1871156
2026-07-27T13:44:27Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1956549
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுரேல்|893|இசுரேல்}}</noinclude>யர்கள். அவர்கள் பாலசுதீன நாட்டைக் கி.பி. 600 ஆம் ஆண்டில் கைப்பற்றி, அக்காலமுதல் அதில் வாழ்ந்து வருகிற காரணத்தினால் அந்நாடுமுழுதும் (இசுரேல் உள்பட) தமக்கே உரியதென்று கூறுகின்றனர். இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கும் சமவாய்ப்புகளையும் ஒத்த உரிமைகளையும் அளித்தே அரசியலமைப்புச் சட்டம் வரையப்பட்டுள்ளது. பிரிட்டனைப் போலவே இந்நாடும் முழுவதும் எழுத்து வடிவத்தில் வரையப்பட்டுள்ள ஓர் அரசியலமைப்பை உடையது அன்று. பிரிட்டிசு பொதுச் சட்டமென்னும் வழக்கங்களே மக்களால் கையாளப்படுகின்றன.
இது ஒரு குடியாட்சிக் குடியரசு (A Democratic Republic) ஆகும். குடியரசின் தலைவர் (President), இசுரேலியப் பாராளுமன்றமாகிய நெசத்து (Knesset) என்னும் மன்றத்தால் 5 ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருடைய நிலை பிரிட்டிசு அரசியாருடைய நிலையை ஒத்துள்ளது; அவருக்கு ஆட்சி அதிகாரங்களோ பொறுப்புகளோ இல்லை. அவருடைய பணிகளெல்லாம் ஒரு சடங்காகவே இருக்கின்றன. நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் இருக்க, எல்லா அதிகாரங்களும் (பிரிட்டனைப் போன்று) நாட்டின் பாராளுமன்றமாகிய நெசத்திடமே இருக்கின்றன. இதனுடைய 120 உறுப்பினர்களும் 4 ஆண்டுக் காலத்துக்கு, நாடு முழுவதிலிருந்தும், பட்டியல் முறையையுடைய (List System) விகிதாசாரப் பிரநிதிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசாங்கத்தின் தலைவர் (Head of Government) தலைமை அமைச்சராவார் (Prime Minister). அவரே அரசியல் கட்சி அடிப்படையில் அமைச்சரவையை (Cabinet) அமைக்கிறார். இந்த அமைச்சரவை அரசாங்கத்தின் பல்வேறு ஆட்சித் துறைகளை நடத்துகிறது. எந்த அமைச்சரவையும் பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றால்தான், பதவியில் நீடித்து இருத்தல் இயலும்; பாராளுமன்றத்தால் அமைச்சரவைக்கு ஒப்புதல் வழங்கப்படாவிட்டால், அது உடனே பதவி துறத்தல் வேண்டும்.
இசுரேல் நாடு உள்ளாட்சிக்காகப் பல சிறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு மன்றம் (Council) ஆட்சி மன்றமாக இருக்கிறது. வாக்காளர்களால் ஒவ்வொரு மன்றத்துக்கும் 4 ஆண்டுக் காலத்துக்கு உறுப்பினர்கள் தேர்த்தெடுக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மன்றமும் ஒரு மன்றத் தலைவரைத் (மேயர் Mayor) தேர்ந்தெடுக்கிறது. அராபியருக்கும் இசுரேலியருக்கும் 1967-ஆம் ஆண்டில் நடைபெற்ற போரின் விளைவாக இசுரேலியருக்குக் கிடைத்த நிலப்பகுதிகளில் இராணுவ ஆளுநர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நாட்டிற்கு ஒரு தலைமை நீதிமன்றம் (Supreme Court) இருக்கிறது. மற்றவையெல்லாம் கீழ்நிலை நீதிமன்றங்களே: இதனுடைய 10 நீதிபதிகளும் குடியரசுத் தலைவரால் வாழ்நாள் முழுமைக்கும் அமர்த்தப்படுகின்றனர். இந்த நீதிமன்றங்களைத் தவிர சமயநெறிக்கு ஏற்பத் தனிப்பட் பொருள்களில் (Personal Matters) நீதி வழங்கும் சமய நீதிமன்றங்களும் இருக்கின்றன. இந்நாட்டில் வயதுவந்த இருபாலாருக்கும் வாக்குரிமை உண்டு. வாக்காளர்களுக்குப் பதினெட்டோ அதற்கு மேலோ வயது இருத்தல் வேண்டும். இசுரேல் நாட்டில் பல அரசியற் கட்சிகள் இருக்கின்றன. இவற்றுளெல்லாம் இலிக்குடு (Likud) என்ற கட்சியும் தொழிற்கட்சியும் மிகப் பெரிய கட்சிகளாகும்.
இசுரேல் தற்காப்புக்காக ஒரு பெரிய திறமிக்க படையை எப்போதும் ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அது 18 வயதடைந்த எல்லா யூத ஆண்களும், மணமாகாத யூதப் பெண்களும் தரை, கடல், வானப்படைகளில் பணி செய்தலைக் கட்டாயமாக்கியுள்ளது. மணமாகாத யூதப் பெண்கள் படைப்பணி தங்களுடைய சமய நெறிமுறைக்கு முரணானது என்று எடுத்துக் காட்டினால், அதினின்றும் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். ஆண்கள் 3 ஆண்டுகளும், பெண்கள் 2 ஆண்டுகளும் கட்டாயமாகப் படைப்பணி செய்தல் வேண்டும். அராபியக் குடிமக்கள் படையில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. இசுரேலியப் படையில் 70,000 ஆண்களும், பெண்களும் உள்ளனர்; நிலைப் படையில் (Reserve Force) 2,50,000 பேர் இருக்கின்றனர்.
இசுரேலிய அரசாங்கம் முழுவதும் அதனுடைய பாராளுமன்றமாகிய நெசத்து நிறைவேற்றும் சட்டங்களினடிப்படையில்தான் அமைந்து இருக்கிறது: அரசாங்கத்தின் அமைப்பையும் அதிகாரங்களையும் தீர்மானிக்கிற அடிப்படை அல்லது ஆதாரச் சட்டங்களை (Fundamental Laws) மாற்றவோ நீக்கவோ வேண்டுமென்றால், பாராளுமன்ற உறுப்பினருள் மூன்றில் இரண்டு பங்கினருடைய வாக்குகள் வேண்டும்: மற்றச் சட்டங்களை மாற்றுதற்குப் பாராளுமன்றத்தின் சாதாரணப் பெரும்பான்மை வாக்கு இருந்தால் போதும். பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பல ஆதாரச் சட்டங்களும். பின்னொரு காலத்தில் நாட்டிற்கு எழுதப்பட்ட முழு வடிவமான அரசியலமைப்பாகத் தொகுக்கப்படுவதற்கு ஏற்ற வகையில்தான் ஆக்கப்பட்டுள்ளன.
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Dror. Y. and Gutmann,</b> E. (Editors), The Government of Israel, (1964).{{nop}}<noinclude></noinclude>
mfjfdcfpzr45pdi4sg6rcb7ur30lyjo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/934
250
624643
1956550
1949502
2026-07-27T13:47:19Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1956550
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுரேல் நாட்டில் கல்வி|894|இசுரேல் நாட்டில் கல்வி}}</noinclude><b>Baker, Z.E .</b> The Legal System of Israel, (1968).<br>
<b>Vilnay. Z..</b> The guide to Israel, (1968).
<section end="இசுரேல்"/>
<section begin="இசுரேல் நாட்டில் கல்வி"/>
{{dhr}}
<b>இசுரேல் நாட்டில் கல்வி</b>: இசுரேல் நாட்டில் 1949-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி, ஒவ்வொரு குழந்தையும் தனது ஐந்தாம் வயதில் கட்டாயமாக ஓராண்டு மழலையர் பள்ளியிலும் எட்டு ஆண்டுகள் தொடக்கப் பள்ளியிலும் சேர்ந்து படித்தாக வேண்டும். ஓராண்டு மழலையர் பள்ளிக் கல்வியும், எட்டாண்டுத் தொடக்கப்பள்ளிக் கல்வியும் கட்டணமின்றிக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மழலையர் கல்வி இந்நாட்டில் கட்டாயமாக்கப்பட்டதற்கு முதல் காரணம், புதிதாகக் குடிவந்தவர்களின் குழந்தைகள், வசதியற்ற சூழலிலிருந்து (disadvantaged) வரும் குழந்தைகள் ஆகியோர் தொடக்கப்பள்ளியில் எந்தவிதத் துன்பமும் இன்றி எளிதில் சேர்ந்து பயில வேண்டும் என்பதேயாகும்.
மழலையர் பள்ளிகளை அரசு மட்டுமே நடத்துவதில்லை; தனியார்களும் நடத்துகின்றனர். மழலையர் பள்ளிகளில் மூன்று, நான்கு வயதுக் குழந்தைகள் அனைவருக்கும் மழலையர் பள்ளிக் கல்வியைச் கட்டணமின்றித் தருவது என்று, கல்வி பண்பாடு அமைச்சகம் (Ministry of Education and Culture) முடிவு செய்துள்ளது. 1981 ஆம் ஆண்டுக் கணக்கின்படி மூன்று வயதில் 88.6 விழுக்காடு யூதக் குழந்தைகளும் நான்கு வயதில் 96.5 விழுக்காடு யூதக் குழந்தைகளும் மழலையர் பள்ளிகளில் சேர்ந்து பயின்றனர்.
<b>பழைய கல்வி முறை</b>: 1968-ஆம் ஆண்டு வரை. 8+4 என்ற கல்வி முறை இருந்து வந்தது. இது, எட்டாண்டுத் தொடக்கக் கல்வியும் அதைத் தொடர்ந்து நான்காண்டு உயர்நிலைப் பள்ளிக் கல்வியும் ஆகும். உயர்நிலைப் பள்ளிகளில் பொதுக் கல்வி, தொழிற் கல்வி, வேளாண்மைக் கல்வி போன்றவை வழங்கப்பட்டன: இவை இரண்டிலிருந்து, நான்காண்டுக் காலம் வரை கற்பிக்கப்பட்டன.
<b>புதிய கல்வி முறை</b>: 1969-ஆம் ஆண்டில், கட்டாயக் கல்விச் சட்டம் (Compulsory Education Act) திருத்தப்பட்டது. அதன்படி, மாணவர்கள் தங்கள் பதினான்கு, பதினைந்து வயதுகளில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்புக் கல்வியும் கட்டணமின்றி வழங்கப்பட்டது, இப்புதிய சட்டத்திற்கேற்பக் கல்வி அமைப்பும் 6+3+3 என்ற புதிய முறைக்கு மாற்றப்பட்டது. இப்புதிய முறைக் கல்வி அமைப்பின்படி, தொடக்கப் பள்ளியில் ஆறு ஆண்டுகளும், உயர்நிலைப் பள்ளியில் (Junior Secondary School) மூன்றாண்டுகளும். மேல்நிலைப்பள்ளியில் (Senior Secondary School) மூன்றாண்டுகளும் மாணவர்கள் பயில வேண்டும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 934
|bSize = 375
|cWidth = 235
|cHeight = 145
|oTop = 260
|oLeft = 75
|Location = center
|Description =
}}
{{center|சமூக மொழி வகுப்பில் இசுரேல் மாணவர்கள்}}{{nop}}<noinclude></noinclude>
pdu20n99egcsokwpjg1awrimna1gi2a
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/935
250
624644
1956551
1871159
2026-07-27T14:05:50Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1956551
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுரேல் நாட்டில் கல்வி|895|இசுரேல் நாட்டில் கல்வி}}</noinclude>நிதிப்பற்றாக்குறையின் காரணத்தால், புதிய கல்வி முறை நாடெங்கிலும் முழுவதுமாக இன்னும் செயற்படுத்தப்படவில்லை. எனவே இப்பொழுது, பழைய கல்வி முறையும் இந்நாட்டில் இருந்து வருகிறது.
<b>உயர் கல்வி</b>: மேல்நிலைப் பள்ளிக் கல்வி படித்த மாணவர்களுக்கு இந்நாட்டில் பல கல்வி சாரா நிறுவனங்கள் (Non Academic Post-Secondary Institutions) உள்ளன. இவை ஆசிரியர், தொழில் நுட்பப் பணியாளர் (Technician), பிற இடைநிலைப் பணியாளர் (Semi - Professionals) ஆகியோருக்குப் பயிற்சி தருகின்றன.
உயர் கல்விக்காக ஐந்து பல்கலைக்கழகங்கள், ஒரு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், ஓர் அறிவியல் கல்வி நிறுவனம் ஆகியவை இந்நாட்டில் செயற்படுகின்றன. இவை அந்தந்தத் துறைகளில் மூன்றாண்டுகள் கல்வி பயின்றோருக்கு இளநிலைப் பட்டங்களையும், அதற்குப்பின் ஈராண்டுகள் பயின்றோருக்கு முதுநிலைப் பட்டங்களையும் வழங்குகின்றன. டாக்டர் பட்டத்திற்கான ஆய்வுகளை முதுநிலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் மேற்கொள்கின்றனர். அரசு நடத்தும் முதிர் நிலைத் தேர்வு (Maturity Examination) களில் வெற்றி பெற்றவர்களே உயர் கல்வியில் சேர்க்கப்படுகின்றனர். 1980-ஆம் ஆண்டுக் கணக்கின்படி, யூதப் பெரும்பான்மையினர் 24 விழுக்காடும் அராபியச் சிறுபான்மையினர் 9 விழுக்காடும், உயர் கல்விக்கான தேர்வுகளில் வெற்றி பெற்றனர்.
<b>வயது வந்தோர் கல்வி</b>: அரசு நிறுவனங்கள் நற்பணி மன்றங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை பல்வகையான முறை சாராக் கல்வித் திட்டங்களை ஒவ்வொரு குறிப்பிட்ட மதிப்பிலக்கு மக்களின் (Target Population) தேவைகளையொட்டிச் செய்து வருகின்றன.
முறைசாராக் கல்வி மையங்களில் இசுரேலில் புதிதாய்க் குடிவந்தோர்களுக்கு ஈபுரு (Hebrew) மொழி கற்பிக்கப்படுகிறது; அவர்களுக்கு இசுரேல் நாட்டுப் பண்பாட்டையொட்டிய பழக்க வழக்கங்கள், வரலாறு, சமூக அமைப்புகள் போன்றவையும் கற்பிக்கப்படுகின்றன.
முறையான கல்வி பெறாத வயது வந்தோருக்குக் கல்வியறிவு (Literacy), அடிப்படைக் கல்வி (Basic Education) ஆகியன கற்பிக்கப்படுகின்றன.
பள்ளியில் படிப்பைப் பாதியிலே நிறுத்திய மாணவர்களுக்குப் (Drop outs) பள்ளிப் புறக்கல்வி (Out of school education), பண்பாட்டுப் பயிற்சி, சமுதாயப் பங்கேற்பு ஆகியவற்றில் பயிற்சி தரப்படுகிறது.
முறைசாரக் கல்வி மையங்களில் இளைஞர்கள் தொழில் திறன் வளர்த்திடப் பயிற்சி பெறுகிறார்கள். இக்கல்வி மையங்களில், படிப்பைப் பாதியிலேயே நிறுத்திய திறமை மிக்க இளைஞர்கள், உயர் கல்வியில் சேர்ந்து பயிலும் வகையில் உயர்கல்வி நுழைவுப் பாடங்களில் (Preacademic Preparatory Courses) பயிற்சி பெறுகின்றனர்.
தொழிலாளர் நல அமைச்சகம் (Ministry of Labour) 1980-இல் நடத்திய தொழிற் பயிற்சியில் மட்டில் 31,300 பேர் பங்கேற்றனர். 1981-ஆம் ஆண்டில் இளைஞர்கள், குறிப்பாக மகளிர், நாட்டில் இருந்த 60 மையங்களில் எழுதப் படிக்கும் திறனையும் அடிப்படைக் கல்வியறிவையும் பெற்றனர். இதே ஆண்டில், 8,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பல்கலைக்கழகம் நடத்திய உயர் கல்வி நுழைவு வகுப்புகளில் சேர்ந்து பயின்றனர். 1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ 12,000 மாணவர்கள் முறைசாராக் கல்விக்காகத் தங்களைப் பதிவு செய்து கொண்டனர்.
<b>ஆசிரியர், ஆசிரியர் பயிற்சி</b>: மேல்நிலைக் கல்வி பயின்றவர்கள் இரண்டு அல்லது மூன்றாண்டு ஆசிரியர் பயிற்சிக்குப் பின், மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாகின்றனர். 1981-ஆம் ஆண்டில் மொத்தம் 47 ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகள் யூதர்கள் வாழும் பகுதியிலும், இரு கல்லூரிகள் அராபியர் மிகுதியாக வாழும் பகுதியிலும் இருந்தன. இவற்றுள் சில கல்லூரிகள், நான்காண்டுகள் ஆசிரியர் கல்வி தந்து, கல்வியில் இளநிலைப் பட்டம் (Bachelor of Education) வழங்குகின்றன. இக்கல்வித் தகுதி பெற்றவர்கள், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஆகின்றனர். இளநிலைப் பட்டமும், கல்வியில் பட்டமும் பெற்றவர்களே மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களாகின்றனர்.
<b>கல்வியியல் ஆய்வு</b>: தனி ஆய்வு நிறுவனங்கள், பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகச் சமூக அறிவியற் புலங்கள், கல்வியியற் புலங்கள் ஆகியவற்றில், ஆராய்ச்சி மாணவர்களும் ஆசிரியர்களும் ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். சோல்டு ஆய்வு நிறுவனம் (Szold Institute of Research) நடத்தை அறிவியல் துறைகளில் (Behaviural Sciences) சிறப்பான ஆய்வு செய்து வருகிறது.
இசுரேல் நாட்டுக் கல்வியானது சில சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளது. யூதர்களுக்கும்<noinclude></noinclude>
8s15zgg8utc69aovscet6hdy0z4hlvf
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/936
250
624754
1956552
1949504
2026-07-27T14:16:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1956552
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுரேலி ஐசக்கு பென் சாலமன்|896|இசுலாபு இசுடீபன்}}</noinclude>அராபியர்களுக்கும் இடையேயுள்ள பிளவினை இந்நாட்டுக் கல்வியே தீர்க்க வேண்டும். இசுரேலில் வந்து குடியேறுபவர்கள் மிகுந்து வருவதால், யூதர்களின் தனித் தன்மையைக் கல்வி வழியே காத்தல் வேண்டும். இசுரேல் நாட்டு அரேபியர்களுக்கு வழங்கப்படும் கல்வியின் குறிக்கோள்கள் அறுதியிடப்படவில்லை என்பது மட்டிலுமன்றி, ஓர் இசுரேலியக் குடிமகனாவதற்குத் தேவையான அடிப்படைகளை, அராபியர்களுக்கு இப்போது செயற்பட்டு வரும் கல்விமுறை தருவதாகவும் இல்லை.
<section end="இசுரேல் நாட்டில் கல்வி"/>
<section begin="இசுரேலி ஐசக்கு பென் சாலமன்"/>
{{dhr}}
<b>இசுரேலி ஐசக்கு பென் சாலமன் (C 855-955)</b>: இசுரேலி என்பவர் சிறந்த மருத்து அறிஞராக இருந்தார். இவருடைய நூல்கள் இலத்தீன் மொழியில் கையெழுத்துப் படிவங்களாகக் கி.பி. பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பரவின, அவற்றில் தத்துவக் கருத்துக்களும், அறிவியல் சார்ந்த கருத்துகளும் அடங்கி இருந்தன. இவருடைய புகழ் எங்கும் பரவியது.
இசுரேலி ஐசக்கு பென் சாலமன் (Israeli Isaac Ben Solmon) எகிப்திய நாட்டைச் சார்ந்தவர், இவர் வட ஆப்பிரிக்காவிற்கு மருத்துவம் பயிலச் சென்றார். பிறகு அரசவையில் மருத்துவராக அமர்ந்தார். வட ஆப்பிரிக்காவில் உபயதுல்லா அல் மாடி (Ubaya dullah al-Mahdi) என்ற பாத்திமிடு (Fatimid) அரச மரபை நிறுவியவரின் அரசவையில் மருத்துவராக இருந்தார். இவர் இயற்றிய முதற் பொருள்கள், (Book of elements) என்ற நூலில் தத்துவக் கருத்துகள் அமைந்திருந்தன. மேலும் ‘விளக்க உரை’ என்ற நூலும் (Book of Definition) இவர் எழுதினார். இவர் எழுதிய ‘உயிரும் ஆன்மாவும்’ (Book of Spirit and Soul), ‘பொருள்கள்’ (Book of Substances) என்ற நூல்களும் சிறந்து விளங்கின. மேற்கூறிய நூல்களிலிருந்து இவரை ஒரு சிறந்த புதிய பிளேட் டோனிசு (Neo Platonist) என்று கொள்ளலாம்.
இவருடைய நூல்கள், இறைவன் ஒரு சிறந்த படைப்புத் தொழில் செய்கிறார் என்றும், அவருடைய சிறப்பு சூனியத்திலிருந்து உலகைப் படைப்பதே என்றும், அவருடைய எண்ணம் (Will) திறமை உடையது என்றும் விளக்கிக் கூறுகின்றன.
இசுரேலி வெளிப்படுத்தல் கொள்கை (Doctrine of emanation) உடையவர். கடவுள் அவருடைய நல்ல எண்ணத்திலிருந்து உலகைப் படைத்தார். படைப்பு முடிவில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது. வெளிப்படுத்தல் பற்றிய இந்த இரண்டு கருத்துகளையும் இசுரேலியத் தத்துவத்தில் பொருந்தச் செய்ய முடியவில்லை.
உலகத்தைப் பற்றி இசுரேலியின் கருத்து, பருப்பொருள் தன்மை வாய்ந்ததாகவும் அரிசுடாட்டிலின் கொள்கையைச் சார்ந்ததாகவும் இருக்கிறது. கிரேக்கக் கொள்கை, உலக அநுபவங்களை நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய அடிப்படையின் கூட்டுச் சேர்க்கை என்கிறது. விளக்கவுரை என்ற நூலில் மேற்கூறிய நான்கு பொருள்களும், உண்டானதற்குக் காரணம், வானத்தின் இயக்கம் என்கிறார். ஆனால் முதற்பொருள்கள் என்ற தம் நூலில் நான்கு பொருள்களும் உண்டானதற்குக் காரணம், இறைவனின் சக்தி என்று கூறுகிறார். இந்த இரண்டு கொள்கைகளும் முரண்பாடுடையனவாக இருக்கின்றன.
அதே போல் இருவகைக் கருத்துகள் இசுரேலின் ஆன்மாக் கொள்கையில் காணப்படுகின்றன. ஓர் அண்டத்துக்குரிய (Cosmic) ஆன்மாவைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அது தனியாக, உடலோடு தொடர்பில்லாமலும் காணப்படுகிறது. பகுத்தறிவுடைய நிலையிலும் மிருக நிலையிலும் செடிகள் நிலையிலுமாக மூவகை நிலையிலும் அவ்வான்மா வெளிப்படுகிறது. இதனோடு ஒரு தெய்விகப் பொறி மனிதனுள்ளே இருக்கிறது. அது மேல் நோக்கி அண்டத்துக்குரிய ஆன்மாவை நோக்கிச் செல்கிறது. புதிய பிளேட்டோனிசக் கொள்கையின்படி மனிதன் ஒரு சிற்றண்டம். ஆன்மாவைப் பற்றிய அறிவு என்பது, உடலைப் பற்றியும் ஆன்மாவைப் பற்றியும் அறிவது. ஒருவன் தன்னைப் பற்றி உடலோடு ஆன்மாவையும் அறிந்தால், எல்லாவற்றையும் அறிந்தவனாகிறான். அவன் ஒரு தத்துவ ஞானி என்ற பெயருக்கேற்றவன் ஆகிறான் என்று விளக்கந் தருகிறார்.
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Isaac Husik,</b> History of Medieval Jewish Philosophy, New York, 1916.<br>
<b>Joseph L. Blau,</b> The Story of Jewish Philosophy, New York, 1962.<br>
<b>A. Altmann and S.M. Stern,</b> A Neoplatonic Philosopher of the Early Tenth Century, Scripta Judaica, London, 1958.
<section end="இசுரேலி ஐசக்கு பென் சாலமன்"/>
<section begin="இசுலாபு இசுடீபன்"/>
{{dhr}}
<b>இசுலாபு இசுடீபன் (கி.பி. 1817-1863)</b> என்பவர் கிறித்தவச் சமயப் போதகர்களுள் ஒருவர். இவர் கி.பி. 1817-ஆம் ஆண்டு பிறந்தார்: மகாராட்டிரத்தைச் சார்ந்த விதர்ப்பா என்னும் பகுதியிலிருக்கும் நாகபுரியில் சமயப் பணிக்காக அனுப்பப்பட்டார். நாகபுரி மாநகரின் ஒரு பகுதியான சீதாபர்டியில் பணியாற்றினார். இவர் பம்பாய் சுதந்திரத் திருச்சபையைச் சார்ந்த சமயப்போதகர். இவர் பல இந்-<noinclude></noinclude>
033x1wk2xf6bmdh9o4pmp78s9hmwdud
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/937
250
624755
1956554
1949505
2026-07-27T14:22:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1956554
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுலாம்|897|இசுலாம்}}</noinclude>நிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். மொழியியல், தொல்லியல் ஆய்வு, மண்ணூல், இயற்கை வரலாறு, தாவரவியல், விலங்கியல், பூச்சியின இயல், சங்கு ஆய்வியல் போன்ற துறைகளில் இவர் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். கோண்டுகளையும் ஏனைய மத்திய இந்தியப் பழங்குடிகளையும் பற்றி இவர் எழுதிய கட்டுரைகளை சர் ஆர். தெம்பிள் (Sir R. Temple) என்பார் பின்னர்த் தொகுத்தார். இசுலாப்பு இசுடீபன் (Hislop Stephen) கி.பி. 1863 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ஆம் நாள் கரை புரண்டோடும் ஆற்றினைக் கடக்க முயன்றபோது நீரில் மூழ்கி இறந்தார். நாகபுரியில் இவர் பெயரில் சட்டக் கல்லூரி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
<section end="இசுலாபு இசுடீபன்"/>
<section begin="இசுலாம்"/>
{{dhr}}
<b>இசுலாம்</b> உலகத்திலுள்ள பல்வேறு சமயங்களுள் ஒன்று. இசுலாம் என்ற சொல்லுக்கு அரபு மொழியில் அமைதி, சாந்தம், அடைக்கலம் புகுதல் சான்றாண்மை என்ற பொருள்களுண்டு. இசுலாம் சமயத்தைத் தழுவியவர்கள் இசுலாமியர் என்று சொல்லப்படுகின்றனர்.
பொதுவாக, ஒரு சமயத்திற்கு அச்சமயத்தைத் தோற்றுவித்தவரின் பெயரைச் சூட்டுவதுமரபு. புத்தரால் தோற்றுவிக்கப்பட்டது புத்த சமயம்; ஏசு கிறித்துவால் தோற்றுவிக்கப்பட்டது கிறித்தவம். ஆனால், முகமது நபியால் போதிக்கப்பட்ட சமயம் அவரது பெயரால் வழங்கப்படாமல் இசுலாம் என்று சொல்லப்படுதல் குறிப்பிடத்தக்கது.
<b>இசுலாத்தின் தோற்றம்</b>: கி.பி. 570-ஆம் ஆண்டு அரேபியாவிலுள்ள மெக்காவில் பிறந்த முகமது இளம் வயதில் தாய் தந்தையர்களை இழந்து, எழுத்தறிவின்றி, உறவினர்களால் வளர்க்கப்பட்டு, வாணிகத்தில் ஈடுபட்டு, கதீசா என்ற ஒரு விதவைச் சீமாட்டியை மணந்தார். ஆழ்ந்த இறை நம்பிக்கையுடன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருந்த முகமதிடம் ஒரு நாள் கேபிரீல் அல்லது சீபிரீல் (Gabriel or Jibril) என்ற தேவமனிதன் தோன்றி சில கூற்றுகளைக் கூறி, அக்கூற்றுகள் இறைவனின் கூற்றுகளென்றும், அவற்றை மக்களிடம் கூறும்படியும் சொன்னார். இவ்வாறு சீபிரீல் பல ஆண்டுகள் பற்பல நேரங்களில் தோன்றி, முகமதிடம் கூறிய கூற்றுகளின் தொகுப்பே திருக்குரான் என்று கூறப்படுகிறது. குரானின் கூற்றுகள் முகமது நபியின் கூற்றுகளாகக் கருதப்படுவது கிடையாது: குரானின் கூற்றுகள் இறைவனின் கூற்றுகளெனக் கருதப்படுகின்றன.
<b>திருக்குரான் போதனைகளின் சாரம்</b>: இறை ஒருமைப்பாடு, முகமதுவை நபியாக (இறைத்தூதர்) ஏற்றுக்கொள்ளல், ஐங்காலத்தொழுகை, ஈகை அல்லது சக்காத்து (சக்காத்து-ஒருமனிதனின் வருவாயில் 2½ சதவிகிதத்தை ஏழைகளுக்காக ஈவது), ஆண்டில் ஒரு திங்கள் (இரமலான் மாதம்) உண்ணா நோன்பு இருத்தல், வாழ்வில் ஒரு முறை உலகில் வாழும் ஏனைய இசுலாமியருடன் ஒன்று கூடி உடன் பிறப்புத் தன்மையையும், மனித ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் வகையில் ‘கச்சு’ (Haj) என்னும் புனிதப் பயணத்தை மேற்கொள்ளுதல் ஆகியவை இன்றியமையாப் போதனைகளாகும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 937
|bSize = 375
|cWidth = 134
|cHeight = 205
|oTop = 102
|oLeft = 215
|Location = center
|Description =
}}
{{center|திருக்குரான் படிக்கும் இசுலாமியச் சிறுவன்}}
<b>சுன்னத்தும் அதீசும் (Sunnath and Hadis)</b> உலகெங்கிலுமுள்ள இசுலாமியர் திருக்குரானின் கூற்றுகளுக்கு இணங்க வாழ்ந்து வந்தாலும், முகமது நபியை எடுத்துக்காட்டாகக் கொண்டு, அவர் தம் வாழ்நாளில் நடந்து காட்டியவற்றைச் சுன்னத்து என்று கூறி, அதேபோன்று தாங்களும் தங்கள் வாழ்நாளில் நடந்து கொள்கின்றனர். அதுபோன்றே, முகமது நபியின் கூற்றுகளை இசுலாமியர் அதீசு என்ற அரபுச் சொல்லால் குறிப்பிட்டு, அக்கூற்றுகளுக்கு இணங்கவும் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்கின்றனர்.
<b>இசுலாம் பரவுதல்</b>: முகமதுவின் போதனைகளை ஏற்றுக்கொள்ளாத அராபியர்கள் அவரை<noinclude></noinclude>
gv3gnw15nvmx77hcr0gglgrjg0m6ypk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/938
250
624756
1956555
1871497
2026-07-27T14:26:19Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1956555
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுலாம்|898|இசுலாம்}}</noinclude>மெக்காவை விட்டு விரட்டினர். அவர் கி.பி. 622-ஆம் ஆண்டில் மெக்காவை விட்டுத் தம் நண்பர்களுடன் மதீனா என்ற நகரை நோக்கிப் புறப்பட்டார். இவ்வாறு அவர் புறப்பட்டுச் சென்றதை இசுலாமியர் இசிரா (Hijira) அல்லது நெடும்பயணம் என்று குறிப்பிடுகின்றனர். அவ்வாண்டே இசிலாமியரின் பஞ்சாங்கத்தில் முதல் ஆண்டாகும். முகமது நபி பல போர்களைச் செய்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து கிடந்த அராபிய மக்களை ஒன்று சேர்த்து, அவர்களின் தலைவராக ஆட்சி செய்தார். அவர் இறப்பதற்கு முன் ஏறக்குறைய அராபியா முழுவதிலும் இசுலாம் பரவியது. ஆண் வாரிசு இல்லாமல் முகமது நபி கி. பி. 632-ஆம் ஆண்டு இறந்த பின், அட்சிப்பீடத்தில் அமர ஒருவர் பின் ஒருவராக கலீபாக்கள் (பிரதிநிதிகள்) தேர்ந்தெடுக்கப்பட்டனர். அபூபக்கர், உமர், உதுமான், அலி ஆகிய நான்கு கலீபாக்களின் காலத்தில், அராபியப் படைகள் ஆப்பிரிக்காவின் பல பகுதிகள், சிரியா, பாரசீகத்தில் சிலபகுதிகள் முதலியவற்றைக் கைப்பற்றின. பழம் பெரும் பேரரசுகளான பைசாண்டியப் பேரரசும் (Byzantium) பாரசீகப் பேரரசும் (Persia) அராபியர்களின் தாக்குதல்களால் தள்ளாடின. இதே வேளையில் கத்தியின்றி இரத்தமின்றி வணிகர்களின் வாயிலாகவும் இசுலாம் பரவியது. இசுலாத்தின் தோற்றத்திற்கு முன்பே அராபியர்கள் இந்தியாவின் மேற்குக் கரைப்பகுதிகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வாறு சென்ற சிலர் இந்தியப் பெண்களை மணந்தனர். அவர்களில் வழிந்தோன்றல்கள் இன்னும் நவாயத்து முசுலீம்கள் என்றும், மாப்பிள்ளை முசுலீம்கள் என்றும், மரக்காயர்களென்றும் சொல்லப்படுகின்றனர்.
<b>இசுலாம் சமயத்தில் பிளவு சியாக்கள் (Shiahs)</b>: கலீபா அலி கொலை செய்யப்பட்டு மாண்டார். அவருக்குப் பின் அவர் மைந்தர் அசன் (Hasan) என்பவர் கலீபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், மென்மையான உள்ளமும், இரக்கக் குணமும் படைத்த அசனால் திறம்பட ஆட்சி செய்ய முடியவில்லை. சிரியா மாநிலத்தில் ஆட்சியாளராக இருந்த முசூவியா என்பவர் தமது படைபலத்தாலும், அரசியல் ஞானத்தாலும் அசனை ஓய்வு பெறச் செய்து, தாம் கலீபாவாகப் பதவியேற்றார். அசனும் சிறிதுகாலத்தில் நஞ்சூட்டப்பட்டு இறந்தார். முசூவியா தமக்குப்பின் தம் மைந்தர் எசீது (Yezid) என்பவரைக் கலீபாவாக அமர்த்தினார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 938
|bSize = 375
|cWidth = 285
|cHeight = 190
|oTop = 230
|oLeft = 45
|Location = center
|Description =
}}
{{center|உலகநாடுகளில் இசுலாமியர்}}<noinclude></noinclude>
po565ylnxxpwxjtxncvw79pwt6s1s35
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/939
250
624757
1956557
1871498
2026-07-27T14:34:54Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1956557
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுலாம்|899|இசுலாம்}}</noinclude>ஆட்சித்திறனும், நற்பண்புகளுமில்லாத எசீதின் நியமனத்திற்குக் காலஞ்சென்ற கலீபா அலியின் மற்றொரு மைந்தரான உசேன் எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் கலீபா பதவிக்கு எசீதுடன் போட்டியிட விழைந்தார். நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எசீதுடன் போர் செய்யவும் ஆயத்தமானார். ஆனால், எசீதின் பெரும்படைகள், கர்பலா என்ற இடத்தில் கி. பி. 680-ஆம் ஆண்டு நடந்த போரில் சிறுபான்மையினரான உசேனையும், அவர் தம் உற்றார் உறவினர்களையும் ஈவு இரக்கமின்றிக் கொன்றன. உசேனும் வீரப்போர் புரிந்து வீழ்ந்தார். இசுலாமிய வரலாற்றில் கர்பலாப்போர் மிகச் சிறப்பு வாய்ந்தது.
இப்போர் இசுலாமிய சமயத்தில் ஒரு பெரும் பிளவை (Schism) ஏற்படுத்தியது. கலீபா அலியும் அவர் வழித்தோன்றல்களும் இறந்த முறையைக் கண்ட பலர் கொதித்தெழுந்தனர். இவர்கள் முகமது நபிக்குப் பின், அவர் தம் சிறிய தந்தையின் மகனான அலியும், அவருக்குப்பின் அவரின் வழித் தோன்றல்கள் மட்டிலுமே கலீபாக்களாக வந்திருக்க வேண்டும் என்று கூறினர். ஏனைய கலீபாக்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கலீபா அலியின் வழித்தோன்றல்களை இவர்கள் இமாம்கள் அல்லது தலைவர்கள் என்று குறித்தனர். இவர்கள் தாம் சியாக்களென்று குறிப்பிடப்படுகின்றனர். ஏனைய இசுலாமியர் சன்னியர்களென்று (Sunnis) குறிப்பிடப்படுகின்றனர்.
இசுலாமிய சமயத்தில் தோன்றிய இப்பிளவு அரசியல் அடிப்படையில் தோன்றியதாக இருப்பினும், காலப்போக்கில் இப்பிளவு கோட்பாடுகள் அளவிலும் பரவியது. சன்னியர்கள் முகமதுநபியை தற்பண்புகளுள்ள, உயர்ந்த மனிதராகவும், திருமறையாம் குரானை உலகத்திற்கு அளிக்க உதவியவராகவுமே கருதுகின்றனர். ஆனால், சியாக்கள் முகமது நபி இறைப்பண்புகள் உள்ளவரென்றும், அப்பண்புகளை அவரின் திருமகள் பாத்திமாவின் வழியாக அவர் வழித்தோன்றல்களும் பெற்றிருந்தனரென்றும் கருதுகின்றனர். சியாக்களுள் சில தீவிரவாதிகள், இமாம்களை இறைவனின் அவதாரங்கள் என்றே கூறுகின்றனர்.
காலப்போக்கில் சியாக்கள் பல பிரிவுகளாகப் பிரிந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களான இசுமாயிலிகள் (Ismailis) கர்பலாப்போரில் உசேன் வீரமரணமடைந்த நாளான, இசுலாமிய ஆண்டின் முதல் மாதமான முகரம் மாதத்தின் பத்தாம் நாளைத் துயர நாளாகக் கருதுகின்றனர். உசேனின் சடலம் புதையுண்டிருக்கும் கர்பலா, சியாக்களின் புனிதத் தலங்களுள் தலையாயது. இன்று சியாக்கள் உலகில் பல இசுலாமிய நாடுகளில் வாழ்ந்து வந்தாலும், ஈரான் நாட்டில்தான் மிகப் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
<b>ஈதுல் பிதிர், ஈதுச்சுகா (Id-ul-Fitr, Id-uz-Zuha)</b> உலகெங்கிலுமுள்ள இசுலாமியர் ஆண்டுதோறும் இரண்டு திருவிழாக்களைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அதில் ஒன்று இரம்சான் அல்லது ஈதுல் பிதிர். இரமலான் (இரம்சான்) மாதத்தில்தான் இசுலாமியர் உண்ணா நோன்பு நோற்கின்றனர். அந்த மாதத்தில்தான் முதல் முதலாகத் திருக்குரான் அருளப்பட்டது. அந்த மாத இறுதியில் உண்ணா நோன்பின் முடிவாக, அதற்கு அடுத்தமாதமாகிய சவ்வால் (Shawwal) மாதத்தின் முதல் நாளன்று ஈதுல்பிதிர் கொண்டாடப்படுகிறது. பொதுவாக, இசுலாமியர் இம்மாதத்தில் சக்காத்துக் கொடுப்பதால் இந்நாளைத் தமிழக இசுலாமியர் ஈகைத்திருநாளென்று குறிப்பிடுகின்றனர்.
மற்றொன்று பக்ரீத்து அல்லது ஈதுச்சுகா. இது இசுலாமிய ஆண்டின் இறுதி மாதமான சுல்கச்சு (Zul Haj) மாதத்தின் ஒன்பதாம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில்தான் இசுலாமியரால் கச்சுப் புனிதப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. மேற்கு ஆசியாவில் வாழும் செமிட்டிக்கு (Semitic) இனமக்களின் குலபதியாகக் கருதப்படும் இபுராகீம் தம் மகனான இசுமாயில் (Ismail) என்பவரை இறைவனுக்காகத் தியாகம் செய்ய முனைந்ததை நினைவு கூர்கிறது இந்நாள். எனவே, தமிழக இசுலாமியர் இத்திருநாளைத் தியாகத் திருநாளென்று குறிப்பிடுகின்றனர். இபுராகீமால் முதல் முதலாக இறைவனுக்காகக் கட்டப்பட்ட இல்லம்தான், மெக்கா நகரிலுள்ள காபா என்னும் சதுரவடிவமுள்ள ஒரு கட்டடம். கச்சுப் புனிதப் பயணம் மேற்கொள்வோர் இக்கட்டடத்தைச் சுற்றி வருவது சிறப்பான ஒரு சடங்கு இசுலாம் சமயத்தில், இசுலாத்தின் தோற்றத்திற்கு முன் வாழ்ந்த சமயத் தலைவர்களான இபுராகீம் (Ibrahim), மோசசு (Moses), கிறித்து முதலியோர்களும் போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. இசுலாம் சமயம், அப்பெரியோர்களின் போதனைகளை மீண்டும் வலியுறுத்தலே தோன்றியது என்பது திருக்குரானின் கூற்று.
<b>சரியத்து அல்லது சட்டதிட்டங்கள்</b>: இசுலாமிய மக்கள் குரானின் கூற்றையும், முகமது நபி காட்டிய வழியையும், அவர் கூறிய அறிவுரைகளையும் ஏற்று நடந்து வந்தாலும், பல பெரிய சமயத் தலைவர்கள் தோன்றிச் சில சட்டதிட்டங்களை உருவாக்கினர். இச்சட்டதிட்டங்களை இசுலாமிய மக்கள் சரியத்து (Shariat) என்று சொல்கின்றனர். அவ்வாறு தோன்றிய சமயத் தலைவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் அல்சாபி (Al Shabi A.H. 150-204), அபு அனிபா<noinclude></noinclude>
23jkdzcv5bl20z759sce5bs1k9uizd8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/940
250
624758
1956558
1871500
2026-07-27T14:42:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1956558
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுலாம்|900|இசுலாம்}}</noinclude>(Abu Hanifa A.H. 150), மாலிக்-இபின்-அனாசு (Malikibn-Anas A.H. 179), அகமது பின் அன்பால் (Ahmed bin Hanbal A.H. 241) ஆகியோராவர். சாபியின் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்கள் சாபிகள் என்றும், அனிபாவைப் பின்பற்றுபவர்கள் அனபிகளென்றும், மாலிக்கின் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்பவர்கள் மாலிக்கிகள் என்றும், அன்பாலின் ஆதரவாளர்கள் அன்பாலிகளென்றும் அழைக்கப்படுகின்றனர்.
<b>சூபிகள் (Sufis) அல்லது இறை அன்பர்கள்</b>: சட்டதிட்டங்களை உருவாக்கிய பெரும் தலைவர்களைப் போன்று, ஆன்மிகத் துறையிலும் பல தலைவர்கள் தோன்றி மக்களிடம் இறை ஒருமைப்பாட்டையும், இறை நம்பிக்கையையும் ஆழமாக வேரூன்றச் செய்தனர். உயர்ந்த எண்ணங்களுடைய எளிய வாழ்வின் சிறப்பை எடுத்துக் கூறினர்; தாங்களும் வாழ்ந்துகாட்டினர், ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற உயர்ந்த கோட்பாட்டை வலியுறுத்தினர், இசுலாமியர்பால் காணப்பட்ட பொருளற்ற சடங்குகளைச் சாடினர். அவர்களின் வாழ்க்கை சமயக் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டதாக அமைந்திருந்தது. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் அல்கசாலி (Al-Gazzali), உரூமி (Rumi), கவுதுல் ஆலம் அப்துல் காதர் சீலானி (Ghaud-ul-Alam Abdal Khadar Jilani) முதலியோர். இவர்கள் சூபிகள் என்று சொல்லப்பட்டனர். சுபா (Suba) என்பதற்கு அரபுமொழியில் கம்பளி உடை என்பது பொருள். இவர்கள் கம்பளி உடைகளை அணிந்திருந்ததால் சூபிகள் என்று குறிக்கப்பட்டனர். இந்த இறை அன்பர்கள் இசுலாம் சமயம் பரவுவதற்குக் காரணமாகவும் இருந்தனர்.
<b>உமையது கலீபாக்களின் ஆட்சி (கி.பி. 661-750)</b>: உமையதுகள் (Umayats) உமையா என்பவரின் வழித்தோன்றல்கள். இவர்களுள் முதலாவதாகக் குறிப்பிடத்தக்கவர் கலீபா முசூவியா. இவாது காலத்தில் இசுலாமிய அரசு வலுப்பெற்று மேலும் பரவியது. பின்பு அப்துல்மாலிக்கு, அல்வலீத்து ஆகிய கலீபாக்களின் காலத்தில் இசுலாமியப் படைகள் இந்தியாவிலும் காலடி வைத்தன. மத்திய ஆசியாவில் பல பகுதிகளையும் கைப்பற்றின. ஆப்பிரிக்காவில் பல பகுதிகளையும் கைப்பற்றி, அந்நாட்டின் வடபகுதி வழியாக இசுபெயின் (Spain) நாட்டிலும் நுழைந்தன. அங்குப் பல பகுதிகளைக் கைப்பற்றி இவர்கள் ஆட்சி செய்தனர். தமாககசு (Damascus) இவர்களின் தலைநகராக இருந்தது. முதல் முதலாக இசுலாமியருக்கு உமையதுகள் காலத்தில்தான் மேலை நாடுகளுடன் கலை, பண்பாட்டு உறவுகளில் நெருக்கம் ஏற்பட்டது. உமையது கலீபாக்களின் ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடங்களும் குறிப்பிடத்தக்கது அப்துல்மாலிக்கு (Abdul Malik) எருசலத்தில் கட்டிய மசூதியாகும் (The Dome of the Rock, Jerusalem).
<b>இசுபெயின் நாட்டில் உமையது மரபினர் ஆட்சி</b>: உமையது மரபைச் சேர்ந்த முதலாம் அப்துல் ரகுமான் என்பவர், கி.பி. 765-ஆம் ஆண்டு இசுபெயின் நாட்டைக் கலீபாக்களின் ஆட்சிக்கு உட்படாத தனிநாடு என்று அறிவித்து, அந்நாட்டிற்குத் தம்மை அமீர் அல்லது தலைவர் என்று கூறிக்கொண்டார். இவர் சார்லிமேன் என்ற சிறப்புமிக்க பிரான்சு நாட்டு அரசரை வென்று பிரான்சை நோக்கித் தம் படைகளை அனுப்பினார். இவருக்குப்பின் குறிப்பிடத்தக்க அரசர் மூன்றாம் அப்துல் ரகுமான், இசுபெயினில் வாழ்ந்த இசுலாமியர் மூர்கள் என்று கூறப்பட்டனர். இவர்களின் ஆட்சியின்போது கார்டோவா, அல்காம்ரா (Cordova, Albambra) போன்ற இடங்களில் கவின்மிகு கட்டடங்களும், மசூதிகளும் கட்டப்பட்டன. இவர்களுக்குக் கார்டோவாவே தலைநகராக இருந்தது. அங்கு மூன்றாம் அப்துல் ரகுமானால் கட்டப்பட்ட அல் சகரா (A1 Zahara) என்ற அழகு மாளிகை, இசுபெயின் நாட்டில் இசுலாமியக் கட்டடக் கலையின் சிகரமாகக் கருதப்படுகிறது. இசுபெயினில் வாழ்ந்த இசுலாமியருக்கு மேல்நாட்டுக்கலை, அறிவியல், தத்துவம் முதலியவற்றுடன் தொடர்பு ஏற்பட்டது. அத்தாக்கத்தின் விளைவாகப் பலதத்துவ மேதைகளும், அறிவியல் வல்லுநர்களும் தோன்றினர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் இபின் இரசீத்து (Ibn Rashid), இபின் சின்னா (Ibn Sinna) முதலியோர்.
<b>அப்பாசிய கலீபாக்கள் (750-1258)</b>: இவர்கள் அப்பாசு (Abbas) என்பவரின் வழித்தோன்றல்கள். இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் அல்மன்சூர், காரூன்-அல்-ரசீத்து, அல் முதவக்கீல் முதலியோர். அப்பாசியப் பேரரசின் தலைநகராக இருந்தது பகுதாது (Bbagdad). இது ஈராக்கிலுள்ள தைகிரிசு (Tigris) நதிக்கரையில் அமைந்த உலகப் புகழ்பெற்ற நகரம், அப்பாசிகளின் காலத்தில் இசுலாமியக் கவின் கலைகளும், அறிவியல்களும் உச்சக் கட்டத்தை அடைந்தன. இசுலாமியர் கிரேக்கத் தத்துவங்களையும் அறிவியல் நுட்பங்களையும் கற்று, அவைகளை மேலும் வளர்த்தனர். கிரேக்க நூல்கள் அராபிய, பாரசீக மொழிகளில் எழுதப்பட்டன. கலீபா மன்சூர் காலத்தில், அரிசுடாட்டில், பிளாட்டோ போன்ற தத்துவ மேதைகளின் நூல்களும், கேலன் (Galen), இப்போகிரீட்டசு (Hippocrates) ஆகிய மருத்துவ நிபுணர்களின் நூல்களும் மொழிபெயர்க்கப்பட்டன. தத்துவ மேதைகள் அல்கிந்தி (Al Kindi), அல்பராபி (Al-Farabi), மருத்துவ மேதை அல்ராகி, கணித மேதை அல்குவாரிசாமி (A-Kwarizami), வேதியல் மேதை சமீர்-பின்-கயான், புவிஇயல் மேதை அல்-<noinclude></noinclude>
dsdw9sg0olnkkqmo1fxnjouqvkhxz3v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/941
250
625115
1956604
1872657
2026-07-28T04:02:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1956604
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுலாம்|901|இசுலாம்}}</noinclude>யாக்கூபி, வரலாற்று வல்லுநர்கள் அல்மசூதி முதலியோர் அப்பாசிகளின் ஆட்சிக் காலத்தில் சிறப்புற்றிருந்தனர்.
<b>அப்பாசிய கலீபாக்களின் வீழ்ச்சி</b>: அப்பாசிய கலீபாக்களின் ஆட்சி கி.பி. 1258-ஆம் ஆண்டு, அவர்களின் தலைநகர் பாக்தாது மங்கோலியர்களால் பிடிக்கப்பட்டுக் கலீபா கொல்லப்பட்டதுடன் முடிவடைந்தது. அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல புதிய மரபினர் ஆட்சி செய்யத் தொடங்கினர். இப்புதிய மரபினருள் பாரசீகத்தில் சிராசு (Shiraj) பகுதியில் ஆட்சி செய்த புவாகீதுகளும் (Buwayhids), ஆப்பிரிக்காவின் வடபகுதியில் ஆட்சிசெய்த பாத்திமீது (Fatimids) களும், பாரசீகத்தின் கிழக்குப் பகுதியில் ஆட்சி செய்த சாம்னிதுகளும், பொக்காரா பகுதியில் ஆட்சிபுரிந்த செல்சுக்குத் துருக்கர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். இவ்வாறு, பல இடங்களிலும் ஆட்சி செய்த பல மரபினரின் ஆட்சியின்போதும் அறிஞர் பலர் சிறப்புற்றனர். எடுத்துக்காட்டாக, அல்பெரூனி என்ற கணிதமேதையும், வரலாற்று ஆசிரியரும் சாம்னீது ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தனர். பாத்திமீதுகள் காலத்தில்தான் கெய்ரோ நகரம் உருவாக்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற அல்-அசார் (Al-Azhar) மசூதி கட்டப்பட்டது. செல்சுக்குச் சுல்தான் மாலிக்சா (Maliksha) வின் காலத்தில் வாழ்ந்தவர்தான் கணிதமேதையும் தத்துவக் கவிஞருமான உமர்கையாம்.
இந்தியாவிலும் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் துருக்க இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். முகமதுகோரியின் படைத்தலைவரான குத்புதீன், கி.பி. 1206-ஆம் ஆண்டு தில்லிச் சுல்தானியத்தை நிறுவினார். தில்லிச் சுல்தான்கள் காலத்தில் கட்டப்பட்டதுதான் குதுப்மினார். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் அலாவுதீன் கில்சி (Allauddin Khilji), முகமதுபின் துக்ளக்கு முதலியோர். இவர்களின் ஆட்சி கி.பி. 1526 வரை நீடித்தது. அதன்பின்னர் மொகலாயர்கள் ஆட்சியைக் கைப்பற்றி, கி.பி. 1857-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தனர். மொகலாய மன்னர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் அக்பரும் அவர் பேரர் சாசகானுமாவார்கள். அக்பர் பதேபூர்சிக்ரி என்ற அழகான நகரத்தை உருவாக்கி அதைத் தமது தலைநகராக்கிக் கொண்டார். சாசகான் (Shajahan) உலகப் புகழ் பெற்ற
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 2.pdf
|Page = 941
|bSize = 375
|cWidth = 292
|cHeight = 182
|oTop = 220
|oLeft = 30
|Location = center
|Description =
}}
{{center|மெக்கா மசூதியில் புனித கபா கட்டடம்}}<noinclude></noinclude>
k06n8rx1qs1nson4j8fgw87dnscl54s
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/942
250
625119
1956605
1872676
2026-07-28T04:10:08Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1956605
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுலாம்|902|இசுலாம்}}</noinclude>தாசுமகாலைக் (Taj Mahal) கட்டினார். இந்தியாவிலுள்ள தக்காணப் பகுதியிலும் பாமினிச் சுல்தான்கள் ஆட்சி செய்தனர். இந்தியாவில் பரவிய இசுலாம் இந்தியாவோடு நிற்கவில்லை, வாணிகத்திற்காகக் குசராத்து முதலிய பகுதிகளிலிருந்து கிழக்கு ஆசிய நாடுகளான மலாக்கா, சாவா (Java), சுமித்திரா, போர்னியோ, சரவக்கு (Saravak) முதலிய இடங்களுக்குச் சென்ற இசுலாமியர் அங்குள்ள பெண்களை மணந்தனர். அங்கு வாழ்ந்த சில அரசர்கள் இசுலாம் சமயத்தைத் தழுவினர், அரசர் எவ்வழி மக்கள் அவ்வழி என்று அங்குள்ள மக்களும் இசுலாம் சமயத்தைத் தழுவத் தொடங்கினர். இன்றும் அப்பகுதிகளில் இசுலாமியர் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர்.
<b>உதுமானியத் துருக்கியர்கள்</b>: கி.பி.பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் துருக்கிய இனத்தைச் சேர்ந்த உதுமான் என்பவர் தோன்றி, மத்திய ஆசியாவில் பல பகுதிகளைக் கைப்பற்றித் தமது ஆட்சியை நிலை நிறுத்தினார். இவர்தம் வழித் தோன்றல்கள் உதுமானியத் துருக்கர்களென்று சொல்லப்படுகின்றனர். உதுமானிய அரசர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் முகமது, சலீம், சுலைமான் முதலியோர். இவர்கள் இசுத்தான்பூல் (Istanbul) என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். இவர்கள் ஆட்சியின் உச்சக்கட்டத்தில் இவர்களது பேரரசு, ஆப்பிரிக்காவின் வடபகுதி, ஆசியாமைனர், அங்கேரி, பால்கன் பகுதிகள், கிரீசு, உரோட்டுத்தீவு முதலிய பகுதிகளில் பரவிக் கிடந்தது. கி.பி. பதினேழாம் நூற்றாண்டு முதல் இவர்களது ஆட்சி நலிவடையத் தொடங்கி, ஐரோப்பாவின் ‘நோயாளி’ என்ற நிலை ஏற்பட்டு, படிப்படியாக ஐரோப்பியர்களின் ஆட்சிக்கு உட்பட்டு 1924-ஆம் ஆண்டு வரை நீடித்தது.
<b>பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளில் இசுலாமிய உலகம்</b>: கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அரசியல் ஆன்மிக அடிப்படையில் பல புதிய கோட்பாடுகள் உருவாயின. அக்கோட்பாடுகளைப் பின்பற்றியவர்கள் நாளடைவில் தனிப் பிரிவினர்களாக மாறிவிட்டனர். பாரசீகத்தில் பகாவுல்லா (Bahaullah கி.பி. 1817-92) என்பவர், இசுலாம் சமயத்தினின்றும் மாறுபட்ட ஓர் உலக சமயத்தை உருவாக்க நினைத்தார். அவரைப் பின்பற்றியவர்கள் பகாய்கள் என்று சொல்லப்படுகின்றனர். இந்தியாவில் பஞ்சாபு மாநிலத்தில் குலாம் அகமது என்ற ஒருவர் தம்மை இறைவனின் மறு உருவம் என்று கூறிக்கொண்டு தம் தத்துவங்களை அறிவுறுத்தினார். இவரைப் பின்பற்றியவர்கள் அகமதியர்கள் என்று சொல்லப்படுகின்றனர். ஆப்பிரிக்காவில் குடால் பகுதியில் முகமது அகமது என்பவர் தம்மை இசுலாத்தின் காவலரென்றும், இறையருள் பெற்றவரென்றும் கூறினார். மேலும், தாம் இறவா வரம் பெற்றவர் அல்லது மகதி என்றும் கூறிக்கொண்டார். இவர் ஆதரவாளர்கள் மகதிகள் என்று சொல்லப்பட்டனர். அரேபியாவில் அப்துல்வகாபு என்பவர் தோன்றித் தாம் இசுலாம் சமயத்தைத் தூய்மைப்படுத்துவதாகக் கூறினார். எந்தச் சமயத்தின் அல்லது பண்பாட்டின் தாக்குதல்களும் இசுலாத்தில் இருக்கக் கூடாது என்று கூறினார். எந்தப் புதிய அல்லது சீர்திருத்தக் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ள மறுத்தார். இவர் ஆதரவாளர்கள் வகாபிகள் என்று குறிக்கப்படுகின்றனர். இவர்தம் நெருங்கிய உறவினரான இபுன் சவூத்து என்பவர், அரேபியாவின் ஆட்சியைக் கைப் பற்றினார். இவர்கள் இசுலாமிய சமாதிகள் பலவற்றைத் தகர்த்தெறிந்தனர். அவ்வாறு சமாதிகள் கட்டுவது இசுலாமியக் கோட்பாடுகளுக்கு ஒவ்வாதது என்று கூறினர்.
இரண்டு உலகப் போர்களுக்குப் பின் உதுமானியப் பேரரசு மறைந்து பல இசுலாமிய நாடுகள் தோன்றின. எகிப்து, இலிபியா, ஈரான், ஈராக்கு, சிரியா, சோர்டான், இலெபனான் முதலிய நாடுகள் தனித்து இயங்கத் தொடங்கின. அரேபியர்கள் வாழ்ந்து வந்த பாலசுதீனப் பகுதியிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இசுரேல் நாடு அங்கே உருவாக்கப்பட்டது. இப்பகுதியை விட்டு வெளியேறிய அராபியர்களுக்கும் இசுரேலியர்களுக்குமிடையே நீங்காத பகை ஏற்பட்டது. இந்தியத் துணைக் கண்டத்தில் பாகிசுத்தானும், வங்க தேசமும் சமய அடிப்படையில் தோன்றின. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரபு நாடுகளில் பெட்ரோல் எண்ணெய் மிகுதியாகக் கண்டுபிடிக்கப்பட்டு அங்கெல்லாம் பொருளாதார விழிப்பு ஏற்பட்டது.
அதே நேரத்தில் சில சீர்திருத்தவாதிகள் தோன்றி இசுலாமியப் பேரரசுகள் விரைவாக வீழ்ந்ததற்கும் இசுலாம் நலிவுற்றதற்கும் காரணங்களை ஆராய முற்பட்டனர். இசுலாமிய நாடுகள் ஐரோப்பியர்களுக்கு அடிமைப்பட்டிருப்பதைக் கண்டு உள்ளம் வெதும்பினர். இசுலாம் நலிவடையக் காரணம் சில மூடநம்பிக்கைகளும் பிற்போக்கு எண்ணங்களுமே என்பதை உணர்ந்தனர். குரான், சரியத்து முதலியவைகளுக்கு இக்காலத் தேவைகளுக்கு ஏற்றாற் போல விளக்கமளிக்க வேண்டுமென்று கூறினர். இந்தியாவில் சர் சையது அகமதுகான், இக்பால், அமீர் அலி முதலியோர் குரான், அதீசு, சரியத்து முதலியவற்றிற்குக் காலத்திற்கேற்ப விளக்கம் கொடுத்தனர். இசுலாமிய மக்கள் மேலைநாட்டுக் கல்வி கற்று அறிவியல்களில் சிறப்புற வேண்டுமென்று கூறினர். இந்திய இசுலாமியர்களுக்காக<noinclude></noinclude>
47rb8om3ajc39f1ytcsvn2pgrj92buc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/943
250
625122
1956610
1949506
2026-07-28T04:20:38Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1956610
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுலாம்கான் லோடி|903|இசுலாம் சா செர்}}</noinclude>அலிகார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதே போல் துருக்கியில் கமால் பாசா (Kamal Pasha) தோன்றி மூடப்பழக்க வழக்கங்களைத் துருக்கியை விட்டுத் துரத்தினார். இன்று உலகெங்குமுள்ள இசுலாமிய நாடுகளில் முற்போக்குக் கருத்துகள் பரவி வருகின்றன. பாகிசுத்தானில் முகமது அசுராபு (Muhammed Ashraf) என்பவர், ‘இசுலாமிய இலக்கியம்’ (The Islamic Literature) என்ற இதழைத் தொடங்கி அதன்மூலம் புதிய கருத்துகளை மக்களிடம் பரப்பி வருகிறார். இந்தியாவில் இசுலாமியக் கல்விக்கழகம் (Muslim Educational Society) அப்பணியைச் செய்கிறது. இக்கால உலகில் இசுலாம், (Islam in the Modern World) என்ற இதழும் இம்மக்களிடையே முற்போக்குக் கருத்துகளைப் பரப்பி வருகிறது.{{Right|மு.அ.ர.}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Ameer Ali,. Syed,</b> The Spirit of Islam, London, 1922.<br>
<b>Alfred Guillaume,</b> Islam, Pelican, 1954.<br>
<b>Hitti P.K.,</b> History of the Arabs, London, 1946.<br>
<b>Mair. W.,</b> The Caliphate, its Rise, Decline and Fall, Edinburgh, 1924.
<section end="இசுலாம்"/>
<section begin="இசுலாம்கான் லோடி"/>
{{dhr}}
<b>இசுலாம்கான் லோடி</b> தில்லிச் சுல்தானிய அரச மரபுகளுள் ஒன்றான உலோடி மரபினைச் சார்ந்தவர், உலோடிகள் ஆப்கானியர்கள். தில்லியில் அரசோச்சுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் இவர்கள், இந்தியாவில் இலம்கான் (Lamghan), மூல்தான் போன்ற வடமேற்கு இந்தியப் பகுதிகளில் தோராயமாகக் கி.பி. 970-இல் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். அடிமை மரபைச் சார்ந்த பால்பனின் ஆட்சிக் காலத்தில் உலோடிகள் அவரிடம் பணிபுரிந்தனர். இந்தியாவில் உலோடி மரபை நிலைநாட்டக் காரணமாயிருந்த மலிக் சாகு (Malik Shahu) என்பார், மூல்தானின்மீது படையெடுத்து அதன் ஆளுநரைக் கொன்றுவிட்டார். எனினும் முகமது பின் துக்ளக்கு எடுத்த உடனடி நடவடிக்கையால் அங்கு நிலையான ஆட்சியை அமைக்க முடியவில்லை. சாகுவில் வழித் தோன்றல்கள் இந்தியாவில் வாணிகம் செய்துவந்தார்கள். சாகுவின் பேரர்களுள் ஒருவரான மலிக்கு பக்ராம் (Malik Bahram), மூல்தானில் பிரோசு சாவின் ஆட்சிக் காலத் தொடக்கத்தில், அவருடைய ஆளுநரான மாலிக்கு மர்தான் தௌலத்து (Malik Mardhan Dhaulat) என்பாரிடம் பணிபுரிந்தார். பக்ராமின் மூத்த மகன், மலிக்கு சுல்தான் சா உலோடியிடமும் (Malik Sultan Shah Lodi) பின்னர்க் கிசிர்கான் (Khigrkhan) என்பாரிடமும் பணிபுரிந்தார். அவருக்காகச் செய்த போரில் பக்ராம், கிசிர்கானின் கடும் பகைவரான மல்லூ இக்பால்கான் என்பாரைப் போரில் கொன்றார். கிசிர்கானையே வரலாற்றில் இசுலாம் கான் உலோடி என்பர். இவரே பின்னர்ச் சர்கிந்தின் (Sirhind) ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் ஆட்சியே பின்னால் வந்த உலோடி மரபுக்கு அடிக்கல் நாட்டியது எனலாம்.
இசுலாம் கான், கோக்கர்களையும் மொகலாயர்களையும் வீரமாக எதிர்த்துப் போராடி முகமது சா (Muhammad Shah) வின் ஆட்சிக்காலத்தில் காலமானார். சாகும் முன்னர் அவர் தம் மருமகன் பகுலுல் லோடியை தமக்கும் பின்னர் அரசரென அறிவித்துவிட்டுக் காலமானார்.
<section end="இசுலாம்கான் லோடி"/>
<section begin="இசுலாம் சா செர்"/>
{{dhr}}
<b>இசுலாம் சா செர், (கி.பி. 1545-1554)</b> தில்லிச் சுல்தானாயிருந்த செர்சாவின் இரண்டாம் மகன். இவர் தம் தந்தைக்குப் பின்னர் அரசேற்று ஒன்பதரை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவரது இயற்பெயர் சலால்கான். செர்சா இறந்தபொழுது இவர் இரேவா (Rewa) விலும், மூத்த மகனான ஏதில்கான் இராந்தம்பாரிலும் இருந்தனர். ஏதில்கான் முயற்சியும் சுறுசுறுப்பும் குன்றியிருந்த காரணத்தினால் முக்கியப் பிரபுக்கள் சேர்ந்து போரில் வல்லவரும் திறமை மிக்கவருமான சலால்கானை அரசாளும்படி வேண்டினர். இரேவாவிலிருந்து வரும் வழியில் காலிஞ்சரில் கி.பி. 1545-இல் இசுலாம் சர் என்ற பட்டத்தோடு முடிசூட்டிக்கொண்ட சலால் கான், பின்னர்த் தலைநகரான ஆக்ராவினை அடைந்தார்.
ஏதில்கானோ இராந்தம்பாரிலேயே இருந்து கொண்டு இசுலாம் சாவின் ஆட்சியினை ஏற்க மறுத்தார். இதனால் சில பிரபுக்கள் உடன்பாடு செய்து வைக்க எண்ணி ஏதில்கானைத் தலைநகருக்கு அழைத்தனர். அவரைக் கொல்வதற்கு இசுலாம் சா திட்டமிட்டார். ஏதில்கான் தப்பித்து வெளியேறிவிட்டார். மேலும் பல முறை இசுலாம் சா தம் தமையனைச் சிறை பிடிக்க முயன்றார், இச்செயல்களால் பல பிரபுக்கள் இசுலாம் சாவுக்குப் பகையாக ஏதில்கானை ஆதரிக்கலாயினர். முடிவில் ஆக்ராவிற்கு அருகில் போர் நடைபெற்றது. இசுலாம் சா வெற்றி பெற்றார். ஏதில்கானும் அவரை ஆதரித்த பிரபுக்களும் தோல்வியுற்று ஓடினர், ஏதில் கான் பண்டேல்கண்டில் அடைக்கலம் பெற்றுச் சுவடு ஒன்றும் தெரியாமல் மறைந்து போனார்.
முக்கியப் பிரபுக்கள் சிலர் ஏதில்கானை ஆதரித்ததால் பெரும்பாலான பிரபுக்களின் மீது இசுலாம் சா ஐயமும் ஆத்திரமும் கொண்டார். இவர்<noinclude></noinclude>
15zy373pmml2vuc6rmabzzhig4kvwdz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/944
250
625124
1956614
1949507
2026-07-28T04:34:00Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1956614
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுலாம் சையது நசுருல்|904|இசுலாமாபாத்து}}</noinclude>பிரபுக்களுள் ஒவ்வொருவரையும் பல்வேறு காரணங்களைச் சொல்லிச் சிறைப்படுத்தியும் போர்செய்தும் கொன்று தீர்த்தார். செர்சாவின் நிதானக் கொள்கையானது பிரபுக்களைப் பொறுத்தவரையில் கைவிடப்பட்டது. ஏராளமான பிரபுக்கள் மரண தண்டனை அடைந்தனர். இதனால் இவரைக் கொல்வதற்குக் கூட இரண்டு மூன்று முறை அவர்கள் திட்டங்கள் தீட்டினர். அவை தோல்வியில் முடிந்தன. இசுலாம்-சா கி.பி. 1554 நவம்பர் 22 இல் இயற்கை மரணம் எய்தினார்.
தமது தந்தையைப் போலவே இசுலாம்-சா சிறந்த ஆட்சித் திறனைப் பெற்றவராகத் திகழ்ந்தார். அரசரது உயர் நிலையும் அதிகாரமும் கண்ணியமும் இவரால் நன்கு பேணப்பட்டன. பொதுப்பணியிலும் இவர் சிறந்து விளங்கினார் என்று அக்கால நூலாசிரியர் எழுதி இருக்கின்றனர். பயணிகளின் நலனைக் கருதிச் சாலை ஓரங்களில் பல விடுதிகளும் மசூதிகளும் கட்டப்பட்டன. பயணிகளுக்கு இலவச உணவுக்கும் இவரால் ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே செர்சாவின் திறமையான ஆட்சியின் தொடர்ச்சியாக இசுலாம்-சாவின் ஆட்சியையும் குறிப்பிடுகின்றனர். இசுலாமிய சமயத்தின் வைதீகமான கன்னிப் பிரிவைச் சேர்ந்தவராக இவர் இருந்தாலும், சமயப்பொறையோடு நடந்துகொண்டார். அரசு வேறு, சமயம் வேறு என இவர் கருதினார். பிரபுக்களிடத்தில் கடுமையாக நடந்து கொண்டது ஒன்றையே இவரது குறையாகக் கூறமுடியும்.
<section end="இசுலாம் சா செர்"/>
<section begin="இசுலாம் சையது நகருல்"/>
{{dhr}}
<b>இசுலாம் சையது நகருல்</b> பங்களா தேசத்தின் குடியரசுத் துணைத் தலைவராயிருந்தவர். கிழக்குப் பாகிசுத்தான் என்ற பெயரில் பாகிசுத்தான் நாட்டின் பகுதியாயிருந்த கிழக்கு வங்கானத்தில், சேக்கு முகபுர் இரகிமான் என்பாரின் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த அவாமி லீகுக் கட்சி மாபெரும் வெற்றி பெற்றிருந்தபோதும், அதனை ஆளவொட்டாமல் பாகிசுத்தானின் குடியரசுத் தலைவரான யாகியா கான் தடுக்க முற்பட்டார். இதனை எதிர்க்க முகபுர் ரகிமான் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். பாகிசுத்தான் இவ்வியக்கத்தைக் கடுமையான இராணுவ நடவடிக்கைகள் மூலம் ஒடுக்க முயன்றது. அது போராக உருமாறியது. கிழக்கு வங்காள மக்கள் 1971-ஆம் ஆண்டு. மார்ச்சு மாதம் 28-ஆம் நாள் வெற்றிபெற்றுப் பங்களாதேசம் என்னும் புது நாட்டை அமைத்துக் கொண்டனர். அப்போது குடியரசுத் தலைவராக இருந்தவர் சேக்கு முகப்புச் இரகிமான். அவருக்கு உறுதுணையாக இருந்த சையது நசுருல் இசுலாம் என்பார் குடியரசுத் துணைத் தலைவரானார். முசுபுர் இரகிமான் சிறையில் இருந்தபோது சையது நசுருல் இசுலாம் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். சையது நசுருல் இசுலாம், அவாமிக் கட்சியின் தலைவரான தாசுதீன் அகமது என்பாரைத் தலைமை அமைச்சராகக் கொண்ட அறுவர் அமைச்சரவையை நியமித்தார்.
<section end="இசுலாம் சையது நகருல்"/>
<section begin="இசுலாமாபாத்து"/>
{{dhr}}
<b>இசுலாமாபாத்து</b> பாகிசுத்தான் நாட்டின் புதிய தலைநகர். இந்நகரம் வட பாகிசுத்தானத்தில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இசுலாமாபாத்து திட்டமிட்டுக் கட்டப்பெற்ற நகரங்களுள் ஒன்று. பாகிசுத்தானத்தின் தலைநகராக 1960-இல் இதனைக் கட்டினர். இக்காலக் கட்டடக் கலைப் பாணியையும் மரபு வழியாக வரும் இசுலாமியக் கட்டடக் கலைப் பாணியையும் இணைத்துப் பல கட்டடங்கள் இந்நகரில் கட்டப்பெற்றுள்ளன.
இந்நகரத்தை நான்கு நிருவாக வட்டாரங்களாகப் பிரித்துள்ளனர். அவை நிருவாக வட்டம், வெளிநாட்டுத் தூதரக வட்டம், வாணிக வட்டம், குடிமக்கள் வட்டம் எனப்படும்.
இசுலாமாபாத்தின் வடக்கிலுள்ள நிருவாக வட்டத்தில் பெரும்பாலும் அரசாங்க அலுவலகக் கட்டங்களும், பண்பாட்டு மையங்களும் அமைந்துள்ளன. இங்குத் தேசியச் சட்டமன்றக் கட்டடமும், குடியரசுத் தலைவரின் மாளிகையும், மக்களின் திறந்தவெளிப் பல்கலைக்கழகமும் அமைக்கப்பட்டுள்ளன. இசுலாமாபாத்தின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது வெளிநாட்டுத் தூதரக வட்டம். இங்கு அயல்நாட்டுத் தூதுவர்களின் அலுவலகங்களும் தங்குமிடங்களும் காணப்படுகின்றன. வாணிக வட்டமே தலைநகரின் மையப் பகுதியாகும். குடிமக்கள் வட்டத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒரு பகுதி வாணிக வட்டத்தின் வடபாலும், பிறிதொரு பகுதி தென்பாலும் அமைந்துள்ளது. குடிமக்கள் வட்டம் ஒவ்வொன்றும் சொந்த மாவட்ட வாணிகத்தையும் நலவாழ்வு மையத்தையும் பள்ளியையும் மகுதியையும் கொண்டுள்ளது.
இசுலாமாபாத்து மக்களுள் பெரும்பாலோர் அரசு ஊழியர்களே. அவரவர் தரத்திற்குத் தக்க வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எழுத்தர் போன்றோர் மொட்டைமாடி வீடுகளில் வாழ்கின்றனர். அத்தகைய வீடுகள் வரிசை வரிசையாகக் குடிமக்கள் வட்டத்தில் கட்டப்பட்டுள்ளன. உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகள், மாளிகை போன்ற மனைகளில் பெரும்பரப்புள்ள நிலத்தில் அனைத்து வசதிகளுடனும் வாழ்கிறார்கள். அரசு ஊழியத்தில் இல்லாத மக்கள் இசுலாமாபாத்தில் வாழ்வது எளிதன்று.<noinclude></noinclude>
0y7yvvb8jn58urgi0po9o4uqcvn7shs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/945
250
625126
1956615
1949508
2026-07-28T04:41:07Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1956615
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுலாமியக் கல்வி|905|இசுலாமியச் சட்டம்}}</noinclude>வாடகைக்கு வீடுகள் கிடைப்பது அருமை. அத்தகையோர் அண்மையிலுள்ள இராவல்பிண்டி நகரில் வாழ்கிறார்கள்.
கராச்சியை 1959-இல் விட்டுவிட முடிவு செய்த பாகிசுத்தான் அரசு, இசுலாமாபாத்தைத் தலைநகரின் பொருட்டுக் கட்டத் தீர்மானித்தது. புதிய தலைநகருக்கான கட்டடப் பணிகள் 1961-இல் தொடங்கின. பாகிசுத்தானத்தின் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் 1969-க்குள் இசுலாமாபாத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. இசுலாமாபாத்தின் மக்கள் தொகை 2,35,000 (1982).
<section end="இசுலாமாபாத்து"/>
<section begin="இசுலாமியக் கல்வி"/>
{{dhr}}
<b>இசுலாமியக் கல்வி</b>: கல்வி கற்பித்தல் ஒரு புனிதமான கடமையாக இசுலாமியச் சமயத்தினரால் போற்றப்படுகிறது. கல்விக்கும் ஆசிரியருக்கும் இச்சமயத்தினரிடையே என்றைக்கும் சிறந்த மதிப்புண்டு. இசுலாமியப் பள்ளிகளில் பணிபுரிந்த ஆசிரியர்கள் சிறந்த அறிவும் நல்லொழுக்கமும் கொண்டவர்களாகவும் சமுதாயத்தினரின் நல்லெண்ணத்தைப் பேற்றவர்களாகவும் இருந்தனர். ஓரளவு வயதில் மூத்த மாணவர்கள், ஆசிரியருக்குத் துணையாக இருந்து பள்ளியில் புதிதாகச் சேர்ந்த மாணாக்கர்களுக்குக் கற்பித்து வந்தனர்.
இசுலாமிய மதம் இந்தியாவில் பரவி நிலைத்த பின்னர். சமயப் பணிக்காகப் பல பள்ளிவாசல்கள் (Mosques) நிறுவப்பட்டன. இவற்றுடன் பள்ளிகளும் இணைந்து செயற்பட்டன. இசுலாமியப் பள்ளிகள் இருவகைப்படும், மக்தாபுகள் (Maktabs) எனப்படும் தொடக்கப்பள்ளிகள், பள்ளிவாசல்களுடன் இணைந்து செயற்பட்டன. இவற்றின் தலைசிறந்த பணி, இசுலாமியப் புனித நூலான திருக்கொரானிலிருந்து நாள்தோறும் தொழுகைக்குத் தேவைப்படும் பகுதிகளை மாணாக்கர்க்குக் கற்பிப்பதாகும். அதனுடன் படிக்கவும் எழுதவும் கணக்குப் போடவும் இப்பள்ளிகளில் மாணாக்கர் பயிற்சி பெற்றனர். தனிப்பட்ட செல்வர்களின் இல்லங்களிலும் இத்தகைய சிறு தொடக்கப்பள்ளிகள் செயற்பட்டன.
மதரசாக்கள் (Madarasahs) எனப்படும் பள்ளிகள் உயர்கல்விக்கான பள்ளிகளாகக் கருதப்பட்டன. இவையும் பொதுவாகப் பள்ளிவாசல்களுடன் இணைந்தே செயற்பட்டன. இவற்றில் இலக்கணம், சொற்கோப்புக்கலை (Rhetoric), தருக்கம், தத்துவம், சட்டம், சமயவியல் (Theology). அறியியல் போன்றவை கற்பிக்கப்பட்டன. பாரசீக மொழிதான் இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக விளங்கியது. அரபு மொழியினையும் இப்பள்ளி மாணாக்கர் கற்றனர். இசுலாமிய மன்னர்களின் காலத்தில் தில்லி, ஆசுமீர், ஆக்ரா போன்ற பல இடங்களில் பல கல்லூரிகள் சிறப்பாகப் பணியாற்றின.
இசுலாமியப் பள்ளிகள் தொடக்கத்தில் சிறுபான்மையினராகவிருந்த இசுலாமிய மக்களுக்கு மட்டுமே உதவி வந்தன. எனினும், காலம் செல்லச் செல்ல நாட்டின் பல்வேறு பிரிவினரின் குழந்தைகளும் இப்பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். சாதி வேறுபாட்டினைக் களைந்து இந்திய மக்களிடையே பண்பாட்டு ஒருமைப்பாட்டினை வளர்க்க இது உதவிற்று.
<b>துணை நூல்</b>:<br>
<b>சந்தானம், எசு.,</b> கல்வியின் தத்துவ, சமூக அடிப்படைகள், பழனியப்பா பிரதர்சு, சென்னை 1981.
<section end="இசுலாமியக் கல்வி"/>
<section begin="இசுலாமியச் சட்டம்"/>
{{dhr}}
<b>இசுலாமியச் சட்டம்</b>: மதக்கோட்பாட்டின் படி ‘இசுலாம்’ என்ற சொல்லுக்கு, ஆண்டவனின் ஆணைக்கு உட்படுத்துதல் என்பது பொருளாகும். உலகியல் சார்ந்த முறையில் அச்சொல், அமைதியை நிலைநாட்டுதல் என்று பொருள்படும். இசுலாம் (இஸ்லாம்) மதக் கோட்பாட்டைக் கடைப்பிடிப்பவர்களைத் தமிழில் முகமதியர்கள் என்று அழைப்பர். ஆண்டவன் ஒருவரே என்றும் அவருடைய தீர்க்கதரிசி முகமது நபிநாயகம் என்றும் நம்புபவன்தான் முகமதியன். அவன் பிறப்பினாலும் வேறு மதத்திலிருந்து முகமதிய மதத்துக்கு மாறியவனாகவுமிருக்கலாம்.
உலக மக்களுள் பலர் முகமதிய மதக் கோட்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இந்தியாவில் இந்து மதத்துக்கு அடுத்த நிலையில் எண்ணிக் கையளவில் இரண்டாம் பெரிய மதமாக முகமதிய மதம் திகழ்கிறது. முகமதிய மதத்தை உருவாக்கிய முகமது நபிநாயகம் அவர்கள், மெக்கா நகரில் கி.பி. 571-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 22-ஆம் நாளன்று தோன்றினார். (மற்றொரு கருத்துப்படி 29. 8. 570 என்று கூறப்படுகிறது). அவர் கி.பி. 632-ஆம் ஆண்டு சூன் மாதம் 8-ஆம் நாள் காலமெய்தினார். நபி நாயகம் அவர்கள், ஆபிரகாம் என்பவருக்கு அசரா (Hajarah) என்ற பெண் வழித் தோன்றிய மரபில் தோன்றியவர். அதே ஆபிரகாம் என்பவருக்குச் சாரா என்ற பெண்மனி மூலம் தோன்றிய மரபில் தோன்றியவர் இயேசுநாதர்.
நபிநாயகம் ஈரா (Hira) என்று அழைக்கப்பட்ட குகைக்குப் பல முறை சென்று தியானம் செய்யும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தார். அப்போது அவருக்கு ஆண்டவனது நற்செய்திகள் காபிரியல் என்ற தேவதூதர் மூலம் கிடைத்ததாக முகமதியர்கள் நம்புகிறார்கள். அந்த நற்செய்திகளை நபிநாயகம் அவர்கள், அரேபிய நாட்டிலுள்ள மக்களிடம் அறிவித்தார்கள். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. நபி நாயகத்தைப் பின்பற்றுவதற்கு எண்ணிக்கையற்ற<noinclude></noinclude>
0lxg1uuclv5nzt5mrnhgdih97a8lapo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/946
250
625128
1956616
1872719
2026-07-28T04:55:28Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1956616
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுலாமியச் சட்டம்|906|இசுலாமியச் சட்டம்}}</noinclude>மக்கள் முன்வந்தார்கள். அவர்களை ஒன்று திரட்டி மதமும் அரசியலும் சம்பந்தப்பட்ட அமைப்பாக நபிநாயகம் உருவாக்கினார். இவ்வாறு முகமதிய மதம் தோன்றியது.
காலப்போக்கில் இம்மதத்தில் பல உட்பிரிவுகள் தோன்றின. அவற்றுள் முதன்மையான பிரிவுகள் சுன்னி, சீயா (Shiah) என்பனவாகும். தனக்கு வாரிசு எவரையும் நபிநாயகம் அவர்கள் நியமிக்கவில்லை. நபிநாயகத்தின் மறைவுக்குப்பின் அவர் மனைவியின் தகப்பனாரான அபுபக்கர் என்பவர் மதத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதலாம் கலீபா என்ற பதவியை ஏற்றார். நபிநாயகத்தின் சிறிய தந்தை மகனும், நபிநாயகத்தின் மகளைத் திருமணம் செய்தவருமான அலி என்பவர் தாம், நபிநாயகத்தின் வாரிசாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஒரு பிரிவினர் கருதினர். அலியை ஆதரித்தவர்கள் சீயா வகுப்பினர் என்றும், அதற்கு மாறுபட்ட கருத்தைக் கொண்டவர்கள் சுன்னி வகுப்பினர் என்றும் அழைக்கப்பட்டனர். காலப்போக்கில் மேற்படி இரண்டு பிரிவுகளிலும் பல உட்பிரிவுகள் தோன்றின.
சன்னி வகுப்பில் நான்கு முக்கியப் பிரிவுகள் உள்ளன. அவை அனாபி பிரிவு (Hanafi School), மாலிக்கி பிரிவு (Maliki School), சபி பிரிவு (Shafei School), அகமது பிரிவு (School of Ahmad Ibn Hanbal) எனப்படும்.
சீயா வகுப்பில் மூன்று உட்பிரிவுகள் உள்ளன. அவை ஆத்னா ஆசாரியாசு (Athna Asharias), இசுமயிலியாசு (Ismailyas), சைடியாசு (Zaidyas) எனப்படும்.
சீயா வகுப்பினர் பாரசீக நாட்டில் மட்டில் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள் என்றும், ஏனைய இடங்களில் உள்ள முகமதிய வகுப்பில் அவர்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் உள்ள முகமதியர்களுள் பெரும்பான்மையினர் கன்னிப் பிரிவை, அதிலும் அனாபி உட்பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் நடக்கும் வழக்குகளில் தொடர்புடைய முகமதியன் சுன்னி வகுப்பைச் சேர்ந்தவன் என்று அனுமானிக்கப்படுவான். அவன் சீயா வகுப்பைச் சேர்ந்தவன் என்று கோரினால், அவன்தான் அதை மெய்ப்பிக்க வேண்டும். எனவே இக்கட்டுரையில் சுன்னிச் சட்டந்தான் முதன்மையாக விவரிக்கப்படுகிறது. உரிய இடங்களில் தேவைப்பட்டால் சீயாச் சட்டமும் சொல்லப்படும்.
முகமதியச் சட்டத்துக்குத் (Mahomedan Law) திருக்குரான் ஏடிச அல்லது சுன்னா (Hadis or Sunna) இசுமா (Ijmaa), கியாசு (Qiyas), பத்வாசு (Fatawas), உர்பு என்ற பழக்க வழக்கம் (மரபியல் சட்டம்) ஆகியவை முக்கிய ஆதாரங்களாகும்.
திருக்குரான் எப்போது புத்தக வடிவில் உருவாக்கப்பட்டது என்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. நபிநாயகம் உயிருடனிருக்கும்போதே அது புத்தக வடிவில் வந்து விட்டது என்பது ஒரு பிரிவினரின் கருத்து. நபி நாயகத்துக்குப் பின்னால் வந்த கலீபா என்ற மதத்தலைவர்கள் காலத்தில் அது புத்தக வடிவில் உருவாக்கப்பட்டது என்பது மற்றோரு கருத்து ஆகும். ஆனால் நபிநாயகத்துக்கு ஆண்டவன் அனுப்பிய நற்செய்திகள்தாம் திருக்குரானில் அடங்கியுள்ளன என்று எல்லா முகமதியர்களும் நம்புகிறார்கள். திருக்குரானில் மொத்தம் ஆறாயிரம் வாசகங்களிருக்கின்றன. அவற்றுள் இருநூறு வாசகங்கள் சட்டக் கோட்பாடுகள் சம்பந்தப்பட்டவை; 80 வாசகங்கள்தாம் ஒரு முகமதியனின் தனிப்பட்ட விவகாரங்கள் சம்பந்தப் பட்டவையாகும்.
ஏடிசு அல்லது சுன்னா என்பது, நபிநாயகம் சொன்னவை, நபிநாயகம் செய்தவை என்பது, நபிநாயகம் முன்னிலையில் அவர் ஒப்புதலுடன் பிறர் செய்தவை எனப் பொருள்படும். இவை முகமதிய சட்டத்துக்கு ஓர் ஆதாரமாகும். இசுமா என்பது, முகமதிய, கற்றறிந்த பெரியவர்கள் ஒரு மனப்பட்டு ஒப்புக் கொண்ட கருத்தைக் குறிக்கும். கியாசு என்பது முதல் மூன்று மூல ஆதாரங்களிலிருந்து பாகுபாடு செய்து அடையும் முடிவு ஆகும்.
மேற்கூறிய நான்குதான் முக்கிய மூல ஆதாரங்களாகும். பத்வாசு என்பது நிதிபதிகளின் தீர்ப்புகள், அவை மூல ஆதாரம் என்று கருதப்படாவிட்டாலும் முகமதிய இனச் சட்டம் வளர்ச்சியடைவதற்கு அந்தத் தீர்ப்புகள் முக்கியக் காரணமாக இருந்தன. பத்வாசு என்பவை பேரரசர் அவுரங்கசீபு காலத்தில் தொகுக்கப்பட்டன.
உர்பு என்ற பழக்க வழக்கம் (மரபியல் சட்டம்) முக்கியப் பங்கு வகித்தது. ஆனால் 1937-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சாரியத்துச் சட்டத்தின் மூலம் (Shariat Act 1937) மரபியல் சட்டம் ஒதுக்கப்பட்டு விட்டது.
இந்திய முகமதியர்களைப் பொறுத்தமட்டிலும் சட்டங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 1. முகமதியர்களுக்குச் செல்லுபடியாகும் என்று தெளிவாகச் சொல்லப்பட்ட சட்டங்கள். அவற்றுள் முக்கியமானது 1937-ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட<noinclude></noinclude>
mfdpchxftw5v947nhixoz9r3c6c6emc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/947
250
625129
1956618
1872727
2026-07-28T05:01:54Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1956618
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுலாமியச் சட்டம்|907|இசுலாமியச் சட்டம்}}</noinclude>சாரியத்துச் சட்டமாகும் முகமதியர்களின் திருமணம், மணவிலக்கு, பராமரிப்பு, காப்பாளர், தானம், அறக்கட்டளை, விவசாய நிலம் தவிர ஏனைய சொத்துகள் தொடர்பான வாரிசுரிமை, பெண்களின் தனிப்பட்ட சொத்துகள் தொடர்பான விவகாரங்கள் ஆகியவை பற்றிய முகமதிய இனச் சட்டம் செல்லுபடியாகும் என்று மேற்படி சாரியத்துச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதற்கு மாறுபட்ட மரபியல் சட்டம் செல்லாது என்று மேற்படி சாரியத்துச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் 1949-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட திருத்தத்தின் மூலம் முகமதிய இனச் சட்டமானது, தமிழ்நாட்டிலுள்ள விவசாய நிலம் தொடர்புடைய வாரிசுரிமைக்கும் செல்லத்தக்கதாகும். 2. அரசினால் இயற்றப்பட்ட சட்டங்களினால் தடை செய்யப்படாதிருக்கும் நிலையில் நீதி, நேர்மை, நல்மனச் சான்று (Justice, Equity and Good Conscience) ஆகியவற்றின் அடிப்படையில், சில விவகாரங்கள் தொடர்பாக, முகமதிய இனச்சட்டம் கடைப்பிடிக்கபடுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு சொத்தை வாங்குவதிலுள்ள முன்னுரிமைத் (Right of Pre-Emption) தொடர்பாக முகமதியர்களுக்கு அவர்களது இனச்சட்டம் சில மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. வேறு சில மாநிலங்களில் அதற்கென்று தனிச் சட்டமிருப்பதால், முகமதிய இனச்சட்டம் செல்லத்தக்கது அன்று. தமிழக உயர் நீதிமன்றம் மேற்படி முகமதியனுக்குள்ள முன்னுரிமையை ஏற்றுக் கொள்ளாததால், அந்த முன்னுரிமை குறித்துத் தமிழ்நாட்டில் முகமதிய இனச் சட்டம் செல்லத்தக்கது அன்று. 3. முகமதிய இனச் சட்டத்தில் குற்றவியல் சட்டமும், சாட்சிச் சட்டமும் இருந்தபோதிலும் அவை இந்திய முகமதியர்களுக்குச் செல்லத்தக்கன அல்ல. ஏனெனில் எல்லா இந்தியக் குடிமக்களுக்கும் பொதுவான இந்தியத் தண்டனைச் சட்டமும், இந்தியச் சாட்சிச் சட்டமும் இயற்றப்பட்டன. எனவே குற்றவியல், சாட்சியம் தொடர்பாக முகமதிய இனச்சட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மூன்றாம் வகையாகும்.
<b>வாரிசுரிமை (Law of Inheritance)</b>: சுன்னிச்சட்டம்; ஒரு முகமதியன் உயிருடனிருக்கும் வரையில் அவனுடைய சொத்துகளில் அவனுடைய குடும்ப உறுப்பினர் எவருக்கும் பங்குரிமை கிடையாது. பிறப்பினால் சொத்துரிமை கிடைப்பது இந்துச் சட்டத்தில் தான் உண்டு. முகமதிய சட்டத்தில் பிறப்பினால் சொத்துரிமை கிடைப்பதில்லை. சொத்துடைய முகமதியன் காலமான பின்புதான் அவனுடைய வாரிசுகளுக்கு சொத்துகளில் பங்கு கிடைக்கும். ஒரு முகமதியன் காலமானவுடன், அவனது இறுதிச் சடங்குகள் செய்யச் செலவழித்தது, கடன்களை அடைத்தது, உயில்படி காரியங்கள் செய்தது போக மீதியுள்ள சொத்துகளைத்தான் வாரிசு முறைப்படி பிரித்துக்கொள்ள முடியும்.
சுன்னி பிரிவிலுள்ள அனாபி உட்பிரிவினரின் சட்டப்படி, கீழ்க்காணும் மூன்று வகை வாரிசுகள் உள்ளார்கள். அவ்வாரிசுகள் பங்குதாரர்கள் (Sharers), எஞ்சியதைப் பெறுபவர்கள் (Residuarics), தூரத்து உறவினர்கள் (Distant Kindred) எனப்படுவர்.
பங்குதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரப்படி பங்கு கிடைக்கும். சில சூழ்நிலையில் அப்பங்கு மாறக்கூடியது. சில சூழ்நிலையில் பங்குதாரர்களில் சிலர் எஞ்சியதைப் பெறுபவர்களாக மாறுவார்கள். பங்குதாரர்களுக்குப் பிரித்துக் கொடுத்தது போக மீதமுள்ள சொத்து எஞ்சியதைப் பெறுபவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். பங்குதராரர் எவரும் இல்லாத நிலையில் காலமானவனின் சொத்து, எஞ்சியதைப் பெறுபவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். எஞ்சியதைப் பெறுபவர்கள் எவருமில்லாத நிலையில் பங்குதாரர்களுக்குப் பிரித்துக் கொடுத்தது போக மீதம் ஏதுமிருந்தால் அவ்வாறு மீதமானது பங்குதாரர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். இதற்குத் ‘திருப்புதல்’ (Return) என்று பெயர். ஆனால் பங்குதாரர்களாக உள்ள கணவன் அல்லது மனைவிக்கு வேறு பங்குதாரர், (அவர் தூரத்து உறவினராகவிருந்தாலும் கூட) இல்லாத நிலையில்தான் இவ்வாறு திரும்பிய பங்கு கிடைக்கும். பங்குதாரர்களும் எஞ்சியதைப் பெறுபவர்களும் இல்லாவிட்டால் தூரத்து உறவினர்களுக்குச் சொத்து பிரித்துக் கொடுக்கப்படும்.
<b>பங்குதாரர்கள்</b>: மொத்தம் 12 பங்குதாரர்கள் உள்ளார்கள். 1. காலமான சொத்துரிமையாளரின் தந்தை. காலமானவருக்குக் குழந்தையோ காலமானவரின் மகனின் குழந்தையோ (அக்குழந்தை எவ்வளவு தூரம் கீழ் வரிசையிலிருந்தாலும் அதாவது Child of a son how low so ever) இருந்தால், தந்தைக்கு 1/6 பங்கு கிடைக்கும். அவ்வாறான குழந்தைகள் இல்லாவிட்டால் எஞ்சியதைப் பெறுபவர் பட்டியலில் தந்தை சேர்க்கப்படுவார்.
<b>2. உண்மையான பாட்டனார் (True Grand Father)</b>. காலமானவருக்கு ஆண் வழியில் மட்டும் மூதாதையராக இருப்பவர் அவ்வாறு அழைக்கப்படுவார். எவ்வளவு எட்டிய தொலைவில் மூதாதையராக இருந்தாலும் அப்பெயர் உண்டு. ஆனால் அந்த மூதாதையருக்கும் காலமானவருக்கும் நடுவில் எந்தப் பெண்ணும் இருக்கக்கூடாது. தந்தையின் தந்தை, அவர் தந்தை, அவர் தந்தை போன்றவர்கள் இந்த விளக்கத்தில் அடங்குவார்கள். அவ்வாறான ஆண் மூதாதையருக்கும் காலமானவருக்கும்<noinclude></noinclude>
il5ra9jf9i4e2xvp7puzedynvgcpt85
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/948
250
625133
1956619
1872735
2026-07-28T05:09:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1956619
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுலாமியச் சட்டம்|908|இசுலாமியச் சட்டம்}}</noinclude>நடுவில் ஒரு பெண் இருந்தால், அவர் பொய்யான பாட்டனார் (False Grand Father) என்று அழைக்கப்படுவார். காலமானவருக்குத் தந்தை அல்லது நெருங்கிய உண்மையான பாட்டனார் இருந்தால் இவருக்குப் பங்கு கிடைக்காது, அதாவது காலமானவருக்குத் தந்தையிருந்தால் அத்தந்தையின் ஆண் வழி மூதாதையர் எவருக்கும் பங்கு கிடையாது. அதுபோல் தந்தையில்லாத நிலையில், அத்தந்தையின் தந்தை பங்குதாரர் ஆவார். அந்தத் தந்தையின் தந்தையான உண்மையான பாட்டனார். இருந்தால், அந்தப் பாட்டனாரின் தந்தைக்குப் பங்கு கிடைக்காது.
பங்குதாரர்களுக்கும் எஞ்சியதைப் பெறுபவர்களுக்கும் பங்கு பிரித்துக் கொடுப்பதில் இரண்டு முக்கியக் கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. எவன் ஒருவன் காலமானவனுக்கு மற்றொருவன் மூலம் உறவினனாக இருக்கிறானோ, அந்த மற்றவன் உயிருடனிருக்கும்போது அந்த உறவினனுக்குப் பங்கு கிடையாது. இது முதற் கோட்பாடு. நெருங்கிய இரத்த உறவினன் தூரத்து இரத்த உறவினனை ஒதுக்குவான் என்பது இரண்டாம் கோட்பாடு. உண்மையான பாட்டனார் தந்தை மூலம் உறவு ஆயினும், தந்தை பாட்டனாரைக் காட்டிலும் நெருங்கிய உறவு. எனவே தந்தையிருந்தால் உண்மையான பாட்டனாருக்குப் பங்கு கிடைக்காது. அதுபோல் மகனிருந்தால் மற்றொரு காலமான மகனின் மகனுக்குப் பங்கு கிடைக்காது. இந்து சட்டமாயிருதால் அந்த மகனின் மகன் அதாவது பேரன், காலமான மகனின் பிரதிநிதி என்ற முறையில் (On Principle of Representation) பங்கு கிடைக்கும். அந்தக் கோட்பாடு முகமதியச் சட்டத்தில் இல்லை.
அவ்வாறு தந்தையும் நெருங்கிய உண்மையான பாட்டனாரும் இல்லாத நிலையில் உண்மையான பாட்டனாருக்கு 1/6 பங்கு கிடைக்கும். ஆனால் காலமானவருக்குக் குழந்தையோ மகன் வழிக் குழந்தையோ (அக்குழந்தை எவ்வளவு கீழ்ப்படியிலிருந்தாலும் இருக்கலாம்) இருந்தால்தான், அந்த 1/6 பங்கு கிடைக்கும். அவ்வாறான குழந்தைகள் இல்லாவிட்டால், இந்தப் பாட்டனார் எஞ்சியதைப் பெறுபவர் பட்டியலுக்கு மாற்றப்படுவார், ஆனால், தந்தையோ நெருங்கிய உண்மையான பாட்டனாரோ இருந்தால் அதுவும் கிடைக்காது.
3. <b>கணவன்</b>: காலமானவருக்குக் குழந்தையோ மகன் வழிக் குழந்தையோ (அக்குழந்தை எவ்வளவு கீழ்ப்படியிலிருந்தாலும் இருக்கலாம்) இருந்தால், காலமானவளின் கணவனுக்கு 1/4 பங்கு கிடைக்கும். அவ்வாறான குழந்தைகள் இல்லாவிட்டால் 1/2 பங்கு கிடைக்கும்.
4. <b>மனைவி</b>: காலமானவருக்குக் குழந்தையோ மகன் வழிக் குழந்தையோ (எவ்வனவு கீழ்ப்படியிலிருந்தாலும் இருக்கலாம்) இருந்தால், காலமானவரின் மனைவிக்கு 1/8 பங்கு கிடைக்கும், மேற் கூறிய குழந்தைகள் இல்லாவிட்டால் 1/4 பங்கு கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியிருந்தால் எல்லா மனைவிகளும் சேர்ந்து கூட்டாகப் (1/8 அல்லது 14 பங்கை) பிரித்துக்கொள்ள வேண்டும்.
5. <b>தாய்</b>: காலமானவருக்குக் குழந்தையோ அல்லது மகன்வழிக் குழந்தையோ (எவ்வளவு கீழ்ப்படியிலிருந்தாலும் இருக்கலாம்) அல்லது இரண்டு இரண்டுக்கும் மேற்பட்ட சகோதரர்களோ அல்லது இரண்டு, இரண்டுக்கும் மேற்பட்ட சகோதரிகளோ அல்லது ஒரு சகோதரனோ ஒரு சகோதரியோ இருக்கும் நிலையில், தாய்க்கு 1/6 பங்கு கிடைக்கும். (இங்குச் சகோதர சகோதரிகள் என்று குறிப்பிடும் போது அவர் ஒரே பெற்றோர் மூலமோ அல்லது தந்தை மூலம் மட்டிலுமோ அல்லது தாய் மூலம் மட்டிலுமோ உறவினராக இருக்கலாம்). அவ்வாறான குழந்தைகள் இல்லாவிட்டால் 1/3 பங்கு கிடைக்கும். அவ்வாறு குழந்தைகள் இல்லாத நிலையில் ஒரு சகோதரன் அல்லது சகோதரி மட்டிலுமிருந்தால், அதே 1/3 பங்கு கிடைக்கும். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட சகோதரன் அல்லது சகோதரியிருந்தால் 1/6 பங்குதான் கிடைக்கும். மேலும் 1/3 பங்கு கிடைக்கக்கூடிய நிலையில் காலமானவரின் தந்தையோ மனைவி அல்லது கணவனோ இருந்தால், அந்தக் கணவன் அல்லது மனைவிக்குக் கொடுத்தது போக மீதியுள்ளதில் 1/3 பங்கு தாய்க்குக் கிடைக்கும்.
<b>6. உண்மையான பாட்டி</b>: இவள் காலமானவரின் மூதாதையர், ஆனால் இருவருக்கும் நடுவில் பொய்யான பாட்டனார் இருந்தால் இவள் பொய்யான பாட்டி என்று அழைக்கப்படுவாள், தந்தையின் தாய், தாயின் தாய், தந்தையின் தந்தையின் தாய், தாயின் தாயின் தாய் ஆகியோர் உண்மையான பாட்டிகளில் சிலர் ஆவார்கள். தாயின் தந்தையின் தாய் பொய்யான பாட்டிக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இந்த உண்மையான பாட்டிக்கு 1/6 பங்கு கிடைக்கும். உண்மையான பாட்டி ஒன்றுக்கும் மேற்பட்டவர் இருந்தால், அவர்கள் எல்லோரும் மொத்தமாக 1/6 பங்கைப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஆனால் காலமானவருக்குத் தாயோ அல்லது தந்தையோ அல்லது தாய் அல்லது தந்தை வழி நெருங்கிய உண்மையான பாட்டியோ அல்லது இடைப்பட்ட உண்மையான பாட்டனாரோ (Intermediate True Grand Father) இருந்தால், இந்தப் பாட்டிக்கு எவ்விதப் பங்கும் கிடைக்காது.{{nop}}<noinclude></noinclude>
4cwfpw7z45rh4wh2uerofb2yqsgd39e
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/949
250
625136
1956621
1872749
2026-07-28T05:16:54Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1956621
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுலாமியச் சட்டம்|909|இசுலாமியச் சட்டம்}}</noinclude><b>7. மகள்</b>. காலமானவருக்கு மகனில்லாவிட்டால் காலமானவரின் மகளுக்கு 1/2 பங்கு கிடைக்கும். மகனில்லாத நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட மகளிருந்தால் மகள் பலருக்கும் சேர்த்து 2/3 பங்கு கிடைக்கும். ஆனால் மகனிருந்தால், மகள் எஞ்சியதைப் பெறுபவர் பட்டியலுக்கு மாற்றப்படுவாள், (மகன் பங்குதாரர் பட்டியலில் கிடையாது. மகன் எஞ்சியதைப் பெறுபவர் பட்டியலில் உள்ளார். மகளும் அந்தப் பட்டியலுக்கு வந்தால் மகனைக் காட்டிலும் இரட்டிப்புப் பங்கு மகனுக்குக் கிடைக்கும்).
<b>8. மகன் வழி மகள்</b>: (எந்தக் கீழ்ப்படியிலிருந்தாலும் சரி. அந்த மகளுக்கும் காலமானவருக்கும் நடுவில் பெண்கள் இருக்கக் கூடாது. அதாவது ஆண் வழியில் தோன்றிய மகள்), காலமானவருக்கும் மகன், மகள், மேல்படியிலுள்ள மகனின் மகன், மேல் படியிலுள்ள மகனின் மகள், அல்லது சமமான நிலையிலுள்ள மகனின் மகன் இல்லாவிட்டால் 1/2 பங்கு மேற்படி மகன் வழி மகளுக்குக் கிடைக்கும். (எடுத்துக்காட்டாக மகனின் மகன், மகனின் மகனின் மகளைக் காட்டிலும் மேல் நிலையிலுள்ள மகனின் மகன் ஆவான்). ஒன்றுக்கு மேற்பட்ட அவ்வாறான வாரிசுகள் இருந்தால் அவர்கள் எல்லோருக்கும் சேர்த்து 2/3 பங்கு கிடைக்கும். காலமானவருக்கு ஒரே மகள் அல்லது ஒரே மேல் நிலையிலுள்ள மகனின் மகள் இருந்து, ஆனால் மகனோ அல்லது சமஅளவில் உயர்நிலையிலுள்ள மகனின் மகளோ அல்லது சம அளவில் உள்ள மகனின் மகனோ இல்லாதிருந்தால், மேற்படி மகள் அல்லது உயர்நிலையிலுள்ள மகனின் மகனுக்கு 1/2 பங்கும் வாரிசுதாரான மகன் வழி மகளுக்கு 1/6 பங்கும் கிடைக்கும். ஒதுக்கக்கூடிய வாரிசு இல்லாத நிலையில், இந்த வாரிசும் சமஅளவில் உள்ள மகனின் மகனும் எஞ்சியதைப் பெறும் வாரிசாக மாறுகிறார்கள். மகள் நெருங்கிய உறவினர் என்றாலும் ஒரு மகனின் மகளை ஒதுக்குவதில்லை. ஆனால் மகள் இருவர் இருந்தால் மகளின் மகள் ஒதுக்கப்படுவாள்.
<b>9 & 10. தாய் வழிச் சகோதரன் அல்லது சகோதரி</b>: (Uterine Brother or Sister) காலமானவரும் இந்த வாரிசுதாரரும் ஒரே தாயின் பிள்ளைகள். ஆனால் இருவருக்கும் வெவ்வேறு தந்தை. இந்த வாரிசுதாரருக்கு 1/6 பங்கு கிடைக்கும். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்டவராக இருந்தால், அவர்கள் எல்லோருக்கும் சேர்ந்து மொத்தம் 1/3 பங்கு கிடைக்கும். ஆனால், காலமானவருக்குக் குழந்தையோ மகன் வழிக் குழந்தையோ (எவ்வளவு கீழ்ப்படியிலிருந்தாலும் இருக்கலாம்) தந்தையோ அல்லது உண்மையான பாட்டனாரோ இருந்தால் இந்த வாரிசுதாரர் ஒதுக்கப்பட்டு விடுவார். பங்கு ஏதும் கிடைக்காது. எஞ்சியதைக் கூடப் பெற மாட்டார்.
<b>11. உடன் பிறந்த சகோதரி (Full Sister)</b>: காலமானவரும் இந்த வாரிசும் ஒரே பெற்றோரின் குழந்தைகள். 1/2 பங்கு கிடைக்கும். ஒருவருக்கு மேற்பட்டவராயிருந்தால் 2/3 பங்கு கிடைக்கும். ஆனால், காலமானவருக்குக் குழந்தையோ மகன் வழிக் குழந்தையோ (எவ்வளவு கீழ்ப்படியிலிருந்தாலும் இருக்கலாம்) தந்தையோ உண்மையான பாட்டனாரோ அல்லது உடன் பிறந்த சகோதரனோ இருந்தால் பங்கு கிடைக்காது. அவர்களில் உடன் பிறந்த சகோதரன் மட்டுமிருந்தால் அவனுடன் சேர்ந்து எஞ்சியதைப் பெறும் வாரிசாக மாறுவார்.
<b>12. இரத்த உறவுச் சகோதரி (Consanguine Sister)</b>: இந்த வாரிசுதாரரும் காலமானவரும் ஒரே தந்தையின் குழந்தைகள். ஆனால் தாய்கள் வேறு. இவருக்கு 1/2 பங்கு கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்டவராக இருந்தால் 2/3 பங்கு கிடைக்கும். ஆனால் காலமானவருக்கு, குழந்தை, மகன் வழிக் குழந்தை (எவ்வளவு கீழ்ப்படியிலிருந்தாலும் இருக்கலாம்) தந்தை, உண்மையான பாட்டனார், உடன் பிறந்த சகோதரன், உடன்பிறந்த சகோதரி அல்லது இரத்த உறவுடைய சகோதரியிருந்தால் பங்கு கிடையாது. ஆனால், ஒரே ஒரு உடன்பிறந்த சகோதரி மட்டிலுமிருந்து அவளுக்குப் பங்கு கிடைக்கும் நிலையில், இந்த வாரிசுதாரருக்கு வேறு எந்தத் தடையுமில்லாத நிலையில் 1/6 பங்கு கிடைக்கும்.
<b>எஞ்சியதைப் பெறுபவர் பட்டியல்</b>: இந்தப் பட்டியலில் மொத்தம் 19 பேர் இருக்கிறார்கள். 1. மகன் மகள் மகனுடன் சேர்ந்து எஞ்சியதைப் பங்கு பிரிப்பாள். மகனுக்கு மகளைக் காட்டிலும் இரட்டிப்புப் பங்கு சேரும். 2. மகன் வழி மகன் (எவ்வளவு கீழ்ப்படியிலிருந்தாலும் இருக்கலாம்.) நெருங்கிய உறவினன் தூரத்து உறவினனை ஒதுக்குவான். சமநிலையிலுள்ள மகன் வழி மகன் இருவர், சமபங்கு பெறுவார்கள். மகன் வழி மகள், சம அளவிலுள்ள மகன் வழி மகனுடன் எஞ்சியதைப் பங்கு பிரித்துக்கொன்வாள் கீழ்நிலையிலுள்ள மகன் வழி மகனுடனும் சேர்ந்து பங்குதாரராக இல்லாத மகன் வழி மகள், எஞ்சியதைப் பங்கு பிரித்துக் கொள்வாள். ஆணுக்குப் பெண்ணைக் காட்டிலும் இரட்டிப்புப் பங்கு உண்டு, கீழ்ப்படியிலுள்ள மகனின் மகனுடன் சேர்ந்து மகன் வழி மகள், பங்கு பிரித்துக்கொள்ளும் நிலையில் அந்தக் கீழ் நிலையிலுள்ள மகனின் மகனுக்குச் சமமாக மகனின் மகளிருந்தால் அவர்கள் எல்லோருக்கும் சம உரிமை உண்டு. 3.தந்தை. 4. உண்மையான பாட்ட-<noinclude></noinclude>
gy7d03as0l3falxag35x4hz94v2f4kq
1956624
1956621
2026-07-28T05:29:19Z
Booradleyp1
1964
1956624
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுலாமியச் சட்டம்|909|இசுலாமியச் சட்டம்}}</noinclude><b>7. மகள்</b>. காலமானவருக்கு மகனில்லாவிட்டால் காலமானவரின் மகளுக்கு 1/2 பங்கு கிடைக்கும். மகனில்லாத நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட மகளிருந்தால் மகள் பலருக்கும் சேர்த்து 2/3 பங்கு கிடைக்கும். ஆனால் மகனிருந்தால், மகள் எஞ்சியதைப் பெறுபவர் பட்டியலுக்கு மாற்றப்படுவாள், (மகன் பங்குதாரர் பட்டியலில் கிடையாது. மகன் எஞ்சியதைப் பெறுபவர் பட்டியலில் உள்ளார். மகளும் அந்தப் பட்டியலுக்கு வந்தால் மகனைக் காட்டிலும் இரட்டிப்புப் பங்கு மகனுக்குக் கிடைக்கும்).
<b>8. மகன் வழி மகள்</b>: (எந்தக் கீழ்ப்படியிலிருந்தாலும் சரி. அந்த மகளுக்கும் காலமானவருக்கும் நடுவில் பெண்கள் இருக்கக் கூடாது. அதாவது ஆண் வழியில் தோன்றிய மகள்), காலமானவருக்கும் மகன், மகள், மேல்படியிலுள்ள மகனின் மகன், மேல் படியிலுள்ள மகனின் மகள், அல்லது சமமான நிலையிலுள்ள மகனின் மகன் இல்லாவிட்டால் 1/2 பங்கு மேற்படி மகன் வழி மகளுக்குக் கிடைக்கும். (எடுத்துக்காட்டாக மகனின் மகன், மகனின் மகனின் மகளைக் காட்டிலும் மேல் நிலையிலுள்ள மகனின் மகன் ஆவான்). ஒன்றுக்கு மேற்பட்ட அவ்வாறான வாரிசுகள் இருந்தால் அவர்கள் எல்லோருக்கும் சேர்த்து 2/3 பங்கு கிடைக்கும். காலமானவருக்கு ஒரே மகள் அல்லது ஒரே மேல் நிலையிலுள்ள மகனின் மகள் இருந்து, ஆனால் மகனோ அல்லது சமஅளவில் உயர்நிலையிலுள்ள மகனின் மகளோ அல்லது சம அளவில் உள்ள மகனின் மகனோ இல்லாதிருந்தால், மேற்படி மகள் அல்லது உயர்நிலையிலுள்ள மகனின் மகனுக்கு 1/2 பங்கும் வாரிசுதாரான மகன் வழி மகளுக்கு 1/6 பங்கும் கிடைக்கும். ஒதுக்கக்கூடிய வாரிசு இல்லாத நிலையில், இந்த வாரிசும் சமஅளவில் உள்ள மகனின் மகனும் எஞ்சியதைப் பெறும் வாரிசாக மாறுகிறார்கள். மகள் நெருங்கிய உறவினர் என்றாலும் ஒரு மகனின் மகளை ஒதுக்குவதில்லை. ஆனால் மகள் இருவர் இருந்தால் மகளின் மகள் ஒதுக்கப்படுவாள்.
<b>9 & 10. தாய் வழிச் சகோதரன் அல்லது சகோதரி</b>: (Uterine Brother or Sister) காலமானவரும் இந்த வாரிசுதாரரும் ஒரே தாயின் பிள்ளைகள். ஆனால் இருவருக்கும் வெவ்வேறு தந்தை. இந்த வாரிசுதாரருக்கு 1/6 பங்கு கிடைக்கும். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்டவராக இருந்தால், அவர்கள் எல்லோருக்கும் சேர்ந்து மொத்தம் 1/3 பங்கு கிடைக்கும். ஆனால், காலமானவருக்குக் குழந்தையோ மகன் வழிக் குழந்தையோ (எவ்வளவு கீழ்ப்படியிலிருந்தாலும் இருக்கலாம்) தந்தையோ அல்லது உண்மையான பாட்டனாரோ இருந்தால் இந்த வாரிசுதாரர் ஒதுக்கப்பட்டு விடுவார். பங்கு ஏதும் கிடைக்காது. எஞ்சியதைக் கூடப் பெற மாட்டார்.
<b>11. உடன் பிறந்த சகோதரி (Full Sister)</b>: காலமானவரும் இந்த வாரிசும் ஒரே பெற்றோரின் குழந்தைகள். 1/2 பங்கு கிடைக்கும். ஒருவருக்கு மேற்பட்டவராயிருந்தால் 2/3 பங்கு கிடைக்கும். ஆனால், காலமானவருக்குக் குழந்தையோ மகன் வழிக் குழந்தையோ (எவ்வளவு கீழ்ப்படியிலிருந்தாலும் இருக்கலாம்) தந்தையோ உண்மையான பாட்டனாரோ அல்லது உடன் பிறந்த சகோதரனோ இருந்தால் பங்கு கிடைக்காது. அவர்களில் உடன் பிறந்த சகோதரன் மட்டுமிருந்தால் அவனுடன் சேர்ந்து எஞ்சியதைப் பெறும் வாரிசாக மாறுவார்.
<b>12. இரத்த உறவுச் சகோதரி (Consanguine Sister)</b>: இந்த வாரிசுதாரரும் காலமானவரும் ஒரே தந்தையின் குழந்தைகள். ஆனால் தாய்கள் வேறு. இவருக்கு 1/2 பங்கு கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்டவராக இருந்தால் 2/3 பங்கு கிடைக்கும். ஆனால் காலமானவருக்கு, குழந்தை, மகன் வழிக் குழந்தை (எவ்வளவு கீழ்ப்படியிலிருந்தாலும் இருக்கலாம்) தந்தை, உண்மையான பாட்டனார், உடன் பிறந்த சகோதரன், உடன்பிறந்த சகோதரி அல்லது இரத்த உறவுடைய சகோதரியிருந்தால் பங்கு கிடையாது. ஆனால், ஒரே ஒரு உடன்பிறந்த சகோதரி மட்டிலுமிருந்து அவளுக்குப் பங்கு கிடைக்கும் நிலையில், இந்த வாரிசுதாரருக்கு வேறு எந்தத் தடையுமில்லாத நிலையில் 1/6 பங்கு கிடைக்கும்.
<b>எஞ்சியதைப் பெறுபவர் பட்டியல்</b>: இந்தப் பட்டியலில் மொத்தம் 19 பேர் இருக்கிறார்கள். 1. மகன் மகள் மகனுடன் சேர்ந்து எஞ்சியதைப் பங்கு பிரிப்பாள். மகனுக்கு மகளைக் காட்டிலும் இரட்டிப்புப் பங்கு சேரும். 2. மகன் வழி மகன். (எவ்வளவு கீழ்ப்படியிலிருந்தாலும் இருக்கலாம்.) நெருங்கிய உறவினன் தூரத்து உறவினனை ஒதுக்குவான். சமநிலையிலுள்ள மகன் வழி மகன் இருவர், சமபங்கு பெறுவார்கள். மகன் வழி மகள், சம அளவிலுள்ள மகன் வழி மகனுடன் எஞ்சியதைப் பங்கு பிரித்துக்கொன்வாள் கீழ்நிலையிலுள்ள மகன் வழி மகனுடனும் சேர்ந்து பங்குதாரராக இல்லாத மகன் வழி மகள், எஞ்சியதைப் பங்கு பிரித்துக் கொள்வாள். ஆணுக்குப் பெண்ணைக் காட்டிலும் இரட்டிப்புப் பங்கு உண்டு, கீழ்ப்படியிலுள்ள மகனின் மகனுடன் சேர்ந்து மகன் வழி மகள், பங்கு பிரித்துக்கொள்ளும் நிலையில் அந்தக் கீழ் நிலையிலுள்ள மகனின் மகனுக்குச் சமமாக மகனின் மகளிருந்தால் அவர்கள் எல்லோருக்கும் சம உரிமை உண்டு. 3.தந்தை. 4. உண்மையான பாட்ட-<noinclude></noinclude>
d8lf9javvhghxbesclx80zn4uilguzr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/950
250
625138
1956622
1872770
2026-07-28T05:25:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1956622
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இசுலாமியச் சட்டம்|910|இசுலாமியச் சட்டம்}}</noinclude>னார் (நெருங்கிய உறவினர் தூரத்து உறவினரை ஒதுக்குவார்). 5. உடன் பிறந்த சகோதரர். உடன் பிறந்த சகோதரியுடன் சேர்த்து எஞ்சியதைப் பிரித்துக் கொள்வர். ஆணுக்கு இரட்டைப் பங்கு. 6. உடன் பிறந்த சகோதரி. மேற்கூறிய வாரிசுகள் இல்லாத நிலையில் இவளுக்கு எஞ்சியது கிடைக்கும். ஆனால் மகள் அல்லது பெண்மக்கள், அல்லது மகன் வழி மகள் அல்லது மகன் வழிப் பெண்மக்கள் இருக்க வேண்டும். அல்லது ஒரு மகளும், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மகன் வழி மகளும் இருக்க வேண்டும். 7. இரத்த உறவுச் சகோதரர். 8. இரத்த உறவுச் சகோதரி. இவள் இரத்த உறவுச் சகோதரனுடன் சேர்ந்து எஞ்சியதைப் பங்கு பிரித்துக் கொள்வாள். அச்சகோதரனுக்கு இவளைக் காட்டிலும் இரட்டிப்பும் பங்கு கிடைக்கும்; மேற்படி 1 முதல் 7 என்ற வாரிசுகள் இல்லாத நிலையில் இவளுக்கு எஞ்சியது கிடைக்கும். ஆனால் அதற்கு மகள் அல்லது பெண் மக்கள். மகன் வழி மகள் அல்லது பெண்மக்கள் இருக்க வேண்டும். ஒரு மகளாவது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மகன் வழி மகளாவது இருந்தாலும் போதும். 9. உடன் பிறந்த சகோதரரின் மகன். 10. இரத்த உறவுச் சகோதரனின் மகன். 11. உடன் பிறந்த சகோதரனின் மகளின் மகன். 12. இரத்த உறவுச் சகோதரனின் மகனின் மகன். 13. தந்தையின் உடன் பிறந்த சகோதரன். 14. தந்தையின் இரத்த உறவுச் சகோதரன், 15. தந்தையின் உடன்பிறந்த சகோதரனின் மகன், 16. தந்தையின் இரத்த உறவுச் சகோதரனின் மகன், 17. தந்தையின் உடன்பிறந்த சகோதரனின் மகனின் மகன். 18. தந்தையின் இரத்த உறவுச் சகோதரனின் மகனின் மகன், 19. தூரத்து உண்மையான பாட்டனாரின் ஆண் வாரிசுகள்.
ஏற்கனவே குறிப்பிட்டபடி எஞ்சிய உரிமையாளர்களில் நெருங்கிய உறவினன் தூரத்து உறவினனை ஒதுக்குவாள். சில விதிவிலக்கும் உண்டு. எடுத்துக்காட்டாக மகன், மகனின் மகனை ஒதுக்குவான். ஆனால் ஒரே மகளிருந்தால் அவள், மகனின் மகளை ஒதுக்குவதில்லை, தந்தை இருந்தால் அவர் சகோதர சகோதரிகள், தந்தையின் தந்தை ஆகியோரை ஒதுக்கி விடுவார். அவ்வாறு ஒதுக்கப்படுபவர்கள் எல்லாம் தந்தை மூலந்தான் காலமானவருக்கு உறவு. எனவே அவர்கள் அவ்வாறு ஒதுக்கப்படுகிறார்கள். ஒதுக்கப்படுபவரும் சில வேளைகளில் மற்றவரைப் பாதிப்பதுண்டு. எடுத்துக்காட்டாக, தந்தையிருந்தால் சகோதரிகளுக்குப் பங்கு கிடையாது. ஆனால் இரண்டு சகோதரிகளிருந்தால், தாய்க்கு 1/3-க்குப் பதிலாக 1/6 பங்குதான் கிடைக்கும்.
எஞ்சியதைப் பெறும் மேற்குறிப்பிடப்பெற்ற 19 வாரிகளும் வாரிசு முறைப்படி கீழ்க்காணும் நான்கு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளார்கள். 1. முதல் வகுப்பில் மகனும், மகனின் மகனும் இருக்கிறார்கள். இவர்கள் காலமானவரின் மரபு வழித் தோன்றல் உண்மைகள். 2. இரண்டாம் வகுப்பில் தந்தையும் உண்மையான பாட்டனாருமிருக்கிறார்கள். இவர்கள் காலமானவரின் மூதாதையர்கள். 3. 5 முதல் 12 என்ற எஞ்சியதைப் பெறும் வாரிசுகள் 3-ஆம் வகுப்பிலிருக்கிறார்கள். இவர்கள் காலமானவரின் தந்தையின் மரபு வழித் தோன்றல்கள். 4. 13 முதல் 19 வரையுள்ளவர்கள் 4-ஆம் வகுப்பில் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் உண்மையான பாட்டனாரின் மரபு வழித்தோன்றல்கள் ஆவார்கள். மேல் வகுப்பிலுள்ள வாரிசுகள் கீழ் வகுப்புகளிலுள்ள வாரிசுகளை ஒதுக்குவார்கள். அந்தந்த வகுப்பிலுள்ள வாரிசுகளில் நெருங்கிய உறவினர் தூரத்து உறவினரை ஒதுக்குவர்.
எஞ்சியதைப் பெறுபவர்கள் பட்டியலில் உள்ள 19 வாரிசுகளும் காலமானவருக்கு ஆண் மூலம் உறவினர்களாக இருப்பவர்கள். அவர்களுள் அறுவர் பங்குதாரர்களாகவுமிருக்கிறார்கள். அந்த அறுவருள் இருவர் ஆண்கள். அதாவது தந்தையும் உண்மையான பாட்டனாரும் ஆவார்கள். அந்த இருவர் மட்டில், சில கட்டத்தில் ஒரே காலத்தில் பங்குதாரராகவும், எஞ்சியதைப் பெறுபவராகவுமிருக்கிறார்கள். காலமானவருக்குத் தந்தையும் ஒரு மகளும் மட்டும் வாரிசுகள் என்று எடுத்துக் கொண்டால் மகளுக்கு 1/2 பங்கு கிடைக்கும். மகளிருப்பதால் தகப்பனுக்குப் பங்குதாரர் என்ற முறையில் 1/6 பங்கு கிடைக்கும். மீதமுள்ள 1/3 பங்கானது தந்தைக்கு எஞ்சியதைப் பெறுபவர் என்ற முறையில் கிடைக்கும். எஞ்சியதைப் பெறுபவர் பட்டியலில் தந்தை 3-ஆம் இடத்திலிருக்கிறார், முதலிரண்டு இடங்களில் உள்ள மகனும், மகனின் மகனுமில்லாததால் தந்தைக்கு அந்த எஞ்சிய பங்கு கிடைக்கிறது.
மேற்குறிப்பிட்ட ஆறு வாரிசுகளுன் உள்ள நான்கு பெண்கள் எப்போதும் சம அளவிலுள்ள ஆண் வாரிசுகளுடன் சேர்ந்து எஞ்சியதைப் பெறுகிறார்கள். ஆனால், மகனின் மகள் மட்டில் கீழ்ப்படியிலுள்ள மகனின் வழி மகனுடன் சேர்ந்து எஞ்சியதைப் பங்கு பிரித்துக்கொள்வாள். எஞ்சியதைப் பெறுபவர் பட்டியலில் உள்ள மகன் பங்கு தாரராக இல்லாததால், எந்த நிலையிலும் அவனுக்கு எஞ்சியது கிடைக்குமாறு வகை செய்யப்பட்டுள்ளது.
எந்தக் கட்டத்திலும் ஐந்து பங்குதாரர்களும் எவராலும் ஒதுக்கப்படுவதில்லை. அவர்கள் குழந்தை, தந்தை, தாய், கணவன், மனைவி எனப்படுவர். மேற்படி ஐவரும் முதன்மையான வாரிசுகள் (Primary Heirs) ஆகக் கருதப்படுவார்கள். அவர்களுள் குழந்-<noinclude></noinclude>
nx4k15gfszrjxekktv4zv8xrjnqjzc4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/252
250
637270
1956562
1915950
2026-07-27T15:25:10Z
Sridevi Jayakumar
15329
1956562
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கால், பிரான்சு சோசபு|224|கால், பிரான்சு சோசபு}}</noinclude>என்றிபவரால் (Henry Bower) கி.பி. 1841-இல் எழுதி வெளிவந்த ‘வேத அகராதி’யில் இணைக்கப்பட்டுள்ளன. தியான மாலை, பாரத கண்ட புராதனம் போன்ற நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.
தமிழ், தமிழ்க் கலைகள், தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றில் இவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. மேனாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த பழங்காலத் தொடர்புக்குப் பல்வேறு சொற்களைச் சான்றுகளாகக் காட்டியுள்ளார். தமிழ் மொழியில் உள்ள ‘தோகை’ எபிரேயத்தில் ‘துகி’ என வழங்குவதாகவும், ‘அரிசி’ என்னும் சொல் கிரேக்கத்தில் ‘அருசா’ என வழங்குவதாகவும் எடுத்துக்காட்டினார்.
வரலாற்றுப் புகழ் படைத்த புன்னைக்காயல், கொற்கை ஆகிய இடங்களைத் தோண்டி அகழ்வாராய்ச்சி செய்து பழந்தமிழகப் பெருமையை உலகிற்கு அறிவிக்க முற்பட்டார்.
இவர் பதினெட்டு மொழிகளை அறிந்தவர், இராயல் ஆசியக் கழகத்தில் (Royal Asiatic Society) உறுப்பினராக இருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் 22-ஆம் பட்டமளிப்புச் சொற்பொழிவு இவரால் நிகழ்த்தப்பட்டது. எல்.எல்.டி, (L.L.D.) டி.டி. (D.D) முதலிய பட்டங்களும் இவருக்குக் கிடைத்துள்ளன. இவருடைய நிலைத்த புகழுக்கு அடிப்படை ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (A Comparative Grammer of the Dravidian Languages) என்னும் நூலேயாகும். திருநெல்வேலிச் சரித்திரம் (History of Thirunelvelly) என்னும் நூலையும் இவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.{{Right|<b>சூ.இ.</b>}}
<section end="கால்டுவெல், இராபர்ட்டு"/>
<section begin="கால், பிரான்சு சோசபு"/>
{{dhr}}
<b>கால், பிரான்சு சோசபு</b>: (கி.பி.1758-1828) செருமானிய அறிஞர் மண்டையோட்டியல் என்னும் துறையைத் தோற்றுவித்தவர், பள்ளிக் கல்விக்குப்பின் இவர் மருத்துவக் கல்வியை இசுட்ராசுபர்க்கிலும் (Strasburg) வியன்னாவிலும் பயின்றார். படிப்பை முடித்தபின் இவர் மருத்துவத் தொழிலை வியன்னாவில் தொடங்கினார். மருத்துவத் தொழிலின் போதே பலவற்றைப் பற்றிச் சிந்திப்பதிலும் ஆய்வு செய்வதிலும் கால் (Franz Joseph Gall) ஈடுபாடு கொண்டார். இவர் 9-3-1758-இல் செருமனியில் பிறந்தார்.
மனித உடலுக்கும் ஆவிக்கும் இடையே உள்ள தொடர்பு எத்தன்மையது என்பது இவரது தொடக்ககால ஆய்வாகும். மூளையே பல கருத்துகளின் பிறப்பிடம் என அறிந்து மூளையைப் பல புலங்களாகப் பாகுபடுத்தி ஒவ்வொன்றிற்கும் உள்ள தொடர்புகளை அறிய முற்பட்டார், உடலின் வெளிப்புற அமைப்பிற்கும் ஒருவரின் பண்புகளுக்கும் தொடர்புண்டு என்று முடிவு செய்து அதை ஆராய்வதற்காக மண்டையோட்டியல் (Cranioscopy) என்னும் முறையை இவர் ஏற்படுத்தினார். ஒருவனது வெளிப்புற உடலமைப்பிற்கும் மூளையின் உட்புலங்களுக்கும் உள்ள இடைவினையை ஆராய்வதில் இவர் தொடர்ந்து பல அணுகுமுறைகளை ஏற்படுத்தினார். இவரது இடைவிடா ஆய்வின் மூலம் மூளையில் பல பகுதிகள் (Areas) உண்டு என்றும் பகுதிகளில் பலதிசுத் தொகுதிகள் உள்ளன என்றும் நம்பினார். இவை மனிதனின் பண்புகளை நிருணயிக்கின்றன. இவ்வாறாக மூளையின் மேற்பரப்பில் 27 திசுத்தொகுதிகள் உள்ளன என்றும், இவையே ஒருவரின் அனைத்து உடலமைப்பிற்கும், நடத்தை முறைகளுக்கும் வடிவம் கொடுக்கின்றன என்றும் முடிவு செய்தார்.
வியன்னாவில் மண்டையோட்டியல் பற்றி கி.பி.1796-இல் இவர் பல விரிவுரைகளை நிகழ்த்தினார். இதன் பின்னர் காசுபர் இசுபர்கீம் (Gaspar Spurzheim) என்பவர் இவருடன் பணியாற்ற விரும்பிச் சேர்ந்தார். செருமனியில் இவர்களின் சொற்பொழிவுகளுக்கு எதிர்ப்பு மிகுந்ததால் இருவரும் பாரிசுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.
பல்வேறு வகையான நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யும் வாய்ப்புக் கிடைத்ததால் இவர் ஆய்வுகளுக்கு அவை உதவியாக அமைந்தன. கி.பி. 1810-இல் நரம்புசார் உடற்கூற்றமைப்பியல் (Neuroanatomy) பற்றிய பல நூல்களை வெளியிட்டார். இசுபுர்சீம் கி.பி. 1813-இல் பிரான்சிலிருந்து பல நாடுகளுக்குச் சென்று ‘தலையமைப்பியல்’ (Phrenology) பற்றிப் பரப்புவதில் ஈடுபட்டார். ஆனால், கால் மட்டும் இத்துறையை மண்டையோட்டியல் என்றே குறிப்பிட்டு வந்தார்.
மண்டையோட்டியல் பற்றிய கால் அவர்களின் ஆய்வு முறைகள் மானிடவியலில் மிகுந்த தர்க்கத்தினை ஏற்படுத்தின. தலையமைப்பியல் அணுகு முறைகள் உளவியல், மானிடவியல், குற்றவியல் முதலான துறைகளுக்கு உதவியாக இருந்து அவற்றின் வளர்ச்சிக்கு உதவின.
கி.பி. 18-ஆம் நூற்றாண்டு முழுவதும் தலையமைப்பியல் மிகவும் வளர்ச்சியுற்றது. பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் இத்துறையின் செல்வாக்கினைச் சமுதாய மறுமலர்ச்சி பற்றிய கருத்துகளி-<noinclude></noinclude>
igjg93cexahj8bcdryv183g8fu0zr1t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/253
250
637271
1956563
1915951
2026-07-27T15:25:51Z
Sridevi Jayakumar
15329
1956563
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கால்பெர், சான்-பா தீசித்து|225|கால்பெர், சான்-பா தீசித்து}}</noinclude>லும் அரசியல் குழுவினரிடையேயும், சமயம், தத்துவம் முதலான துறைகளிலும் காண முடிந்தது. இவர் கி.பி. 1828-ஆம் ஆண்டு இறந்தார்.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="கால், பிரான்சு சோசபு"/>
<section begin="கால்பெர், சான்-பா தீசித்து"/>
{{dhr}}
<b>கால்பெர், சான்-பா தீசித்து</b> பிரஞ்சு நாட்டு அரசியல் வல்லுநர், பிரான்சை ஆண்டுவந்த பதினான்காம் உலூயி மன்னரின் நிதி அமைச்சராக (கி.பி. 17,18 நூ) அவர் சிறப்புடன் பணியாற்றினார். அம்மன்னர் காலத்தில் பிரஞ்சு அரசவை பகட்டான நிலையை எய்தியது, ஐரோப்பியப் பண்பாட்டின் தாயகமாகப் பிரான்சு விளங்கியது, அச்சிறப்புக்குக் காரணமாக அமைந்தது அந்நாட்டின் செல்வச் செழிப்பேயாகும். அச்செல்வச் செழிப்பிற்குக் காரணமாக விளங்கியது கால்பெரின் நிதி மற்றும் தொழில் பற்றிய சீர்திருத்தங்களேயாகும். மேலும், ஐரோப்பிய நாடுகளுள் தலை சிறந்த நாடாக அக்காலத்தில் மதிக்கப்படக் காரணமாக இருந்து, பிரஞ்சு இராணுவ வலிமைக்கு அடிக்கல்லாக விளங்கியதும் அச்சீர்திருத்தங்களேயாகும். ஆகவேதான், இன்றும் பிரஞ்சுக்காரர்கள் தங்களது நினைவில் கால்பெரை வைத்துப்போற்றி வருகிறார்கள்.
கால்பெர் (Colbert, Jean Baptiste), கி.பி.1619-இல் இரீம்சு (Reims) நகரில் ஒரு நடுத்தர வணிகக் குடும்பத்தில் பிறந்தார். அரசுப் பணியில் சேர்ந்து பல பொறுப்புகளை வகித்தார். கி.பி, 1651-இல் கார்டினல் மாசரினுடைய (Cardinal Mazarin) பேராளாகச் (Agent) செயற்படத் தொடங்கினார். மாசரின் அப்போது பிரான்சை அண்டுவந்து பதினான்காம் உலூயி உரிய வயதை அடையாத காரணத்தால் அவர் சார்பில் ஆட்சி நடத்தி வந்தார். அரசருடைய சருவாதிகார ஆட்சியை எதிர்த்து ஒரு இயக்கம் நாட்டில் தோன்றியது. அதனை பிரான்ட் (Fronde) என்று கூறுவர். அந்த இயக்கத்தின் காரணமாகப் பாரிசை விட்டு நீங்கி மாநில நகர் ஒன்றில் புகலிடம் தேட வேண்டிய நிலை மாசரினுக்கு ஏற்பட்டது, பாரிசு நகரில் மாசரின் இல்லாதபோது அவருடைய தனிப்பட்ட விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பை கால்பெர் ஏற்றுக்கொண்டார். அதுமட்டுமன்றி நகரில் நடைபெற்ற செய்திகளை அவ்வப்போது மாசரினுக்கு கால்பெர் அறிவித்து வந்தார். கி.பி, 1653-இல் அவ்வியக்கம் ஒடுக்கப்பட்டமையால் மாசரின் பாரிசு திரும்பி மீண்டும் பிரஞ்சு அரசியலில் செல்வாக்கு நிலை எய்தினார், அதுபோது கால்பெரைத் தம் அந்தரங்க உதவியாளராக நியமித்தார். தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் இலாபகரமான பதவிகளைக் கால்பெர் விலைகொடுத்து வாங்குவதற்கு மாசரின் பேருதவி செய்தார். சீனெலே பெருமகனாட்சிப் பகுதியை (Barony of Seignelay) வாங்கினார். மாசரின் இறக்கும் தறுவாயில் கால்பெருக்கு ஆதரவளிக்கும்படி மன்னரை வேண்டினார். மன்னரும் கால்பெரைத் தமது நம்பிக்கைக்குரியவராக ஏற்றுக் கொண்டார். அது முதல் மன்னருக்கு உழைப்பதில் தமது ஆற்றல் முழுவதையும் செலுத்தி வந்தார். மன்னருடைய சொந்தக் காரியங்களில் மட்டுமன்றி, ஆட்சி முறை சார்ந்த செய்திகளிலும் கால்பெர் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.
அச்சமயத்தில் நாட்டின் பொருளாதாரம் மிகவும் சீர்கெட்ட நிலையில் இருந்தது. அதனைச் சீர்திருத்தி அமைக்க வேண்டும் என்பது அவருடைய பேரவா. அதை நிறைவேற்ற முதலில் பிரஞ்சு நிதி நிருவாகத்தைச் செம்மைப்படுத்த வேண்டுவது அவசியமாகத் தோன்றியது. நிதி நிருவாகம் அப்போது நிகலசு பூகே (Nicholas Foquet) யின் பொறுப்பில் இருந்தது. அவர் வைத்திருந்த வரவு செலவுக் கணக்குகளில் முறைகேடுகள் பல இருப்பதை கால்பெர் கண்டறிந்து அவற்றை மன்னரிடம் கூறினார், பூகேயின் நிதி பற்றிய நடவடிக்கைகளின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினார். அவற்றின் காரணமாக பூகே பெரும் பொருள் சம்பாதித்துவிட்டார் என்றும் மன்னருக்கு விளக்கினார். அதனால் மன்னர் பூகேயிடம் கொண்டிருந்த நம்பிக்கை குலைந்தது, அந்த நேரத்தில் பூகே மன்னரை வா லெ விகாம்டி (Vauy le Vicomte) யிலிருந்து தமது இல்லத்திற்கு வரும்படி அழைத்தார். அங்கே மன்னருக்கு ஆடம்பரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற விழாக்கள் பூகே சேர்த்து வைத்த பெரும் பொருளின் மதிப்பை உணர்த்துவனவாக அமைந்தன. பூகேயைப் பற்றிக் கால்பெர் கூறிய செய்திகளை மெய்ப்பித்துக் காட்டுவனவாக அவை அமைந்திருந்தன. பொதுப்பணத்கைக் கொள்ளையடித்துப் பெரும் பொருள் சேர்த்துவிட்ட பூகே மீது மன்னருக்கு எரிச்சல் ஏற்பட்டது. உடனே அவரைக் கைது செய்யும்படி மன்னர் ஆணையிட்டார். அதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு மூன்று ஆண்டுகள் நடைபெற்றது. அவ்வழக்கிற்கும் கால்பெருக்குக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென்றாலும் கால்பெர் அதில் தலையிட்டார். அவ்வழக்கை தமது சொந்த விவகாரமாகக் கருதினார். பூகே வகித்திருந்த நிதியமைச்சர் பதவியைப் பெறவே கால்பெர் அவ்வாறு நடந்து கொண்டார். அதன் காரணமாக வழக்கு நியாயமான முறையில் நடத்தப் பெறவில்லை. பூகே குற்றவாளி என முடிவு செய்யப்பட்டது. தமது வாழ்நாளின் இறுதி 15 ஆண்டுகளை அவர் சிறையில் கழித்தார். பூகேயின் வீழ்ச்சிக்குப்-<noinclude>
{{Right|<b>வா. க. 7 - 15</b>}}</noinclude>
mr2xd4l7o9rblb2vv3p8u2dh8owcuqa
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/257
250
637328
1956564
1916203
2026-07-27T15:27:36Z
Sridevi Jayakumar
15329
1956564
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கால்மார்|229|கால்வழி}}</noinclude>அமர்த்தப்பட்டார் அவர்தம் மூன்று பெண்மக்களும் பிரபுக்களுக்கு மணமுடித்து வைக்கப்பட்டனர், மன்னரைப் பொறுத்த அளவில் அடக்குமுறை வழிகளைக் கையாண்டும், நடுநிலையுடன் கூடிய ஆட்சியை நடத்தியும் அவரை மேலும் வலிமையுள்ள அரசராக விளங்கச் செய்தார்.{{Right|<b>தி.ஆர்.இரா.</b>}}
<section end="கால்பெர், சான்-பா தீசித்து"/>
<section begin="கால்மார்"/>
{{dhr}}
<b>கால்மார்</b> சுவீடன் நாட்டிலுள்ள துறைமுகம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டிலிருந்தே வாணிகத்திற்குப் பெயர் பெற்ற கால்மார் (Kalmar) 1975-ஆம் ஆண்டு முதல் புதிய அமைப்பைப் பெற்று ஒரு தலை சிறந்த தொழில் மையமாகவும் வாணிக நிலையமாகவும் விளங்குகிறது. நெருப்புக்குச்சிகள். கண்ணாடி, பதனம் செய்யப்பட்ட உணவு வகைகள் முதலியன இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன கப்பல் கட்டும் தொழிலும். நடைபெறுகிறது சுற்றுலாப் பயணிகள் இங்கு மிகுதியாக வருகின்றனர். இது சுவீடனின் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது.{{Right|<b>தெ.பா.</b>}}
<b>கால்மார் ஐக்கியம்</b>: ஐரோப்பாவில், நார்வே சுவீடன், தென்மார்க்கு (Denmark) ஆகிய மூன்று நாடுகளையும் ஒற்றுமைப்படுத்தி ஓர் ஐக்கிய உடன்பாடு கி.பி. 1397-இல் சுவீடனைச் சேர்ந்த துறைமுகப்பட்டினமான கால்மார் என்னுமிடத்தில் செய்து கொள்ளப்பட்டது. இதுவே கால்மார் ஐக்கியம் எனப்படும். இது கி.பி. 1523-ஆம் ஆண்டு வரை நீடித்திருந்தது. மேலே கூறிய மூன்று நாடுகளின் அரசியல் ஆலோசனைச் சபைகளும் இதை ஒரு மனமாக ஏற்றுக்கொண்டு ஆதரித்தன. ஒரு கிறித்தவத் திருச்சபையில் இது கையெழுத்திடப்பட்டதால் இதற்குச் சிறப்பு மிகுதியாக இருந்தது. இந்தக் கால்மார் ஐக்கியத்தின் ஆட்சியாளராகத் தென்மார்க்கின் அரசி மார்கரெட்டும், பிறகு அவளுடைய குலவழியினரும் இருப்பர் என்று முடிவு செய்யப் பெற்றது. மார்கரெட்டு முன்னமேயே நார்வே மன்னனை மணந்திருந்ததாலும், சுவீடனின் அரசனை மார்க்ரெட்டு தோற்கடித்திருந்ததாலும் இந்த ஐக்கிய உடன்படிக்கை சாத்தியமாயிற்று. சுவீடன் நாட்டில் பெண் அரசுரிமையைப் பெறலாகாது என்ற சட்டம் நிலவி வந்ததால், அந்த இடையூற்றைச் களைய, மார்கரெட்டு தன்னுடைய குவழியைச் சேர்ந்த எரிக்கு (Eric) என்ற சிறுவனைச் சுவீடனின் மன்னனாக முடிசூட்டுவித்தான் ஐக்கியம் பாதிக்கப்படவில்லை. இந்த ஐக்கியத்திற்கு மூல காரணமாக இருந்த ஒரு கோட்பாடு, இசுகாண்டி நேவிய (Scandinavia) நாடுகளான, நார்வே, சுவீடன், தென்மார்க்கு ஆகிய மூன்றும் ஒன்றுபட வேண்டுமென்பதே. ஆனால், சுவீடன் நாட்டு மக்கள் யாவருக்கும் இந்த ஐக்கியம் மகிழ்ச்சி அளிக்கவில்லை. தம்முடைய சுதந்திரத்திற்கு ஐக்கிய ஆட்சி தீமை விளைவிக்கக் கூடுமென்று அவர்கள் அஞ்சினர். பல கலகங்களையும் அவர்கள் செய்தனர். ஆனால், அவை அடக்கப்பட்டுவிட்டன. பிறகு கி.பி. 1523-இல் சுவீடனின் வாசாகுலத்தைச் சேர்ந்த கசுதாவசு என்பானின் புரட்சிக் கலகம் வெற்றி பெற்றுவிட்டது. ஐக்கிய ஆட்சியை முடிவுறச் செய்து அவன், தன்னைச் சுவீடனின் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான்.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கால்மார்"/>
<section begin="கால்மிக்கு"/>
{{dhr}}
<b>கால்மிக்கு</b> மக்கள் சோவியத்து ஒன்றியத்தில் வாழும் தொன்மையான இனத்தவர்களுள் ஒரு குடியினர். இவர்கள் மங்கோலியர், வால்கா ஆற்றின் வடகரையிலுள்ள காசுபியன் (Caspian), தாழ்நிலப் பகுதிகளில் கால்மிக்கு (Kalmyk) இனத்தவர்கள் வாழ்கின்றனர். இவர்கள் கி.பி 17-ஆம் நூற்றாண்டில் நடு ஆசியாவிலிருந்து வால்கா ஆற்றங்கரைப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மங்கோலிய இனத்தவர்களின் வழிவந்தவர்கள்.
துருக்கியச் சொல்லான கால்மிக்கு என்பதற்கு ‘எஞ்சியுள்ள சிலர்’ என்பது பொருளாகும். இவர்கள் கால்மக்கு (Kalmuck) என்றும் கூறப்படுவர். கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வால்கா ஆற்றின் இரு கரைகளிலும் வந்து சேர்ந்த மங்கோலியர்களுள் இடக்கரையில் இருந்தவர்கள் மீண்டும் நடு ஆசியாவிற்குத் திரும்பிவிட்டனர். வடகரையில் எஞ்சியிருந்தவர்கள் (கால்மிக்கு) அங்கேயே தங்கிவிட்டனர். ஆதலின் எஞ்சியுள்ள சிலர் என்னும் பொருளில் இவர்கள் கால்மிக்கு எனப்பட்டனர்.
கால்மிக்கு இனத்தவர்கள் புத்த சமயத்தைச் சேர்ந்த சிறுபான்மையினராக இருந்ததால் அப்போதைய உருசிய அரசுபிற சிறுபான்மையினருக்கு அளித்திருந்த சலுகைகளைக் கொடுத்துத் தன்னாட்சி உரிமையையும் அளித்தது. இரண்டாம் உலகப் போரின் போது கால்மிக்குகள் செருமானியருடன் தொடர்புற்றிருந்த காரணத்தால் இவர்களின் தன்னாட்சி உரிமையை இசுடாலின் (Stalin) 1943-இல் நீக்கினார். அதன் பின்னர் இசுடாலினால் இவர்கள் சோவியத்து நடு ஆசியப் பகுதிக்கு நாடு கடத்தப்பட்டனர். இசுடாலினுக்குப் பின் வந்தவர்கள் தாராள மனப்பான்மையுடன் இவர்களை மீண்டும் அவர்களது பகுதிகளுக்கு 1957 சனவரியில் குடியேற்றினர்.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="கால்மிக்கு"/>
<section begin="கால்வழி"/>
{{dhr}}
{{larger|<b>கால்வழி</b>}} என்பது ஆண், பெண் ஆகியோருள் ஏதேனும் ஒருவரைக் கொண்டு தங்கள் குடிவழியைக் குறிப்பிடும் உறவுக் கூட்டமாகும். ஒரு குழுவினர் தங்கள் குடிவழி உறவைத் தந்தை மூலம் குறிப்பிடுவார்களேயானால் அக்குழுவினர் தந்தை கால்வழி<noinclude></noinclude>
l6ai8loxhut9wd3zv1urmpc2ortu948
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/258
250
637331
1956565
1916206
2026-07-27T15:28:25Z
Sridevi Jayakumar
15329
1956565
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கால்வழி|230|கால்வின் கோட்பாடு}}</noinclude>யினர் (Patrilineage) எனவும், தாய் மூலம் குறிப்பிடுவார்களேயானால் அவர்கள் தாய்க் கால்வழியினர் (Matrilineage) எனவும் கூறப்படுவர். ஓவ்வொரு கால்வழியினரும் தெரிந்த மூதாதையரிடமிருந்து தோன்றியவர்கள்.
தந்தை கால்வழிக் குழுவினர் தம் குடிவழியை முப்பாட்டன், பாட்டன், தந்தை, மகன், பேரன் கொள்ளுப்போன் ஆகியவழியில் தம் உறவினைத் தொடர்புபடுத்துவர். இதில் ஒருவனின் சகோதரர்கள், சகோதரிகள், சகோதரனின் மக்கள், தன்மக்கள் ஆகியோரும் அடங்குவர். சகோதரியின் மக்கள் இக்குழுவில் இடம் பெறமாட்டார்கள்.
தந்தை கால்வழி மரபினைச் சேர்ந்தவர்களிடம் மரபுரிமை ஆண்கள் வழிமட்டுமே செல்லக் கூடியது. ஒரு சில கால கட்டத்தில் பெண்களுக்கும் மரபுரிமை கொடுக்கப்படுகிறது, தந்தை கால்வழி மரபில் பொதுவாக ஆண்மக்கள் அவர் மனைவி, மக்கள் ஆகியோர் மீது அதிகாரம் செலுத்தும் நிலையைக் கொண்டிருப்பர், திருமணத்திற்குப்பின் மணமக்கள் தந்தையகத்தில் வாழும் முறையைப் பெரும்பாலாகக் கொண்டிருப்பர். அதனால் மணப்பெண் புதிய மக்களிடம் வாழ வேண்டியுள்ளதால் பெண்களிடையே அதிகாரத் தன்மை வளர வாய்ப்பில்லை. குடும்பத்தின் பெயரும் ஆண்வழியிலேயே அமையும்.
தாய் கால்வழியினர் முப்பாட்டி, பாட்டி, தாய் ஆகியோருடன் ஒருத்தியின் சகோதரர்கள், சகோதரிகள், சகோதரியின் மக்கள் எனப் பெண்வழியை முதன்மையாகக் கொண்டு அடுத்தடுத்த பெண்வழித் தலைமுறையினரோடு தமது குடிவழியைக் குறிப்பிடுவர். சகோதரர்களின் மக்கள் தாய்க் கால்வழியில் இடம்பெறுவதில்லை. இவ்வகைச் சமுதாய அமைப்பில் தாய் அனைத்து அதிகாரங்களையும் பெற்றிருப்பாள். ஆண்களுக்கும் அதிகாரமில்லை, ஒரு சில கால கட்டத்தில் குறைந்த அளவு அதிகாரம் ஆண்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. தாய் வழியிலேயே மரபுரிமையும் செல்கிறது. ஒரு குடும்பத்தில் தாயின் அனைத்து அதிகாரங்களையும் தாய் மாமன் செயற்படுத்தும் உரிமையுடையவர். மணமான தம்பதியினர் தாயக உறைவிடத்தைப் பெரும்பாலாகக் கொண்டிருப்பர்.
கால்வழி அமைப்பினைச் சமுதாய அமைப்பின் ஒரு சிறு கூறு என்று கூறலாம். ஒரு கால்வழியில் பல கிளைக் கால்வழிக் குழுக்களும் (Segmentary Lineges) இருக்கலாம். இந்த அமைப்பு சமுதாயத்தில் நெருக்கமான உறவுடைய உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கூட்டமைந்து வாழ வகை செய்கிறது திருமண உறவையும் நெறிப்படுத்துகிறது. ஆட்சியமைப்பில் எளிய முறையினைக் கொண்டுள்ள பழங்குடிகளிடையே கால்வழி அமைப்பானது சமுதாயத்தின் அனைத்து அமைப்பிலும் கனித்துக் கூட்டமாகச் செயற்படுகிறது, தலைவன் இல்லாத பழங்குடிகளிடையே அரசியல் முறையானது அந்தந்த வட்டார மக்களால் நடைமுறைப் படுத்தப்படுகிறது, இந்த வட்டார மக்கள் பொதுவாக ஒரு கால்வழியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர்.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="கால்வழி"/>
<section begin="கால்வின் கோட்பாடு"/>
{{dhr}}
<b>கால்வின் கோட்பாடு</b>: சான் கால்வின் என்ற பிரெஞ்சு இறை இயலார் (Theologian) வகுத்த ஒழுக்க, சமூகக் கருத்துகளின் தொகுப்பு கால்வின் கோட்பாடு அல்லது கால்வின் நெறி (Calvinism) என்று கூறப்படுகிறது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 258
|bSize = 375
|cWidth = 90
|cHeight = 98
|oTop = 198
|oLeft = 240
|Location = center
|Description =
}}
{{center|கால்வின், சான்}}
சான் கால்வின் (John Calvin) பிரான்சில் ஓர் உரோமன் கத்தோலிக்கக் கிறித்தவக் குடும்பத்தில் காவின் சீயேன் தம்பதிகளுக்கு மகனாக கி.பி. 1509-இல் பிறந்தார். இளமையில் பல பிரெஞ்சுப் பிரபுக்களுடைய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களோடு பள்ளியில் படித்தபின், கி.பி. 1523-இல் பாரிசுப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இறை இயல், தருக்கம் முதலியன பயின்றார். இவர் மிகவும் கடுமையான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றினாலும், இவருக்கு நல்ல பல நண்பர்கள் கிடைத்தனர். பின்னர் ஆர்லியன்சு நகரத்தில் தம் தகப்பனார் விரும்பியவாறு சட்டக் கல்வி பெற்றார். அங்குக் கிரேக்க மொழியும், மனிதப்பற்று நெறியையும் கற்றறிந்து, இலத்தனில் ஒரு கட்டுரை எழுதி அதில் பிரஞ்சுச் சீர்திருத்தக் கிறித்தவர்களுக்குச் சமய உரிமை வழங்குதல் வேண்டுமென்று வற்புறுத்தி, ‘இரக்கம்’ (De Clementia) என்ற தலைப்பில் பிரெஞ்சு அரசர் முதலாம்<noinclude></noinclude>
psdlcxdve8ztyt56ytq2r4n443kpy4y
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/261
250
637345
1956566
1916289
2026-07-27T15:31:35Z
Sridevi Jayakumar
15329
1956566
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கால்வெசுட்டன்|233|கால இயக்க ஆய்வுகள்}}</noinclude>மையானது, தூயமுறை இறைவழிபாட்டை நிறுவி, சிலை வணக்கமுறையையும், புனிதமானவற்றைக் கெடுத்தலையும், கடவுள் மறுப்பையும், நிறுவப்பட்ட கோட்பாடு மறுப்பையும் ஒழித்தலே ஆகும். இவ்வாறு கால்வின் கூறி, கால்வினியக் கோயில்களைச் சீர்திருத்தக் கிறித்தவ நெறியில் இராணுவ இயல்புள்ள பகுதிகளாக ஆக்கினார். மேலும் இவர் கட்டுப்பாடு, ஒழுங்கு, ஒருவருக்கொருவர் மதிப்புக் காட்டுதல் முதலியவற்றை வற்புறுத்தினாரே தவிர, ஒருவர்மீது ஒருவர் அன்பு செலுத்துதல் வேண்டுமென்று வற்புறுத்தவில்லை, ஒவ்வொருவரும் கடமை உணர்வுடன் வாழ்தலை இவர் வற்புறுத்தினார்.
கால்வின் வலியுறுத்திய இறைவர் தேர்வுமுறைக் கோட்பாடும், முன்தீர்ப்பும் தவிர இவர் வலியுறுத்திய சமய, ஆன்மிகத் துறையில், தனியார் சுதந்திரம் என்ற கருத்து, அரசியலில் முழு அளவில் குடியாட்சிக் கோட்பாட்டை ஆதரிக்காவிட்டாலும், ஓரளவில் குடியாட்சிக் கோட்பாடு வளருதற்கு ஏற்றதாக இருந்தது.{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Muellet, William A.,</b> Church and State in Luther and Calvin, Nashville, Jenn, 1954.<br>
<b>McNeill J.T.,</b> The History and Character of Calvinism, New York, 1954.
<section end="கால்வின் கோட்பாடு"/>
<section begin="கால்வெசுட்டன்"/>
{{dhr}}
<b>கால்வெசுட்டன்</b> அமெரிக்காவின் தெக்சாசு (Texas) மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் கால்வெசுட்டன் (Galveston) தீவில் உள்ள ஒரு நகரம். இந்நகரம் சிறப்புவாய்ந்த துறைமுகப் பட்டினமாக வளர்ந்துள்ளது. எண்ணெய்ச் சுத்திகரிப்புத் தொழிலும் கப்பற்கட்டும் தொழிலும் இங்கு நடைபெறுகின்றன, பலவகை இயந்திரங்களையும், இரசாயனப் பொருள்களையும் இங்கு வாங்கமுடியும். மீன்பிடித்தல் தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது.
கால்வெசுட்டன் தீவு முதலில் இசுபானியரால் (Spaniards) கண்டுபிடிக்கப்பெற்றது, இசுபானிய மாலுமி காபெசா-டி-வாசா (Cabeza-de-Vaca) கி.பி. 1528-ஆம் ஆண்டில் இங்கு வந்தபோது புயற் காற்றினால் அவன் கப்பல் கவிழ்ந்தது. இப்பகுதியில் கி.பி. 16, 17, 18-ஆம் நூற்றாண்டுகளில் செவ்விந்தியர்கள் (Red Indians) தங்கியிருந்தனர், இந்நகரம் 1900-ஆம் ஆண்டில் இயற்கையின் சீற்றத்தால் அழிவுற்றது. இது பின்னர்ப் புதுப்பிக்கப் பெற்ற பொழுது கடலினின்று இதனைப் பாதுகாக்க, 16 கி.மீ. நீளமுள்ள வலிமையான சுவர் எழுப்பப்பெற்றது. ஆயினும் 1961-இல் மற்றொரு புயற்காற்றினால் மறுடியும் நகரம் சிதைவுற்றது. இப்பொழுது அமெரிக்க அரசியலாரின் முயற்சிகளின் விளைவாக இயற்கையின் எதிர்ப்புகளைச் சமாளிக்கப் பல புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, தெக்சாசின் கடல்சார்ந்த கலைக்கழம் (Maritime Academy) கால்வெசுட்டனில் அமைந்துள்ளது, மக்கள்தொகை 61,601 (1980).{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கால்வெசுட்டன்"/>
<section begin="கால்வே"/>
{{dhr}}
<b>கால்வே</b>: அயர்லாந்துக் குடியரசின் மேற்குப் பகுதியில் கால்வே (Galway) என்னும் மாவட்டமும், அதே பெயரையுடைய ஒரு நகரமும் உள்ளன மாவட்டம் 5,939 சதுர கிமீ, பரப்பை உடையது. இதன் மேற்கில் உள்ள பகுதி மலைப்பாங்கானது. கன்னிமாரா மலைத்தொடர்கள் இதிலடங்கும், கிழக்குப் பகுதியில் சமவெளியைக் காணலாம். சதுப்பு நிலங்களும் இங்கே மிகுந்துள்ளன.
கால்வே மாவட்டம், முதன் முதலில், கி.பி. 14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தின் மன்னன் இரண்டாம் இரிச்சர்டினால் இணைத்துக்கொள்ளப்பட்டது. அம்மாவட்டத்தைப் பாராளுமன்றக் கட்சியினர் கி.பி. 1651-ஆம் ஆண்டில், தம் அடிப்படுத்தினர், மன்னன் மூன்றாம் வில்லியம், கி.பி. 1691-இல் மீண்டும் இப்பகுதியைத் தன் அரசுடன் இணைத்துக் கொண்டான். இதற்கு உதவியாக இருந்தது அவன் அக்ரிம் (Aughtrim) போரில் பெற்ற வெற்றியே.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கால்வே"/>
<section begin="கால இயக்க ஆய்வுகள்"/>
{{dhr}}
<b>கால இயக்க ஆய்வுகள்</b>: தொழிலாளர்களின் வேலை செய்யும் திறனை அதிகரிக்கச் செய்வது நிருவாக உளவியலாரின் பல்வேறு பணிகளுள் குறிப்பிடத்தக்கதாகும், தொழிற்சாலைகளில் வேலை செய்யும்பொழுது, சிக்கலான வேலைகளைப் பலவாறாகப் பிரித்துச் செய்வது வேலை செய்யும் திறனை எளிதாக்குகிறது, ஒரு சிக்கலான வேலையைப் பல எளிதான பகுதிகளாகப் பிரித்துத் திரும்பத் திரும்ப ஒருவர் ஒரே பகுதியை மட்டும் செய்யும் வகையில் செயற்படுவதன் மூலம் உற்பத்தியைப் பெருக்குவது, கால இயக்க ஆய்வுகளின் (Time and Motion Study) ஒரு சிறப்புக் கூறாகும்.
ஒரு வேலையைச் சிறந்த முறையில் செய்யும் வழியை நிருணயிப்பதும் மக்களை அந்த வழியிலேயே தொடர்ந்து செயற்பட வைப்பதும் கால இயக்க ஆய்வுகளின் மற்றொரு பணியாகும். ஒரு செயல் முறையை ஒருவர் நன்கு அறிந்து கொண்டாரெனில், அதிலிருந்து மற்றொரு வழிமுறைக்கு மாறுவதை முன்பு அறிந்துகொண்ட செயல்முறை தடை செய்கிறது. ஒருவர் ஒரு வேலையின் முடிவில் அடையும்<noinclude></noinclude>
rigzg20mg3cnp2k5f61p7hdzrm4zl8b
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/264
250
637361
1956567
1916412
2026-07-27T15:32:42Z
Sridevi Jayakumar
15329
1956567
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காலக் கணிப்பு முறைகள்|230|காலக் கணிப்பு முறைகள்}}</noinclude>பதற்கு அதனை இரண்டு கைகளாலும் பிடித்துச் சில நேரங்களில் காலைத் தூக்கி, தலையைக் கீழ்நோக்கிச் சாய்த்து, சில சமயங்களில் பந்தைச் சுற்றி உடலை வளைத்துச் சூழ்ந்து கொள்கிறது. அதே போன்று ஒரு வேலை செய்யும்போது நுண்ணிய இயக்கங்களைச் கற்றுக்கொள்வது செய்யும் வேலையை எளிதாக்கும். கால இயக்க ஆய்வுகள் இத்தகைய நுண்ணிய இயக்கங்களைப் பற்றியும் ஆராய்கின்றன.{{Right|<b>சீனி.நா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Barnes, R.M.,</b> Work Methods Manual, Wiley, New York, 1944.<br>
<b>Maier, R.F.,</b> Psychology in Industry, Oxford and BH Publishing Co., New Delhi, 1976.
<section end="கால இயக்க ஆய்வுகள்"/>
<section begin="காலக் கணிப்பு முறைகள்"/>
{{dhr}}
<b>காலக் கணிப்பு முறைகள்</b>: காலம் என்பது யுகம், ஆண்டு, மாதம், நாள் போன்ற பிரிவுகளால் அளக்கப்படுகிறது. காலக்கணிப்பில் பல முறைகள் உள. தன் அச்சில் தன்னைத்தானே ஒருமுறை பூமி சுற்றிக் கொள்ளும் காலம் ஒரு நாள். நிலா ஒருமுறை பூமியைச் சுற்ற ஆகும் காலம் ஒரு திங்கள். பூமி சூரியனை ஒருமுறை சுற்றக் கழியும் காலம் ஓர் ஆண்டு, ஒரு நாள் என்பது நிலையான ஒரு கால அளவு. திங்கள் ஒன்றின் நீளமும் ஆண்டு ஒன்றின் நீளமும் முழு நாள்களின் அளவில் அமைந்திருக்கவில்லை.
ஒரு திங்கள் என்பதில் 29.53059 நாள்களும் ஓர் ஆண்டு என்பதில் 365.2422 நாள்களும் அடங்கியுள்ளன. அதாவது, சுமார் 29½ நாள்கள் கொண்டது ஒரு திங்களும், 365½ நாள்கள் கொண்டது ஓர் ஆண்டும் ஆகும். நாள் ஒன்றில் அடங்கிய மணிகளின் எண்ணிக்கை 24. ஒரு நாளில் உள்ள நாழிகைாளின் எண்ணிக்கை 60. நாழிகை என்னும் அளவுமுறை பண்டைய இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட ஓர் அளவு முறையாகும்.
கதிரவனைப் போலன்றி, நிலவு திங்கள்தோறும் வளர்வது போலவும் தேய்வது போலவும் காட்சி அளிக்கிறது. இதனைத் திதிகள் எனச் சொல்கின்றனர். வளர்பிறை, தேய்பிறை ஒவ்வொன்றிலும் பிரதமை, துதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சட்டி, சப்தமி, அட்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி திரியோதசி, சதுர்த்தசி என்னும் பதினான்கு திதிகள் அடங்கியுள்ளன. அமாவாசை முதற்கொண்டு பெளர்ணமி வரையிலும் வளர்பிறையானது சுக்கிலபட்சம் என்றும். பௌர்ணமி முதல் அமாவாசை வரை தேய் பிறையானது கிருட்டிணபட்சம் என்றும் குறிக்கப்படுகிறது.
கிழக்கு மேற்காக வானில் கதிரவனும் திங்களும் பயணமாகும் பாதை கிரகணப்பாதை (Ecliptic) என்று குறிக்கப்படுகிறது. இப்பாதையில் உலகைச் சுற்றிலும் காணப்படும் விண்மீன் குழுக்களின் (Constellations) எண்ணிக்கை 27. அவையாவன: அசுவினி, பரணி, கார்த்திகை, உரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயிலியம், மகம், பூரம், உத்திரம், அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுடம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, இரேவதி.
இக்கிரகணப் பாதை 12 இராசிகளாய்ப் பிரிக்கப்பட்டுள்ளது. சூரியன் ஒவ்வோர் இராசியிலும் ஒரு மாதம் சஞ்சரிக்கிறான், ஆக, ஓர் ஆண்டில் உள்ள மாதங்களின் எண்ணிக்கை 12. சனவரி, பிப்பிரவரி, மார்ச்சு, ஏப்பிரல், மே, சூன், சூலை, ஆகசுட்டு, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர் என்னும் மாதங்கள் இன்று உலகெங்கும் பின்பற்றப்படுகின்றன. தமிழ் மாதங்கள் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என்பன. கேரளத்தில் மாதங்களை 12 இராசிகளின் பெயராலேயே வழங்குகின்றனர். இராசிகளின் பெயர்களாவன: மேடம், இரிடபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், கனுசு, மகரம் கும்பம், மீனம்.
ஒரு நாளின் நட்சத்திரமாகக் கருதப்படுவது கிரகணப் பாதையில் ஒவ்வொரு நாளும் நிலா 27 நட்சத்திரக் குழுக்களில் எந்நட்சத்திரத்திற்கு அருகில் நகர்ந்து கொண்டுள்ளதோ அதுவே ஆகும். ஒரு நாளின் நட்சத்திரம் இந்தியக் காலக்கணிப்பு முறையில் ஒரு சிறப்பு அங்கத்தை வசிக்கிறது.
இந்தியக் காலக்கணிப்பு முறையில் ஆண்டின் நாள்கள் நிலையாய் இராமல் ஆண்டுக்கு ஆண்டு வேறுபடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மாதம் ஒன்றின் ஏதோ ஒரு தேதி முதல், அடுத்த ஆண்டு அதே மாதத்தின் அதே தேதி வரை ஓர் ஆண்டு என்பதற்குப் பதிலாக, மாதம் ஒன்றின் தேதியில் எந்த நட்சத்திரமோ அன்று முதல் அடுத்த ஆண்டு அதே மாதத்தின் எந்த நாளில் அதே நட்சத்திரம் மீண்டும் வருகிறதோ அந்த நாள் வரை ஒரு ஆண்டு எனக் கொள்ளப்படுகிறது. எனவே, ஆண்டுக்கு ஆண்டு நாள்களின் எண்ணிக்கை வேறுபட்டு இருக்கும். எனினும், பல ஆண்டுகளின் சராசரி நாள்களின் எண்ணிக்கை 365¼ என்பதே உண்மையாகும்.{{nop}}<noinclude></noinclude>
gcjwvss3undsd2ncvzrgugv363uk8gb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/269
250
637384
1956568
1916484
2026-07-27T15:34:12Z
Sridevi Jayakumar
15329
1956568
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கால கார மூர்த்தி|241|காலகேசி}}</noinclude><b>Rio V.</b> Angara, Timequest (Calendar Systems for all ages), 156, Mineral Springs Are, Passaic, New Jersey 07055, U.S.A. 1983.
<section end="காலக் கணிப்பு முறைகள்"/>
<section begin="கால கார மூர்த்தி"/>
{{dhr}}
<b>கால கார மூர்த்தி</b> காலனை வதைத்த சிவன். இவர் காலாரி மூர்த்தி, காலசம்கார மூர்த்தி எனவும் கூறப்பெறுகிறார். மிருகண்டு முனிவர் என்பார் நீண்ட நாள்களாக மகப்பேறு இல்லாமையால் வரம் வேண்டி இறைவனிடம் இறைஞ்சினார். இதைவனும் அவருக்கு வேண்டும் வரமளிக்கும் வாயிலாகப் பயனற்ற பல மக்கள் வேண்டுமா? அறிவுள்ள பதினாறு வயது வரை மட்டுமே வாழக்கூடிய ஒரே மகன் வேண்டுமா? எனக் கேட்டார், மிருகண்டு முனிவர் பதினாறு வயதுவரை மட்டுமே வாழக்கூடிய அறிவுமிக்க மகன் ஒருவனே தனக்குப் போதும் என விடையிறுத்தார். அவ்வாறே இறைவன் வரமளிக்க, முனிவரின் துணைவியார் மனசுவினி என்பார் ஆண்மகவு ஒன்றைப் பெற்றெடுத்தார். அம்மகனின் பெயர் மார்க்கண்டேயன் என்பது.
மார்க்கண்டேயன் தனது பதினாறாம் வயதில் தனது வாழ்க்கை முடியப்போகிறது என்பதை அறிந்து வாழ்க்கையைத் தொடரும் வரம் வேண்டித் திருக்கடவூரில் இறைவனை வழிபட்டான். ஆனால், அவன் உயிரைக் கவர்ந்து செல்ல எமனின் ஏவலர் வந்தனர். ஆயினும், அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை. அவர்கள் எமனிடம் சென்று முறையிட, எமனே நேரில் வந்து தன் கடமையில் ஈடுபட்டான், எமன் மார்க்கண்டேயனைப் பிடித்துக் கொண்டு செல்ல முயன்றபோது இறைவன் இலிங்கத்திலிருந்து வெளிப்பட்டு எமனை மார்பில் உதைத்துக் கொன்று மார்க்கண்டேயனைக் காத்தார் என்பது பழங்கதை. தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் திருக்கடவூரில் இச்செயல் நிகழ்ந்ததாகக் கூறுவர்.
காலாரி மூர்த்தி தாமரைப் பீடத்தில் வலக்காலை ஊன்றி நின்று கொண்டு, இடக்காலைத் தூக்கி எமனின் மார்பில் உதைப்பது போல் சிற்பங்களில் காணப்படுவார். சிவனுக்கு மூன்று கண்களும், கோரைப் பற்களும், அனல் மகுடமும், நான்கு அல்லது எட்டுக் கைகளும் காட்டப்பட்டிருக்கும். நான்கு கைகள் பெற்றிருக்கும் திருவுருவில் இருவலக் கைகளில் சூலமும் பரசும் ஆயுதங்களாகவும், இரு இடக்கைகளில் வியப்பு, சுட்டு முத்திரைகளாகவும் காட்டப்படும். எட்டுக் கைகள், இருப்பின் வலக்கைகள் நான்கிலும் சூலம், அங்குசம், வச்சிரம், நண்டு முத்திரை ஆகியவையும், இடக்கைகள் நான்கிலும் கேடயம், பாசம் (கயி), வியப்பு, சுட்டு முத்திரையும் இடம் பெற்றிருக்கும். இத்திருவுகுளில் இறைவன் செவ்வண்ணம் கொண்டவராய் இருப்பார்.
எமன் (காலன்) இருகரங்களுடன் கரண்ட மகுடம் தாங்கி இருப்பான், மார்க்கண்டேயன் இலிங்கத்தின் அருகில் அமர்ந்து இறைவனை மலர்களால் அருச்சித்துக் கொண்டிருப்பது போலக் காட்டப்பட்டிருப்பான். மார்க்கண்டேயன் எமனுக்கு அஞ்சி இலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டுள்ள நிலையிலும் திருவுருக்கள் உண்டு.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 269
|bSize = 375
|cWidth = 110
|cHeight = 125
|oTop = 138
|oLeft = 215
|Location = center
|Description =
}}
{{center|காலகார மூர்த்தி - எல்லோரா குகைச்சிற்பம்}}
இத்தகு திருவுருவில் கலைச்சிறப்பு மிக்கவைகளுக்குச் சான்றாக எல்லோராவிலுள்ள தசாவதாரக் குகைச் சிற்பத்தையும், எல்லோரா கைலாசநாதர் ஆலயச் சிற்பத்தையும், தமிழகத்தில் பட்டீசுரம், திருச்செங்காட்டங்குடிச் சிற்பங்களையும் கூறுவர்.{{Right|<b>சொ.சா.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Gobinath Rao T.A.,</b> Elements of Hindu Iconography Vol. III Part I. Indological Book House, Varanasi, 1971.
<section end="கால கார மூர்த்தி"/>
<section begin="காலகேசி"/>
{{dhr}}
<b>காலகேசி</b> யாப்பருங்கல உரையால் அறியப்படுவதும், இக்காலத்தில் இறந்துபட்டதுமான ஒரு நூல், ‘மாலை மாற்றே’ எனத் தொடங்கும் யாப்பருங்கள் ஒழிபியல் நூற்பாவில் (யாப்பருங்.96) இடம்பெறும் தருக்கம் என்பதனை விளக்கும் பழைய உரையாசிரியர், தருக்கமாவன ஏகாந்த வாதமும், அநேகாந்த வாதமும் என்பன. அவை குண்டலம், நீலம், பிங்கலம், அஞ்சனம், தத்துவ தரிசனம், காலகேசி முத-<noinclude>
<b>வா.க. 7 - 16</b></noinclude>
m3tqizzc4ntrvtlpinukc17j4166aso
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/270
250
637386
1956569
1916487
2026-07-27T15:35:24Z
Sridevi Jayakumar
15329
1956569
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காலச்சூரி ஆண்டு|242|காலச் சூரியர்}}</noinclude>லிய செய்யுள்களுக்கும், சாங்கியம் முதலிய ஆறு தரிசனங்களுள்ளும் காண்க என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விளக்கத்திலிருந்து இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள நூல்கள் அளவை இயல் தொடர்பான தருக்க நெறிகளை உணர்த்தும் கருத்துகளைக் கொண்ட நூல்கள் என்பது புலனாகிறது. அவற்றுள் குண்டலம், நீலம் என்பன குண்டலகேசி, நீலகேசி ஆகிய இரு காப்பியங்களைக் குறிக்கும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்விரு நூல்களும் காப்பியத் தலைவியின் பெயரால் அமைந்தன. அவை முறையே புத்த சமண சமய நெறிகளை வலியுறுத்தும் பாங்கில் அமைந்த காப்பியங்களாகும். இக்கேசி நூல்கள், பிற சமயக் கொள்கைகளை மறுத்துத் தம் சமயக் கொள்கைகளை நிறுவும் நோக்கில் அமைந்தன. குண்டலகேசியிற் கூறப்படும் சமயக் கருத்துகளை மறுத்து நிறுவும் வகையில் நீலகேசி எழுந்தது. நீலகேசியின் கருத்துகளை மறுத்து நிறுவும் வகையில் அமைந்ததுவே காலகேசி என்றும், இது சமணம் முதலிய சமயத்தை மறுத்துப் புத்த சமயத்தை நிறுவும் நூலாகும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். காப்பிய வகையிலான இந்நூல் பிற சமயக் கருத்துகளை மறுத்துரைத்தற்கும், தன் சமயக் கருத்துக்களை நிறுவுவதற்கும் தேவையான தருக்க நூற் செய்திகளைக் கொண்டிருந்தமையினை யாப்பருங்கல உரையாசிரியர்தம் மேற்கோள் ஆட்சியினால் உணரமுடிகிறது. பெயர் சுட்டிய அளவில் அறிந்துகொள்ளக் கூடிய செல்வாக்குப் பெற்று விளங்கிய இந்தக் காலகேசி என்னும் நூல் பிற்காலத்தில் அழிந்துபட்டது. அதனால், இதன் ஆசிரியர் பெயர், காலம் முதலிய பிற விவரங்கள் ஒன்றினையும் அறியக் கூடவில்லை. யாப்பருங்கல உரை தோன்றிய காலத்திற்குப் பிற்பட்ட காலத்தில் இந்நூல் வழக்கிறந்தது என்பதும் ‘காலகேசி முதலிய செய்யுள்களுள்ளும்’ என்பதனால், இந்நூல் செய்யுனால் இயற்றப்பட்டது என்பதும் புலனாகின்றன.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="காலகேசி"/>
<section begin="காலச்சூரி ஆண்டு"/>
{{dhr}}
<b>காலச்சூரி ஆண்டு</b>: இது காலச்சூரி மரபினர் பயன்படுத்திய ஆண்டு. காலச்சூரி மரபினர் தொன்மை மிக்க சேதிப் (Cedi) பகுதியை ஆண்டு வந்தனர். இவர்களின் தலைநகரம் சபல்பூருக்கு (Jabalpur) அருகிலுள்ள திரிபுரி ஆகும். காலச்சூரி ஆண்டை முதன் முதல் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வடக்குக் கொங்கணப்பகுதியிலிருந்த திரிகூடகர்கள் பயன்படுத்தினர். பின்னர், கி.பி. 6,7-ஆம் நூற்றாண்டுகளில் மராத்தி மொழியைப் பேசும் மக்களும், மாளவ மக்களும் பயன்படுத்தினர். குசராத்தை ஆண்டுவந்த கூர்சரர்களாலும் இவ்வாண்டு பயன்படுத்தப்பட்டது. காலச்சூரி ஆண்டு சேதி ஆண்டு (Cedi Era) எனவும் கூறப்படுகிறது. அகின ஈசுவர சேனர் என்ற அரசர் காலச்சூரி ஆண்டைப் பயன்படுத்தியதாக நாசிக்குக் கல்வெட்டு கூறுகிறது.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="காலச்சூரி ஆண்டு"/>
<section begin="காலச்சூரியர்"/>
{{dhr}}
<b>காலச்சூரியர்</b> மத்திய இந்தியாவில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சி செய்த அரச மரபுகளுள் ஒன்றைச் சார்ந்தவர்கள். இவர்கள் 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை அரசோச்சினர்.
இதிகாசங்களும் புராணங்களும் காலச்சூரிய அரசர்கள் கைகயாந்திரிய மரபின் வழித்தோன்றல்கள் என்று கூறுகின்றன. காலச்சூரியர்களின் சிறப்பான கிளைகளில் ஒன்று திரிபுரா (Tripura) அல்லது தகலாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தியது. இக்கிளையில் தோன்றியவர்கள் தங்களைத் திருமாலின் (விட்டுணு) வழியில் வந்தவர்களாகக் கூறிக் கொண்டனர். இவர்களும் இராசபுத்திர இனத்தைச் சார்ந்தவர்களே. திரிபுராவிற்குச் சேடி (Chedi) என்னும் ஒரு பெயருண்டு. எனவே, காலச்சூரிய அரசர்களைச் சேடி அல்லது திரிபுராவைச் சார்ந்த காலச் சூரிகள் என்றும் கூறுவர்.
காலச்சூரிய மரபினைத் தோற்றுவித்தவர் முதலாம் கோக்கல்லர் ஆவார். அவர் கி.பி. 875 முதல் 925 வரை ஆண்டார். இன்றைய மத்திய பிரதேசத்தைச் சார்ந்த சபல்பூர் (Jabalpur) பிரிவை இவர் ஆட்சி செய்தார். சந்தேலர்களுடனும் இராட்டிர கூடர்களுடனும் இவர் திருமண உறவு கொண்டிருந்தார். கூர்ச்சர பிரதிகரர இராசபுத்திரர்களிடம் இவர் தெருக்கமான உறவு கொண்டார்.
மத்திய பிரதேசத்தைக் கி.பி. 10-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இலட்சுமணராசா என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவர் பல பகுதிகளை வெற்றி கொண்ட விறல் வீரர். வங்காளம், கோசலம் குசராத்து, காசுமீரம் போன்றவற்றை வெற்றிகண்ட இவர், பாண்டியப் பேரரசையும் வென்றார். இவர் காலத்தில் வாழ்ந்த பிறிதொரு இராசபுத்திர மரபினர் பரமாரர்களாவர். இரண்டாம் இலக்பத்முன்சா என்னும் பெயர்கொண்ட பரமார அரசர், காலச்சூரிகளின் அரசரான இரண்டாம் யுவராசன் என்பாரைத் தோற்கடித்துத் திரிபுராவைக் கைப்பற்றினார் என்றும், ஆனால், விரைவில் முயற்சி செய்து யுவராசன் திரிபுராவைப் பரமாரரிடமிருந்து மீட்டார் என்றும் தெரிகிறது. அப்போது தக்காணத்தில் அரசாண்ட சாளுக்கியரில் ஒரு பிரிவினர் கல்யாணியைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்தமையால் இவர்களைக் கல்யாணிச் சாளுக்கியர் என்பர். கல்யாணி,<noinclude></noinclude>
4a5ctk28ueili47uehxs5bkgwfugmaa
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/271
250
637387
1956570
1916488
2026-07-27T15:36:01Z
Sridevi Jayakumar
15329
1956570
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காலச்சூரியர்|243|காலசோகர்}}</noinclude>சாளுக்கிய அரசரான இரண்டாம் தைலர் திரிபுராவை யுவராரமிடமிருந்து கைப்பற்றிக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
காலச்சூரிய மரபில் புகழ்பெற்ற அரசராகத் திகழ்ந்தவர் காங்கேயத் தேவர் என்பவராவர். இவர் கி.பி. 1030 முதல் 1041 வரை அரசாண்டவர். திறல் வீரரான இவரை விக்கிரமாதித்தியர் என்றும் அழைப்பர். விக்கிரமாதித்தியர் என்ற விருதுக்கு உலகை ஆண்டவர் என்பது பொருள். இவர் பல போர்களில் ஈடுபட்டார். காங்கராப் பள்ளத்தாக்கிலுள்ள சீராவையும், கோசலை, உத்தலை போன்ற நாடுகளையும் வெற்றி கண்டார். இவர் கல்யாணிச் சாளுக்கியரைத் தோற்கடித்தார். திரிலிங்காதிபதி என்னும் பட்டத்தையும் சூட்டிக் கொண்டார். கூர்ச்சரப் பிரதிகாரர்களிடமிருந்து அலகாபாத்தையும், பாலர்களிடமிருந்து காசியையும் கைப்பற்றினார். ஆனால், பரமார மன்னரான முதலாம் போசரிடத்தில் (Bhoja I) இவர் தோற்றுப்போனார்.
காலச்சூரிய மரபில் நாணயங்களை வெளியிட்டவர் இந்தக் காங்கேயத் தேவரே. இச்செயல் இம்மரபின் சிறப்பான சாதனைகளுள் ஒன்றாகும். தங்கம், வெள்ளி, செம்பு, போன்ற உலோகங்களில் இந்நாணயங்கள் வெளியிடப்பட்டன. இந்நாணயங்கள் காங்கேயத் தேவரின் பெயருடன் இலக்குமியின் உருவத்தையும் கொண்டு விளங்குகின்றன.
காங்கேயத் தேவர் காலத்தில் சிவாலயம் ஒன்றும் கட்டப்பட்டது. காங்கேயத் தேவர் காலமானபோது இவருடைய மகன் இலக்குமிகர்ணன் என்பார் முடி சூட்டிக் கொண்டார்.
இலக்குமிகர்ணன் கி.பி. 1073 முதல் 1125 வரை அரசாண்ட காலச்சூரிய மன்னராவார். இவரும் தலை சிறந்த போர்வீரராகக் கருதப்படுகிறார். கல்யாணி, அனிசில்வாடா போன்ற அரசர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு பரமார மன்னன் போசனை இவர் வெற்றி கண்டது சிறப்புச் செய்தியாகும். பாலரும், சந்தேலர்களும் இவரால் வெற்றி கொள்ளப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இலக்குமி கர்ணனைக் குறித்த கல்வெட்டுகள் வங்காளத்திலும் உத்திரப்பிரதேசத்திலும் கிடைத்துள்ளன. கூர்ச்சரத்திலிருந்து வங்காளம் வரை இவருடைய பேரரசு பரவியிருந்ததெனக் கூறலாம். இவரும் திரிலிங்காதிபதி என்னும் விகுதினைச் சூட்டிக்கொண்டார், இவர் கர்ணமேடு என்றழைக்கப்பட்ட கோயில் ஒன்றையும், புதியதொரு நகரத்தையும் உருவாக்கினார் என்று கூறலாம். இவர் ஐரோப்பாவில் பிரஞ்சு மாமன்னராக ஆண்ட நெப்போலியனுடன் ஒப்பிடப்படுகிறார். தொடக்கத்தில் வெற்றி பெற்ற இவர் இறுதிக் காலத்தில் தோற்கடிக்கப்பட்டார். பாலர், சந்தேலர், பரமாரர், சோலங்கியர், கல்யாணிச் சாளுக்கியர் போன்ற பலரால் இவர் தோற்கடிக்கப்பட்டு முடிவில் முறியடிக்கப்பட்டார்.
இலக்குமிகர்ணனின் மகன் யசகர்ணனும் தந்தையைப் போன்றே புகழுடன் அரசாண்டார். இவரும் வேங்கி நாடு, வடக்குப் பீகார் போன்ற பகுதிகளை வெற்றி கண்டதாக அறிகிறோம். இத்தருணத்தில் எழுச்சியுற்ற ககடவாலர்கள் காலச்சூரியரின் வசமிருந்த கங்கைப் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டதால் காலச்சூரியரின் புகழ் மங்கலாயிற்று. இத்துடன் சந்தேலரும் பரமாரரும் காலச்சூரிய அரசின் பகுதிகளைக் கைப்பற்றலாயினர் இத்தகைய. சூழ்நிலையில் யசகர்ணனுக்குப் பின்னர் அரசு கட்டிலேறிய சுய கர்ணன் வீரமற்றவனாக இருந்தான். எனவே, காலச் சூரிய மரபு மேலும் மெலியலாயிற்று. அவருக்குப் பின்னர்ப் பட்டத்திற்கு வந்த அரசர் சந்தேலர்களிடமிருந்து இழந்த பகுதிகள் சிலவற்றைப் பெற்றார் எனினும், நலிவை அவரால் தடுத்து நிறுத்த இயலவில்லை.
காலச்சூரிய மரபின் இறுதிக்கட்ட அரசர்களான விசயசீம்மன் (கி.பி. 1180 முதல் 1195), தரசிம்மன் (கி.பி. 1155-1195), அசயசிம்மன் போன்றவர்கள் சிறப்பானவர்கள், தில்லியை கி.பி. 1125-க்கும் கி.பி. 1309-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தில்லி சுல்தானிய அரசர்கள் ஆண்டனர். இவர்கள் காலச்சூரியரை வெற்றிகண்டனர். எனினும், திரிபுராவுக்கு அண்மையில் கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை காலச்சூரியர் குறுநில மன்னர்களாக ஆட்சி நடத்தினர். கோண்டு இனமக்கள் அவர்களை இறுதியாக வெற்றி கண்டார்கள்.{{Right|<b>இரா.அ.</b>}}
<section end="காலச்சூரியர்"/>
<section begin="காலசோகர்"/>
{{dhr}}
<b>காலசோகர்</b> அசாதசத்துருவிற்குப்பின் மகத நாட்டை ஆண்ட அரசர், சிசுநாகரின் மகன் என்று புத்தசமய இலக்கியங்கள் கூறுகின்றன. சோகர் கி.மு.395 முதல் 367 வரை ஆண்டார். காலசோகருக்குக் காகவருணர் (Kakavarnin) என்ற வொரு பெயரும் இருந்ததாகத் தெரிகிறது. அவர் செய்தபணிகளுள் ஒன்று அரசர் வாழ்ந்த அரண்மனையைக் கிரிவிராசம் (Girivraja) என்னுமிடத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கு மாற்றியதாகும். இருப்பினும், அரசர் அவ்வப்போது வைசாலியிலும் தங்கியிருந்தார்.<noinclude>
<b>வா.க. 7-16 அ</b></noinclude>
77b8ual9z77y8dfep0xocypgfa4tont
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/272
250
637399
1956573
1916613
2026-07-27T15:39:38Z
Sridevi Jayakumar
15329
1956573
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காலட்சேபம்|244|காலத் தொடர் ஆய்வு}}</noinclude>வைசாலி என்னும் நகரில்தான் இரண்டாம் புத்த சமயக்குழு காலசோகரின் ஆட்சியின் பத்தாம் ஆண்டில் கூட்டப்பட்டதாகத் தெரிகிறது. காலசோகர் பாடலிபுத்திரம் அல்லது வைசாலி நகரத்தில் தொண்டையில் சத்தியால் குத்தப்பட்டு மாண்டார் என்பது மரபு வழிச் செய்தியாகும்.{{Right|<b>இரா.அ.</b>}}
<section end="காலசோகர்"/>
<section begin="காலட்சேபம்"/>
{{dhr}}
<b>காலட்சேபம்</b> காண்க அரிகதை காலட்சேபம்.
<section end="காலட்சேபம்"/>
<section begin="காலடி"/>
{{dhr}}
<b>காலடி</b> என்னும் ஊர் கேரளத்திலுள்ள எர்ணாகுளம் என்னும் ஊருக்குக் கிழக்கே 40 கி.மீ. தூரத்திலும், திருச்சூர் என்னும் நகரின் தெற்கே 50 கி.மீ. தூரத்திலும் அமைந்திருக்கின்றது. வடக்கே இருந்து புகை வண்டியில் வரும் பயணிகள் ஆல்வாய் அல்லது அங்கமாலி என்னும் நிலையங்களில் இறங்கி, 16 கி.மீ தொலைவிலுள்ள இவ்வூருக்குச் செல்லலாம். காலடி (Kalady) மிகவும் செழிப்பான ஊராகும். பெரியாறு என்னும் நதியின் வலப்பக்கக் கரையில் அமைந்திருக்கின்றது. காலடி மிகச் சிறந்த இந்துத் தலங்களுள் ஒன்று. இங்கே தான், ஏறத்தாழ ஆயிரத்திருநூறு ஆண்டுகளுக்கு முன் சிவகுரு என்ற பெரியாருக்கும், ஆரியம்பா என்ற அம்மையாருக்கும் மகனாக ஆதிசங்கராச்சாரியார் பிறந்தார். இவர் பதினாறு வயதாயிருக்கும் பொழுதே வேதங்களை நன்றாகக் கற்றுத் தெளிந்தார், பிறகு துறவியானார். காலடியின் சிறப்பை மக்களுக்கு நன்குணர்த்தியவர் சுவாமி ஆகமானந்தா என்பவர். இவர் காலடியில் இராமகிருட்டிண சங்கத்தின் கிளை ஒன்றை அமைத்தார். இங்கே சங்கரர் பெயரால் ஒரு கல்லூரி நிறுவினார். இயேசுவின் சீடரான புனித தாமசு என்பவர் காலடியின் அருகிலுள்ள மலையின் மேல் சிலுவையை நாட்டிச் செபம் செய்ததாகக் கூறுகின்றார்கள்.{{Right|<b>இரா.கோ.</b>}}
<section end="காலடி"/>
<section begin="காலத் தொடர் ஆய்வு"/>
{{dhr}}
<b>காலத் தொடர் ஆய்வு</b>: காலத் தொடர் என்பது தொடர்ந்து வருகின்ற காலநிலையில் அல்லது கால இடைவெளியில் அளக்கக்கூடிய மாறியின் வரிசைப்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்களின் தொகுப்பாகும். குறிப்பிட்ட காலநிலை என்பது ஆண்டுகள், திங்கள், வாரங்கள், தாள்கள், மணித்துளிகள் ஆகியன வாயிருக்கலாம். எடுத்துக்காட்டாக 1951-ஆம் ஆண்டு முதல் 1985-ஆம் ஆண்டு வரையிலும் உள்ள காலத்தில் நாட்டின் உணவு உற்பத்தி, நாட்டின் மக்கள் தொகை, வேலையின்மை, தொழில் நிறுவனத்தின் உற்பத்தி அளவு, நாட்டு வருமானம் ஆகியன பற்றிய புள்ளி விவரங்கள் அக்காலப் புள்ளிவிவரங்களாகும். இவற்றைப் பல்வேறு காலநிலைகளாகப் பல ஆண்டுகளில் பிரித்துக் கொடுக்கப்படுவது காலத் தொடரைக் (Time Series) குறிப்பதாகும். போக்குவரத்துத் தொடர்பான விவரங்கள், திங்கள், வாரங்கள், நாள்கள், மணித்துளிகள் போன்ற கால நிலைகளில் அடங்கும். ஆடை, சர்க்கரை போன்ற பொருள்களின் விற்பனை, ஆதாயம், இழப்புப் பற்றிய விவரங்கள் பல ஆண்டுகளுக்கு எல்லாத் திங்களிலும் தரப்படலாம்.
காலத் தொடர் காரணிகள், அவற்றில் ஏற்படும் மாறுதல்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. அவை நெடுங்காலப் போக்கு (Secular Trend), பருவ கால மாற்றங்கள் (Seasonal Variations), சுழலும் மாறுதல்கள் (Cyclical Fluctuations), ஒழுங்கற்ற மாற்றங்கள் (Irregular or Random Variations) என நான்கு வகைப்படும். காலத் தொடர் ஆய்வில் (Time Series Analysis) அடங்கும் நடைமுறைக் கூறுகளாவன: (அ) நீண்டகாலப் போக்கின் அலகும் திசையும் அறிதல், (ஆ) பருவகால வேறுபாடுகளின் தன்மையும் அலகும் அறிதல், (இ) சுழற்சியின் பல்வகைப் பிரிவுகளையும், அவற்றின் கால இடை வெளிகளையும் அறிதல். (ஏ) ஒழுங்கற்ற அல்லது நிலையற்ற மாற்றங்களின் விளைவுகளை அறிதல்.
<b>படிவம்</b>: காலத் தொடர் காரணிகள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையல்ல, இவைகளுக்கிடையே உள்ள தொடர்பு கூட்டல் படிவமாகவோ, பெருக்கல் படிவமாகவோ இருக்கும். கூட்டல் படிவ முறையில், காலத்தொடர் புள்ளிவிவரங்கள் நான்கு பிரிவுகளின் கூட்டல் தொகையாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
அதாவது,
::Yₜ = Tₜ + Sₜ + cₜ + Iₜ
::Yₜ = காலத்தொடரில் ‘t’ என்ற கால நிலையில் கொடுக்கப்பட்ட புள்ளி விவரம்
::Tₜ = நீண்டகாலப் போக்கின் மதிப்பு
::Sₜ = பருவகால வேறுபாடுகளின் மதிப்பு
::cₜ = சுழற்சி மாறுதல்களின் அளவு
::Iₜ = ஒழுங்கற்ற (அ) நிலையற்ற மாற்றங்களின் அளவு கடுத்துக்காட்டாக, Yₜ = 576 என்ற மதிப்பானது
{{nop}}<noinclude></noinclude>
qr95eggc37t7m6u62tzvb0xvpv9zi4y
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/276
250
637417
1956574
1916639
2026-07-27T15:40:21Z
Sridevi Jayakumar
15329
1956574
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காலப்பாணி|248|காலப்பாணி}}</noinclude>புழக்கத்திலிருக்கும் பணத்தின் அளவு, விலை நிலவரம் பற்றிய புள்ளி விவரங்கள் ஆகியவை தேவைப்படுகின்றன. (5) அரசுகளின் பொருளாதாரத் திட்டங்கள் காலத்தொடர்ப்புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, அரசின் நிதி ஒதுக்கீடானது, பெற வேண்டிய வேலை வாய்ப்பு, உணவுப் பண்டங்களின் உற்பத்தி, மக்களின் சேமிப்பு ஆகியவற்றின் மூலம் முடிவு செய்யப்படுகிறது.{{Right|<b>மா.தெ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Croxton, F. E., & Cowden, D. J.,</b> Practical Business Statistics, Prentice Hall Inc., Englewood Cliffs, 1948.<br>
<b>Ferber, R., & Verdoon, P. J.,</b> Research Methods in Economics and Business, The Macmillan Company, New York, 1962.<br>
<b>Gupta, S.P.,</b> Statistical Methods, Sultan Chand and Sons, New Delhi, 1978.<br>
<b>Lewis, E.E.,</b> Methods of Statistical Analysis in Economics and Business, Hawghton Miffin Company, Boston, 1953.
<section end="காலத் தொடர் ஆய்வு"/>
<section begin="காலப்பாணி"/>
{{dhr}}
<b>காலப்பாணி</b>: சமூகத்தின் முக்கிய சக்திகளால் பரவலாக ஒத்துக் கொள்ளப்பட்ட உடை, பேச்சு, இசை, ஓவியம் போன்றவற்றின் பழக்கங்கள் காலப்பாணி (Fashion) எனப்படும். இப்பழக்கங்கள் காலத்திற்குக் காலம் மாறுபடுகின்றன.
காலப்பாணி என்பது ஆடை, குறிப்பிட்ட வகையான அலங்காரம் ஆகியவற்றை மட்டும் குறிப்பிடுவதில்லை, வண்ணம் தீட்டுதல், இசை, நாடகம், வீட்டு அவங்களிப்பு, விழா நிகழ்ச்சி இயத்தியம், மருத்துவப் பயிற்சி, வேளையினை நிருவகித்தல், அரசியல் கோட்பாடுகள், தத்துவம், உளவியல், சமூக அறிவியல், இயற்கை அறிவியல், கணிதம் போன்றவற்றிலும் கூடக் காலப்பாணியின் தாக்கத்தைக் காணலாம். எதையும் ஒரு குறிப்பிட்ட முறையில் செய்வது. பேசுவது போன்றவற்றில் இது காணப்படுகின்றது. இது ஒரு புதிய பொருள் அல்லது புதுமையின் மூலம் கவரும் மூலப் பொருளைத் தனக்குள் கொண்டுள்ளது. மேலும், இப்பொழுது உலக வழக்கில் இருக்கும் ஒரு வழக்கம் அல்லது பரம்பரைப் பழக்கம் என்றும் இது கூறப்படுகின்றது.
பொதுவாக, காலப்பாணி ஒரு கூட்டு நடத்தையாக வகைப்படுத்தப்படுகின்றது; ஏனெனில், இது எண்ணற்றவர்களைக் கவரும் தன்மையினையும், இடைக்காலத் தன்மையினையும் கொண்டுள்ளது. இது மிகவும் முக்கியத்துவம் இல்லாததாகக் கருதப்படுகின்றது; ஆனால் சமூக வாழ்வில் காலப்பாணி குறிப்பிடத்தக்க விளைவுகளைக் கொண்டிருக்க முடியும் என இரால்பு மேயர்சன் (Rolf Meyershon), எலிகு காட்சு (Elihu Kartz) போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். இது ஒரு தகுதியின் அடையாளச் சின்னமாக இருக்கலாம். எனவே, சமூக அடுக்கமைப்பில் இது ஓர் ஒருங்கிணைக்கும் பகுதியாகச் செயற்படுகின்றது. மேலும், தோர்சுட்டைன் வெப்லன் (Thorstein Veblan) என்னும் அறிஞர் காலப்பாணி சமூக மதிப்பீடுகள். நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு ஓர் அகராதியாக விளங்குகிறது எனக் கூறுகிறார். இது ஒரு பழக்க வழக்கத்தில் ஏற்படும் புதிய மாறுபாட்டு வழக்கம் ஆகும். அதாவது, வாடிக்கையான ஒன்றிலிருந்து புதிய, மாறுபட்ட வழக்கத்திற்குச் செல்வதற்கான முயற்சியாகும். ஆனால், அதே நேரத்தில், மறுபடியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எல்லைகளுக்குள் உள்ள ஆடைகளையே அணிந்து கொள்வது என எட்வர்டு சபீர் (Edward Sapir) சமூக அறிவியல் களஞ்சியத்தில் கூறுகின்றார்.
பல உளவியல் அறிஞர்களும் சமூகச் சிந்தனையாளர்களும் காலப்பாணியைப் பற்றிப் பலவழிகளில் விளக்குகின்றனர். எடுத்துக்காட்டாக, காலப்பாணியின் மூலம் மக்கள் ஒரு வழக்கத்தில் உள்ள பேசப்படும் அல்லது எழுதப்படும் கருத்துப் பற்றிய சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொடர் உறவினைக் குறிப்பிடுகின்றனர் என மெக்ஈவர் (Mac Iver), பேசு (Page) ஆகியோர் கூறுகின்றனர். இப்போது பொதுவாக உள்ள வழக்கம், முறை அல்லது தனிப் பண்பினைத் தெரிவித்தல், அறிமுகம் செய்தல் அல்லது எந்த வழக்கம் தனக்குள் மாற்றத்தை அனுமதிக்கின்றதோ, அந்தக் குறிப்பிட்ட சிறப்புத் தன்மையின் எண்ணமே காலப்பாணியாகும் எனக் கிம்பால் யங்கு (Kimball Young) என்ற அறிஞம் கூறுகின்றார்.
<b>சிறப்பியல்புகள்</b>: பொதுவாக, காலப்பாணி பிறரைப் பின்பற்றுவதன் மூலம் கற்கப்படுகின்றது. சில மக்கள் இதைப் பின்பற்றுகின்றார்கள். பிறர் அதைப் போன்று நடிக்கின்றனர். இப்பொழுது ஆடையைப் பொறுத்தவரை இது மிக அதிகமாகக் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சில குறிப்பிட்ட திரைப்படங்களில் நடிக்கின்ற கதாநாயகர்களும் கதாநாயகிகளும் அணிகின்ற ஆடைகளைப் போன்று பல இளைஞர்களும் இளம் பெண்களும் ஆடை அணிகின்றனர். காலப்பாணி சமூகத்தாலும் குறிப்பிட்ட பாணியைப் பின்பற்றும் குழுவினராலும் ஒத்துக் கொள்ளப்படுதல் வேண்டும். அவ்வாறு இல்லையெனில், பிறருடைய<noinclude></noinclude>
pi0ige7lojzmq1575tjl8b0y98plkn5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/278
250
637440
1956575
1916733
2026-07-27T15:41:07Z
Sridevi Jayakumar
15329
1956575
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காலப்பாணி|250|காலப் பெட்டகம்}}</noinclude><b>உளவியல் காரணங்கள்</b>: மக்களின் தனித்தன்மை ஒத்துப்போகும் தன்மை, மாற்றத்தை விரும்புகின்ற ஆசை, பிற மாதிரியையும் கருந்தேற்றத்தையும் பின்பற்றும் பொதுவான தன்மைகள், பாலினக் கவர்ச்சி, வசதியாக வாழ்வதற்கான விருப்பம், சுய மதிப்பு, அழகை விரும்புதல், வேறுபாட்டை விரும்புதல், குறைகளை மறைத்தல், வருத்தத்தைச் கட்டுதல் போன்ற பல உளவியல் காரணங்களால் காலப்பாணி பின்பற்றப்படலாம்.
ஒரு பரம்பரையிலிருந்து மறு பரம்பரைக்கு இடம் பெயர்தல், ஒரு குழுவிலிருந்து மற்றக் குழுவிற்குப் பெரும்பேறாகப் பெறுதல், தாழ்ந்த குழுவினர் உயர் குழுவினரைச் சார்ந்த மக்களைப் போன்று வாழ நினைத்தல், புதுமையான பொருள்களை உற்பத்தி செய்பவர்கள் அல்லது தயாரிப்பாளர்கள் பிறரைப் பின்பற்றுதல், கருத்தேற்றம் போன்றவற்றால் காலப்பாணி பரவுகின்றது.
<b>ஆர்வக் கொள்கை</b>: வேறுபட்ட அல்லது புதுமையான நல்லநடத்தை மூலம் மதிப்பு, தகுதி ஆகியவற்றை அடையலாம் எனப் பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். மிகக் குறைந்த கால அளவில் நடத்தையில் சில மாதிரியான மாற்றங்கள் ஏற்படுவதே ஆர்வக் கொள்கை (Fad) எனப்படுகின்றது. இக்கொள்கை என்பது காலப்பாணிக்கும் வெறி அல்லது மிகுந்த ஆசைக்கும் இடைப்பட்ட நிலை ஆகும். அதாவது, மெய்ப்பாடுகளுடைய எண்ணத்துடன் பின்பற்றப்படுகின்ற காலப்பாணி ஆர்வக் கொள்கை எனப்படுகின்றது. எனவே, ஆர்வக் கொள்கை காலப்பாணியைப் போன்றல்லாது, மிக வேகமாக வளர்கிறது; உச்சநிலையை அடைகின்றது; பின் வேகமாக அழிந்து போகின்றது. பொதுவாக ஆர்வக் கொள்கை குறிப்பிட்ட சில பொருள்களுடன் தொடர்புள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, புல்கானின் (Bulganin) என்பவர் இந்தியாவிற்கு வந்த பின்னர், பலர் அவருடைய பாணியில் தாடி வளர்க்கத் தொடங்கினர் ஆனால், இந்த வழக்கம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை.
காலப் பாணியைப் போன்று ஆர்வக் கொள்கையும் பரவலாகக் குழு வாழ்க்கையின் பல வேறுபட்ட பகுதிகளில் விளையாட்டுகள், பொழுது போக்கு, விழா, சாப்பாட்டுப் பழக்கம், உடல்நலம், மருத்துவப் பயிற்சி, உடை, அணி அலங்காரங்கள், மொழி, நம்பிக்கைகள் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்துகின்றது. இது ஒப்புதலைப் பெறுவதற்காக மதிப்புள்ள குழுவின் ஆதரவை நாடுவதில்லை. மேலும், இது அடுச்சமைப்புச் சமூகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் பரவலாம். இக்கொள்கை, உடனே தோன்றி மறையக் கூடிய தன்மையுடையதாக இருந்தாலும், சமூகப் பண்பாட்டிலிருந்து பிரிக்க இயலாதவாறு அவ்வப்போது தோன்றும். காலப்பாணியினைப் போலன்றி இது எக்காலச் சமூகத்திலும் தோன்றக் கூடியது.{{Right|<b>பூ.த.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Blumer, Herbert, Fashion,</b> From Class Differentiation to Collective Selection, Sociological Quarterly, 1969.<br>
<b>Horton, Paul B., Chester L. Hunt,</b> Sociology, Mc Graw Hill International Book Company Tokyo, 1981.<br>
<b>Konig, Rene, A La Mode.</b> On the Social Psychology of Fashion, Seabury Press, Inc., New York, 1974.<br>
<b>Majumdar, K.N. and T.N. Nadan,</b> An Introduction to Social Anthropology, Asia Publishing House, Bombay, 1956.
<section end="காலப்பாணி"/>
<section begin="காலப்பெட்டகம்"/>
{{dhr}}
<b>காலப்பெட்டகம்</b>: பன்னெடுங்காலம் கழிந்த பின்னரும், வரலாற்றினை எதிர்காலத்திற்கு உணர்த்த மேற்கொள்ளப் பெறும் முயற்சியே காலப் பெட்டகமாகும். வரலாற்றினைச் சுருக்க வடிவில் எழுதிப் பெட்டகம் ஒன்றில் வைத்துப் புதைத்து வைப்பர்.
உலக நாடுகள் பலவற்றிலும் இம்முயற்சிகள் மேற்கொள்ளப் பெற்றுள்ளன. அமெரிக்க நாட்டில் காலப்பெட்டகத்தை (Time Capsule) 1938-ஆம் ஆண்டில் செப்டம்பர் 23-ஆம் நாள் நியூயார்க்கு உலகக் கண்காட்சி அரங்கில் புதைத்தனர். இந்தக் காலப்பெட்டகத்தினை 5000 ஆண்டுகள் கழிந்து கி.பி.6939-ஆம் ஆண்டில் வெளியே எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இக்காலப் பெட்டகத்தினுள் ஆறு அடி நீளமுள்ள உருண்டை வடிவக் கண்ணாடிக் குடுவை வைக்கப் பெற்றது. அதனுள் சமூக, அறிவியல், தொழில் பற்றி விளக்கும் பொருள்கள் வைக்கப் பெற்றன. 10,000 மில்லியன் வார்த்தைகளுக்கு மேற்பட்ட சமகால வரலாற்றுச் செய்திகள் அங்கிய நுண்படச் சுருளும், 15 நிமிடச் செய்திப் படச் சுருளும், விவிலிய நூலும், இப்பெட்டகப் பொருள்கள் பற்றிய பதிவு நூலும் இதனுள் வைக்கப்பெற்றன.{{nop}}<noinclude></noinclude>
84r392d7i1k13qmjlach1i4gkyf7wgp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/279
250
637441
1956576
1916736
2026-07-27T15:45:00Z
Sridevi Jayakumar
15329
1956576
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காலப்புலன் காட்சி|251|காலப்புலன் காட்சி}}</noinclude>கண்ணாடிக் குடுவையினை மேலே குறிப்பிட்ட பொருள்களால் நிரப்பி, உட்புறக் காற்றை வெளியேற்றி, உள்ளே உள்ள பொருள்களைப் பாதுகாக்க வெடிய வாயு (Nitrogen) நிரப்பப் பெற்றது. அதற்கெனத் தனியே அமையப்பெற்ற கிணற்றினுள் இயற்கையினால் எளிதில் கரைந்திடாத உலோகங்களால் அமைக்கப் பெற்ற பெட்டியினைப் புதைத்தனர்.
இதனைப் போன்ற இக்கால வரலாற்றுச் சுருக்கம் அடங்கிய காலப்பெட்டகம் ஒன்று மே மாதம் 28-ஆம் நாள், 1940-இல் அட்லாண்டாவிற்கு அருகே ஓக்லே தோப்பேப் பல்கலைக்கழகத்தில் புதைக்கப்பெற்றது.
இந்தியாவில் காலப்பெட்டகம் புதைக்கும் முயற்சி முதன்முதலில் 1973-ஆம் ஆண்டு சனவரி 30-இல் மேற்கொள்ளப்பெற்றது. அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கையும் பணியும் கூறும் காலப்பெட்டகம் அது. அப்பெட்டகம் காந்தி சுமிருதியினுள் (பிர்லா பவன்) புதைக்கப் பெற்றது.
இந்தியா விடுதலை பெற்ற இருபத்தைந்தாம் ஆண்டின் வெற்றி விழா நினைவாக ஆகசுட்டு 15, 1973-இல் தில்லிச் செங்கோட்டையில், வெளிப்புறத்தே காலப்பெட்டகம் ஒன்று புதைக்கப்பெற்றது.
இக்காலப்பெட்டகத்தினுள் உள்ள வரலாற்றுச் செய்திகள் பற்றிக் கருத்து மாறுபாடு எழுந்தது. மூன்று ஆண்டுகள் கழிந்த பின்னர், செய்தி ஏடுகளில் இப்பெட்டகத்தினுள் உள்ள வரலாறு, சரிவர எழுதப்பெற்ற வரலாறு அன்று எனக் கருத்துக்கள் எழுந்தமையால், அப்போது ஆட்சியிலிருந்த சனதா அரசின் கல்வி அமைச்சர் சூலை 20, 1977-இல் காலப்பெட்டகம் தோண்டியெடுக்கப் பெறும் என இந்திய நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இவ்வறிப்பினைத் தொடர்ந்து திசம்பர் 8, 1977-இல் காலப்பெட்டகம் வெளியே தோண்டியெடுக்கப்பெற்று, மீண்டும் புதைக்கப் பெற்றது.{{Right|<b>ந.க.ம.</b>}}
<section end="காலப்பெட்டகம்"/>
<section begin="காலப்புலன் காட்சி"/>
{{dhr}}
<b>காலப்புலன் காட்சி</b>: இதனை இருவகையாகக் கொள்ளலாம். அவையாவன; 1. மூளையிலிருந்து எடுத்துச் செல்லும் செய்தியைப் புலன்கள் மூலம் உணர்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம், 2. கால வேறுபாட்டினால் புலன்காட்சியில் உண்டாகும் மாற்றம்.
<b>நேரம்</b>: எந்த ஒரு சூழ்நிலையிலும் புலன்காட்சி தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சியின் நேரப் பரிமாணத்தைப் பொறுத்தே அமைகிறது. ஒரு குறுகிய கால கட்டத்தில் ஒரு பொருளை மனிதன் நோக்கும் பொழுது, புலன் காட்சி மாறுபட்டுக் காணப்படுகிறது. அதே உந்துதலை அதிக நேரம் ஆராயும் போது புலன்காட்சியும் வேறுபடுகிறது.
{| class="wikitable"
|-
| || || ||
|-
| || || ||
|-
| || || ||
|-
| || || ||
|-
|}
மேற்கண்ட படத்தைப் பார்த்தவுடன் இதில் 16 சதுரங்கள் இருத்தலை அறியலாம். ஆனால், இதே படத்தை இன்னும் அதிக நேரம் கவனிக்கும் பொழுது, இதில் அதிக அளவு 30 சதுரங்களை ஒருவர் புலன்காட்சி மூலம் அறியலாம்.
காலப் புலன் காட்சி வெவ்வேறு வகையான நிகழ்ச்சிகளாலும் செயற்பாடுகளாலும் பாதிக்கப்படுகிறது. புலன்காட்சி நிமிட நேர உய்த்துணர்தல் முதல் தலைமுறை தலைமுறை செயற்பாடுகள் வரை வேறுபடும். இவ்வாறு வேறுபடுவதற்கு இடம், காலம், புலன்காட்சிக்கு உட்பட்ட காரணம் ஆகியவை அனைத்தும் காரணிகள் ஆகும்.
முப்பரிமாணப் படங்களையோ இடங்களையோ காணும்போது புலன்காட்சி ஒவ்வொரு பரிமாணத்திற்குத் தகுந்ததாகவும் அதற்கு ஒதுக்கப்படும் காலத்திற்கு ஒத்ததாகவும் வேறுபடும் வாய்ப்புகள் உள்ளன. எந்த ஒரு பொருளையும் குறுகிய காலம் புலன்கள் மூலம் ஆய்வதற்கும், நீண்ட காலம் புலன்கள் மூலம் ஆய்வதற்கும் உள்ள வேறுபாடு மனிதனின் புலன் காட்சியைப் பெருமளவு பாதிக்கக்கூடும்.
காலப் புலன் காட்சியும் மனநிலைகளும் ஒருவரின் நீர்மானங்களைப் பெருமளவு பாதிக்கும் தன்மை பெற்றுள்ளன. அண்மைக்கால ஆராய்ச்சிகள் தெளிவான பல உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளன. புலன்காட்சிக்கு எடுத்துக்கொள்ளும் காலம் மனிதர்<noinclude></noinclude>
9dyrblilq74zao0ei2gmq4we44s2qui
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/280
250
637492
1956577
1916904
2026-07-27T15:45:38Z
Sridevi Jayakumar
15329
1956577
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காலப்புலன் காட்சி|252|காலம்}}</noinclude>கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது குறைவாகவும், சோகமாக இருக்கும்போது அதிகமாகவும் உள்ளது.
காலப்புலன் காட்சிக்கு கீழ்வருவனவற்றை எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம். மனிதனின் புலன்காட்சி வெளி உலகத்தில் உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளை வேகமாக உணர்வதால், அவற்றின் தன்மை என்ன என்றே அறிந்து கொள்ள இயலாமற் போகிறது. அறிவியலறிஞர் நியூட்டன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த உலகத்தைப் பற்றிய செய்தி அறிந்த மக்களிடம புவி ஈர்ப்பு விசை என்ற ஓர் உண்மையைக் கூறினார். புவிஈர்ப்பு விசை உலகம் தோன்றிய காலத்திலேயே இருந்திருக்கக்கூடும். ஆனால், மனிதன் புலன் காட்சியின் மாறுபாடுகளினால் அதை அறிந்து கொள்ளாமல் இருந்திருக்கின்றான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, மிக நீண்டகாலம் இந்த பூமியைப் பற்றி ஆராய்ந்ததன் விளைவாகப் புவிஈர்ப்பு விசை என்ற அறிவியல் உண்மையை நியூட்டன் கண்டறிந்து உலகிற்கு உணர்த்தினார்.
சூரியனைப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் வழிபட்டு வருகின்றனர். சூரியளை ஓரிரு மணித்துளிகளே பார்க்கும் அவர்களுக்கும் அதனை மணிக்கணக்காகப் பார்த்த கோபர்நிகசு என்ற அறிஞருக்கும் புலன் காட்சியில் மாறுபாடு தோன்றியது. பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதுடன், சூரியனையும் சுற்றி வருகிறது என்ற அறிவியல் உண்மையை அவர் புலன்காட்சி மூலம் அறிந்து உலகிற்கு உணர்த்தினார். காலவேறுபாடு புலன்காட்சியில் ஏற்பட்டதன் காரணமாக இந்த அறிவியல் உண்மையினை உணர முடிந்தது.
காலப் புலன் காட்சி, கருத்துச் செய்திப் பரிமாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு கூட்டத்தில் ஒரு பேச்சாளர் மிகவும் வேகமாகப் பேசும் பொழுது, அங்குள்ள கூட்டத்தினரால் பேச்சாளரின் உரையைச் சரியாகக் கவனிக்க முடியாது. எனவே, அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கூட்டத்தினர் உணர்ந்து கொள்ள இயலாமற் போய் விடுகிறது. அதனால், அரிய புதிய கருத்துகளை எவ்வளவுதான் முயன்றாலும் பேச்சாளரால் புரிய வைக்க முடியாது. அதே போன்று, கூட்டத்தினராலும் அதைப் புரிந்து கொள்ள முடியாது.
<b>கால வேறுபாட்டினால் புலன் காட்சியில் உண்டாகும் மாற்றங்கள்</b>:
<b>மொழி வழக்கு மாறுபாடு</b>: தென் இந்தியா முழுமையும் ‘மதராசு’ என்று கூறப்பட்ட காலத்தில் வட இந்தியர்கள் தென்னிந்தியர்களை ‘மதராசி’ என்று அழைத்தார்கள். இப்போது மொழிவாரி மாநிலங்களின் பெயரில் அத்தத்த மாநில மக்களை அழைக்கிறார்கள். இதில் இருவகைப்பட்ட நிலைகள் உள்ளன. பெரும்பாலான வடஇந்திய முதியவர்கள் இன்னமும் ‘மதராசி’ என்றே தென் இந்தியரை அழைக்கிறார்கள். ஆனால், மாறிவரும் சமூக, பெயருளாதார, அரசியல் நோக்குக் காரணமாக இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரையும் பிரித்துத் தனித்தனியாக மொழிவாரியாக அழைக்கிறார்கள். காலப் புலன் காட்சியை வேறுபடுத்துவதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டாகும்.
அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது ‘ஆப்பிரிக்க - அமெரிக்கர்’ என்ற சொல்வழக்குக் கறுப்பர்களைக் குறிப்பதாக வழங்கி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு, கறுப்பர்கள் என்ற சொல் மரியாதைக் குறைவானதாகவும். அமெரிக்க நீக்கிரோக்களை இழிவு செய்வதாகவும் கருதப்பட்டது. ஆனால், இப்போது அமெரிக்க நீக்கிரோக்கள் அல்லது ஆப்பிரிக்க அமெரிக்கர்களுள் பெரும்பாலோர் தாங்கள் கறுப்பர்கள் என்று அழைக்கப்படுவதையே விரும்புகின்றார்கள். ஆயினும், அமெரிக்க நீக்கிரோக்கள் என்ற பெயரைக் காட்டிலும் ஆப்பிரிக்க-அமெரிக்கர் என்ற பெரையே பெரும்பாலோர் விரும்புவதாக ‘மெக்சில்’ என்ற உளவியலார் குறிப்பிடுகிறார். இது காலப் புலன் காட்சியின் விளைவே ஆகும் என்றும் குறிப்பிடுகிறார்.
<b>தலைமுறை வேறுபாடு</b>: முற்காலத்தவர்களுக்குப் புதுமையானவையாகவும் தெரியாதவையாகவும் உள்ள கருத்துகளும் இக்காலத்தவரால் புலன்காட்சி மூலம் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன் மாணவர்களுக்குப் பருவமுறைத் தேர்வுகள் விளங்காத, உணர்த்து கொள்ள முடியாத முறையாக இருந்தன. ஆனால் இன்று அவர்கள் மிக எளிதாக அவற்றை உணர்ந்து கொள்கிறார்கள். கிருமிகள் மூலம் நோய் பரவுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத செய்தியாக முன்னர் இருந்தது. ஆனால், இன்று அது சாதாரணமாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.{{Right|<b>இரா.வே.</b>}}
<section end="காலப்புலன் காட்சி"/>
<section begin="காலம்"/>
{{dhr}}
<b>காலம்</b>: காலம் (Time), வெளி (Space) இவை இரண்டும் விஞ்ஞங்களுக்கும், தத்துவ அறிஞர்களுக்கும் புதிராக இருக்கின்றன. இவையிரண்டையும் நிகழ்ச்சிகளிலிருந்து (Events) பிரிக்க முடியுமா என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்பினால் இருவித கருத்துகள் கிடைக்கும். அவை: 1) காலம், வெளி ஆகிய இரண்டும் நிகழ்ச்சிகளின் தொடர்பின்றித்-<noinclude></noinclude>
rarj9cglwatndvi1d2qd7qqgv2pcop2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/282
250
637494
1956578
1916906
2026-07-27T15:46:27Z
Sridevi Jayakumar
15329
1956578
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காலம்சார் தொழில்|254|காலம்சார் தொழில்}}</noinclude>யான இயக்கத்தால் நிகழ்கிறது. இவ்வளர்ச்சியைப் பற்றி முன்கூட்டியே எதுவும் சொல்ல முடியாததாலும், புதுமைகள் இவ்வளர்ச்சியின் அமிசங்களாக இருப்பதாலும் இப்பரிணாம வளர்ச்சியைப் படைப்புப் பரிணாம வளர்ச்சி (Creative Evolution) என்று பெர்க்குசன் கூறுகிறார்.
இக்கால அறிவியல் உலகில் காலத்தைப் பற்றி மிகுதியும் ஆய்ந்தறிந்த மேதை ஐன்சுட்டின் (Einstein) ஆவார். அவர் தம் ஒப்புமைக்கொள்கையில் (Theory of Relativity), வெளி, காலம் ஆகிய இரண்டும் சேர்ந்த ஒரு தொடர்ச்சி (Space time continuum) என்றும் ஒன்றினின்றும் மற்றொன்ளறப் பிரிக்க இயலாது என்றும் கூறி, நியூட்டன் (Newton) இவ்விரண்டையும் பிரித்ததை மறுக்கிறார். உண்மையில் வெளியும் காலமும் (Space and Time) என்றே குறிப்பிடவேண்டும் என்கின்றார், நியூட்டன் வெளியிட்ட வெளி - காலம் ஆகியவற்றின் முடிவான கொள்கையை (Absolute theory of Space & Time) மறுத்து ஒப்புமைக் கொள்கையை (Relativity theory) வலியுறுத்துகிறார். ஏனெனில், இப்பேரண்டத்தில் எல்லாக் கோள்களும் நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. எந்த ஒரு இடத்தையும் முடிவாகத் தொடர்பு படுத்தக் கூடியது என்று கூறமுடியாது. எடுத்துக்காட்டாக இந்தியாவில் இப்போது இருக்கும் காலம் அமெரிக்காவில் இருப்பதைவிட வேறுபட்டது என்பதனைக் காட்டலாம். மேலும், பூமியில் இருக்கும் கால அளவுகள் எல்லாக் கோள்களுக்கும் பொருந்தும் என்று கூறமுடியாது.{{Right|<b>அ.இரா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Bernard Bosanquet,</b> The Principle of Individuality and Value, The Macmillan Company, New York, 1912.<br>
<b>Clifford Barrett,</b> Philosophy, The Macmillan company, New York, 1956.<br>
<b>Eddington. A.S.,</b> The Nature of the Physical world, The Macmillan Company, New York, 1928.<br>
<b>Taylor, A.E.,</b> Elements of Mataphysics, Methuen & Co., London, 1961.
<section end="காலம்"/>
<section begin="காலம்சார் தொழில்"/>
{{dhr}}
<b>காலம்சார் தொழில்</b> என்பது ஆண்டு முழுவதிலும் தொடர் உற்பத்தி வேலையின்றிக் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் உற்பத்தி வேலை வாய்ப்புகளை அளிக்கும் தொழில்களைக் குறிக்கும். இத்தொழிலுக்கான (Seasonal Employment) காரணிகளுள் இயற்கையின் தன்மை, உற்பத்திப் பொருள்கள், உற்பத்தி முறை ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும். இத்தொழில் சிறப்பாக வேளாண்மைத் துறையையும், கட்டடத் துறையையும் (Building Construction) சார்ந்ததாகும்.
பணிக்கட்டித் தொழில், குளிர்பானத் தொழில் போன்றவை கோடைக் காலத்தில் செழிப்புற்று விளங்கும். நிலக்கரித் தொழில் குளிர் காலத்தில் வளர்ச்சியுறும். இத்தொழில்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் தேவையின் அடிப்படையில் காலம் சார் தொழில் (Seasonal Employment) அமைகிறது. பொருள்களின் பாணிகள், மக்களின் விருப்பு வெறுப்புகள், பழக்கவழக்கங்கள், வாணிக நடைமுறைகள், புதிய கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் உண்டாகும் மாற்றங்கள் காரணமாகக் குறிப்பிட்ட, காலங்களில் சில பொருள்களின் தேவையில் உயர்வும் தாழ்வும் ஏற்படும். தேவை குறையும்போது அப்பொருள் அங்காடியில் தேக்கம் ஏற்பட்டு உற்பத்தி கீழிறங்கும், அவற்றால் அப்பொருளின் உற்பத்தி நிலையிலும் அங்காடி நிலையிலும் உழைக்கும் பணியாளர்களின் வேலைவாய்ப்புகள் காலம் சார்ந்தனவாக அமையும்.
திருவிழாக்கள், பண்டிகைக் காலங்களில் மட்டும் வேலைவாய்ப்பின அளிக்கும் தொழில்கள் பல உண்டு. ஐரோப்பிய நாடுகளில் புத்தாண்டு நாள்களை யொட்டிய நவம்பர், திசம்பர் திங்களில் பொருள்களின் உற்பத்தி, விற்பனை, பொது வாணிக நடவடிக்கைகள் ஆகியன உச்ச கட்டத்தையடைகின்றன. அத்துறைகளும் அஞ்சல்துறை, போக்கு வரத்துத் துறை போன்ற பணித் துறைகளிலும் அக்காலத்தில் வேலைவாய்ப்பு மிகுந்து காணப்படும். புத்தாண்டிற்குப் பின் மந்தநிலை காணப்படும். இந்தியாவிலும் திருவிழாக்கள், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை ஒட்டிய காலங்களில் பொருளாதார வாணிக நடவடிக்கைகள் மிகுந்து காலம்சார் தொழிலும் வேலைவாய்ப்புகளும் பெருகுகின்றன.
இந்தியாவின் வேளாண்மைத் துறையில் நிலவும் காலம்சார் தொழில், பொருளியல் ஆய்வுகளில் தனிச் சிறப்பிடம் பெற்றுள்ள கருவுருவாகும் (Concept) இந்திய வேளாண்மை காலம்சார் தொழிலை அடிப்படையாகக் கொண்டுள்ளது எனப் பொருளியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தியா வேளாண்மைப் பொருளாதாரத்தை முதன்மையானதாகக் கொண்டிருந்தாலும், இந்திய வேளாண்மை பருவ மழையைச் சார்ந்துள்ளது. இந்தியத் தொழிலாளர்களுள் 70 விழுக்காட்டினர் வேளாண்மையை வாழ்க்-<noinclude></noinclude>
1pqv2i8qneetotaq5ph1usftumftxyc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/283
250
637495
1956579
1916907
2026-07-27T15:47:02Z
Sridevi Jayakumar
15329
1956579
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காலம்சார் தொழில்||}}</noinclude>கைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். எனினும், பருவ மழையின் ஒழுங்கற்ற (Irregular) பண்பியல்புகளின் காரணமாக வேளாண்மைத் தொழிலில் உற்பத்தியும் வேலைவாய்ப்புகளும் ஆண்டு முழுவதிலும் சீராக அமைவதில்லை.
மழையின் காலமும் அளவும் வேலைவாய்ப்பினையும் உற்பத்தியையும் வரையறுக்கின்றன. பருவக் காற்று இந்தியா முழுவதிலும் ஒரே அளவாக இருப்பதில்லை. பொதுவாக, ஐந்தாண்டு மழைச் சுழற்சி உள்ளது எனக் கருதப்படுகிறது. ஓர் ஆண்டில் நல்ல மழையும், பிறிதோர் ஆண்டில் மிகக் குறைவான மழையும், எஞ்சிய மூவாண்டுகளிலும் சராசரி மழையும் பெய்வதாகவும் அறியப்படுகிறது. ஆகையினால், இந்திய வேளாண்மை மழையின் சூதாட்டம் என்று வருணிக்கப்பட்டுள்ளது. இவற்றால் நாடு முழுவதிலும் வேளாண்மையினர் திட்டமிட இயலா வேளாண்மைத் தொழில்முறையினைப் பின்பற்றிச் சில காலங்களில் வேலையின்றி அல்லலுறுகின்றனர்.
தென்மேற்குப் பருவக்காற்று நாட்டின் மொத்த மழையில் 75 விழுக்காட்டை அளிக்கிறது. இதுவும் நாட்டின் ஓரிடத்தில் மிகையாகவும் வேறுசில இடங்களில் மிகக் குறைவாகவும் பெய்கிறது. இப்பருவக் காற்று மழையினால் நாடு முழுவதிலும் உள்ள வேளாண்மையினர் சூன் திங்களிலிருந்து ஆகசுட்டுத் திங்கள் வரை வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர். வடகிழக்குப் பருவக்காற்றினால் பயனடையும் தமிழ் நாடு, ஆந்திரக் கடலோரப் பகுதியைச் சார்ந்த வேளாண்மையினர் அக்டோபர், நவம்பர் முதற்பகுதி வரை வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர்.
தட்பவெப்பக் காலநிலை, பருவமழை ஆகியவற்றின் பண்பியல்புகளைச் சார்ந்தனவாகப் பயிர்வகைகளும் வேலைவாய்ப்புகளும் அமைகின்றன. மழை, காலம் கடந்து பெய்வது, நீண்டகாலம் பெய்வது, வழக்கத்திற்கு மாறாகக் கூடுதலாகவும் குறைவாகவும் பொய்வது, பெரும் புயலுடன் பெய்வது போன்ற பல நிலையற்ற இயற்கைக் காரணங்களால் திட்டமிட்ட வேலை அமைப்பை (Employment Structure) இந்திய வேளாண்மைப் பொருளாதாரத்தில் உருவாக்க இயலவில்லை. அதனால், நிலையற்ற வருவாயையும் எதிர்காலத்தையுமுடைய காலம்சார் தொழிலாளர்களால் இயங்கும் துறையாக இந்திய வேளாண்மை உள்ளது.
இயற்கையின் மாறுபாடுகளினால் ஏற்படும் உறுதியற்ற தன்மையை நீர்ப்பாசன வசதிகளின் மூலம் மேற்கொள்ளலாம் எனினும், இந்தியாவிலுள்ள நீர்ப்பாசன வசதிகள் தேவைக்குக் குறைவாகவே முன்னேற்றமடைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் உள்ள பயிரிடும். நிலங்களில் 68 விழுக்காடு நிலத்திற்கு நீர்ப்பாசன வசதி இல்லை. இந்தியா வேளாண்மைப் பொருளாதாரமாக உள்ளதால், நாடு முழுவதிலும் நீர்ப்பாசனத்தின் தேவை மிகுந்து காணப்படுகிறது. மழை பெய்கின்ற பகுதிகளில் தொடங்கப்பட்ட வேளாண்மைப் பணி முடிவுற் நீர்ப்பாசனம் இன்றியமையாததாயுள்ளது. வறட்சிப் பகுதிகள் நாடெங்கிலும் பரவலாக உள்ளன. அப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தொழிலுக்கு நீர்ப்பாசனம் உயிர்நாடியநாயுள்ளது. செழிப்பான பகுதிகளிலும் பல பயிர்ச் சாகுபடிக்கும், கோடைக்காலச் சாகுபடிக்கும் நீர்ப்பாசனம் தேவையாயுள்ளது. எனவே, அரசும் பல நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறது.
இந்திய வேளாண்மையினர் மழையின்றியும், நீர்ப்பாசன வசதிகள் இன்றியும் உள்ளமையால் ஓர் ஆண்டின் பெரும்பாலான நாள்கள் வேலையின்றியுள்ளனர். குறிப்பாக, நாட்டின் முக்கிய பயிர்களான நெல், கோதுமை ஆகியவற்றின் அறுவடைக்குப் பிந்திய காலத்திலும், விதை தெளித்த காலந்திற்கும் அறுவடைக்கும் இடைப்பட்ட காலத்திலும், வேலை வாய்ப்புகளின்றி உள்ளனர். துணைத் தொழில்கள், கைத் தொழில்கள், குடிசைத் தொழில்கள், தொழில்கள், ஊரகத்தொழில்கள், கம்மியம் போன்ற கைவினைத் தொழில்கள் முதலியன காலம்சார் தொழிற் சிக்கலை ஒழிக்கும் அளவிற்கு முன்னேற்றமடையவில்லை.
காலம்சார் தொழிலைச் சார்ந்த சிக்கலை முற்றிலுமாக ஒழிப்பது இயலாது எனினும், திட்டமிட்டுச் செயற்படுவதன் மூலம் ஓரளவிற்கு அதனைக் ஈட்டுப்படுத்தலாம். காலம்சார் தொழில், வேளாண்மையில் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளவில் பல நாடுகளில் காணப்படுகிறது. தொழிற்றுறையிலும் உள்ளது. மின்சார அளிப்பு, பற்றாக்குறை, வாணிகச் சுழற்சி, கால வேறுபாட்டால் நுகர்வோரின் தேவை மாற்றம் ஆகியவற்றால் பணித்துதைத் தொழிற்றுறையிலும் காலம்சார் தொழிற் சிக்கல்கள் வேலைவாய்ப்புகளில் ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்குகின்றன. திட்டமிடுதல், அங்காடிக் கொள்கை, நிலையான ஆண்டு ஊதியம் வழங்கும் முறை (Fixed Annual Wages), பற்பல பணியாற்றும் தொழில்நுட்பம் பெறுதல் போன்றவை மூலம் காலம்சார் தொழிற் சிக்கல்களை ஓரளவிற்குக் கட்டுப்படுத்தலாம்.{{Right|<b>அ.கு.சா.</b>}}
<section end="காலம்சார் தொழில்"/><noinclude></noinclude>
nmnswbk0hj7rmksaakp0mqjsy328mfx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/284
250
637502
1956580
1916914
2026-07-27T15:49:35Z
Sridevi Jayakumar
15329
1956580
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காலவரையறை|256|காலி}}</noinclude><section begin="காலவரையறை"/>
{{dhr}}
<b>காலவரையறை</b>: குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகளில் சட்ட நடவடிக்கைகள், மேல் முறையீடுகள் முதலியவற்றில் காலவரையறை (Limitation) கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தக் காலவரையறையைக் கடந்து எவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அது நீதிமன்றத்தால் புறக்கணிக்கப்படும். காலவரையறைத் தொடர்புடைய செய்திகளைக் காலவரையறைச் சட்டம், 1963-இல் காணலாம்.{{Right|<b>பு.வே.</b>}}
<section end="காலவரையறை"/>
<section begin="காலா இனத்தவர்"/>
{{dhr}}
<b>காலா இனத்தவர்</b>: எத்தியோப்பியாவில் பெரும் எண்ணிக்கையில் வாழும் இரு மக்களினத்தவர்களுள் ஓர் இனம் காலா (Galla) எனப்படும். இவர்களின் எண்ணிக்கை 3,500,000-க்கும் மேலாகும். வரலாற்றியலார் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு முதற்கொண்டே இம்மக்களைக் காலா என்று குறிப்பிட்டுவரிலும், இப்பெயரின் தோற்றம் பற்றித் தெளிவாக அறிய முடியவில்லை. காலா மக்கள் தங்களை ஒரோமோ (Oromo) என்றே சிறப்பாகக் கூறிக் கொள்வர்.
எத்தியோப்பியாளின் நிலப்பரப்பில் இவர்கள் சற்றேறக்குறையப் பாதிப்பரப்பில் பரந்து வாழ்கின்றனர். இவர்கள் அந்த நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர். இவர்கள் வாழும்பகுதி மத்திய எத்தியோப்பியா. அடிசு அபாபா (Addis Ababa) ஆகிய பகுதிகளாகும். ஒரு சில குழுவினர் வடகென்யா, கிழக்குக் கென்யா வரையிலும் பரவிக் காணப்படுகின்றனர். இவர்கள் வாழும் பகுதிகள் உயரமான மேட்டு நிலங்களையும் வெப்பம் மிகுந்த தாழ்நிலப் பகுதிகளையும் கொண்டவை. இப்பகுதிகள் அனைத்தும் வளைந்தோடும் ஆற்றினால் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவர்கள் 200 தனித்தனி கூட்டத்தினராக வாழ்ந்து வருகின்றனர்.
காலா மக்கள் நீக்கிரோ இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சற்று உயரமானவர்கள்; ஆப்பிரிக்கக் கறுப்பர்களைக் காட்டிலும் சற்று வெளிர் நிறமானவர்கள்; மூக்கு குறுகியது. இவர்கள் பேசும் மொழி ஆப்பிரிக்க - ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மேற்குக் குசுட்டிக்குக் (Western Gushitic) குழுவைச் சேர்ந்தது. இம்மொழி பரவலாகப் பேசப்பட்டாலும் ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அம்காரிக்கு (Ambaric) மொழியை ஆட்சி மொழியாக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
இன்று சோமாலியா என்று கூறப்படும் நிலப் பகுதியில் ஆயர் குடிகளாக வாழ்ந்த இவர்கள் கி.பி. 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் எத்தியோப்பியாவித்குள் நுழைந்தனர். இங்குக் குடியேறிய பின்னர் வேளாண் தொழிலில் ஈடுபட்டனர்; பின்னர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் எத்தியோப்பியாவின் பெரும்பான்மையான நிலப்பகுதிகளைத் தம்வசப்படுத்தினர்; ஆனால், கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எத்தியோப்பிய அரசர்களால் அதிகாரம் பறிக்கப்பட்டவராயினர்.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="காலா இனத்தவர்"/>
<section begin="காலாட்சு"/>
{{dhr}}
<b>காலாட்சு</b> ஐரோப்பாவில் தான்யூபு ஆற்றுக்குத் தெற்குப் பகுதியில் கிழக்கு உருமேனியா நாட்டில் உள்ள ஒரு நகரம், பொருளாதாரச் செயற்பாட்டில் இது ஒரு சிறந்த மையமாகவும் பெருமை சால் உள்நாட்டுத் துறைமுகமாகவும் விளங்குகிறது. காலடி என்ற பெயரும் இதற்கு உண்டு. இரும்பு எஃகு தொழிற்சாலைகளும் இங்கு உள்ளன. காலாட்சு (Galatz) நகரம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் பன்னாட்டு வாணிக நிலையமாக வளர்ச்சியுற்றது. இது கி.பி. 1834 முதல் 1883 வரை ஒரு சுங்க மற்ற துறைமுகமாக இருந்தது.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="காலாட்சு"/>
<section begin="காலாட்படை"/>
{{dhr}}
<b>காலாட்படை</b> படைகளுள் ஒன்று. இது மற்றப் படைகளுக்கு முதுகெலும்பு போன்றது. காலாட் படையினர் (Infantry) மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். போர் முனையில் வீரத்துடன் செயலாற்றத் தேவைப்படும் சில பண்புகளை உடையவர்களே இதில் சேரமுடியும். போர்க் கருவிகளைச் சுமந்து கொண்டு நடந்து சென்று பலப் பல போர் உத்திகளைக் கையாண்டு போர்புரியும் இவர்களுக்குக் காலாட்படையினர் என்று பெயரிட்டுள்ளனர். இக்காலத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி காரணமாக இவர்கள் முன்பு போல முழுவதும் நடந்து செல்ல வேண்டியதில்லை. பலவகையான ஊர்திகளில் இவர்கள் போர்க்களங்களுக்கு ஏற்றிச் செல்லப்படுகின்றனர்.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="காலாட்படை"/>
<section begin="காலி"/>
{{dhr}}
<b>காலி</b>: இத இலங்கைத்தீவின் தென் பகுதியில் உள்ள ஒரு துறைமுகப்பட்டினம். இங்கு கி.மு. 100-ஆம் ஆண்டிலேயே, சீனர்களும் அரேபியர்களும் வாணிகத்திற்காகக் கூடினர். பிறகு இங்கு ஏற்பட்ட போர்ச்சுகீசிய ஆதிக்கம் கி.பி. 1057 முதல் 1640 வரை தீடித்தது. காலி (Galle) கி.பி. 1640 முதல் 1656 வரை தச்சுக்காரரின் (The Dutch) ஆட்சி இலங்கையில் நிலவியபொழுது, முக்கிய தலைநகராகவும் துறைமுகமாகவும் விளங்கியது. இங்கிருந்து தேயிலை, இரப்பர், தேங்காயெண்ணெய், கிராம்பு முதலியன ஏற்றுமதியாகின்றன. ஒரு காலத்தில் இங்குப் பௌத்த சமயம் தழைத்தோங்கியது. அதன்<noinclude></noinclude>
sleqe9821oqwlklhlcscijddytkos21
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/285
250
637504
1956581
1916916
2026-07-27T15:50:58Z
Sridevi Jayakumar
15329
1956581
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காலிக்குப் போர்கள்|257|காலிங்கர்கோன்}}</noinclude>சின்னங்களை இன்றும் இங்குக் காணலாம். இதன் மக்கள்தொகை 77,183 (1981).{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="காலி"/>
<section begin="காலிக்குப் போர்கள்"/>
{{dhr}}
<b>காலிக்குப் போர்கள்</b>: உரோமாபுரியின் சூலியசுசீசர் ‘கால்’ (Gaul) நாட்டை வெல்லுவதற்கு நிகழ்த்திய போர்கள் காலிக்குக் போர்கள் எனப் பெறும். இவை கி.மு 58 முதல் 51 வரை நிகழ்த்தன. இப்போர்களை நடத்திய முறைகவு காரணமாகவும், இவற்றின் விளைவுகள் காரணமாகவும், சீசர் வரலாற்றில் தமக்கு அழியாத ஒரு பெயரை ஏற்படுத்திக் கொண்டார். கால்நாடு அவரால் நில அமைப்பைப் பொறுத்து முப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அவை யாவன: 1) கரோன் (Garonne) ஆற்றுக்குத் தெற்கில் உள்ள அக்விதானியா (Aquitania), 2) கெல்ட்டிக் கால் (இக்கால மத்திய பிரான்க), 3) பெல்சிகா (Belgica) (பெரும்பான்மையில் இக்காலப் பெல்சியம்). அக்விதானியாவில் பாசுக்கு மக்களின் மூதாதையர்கள் வாழ்ந்திருந்தனர். சூலியசுசீசர் அமைத்த அடிப்படையை ஆதாரமாகக் கொண்டு பின்வந்த அசுசுதசு சீசர், கி.மு. 27-இல் ஆட்சி முறைப் பிரிவுகளை ஏற்படுத்தினார். அப்பிரிவுகளின்படி, நார்போனீய மக்கள், உரோமானிய ஆளவை மன்றத்தின் நேர் ஆட்சியின் கீழ் வந்தனர். பிரனீசு மலை முதல் உலோயர் ஆறு வரை அக்விதானியா அமையப் பெற்றது. உலோயர் ஆற்றுக்கும் சீனே ஆற்றுக்குமிடைப்பட்ட பகுதி கெல்ட்டிக் கால் அல்லது உலூக்து-நேசியர் பகுதி என வழங்கப்பட்டது. மற்றப் பகுதிகள் பெல்சிகா எனப் பெற்றன. கால் விரைவில் உரோமானியப் பண்பாட்டிற்கு உட்படலாயிற்று. உரோமர் ஆட்சியை எதிர்த்துக் கலகம் செய்த ஒரே ஒரு நிகழ்ச்சி கி.பி. 257-இல் தோன்றிய போசுத்துமசுக் கலகந்தான். அது தோல்வியுற்றது. கால் - உரோம நாகரிகம் வலிமை பெற்று வளர்ந்து இறுதியில் சி.பி. 5, 6-ஆம் நூற்றாண்டுகளில் செருமானியர் படையெழுச்சியின் பொழுது வீழ்ச்சியுற்றது.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="காலிக்குப் போர்கள்"/>
<section begin="காலிங்கர்கோன்"/>
{{dhr}}
<b>காலிங்கர்கோன்</b>: இவன் முதற்குலோத்துங்கன், அவன் மகன் விக்கிரமசோழன் ஆகிய இரண்டு சோழ மன்னர்களுக்கும் படைத்தலைவனாக விளங்கிய அரசியல் தலைவனாவான். இவனைப் பற்றிக் கூறும் கல்வெட்டுகள் கி.பி. 1098 முதல் கி.பி. 1124 வரையிலான காலத்தில் தோன்றியனவாக உள்ளன. இவனுடைய முழுப்பெயர் அரும்பாக்கிழான் மணவிற் கூத்தனான காலிங்கர்கோன் என்பதாகும். இவன் கல்வெட்டுகளில் கூத்தன், மணவிற் கூத்தன், அரும்பாக்கிழான், பொன்னம்பலக் கூத்தன், காலிங்கர் கோன், காலிங்கராயன் தொண்டைமான், அருளாகரன் நரலோகவீரன், மானாவதாரன் முதலிய சிறப்புப் பெயர்களாற் குறிக்கப் பெற்றுள்ளான். ‘வேளாண் குடிமுதலான்’ என்று இவனைத் திருவதிகைக் கல்வெட்டுக் குறிப்பிடுவதனால் இவன் வேளாள மரபில் வந்தவன் என்பது புலனாகிறது. இவன் பெயரில் காணப்படும் அரும்பை, மணலில் என்னும் இரண்டு பெயர்களினால் இவன் அவ்விரண்டு ஊர்களுடனும் தொடர்புகொண்டவன் என்பது தெரிகிறது. இவ்வூர்கள் வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம், மணப்பாக்கம் என்ற ஊர்களாகும் என்றும், அவை அடங்கிய நாட்டுப் பகுதியை இவன் அரசமானியமாகப் பெற்றிருக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குலோத்துங்கன், வேணாடு, மலைநாடு, வடநாடு முதலிய நாடுகளில் படையெடுதுச் சென்று நிகழ்த்திய போர்களில் இவன் படைத் தலைவனாக விளங்கியுள்ளான். ஒட்டக்கூத்தர் இயற்றிய விக்கிரம சோழன் உலா இவனுடைய பேராற்றல், திருப்பணிகள் முதலியவற்றைப் பலவாறாகச் சிறப்பித்துக் கூறுகிறது. வேங்கை, விழிஞம், கொல்லம், கொங்கு, இரட்டம், ஒட்டம் ஆகிய நாடுகளில் படையொடு சென்று போர் செய்து, அவ்வரசர்களைத் தோற்று ஓடச்செய்து, அங்கெல்லாம் தன்னரசன் கொடியினைப் பறக்கச் செய்தான் என்று அவ்வுலா குறிப்பிடுகிறது.
இவன் மிகுந்த சிவபக்தி உடையவன். தில்லைப் பெருமானிடத்தில் பேரன்பு பூண்டு, அவற்குப் பல திருப்பணிகள் செய்துள்ளான். இவன் சிதம்பரத்திலும் திருவதிகையிலும் மண்டபங்களும் மாடங்களும் அமைத்து அறம் பல செய்தமையினை அக்கோயில்களில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் விளக்குகின்றன. மேலும், சித்தலிங்க மடம், நெய்வணை, திருப்புலிவனம், திருபுவனி, காஞ்சிபுரம் முதலிய இடங்களில் உள்ள கல்வெட்டுகள் இவன் அவ்விடங்களிற் செய்த அறச்செயல்களைச் சுட்டுகின்றன்.
இவன் சிதம்பரத்தின்மீது கொண்டுள்ள பற்றினை இவனுடைய சிறப்புப் பெயர்களாகிய நர்த்தகன், சபாநர்த்தகன், பொற்கோயில் தொண்டைமான் முதலியன நன்கு காட்டுகின்றன. விக்கிரம சோழன் ஆற்றிய தில்லைத் திருப்பணிகளுக்கு இவன் துணையாக இருந்துள்ளான். தில்லைப்பெருமான் மாசி மகநாளில் கடலாடி வீற்றிருப்பதற்காக மண்டபமும், அதற்குச் செல்லப் பெருவழியும், அரசன் வேண்டுகோளின்படி அமைத்தான். அந்த மண்டபம் இந்நாளில் சிதம்பரத்திற் கருகிலுள்ளகிள்ளை என்னுமிடத்தில் உள்ளது என்று ஆய்வாளர் கூறுகின்றனர். தில்லையில் விக்கிரமசோழன் மண்டபம் என்ற மண்டபத்தையும் அமைத்துள்ளான். அங்குள்ள நூற்றுக்-<noinclude>
<b>வா. க. 7 - 17</b></noinclude>
iwlt1y89h28xix9wye5ixqh73vj10ey
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/286
250
637505
1956582
1916917
2026-07-27T15:52:03Z
Sridevi Jayakumar
15329
1956582
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காலிங்கராயன் கால்வாய்|258|காலிடான்}}</noinclude>கால் மண்டபத்தின் தூண்களில் விக்கிரம சோழன் மண்டபம் என்னும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. தில்லையில் இவன் அமைத்த திருச்சுற்று மதிலுக்கு நரலோக வீரன் மதில் என்ற பெயர் வழங்கியது. இவன் தேவார ஆசிரியர்கள் எழுதிய திருமுறைப் பதிகங்களைச் செப்பேடுகளில் பொறித்துத் தில்லையில் சேமித்து வைத்தான் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="காலிங்கர்கோன்"/>
<section begin="காலிங்கராயன் கால்வாய்"/>
{{dhr}}
<b>காலிங்கராயன் கால்வாய்</b>: காலிங்கராயர் கி.பி.13-ஆம் நூற்றாண்டில் கோவை மாவட்டம் (பெரியார் மாவட்டம்) பெருந்துறை வட்டம் வெள்ளோடு அருகில் உள்ள கனகபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தார். தந்தையார் பெயர் நஞ்சையன், காலிங்கராயரின் இயற்பெயர் இலிங்கையன். அவர் கொங்கு நாட்டை ஆட்சிபுரிந்த வீரபாண்டியனின் படையில் சேர்ந்து ‘காலிங்கராயன்’ என்னும் உயர்பட்டம் பெற்றூர். பட்டப் பெயரே இயற்பெயராக இறுதி வரை நின்று நிலவியது. ‘உத்தர மந்திரி’, ‘சுந்தர பாண்டியக் காலிங்கராயன்’ போன்ற பட்டங்களையும் அவர் பெற்றார்.
‘காலிங்கராயன்’ என்ற பட்டப்பெயர் அரசியல் அலுவலர்கட்குத் தமிழக அரசர்களால் அளிக்கப்பட்ட உயர்பட்டமாகும். முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்க வெற்றிக்குப் பின், அரசியல் அலுவலர்கள் இப்பட்டப் பெயரைப் பெற்றனர்.
நாட்டு மக்கள் நலன் பெற்று வாழக் காவிரியோடு பவானியாறு கலக்கும் இடத்தில் பவானியைத் தடுத்து அவர் ஓர் அணை கட்டினார். அணைகட்ட அருகில் உள்ள ஊராட்சிக்கோட்டை மலையில் கற்களை உடைத்துக் கொண்டு வந்தார். அவர் 12 ஆண்டுகள் அரும்பாடுபட்டு அணையைக் கட்டிக் கால்வாயையும் வெட்டினார். இன்றும் இக்கால்வாய் அவர் பெயரால் ‘காலிங்கராயன் கால்வாய்’ என்று சொல்லப்படுகிறது, அணை உள்ள இடத்தில் உள்ள ஊரும் காலிங்கராயன் பாளையம் என்று அவர் பெயரால் வழங்கப்படுகிறது.
பவானியாற்றில் உள்ள தொன்மையான கால்வாய் இதுவேயாகும். இது 90.2 கி. மீ. தொலைவு சென்று 21,143 ஏக்கர் நிலங்களை நன்செய் ஆக்குகிறது. இக்கால்வாயின் கழிவுநீர் நொய்யலாற்றில் கலக்கிறது. இக்கால்வாயில் விளையும் நெல்லுக்கும் ‘காலிங்க நெல்லு’ என்பது பெயர்.
ஏறத்தாழப் பத்து மாதங்கள் நீர் பாய்ந்து மூன்று போகமும் விளைவிக்கக்கூடிய இந்தக் கால்வாயில் 1840 மதகுகள் இருந்தன. பின்னர், அவை 769 மதகுகளாகக் குறைக்கப்பட்டன. அதிகமான மதகுகளால் தண்ணீர் வீணாவதைத் தடுக்க மதகுகளைக் குறைத்துக் கிளைக்கால்வாய்கள் அமைக்க வேண்டும் என்ற கருத்தும் உண்டு.
காலிங்கராயர் அணை கட்டிக் கால்வாய் வெட்டியதுடன் பல கோயில்களையும் கட்டினார்; குளங்களை வெட்டினார்; பழைய குளங்களைத் திருப்பணி செய்தார்; உரிமையற்ற மக்களுக்குச் சமுதாயத்தில் சமமதிப்புடன் வாழ உரிமைகள் அளித்தார்; சாலைகள் அமைத்தார்; காடழித்து நாடாக்கி மக்களைக் குடியேற்றினார். அதனால், பிற்கால மக்கள் காலிங்கராயரைத் தெய்வமாக ஆக்கி வழிபட்டனர்.
காலிங்கராயரைப் பற்றிப் புலவர்கள் பாடல்கள் பாடியுள்ளனர். ஒரு புலவர் கடலில் சேது அணை கட்டிய இராமனுடனும், காவிரிக்குக் கரை எடுத்துக் கல்லணைகட்டிய கரிகாலனுடனும் காலிங்கராயரை ஒப்பிட்டுப் பாடியுள்ளார்.
இச்சிறப்புமிகு கால்வாயைத் தனிப்பட்ட முறையில் வெட்டி நாட்டுடைமை ஆக்கிய காலிங்கராயரின் வழியினர் இன்றும் பொள்ளாச்சி சமீன் ஊத்துக்குழியில் வாழ்கின்றனர். அவர் வழிவரும் மக்கள் அக்கால்வாயின் தண்ணீரைக் குடிக்க மாட்டார்கள்.
இன்று அக்கால்வாய் தமிழக அரசின் பொதுப்பணித் துறையின்கீழ் உள்ளது.{{Right|<b>செ.இரா.</b>}}
<section end="காலிங்கராயன் கால்வாய்"/>
<section begin="காலிடான்"/>
{{dhr}}
<b>காலிடான்</b>: கிரீசு நாட்டின் பண்டைய பட்டணமாகிய காலிடான் (Calydon) வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. ஈட்டோலியப் பகுதியில் எவனெசு ஆற்றங்கரையில் இது அமைந்துள்ளது. இக்காலத்திய மெசோலோங்கியன் நகருக்குக் கிழக்கே ஏறத்தாழ 9 கி.மீ. தொலைவில் இது சிறப்புற்று விளங்கியது. மரபுக் கூற்றின்படி காவிடன் (எய்தோலசின் மகன்) என்பானால் இந்நகர் தோற்றுவிக்கப் பெற்றது. புகழ் பெற்ற துரோசன் போரில் (Trojan War) காலிடான் மக்கள் பங்கு கொண்டனர். ஏக்கிய கிரேக்கர், கி.மு. 391-இல் இந்நகரைத் தம் வசப்படுத்திக் கொண்டனர். ஆனால் கி.மு. 371-இல் இலியூக்ட்ரா (Lcuctra) போருக்குப் பிறகு, தீப்சு அரசுத் தலைவன் எபாபினாண்டாசு இதை ஈட்டோலியரிடம் திரும்ப அளித்தான், பின்னர், உரோமாபுரி வளர்ச்சியுற்று வந்த காலத்தில் உரோமப் பேரரசர் அகசுடசு, தாம் புதிதாகத் தோற்றுவித்த நிகோபோலிசுக்குக் காலிடான் மக்களைக் குடியேறச் செய்தார் (கி.மு. 31). இந்நகரைச் சுற்றி 3.1 கி.மீ. நீளமுள்ள சுவரும் அதில்<noinclude></noinclude>
jamp7g16lgwlfyp3timhs6hcrf4e0jk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/287
250
637506
1956583
1916918
2026-07-27T15:53:40Z
Sridevi Jayakumar
15329
1956583
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காலிடோனியா|259|காலிபங்கன்}}</noinclude>ஒரு பெரிய வாயிலும் 6 சிறு வாயில்களும் ஒரு காலத்தில் இருந்தன. அவற்றின் சிதைவுகளை இன்றும் காணலாம். அங்கு விளங்கிய திருக்கோயில் ஒன்றில் புதைபொருள் ஆராய்சசிகள் நடைபெறுகின்றன.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="காலிடான்"/>
<section begin="காலிடோனியா"/>
{{dhr}}
<b>காலிடோனியா</b>: இங்கிலாந்தின் வடக்கில் கிளைடு, போர்த்து ஆற்றுக் கழிமுகங்களுக்கு வடக்கில் உள்ள பகுதிக்கு உரோமானியர் காலிடோனியா (Calcdoniu) என்று பெயரிட்டிருந்தனர். இப்பெயர் கி.பி. முதல் நூற்றாண்டுக்குரிய உலூகான் நூல்களில் முதன்முதலாகக் காணப்பட்டது. இப்பெயர் இக்காலத்தில் கவிதைகளிலும், சொல்லாட்சிக் கலையிலும் இக்காட்லாந்து முழுவதையும் குறிப்பிடுவதாக வழங்குகிறது.
<b>காலிடோனியா</b>{{sup|<b>2</b>}} அமெரிக்காவில் வெர்மாண்டு மாநிலத்தின் வடகிழக்கில் உள்ள ஒரு மாவட்டத்திற்குக் காலிடோனியா என்று பெயர். இம்மாவட்டத்தின் ஓர் ஓர எல்லையாக, கனக்டிகட்டு ஆறு அமைந்துள்ளது. இது கி.பி. 1792-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப் பெற்றது. பசும்சிக்கு, மூசு இலாமொயில், வெல்ல முதலிய ஆறுகள் இங்குப் பாய்கின்றன. மரம் வெட்டுதல், பால்பண்ணை, காகிதத் தொழில், இயந்திரத் தொழில் முருமியா இங்கு நடைபெறுகின்றன. கட்டடங்களுக்காகக் கருங்கல் எடுக்கும் தொழிலும் இங்கு நடைபெறுகிறது.
<b>காலிடோனியா</b>{{sup|<b>3</b>}} அமெரிக்காவில் மின்னசோட்டா மாநிலத்தின் தென்கிழக்கில் உள்ள ஒரு கிராமத்திற்குக் காலிடோனியா என்று பெயர். இங்கு கி.பி. 1855 இல் மக்கள் குடியேறினர்.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="காலிடோனியா"/>
<section begin="காலிபங்கன்"/>
{{dhr}}
<b>காலிபங்கன்</b> சிந்து சமவெளி நாகரிகச் சின்னங்களைக் கொண்ட நகரம். இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின்பு அகழாய்வு மிகப் பெரிய அளவில் இங்குச் செய்யப்பட்டது. தில்லியினின்று 300 கி.மீ தொலைவில் இராசசுத்தான் மாநிலத்தில் கங்கா நகர் (Ganga Nagar) மாவட்டத்தில் அமைந்துள்ள இச்சிற்றூர் கக்கர் (Ghagger) ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இப்போது வறண்ட நிலையில் உள்ள இந்த ஆறு முற்காலத்தில் சரசுவதி என்று சொல்லப்பட்டது.
இந்த ஊருக்கு அண்மையில் சிந்துச் சமவெளி நாகரிகச் சின்னங்கள் மிகுதியாக வெளிப்பட்டன. கறுப்பு வளையல்கள் இங்கு மிகுதியாக அகழாய்வில் கிட்டியமையால் இது காலிபங்கன் என்று பெயர் பெற்றது (‘காலி’ - கறுப்பு ‘பங்கன்’ வளையல்). சிந்துச் சமவெளி நாகரிகச் சின்னங்களைக் கொண்ட ஊர்களான மொகஞ்சதாரோ, அரப்பா போன்று இந்நகரமும் இரண்டு ஊர் இருக்கைப் பகுதிகளைக் கொண்டு விளங்குகின்றது. மேற்புறம் உள்ள ஊரிருக்கை சிறியதாகவும், கீழ்ப்புறம் உள்ள ஊரிருக்கை பெரியதாகவும் உள்ளன. இவை தவிர, இவற்றிற்கு இன்றும் சற்றுக் கீழ்ப்புறம் மற்றுமொரு சிறிய ஊரிருக்கைப் பகுதி உண்டு. இவ்வாழ்விடங்களின் உயரம் சுமார் 2 கி.மீ.
மைய அரசு தொல்லியல் பரப்பளவு ஆய்வுத் துறை பி.பி, இலால் (B.B. Lal), (B.B. Lal), பி.கே. தாபர் (B.K. Thapar) சே.பி. கோசி (J.P. Joshi) ஆகியோர் தலைமையில் 1961-ஆம் ஆண்டு தொடங்கி 1969-ஆம் ஆண்டு வரை ஒன்பது பருவக் காலத்தில் அகழாய்வு செய்தது. இரண்டு காலநிலைகளை வெளிக் கொணர்ந்து முதற்காலத்திற்கு, அரப்பாப் பண்பாட்டுக்கு முற்பட்ட காலம் (Pre-Harappan என்றும், இரண்டாம் காலத்திற்கு அரப்பாப் பண்பாடு எனவும் பெயரிட்டனர். எனினும், இவ்விரு காலத்திற்கும் இடையே பண்பாட்டுத் தொடர்ச்சி விடுபட்டு இருந்தது.
<b>முதற்காலம்</b>: அரப்பாப் பண்பாட்டுக்கு முந்திய நிலை (Period I : Pre - Harappen) இக்காலத்தில் சுடப்படாத செங்கற்களால் (அளவு 30 × 20 × 10 செ.மீ.) கட்டப்பட்ட கோட்டைச் சுவர் செவ்வக வடிவில் இருந்தபோதிலும், கீழ்ப்புறம் 250 மீ. நீளமும், மேற்புறம் 240 மீ. நீளமும், தென்புறம் 170 மீ. நீளமும் கொண்டிருந்தது. வடக்குப் புற மதிற்சுவர் நேராகச் செல்லாது தென்கிழக்காக 50 மீ. சென்று பின் வடகிழக்காக 45 மீ. சென்று பின் கிழக்காகத் திரும்பி கிழக்கு மதிற்சுவரின் வடக்கு முனையில் இணையும். இம்மதிற்சுவரின் மொத்த நீளம் 115மீ. ஆகும். இதன் வடக்குக் கோட்டைச் சுவரில் வாயில் இருந்த போதிலும் மற்றத் திசைகளில் இருந்த வாயில்கள் அழிந்துள்ளன. இக்கோட்டைச் சுவர் இருநிலைகளில் கட்டப்பட்டது. முதலில் 1.90 மீ. கனமுள்ள கோட்டைச் சுவர் கட்டப்பட்டுப் பின்னர் அது மேலும் உட்பக்கமாகக் கனப்படுத்தப்பட்டு அதன் அகலம் 3 முதல் 4 மீட்டர் ஆக்கப்பட்டது. இம்மதிற் சுவர் பூச்சுப் பெற்றதற்கான சான்றுகள் உள்ளன இதன் வடவாயில் 6 மீட்டர் அகலம் கொண்டது. இது ஆற்றில் முடிவடைகின்றது. இவ்வாயிலின் அகலம் அக்காலத்தில் பயன்படுத்திய போக்குவரத்து வாகனங்களைத் தெளிவுபடுத்துகின்றது. மேலும் இங்குக் கிடைத்த சுடுமண்ணில் செய்யப்பட்ட மாட்டு வண்டியினைக் கொண்டு அக்காலப் போக்குவரத்து வாகனங்களை ஊகிக்க இயலும். இதற்கு மேல்<noinclude>
<b>வா. க. 7 - 17அ</b></noinclude>
11o7xx87hfeduzoc7msuqn7b81a90h3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/290
250
637509
1956584
1916922
2026-07-27T15:54:57Z
Sridevi Jayakumar
15329
1956584
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காலிபோலி|262|காலின்சு,மைக்கேல்}}</noinclude>கிறது. பொதுவாகப் பொருள்கள் நன்கு கட்டப்பட்டு முடிச்சு இடப்பட்டு அதன்மேல் களிமண் வைத்து அதன்மீது முத்திரை பதிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த முத்திரைக் குத்திகள் எல்லாம் மாவுக் கல்லால் செய்யப்பட்டன. இம்முத்திரைக் குத்திகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. பொதுவாக முத்திரைக் குத்திகள் செவ்வக வடிவில் இருந்தபோதிலும் ஒரு முத்திரைக் குத்தி உருளைவடிவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வனை முத்திரைக் குத்திகன் மெசபடோமியாவில் அதிக அளவில் கிடைத்துள்ளன. இவர்கள் எழுத்துகளை வலமிருந்து இடமாக எழுதினர்.
இங்ஙனம் சிறப்புடன் விளங்கிய சிந்துச் சமவெளி நாகரிகம் சுக்கர் நதியின் வறட்சியால் பாதிக்கப்பட்டுப் பொழிவிழந்தது. இவற்றின் காலத்தினைக் கணித்த ஆய்வாளர்கள் முதற்காலத்தை கி.மு. 2400-2250 க்கும், இரண்டாம் காலத்தை கி.மு. 2200-1700 க்கும் இடைப்பட்ட காலம் எனப் பகர்கின்றனர்.{{Right|<b>கே.இரா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Allchin, Bridget and Raymond,</b> The Birth of Indian Civilization, Penguin Books Ltd, Harmonds-north, Middlesex, England, 1968.<br>
<b>Fairservis, Jr., W.A.,</b> The Roots of Ancient India, George Allen & Univn Ltd., London, 1971.<br>
<b>Gupta, S.P.,</b> Disposal of the Dead and Physical types in Ancient India, New Delhi, 1972.<br>
<b>Lal B.B. and Thapar B.K.,</b> ‘Excavation at Kalibangan: New Light on the Indian Civilization’, Cultural Forum, Vol. IX, No.4, Ministry of Education, Govt. of India, 1972.
<section end="காலிபங்கன்"/>
<section begin="காலிபோலி"/>
{{dhr}}
<b>காலிபோலி</b>: (I) ஒரு முந்நீராம் இது துருக்கி நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது; 80 கி.மீ. நீளமுள்ளது. ஏசியன் கடலுக்கும் தார்டநலீசுக்கும் (Dardanells) இடையே காலிபோலி (Gallipoli) உள்ளது. முதலாம் உலகப் போர்க்காலத்தில் இங்கும் கரும்போர் நடந்தது.
<b>காலிபோலி</b> (நகர்): காலிபோலி முந்நீரகத்தின் நில இணைப்புப் பகுதியில் உள்ள ஒரு நகரின் பெயர். இது ஒரு சிறப்பு வாய்ந்த துறைமுகமாக வளர்ச்சியடைந்துள்ளது. கான்சுடாண்டிநோபிள் அல்லது இசுத்தான்புல்லின் பாதுகாப்பிற்காக இந்நகர் கேந்திர நிலையாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பல பண்டைய வரலாற்றுச் சின்னங்கள் ஈண்டு எழுந்துள்ளன. உதுமானியத் துருக்கியர் கி.பி. 1354–ஓல் இதனைக் கைப்பற்றினர்.{{Right|<b>தெ.பா.</b>}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 290
|bSize = 375
|cWidth = 160
|cHeight = 105
|oTop = 68
|oLeft = 200
|Location = center
|Description =
}}
{{center|காலிபோலி முந்நீரகத்தின் இருப்பிடம்}}
<b>காலிக் கடல்</b> இசுரேல் நாட்டின் வடகிழக்கில் உள்ள ஒரு பெரிய ஏரி. காலிலீக்கடல் என வழங்கப்பெறும் இந்நீர்ப்பகுதி (Sea of Galilea) 165.8 ச.கி.மீ. பரப்பும், 22.5 கி.பீ. நீளமும், 4.8கி.மீ. முதல் 11.3 கி.மீ. வரை அகலமும் கொண்டது. இதன் மேற்புறம் கடல் மட்டத்திற்கு 700 அடி கீழே உள்ளது. யோர்தான் ஆறு இந்த ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. தாதுப் பொருள்கள், ஊற்றுக்கள் மூலம் இந்த ஏரித் தண்ணீருக்கு உப்புத்தன்மை ஏற்பட்டுள்ளது.
ஏசுநாதர் காலத்தில், இந்த ஏரியில் விரிவான மீன்பிடித்தல் நடைபெற்று வந்தது. இன்றும் ஓரளவு அத்தொழில் தொடர்ந்து வந்துள்ளது. இந்த ஏரிக்குக் கிறித்தவ வேத ஆகமத்தில் கெனேசரேத்துக் கடல் என்ற பெயர் அளிக்கப்பட்டிருந்தது. இதன் கரையில் அக்காலத்தில் விளங்கிய மக்தலா, கப்பர் நகூர், பெத்சாயிதா என்னும் நகரங்கள் இப்பொழுது அழிவுற்றுக் கிடக்கின்றன. விவிலிய நூல். இயேசு நாதர் இக்கடற்கரையில் செய்த அற்புதங்களைக் குறிப்பிடுகிறது.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="காலிபோலி"/>
<section begin="காலின்சு, மைக்கேல்"/>
{{dhr}}
<b>காலின்சு, மைக்கேல்</b> என்பார் அயர்லாத்தின் புகழ் மிக்க நாட்டுப் பற்றாளர்; அயர்லாந்து சுதந்திரப் போராட்டத்தில் அரும்பணி புரிந்தவர்; சுதந்திர அயர்லாந்து அரசை நிறுவியோருள் ஒருவர். மைக்கேல் காலின்சு (Cullins Michael) கி.பி. 1890-1922) அயர்லாந்தின் கோர்க்கு வட்டத்தில் கிளோ<noinclude></noinclude>
c9ehccms6is7p2u2zu0f2w08blx8bdi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/291
250
637527
1956585
1917042
2026-07-27T15:55:40Z
Sridevi Jayakumar
15329
1956585
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காலின்சு, மைக்கேல்|263|காலினின் கிராடு}}</noinclude>கில்ட்டி (Clonakilty) என்னும் ஊரில் ஒரு குடும்பத்தில் எட்டாம் குழந்தையாகப் பிறந்தார். அவர் தம் 17-ஆம் வயதில் அஞ்சல் அலுவலகத்தில் எழுத்தராகப் பதவி பெற்று இலண்டன் நகரத்தில் பணிபுரியச் சென்றிருக்கும்போது, சுதந்திர அயர்லாந்து அரசை நிறுவுவதற்காகப் புரட்சி நடத்தும் பொருட்டு நிறுவப்பட்ட அயர்லாந்துக் குடியரசு உடன்பிறப்பாளர் கழகம் (Irish Republican Brotherhood) என்ற அமைப்பில் சேர்ந்தார்.
<b>ஆங்கில ஆட்சியில் அயர்லாந்து</b>: அயர்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நெடுங்காலமாக இன சமய, பொருளாதார, அரசியலடிப்படையில் வேறுபாடும் பூசலும் இருந்துவந்தன. பெரும்பாலான அயர்லாந்தினர் உரோமன் கத்தோலிக்க நெறியைச் சேர்ந்த ஏழைக்குடியானவர்கள். அவர்கள் சீர்திருத்தக் கிறித்தவ (Protestant) நெறியைச் சேர்ந்த ஆங்கில நிலவுடைமையாளர்களை நம்பியே பிழைக்க வேண்டியிருந்தது. ஆங்கில அரசாங்கம் ஆங்கில நிலவுடைமையாளர்களுக்குப் பாதுகாப்பான சட்டங்களைச் செய்து அயர்லாந்து குடிகளை ஒடுக்கிற்று. இந்த அவல நிலையை நீக்கவும், அயர்லாந்துக் குடிமக்களின் சமய. பொருளாதார அரசியலுரிமைகளை மீட்டுப் பாதுகாக்கவும் பல தடவைகள் அயர்லாந்தில் ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் புரட்சிகள் நடந்தன. அவை ஆங்கில அரசாங்கத்தால் கடுமையாக ஒடுக்கப்பட்டன. இங்கிலாந்தின் தலைமை அமைச்சர் வில்லியம் கிளாட்சுடன் அயர்லாந்து நிலச்சட்டங்களின் வாயிலாக அந்நாட்டுக் குடியானவர்களுக்கு நில உரிமைப் பாதுகாப்புச் செய்யவும் சமய சுதந்திரம் வழங்கவும் பல சட்டங்களைச் செய்தார்.
<b>காலின்சு ஆற்றிய பணிகள்</b>: முதல் உலகப் போர் கி.பி. 1914-இல் தொடங்கியதும். காலின்சு அயர்லாந்துக்குத் திரும்பி வந்து, அந்நாட்டுப் படையில் சேர்ந்து, ஆங்கில அரசாங்கத்துக்கு எதிரா 1916-இல் கலகம் நடந்தபோது அதில் பங்கு கொண்டார் அக்கலகம் வெற்றிபெறவில்லை. ஆங்கில அரசாங்கம் அவரைப் பிடித்து வேல்சு மாகாணத்தில் 8 மாதங்களுக்குச் சிறையிலடைத்தது. ஆயிலும், அவரை அயர்லாந்து மக்கள் ஒரு தேசிய தலைவராக மதித்தனர், அம்மக்களின் கட்சியாகிய சின்பின் (Sinnfein) என்ற அழைப்பின் சார்பாக மேற்கு கோர்க்குத் தொகுதியில் காலின்சு போட்டிட்டு 1918 தேர்தலில் வென்றார்; சுதந்திரக் குடியரசை நிறுவுதற்குப் பெரும் பொருளீட்டினார்; ஒற்றர் பணித் துறையை நிறுவிச் சுதந்திர இயக்கத்தை வலுவுடையதாக ஆக்கினார். ஆகையால், அவரைக் கொடிய பகைவராகக் கருதி. உயிருடனோ கொன்றோ கொண்டு வருபவருக்கு 10.000 பவுன் பரிசாக அளிக்க இங்கிலாந்து முன்வந்தது. சின்பீனர்களுடைய குடியரசுப் படைகளுக்கும், ஆங்கிலப் படைகளுக்குமிடையே நடைபெற்ற பல தாக்குதல்களில் (1919 1921) காவின்சு மயிரிழையில் தப்பினார். அவருடைய வீரச் செயல்களும் துணிவும் அவரை ஒரு வரலாற்றுத் தலைவராக்கின. இரு தரப்பாருக்குமிடையே 1921 இல் போர் நிறுத்கம் ஏற்பாடு செய்யப்பட்டு, இலண்டனில் ஆங்கில அரசாங்கத்தோடு உடன்படிக்கை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் காலின்சு, சின்பினிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்தர் கிரிபித்து (Arthur Griffth). மற்றும் மூவருடன் வண்டனுக்குச் சென்று பேச்சுக்களில் கலந்து கொண்டு உடன்படிக்கை செய்யப்பட்டதும். அதனை ஏற்றுக் கொள்ளுமாறு அவர்களைத் தூண்டி அவ்வுடன்படிக்கையின் விளைவாக வடகிழக்கு அல்சுடச் பகுதி நீங்கலாக அயர்லாந்தின் மற்றப் பகுதியெல்லாம். பிரிட்டனின் தன்னாட்சிக் கழகத்தில் (British Common wealth) அயர்லாந்துச் சுதந்திர அரசு என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. அவ்வுடன்படிக்கை அயர்லாந்துப் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படுதற்கும் காலின்சு பெருமுயற்சி செய்தார். தீவிரவாதிகளின் எதிர்ப்பையும் மீறி. காலின்சின் முயற்சியால் தெயில்மன்றம் (Dail) 1922 இல் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டநு. இடைக்கால அரசாங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலின்சு. தீவிரவாதிகளுக்கும் சுதந்திர அயர்லாந்து அரசாங்கத்துக்கும் இடையே நடந்த நாட்டுப் போரில் அரசாங்கப் படையின் தளபதி ஆயினார். இங்கிலாந்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை எதிர்த்தே தீவிரவாதிகள் அரசாங்கத்தோடு போரிட்டனர். இப்போரை நிறுத்துதற்குக் காலின்சு நடவடிக்கை எடுத்தார். அவருடைய முயற்சி வெற்றி பெறும் காலத்தில் 1922-இல் நேரர்க்கு வட்டத்தில் பியால்னாபிளாத்து (Bcal na Blatb) என்னுமிடத்தில் தீவிரவாதிகள் நடத்திய மறைவான தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.{{Right|<b>பா.சூ.</b>}}
<section end="காலின்சு, மைக்கேல்"/>
<section begin="காலினின்கிராடு"/>
{{dhr}}
<b>காலினின்கிராடு</b>: ஐக்கிய சோவியத்து உருசியக் குடியரசில் உள்ள பிரேகல்யா ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் காலினின்கிரேடின் (Kalinin Grud) முற்காலப் பெயர் கானிக்சுபச்கு, இது 1976-ஆம் ஆண்டு முதல் இப்புதிய பெயருடன் விளங்குகிறது. பால்டிக்குக்கடல் துறைமுகமான இப்பகுதியில் பனிப்படலம் மிகக் குறைவு. ஆதலால் வாணிகமும், கப்பல் கட்டும் தொழிலும் பெருகியுள்ளன. இயந்திரப் பொருள்கள், உணவு வகைகள், உலோகங்கள், ஆடை வகைகள் முதலிய பல பொருள்களும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. கானிக்சுபர்கு எனக் குறிக்கப்-<noinclude></noinclude>
9uch92enog3uwjt9maa7yn2hcjtpp2f
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/292
250
637533
1956586
1917048
2026-07-27T15:56:59Z
Sridevi Jayakumar
15329
1956586
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காலினின்....|264|காலுப்பி பாசுகுவேல்}}</noinclude>பட்ட இந்நகர் கி.பி. 1255-ஆம் ஆண்டில் பொகீமியா நாட்டு மன்னனால் தோற்றுவிக்கப் பெற்றது. படையெடுப்பாளரை எதிர்ப்பதற்காக இங்குக் கோட்டைகளும் கட்டப்பட்டிருந்தன. இத்நகர் கி.பி. 1340-இல் ஏன்சியாடிக் சங்கத்தைச் (Hanseatic League) சேர்ந்தது: கி.பி.1457 முதல் துயூதானியத் தலைவரின் இருப்பிடமாகியது. இந்நகரையே கி.பி. 1525 முதல் 1618 வரை பிரசியாவின் குறுநிலத் தலைவர்கள் தமது இருப்பிடமாக்கிக் கொண்டிருந்தனர். பிறகு பிரசியா வளர்ச்சியடைந்ததும் அந்நாட்டு மன்னர்கள் இங்கே தான் முடிசூட்டிக் கொண்டனர். இங்கு கி.பி. 1544 இல் தோற்றுவிக்கப்பட்ட பல்கலைக்கழகம், பிற்காலத்தில் மிகுந்த புகழ் பெற்று விளங்கலாயிற்று. இக்கழகத்தில், பேரறிஞர் இம்மானுவல் காண்ட்டு (Immanuel Kant) கல்வி போதித்து வந்தார். கானிக்சுபர்கு 1945-இல் உருசியாவுக்குக் கொடுக்கப் பெற்றது. அதற்குப் பிறகு அது சோவியத்து நகராக வளரலாயிற்று.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="காலினின்கிராடு"/>
<section begin="காலினின், மிக்கேல் இவனோவிச்சு"/>
{{dhr}}
<b>காலினின், மிக்கேல் இவனோவிச்சு (கி.பி. 1875-1946)</b> உருசியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவராகவும், நாட்டின் தலைவராகவும் 1919 முதல் 1946 ஆம் ஆண்டு வரை இருந்தவர். இவர் ஒரு குடியானவர். இவர் கி.பி. 1893 இல் இலெனின் கிராடுக்குச் சென்று ஆலைத் தொழிலாளியாக வேலை செய்தார். அப்போது இவர் உருசியச் சமநிலைக் குடியாட்சித் தொழிலாளர் கட்சியில் சேர்ந்து, இலெனின் அமைத்த போல்சுவிக்குப் பிரிவை ஆதரித்தார். இலெனினை முதன் முதல் ஆதரித்தவருள் மிக்கேல் இவனோவிச்சு காலினின் (Mikhail Ivanovich Kalinin) முக்கியமானவர். இவர் இக்கட்சியின் புரட்சிச் செயல்களில் தீவிரமாக ஈடுபட்டார். இதன் காரணமாக கி.பி. 1899, 1903 ஆகிய ஆண்டுகளில் சிறைப்படுத்தப்பட்டார். புனித பீட்டர்சுபாகு நகரத்தில் 1905-இல் நடைபெற்ற உருசியப்புரட்சியில் கலந்து கொண்டார் போல்சுவிக்குகளின் மத்திய குழுவின் உறுப்பினர் ஆகவும் (1912), உருசிய நிறுவனத்தின் உறுப்பினராகவும் ஆனார். ‘உண்மை’ எனப்பொருள் படும் ‘பிராவ்டா’ (Pravda) நாளேட்டினைச் சிலருடன் சேர்ந்து இவர் நிறுவினார்.
<b>ஆற்றிய பணிகள்</b>: போல்சுவிக்குகள் 1917-அக்டோபரில் நடத்திய திடீர்ப்புரட்சியில் இவரும் பங்கு கொண்டார். பின்னர் இலெனின்கிராடின் நகராட்சித் தலைவரானார். இவர் 1919-இல் சோவியத்து அரசின் தலைவரானார். அப்பதவியின் காரணமாக இவர் அனைத்து உருசியச் சோவியத்துக் காங்கிரசின் மத்திய செயற்குழுவின் தலைவராக (Chairman) ஆனார்.
சோவியத்து அரசாங்கம் செயற்படுத்திய தொழிற் கொள்கைகளைப் பற்றியும் வேளாண்மைக் கொள்கைகளைப் பற்றியும் உருசியப் பொதுவுடைமைக் கட்சியின் பல்வேறு கிளைகளுக்கிடையேயும் பல கருத்து முரண்பாடுகள் தோன்றியபோது, காலினின் பொதுவுடைமைக் கட்சியின் வலதுசாரியினரை ஆதரித்தார்; ஆயினும் சோவியத்துத் தலைவர் சோசப்பு இசுடாலின் (Joseph stalin) முடிவுகளையே இவர் ஆதரித்து வாக்களித்தார். இவர் புதிய உருசியாவை உருவாக்கியோருள் ஒருவர். இவர் பெயர் பல நகரங்களுக்கும் மாநிலங்களுக்கும் சூட்டப்பட்டுள்ளது.{{Right|<b>பா.சூ.</b>}}
<section end="காலினின், மிக்கேல் இவனோவிச்சு"/>
<section begin="காலுப்பி பாசுகுவேல்"/>
{{dhr}}
<b>காலுப்பி பாசுகுவேல் (கி.பி. 1770-1846)</b>: இவர் இத்தாலியில் அறிவுத்துறை ஆராய்ச்சி வல்லுநராகவும் அறிவியல் தத்துவ ஞானியாகவும் விளங்கினார்; நேப்பிள்சில் சட்டம் படித்தபின் சமய சித்தாந்தமும் தத்துவமும் படித்தார். கிறிசுதியன் ஊல்பு (Christian Wolf) என்பவரால் இவர் பெரிதும் கவரப்பட்டார். காலுப்பி பாசுகுவேல் (Gallupi Pasquel) காண்ட்டின் கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். காலுப்பியன் தத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் (Philosophical Essays on the Critique of Knowledge) இவருக்குப் பெருமையளித்தன. இவர் கி.பி. 1831-இல் நேப்பிள்சுப் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பதவி ஏற்றார். விக்டர் கசின் (Victor Cousin) என்பவரோடு தொடர்பு கொண்டு, அவரது நூலின் இரண்டு தொகுதிகளை இத்தாலிய மொழியில் மொழி பெயர்த்தார்.
காலுப்பியின் கருத்துப்படி தத்துவத்தில் சிறந்த முறை பகுப்பாராய்ச்சியாகும் (Analysis). அதன் முதல் தொடக்கம் உணர்ச்சி விழிப்புள்ள நிலையாகும் (Conciousness). உணர்வுள்ள தன் முனைப்பு (Ego) ஒவ்வொருவரிடமும் ருக்க வேண்டும். இத்தகைய நிலை, பொருளை உணர்ந்து கொள்ளவும், தன்னை உணர்ந்து கொள்ளவும் துணை புரியும். உணர்தல் என்பது மேற்கூறிய தன்னை உணரும் தன்மையையும், பொருள்களை உணரும் தன்மையையும் குறிப்பிடும். இதன் அடிப்படையில்தான் காலுப்பி, பெர்க்லியின் (Berkeley) கொள்கையையும், கியூமின் (Hume) பகுப்பாராய்ச்சியையும் (analysis) எதிர்த்துத் தன்முனைப்பும் (Ego) பொருள்களும் (Objects) வேறுபட்டவை என்று குறிப்பிட்டார்.
பயன்வழிக் கொள்கையினர் மறுத்த எல்லாவற்றையும் உட்படுத்திய கருத்துகளை (Universal Ideas) தன்முனைப்பில் இருக்கக் கண்டார். இந்த எண்ணங்கள் உள் அனுபவத்தினால் நிரூபிக்கப்பட்-<noinclude></noinclude>
9az8ixnd7n0pd8m6pzz0jkdm4vfckj3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/293
250
637534
1956587
1917050
2026-07-27T15:58:39Z
Sridevi Jayakumar
15329
1956587
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காவெலின்...|265|காவட்டனார்}}</noinclude>டன. இறைவனின் இருத்தல் தன்மையை வலியுறுத்துவதுடன், உணர்வுள்ள தன் முனைப்பானது காரியமாகவும், இறைவன் காரணமாகவும் அமைய ஏதுவாகின்றது.{{Right|<b>இரா.கோ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Gentile Giovanni,</b> Dal Genovesial Gulluppi, Naples, 1903.<br>
<b>Guzzo, Augusto,</b> Idealistic empiricist, Florence, 1937.
<section end="காலுப்பி பாசுகுவேல்"/>
<section begin="காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு"/>
{{dhr}}
<b>காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு (கி.பி.1818-1885)</b> உருசிய நாட்டில் ஒரு சிறந்த வரலாற்று அறிஞரும், தத்துவ ஞானியுமாவார். இவர் மாசுக்கோ (Moscow) பல்கலைக்கழகத்தில் பயின்று வரலாற்றுப் பேராசிரியரானார். இவர் வரலாற்று நூல்கள் பல எழுதியிருக்கிறார். மேலும், உளவியலிலும் சமூக இயன்லும் அற இயலிலும் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் கி.பி. 1870-ஆம் ஆண்டு நேர்காட்சி வாதத்திற்கு (Positivism) ஆதரவாகக் சோலோவியோவை (Solovyov) எதிர்த்து வாதம் செய்தார்.
காவெலின் கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு (Kavelin, Konstantin Dimitrievich) அரசியலில் மித வாதியாகவும், மதத் தொடர்பான செயல்களில் ஆத்திகவாதியாகவும் இருந்தார். இவரது சிறப்பான நூல் ‘அற இயலின் சிக்கல்கள்’ (Problems of Ethics). இது கி.பி. 1884-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது, இந்நூலில் ஒருமுகப் புறப்பொருள் மெய்ம்மையை (Objectivism) வற்புறுத்தும் கருத்துப் பாங்கினைக் குறை கூறினார்.{{Right|<b>இரா.கோ.</b>}}
<section end="காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு"/>
<section begin="காலெறி கடிகையார்"/>
{{dhr}}
<b>காலெறி கடிகையார்</b> சங்க காலப் புலவர்களுன் ஒருவர், இவர் இயற்பெயர் தெரியவில்லை. எட்டுத்தொகை நூல்களுள் ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்களுக்கு அப்பாடல்களில் உள்ள சிறப்புத் தொடர் ஒன்றினைத் தேர்ந்து, அதனுடன் ஆர் என்னும் சிறப்பு விகுதி சேர்த்து அதனை அப்பாடலின் ஆசிரியர் பெயராக்கி வழங்கி வந்தனர். அவ்வகையில் பெயர் பெறும் செம்புலப் பெயல்நீரார், ஒரேகுழவர், கல் பொருசிறுதுரையார், அணிலாடு முன்றிலார் போன்றோருள் காலெறி கடிகையாரும் ஒருவராவார். இவர் பாடிய பாடல் குறுந்தொகையில் 267-ஆம் பாடலாக அமைந்துள்ளது. தலைவன் கூற்றாக அமைந்த அப்பாடல் பழங்காலத்தே தமக்கு முற்பட்ட சான்றோர். போலத்தலைவியைப் பிரிந்து சென்று பொருள் தேடமுற்படுவோம் என்று எண்ணிய நெஞ்சிற்குத்தலைவன் கூறிய கூற்றாக அமைந்துள்ளது. நாள்தோறும் நிகமும் கூற்றவனின் கொலைத்தொழிலை நினைவு கூர்ந்து உலக நிலையாமையையும், மிக்க பொருள் ஒரு பொழுதில் கிடைப்பதாயினும் இளையளாகிய தலைவியைப் பிரிந்து செல்ல எவரும் முற்படாத அருமையையும் கூறித் தலைவன் தலைவியைப் பிரிய மறுக்கும் செய்தி சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.{{Right|<b>வீ.சே.</b>}}
<section end="காலெறி கடிகையார்"/>
<section begin="காவட்டனார்"/>
{{dhr}}
<b>காவட்டனார்</b> சங்க காலப்புலவர்களுள் ஒருவர். இவர் புறநானூற்று 359-ஆம் செய்யுளையும் அகநானூற்று 378-ஆம் செய்யுளையும் பாடியுள்ளார். இவரால் பாடப்பெற்றோன் அந்துவன் கீரன் என்னும் சிற்றரசன் ஆவான். ‘ஆசிரியர் காலிட்டனாரைக் கானட்டரென்றும் சில ஏடுகள் குறிக்கின்றன. காவிட்டன் என்ற இப்பெயர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில், கோயில்பட்டர்களிடையே பயில வழங்கியிருந்தது என்று சோழவந்தானுக்கு அண்மையிலுள்ள தென்கரைக் கல்வெட்டுகள் கூறுகின்றன’ என்பது ஒளவை. சு.துரைசாமிப் பிள்ளை அவர்களின் கருத்து சங்கச் சான்றோராகிய இவரைப் பற்றி வேறு செய்திகள் கிடைக்கவில்லை.
காவட்டனார் இயற்றிய புறப்பாடலின் கருத்து பின்வருமாறு: பல நாடுகளை வென்று அடிமைப்படுத்தி அரசாண்ட முடிவேந்தரும் முடிவில் கடுகாட்டினை அடைந்தார்களேயன்றி, நிலைபெற ஒருவரும் இருந்தாரிலர். உனக்கும் அவ்வாறு ஒருநாள் வந்தேதீரும். இவ்வலகில் பழியம் புகழுமே நிலைத்து நிற்பன. ஆகலால், வசை நீக்கிப் பகமைத் தேடுதலும், ஒருபால் கோடாது நீதி வழகுசலும், இரவலர்க்குக் களிறும், மாவும், தேரும் பிறவும் கொள்ளெனக் கொடுத்தலும் செய்வாயாக; அவ்வாறு செய்வாயானால், நீ மேலுலகம் சென்றபோதும் நீ அடையும் புகழ் இவ்வுலகம் உள்ளவரை நிற்குமென அப்பாட்டில் அறிவுறுத்தியுள்ளார். (புறம் 359).
இவர் பாடிய அகநானூற்று 378-ஆம் பாடல், குறிஞ்சித் திணையில் களவின்பமே காமுற்று வந்து மீளும் தலைவன் இரவுக்குறியிடத்து ஒரு பக்கமாக வந்து நிற்றலைக் கண்ட தோழி, அவனைக் காணாதவள் போலத் தலைவியின் ஆற்றாமை கூறித் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும் பரங்கில் சொல்லியது என்று இதன் துறை அமைந்துள்ளது. அன்னையின் கொடிய பார்வையம், துன்பம் மிகும் மாலைப்பொழுதும் ஆகிய இவையெல்லாம் ஒன்றுகூடி உன்னை வருத்தவும், இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு நீ எப்படித்தான் உயிர் வாழ்கின்றாயோ என நீ என்னை வினவுகிறாய். பிரியமாட்டேன் என்று<noinclude></noinclude>
q8ksbhn8iif8l7pta0hs7rsforyf5qn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/294
250
637535
1956588
1917051
2026-07-27T15:59:52Z
Sridevi Jayakumar
15329
1956588
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காவடிச் சிந்து|266|காவடிச் சிந்து}}</noinclude>நம்மிடம் சூளுரைத்துச் சென்ற நம் தலைவர் நம்மை நினையாராகிலும், அவர் நாட்டு நெடும் பெரும் குன்றத்து வானத்தைத் தீண்டுமளவு உயர்ந்த கொடுமுடி என் கண்களுக்குத் தோன்றுவதால் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்று தலைவி தோழிக்குப் பதில் கூறினாள்.{{Right|<b>ச.க.</b>}}
<section end="காவட்டனார்"/>
<section begin="காவடிச்சிந்து"/>
{{dhr}}
<b>காவடிச்சிந்து</b>: இந்து என்பது இசைப்பாட்டு. பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகிய மூன்று உறுப்பு களைக் கொண்டு சிந்துப்பாடல்கள் பாடப்பெறும் சரணம் என்னும் உறுப்பு, மூன்று கண்ணிகள் கொண்டு அமையும். மூன்றிற்கு மேற்பட்ட சரணங்கள் கொண்ட சிந்துப்பாடல்களும் உண்டு. இவற்றுள் பல்லவியும் அனுபல்லவியும் இன்றிச் சரணங்களுக்குரிய கண்ணிகளை மட்டும் பெற்று வரும் பாடல்களும் சிந்து என்றே பெயர் பெற்றன. இதில் பலவகையான இசையமைதிகளும் சந்தங்களும் கலந்து வரும். எனவே, சிந்துப் பாடல்களைப் பண்ணுடைக் கவிதை என்று சொல்லலாம். இக்கவிதைகளாலான இலக்கியம் ‘சிந்து’ என்றே பெயர் பெறும். ‘காவடிச் சிந்து’ நூல், கண்ணிகளால் அமைந்த சிந்துப் பிரபந்தமாகும். காவடி எடுத்துச் செல்லும்போது பாடப்படுவது பற்றிக் ‘காவடிச்சிந்து’ என்று வழங்கலாயினர்.
காவடிச்சிந்து நூல் வகையை முதன் முதலில் பாடியவர் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் தான் என்று பலரும் கூறுகின்றனர். அவருடைா? ஆகும். காலம் கி.பி. 1851 1891 திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கழுகுமலையில் எழுந்தருளியிருக்கும் முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இந்நூல் பாடப்பெற்றது. ஊற்று மலைச்சமீன்தார் இருதயாலய மருதப்ப தேவர் கழுகுமலை முருகனுக்குக் காவடி எடுத்தபோது வழியில் பாடும்பொருட்டு இந்த நூலை அண்ணாமவைரெட்டியார் பாடினார் என்பர்.
அண்ணாமலை ரெட்டியாருக்குமுன் காவடிச் சிந்து என்ற யாப்பு வடிவம் இல்லையென்றாலும் முருகனைக் குறித்துப் பாடிய இசைப்பாட்டுகள் இருந்தன. கந்தன்பாட்டு என்று அடியார்க்கு நல்லார் குறிப்பது முருகனைக் குறித்துப்பாடிய இசைப்பாட்டாக இருக்கலாம். முருக பக்தர்கள் கி.பி. 18,19-ஆம் நூற்றாண்டுகளில் பாடி வந்த சிந்துப் பாடல்களில் ஈடுபாடு கொண்டு அண்ணாமலை ரெட்டியார் அந்தச் சிந்து மெட்டுகளைச் செய்மைப்படுத்திக் காவடிச்சிந்தை உருவாக்கியிருக்கலாம். அருணகிரிநாதர் முதல் இராமலிங்க சுவாமிகள் வரை நிலவிய பெரியார்களை அண்ணாமலைரெட்டியார் பின்பற்றினார் என்று கூறலாம். அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்தின் அமைப்பைக் கவனித்தால் இதுவும் தாட்டுப் பாடல்களினின்றும் சற்றே மாறுபட்ட ஒருவகைப் புதுச் சிந்து என்றே சொல்லத் தோன்றுகிறது.
சென்னிகுளம் அண்ணாமலைரெட்டியார் பாடிய உள்ளன. காவடிச் சிந்தில் 22 இசைப்பாடல்கள் கு.அழகிரிசாமி பதிப்பில் 24 பாடல்கள் உள்ளன. விநாயகர் துதி, முருகன்துதி என்பவற்றை முதலிலே பெற்றுப் பின்பு கழுகுமலை நகர்வளம், வாவி வளம் என்னும் வருணனைகளை உடையதாய், அப்பால் முருகன் துதிகளாகச் சில பாடல்களையம், நாயக நாயகி பாவத்தில் அமைந்த அகத்துறைப் பாடல்கள் சிலவற்றையும் கொண்டதாய் அமைந்தது இந்நூல்.
தமிழ் நாட்டு மக்கள் இந்த நூலைப் பெரிதும் போற்றிப் பாடி மகிழ்ந்தனர். இசைப் புலவர்களும் இசையரங்குகளில் காவடிச் சிந்துப் பாடல்களைப் பாடினர். அண்ணாமலை ரெட்டியார் காலத்திலேயே அவருடைய காவடிச் சிந்துப் பாடங்களை முன்மாதிரி வைத்து ஐயநேரிக் கிராமத்தில் வாழ்ந்த சீனி ஆச்சாரி என்பவரும் கரிவலம் வந்த நல்லூரில் வாழ்ந்த உத்தண்டம்பிள்ளை என்பவரும் காவடிச் சிந்துகள் பாடினர் என்பர். பாண்டித்துரைத் தேவர் சிவஞானபுரத்து முருகன் மீது காவடிச் சிந்து நூல் ஒன்று பாடியுள்ளார். அந்நூல் அண்ணாமலைரெட்டியார் காவடிச்சிந்து நூலை முன் மாதிரியாகக் கொண்டுள்ளது. பாரதியார் ஒரு காவடிச் நூல் பாடியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்நூல் கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் காவடிச்சிந்து மெட்டில் பாடிய சில பாடல்கள் கிடைத்துள்ளன.
முருகன் துதி பாடத் தோன்றிய காவடிச்சிந்து என்னும் இசைப்பாடல் வடிவைப் பாரதியார் நாட்டுப்பற்றைப் பாடப் பயன்படுத்தினார். பாரதியாரைப் போலவே பாரதிதாசனும் காவடிச்சிந்தில் ஈடுபாடு கொண்டு காடு, ஆலய தரிசனம், மாடியில் நிலவு முதலிய தலைப்பில் பாடியுள்ளார். அவற்றில் இயற்கை வளம், காதல், ஆலயத்தில் நுழைய உரிமை வேண்டுதல் பற்றிப் பாடியுள்ளார். கண்ணதாசன் பல காவடிச் சிந்துப் பாடல்கள் பாடியுள்ளார். அவற்றில் பொதுவுடைமைக் கருத்துக்களும் தத்துவக் கருத்துகளும் இடம் பெற்றுள்ளன.
இராமாயணத் திருப்புகழ்க் காவடிச் சிந்து, பாரதத் திருப்புகழ்க் காவடிச் சிந்து, அரிச்சந்திரன் திருப்புகழ்க் காவடிச் சிந்து, தேவடிச் சிந்து, பூவடிச் சிந்து என்று பிறபொருள்களிலும் காவடிச் சிந்து நூல்கள்<noinclude></noinclude>
tsmvo5s8n8rnkoxxlih5df6i7puq4cp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/295
250
637537
1956589
1917053
2026-07-27T16:00:37Z
Sridevi Jayakumar
15329
1956589
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காவல் துறை|267|காவல் துறை}}</noinclude>தோன்றின. பழைய புராணக் கதைகளைக் காலடிச் சிந்து நூல்களாக விரகாலூர்ச்சுப்பையா பிள்ளையும் சு.துரைசாமி படையாச்சியாரும் பாடியுள்ளனர். அசன் அலிப் புலவர் என்பார் முசுலிம் பெரியார் நால்வரின் புகழைத் தமது பூவடிச் சிந்தில் பாடியுள்ளார்.
பிற்காலப் புலவர்கள் அண்ணம் மலைரெட்டியாரின் காவடிச் சிந்தின் முறையைப் பின்பற்றி முருகனையும் காவடியையும் விட்டுப் பல்வேறு பொருள்களைப் பாடியுள்ளனர். முருகன் மீதும் பலர் பாடியுள்ளனர். ஆனால், அவையெல்லாம் அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துபோல் சிறக்கவில்லை.{{Right|<b>மு.மா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>செ. அன்னகாமு,</b> ஏட்டில் எழுதாக் கவிதைகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலி-6. சென்னை-1, 1966.<br>
<b>கு.அழகிரிசாமி,</b> சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் பாடிய காவடிச் சிந்து, சக்தி காரியாலயம், ஆயிரம் விளக்கு, சென்னை-6, 1960.<br>
<b>மு. சண்முகம் பிள்ளை,</b> சிற்றிலக்கிய வகைகள், மணி வாசகர் நூலகம், சென்னை, 1982.<br>
<b>யோகி சுத்தானந்த பாரதியார்,</b> காவடிச் சிந்து அண்ணாமலை ரெட்டியார், அன்பு நிலையம். இராமச்சந்திரபுரம். திருச்சி மாவட்டம், 1943.
<section end="காவடிச்சிந்து"/>
<section begin="காவல் துறை"/>
{{dhr}}
<b>காவல் துறை</b>: காவல் சட்டம், 1861, பிரிவு 1-இன்படி பெயர்ப் பட்டியலில் பதிவு பெற்றவர் காவல் துறையினர் (Police) ஆவர்.
<b>காவற்படை அமைப்பு</b>: காவற்படையில் காவலர் மற்றும் காவல் அலுவலர்கள் எண்ணிக்கை எவ்வளவாக இருக்க வேண்டுமென்பதை மாநில அரசு முடிவு செய்யும். காவல் சட்டத்தின் நோக்கங்களை நிறை வேற்றும் வகையில் காவல்துறையின் உறுப்பினர்கள் எப்போதும் கடமையில் உள்ளவராகவே கருதப்படுவர். அவர்கள் இச்சட்டத்தின்படியான கடமைகளைத் தவிர்த்து வேறு எந்தப் பணிகளிலும் ஈடுபடுதல் கூடாது. அப்படி அவர்கள் ஈடுபடுவதற்கு விரும்பும் போது, அதற்கு எழுத்து மூலமாக வெளிப்படையான கட்டளையைப் பெறுதல் வேண்டும்.
<b>காவற்படை நிருவாகம்</b>: ஒரு மாநிலக் காவற்படையின் பொது நிருவாகமானது, காவல்துறைத் தலைமை அலுவலர்; அல்லது மாநில அரசுக்குப் பொருத்தமெனத் தோன்றும் அத்தகைய காவல் துறைத் துணைத் தலைமை அலுவலர் அல்லது காவல் துறை உதவித் தலைமை அலுவலரிடத்தில் இருக்கும். ஒரு மாவட்டக் காவல்துறையின் பொது நிருவாகமானது, மாவட்ட நடுவருடைய பொதுவான ஆளுமைக்கும் ஏவலுக்கும் உட்பட்டு ஒரு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் இருக்கும்; மற்றும் மாநில அரசாங்கம் அவசியமென்று கருதும்போது அது ஒரு மாவட்டக் கருவல் உதவிக் கண்காணிப்பாளரிடமும் இருக்கும்.
<b>காவல்துறைத் தலைமை அலுவலருக்கு விதி செய்வதற்குள்ள அதிகாரம்</b>: காவல்துறைத் தலைமை அலுவலர், மாநில அரசின் இசைவுக்கு உட்பட்டுக் காவற்படையின் அமைப்பு. பாகுபாடு, பங்கீடு, படை உறுப்பினர்கள் தங்குமிடம், அவர்களது பணிகள், அவர்களுக்குக் கொடுக்கப்படும் உடைகள். ஆயுதங்கள் மற்றும் காவற்படைத் தொடர்புடைய மற்ற எல்லாக் கட்டளைகளையும் விதிகளையும் இயற்றுவார்.
<b>காவல் அலுவலர்களுக்குள்ள அதிகாரம்</b>: காவல் சட்டத்தின்படியும் மற்றும் குற்றவியல் நடைமுறையை ஒழுங்குபடுத்துவதற்காகப் பிறப்பிக்கப்படும் எந்தச் சட்டத்தின்படியும். ஒரு காவல் அலுவலருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் அனைத்தையும் காவல் அலுவலர் செலுத்துவார்.
<b>காவல் அலுவலர்களின் கடமைகள்</b>: உயர் அலுவலர்களால் அனுப்பப்படும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவைகளை நிறைவேற்றுவது: பொது அமைதியை நிலைநாட்டத் தகவலைச் சேகரிப்பது: பொதுத் தொல்லைகளை நீக்குவது; குற்றங்களைத் தடுப்பது. குற்றவாளிகளைக் கைது செய்து நீதி விசாரணைக்குக் கொணர்வது போன்றவை ஒரு காவல் அலுவலருக்குள்ள கடமைகளாகும்.
காவல் அலுவலர் ஒருவர் தம்முடைய கடமைகளினின்று தவறும்போது, அவர் ஒரு நடுவர் முன்பு குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டால் மூன்று மாத ஊதியத்திற்கு மேற்படாத ஒறுப்புத் தொகை அல்லது கடுமையான உழைப்புடனோ இல்லாமலோ மூன்று மாதங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டணை அல்லது இரண்டும் விதித்துத் தண்டிக்கப்படுவர்.
<b>கடமையில் தவறும் கீழ்நிலை அலுவலர்களுக்குத் தண்டனை</b>: அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 311. மற்றும் சாவல் சட்டத்தின்படி அவ்வப்போது மாநில<noinclude></noinclude>
4hojvqpxd437ue55jbge8du9tg9uz2x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/296
250
637541
1956590
1917118
2026-07-27T16:01:11Z
Sridevi Jayakumar
15329
1956590
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காவல் வைப்பு|268|காவல் வைப்பு}}</noinclude>அரசு இயற்றலாகும் விதிகள் ஆகியவற்றிற்கு உட்பட்டு, காவல் துறைத் தலைமை அலுவலர், காவல் துறைத் துணைத்தலைமை அலுவலர் மற்றும் மாவட்டக் காலல்துறைக் கண்காணிப்பாளர்கள், கீழ்நிலையிலுள்ள காவல் அலுவலர் ஒருவர் தமது கடமையை நிறைவேற்றுவதில் தவறுகிறார் அல்லது அசட்டையாக இருக்கிறார் அல்லது அதற்குத் தகுதி அற்றவராய் இருக்கிறார் என்று கருதுகின்றபோது, அவரை எந்த நேரத்திலும் பதவியிலிருந்து நீக்கவோ தற்காலிகமாக நிறுத்திவைக்கவோ கீழ்நிலைக்குத்தள்ளவோ செய்யலாம்; அல்லது பின்வரும் தண்டனைகளுள் ஏதேனும் ஒன்றையோ மேற்பட்டதையோ அளிக்கச் செய்யலாம். அவை; 1) ஒரு மாதச் சம்பளத்திற்கு மேற்படாத எந்தத் தொகையையும் ஒறுப்புத் தொகையாக விதித்தல்; 2) கடும் உழைப்புடனோ இல்லாமலோ பதினைந்து நாட்களுக்கு மேற்படாத ஒரு கால அளவுக்குத் தண்டனையளித்துக் குடியிருக்குமிடத்தில் அடைத்து வைத்தல்; 3) நன்னடத்தைச் சம்பளத்தை இழக்கச் செய்தல்; 4) சிறப்புடைய அல்லது தனி ஊதியங்கொண்ட எந்தப் பதவியிலிருந்தும் நீக்குதல்.{{Right|<b>பு.வே.</b>}}
<section end="காவல் துறை"/>
<section begin="காவல் வைப்பு"/>
{{dhr}}
<b>காவல் வைப்பு</b>: நீதித்துறை நடுவர் அல்லது நீதிபதியின் முன்புள்ள குற்றவியல் நடைமுறை ஒன்றை வேறொரு தேதிக்கு மாற்றி வைத்து, அந்நடைமுறையில் தொடர்புள்ள குற்றவாளியைப் பிணை (Bail) யில் வெளியேற அனுமதிக்கின்றவரை. சிறையில் வைக்கக் கட்டளை பிறப்பிப்பது காவல் வைப்பு (Remand) எனப்படும். குற்றவாளிகள், குழந்தைகளாக அல்லது இளங்குற்றவாளிகளாக இருக்கும் போது, அவர்கள் இளங்குற்றவாளிகள் சீர்திருத்தப்பள்ளி (Approved School) யில் வைக்கப்படுதல் வேண்டும் குற்றவாளி ஒருவரைக் காவலில் வைக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு.
<b>இருபத்து நான்குமணி நேர விதி</b>: காவல் துறையினர், ஒருவரைக் கைது செய்ததும் இருபத்துநான்கு மணி நேரத்திற்குள்ளாக, உரிய நடுவர் அல்லது காவல் நிலையத்திற்கு அடுத்து அருகிலுள்ள நடுவரிடம் கொண்டு வருதல் வேண்டும். குற்றவாளி ஒருவரை மேலும், காவல்நிலையக் காப்பில் (Police Custody) இருத்தி வைக்கக் காவல் துறையினர் விரும்பும் போது, உரிய தடுவரிடத்து விண்ணப்பித்து அதற்கான கட்டளையைப் பெறுதல் வேண்டும். ஈண்டு, இருபத்து நான்கு மணிநேரம் என்பது காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்ததிலிருந்து தொடங்கும்.
<b>காவல்நிலையக் காவல்வைப்பு</b>: காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஒருவரை, அவர்தம் வழக்குத் தொடர்புடைய வழக்குச் குறிப்பேட்டுடன் (Case Diary) நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தும்போது, நடுவர் அவரைச் பிணையில் விடுவிக்கவோ காவலில் வைக்கவோ செய்யலாம்.
நடுவர், குற்றவாளி ஒருவரைக் காவல் நிலையக் காவல் வைப்பிற்கு அனுப்புவது பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாயிருத்தல் வேண்டும்:
1) அத்தகைய காவல்வைப்புப் பதினைந்து நாள்களுக்கு மேற்பட்டதாய் இருத்தல் கூடாது.
2) அத்தகைய கட்டளையைப் பிறப்பிப்பதற்கான காரணம் எழுத்து வடிவில் இருத்தல் வேண்டும்.
3) அக்கட்டளையின் நகலையும் காரணங்களையும் தலைமை நீதித்துறை நடுவருக்கு அனுப்புதல் வேண்டும்.
காவல்நிலையக் காவல் வைப்பிற்குக் கைதி ஒருவரை அனுப்புவதற்கான அதிகமான கால அளவு பதினைந்து நாள்கள் ஆகும். எனினும், நடுவர், குற்றவாளியைத் தேவைப்படும் கால அளவுக்கு மட்டுமே காவல்நிலையக் காவல் வைப்புக்கு அனுப்புதல் வேண்டும். அதுவும் உண்மைத் தேவையின் அடிப்படையிலேயே அனுப்புதல் வேண்டும்.
பின்வரும் காரணங்களின் அடிப்படையில் நடுவர் குற்றவாளி ஒருவரைக் காவல்நிலையக் காவல் வைப்புக்கு அனுப்பிவைப்பது நியாயமானதாகும்.
1) சிறையிலிருக்கும் குற்றவாளியை அடையாளங் காட்டுவதற்குச் சாட்சிகளை வெகுதொலைவிலிருந்து கொண்டு வருவது கடினம் என்று தெளிவுற்றநிலையில் குற்றவாளியை அடையாளங் கண்டறிவதற்குச் சாட்சிகள் இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்வது தேவையென்றிருக்கும்போது;
2) குற்றம் நடந்த இடத்தில் அல்லது அதற்கு அருகாமையில் பதிவாகியுள்ள கால்ரேகைகளுடன் குற்றவாளியின் கால்ரேகையை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு, அவரது கால்ரேகையைப் பதிவு செய்வது அவசியமாக இருக்கும்போது;
3) குற்றவாளி விசாரிக்கப்படும்போது வழக்குத் தொடர்புடைய திருட்டுப்பொருள் அல்லது ஆயுதங்கள் அல்லது மற்றைய பொருள்களைக் காட்டுவதாக உறுதியளித்திருக்கும்போது;
4) குற்றத்திற்குப் பயன்படுத்திய ஆயுதங்கள்-<noinclude></noinclude>
s0i192kvij4wlq2a7l43a5ajk7lkww1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/298
250
637543
1956591
1917137
2026-07-27T16:03:04Z
Sridevi Jayakumar
15329
1956591
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காவல் வைப்பு|270|காவன் முல்லைப் பூதனார்}}</noinclude>(Jurisdiction) யுள்ள நடுவர் மட்டுமே பிறப்பிக்க முடியும்.
3) பிரிவு 167 இன் கீழ் மொத்த அளவாகக் குற்றவாளி ஒருவரைப் பதினைந்து நாள்கள் மட்டுமே காவலில் வைக்கமுடியும்; ஆனால், பிரிவு 309-இன் கீழ்க் குற்றவாளி ஒருவரை ஒவ்வொரு முறையும் பதினைந்து நாள்களுக்கு மிகாத அளவில் எந்தக் கால அளவுக்கும் காவலில் வைக்கலாம்.
4) பிரிவு 167-இன் கீழ்க் காவல்வைப்பு, காவல் துறையினரின் விண்ணப்பத்தின் பேரில் பிறப்பிக்கப்படுகிறது: பிரிவு 309-இல் அத்தகைய விண்ணப்பம் எதுவும் தேவையில்லை.
5) பிரிவு 167 இன் கீழ்க் குற்றவாளி ஒருவரை, நடுவர் காவல் நிலையக் காவல் வைப்புக்கு அனுப்பி வைக்கலாம்: ஆனால், பிரிவு 309-இன் கீழ் அவ்வாறு அனுப்பிவைக்கப்படுவதில்லை.
<b>அறுபது நாள் விதி</b>: நடுவர் குற்றவாளி ஒருவரை உயர் அளவாகப் பதினைந்து நான்கள் மட்டுமே காவலில் வைக்க முடியுமெனினும் குற்றவாளியைக் காவல்நிலையக் காவல் வைப்புக்கு அல்லாமல், வேறு விதமாகப் பதினைந்து நாள் கால அளவிற்கு பட்டும் காவலில் வைப்பதற்குப் போதிய சான்றுகள் இருப்பதாக நடுவர் உளநிறைவடைகின்றபோது, ஒவ்வொரு முறையும் பதினைந்து நாள்களுக்கு மேற்படாத நிலையில் அறுபது நாள் வரையில் அவரைக் காவலில் வைக்கலாம். அதன் பிறகு அவர் பிணை கொடுக்க முன்வரும்போது, அவரைப் பிணையில் விடுவித்தல் வேண்டும். இது தவிரக் குற்றவாளிக்கு எதிரான வழக்கில் புலனாய்வு முடிவுற்ற போதும் குற்ற அறிக்கை தாக்கல் செய்ப்பட்டிருக்கும்போதும் அவரைப் பிணையில் விடுவிப்பது அவசியமாகும்.
<b>சட்டமுரணான காவல் வைப்பு</b>: கைது செய்யப்பட்ட ஒருவரை எக்காரணங்கொண்டும். இருபந்து நான்கு மணி நேரந்திற்கு மேல் காவல் துறையினர் காவலில் வைத்திருத்தல் கூடாது. அவ்வாறு எவரையும் சட்டமுரணான வகையில் காவலில் வைப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டபடி, அவர்தம் அடிப்படை உரிமைக்கு ஊறுவிளைவிப்பதாகும். ஒருவர் சட்ட முரணான முறையில் காவலில் வைக்கப்பட்டிருக்கும்போது, காவலில் வைத்திருப்பவருக்குராக ஆள் கொணர்விக்கும் நீதிப் பேராணை (Writ of Habeas Corpus) வழங்கிட உயர்நீதிமன்றத்தை அணுகலாம். ஒருவர், காவல் துறையினரால் சட்ட முரணான வகையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும்போது தப்பிச் சென்றால், அது சட்ட முறையான காவல் வைப்பினின்று தப்பிச் சென்றதாகாது.{{Right|<b>பு.வே.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Krishnamurthi K,</b> Police Diaries & Statements. Etc, Law Book Company, Allahabad, 1980.
<section end="காவல் வைப்பு"/>
<section begin="காவற் கப்பல்"/>
{{dhr}}
<b>காவற் கப்பல்</b> மிக விரைவாகக் கடலைக் கடக்கும் கப்பல், கடற்போர்க் காலங்களில் இக்கப்பல் (Cruiser) மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டது. வாணிகக் கப்பல்களைக் காப்பாற்றவும், வேறுபல பாதுகாப்புக் காரியங்களுக்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது. செருமனியில், இரண்டாம் உலகப் போருக்கு முன்பு இந்த வகையான கப்பல்கள் தயாரிக்கப்பட்டன. பின்னர்ப் பிறநாடுகளும் இம்முறையைப் பின்பற்றலாயின.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="காவற் கப்பல்"/>
<section begin="காவற்பெண்டு"/>
{{dhr}}
<b>காவற்பெண்டு</b> சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர், காவற்பெண்டு என்பதற்குச் செவிலித்தாய் எனப் பொருள் கூறியுள்ளார் சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர். (சிலப். வாழ்த்து), சில ஏடுகளில் இப்பெயர் காதற்பெண்டு என்றும் காணப்படுபடுகிறது. இவற்றை நோக்கும்போது இவர் ஒரு பெண்புலவர் என்பது தெளிவாகிறது. இவரைப் பற்றிக் கூறும்போது, டாக்டர் உ.வே. சாமிநாதையர், ‘இவர் சோழன் போர்வைக் கோப் பெருநற் கிள்ளியின் செவிலித் தாய் என்று தெரிகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார். இவர்தம் ஒரே பாடல் புறநானூற்றில் 86-ஆம் பாடலாக அமைந்துள்ளது. அப்பாடலுக்கு முன்னர்ச் சில பாடல்கள் (80 85) போர்வைக் கோப் பெருநற்கிள்ளியைச் சிறப்பிப்பனவாக உள்ளமை கொண்டு ஐயரவர்கள் அவ்வாறு கருதியிருத்தல் கூடும். வாகைத் திணை ஏறாண் முல்லையில் அமைந்துள்ள இவர்தம் பாடல், மறக்குடியிற்பிறந்த ஒரு தாய் தன் வயிற்றிற் பிறந்த மறக்குடி மைந்தனின் இயல்பையும். போர் வீரனாகத் திகழும் அவனுக்கும் தனக்கும் உள்ள தொடர்பையும் மிகவும் அழகாகக் காட்டுவதாக உள்ளது. அதனைக் கொண்டு, இப்புலவர் மறக்குடியிற் பிறந்த ஒரு வீர மகளாவார் என்று கருதுவாருமுளர். நின் மகன் எங்குள்ளான் எனக் கேட்ட ஒரு பெண்ணிடம், ‘புலி தங்கிப் போகிக் கற்குகை போல ஈன்ற வயிறு இதுவாகும், அவன் போர்க்களத்தில் காணப்படுவான்’ என்று கூறுவது தயமிக்கதாக உள்ளது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="காவற்பெண்டு"/>
<section begin="காவன் முல்லைப் பூதனார்"/>
{{dhr}}
<b>காவன் முல்லைப் பூதனார்</b>: சங்கப் புலவராகிய இவர்தம் இயற்பெயர் பூதனார். காவன்<noinclude></noinclude>
oz3bw1mgoplnvoir3n95rbx69eu7bv4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/299
250
637544
1956592
1917139
2026-07-27T16:03:39Z
Sridevi Jayakumar
15329
1956592
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காவன் முல்லைப் பூதனார்|271|காவிரி}}</noinclude>முல்லை என்பது புறத்திணைகளுள் ஒன்று. அவர் அத்துறையைப் பாடி அச்சிறப்புப் பெற்றார் என்று குறுந்தொகைக்கு உரை எழுதிய உ.வே. சாமிநாதையரும், நற்றிணைக்கு உரை எழுதிய பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயரவர்களும் கூறியுள்ளனர், ‘காவன் முல்லை புறத்திணைகளுள் ஒன்றெனப் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் ஐயனாரிதனார் கூறுவர். அவர் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டாகும். ஆகவே, பூதனார் காவன்முல்லைத் துறையைப்பாடி அச்சிறப்புப் பெற்றார் என்பது வரலாற்று நெறிக்குப் பொருத்தமாக இல்லை. முல்லையூர் பாண்டி நாட்டு ஊர்களுள் ஒன்று. காவன் என்பது தந்தை பெயராகவோ குடிமுதல்வன் பெயராகவோ இருத்தல் வேண்டும். எனவே, பூதனார் காவன் என்பாருக்கு மகனாரும், முல்லையூரைச் சேர்ந்தவருமாவர் எனக் கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது’ என ஒளவை. சு.துரைசாமிப் பிள்ளையவர்கள் தாம் எழுதிய நற்றிணை உரையில் குறிப்பிட்டுள்ளார்.
குறுந்தொகையில் 104, 211 ஆகிய இரு பாடல்களும், நற்றிணையில் 274-ஆம் பாடலும், நானூற்றில் 21, 241, 251, 293, 391 ஆகிய ஐந்து பாடல்களும் பூதனார் இயற்றியவை. இவர் பாலைத் திணையைச் சிறப்பாகப் பாடியுள்ளார்.
தலைவன் தன்னைக் காலமல்லாத காலத்தில் அதாவது பனிக்காலத்தில் பிரிந்ததோடு அல்லாமல் பல நாள்களாகியும் திரும்பினானிலன் எனத் தலைவி வருந்துவதாகப் பாடியுள்ளார். அப்பாடலில் பூதனார் ஒன்றோடொன்று தொடர்பின்றி விழுகின்ற பனித்துளிகளுக்கு நூலற்ற முத்து வடத்திலிருந்து தனித்து உதிர்கின்ற முத்துகளை உவமை கூறுகின்றார் (குறுந் 104).
சோதிடம் கூறும் வாரையுடைய பல்லிகளை என்னும் கருத்தில் ‘கணிவாய்ப்பல்லி’ என்று இவர் கூறுகிறார் (அகம். 151).
மற்றொரு பாடலில் (அகம். 293) தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இவர் சிறப்பானதோர் உவமையைக் கையாண்டுள்ளார். அது, ‘பண்பில் கோவலர் தாய்பிரித்து யாத்த, நெஞ்சமர் குழவி போல நொந்து நொந்து, இன்னா பொழிதும் என்ப...’ (அகம்.293) என்பதாகும். இரக்கம் இல்லாத கோவலர் தாயைப் பிரித்துக் கட்டிய, நெஞ்சத்து அதனை விரும்பிய கன்று, பலதடவை விரும்பிக் கதறுவதுபோலத் தலைவனைப் பிரிந்த தலைவி மிக நொந்து இன்னாதவற்றை மொழிந்தாள் என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.{{Right|<b>ச.க.</b>}}
<b>காவாகுச்சி</b> சப்பான் நாட்டிலுள்ள ஒரு நகரம். அசிகாவா, கீசகாவா ஆறுகளின் ஓரத்தில் உள்ள, காவாகுச்சி (Kawaguchi), தோக்கியோ நகரின் ஒருபுறநகர்ப் பகுதியாக அமைந்துள்ளது. நெசவுத் தொழிலுக்கும் இரும்பு வேலைகளுக்கும் இது பெயர் பெற்றது. இதன் மக்கள்தொகை 351,802 (1976).{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="காவன் முல்லைப் பூதனார்"/>
<section begin="காவிரி"/>
{{dhr}}
<b>காவிரி</b>: தமிழகத்துப் பேராறுகளில் மிகப் பழமையானது காவிரியாறாகும். இதனைக் காவேரி என்றும் குறிப்பர். இந்த ஆறு நில வளத்திலும் கலை வளத்திலும் இலக்கிய வளத்திலும் வரலாற்று வளத்திலும் கனிவுமாறாத் தன்மையுடையது. பட்டினப் பாலை பாடிய புலவர் முதல் பாரதியார் வரை இவ்வாற்றின் பெருமையைப் பாடியுள்ளனர்.
காவிரியின் பெயர்க்காரணம் குறித்துக் கந்தபுராணம் ஒரு கதையைச் கூறுகிறது. ஆக்னேய புராணமோ, காவேரி என்ற பெயர் வந்ததற்கான காரணக் கதையை விளக்குகிறது. விந்தமலையின் ஆணவத்தை அடக்குதற்குச் சிவ வழிபாடு செய்தார் அகத்தியர். அம்முனிவர்க்குக் காவிரி பேருதவி செய்ததால் சிவதவத்தில் வெற்றிபெற்றார். வறட்சி நீங்கி வளம் பெருக இந்திரன் சிவதவும் செய்தான், அப்போது நாரத முனிவன் அறிவுரைக்கேற்ப அகத்திய முனிவரின் கமண்டல நீரைக் காக்கை வடிவிற் சென்ற பிள்ளையார் கவிழ்த்தார். காகம் விரித்த நீராதலின் காவிரியானது என்பர். கா-பூஞ்சோலை, சோவை செழிக்க விரிந்தமையால் அப்பெயர் பெற்றதாகவும் கூறுவர். கவேரமன்னர் இமயமலைச் சாரலில் பிரமனை நோக்கித் தவமிருந்தபோது அவன் பாவம் போக்கப் பிரமன் மனத்திலிருந்து உதித்தவள் காவேரி என்றும் கதை கூறுவர். இக்கதைகள் ‘காவிரி’ ‘காவேரி’ என்றிரு சொற்களுக்கும் விளக்கம் தருவனவாக அமைந்துள, பொன் அணுக்கள் கலந்து வரும் நீராதலின் காவிரிக்குப் பொன்னியென்னும் மற்றொரு பெயருமுண்டு. ஆற்றைத் தெய்வமாக வழிபட்டமைமாள் ஆற்றுடன் தெய்வக் கதைகள் இணைந்தன. புண்ணிய நன்னீர் உடையதாகக் காவிரி மதிக்கப் பெறுகின்றது.
1. ‘வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடற்காவிரி’ என்று பத்துப்பாட்டுள் ஒன்றான பட்டினப்பாலை காவிரியின் தோற்றத்தையும் அதன் சங்கமத்தையும் கூறுகின்றது. நறுமணப் பொருள்களைத் துறை தோறும் சுமந்துசென்று காவிரி நீர் கொட்டுவதாகப் பொருநராற்றுப் படை காவிரியின் செல்வ வளத்தைப் பாடுகிறது. காவிரி கடலொடு-<noinclude></noinclude>
1v68t9552vkg5v86tujfsp2adoue85p
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/302
250
637548
1956593
1917146
2026-07-27T16:04:26Z
Sridevi Jayakumar
15329
1956593
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|காவிரி|274|காவிரிப்பூம்பட்டினத்துக்....}}</noinclude>யென்பது பொருளாகும். புகை விடும் கல் என்ற உருவகப் பெயர் உடையதாக இவ்வருவி விளங்குகின்றது. அருவி கற்பாறையில் யோதும்போது நீர்த்துளிகள் புகை போல் மேலே செல்கின்றன. அதனால், இப்பெயர் பெற்றது. பழங்காலத்தில் இவ்விடத்தில் ஒரு ‘குண்டம்’ இருந்ததாகவும் அதில் விழுந்த ஆறு மீண்டும் வெளிப்படாமையால் அதனைக் கண்ட சோழ மன்னன் ஒருவன் தன்னுயிரை வழங்கிக் காவிரியை வெளிப்படுத்தினான் எனவும் கதை கூறப்படுகின்றது. சோழ நாட்டிற்குக் காவிரியின் போக்கு மாறியதற்குரியதையிது. அதன்பின் ‘சனத் குமார நதி’ எனப்படும் சிற்றாறு இணைகிறது. பின்னர்ச் காவிரி மேட்டூர் தீர்த் தேக்கத்திற்குள் நுழைகிறது. தென்மேற்காகத் திசை திரும்பம் நிலை இங்குதான் முடிவடைகின்றது.
மேட்டூர்த் தேக்கத்திலிருந்து விடுபட்ட காவிரி திருச்செங்கோடு, நாமக்கல், பவானி, ஈரோடு ஆகிய ஊர்களின் வழியாக ஓடித் தென்கிழக்காகச் செல்கிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.
ஈரோட்டிற்கு அருகே கொரங்கன் பள்ளம், காளிங்கராயன், புகலூர் கால்வாய்களுடன் ஊஞ்சலூருக்கருகே கலக்கிறது. ஈரோட்டிற்கு வரும்வரை கற்பாறைகள் நிறைந்து காணப்படுவதால் நீரின் வேகம் அதிகம். ஈரோட்டைத் தாண்டிா பின் மணல் பாங்கான பகுதியில் மெதுவாகச் செல்கிறது ஆறு.
திருச்சி யாவட்டத்தில் காவிரி நுழைந்ததும் கரூர் அருகே ‘அமராவதி’ என்னும் ஆறு இணைகிறது. காவிரியின் அகலம் விரிவாகிறது. திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 14.4 கி.மீ. தொலைவில் (திருப்பராய்த்துறை) முக்கொம்பு என்னும் இடத்தில் ‘கொள்ளிடம்’ என்னும் கிளையாது பிரிகிறது. பிரிவில்லாத ஆற்றுப் பகுதியை ‘அகண்ட காவிரி’ என்று அழைக்கின்றனர். இங்கு ஆறு 1.6 கி.மீ. அகலம் உள்ளமையால் ‘அகண்ட காவிரி’ எனப்படுகிறது. கொள்ளிடத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. தென்கிளையாக ஓடிவரும் காவிரி 27.2.கி.மீ. தொலைவில் ஓடிவந்த பின் வடகிளையாக ஒடிவரும் கொள்ளிடத்தை நெருங்குகிறது. இவ்விரண்டையும் இணைப்பது உள்ளாறு என்னும் வாய்க்காலாகும். இங்கு அமைந்த ஆற்றிடைக்குறை வைணவப் பெரும் பதியாகிய ‘திருவரங்கமாகும்’. சிவப்பதியான திருவானைக்காவும் இதனுள் அடங்கும்.
உள்ளாறு காவிரியையும் கொள்ளிடத்தையும் இணைக்கும் இடத்தில் அமைந்ததே வரலாற்றும் புகழ் பெற்ற ‘கல்லணை’ சாகும். கல்லணையைக் கடந்தபின் காவிரி பற்பல சிற்றாறுகளாகப் பிரிகிறது. இவற்றுள் ஒன்று ‘வெண்ணாறு’ தஞ்சை மாவட்டத்தில் நீர் வளத்திற்குத் துணைபுரிவது இவ்வாறு ‘குடமுருட்டி’, வெட்டாறு, அரிசிலாறு. வீரசோழனாறு, திருமலை வடவாறு, பாமணியாறு, திருமலைராயனாறு முதலிய பல்வேறு சிற்றாறுகளாகக் காவிர பிரிகின்றது. சோழநாட்டில் காவிரியாறு சமவெளியில் பாய்வதால் உருவம் மட்டும்மாறி வருகிறது. திருவையாறு கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வரும் போது காவிரியின் உருவம் 20 மீட்டர் அளவில் சுருங்கியோடுகிறது. தரங்கம்பாடிக்கு 16.கி.ம். வடக்கே ‘காவிரிப்பூம்பட்டின’த்தில் வங்கக் கடலில் கலக்கிறது காவிரி.{{Right|<b>பி.தெ.</b>}}
<section end="காவிரி"/>
<section begin="காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்"/>
{{dhr}}
<b>காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்</b> சுத்தரத்தனார் என்னும் இயற்பெயரையுடைய சங்கப் புலவர் நம் ஊரோடு சேர்த்துக் காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் என்று வழங்கப்பெற்றார். பண்டைக் காலத்துப் புலவர்கள் ஊரொடு சேர்ந்து வழங்கப் பெற்றமையை ஆலங்குடி வங்கனார், ஆவூர் மூலங்கிழார் முதலிய பெயர்களால் அறியலாம். காவிரிப் பூம்பட்டினத்தில் கந்தரத்தனாரேயன்றிக் காரிக்கண்ணனார், செங்கண்ணனார், சேந்தங்கண்ணனார், பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் ஆகிய புலவர்கள் சங்க காலத்தே இருந்தனர். அடையினறிக் கந்தரத்தனார் எனும் பெயரொடு வாழ்ந்த சங்கப்புலவர் பாடியனவாக நற்றிணையில் மூன்று பாக்கள் (116, 146,238) காணப்பெறுகின்றன. உரோடகத்துக் கந்தரத்தனார் என்னும் வேறொரு சங்கப் புலவர் பாடியணவாக எட்டுத் தொகையுள் ஐந்து பாடல்கள் உள்ளன (குறுந்தொகை 1. நற்றிணை 1, அகநானூறு 3) காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் பாடியதாகக் கிடைப்பாது குறுத்தொகை 342-ஆம் பாடல் ஒன்றேயாம், தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லி வரைவு கடாயது என்னும் துறையில் இவர் அப்பாடலை அமைத்துள்ளார். நயந்தோரின் துன்பத்தைத் தீர்க்கும் பண்பு தலைவன்பால் இல்லாதது கண்டு அவனை நோக்கிக் குன்ற நாட இது தகுமோ எனத் தோழி வினவுகிறாள்.
காவல் காக்கும் கானவனின் சோர்வறிந்து கடுவன் பலாப்பழத்தைக் கவர்ந்து சென்றதறிந்து பின் அவன் காவல் மரந்தோறும் வலையிட்டுக் காவல் காக்கும் செய்தி கூறப்பட்டுள்ளது. கானவனது சோர்வறிந்து குரங்கு தொட்ட பழம் அவன் வலை கட்டிய பின்னர்ப் பெறுதற்கு அரிதாதல் போலக் காப்போரில்லாத நிலையில் தலைவன் கண்டு அளவளாவிய தலைவி<noinclude></noinclude>
26jwttt43pes6sjbtqy57xesmw559he
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1956561
1955799
2026-07-27T14:55:33Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1956561
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
95fy4rbkvmvl7ntff1lpxx1hd1r66f4
1956603
1956561
2026-07-27T18:13:34Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1956603
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகம்|சமூகம்]] 614-619
ovy2xmzydb0slo42oxmtqa9ep4l1qr9
1956634
1956603
2026-07-28T06:32:40Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1956634
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
||[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகம்|சமூகம்]] 614-619
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள் தொகையியல்|சமூக மக்கள் தொகையியல்]] 619-623
#[[வாழ்வியற்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்|சமூகமயமாதல்]] 623-629
gssus3uer5w338mxg1wtap76ae4a2un
பயனர்:Sridevi Jayakumar/test
2
645024
1956571
1955611
2026-07-27T15:37:04Z
Sridevi Jayakumar
15329
/* வா.க7 அட்டவணை 2 */
1956571
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}}
|-
! colspan="5"|<b>கா - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185
|-
|}
</center>
</div></div></div>
=== வா.க7 அட்டவணை 2 ===
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின் ஆணை|காரகல்லாவின் ஆணை]] 212-214
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்|காரகோரம்]] 214-214
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத் தொடர்|காராகோர மலைத் தொடர்]] 214-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்|காரைக்காலம்மையார்]] 241-242
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், இசுடேன்லி கிரான்விலே|கால், இசுடேன்லி கிரான்விலே]] 243-243
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்|கால்சிடன்]] 244-244
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு|கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு]] 244-247
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன், சர் பிரான்சிசு|கால்டன், சர் பிரான்சிசு]] 248-248
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு|கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு]] 248-251
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல், இராபர்ட்டு|கால்டுவெல், இராபர்ட்டு]] 251-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், பிரான்சு சோசபு|கால், பிரான்சு சோசபு]] 252-253
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர், சான்-பா தீசித்து|கால்பெர், சான்-பா தீசித்து]] 253-257
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்|கால்மார்]] 257-257
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின் கோட்பாடு|கால்வின் கோட்பாடு]] 258-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்|கால இயக்க ஆய்வுகள்]] 261-264
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272
ag4mffqhx79mwzdhqjydtnk8jqftykp
1956572
1956571
2026-07-27T15:37:50Z
Sridevi Jayakumar
15329
1956572
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}}
|-
! colspan="5"|<b>கா - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185
|-
|}
</center>
</div></div></div>
=== வா.க7 அட்டவணை 2 ===
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின் ஆணை|காரகல்லாவின் ஆணை]] 212-214
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்|காரகோரம்]] 214-214
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத் தொடர்|காராகோர மலைத் தொடர்]] 214-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்|காரைக்காலம்மையார்]] 241-242
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், இசுடேன்லி கிரான்விலே|கால், இசுடேன்லி கிரான்விலே]] 243-243
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்|கால்சிடன்]] 244-244
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு|கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு]] 244-247
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன், சர் பிரான்சிசு|கால்டன், சர் பிரான்சிசு]] 248-248
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு|கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு]] 248-251
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல், இராபர்ட்டு|கால்டுவெல், இராபர்ட்டு]] 251-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், பிரான்சு சோசபு|கால், பிரான்சு சோசபு]] 252-253
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர், சான்-பா தீசித்து|கால்பெர், சான்-பா தீசித்து]] 253-257
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்|கால்மார்]] 257-257
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின் கோட்பாடு|கால்வின் கோட்பாடு]] 258-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்|கால இயக்க ஆய்வுகள்]] 261-264
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272
=== வா.க7 அட்டவணை 3 ===
5y83xj9vte98bu8iibc7r6xchun5q3o
1956594
1956572
2026-07-27T16:04:32Z
Sridevi Jayakumar
15329
/* வா.க7 அட்டவணை 3 */
1956594
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}}
|-
! colspan="5"|<b>கா - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185
|-
|}
</center>
</div></div></div>
=== வா.க7 அட்டவணை 2 ===
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின் ஆணை|காரகல்லாவின் ஆணை]] 212-214
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்|காரகோரம்]] 214-214
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத் தொடர்|காராகோர மலைத் தொடர்]] 214-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்|காரைக்காலம்மையார்]] 241-242
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், இசுடேன்லி கிரான்விலே|கால், இசுடேன்லி கிரான்விலே]] 243-243
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்|கால்சிடன்]] 244-244
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு|கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு]] 244-247
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன், சர் பிரான்சிசு|கால்டன், சர் பிரான்சிசு]] 248-248
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு|கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு]] 248-251
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல், இராபர்ட்டு|கால்டுவெல், இராபர்ட்டு]] 251-252
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், பிரான்சு சோசபு|கால், பிரான்சு சோசபு]] 252-253
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர், சான்-பா தீசித்து|கால்பெர், சான்-பா தீசித்து]] 253-257
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்|கால்மார்]] 257-257
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின் கோட்பாடு|கால்வின் கோட்பாடு]] 258-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்|கால இயக்க ஆய்வுகள்]] 261-264
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272
=== வா.க7 அட்டவணை 3 ===
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
fnxptbz2r24r2o449l956d5l1lvedk0
பயனர்:Bharathblesson/test
2
645148
1956663
1955557
2026-07-28T09:48:50Z
Bharathblesson
15164
/* அருஞ்சொல் அட்டவணை */
1956663
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187
|-
! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236
|-
! colspan="5"|<b>சு - சுனகாத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325
|-
! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369
|-
! colspan="5"|<b>செ - செனெக்கா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537
|-
|}
</div></div></div>
</center>
== அருஞ்சொல் அட்டவணை ==
{{Multicol}}
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஒளவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஒளவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளுரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளுரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582-583
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதன்]] 583-583
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்]] 583-583
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருமாணாயனார்|சேரமான் பெருமாணாயனார்]] 583-583
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை|சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை]] 583-583
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்மாரிவெண்கோ|சேரமான்மாரிவெண்கோ]] 584-584
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை|சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை]] 584-584
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் வஞ்சன்|சேரமான் வஞ்சன்]] 584-584
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமானெந்தை|சேரமானெந்தை]] 584-584
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரர்|சேரர்]] 584-588
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரன்செங்குட்டுவன்|சேரன்செங்குட்டுவன்]] 588-589
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரி|சேரி]] 589-592
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டம்]] 592-592
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேன் ஆறு|சேன் ஆறு]] 592-592
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனர்கள்|சேனர்கள்]] 592-594
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனாவரையர்|சேனாவரையர்]] 594-596
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனை முதலியார்|சேனை முதலியார்]] 596-598
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சை|சை]] 598-598
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைகைகள்|சைகைகள்]] 598-598
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைத்தியம்|சைத்தியம்]] 598-599
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதனியர்|சைதனியர்]] 599-601
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதாப்பேட்டை|சைதாப்பேட்டை]] 601-601
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைபீரியா|சைபீரியா]] 601-602
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்|சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்]] 602-604
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் குழு|சைமன் குழு]] 604-610
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது அகமது கான்|சையது அகமது கான்]] 610-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
{{Multicol-break}}
{{Multicol-end}}
1laiz4lruxwugqc3j9xpx1stec7fo2r
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/126
250
646328
1956606
1944920
2026-07-28T04:12:09Z
Balajijagadesh
1137
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1956606
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|125 |அறப்போர் புரிந்த அரசர்கள்|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>{{left_margin|3em|<poem>"அகநாடு புகுந்துஅவர் அருப்பம் வெளவி,
யாண்டுபல கழிய வேண்டுபுலத்து இறுத்து,
மேம்பட மரீஇய வெல்போர்க் குரிசில்.</poem>}}
{{left margin|20em|(மதுரைக்காஞ்சி, 149-151)}}
பகைவர்களுடைய நாடுகளிலே புகுந்து அவர்களுடைய அரண்களைப் பிடித்துக்கொள்ளுவாய். நீ கைப்பற்றிய அப்பகைவர்களின் நாடுகளிலே பல்லாண்டுகள் தங்கியிருப்பாய், போரினால் பாழ்பட்ட அந்நாடுகள் வளம் பெற்று வாழ்வதற்கான சீர்திருத்தங்களைச் செய்வாய், இத்தகைய பெருமையும் போர் வல்லமையும் பொருந்தியவனே" என்று பாண்டிய மன்னன் பாராட்டப்படுகின்றான். இதனால், அக்காலத்து மன்னர்கள் எந்த நாட்டு மக்களிடமும் வெறுப்புக் கொண்டவர்கள் அல்லர் என்பதைக் காணலாம்,
'''தோற்றோரைத் துன்புறுத்தார்'''
பண்டைத் தமிழ் வேந்தர்களிடம் மற்றொரு சிறந்த
அறம் குடிகொண்டிருந்தது. அவர்கள் தோற்றுப்போனவர்களைத் துன்புறுத்துவது அறம் அன்று என எண்ணினர். போரிலே அஞ்சி ஓடுகின்றவர்களை விரட்டிப் பிடிக்கமாட்டார்கள், தோற்றுப்போனவர்களைச் சிறையிலே பிடித்துவைத்துத் துன்புறுத்தமாட்டார்கள். இப்படிச் செய்வது வீரத்திற்கு - வெற்றிக்கு - ஆண்மைக்கு - அழகன்று என்று கருதினர். போரிலே தோற்றுப் பணிந்தவர்களைத் துன்புறுத்துவதும்,
ஒடிப்போனவர்களை விரட்டிப் பிடித்துக்கொண்டு வந்து துன்புறுத்துவதும் தமிழர் தகைமை அல்ல என்பதே பழந்தமிழர் கொள்கை, இவ்வுண்மையைச் சிலப்பதிகாரத்தாற் காணலாம்.
சேரன் செங்குட்டுவன் வடநாட்டிலே, தான் சிறை
பிடித்த வேந்தர்களைக் கொண்டுபோய்த் தமிழகத்து மன்னர்களுக்குக் காட்டும்படி நீலன் என்னும் படைத்தலைவனை ஏவினான். அவன், செங்குட்டுவனால் தோற்கடிக்கப்பட்டுச் சிறை செய்யப்பட்ட கனக-விசயர்களைத் தமிழ் மன்னர்களிடம் அழைத்துச்சென்றான்.
{{nop}}<noinclude></noinclude>
ox2t85gfpc80sqmkt3n9esa8ow92ifr
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/127
250
646330
1956607
1944926
2026-07-28T04:14:12Z
Balajijagadesh
1137
1956607
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|126 |அறப்போர் புரிந்த அரசர்கள்|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>முதலில் சோழநாடு புகுந்தான் நீலன், சோழன் சித்திர மண்டபத்திலே இருந்தபோது, நீலன் 'அமரகத்து உடைந்த ஆரிய மன்னரொடு' சென்றான். சோழனை வணங்கினான். அப்பொழுது சோழன் கூறியது குறிப்பிடத்தக்கது.
“பெரிய போர்க்களத்திலே மிகுந்த ஆண்மையுடன்
போர் செய்து, தங்கள் வாள் குடை முதலியவைகளைப் போர்க்களத்திலே இழந்தவர்கள் ; கொலையாகிய போரை இனிச் செய்யமாட்டோம் என்பதற்கு அடையாளமான கோலம் பூண்டவர்கள் ; தங்கள் உயிரைக் காத்துக்கொள்வதற்காக ஓடினவர்கள் ஆகிய இத்தகையோரைப் போர்க்களத்திலே சிறை பிடித்தல் வெற்றியாகாது” என்று தன் சேனைத் தலைவனைப் பார்த்து உரைத்தான்.
{{left_margin|3em|<poem>நீள் அமர் அழுவத்து, தெடும்போர் ஆண்மையொடு
வாளும், குடையும், மறக்களத்து ஒழித்து,
கொல்லாக் கோலத்து, உயிர் உய்ந் தோரை,
வெல்போர்க் கோடல் வெற்றம் அன்று;என
தலைத்தேர்த் தானைத் தலைவற்கு உரைத்தனன்<ref>அழுவம் - களம். மறக்களம் - போர்க்களம்.</ref>.</poem>}}
{{left margin|20em|(சிலப். நடுகல். 90-94)}}
இந்நிகழ்ச்சி சிலப்பதிகாரத்திற் காணப்படுவது.
போரிலே தோற்றவர்களைச் சிறை செய்வது போர் வெற்றியன்று என்பதைக் குறித்தது இது. இந்த அறத்திற்கு மாறாக நடந்த செங்குட்வேன் செயலைச் சோழன் வெறுத்தான். ஆதலால் அவன், சேரன் படைத் தலைவனாகிய நீலனிடம் முகங்கொடுத்துக்கூட உரையாடவில்லை ; தன்
படைத் தலைவன் முகத்தைப் பார்த்து மேலே கூறியவாறு உரைத்தான்.
இந் நீலன், தோற்ற மன்னர்களைப் பாண்டியனிடம்
காட்டச் சென்றபோது, பாண்டியன் புகன்றதும் குறிப்பிடத்தக்கது.
"போர்க்களத்தின் வெற்றி, பகை மன்னன் பக்கம்
ஆகும்படி, போர்க்களத்தைத் துறந்து தவக்கோலம் பூண்டு<noinclude>{{rule|10em|align=left}}
<references/></noinclude>
s8iedy2zrb92b7f07l0yccutjwrtxr5
1956608
1956607
2026-07-28T04:14:39Z
Balajijagadesh
1137
1956608
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|126 |அறப்போர் புரிந்த அரசர்கள்|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>முதலில் சோழநாடு புகுந்தான் நீலன், சோழன் சித்திர மண்டபத்திலே இருந்தபோது, நீலன் 'அமரகத்து உடைந்த ஆரிய மன்னரொடு' சென்றான். சோழனை வணங்கினான். அப்பொழுது சோழன் கூறியது குறிப்பிடத்தக்கது.
“பெரிய போர்க்களத்திலே மிகுந்த ஆண்மையுடன்
போர் செய்து, தங்கள் வாள் குடை முதலியவைகளைப் போர்க்களத்திலே இழந்தவர்கள் ; கொலையாகிய போரை இனிச் செய்யமாட்டோம் என்பதற்கு அடையாளமான கோலம் பூண்டவர்கள் ; தங்கள் உயிரைக் காத்துக்கொள்வதற்காக ஓடினவர்கள் ஆகிய இத்தகையோரைப் போர்க்களத்திலே சிறை பிடித்தல் வெற்றியாகாது” என்று தன் சேனைத் தலைவனைப் பார்த்து உரைத்தான்.
{{left_margin|3em|<poem>நீள் அமர் அழுவத்து, தெடும்போர் ஆண்மையொடு
வாளும், குடையும், மறக்களத்து ஒழித்து,
கொல்லாக் கோலத்து, உயிர் உய்ந் தோரை,
வெல்போர்க் கோடல் வெற்றம் அன்று;என
தலைத்தேர்த் தானைத் தலைவற்கு உரைத்தனன்<ref>அழுவம் - களம். மறக்களம் - போர்க்களம்.</ref>.</poem>}}
{{left margin|20em|(சிலப். நடுகல். 90-94)}}
இந்நிகழ்ச்சி சிலப்பதிகாரத்திற் காணப்படுவது.
போரிலே தோற்றவர்களைச் சிறை செய்வது போர் வெற்றியன்று என்பதைக் குறித்தது இது. இந்த அறத்திற்கு மாறாக நடந்த செங்குட்வேன் செயலைச் சோழன் வெறுத்தான். ஆதலால் அவன், சேரன் படைத் தலைவனாகிய நீலனிடம் முகங்கொடுத்துக்கூட உரையாடவில்லை ; தன்
படைத் தலைவன் முகத்தைப் பார்த்து மேலே கூறியவாறு உரைத்தான்.
இந் நீலன், தோற்ற மன்னர்களைப் பாண்டியனிடம் காட்டச் சென்றபோது, பாண்டியன் புகன்றதும் குறிப்பிடத்தக்கது.
"போர்க்களத்தின் வெற்றி, பகை மன்னன் பக்கம் ஆகும்படி, போர்க்களத்தைத் துறந்து தவக்கோலம் பூண்டு<noinclude>{{rule|10em|align=left}}
<references/></noinclude>
62x5kpstkaam29i6ycdwv92kcnhqs69
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/128
250
646333
1956609
1944929
2026-07-28T04:17:36Z
Balajijagadesh
1137
1956609
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|127 |அறப்போர் புரிந்த அரசர்கள்|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>ஒடியவர்களின்மேல் மிகுந்த சினம் கொண்டு, அவர்களைப் பிடித்துத் துன்புறுத்துகின்றவனுடைய போர் வெற்றி புதுமையான வெற்றியாகவே இருக்கின்றது !'” என்றான் வெற்றிவேல் செழியன்.
{{left_margin|3em|<poem>அமர்க்களம் அரசனது ஆகத், துறந்து
தவப்பெருங் கோலம் கொண்டோர் தம்மேல்
கொதிஅழல் சீற்றம் கொண்டோன் கொற்றம்
புதுவது ! என்றனன் பேசர்வேல் செழியன்.<ref>சீற்றம்- காேபம். கொற்றம் - வெற்றி.</ref></poem>}}
{{left margin|20em|(சிலப். நடுகல், 104-107)}}
இவ்வாறு பாண்டியன் தமிழர்களின் போர் நீதியை எடுத்துரைத்தான். செங்குட்டுவன் செயலை இகழ்ந்து பேசினான்.
'''வெற்றி வீரர்களுக்குப் பாராட்டு'''
பண்டைத் தமிழரசர்கள், போரிலே மாண்டவர்களின்
குடும்பங்களுக்கு உதவி செய்து வந்தனர். மாண்டவர்களின் மைந்தர்களைப் பாதுகாத்து வந்தனர். போரிலே வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கினர். காயம் பட்ட வீரர்கனையெல்லாம் காப்பாற்றினர்கள்.அவர்களுக்கு வேண்டிய உதவிகளையெல்லாம் புரிந்தார்கள். இவைகளையும் போர் நீதிகளாகக் கொண்டிருந்தனர்.
இந்த உண்மையைச் சிலப்பதிகாரத்தில் காணலாம்,
{{left_margin|3em|<poem>தீள்தில மன்னர் நெஞ்சுபுகல் அழித்து.
வானவ மகளிரின் வதுவைசூட்டு அயர்ந்தோர்,
உலையா வெம்சமம் ஊர்ந்துஅமர் உழக்கி,
தலையும் தோளும் வீலைபெறக் கிடந்தோர்,
நாள்விலைக் கிளையுள், நல்அமர் அழுவத்து
வாள்வினை முடித்து, மறத்தொடு முடிந்தோர்;<ref>புகல் - ஊக்கம். அமர் உழக்கி - போர் செய்து.</ref></poem>}}<noinclude>{{rule|10em|align=left}}
<references/></noinclude>
5hpuwb3jrd3o7o235r0lh00y3h2x405
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/129
250
646335
1956611
1945097
2026-07-28T04:21:33Z
Balajijagadesh
1137
1956611
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|128 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{left_margin|3em|<poem>குழிக்கண் பேய்மகள் குரவையின் தொடுத்து
வழிமருங்கு ஏத்த வாளொடு மடிந்தோர் ;
கிளைகள் தம்மொடு கிளர்பூண் ஆகத்து
வளையோர் மடிய மடிந்தோர், மைந்தர் ;
மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடிய
தலைத்தார் வாகை தம்முடிக்கு அணிந்தோர் ;
திண்தேர்க் கொடிஞ்சியொடு தேரோர் வீழ,
புண்நாேய் குருதியின் பொலிந்த மைந்தர் ;
மாற்றுஅரும் சிறப்பின் மணிமுடிக் கருந்தலை
கூற்றுக் கண்ணோட அரிந்து களம்கொண்டோர் ;
நிறம்சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து
புறம்பெற வந்த போர்வாள் மறவர் ;
“வருக தாம்*என வாகைப் பொலம்தோடு
பெருநாள் அமயம் பிறக்கிடக் கொடுத்து,
தோடுஆர் போந்தை தும்பையொடு முடித்து,
பாடுதுறை முற்றிய கெரற்ற வேந்தன்.
ஆடுகொள் மார்போடு அரசுவிளங்கு இருக்கையின்<ref>கொடிஞ்சி - தேரின் ஒரு உறுப்பு.</ref></poem>}}
என்பது சிலப்பதிகாரம் - நீர்ப்படைக் காதை. செங்குட்டுவன் போரிலே வெற்றி பெற்றபின் என்ன செய்தான் என்பதை இவ்வடிகள் குறித்தன.
"பாோிலே எதிா்த்த பகை மன்னா்களின் மன ஊக்கம் அழியும்படி போா்செய்து தமது வீரத்தை வெளியிட்டுச் சுவா்க்கம் புகுந்தவா்கள், அப்போாிலே பின்னிடாமல் நின்று போா் செய்து தலையும் தாேளும் துணிபட்டுக் கிடந்தவா்கள், வாளால் வெற்றியுடன் பாோ் செய்து பகைவா்கைள அழித்து மாண்டுபாேனவா்கள், உறவினா்களும், தமது மனைவிமாா்களும், தம்முடன் இறந்துபாேகும்படி பாோிலே மாண்டவா்கள் ஆகிய இவா்களுைடய மைந்தா்களையெல்லாம் வருக என்று அழைத்தான். எதிா்த்து வந்தாோ் பாோிலே மடியும்படி வாட்பாோ் செய்து வாகைமாலை சுடி நின்ற வீரா்<noinclude></noinclude>
60d3dabg6p8z6x9ncc2dd64iqvgrpm1
1956612
1956611
2026-07-28T04:22:01Z
Balajijagadesh
1137
1956612
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|128 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>{{left_margin|3em|<poem>குழிக்கண் பேய்மகள் குரவையின் தொடுத்து
வழிமருங்கு ஏத்த வாளொடு மடிந்தோர் ;
கிளைகள் தம்மொடு கிளர்பூண் ஆகத்து
வளையோர் மடிய மடிந்தோர், மைந்தர் ;
மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடிய
தலைத்தார் வாகை தம்முடிக்கு அணிந்தோர் ;
திண்தேர்க் கொடிஞ்சியொடு தேரோர் வீழ,
புண்நாேய் குருதியின் பொலிந்த மைந்தர் ;
மாற்றுஅரும் சிறப்பின் மணிமுடிக் கருந்தலை
கூற்றுக் கண்ணோட அரிந்து களம்கொண்டோர் ;
நிறம்சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து
புறம்பெற வந்த போர்வாள் மறவர் ;
“வருக தாம்*என வாகைப் பொலம்தோடு
பெருநாள் அமயம் பிறக்கிடக் கொடுத்து,
தோடுஆர் போந்தை தும்பையொடு முடித்து,
பாடுதுறை முற்றிய கெரற்ற வேந்தன்.
ஆடுகொள் மார்போடு அரசுவிளங்கு இருக்கையின்<ref>கொடிஞ்சி - தேரின் ஒரு உறுப்பு.</ref></poem>}}
என்பது சிலப்பதிகாரம் - நீர்ப்படைக் காதை. செங்குட்டுவன் போரிலே வெற்றி பெற்றபின் என்ன செய்தான் என்பதை இவ்வடிகள் குறித்தன.
"பாோிலே எதிா்த்த பகை மன்னா்களின் மன ஊக்கம் அழியும்படி போா்செய்து தமது வீரத்தை வெளியிட்டுச் சுவா்க்கம் புகுந்தவா்கள், அப்போாிலே பின்னிடாமல் நின்று போா் செய்து தலையும் தாேளும் துணிபட்டுக் கிடந்தவா்கள், வாளால் வெற்றியுடன் பாோ் செய்து பகைவா்கைள அழித்து மாண்டுபாேனவா்கள், உறவினா்களும், தமது மனைவிமாா்களும், தம்முடன் இறந்துபாேகும்படி பாோிலே மாண்டவா்கள் ஆகிய இவா்களுைடய மைந்தா்களையெல்லாம் வருக என்று அழைத்தான். எதிா்த்து வந்தாோ் பாோிலே மடியும்படி வாட்பாோ் செய்து வாகைமாலை சுடி நின்ற வீரா்-<noinclude>{{rule|10em|align=left}}
<references/></noinclude>
73o5shspvj27xlv5l8bbhh482jy4mii
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/130
250
646391
1956613
1945109
2026-07-28T04:24:42Z
Balajijagadesh
1137
1956613
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|129 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>கள், பகைவர்களுடைய தேர்ப்படை வீரர்களைக் கொன்று இரத்தத்துடன் காட்சியளிக்கும் வீரர்கள், எதிரிகளின் கரிய தலைகளைக் கூற்றுவனும் கண்டு இரங்கும்படி அறுத்துத்தள்ளி வெற்றிபெற்ற வீரர்கள், தம் மார்பில் இருந்த கவசம் சிதைந்தும், மார்பிலே புண் பட்டும், அஞ்சாமல் எதிரிகளைப் புறமிட்டு ஒடும்படி செய்துவந்த வீரர்கள்-இவர்களையும் வருக என்று அழைத்தான்.
இவர்களுக்கெல்லாம், அவர்கள் பெற்ற வெற்றிக்கு அடையாளமாகப் பொன்னாலாகிய வாகைப் பூக்களை அளித்தான். தான் பிறந்த நாளில் கொடுக்கும் கெடையைவிட மிகுதியாகப் பரிசளித்தான். நீண்டநேரம் தங்கியிருந்து பரிசளித்து அவர்களையெல்லாம் பாராட்டினான்."
இச்செய்திகளே மேலே காட்டிய சிலப்பதிகார அடிகளில் கூறப்பட்டன.
போரினால் நாசமடைந்த காடுகளை மீண்டும் வளப்படுத்துவது பண்டைக்கால மன்னர்களின் பண்பு. போரால் பெருமக்களின் உயிருக்கு உலைவைக்க மாட்டார்கள். அவர்கள் தப்பிப் பிழைக்கும்படி முன்னறிவிப்புக் கொடுத்துவிடுவார்கள். போரிலே தோற்றுப்போனவர்களைப் பிடித்துத் துன்புறுத்துவது போர் வெற்றி ஆகாது என்று எண்ணினார்கள். போரிலே மாண்டு போனவர்களின் மைந்தர்களுக்குப் போர் வீரர்களுக்குரிய பெருமையைக் கொடுத்தார்கள் ; பரிசும் கொடுத்தார்கள். போரிலே வெற்றி பெற்ற வீரர்களுக்கெல்லாம் அவர்கள் மனம் மகிழும்படி பரிசளித்துப் பாராட்டினார்கள். இவ்வுண்மைகளையெல்லாம் மேலே காட்டிய சான்றுகளாற் காணலாம்.
'''போரிற் கவர்த்த பொருள்'''
பண்டைத் தமிழ்மன்னர்கள் பகைவர் நாட்டில் கவா்ந்த செல்வங்களைத் தம் கலத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளமாட்டார்கள். அவைகளையெல்லாம், இரவலர்களுக்கும்,
கலைஞர்களுக்கும், வீரர்களுக்கும் வழங்கிவிடுவார்கள். இந்த உண்மையையும் இலக்கியங்களிலே காணலாம்.
{{nop}}<noinclude></noinclude>
6p0qigtji9gfg2ilbusyjzx6se5y2wk
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/131
250
646394
1956637
1945144
2026-07-28T07:24:06Z
Balajijagadesh
1137
1956637
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|180 |அறப்போர் புரிந்த அரசர்கள்|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>{{left_margin|3em|<poem>பெரிய வாயினும் அமர்கடந்து பெற்ற
அரிய என்னாது, ஓம்பாது வீசி<ref>அமர் கடந்து - போரிலே வெற்றியடைந்து. ஒம்பாது - தனக்கென்று
பாதுகாத்து வைத்துக்கொள்ளாமல்.</ref></poem>}}
என்பது பதிற்றுப்பத்து, கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் சிறப்பைக் கூறும் பகுதி இது, ஐந்தாம் பத்து.
"எவ்வளவு பெரிய செல்வமானாலும், போரிலே வெற்றி பெற்றுப் பகைவர்கள் நாட்டிலே கவர்ந்தவைகளை, 'இவைகள் கிடைத்தற்கரியவை; நாமே வைத்துப் பாதுகாக்கவேண்டும்' என்று எண்ணமாட்டாய் ; இரவலர்களுக்கும் வீரர்களுக்கும் அள்ளிக் கொடுந்துவிடுவாய்" என்பதுதான்
மேலே காட்டிய அடிகளின் பொருள்.
'''அரசியல் எதிரிகளுக்கு மன்னிப்பு'''
பண்டைத் தமிழரசர்களிடம். மற்றொரு பெரும் பண்பு இருந்தது. அவர்கள் தம் நாட்டிலே நல்ல செயல்களைச் செய்யும்போது சிறையில் வைத்திருப்பவர்களையெல்லாம் விடுதலை செய்வார்கள். போரிலே பணியாதவர்களைச் சிறை
பிடித்து வைத்திருப்பது அவர்கள் வழக்கம். அவர்களையும் நீண்டநாள் சிறையிலே வைத்துத் துன்புறுத்த மாட்டார்கள். சிறப்பாக, தெய்வங்களுக்குத் திருவிழாக்கள் நடத்தத்
தொடங்கும்பொழுது, அரசியற் கைதிகளாக இருக்கின்றவர்கள் அனைவரையும் விடுதலை செய்துவிடுவார்கள்
{{left_margin|3em|<poem>கொடித்தேர் வேத்தனொடு கடவி மன்னர்
அடித்தளை நீக்க அருள்சுரந்து ஒருபால்</poem>}}
என்பது சிலப்பதிகாரம் - இந்திர விழவு ஊர் எடுத்த காதை. இந்திர விழாத் தொடங்கும்போது சோழனுடைய பகை வேந்தர்களையும், அவர்கள் கால் விலங்கைக் கழற்றிச் சிறையிலிருந்து விடுதலை செய்வார்கள் ; இவ்வாறு அவர்களிடம்
இரக்கங் காட்டுவார்கள் என்ற கருத்தை மேலே காட்டிய அடிகள் கூறுகின்றன.
{{nop}}<noinclude>{{rule|10em|align=left}}
<references/></noinclude>
c05lbb3hhaumfur187mv2qdh7pk7nz7
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/132
250
646406
1956645
1945200
2026-07-28T08:52:51Z
Balajijagadesh
1137
1956645
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|131|அறப்போர் புரிந்த அரசர்கள்|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>'''வரி நீக்கம்'''
நல்ல நாட்களைக் கொண்டாடும்போது, பழர்தமிழ்
மன்னர்கள், குடிமக்களின் வரியையும் தள்ளிவிடுவார்கள்.
{{left_margin|3em|<poem>"சிறைப்படு கோட்டம் சீமின் ! யாவதும்
கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின் !</b></poem>}}</poem>}}
சிறைக்கோட்டத்தைத் திறந்துவிடுங்கள் ; வரிச் சுமையால் அவதியுறும் மக்களின் வரிகளைத் தள்ளிவிடுங்கள்" என்பது கட்டுரை காதையில் காணப்படும் செய்தி. காளி கோயிலுக்கு விழாச் செய்யத் தொடங்கிய பாண்டியன் இவ்வாறு அறிவித்ததாகக் கதை.
{{left_margin|3em|<poem>"சிறையோர் கோட்டம் சீமின் ! யாவதும்
கறைகெழு நரடு கறைவீடு செய்ம்மின்!</poem>}}
சிறைப்பட்டிருப்பவர்களை, சிறைக் கோட்டக் கதவுகளைத் திறந்து விடுதலை செய்யுங்கள். நாட்டினருடைய வரிச் சுமைகளைத் தள்ளுபடி செய்யுங்கள்."
இவ்வாறு செங்குட்டுவன், கண்ணகிக்குக் கல் நாட்டும் போது கட்டளையிட்டான். இவன் கனக-விசயர்களையும், சிறைபட்டிருந்த ஏனைய வேந்தர்களையும் விடுதலை செய்தான்
என்றே சிலப்பதிகாரம் சொல்லுகிறது.
சோழன். பாண்டியன், சேரன் ஆகிய மூவேந்தர்களும், நல்ல நாட்களிலே . சிறப்பாகத் திருவிழாத் தொடங்கும் நாட்களிலே - அரசியற் கைதிகளை எல்லாம் சிறையிலிருந்து விடுதலை செய்து வந்தனர் என்பதைக் காணலாம்.
இல்வாறு எதிரிகளை மன்னித்து அவர்கள விடுதலை
செய்வது ஒரு சிறந்த அரசியல் முறையாகும். எதிரிகளைத் தமது நட்பினர்களாகச் செய்துகொள்வதற்கு இம்முறை வழிகோலுவதாகும்; பகைமை குறைவதற்கும் வழியாகும்.
{{nop}}<noinclude></noinclude>
27ydalxrg7wt17admkooe7e66kghl9e
1956647
1956645
2026-07-28T08:55:13Z
Balajijagadesh
1137
1956647
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|131|அறப்போர் புரிந்த அரசர்கள்|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>'''வரி நீக்கம்'''
நல்ல நாட்களைக் கொண்டாடும்போது, பழர்தமிழ்
மன்னர்கள், குடிமக்களின் வரியையும் தள்ளிவிடுவார்கள்.
{{left_margin|3em|<poem>"சிறைப்படு கோட்டம் சீமின் ! யாவதும்
கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின் !<ref>சீமின் - திறந்துவிடுங்கள், கறை - துன்பம்; வாி.</ref></poem>}}</poem>}}
சிறைக்கோட்டத்தைத் திறந்துவிடுங்கள் ; வரிச் சுமையால் அவதியுறும் மக்களின் வரிகளைத் தள்ளிவிடுங்கள்" என்பது கட்டுரை காதையில் காணப்படும் செய்தி. காளி கோயிலுக்கு விழாச் செய்யத் தொடங்கிய பாண்டியன் இவ்வாறு அறிவித்ததாகக் கதை.
{{left_margin|3em|<poem>"சிறையோர் கோட்டம் சீமின் ! யாவதும்
கறைகெழு நரடு கறைவீடு செய்ம்மின்!</poem>}}
சிறைப்பட்டிருப்பவர்களை, சிறைக் கோட்டக் கதவுகளைத் திறந்து விடுதலை செய்யுங்கள். நாட்டினருடைய வரிச் சுமைகளைத் தள்ளுபடி செய்யுங்கள்."
இவ்வாறு செங்குட்டுவன், கண்ணகிக்குக் கல் நாட்டும் போது கட்டளையிட்டான். இவன் கனக-விசயர்களையும், சிறைபட்டிருந்த ஏனைய வேந்தர்களையும் விடுதலை செய்தான்
என்றே சிலப்பதிகாரம் சொல்லுகிறது.
சோழன். பாண்டியன், சேரன் ஆகிய மூவேந்தர்களும், நல்ல நாட்களிலே . சிறப்பாகத் திருவிழாத் தொடங்கும் நாட்களிலே - அரசியற் கைதிகளை எல்லாம் சிறையிலிருந்து விடுதலை செய்து வந்தனர் என்பதைக் காணலாம்.
இல்வாறு எதிரிகளை மன்னித்து அவர்கள விடுதலை
செய்வது ஒரு சிறந்த அரசியல் முறையாகும். எதிரிகளைத் தமது நட்பினர்களாகச் செய்துகொள்வதற்கு இம்முறை வழிகோலுவதாகும்; பகைமை குறைவதற்கும் வழியாகும்.
{{nop}}<noinclude>{{rule|10em|align=left}}
<references/></noinclude>
damp0lno9wanw63vc7tdvxvjd87v0fk
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/133
250
646407
1956646
1945203
2026-07-28T08:53:54Z
Balajijagadesh
1137
1956646
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|81 |அறப்போர் புரிந்த அரசர்கள்|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>போர் வெற்றிக்குப் பின்னர், பண்டைத் தமிழ் மன்னர்கள் தம் பகைவேந்தர்கள்பால் எப்படி நடந்துகொண்டனர் என்பதைக் குறிக்க இந்நிகழ்ச்சிகள் போதுமானவை.
அரசியல் எதிரிகளை அடக்கி ஒடுக்கி, நிலையான எதிரிகளாக வைத்திருப்பது சிறந்த அரசியல் அறிவாகாது. அவர்களை நண்பர்களாகச் செய்துகொண்டு நாட்டு மக்களின் வாழ்வையே சிறந்த குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி
புரிவதுதான் உயர்ந்த அரசியலாகும் ; மக்கள் ஆட்சிக்குரிய மாண்பாகும். இவ்வுண்மையைப் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர். அரசியற் பகைவர்களுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்த செயலே இதற்குச் சான்றாகும்.
வரிச் சுமையால் வாடும் குடிமக்களுக்கு ஆறுதல்
அளிப்பதும் அரச நீதியாகும். பண்டை வேந்தர்கள் இந்நீதியைப் பின்பற்றினர். வரி கட்ட முடியாதவர்களுக்கு, வரியைத் தள்ளிக்கொடுத்தனர். இவ்வாறு செய்து குடிமக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று வாழ்ந்தனர் அரசர்கள்.
{{nop}}<noinclude></noinclude>
8i3bty1jhfe9483ftjxmrpej109usbf
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/134
250
646408
1956648
1945205
2026-07-28T08:57:00Z
Balajijagadesh
1137
1956648
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|81 |போரும் அமைதியும்|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>{{center|{{Xx-larger|'''10. போரும் அமைதியும்'''}}}}
பழந்தமிழ் மக்கள் போரின் கொடுமையை நன்றாக
அறிந்திருந்தனர். நாட்டுக்கு நலம் உள்ள செயல் எதையும் போர்க் காலத்தில் செய்ய முடியாது: : மக்கள் வாழ்வுக்கு வேண்டிய ஆக்க வேலை போர்க் காலத்தில் நடைபெறாது; நாச வேலைதான் போர்க் காலத்தில் நடைபெறும். இந்த உண்மை
நமது முன்னோர் உணர்ந்ததுதான்.
'''அமைதியால் நன்மை'''
நாட்டிலே அமைதி குடிகொண்டிருந்தால்தான் மக்கள்
மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் ; மக்கள் வாழ்க்கைக்கு வேண்டிய பண்டங்களுக்குப் பஞ்சம் உண்டாகாது. அவைகள் வேண்டிய அளவு விளைவிக்கப்படும். மக்கள் விரும்பும் கலைகள் வளரும்; கவிதைகள் வளரும் ; வறுமை ஒழியும் ; செல்வம் செழிக்கும் ; நாடெங்கும் விழாக்களும், விளையாட்டுக்களும் நடைபெறும் ; அமைதி நிலவும். எல்லா நாடுகளிலும் இந்த நிலையை நாம் காணுகின்றோம்.
போர்க் காலத்தில் மக்கள் ஒழுக்கமும் கெட்டுப்போகும்; அமைதியான காலத்தில்தான் மக்களிடம் ஒழுக்கம் வளரும்; அமைதியான காலத்தில்தான் கூடாஒழுக்கங்களில் தலைப்படும் மக்களைத் தடுத்து நல்வழியிலே நடக்கும்படி செய்யவும் முடியும்.
சுருக்கமாகச் சொன்னால், போரினால் ஒரு நாட்டு மக்களின் ஒழுக்கம் கெடும் ; செல்வம் அழியும் ; இன்ப வாழ்வு சிதையும், அமைதியால் நாட்டிலே ஒழுக்கம் உயரும்; செல்வம் பெருகும்; இன்ப வாழ்வு வளரும், இந்த உண்மையை என்றும் எவரும் மறுக்க முடியாது.
பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்தைப் பாடிய. ஆசிரியர் பாலைக் கெளதமனார் இந்த உண்மையை எடுத்துக் காட்டுகின்றார்.
{{nop}}<noinclude></noinclude>
riihu0i1pzmv6xfyrg42w2ui3pns1u1
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/135
250
646409
1956649
1945207
2026-07-28T08:58:55Z
Balajijagadesh
1137
1956649
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|134 |போரும் அமைதியும்|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>"பெரிய வலிமையுள்ள பகைவர்களின், பசுமையான
கண்களையுடைய யானைப் படைகள் துண்டு துண்டாகச் சிதையும்படி, மிகுந்த வீரத்துடன் அவைகளை வெட்ட வீழ்த்துவார்கள். அவர்கள் இரத்தம் தோய்ந்த அடிகளையுடையவர்கள்; வீரக் கழலை அணிந்தவர்கள்; விரைந்து செல்லும்
குதிரை வீரர்கள் ; இவர்கள் விரைவாக அம்பு தொடுப்பதை மறக்கும்படி உனது நாட்டை நன்றாக அமைதியுடன் காப்பாற்றுகின்றாய்.
நீ இவ்வாறு அமைதி நிலவும்படி அரசு செய்வதனால்
உனது நாட்டிலே விளைவுப்பொருள் குறைவதில்லை ; உனது நாடும் துன்பமின்றி வாழ்கின்றது.
கோடை நிலைத்து, குன்று வறண்டு, அருவிநீர் விழாமல் வற்றிப்போன, பெரிய மழையற்ற காலத்திலும், உனது பேராற்றில் நீர் குறைவதில்லை. இரு கரைகளும் வழியும்படி
நீர் பெருகி வரும். அகன்ற அப்பேராற்றின் பக்கத்தில் உள்ள பெரிய நிலங்களில் தண்ணீர் மிகுந்து பாயும். சும்மா விடப்பட்ட கரம்பு நிலத்திலே உள்ள வெடிப்புக்களில் எல்லாம் தண்ணீர் நிறையும்.
இப்படி நிறையும்படி, தழைகளால் மூடப்பட்டு, விரைந்து வந்து மிகுதியாகப் பாய்கின்ற சிறந்த தண்ணீரின் பூசல் தான் - ஆரவாரந்தான் - உனது நாட்டில் கேட்கப்படுகின்றது. இதைத் தவிர வேறு எந்தப் போரும் - பூசலும் - உனது நாட்டில் இல்லை, ஆதலால் உனது நாடு செல்வம்.
நிரம்பியிருக்கின்றது.”
இவ்வாறு பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் புகழ்ந்து பாடுகிறார் பாலைக் கெளதமனார்.
{{left_margin|3em|<poem>திருஉடைத்து அம்ம ! பெருவிறல் பகைவர்
பைம்கண் யானைப் புணர்நிரை துமிய
உரம்துரந்து எறிந்த, கறைஅடிக் கழல்கால்,
கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப,<ref>துமிய - அழிய, கதழ்தொடை - சினத்துடன் அம்பு தொடுப்பதை.</ref></poem>}}<noinclude>{{rule|10em|align=left}}
<references/></noinclude>
0f1o6svtgm0v9d1oxwqmzi0mwrsistl
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/136
250
646410
1956650
1945209
2026-07-28T09:03:11Z
Balajijagadesh
1137
1956650
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|81 |போரும் அமைதியும்|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>
{{left_margin|3em|<poem>இளைஇனிது தந்து, விளைவுமுட் டுறாது
புலம்பா உறையுள் நீதொழில் ஆற்றலின் ;
விடுநிலக் கரம்பை விடர் அளை நிறையக்
கோடை நீடக், குன்றம் புல்என
அருவி அற்ற பெருவறல் காலையும்
நிவந்துகரை இழிதரும் நனம்தலைப் பேரியாற்றுச்சீர்உடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇயல்,
உவலை சூடி உருத்துவரு மலிர்நிறைச்
செந்நீர்ப் பூசல் அல்லது
வெம்மை அரிதுநின் அகன்தலை நாடே.<ref>இளை இனிது தந்து - ஓய்வு கொடுத்து, விடர் - பிளப்பு, அளை - சேறு, உவலை - ஒருவகைக் கொடி.</ref>
</poem>}}
இதுவே அப் பாடல், அமைதியால் ஒரு நாட்டில் ஏற்படும் நன்மையை உணர்த்திற்று.
'''ஒற்றுமையின் உயர்வு'''
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்னும்.
புலவரின் சிறந்த பாட்டு ஒன்று புறநானூற்றிலே காணப்படுகின்றது. அரசர்கள் தம்முள் பேரர் செய்யாமல் ஒன்றுபட்டு வாழ்வதனால் உண்டாகும் நன்மையை அப் பாடல்
வலியுறுத்துகின்றது. தமிழ்நாட்டு மன்னர்கள் அடிக்கடி ஒருவரோடு ஒருவர் போர் புரிந்த காலத்தில் எழுந்த பாடல் அது. தமிழ் வேந்தர்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டியதன் இன்றியமையாமையைப் பற்றி அப் பாடல் எடுத்துக்
காட்டுகின்றது.
குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவன் என்பவன் ஒரு சோழ மன்னன். வெள்ளி அம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி என்பவன் ஒரு பாண்டியன். இவ்விருவரும்
ஒருநாள் ஓர் இடத்திலே ஒன்றாக இருந்தனர்; பகைமையின்றி அன்புடன் அளவளாவி யிருந்தனர். இதைக் கண்ட புலவர் காரிக்கண்ணனார் உள்ளத்திலே பெருமகிழ்ச்சி<noinclude>{{rule|10em|align=left}}
<references/></noinclude>
2n9ktnjos2t66swkurswuqrsa0be69f
1956651
1956650
2026-07-28T09:03:33Z
Balajijagadesh
1137
1956651
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|135 |போரும் அமைதியும்|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>
{{left_margin|3em|<poem>இளைஇனிது தந்து, விளைவுமுட் டுறாது
புலம்பா உறையுள் நீதொழில் ஆற்றலின் ;
விடுநிலக் கரம்பை விடர் அளை நிறையக்
கோடை நீடக், குன்றம் புல்என
அருவி அற்ற பெருவறல் காலையும்
நிவந்துகரை இழிதரும் நனம்தலைப் பேரியாற்றுச்சீர்உடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇயல்,
உவலை சூடி உருத்துவரு மலிர்நிறைச்
செந்நீர்ப் பூசல் அல்லது
வெம்மை அரிதுநின் அகன்தலை நாடே.<ref>இளை இனிது தந்து - ஓய்வு கொடுத்து, விடர் - பிளப்பு, அளை - சேறு, உவலை - ஒருவகைக் கொடி.</ref>
</poem>}}
இதுவே அப் பாடல், அமைதியால் ஒரு நாட்டில் ஏற்படும் நன்மையை உணர்த்திற்று.
'''ஒற்றுமையின் உயர்வு'''
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்னும்.
புலவரின் சிறந்த பாட்டு ஒன்று புறநானூற்றிலே காணப்படுகின்றது. அரசர்கள் தம்முள் பேரர் செய்யாமல் ஒன்றுபட்டு வாழ்வதனால் உண்டாகும் நன்மையை அப் பாடல்
வலியுறுத்துகின்றது. தமிழ்நாட்டு மன்னர்கள் அடிக்கடி ஒருவரோடு ஒருவர் போர் புரிந்த காலத்தில் எழுந்த பாடல் அது. தமிழ் வேந்தர்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டியதன் இன்றியமையாமையைப் பற்றி அப் பாடல் எடுத்துக்
காட்டுகின்றது.
குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவன் என்பவன் ஒரு சோழ மன்னன். வெள்ளி அம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி என்பவன் ஒரு பாண்டியன். இவ்விருவரும்
ஒருநாள் ஓர் இடத்திலே ஒன்றாக இருந்தனர்; பகைமையின்றி அன்புடன் அளவளாவி யிருந்தனர். இதைக் கண்ட புலவர் காரிக்கண்ணனார் உள்ளத்திலே பெருமகிழ்ச்சி<noinclude>{{rule|10em|align=left}}
<references/></noinclude>
enczuv7eepdhu1sbsn2gdsibj3ehtu7
1956652
1956651
2026-07-28T09:08:50Z
Balajijagadesh
1137
/* சரிபார்க்கப்பட்டவை */
1956652
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Balajijagadesh" />{{Rvh|135 |போரும் அமைதியும்|பழந்தமிழர் அரசியல்}}</noinclude>{{left_margin|3em|<poem>இளைஇனிது தந்து, விளைவுமுட் டுறாது
புலம்பா உறையுள் நீதொழில் ஆற்றலின் ;
விடுநிலக் கரம்பை விடர் அளை நிறையக்
கோடை நீடக், குன்றம் புல்என
அருவி அற்ற பெருவறல் காலையும்
நிவந்துகரை இழிதரும் நனம்தலைப் பேரியாற்றுச்சீர்உடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇயல்,
உவலை சூடி உருத்துவரு மலிர்நிறைச்
செந்நீர்ப் பூசல் அல்லது
வெம்மை அரிதுநின் அகன்தலை நாடே.<ref>இளை இனிது தந்து - ஓய்வு கொடுத்து, விடர் - பிளப்பு, அளை - சேறு, உவலை - ஒருவகைக் கொடி.</ref>
</poem>}}
இதுவே அப் பாடல், அமைதியால் ஒரு நாட்டில் ஏற்படும் நன்மையை உணர்த்திற்று.
'''ஒற்றுமையின் உயர்வு'''
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்னும் புலவரின் சிறந்த பாட்டு ஒன்று புறநானூற்றிலே காணப்படுகின்றது. அரசர்கள் தம்முள் பேரர் செய்யாமல் ஒன்றுபட்டு வாழ்வதனால் உண்டாகும் நன்மையை அப் பாடல்
வலியுறுத்துகின்றது. தமிழ்நாட்டு மன்னர்கள் அடிக்கடி ஒருவரோடு ஒருவர் போர் புரிந்த காலத்தில் எழுந்த பாடல் அது. தமிழ் வேந்தர்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டியதன் இன்றியமையாமையைப் பற்றி அப் பாடல் எடுத்துக்
காட்டுகின்றது.
குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவன் என்பவன் ஒரு சோழ மன்னன். வெள்ளி அம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி என்பவன் ஒரு பாண்டியன். இவ்விருவரும் ஒருநாள் ஓர் இடத்திலே ஒன்றாக இருந்தனர்; பகைமையின்றி அன்புடன் அளவளாவி யிருந்தனர். இதைக் கண்ட புலவர் காரிக்கண்ணனார் உள்ளத்திலே பெருமகிழ்ச்சி<noinclude>{{rule|10em|align=left}}
<references/></noinclude>
40wc87khxw9izkzvik834b5a6dyrt70
பக்கம்:பழந்தமிழர் அரசியல்.pdf/137
250
646411
1956655
1945212
2026-07-28T09:18:55Z
Balajijagadesh
1137
1956655
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="சந்தானம் க" />{{Rvh|136 |பழந்தமிழர் அரசியல்|அரசியல் உணர்ச்சி}}</noinclude>பிறந்தது. "இவ்வாறே. தமிழ் மன்னர்கள் உவகையுடன் ஒன்றுபட்டு வாழ்ந்தால் தமிழ்நாடு எப்படியிருக்கும்!” என்ற
சிந்தனை அவர் உள்ளத்திலே வளர்ந்தது. பேரர் ஒழிந்து அமைதி நிலவினால் நாடும், நாட்டு மக்களும் அடையும் நன்மையைப்பற்றி நினைக்க நினைக்க அவர் நெஞ்சம் மகிழ்ந்தது.
அப் புலவர் தன் மனத்தில் எழுந்த எண்ணங்களை அப்படியே அவர்கள் முன்னிலையிலே கொட்டினார்.
"நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன் !"
இவனோ, அடிமரம் தொலைந்த - பூவாது காய்க்கும்
மரமாகிய - ஆலமரத்தின் விழுது போன்றவன். அடிமரம் தொலைந்தாலும் அதன் கிளைகளை அம்மரத்தின் விழுதுகள் தாங்குகின்றன. அதுபோல, இவன் தன் முன்னோரால் காக்கப்பட்ட சுற்றத்தாரை, இவன் முன்னோர் மறைந்தபின், அவர்கள் வருந்தாமல் காப்பாற்றுகின்றான் ; தான் சிறிதாயிருந்தாலும், பாம்பை அதன் கூட்டத்துடன் நடுங்கச் செய்யும் இடி ஏறுபோல இவன் இளைஞனாயினும் தன் பகைவர்க்கு இடம் கொடாத போர்த்திறம் பொருந்திய பாண்டியர் குடியிலே பிறந்தவன்.
"நீ அறம் நிலைத்திருக்கும் உறையூரில் வாழும் அரசன் !
இவனோ, 'நெல்லும் நீரும் எல்லாருக்கும் எளிதில்
கிடைக்கக்கூடிய பொருள் ; ஆதலால் அவற்றை அளிப்பதிலே பெருமையில்லை' என்று கருதுகின்றவன். பொதிய மலைச் சந்தனமும், கடல் முத்தும் எல்லோராலும் பெற முடியாது: ஆதலால் அவற்றைக் கொடுப்பதே சிறந்த கொடையென்று கருதுவோன். வீர முரசு, தியாக முரசு, நீதிமுரசு என்னும் மூன்று முரசும் தன் அரண்மனை வாயிலிலே முழங்கும்படி தமிழ் பொருந்திய மதுரையிலிருந்து செங்கோல் நடத்துவோன்.
வெண்ணிறமுள்ள உருவினனாயே, பனைக்கொடியை உயர்த்திய பலதேவன், நீல நிறத்தோனாகிய சக்கராயுதத்தையுடைய திருமால் என்னும் இரண்டு தெய்வங்களும் ஒன்று
சேர்ந்து நின்றாற்போல நீங்கள் காணப்படுகின்றீர்கள்<noinclude></noinclude>
fz3p7piye2nyyfwzcghh3ptrqh95pal
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/69
250
647673
1956559
1949477
2026-07-27T14:54:31Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1956559
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>கழகத் தோழர்களுக்கும் -
ஆதரவாளர்களுக்கும்...</b>}}}}
{{li|பெ|2em}}ரியார் பெயரில் நடக்கும் இயக்கத்தின் கொள்கைத் துரோகம்; திராவிட அரசியல் கட்சிகள் - திராவிடர் இயக்கத்தின் கொள்கைகளுக்கு முழுக்குப் போட்டுவிட்டு ஓட்டு அரசியலையே லட்சியமாக்கிக் கொண்ட அவலம், பார்ப்பன இந்துமத வெறி சக்திகளின் வளர்ச்சி, இந்தத் துயரமான அரசியல் சமூகச் சூழலில்தான் பெரியாரியலுக்கு உரமூட்டி, வளர்த்தெடுக்க, ஆயிரக்கணக்கான இளைஞர்களாலும், தோழர்களாலும், 'வீறு கொண்டெழுகிறது பெரியார் பெரும்படை' எனும் முழக்கத்தை முன்வைத்து 'தந்தை பெரியார் திராவிடர் கழகம்' துவங்கப்பட்டது.
துவங்கப்பட்டு ஓராண்டுக் காலம் கூட நிறைவடையவில்லை;
ஆனாலும் தமிழகம் முழுதும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், இந்த இயக்கத்தில் தங்களை ஆர்வத்துடன்
இணைத்துக் கொண்டு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்தக் குறுகிய காலத்துக்குள் பல்வேறு போராட்டக்களங்கள்,
பிரச்சாரங்கள் என்று இயக்கப் பணிகள் முழுவீச்சில் நடந்து
வருகின்றன. அடுத்த கட்டமாக, தனியார் துறையிலும் சமூக நீதி கோரி, மாவட்ட வாரியாகக் கருத்தரங்குகளை நடத்தவும்,
நெல்லையிலிருந்து சென்னை வரை 'சம்பூகன் சமூக நீதிப்
பிரச்சாரப் பயணத்'தைத் தொடங்கவும் திட்டமிட்டு ஆயத்தமாகி வருகிறோம்.
தமிழர் திருநாளாம் பொங்கல் முதல் 'புரட்சிப் பெரியார்
முழக்கம்' வார இதழாகி இதுவரை 15 இதழ்கள் வெளிவந்து
விட்டன.
{{nop}}<noinclude>{{nop}}{{rv|67 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''67'''}}}}|{{left|{{larger|'''67'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
nn3cs2ny92ln7jy95i9wlxot010uccf
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/70
250
647674
1956595
1949478
2026-07-27T16:18:08Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1956595
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>
இந்தச் சூழ்நிலையில், நமது கழகத் தலைவர் கொளத்தூர்மணி, இரண்டாவது முறையாகப் பொய் வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு, கருநாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பனிடமிருந்து மீட்டு வந்ததுதான் அவர் செய்த 'குற்றம்'! தமிழக அதிரடிப் படையின் ஆதரவுடன் - கருநாடக அதிரடிப் படை மூன்றுக்கும் மேற்பட்ட பொய் வழக்குகளைப் போட்டு - காவல் துறையிலும், சிறையிலும் மாற்றி மாற்றி, விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்து வருகிறது. சட்டரீதியாகவும், மக்கள் மன்றத்திலும் நாம் இதை உறுதியுடன் சந்திக்க வேண்டும்; சந்திப்போம்.
முதற்கட்டமாக கொளத்தூர் மணியை விடுதலை செய்யக் கோரி சென்னை, கோவை, ஈரோடு, சேலம், மதுரை ஆகிய தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம். அருகில் உள்ள மாவட்டக் கழகத் தோழர்கள் இதில் இணைந்து கொள்ள வேண்டும். அடுத்து, தோழர் கொளத்தூர் மணி கைதை சட்ட ரீதியாக சந்திக்க
வழக்கு நிதி திரட்டும் இயக்கத்தை நடத்தவும் முடிவு செய்துள்ளோம்!
கழகத்தின் ஆதரவாளர்களிடமும், தமிழின உணர்வாளர்களிடமும், நிதி திரட்டி, நிதியையும், பெயரையும் கழக ஏட்டுக்கு அனுப்பி வைத்திடவும், ஆதரவாளர்களிடமும், பொதுமக்களிடமும் இத்தகவலைக் கொண்டு செல்லும் பணியிலும் தோழர்கள் முனைப்புக் காட்டி செயல்பட வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்! இயக்கத்தின் கொள்கைப் பணிகள் தொய்வில்லாமல் தொடரும் அதே வேளையில், கழகத் தலைவர் மீதான பொய் வழக்குகளை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது அல்லவா?
நமது இயக்கத்திடம் தமிழர்கள் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆனாலும் எங்கிருந்தோ திட்டமிடப்பட்டு, ஏவிவிடப்பட்ட சூழ்ச்சிகளாலும், பார்ப்பன சக்திகளின் சதியாலும் இத்தகைய அடக்கு முறைகள், கழகத்தின் மீது பாய்ந்து வருகின்றன! மிரட்டல்களால் நாம் அஞ்சப்போவது இல்லை. அவற்றை உறுதியுடன் எதிர்கொள்வோம். பெரியார் கொள்கைகளை வீறு கொண்டெழச் செய்யும் வலிமை இந்தப் பெரும் படைக்கு உண்டு என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க உறுதி ஏற்போம் / கழகச் செயல் வீரர்களே! களத்தில் இறங்குங்கள்!
தோழமையுள்ள, கோவை இராமகிருட்டிணன் - விடுதலை ராசேந்திரன் (பொதுச் செயலாளர்கள்)
{{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 25.04.2002}}<noinclude>{{nop}}{{rv|68 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''68'''}}}}|{{left|{{larger|'''68'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
ig3aqxkc7webg2eq0mi4m00h0vbks0z
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/608
250
651041
1956553
2026-07-27T14:18:04Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தேவைகள், சிக்கல்கள் ஆகியவை அறியப்பட்டு ஆவன செய்யப்பட வேண்டும். மனிதன் தான் ஈடுபட்டுள்ள ஒரு பணியில் ஆழ்ந்த கவனத்தைச் செலுத்தித் தன் திற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956553
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகப் பணி|582|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்}}</noinclude>தேவைகள், சிக்கல்கள் ஆகியவை அறியப்பட்டு ஆவன செய்யப்பட வேண்டும். மனிதன் தான் ஈடுபட்டுள்ள ஒரு பணியில் ஆழ்ந்த கவனத்தைச் செலுத்தித் தன் திறமைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துச் செயற்பட வேண்டுமெனில், அவனுக்கு எழுகின்ற மற்றச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண உதவுதல், நல்ல பணிச்சூழலை ஏற்படுத்தித்தருதல், அவன் பணிசெய்யும் திறனை வளர்க்க வாய்ப்பளித்தல், அவன் செயல்களை ஏற்றுக்கொள்ளல் போன்றவை மிகவும் முக்கியமானதாகும். இதற்கு ஏற்ற வகையிலும் சமூகப் பணியாளர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.
<b>சமூகப் பணி முறைகள்:</b> இவ்வாறு சமூகப் பணியைச் செய்தவற்குப் பல்வேறு களங்களிருக்கின்றன. ஆனால், இப்பணியைச் செய்வதற்குப் பல அணுகு முறைகளையும் இது கொண்டுள்ளது. அவை: தனியாள் சமூகப்பணி முறை (Social case work); குழுச் சமூகப்பணி முறை (Social Group Work); சமுதாய ஒருங்கிணைப்பு முறை (Community Organization); சமூகப்பணி ஆய்வு முறை; (Social Work Research), சமூகநல நிருவாகம் (Social Welfare Administration).
<b>தனியாள் சமூகப் பணி</b> இது தனி மனிதனின் சிக்கல்கள், குறைகள், அவன் திறமைகள் ஆகியவற்றை ஆய்ந்து நோக்கி அதற்கு வேண்டியவைகளைச் செய்வது ஆகும். தனிமனிதனிடம் எப்படி அணுகுவது, அவனிடம் சமூகப் பணியாளன் எவ்வாறு தன்னை ஏற்கவைப்பது, சிக்கல்களுக்கு எவ்வாறு தீர்வு காண உதவுவது என்பது கற்பிக்கப்படுகிறது. இது மிகவும் சிறந்த முறையாகும்.
<b>குழுச்சமூகப்பணி முறை:</b> இது, ஒரு குழுவின் சிக்கல்களை எவ்வாறு அணுகுவது, அல்லது சிக்கல்களுள்ள மனிதர்களைக் குழுவாக்கி அவர்களுக்கு எவ்வாறு உதவுவது, எப்படி ஒரு குழுவைச் சிறப்பாக இயங்க வைப்பது ஆகியவை பற்றிய பணியாகும்.
<b>சமுதாய ஒருங்கிணைப்பு முறை:</b> இது மக்களைக் குழுக்களாக ஒருங்கிணைத்து, பொதுவான சிக்கல்களுக்காக அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியதாகும். இம்முறையின் மூலமே மக்களின் பங்கை உணர வைத்து அவர்கள் சிக்கல்களை அவர்களே தீர்க்க உதவ முடியும்.
<b>சமூகப் பணி ஆய்வு முறை:</b> ஒரு சிக்கலின் முழுத் தன்மையையும், அதன் பல்வேறு காரணங்களையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளச் சரியான ஆய்வு தேவைப்படுகிறது. எவ்வாறு ஆய்வு செய்வது, அதன் முறைகள் என்ன என்பவையும் சமூகப் பணியார்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன.
<b>சமூகநல நிருவாகம்:</b> சமூக நல நிறுவனங்களை எவ்வாறு அமைப்பது, எவ்வாறு மேலாட்சி செய்வது, அதன் பல்வேறு தன்மைகள் மற்றும் அதில் எதிர் நோக்கவிருக்கும் சிக்கல்கள் என்ன, அதை எவ்வாறு எதிர் கொள்வது என்பன பற்றிக் கற்பிக்கப்படுகிறது.
{{Right|<b>சே.கூ.</b>}}
<section end="சமூகப் பணி"/>
<section begin="சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்"/>
{{dhr}}
{{larger|<b>சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்:</b>}} சமூகப் பாதுகாப்பு என்பது ஒரு தனி ஆளுக்கு ஏற்படும் இன்னல்களிலிருந்து அரசு பாதுகாப்புத் தருவதாகும். பொதுவாக அவ்வின்னல்கள் தேவை, நோய், அறியாமை, வேலையில்லாத் திண்டாட்டம், அசுத்தம், தொழில் மூலமாகத் தோன்றும் தொற்றுநோய், விபத்தினால் இயலாமை, குழந்தைப் பிறப்பு, முதுமை போன்ற உருவில் உள்ளன. பெரிய அளவுத் தொழில் வளர்ச்சியினால் இவ்விடர்கள் பெரிதாகின்றன. இதனால் தொழிலாளர்கள் தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. மக்கள் நலன் விரும்பும் அரசாங்கத்தில் இத்தகைய இடர்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவது மனித மைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மனிதனின் இளமைக் காலத்தில் உதவும் இயற்கை பின்னர் உதவுவதில்லை. அக்காலத்தில் உதவிட சமூகப் பாதுகாப்புத் திட்டம் ஒரு கருவியாக உள்ளது. இதன் முக்கிய நோக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், நோய், விபத்தினால் ஏற்பட்ட இயலாமை போன்றவைகளிலிருந்து பாதுகாப்பதாகும்.
இக்கால மக்கள் நல அரசாங்கம் மக்களின் பொருளாதார–அரசியல் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளது. இதற்காக, இரண்டு நிறுவனங்கள் துவக்கப்பட்டன. ஒன்று சமூக உதவி நிறுவனம்; மற்றொன்று சமூகக் காப்பீட்டு நிறுவனம்; சமூக உதவி என்பது ஓய்வு ஊதியம், ஓய்வு காலத்தில் வழங்கப்படும் மொத்தத் தொகை போன்றவைகளைக் கொண்டுள்ளது. ஆனால் சமூகக் காப்பீட்டுத் திட்டம், நோய், இயலாமை, முதுமை, வேலையின்மை, மகப்பேறு போன்றவைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சில மேலை நாடுகளில் இத்திட்டம் ஒரு தனிப்பட்டவரின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படும் எல்லா இடர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. நவீன காலக் கோட்பாடும் நவீன கால இடர்களுக்கேற்ப மாற்றப்பட்டுள்ளது.
<b>இந்திய நாட்டிற்குத் தேவை:</b> இந்திய நாட்டில் தொழிலாளர்கள் பெறும் ஊதியம் வாழ்க்கைத் தரக கூலிக்கு மிகவும் குறைவானதாகும். பல தொழிலா-<noinclude></noinclude>
pydr4fbiqjcmlwr30wrmg3ljpmxhsd6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/609
250
651042
1956556
2026-07-27T14:32:34Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ளர்கள் கடனில் மூழ்கியுள்ளதால் அவர்களுக்குச் சேமிப்பு என்பதே இல்லை. எனவே இவர்களின் மாத வரவு செலவுத் திட்டம் பற்றாக்குறையில்தான் உள்ளத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956556
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|583|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்}}</noinclude>ளர்கள் கடனில் மூழ்கியுள்ளதால் அவர்களுக்குச் சேமிப்பு என்பதே இல்லை. எனவே இவர்களின் மாத வரவு செலவுத் திட்டம் பற்றாக்குறையில்தான் உள்ளது. எனவே அவர்களின் எதிர்கால வாழ்விற்கு ஏதாவது வகை செய்தாக வேண்டும். கூட்டமும், நெருக்கமும் உள்ள பகுதிகளில் தொத்து நோய்கள் பரவுகின்றன. எனவே மருத்துவ வசதி அவர்களுக்குத் தேவைப்படுகிறது. இல்லாவிடில் அவர்களிடையே பல சமூகக் கேடுகளான பிச்சை எடுத்தல், குழந்தை உழைப்பு, பெண்கள் உழைப்பு, குறைவான கூலி, விபச்சாரம், குடித்தல் போன்றவை தோன்றுகின்றன. சமூகக் காப்பீடு அல்லது பாதுகாப்புத் திட்டம் தான் அவர்களை இவற்றிலிருந்து மீட்சு உதவுகிறது. சில நேரங்களில் ஒரு தொழிலாளர் தற்காலிகமாக வேலை செய்ய முடியாமலிருப்பார். அல்லது நிரந்தரமாக இயலாமலிருப்பார்; குடும்பத்தைக் காப்பாற்றும் ஒரு தொழிலாளி இறந்து விடுவார். பதவியிலிருந்து விலகி விடுவார் அல்லது முதுமை அடைந்திடுவார். இவ்வகையான நிகழ்ச்சிகளுக்குத் தக்க பாதுகாப்பு இல்லை.
ஐந்தாண்டுத் திட்டங்களின் கீழ் ஏற்பட்ட தொழில் மயமாக்கும் திட்டமும், கூட்டுக் குடும்பத்தில் இருந்து பிரிந்து வாழ்வதும், சாதி மத பேதங்களும் இவ்விடர்களை அதிகரிக்கச் செய்துள்ளன. எனவே அரசு தன் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் இவற்றை அகற்ற வேண்டும்.
<b>வளர்ச்சி:</b> இத்திட்டம் இந்நாட்டிற்குப் புதிய தல்ல. சில தொழிலதிபர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு ஓய்வு ஊதியம், ஓய்வு கால நல நிதி, ஒய்வுப் பணம் போன்றவைகளை வழங்கி வருகிறார்கள். 1923–ஆம் ஆண்டில் தொழிலாளர் நட்ட ஈடு கட்டும் சட்டம் (Workmen's Compensation Act, 1923) முதன் முதலில் கொண்டுவரப்பட்டது. இதுதான் சமூகப் பாதுகாப்பிற்காக முதன் முதலில் ஏற்பட்டதாகும். பின்னர், தொழிலாளர் அரசு காப்பீட்டுச் சட்டம் (The Employees State Insurance Act, 1948) போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. அநேக மாநில அரசுகள் மகப்பேறு நலச் சட்டத்தை (Maternity Benefits Act) இயற்றின. நாடு விடுதலை பெற்ற பின்னர், ஏற்பட்ட தொழில் மயமாக்குதலால் நிறைய அளவில் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
<b>தொழிலாளர் நட்ட ஈடு கட்டும் சட்டம்:</b> விபத்தினால் தொழிலாளர் இறக்க நேரிடலாம் அல்லது நிரந்தரமாக வேலை செய்திட இயலாமல் போனாலும் தொழிலதிபர்கள் அவர்களுக்கு ஏற்படும் இடரை ஈடுகட்டும் வகையில் பணம் வேண்டும். சில நோய்களுக்கும் இந்த நட்டை ஈடு தரப்படும்.
<b>தொழிலாளர் அரசு காப்பீட்டுச் சட்டம்:</b> இச்சட்டத்தின் கீழ் நோய் பாதுகாப்பு, மகப்பேறு நலன், இயலாமைப் பாதுகாப்பு, மருத்துவ நலன் போன்ற வசதிகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. காப்பீட்டில் சேர்ந்தவர்கள் தொழிலாளர் நட்ட ஈடு சட்டம் அல்லது மருத்துவ நலச் சட்டம் வழங்கும் நன்மைகளைப் பெற்றிடுவர்.
<b>தொழிலாளர் ஓய்வுக் கால நிதிச் சட்டம்:</b> இச்சட்டம் 1952–ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்களுக்குக் கட்டாயமான ஓய்வுக் கால நிதியை வற்புறுத்துகிறது. நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் ஓய்வுக்கால நிதி மற்றும் மேலூதியத் திட்டம் (Coal Mines Provident Fund and Bouns Scheme).
இத்திட்டம் 1948-இல் நிறைவேற்றப்பட்டது. நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வசதி செய்திடவும், சிக்கனத்தை அவர்கள் கையாளவும், தொழிலாளர்களிடையே ஒரு நிரந்தரத் தன்மை ஏற்படவும் இச்சட்டம் வகை செய்கிறது. குடும்ப ஓய்வுக் கால நலத்திட்டமும், கட்டாய ஆயுள் காப்பீடும் இதில் அடங்கியுள்ளன.
<b>பல்வகைச் சட்டங்கள்:</b> சமூகப் பாதுகாப்பிற்காக அரசு பலவிதச் சட்டங்களை இயற்றியுள்ளது. எடுத்துக்காட்டாக, தொழிற் சாலைகள் சட்டம், 1948 (The Factories Act, 1948) ஊதியம் செலுத்தும் சட்டம், 1936 (The Payment of Wages Act, 1936) குறைந்த அளவு கூலிச் சட்டம், 1948 (The Minimum Wages Act, 1948) ஓய்வுக் காலத் தொகை செலுத்தும் சட்டம், 1972 (The Payment of Gratuity Act, 1972) மேலூதியம் செலுத்தும் சட்டம், 1965 (The Payment of Bonus Act, 1965) போன்ற சட்டங்கள் இயற்றப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டம் நல்ல முறையில் இயங்கி வருகிறது. ஆனால் வேளாண்மைத் தொழிலாளர்கள், வீட்டு வேலையாள்கள், கைவினைஞர்கள் ஆகியவர்களுக்கு இச்சமூகப் பாதுகாப்புத் திட்டம் இல்லை. தொழிலாளர்களில் கூட எல்லாத் தொழிலானர்களுக்கும் இது கிடைப்பது இல்லை. வேலையில்லாத் திட்டம், நியாயமான வேலையின்மை, குறைந்த வருவாய், நோய் போன்றவைகளுக்கு இன்னும் போதிய அளவில் பாதுகாப்பு இல்லை. அகில உலக அளவில் முன்னேறிய நாடுகளில் காணும் இத்திட்டம் அந்த அளவிற்கு நம் நாட்டில் காணப்படவில்லை. மேலும் தொழிலாளர்களிடையே பல்வகை குழுக்கள் உள்ளன. அவை ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டும். தற்பொழுது வழங்கும் நலன்கள் குறுகிய கால நலன்களாகத் திகழ்கின்றன. எல்லாப் பகுதிகளையும் அது<noinclude></noinclude>
gzdi3mi9szdhqhqkqjd6wx378xxbxyx
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/610
250
651043
1956560
2026-07-27T14:54:36Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொடுவதில்லை. எனவே தொழிலாளர்கள் மீதும் தொழிலதிபர்கள் மீதும் மிக அதிகமான சுமை உள்ளது. சமூக பாதுகாப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956560
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகப் பாவனை நாடகம்|584|சமூகப் பிறழ்வு}}</noinclude>தொடுவதில்லை. எனவே தொழிலாளர்கள் மீதும் தொழிலதிபர்கள் மீதும் மிக அதிகமான சுமை உள்ளது. சமூக பாதுகாப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம், அதிகச்செலவு, நலன் நோக்கா பாங்கு போன்றவை காணப்படுகின்றன. தொழிலாளர்களிடையே உற்சாகம் இல்லை. எனவே அரசு அக்குறைபாடுகளைக் களைந்து நாடு தழுவிய ஒருங்கிணைந்த சமூகப் காப்புத் திட்டத்தை செயற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் மக்களின் வாழ்க்கைத் தரமும், குறிப்பாகத் தொழிலாளர் வாழ்க்கைத் தரமும் உயரும். சமூகப் பாதுகாப்புத் திட்டம் இயங்கும் திறனும் அதிகரித்து மக்களுக்கு நன்மை பயக்கும்.
{{Right|<b>கே.என்.இரா.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Mamoria and Chauhan,</b> Current Economic and Commercial Essays, Sahitya Bhavan, Agra, 1975.
<b>Mehrotra, S.N.</b> Labour Problems in India S. Chand & Co., New Delhi, 1981.
<section end="சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்"/>
<section begin="சமூகப் பாவனை நாடகம்"/>
{{dhr}}
{{larger|<b>சமூகப் பாவனை நாடகம்</b>}} கல்வியியலிலும், சமூக அறிவியல் துறைகளிலும் பயன்படுத்தப்படும் ஓர் ஆய்வு அல்லது கற்பித்தல் உத்தியாகும். சமூகப் பாவனை நாடகத்தில் (Simulation) உண்மையான சமூகச் சூழவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் சோதனையாக நடத்தி அல்லது நடித்துக் காட்டப்படும். சமூகப் பங்கேற்பு (Role-Playing) சமூகப் பாவனை நாடகத்திலிருந்து சிறிது மாறுபடும். சமூகப் பங்கேற்பு உத்தியில், மாணவர் குழுவிலுள்ள இரண்டு உறுப்பினர்கள் சமூகப் பங்கேற்புகளை (Roles) ஏற்று நடித்துக் காட்டுவர். ஆனால் சமூகப் பாவனை நாடகத்தில் சூழலிலுள்ள பல்வேறு மாற்றங்களைப் பாவனையாக நடித்துக் காட்டுவர்.
மேலும், சமூகப் பாவனை நாடகத்தில் நடிப்பவர்கள் மாணவர்களாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை. கணிப்பொறி (Computer), கற்பித்தல் கருவிகள் (Teaching machines) போன்ற கருவிகளாகக் கூட இருக்கலாம். சமூகப் பாவனை நாடகத்தில் நடிக்கும்போது, சில திட்டமிட்ட விதிகள், தொடர்புகள் பின்பற்றப்படவேண்டியது அவசியமாகும். ஆனால், இது போன்ற பின்பற்றப்பட வேண்டிய விதிகள் ஏதும் சமூகப் பங்கேற்பு உத்தியில் இல்லை.
சமூகப் பாவனை நாடகத்தில் பங்கு கொள்ளும் இரு மாணவர்கள், சமூகச் சிக்கலை நடிப்புக்கான பொருளாக (Theme) ஏற்கின்றனர். அவ்வாறு நடிக்கும்போது வரையறுக்கப்பட்ட விதிகளை மீறியும் மாற்றியும் நடித்துக்காட்டுவதும் சமூகப் பாவனை நாடகத்தில் ஒரு கூறு ஆகும். இருவர் நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது, புதிய நடிகர்களும் நாடகத்தில் கலந்து கொள்ளுவர். தொடக்கத்தில் இருந்த நடிகர்களின் எண்ணிக்கை போகப் போகக் கூடும். அதேபோல், தொடக்கத்தில் இரு நாடக நடிகர்களுக்கு இருந்த விதிகள், நாடக நடிகர்கள் மிகும்போது அதிகமாகும்.
சமூகப் பாவனை நாடகங்கள் கல்வியாய்வுகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. சமூகப் பாவனை நாடகங்களின் நடைமுறைகள் பெரும்பாலும் விரிவான கணித விதிகளின் அடிப்படையில் இன்று அமைக்கப்படுகின்றன.
{{Right|<b>எஸ்.த.</b>}}
<section end="சமூகப் பாவனை நாடகம்"/>
<section begin="சமூகப் பிறழ்வு"/>
{{dhr}}
{{larger|<b>சமூகப் பிறழ்வு</b>}} சமூகத்தில் வரையறை செய்யப்பட்ட நடத்தை முறைகளிலிருந்து பிறழ்ந்து நடக்கின்ற நடத்தையாகும். இது சமூகத்திலுள்ள பெரும்பாலான மக்களுடைய நடத்தையிலிருந்து மாறுபட்டுக் காணப்படும் ஒரு நடத்தையாகும். அதாவது, சமூக நெறிகள் சமூக விழுமியங்கள் ஆகியவற்றிற்கு மாறான நடத்தையே சமூகப் பிறழ்வு (Social Deviation) எனப்படுகிறது. இது சமூக நிலையமைப்புக் குலைவை (Social Disorganisation) ஏற்படுத்துகிறது. இது பிறழ்வு நடத்தை (Deviant Behaviour) என்றும் சொல்லப்படுவதுண்டு.
மனிதனுடைய நடத்தையை ஒழுங்குபடுத்துகின்ற நெறிகளை (Norms) அனைத்துச் சமூகங்களும் கொண்டிருக்கின்றன. அனைத்துச் சமூகமும் மனித நடத்தைக்குக் குறிப்பிட்ட தரங்களை அளிக்கின்றன. அந்த நடத்தைத் தரங்களே நெறிகள் எனப்படுகின்றன. ஆனால், சமூக நெறிகள் முழுவதையும் பின்பற்றி நடக்கின்ற மக்களைக் கொண்ட சமூகம் என்பது எதுவும் இல்லை. மக்களில் சிலர் அச்சமூக நெறிகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதில்லை. சமூகத்தில் வழக்கமாக உள்ள இந்த நெறிகளுக்கு மாறாக நடப்பதே சமூகப் பிறழ்வாகும்.
ஒரு வரையறை நிலையிலிருந்து விலகிச் செல்லுவதைப் பிறழ்வு என்ற சொல் குறிக்கிறது. தால்காட் பார்சன்சு (Talcott Parsons) என்ற அறிஞர் பிறழ்வு என்பதை இரு வழிகளில் விளக்குகிறார். முதலாவது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சமூக நெறிகளுக்கு எதிராக நடப்பது. இரண்டாவது, சமூக இடைவினைச் செயற்பாங்கின் சமநிலையைக் கெடுக்கின்ற வழியில் நடப்பது. ஆக பிறழ்வு என்பதைச் சமூகச் சமநிலையைக் கெடுக்கச் கூடிய நடத்தையாகவும் சமூக நெறிகளுக்கு எதிர்<noinclude></noinclude>
buac3z299c1usw13wa2zsv7a31qisy9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/611
250
651044
1956597
2026-07-27T16:52:55Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 611 |bSize = 480 |cWidth = 105 |cHeight = 149 |oTop = 115 |oLeft = 64 |Location = center |Description = }} {{center|தால்காட் பார்சன்சு}} மாறான நடத்தையாகவும் தால்காட் பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956597
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகப் பிறழ்வு|585|சமூகப் பிறழ்வு}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 611
|bSize = 480
|cWidth = 105
|cHeight = 149
|oTop = 115
|oLeft = 64
|Location = center
|Description =
}}
{{center|தால்காட் பார்சன்சு}}
மாறான நடத்தையாகவும் தால்காட் பார்சன்சு கருதுகிறார். வழக்கமான நடத்தை நியதிகளிலிருந்து விலகிச் சமூகத்தில் ஏற்றுக் கொள்ள இயலாத செயல்களைச் செய்வதே பிறழ்வு நடத்தையாகும். ஏமாற்றுதல், திருடுதல், கையூட்டுப் பெறுதல், நம்பிக்கைத் துரோகம் செய்தல், பாவம் செய்தல், ஒழுக்கமின்மை, நாணயமின்மை போன்றவை பிறழ்வு நடத்தைக்கு எடுத்துக்காட்டுகளாகும். குற்றவாளி (Delinquent), கஞ்சன் (Miser) முதலியோரும் முறைப்படியான சமூக நெறிகளிலிருந்து பிறழ்ந்தவர்களாகவே கருதப்படுகின்றனர்.
அனைத்துச் சமூகங்களும் ஒரு தொடர்ந்த மாற்றத்திற்கு உள்ளாகின்றன. இச்சமூக மாற்றத்துடன் சமூக நெறிகளும் மாறுகின்றன. எனவே, ஒரு காலத்தில் ஒத்துக் கொள்ள இயலாதவை பிறிதொரு காலத்தில் நெறிகளாக மாறலாம். இவ்வாறே பெண்களைப் பற்றிய கருத்தும் அண்மைக் காலத்தில் மாறி வருகிறது. முன் காலத்தில் பெண்கள் வீட்டிற்கு வெளியே செல்லக்கூடாது என்ற வழக்கம் இருந்தது. ஆனால், இன்று அலுவலகங்களுக்குப் பணிபுரியச் செல்வதுடன் மகளிர் மன்றங்கள் வைத்துப் பல பொதுப் பணிகளும் செய்து வருகின்றனர். இவ்வாறு ஒரு காலத்தில் பிறழ்வு நடத்தையாகச் சொல்லப்பட்டவை இப்பொழுது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடத்தைத் தரங்களாக மாறியுள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 611
|bSize = 480
|cWidth = 210
|cHeight = 313
|oTop = 77
|oLeft = 237
|Location = center
|Description =
}}
{{center|ஒருபாலின நடத்தை}}
மேலும் நெறிகள் சமூகத்திற்குச் சமூகம் மாறுபடுகின்றன. எனவே, ஒரு சமூகத்தில் பிறழ்வு நடத்தையாகச் சொல்லப்படுவது பிறிதொரு சமூகத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நடத்தையாகக் கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இந்து சமுதாயம் பலதார மணத்தைப் (Polygyny) பிறழ்வு நடத்தையாகக் கருதுகிறது. ஆனால், முசுலீம் சமுதாயத்தில் இந்நடத்தை முறை அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். மேலை நாட்டவர் ஆண்களும் பெண்களும் சுதந்திரமாகப் பழகுவதை அனுமதிக்கிறார்கள். ஆனால் கீழை நாட்டவர் இப்பழக்கத்தை அனுமதிப்பதில்லை.
பிறழ்வு நடத்தையானது வழக்கமாகக் குறிப்பிட்ட சூழ்நிலைகளுடன் தொடர்புடையதாக இருக்கும். ஒரு மனிதன் குறிப்பிட்ட செயல்களில் பிறழ்ந்து நடக்கலாம். ஆனால் பிற செயல்களில் நேர்மையாக நடக்கலாம். பாலின நடத்தையில் (Sexual Behavi-<noinclude></noinclude>
mn59ab2j4i33kxumes0vowvtps7spkt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/612
250
651045
1956598
2026-07-27T17:02:19Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "our) பிறழ்வுடைய ஒருவன் உடை, உணவுப் பழக்கங்களிலும் பிற நடவடிக்கைகளிலும் முறைப்படி நடப்பவராக இருக்கலாம். அவன் நேர்மையான சுறுசுறுப்பான உழை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956598
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகப் பிறழ்வு|586|சமூகப் பிறழ்வு}}</noinclude>our) பிறழ்வுடைய ஒருவன் உடை, உணவுப் பழக்கங்களிலும் பிற நடவடிக்கைகளிலும் முறைப்படி நடப்பவராக இருக்கலாம். அவன் நேர்மையான சுறுசுறுப்பான உழைப்பாளியாக இருக்கலாம். அது போல ஒரு நேரத்தில் முட்டாள் என்றும், கீழ்ப்படியாதவன் என்றும் பெயர் பெற்றவன் பிறிதொரு நேரத்தில் பெரிய அறிஞன் எனப் போற்றப்படலாம். இவ்வாறு அனைத்துலகங்களிலும் உள்ள மேதைகள் பலர் அவர்கள் சார்த்துள்ள சமூகத்தினரால் எதிரியாகக் கருதப்பட்டிருக்கின்றனர். எடுத்துக்காட்டாக இன்று மேதைகளாக மதிக்கப்படுகின்ற சாக்கரட்டீசு (Socrates), இயேசு கிறித்து (Christ), கலிலியோ (Galileo) போன்றவர்கள் அவர்களுடைய காலத்தில் மிகவும் துன்பப்பட்டவர்களே. எனவே மக்களில் எவரும் முழுவதும் இணக்கமானவர் என்றோ, முழுவதும் பிறழ்ந்தவர் என்றோ சொல்ல முடியாது. முழுவதும் பிறழ்ந்த ஒரு மனிதன் சமூகத்தில் உயிர் வாழ்வதே கடினமாகும். ஏறக்குறைய மனிதர்களுள் பலர், சில வேளைகளில் சமூகத்திலிருந்து பிறழ்ந்து நடக்கின்றனர். ஏதேனுமொரு காரணத்திற்காக ஒருநேரத்தில் இல்லாவிட்டாலும் பிறிதொரு நேரத்தில் பழி உணர்வு காரணமாக மிகுதியான மக்கள் பிறழ்வு நடத்தையில் ஈடுபடுகின்றனர். பிறழ்வுடையவர்களாகக் கருதப்பட்ட அனைவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் குறிப்பிட்ட சூழ்நிலைகள், மனநிலைகள், ஆர்வங்கள், பொறுமை ஆகியவற்றைச் சார்ந்திருக்கின்றனர்.
<b>பிறழ்வு நடத்தைக் காரணிகள்:</b> தோல்வி அல்லது இணங்குவதற்கு இயலாமை பிறழ்வு நடத்தைக்குக் காரணியாக இருக்கலாம். இணங்குவதற்கு இயலாமை உள்ளம் அல்லது உடற் குறையினால் ஏற்படலாம். உளநலமின்மையால் ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட திறமையை மட்டுமே கொண்டிருப்பான். அதாவது உளநலக் குறைவால் ஒரு மனிதனால் பகுத்தறிவு வழியில் உண்மையான தன்மைகளைப் புரிந்து செயலாற்றக் கூடிய திறமை இருக்காது. அதனால் அவன் ஒரு சமூகப் பிறழ்வாளனாக மாறுகின்றான். உள நலக் குறைவிற்கு உடலும் சமூகமும் காரணிகளாக இருக்கலாம். புதிய சமூக வாழ்க்கையின் அளவுக்கு மீறிய அழுத்தங்கள், சிக்கல்கள் ஆகியவை உள நலமின்மைக்குக் காரணியாக இருக்கலாம்.
ஆனால் சிலருக்கு உடல் அளவிலும் மன அளவிலும் முறைப்படியான நடத்தையைக் கற்கின்ற திறமை இருப்பினும் இணங்கி நடப்பதற்கு மறுக்கின்றனர். இது போன்ற நிலைகளைப் பின்வரும் கோட்பாடுகள் விளங்குகின்றன.
<b>1. உடலமைப்புக் கோட்பாடு:</b> சிலர் சமூகப் பிறழ்வினை உடலமைப்புடன் தொடர்பு படுத்துகின்றனர். இலாம்பிரசோ (Lombroso) என்ற அறிஞரும், குறிப்பிட்ட உடலமைப்புகள் பிறவற்றைவிட மிகுதியாகப் பிறழ்வு நடத்தைக்குக் காரணமாகின்றன எனக் கூறுகிறார். பிறழ்வோர்களின் நடத்தை உடலமைப்பைப் பொறுத்திருக்கிறது என்கிறார். எனினும், உடலமைப்புக் கோட்பாடு அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இக்கோட்பாட்டின் மூலம் பிறழ்வோரைக் கண்டறிவதில் பல தவறுகள் ஏற்படுவதே இதற்குக் காரணமாகும்.
<b>2. உளப்பகுப்புக் கோட்பாடு:</b> இக்கோட்பாடு மனிதனுடைய ஆளுமையில் ஏற்படும் பூசல்களுக்குப் (Conflicts) பிறழ்வு நடத்தையே காரணம் எனக் கூறுகிறது. பிராய்டு (Freud) ஒரு சிறந்த உளப்பகுப்பு அறிஞராவார். அவர் அடிநிலை மனம் (Id), தன் முனைப்பு (Ego), மிகைநிலை மனம் (Super Ego) ஆகிய கருத்துக்களைப் பற்றிக் கூறியுள்ளார். இவற்றில், அடிநிலை மனத்திற்கும் தன்முனைப்பிற்கும் ஏற்படும் பூசல் அல்லது அடிநிலை மனத்திற்கும் மிகைநிலை மனத்திற்கும் இடையே ஏற்படும் பூசல் பிறழ்வுக்குக் காரணம் எனக் கூறுகிறார். ஆனால் இந்த உளப்பகுப்புக் கோட்பாடு இன்னும் செயல் முறை ஆய்வினால் (Empirical Research) மெய்ப்பிக்கப்படவில்லை.
பண்பாடு சில வேளைகளில் உயிரியல் உந்துகளை நடவாதவாறு செய்வதால் அது பிறழ்வு நடத்தைக்குத் தூண்டுகிறது. பண்பாடு திருமணமாகாத, விதவையான அல்லது திருமணமாகிப் பிரிந்தவர்களிடையே ஏற்படும் பாலின உந்துகளை (Sexual Drives) மன நிறைவு செய்வதற்கு எந்தவித ஒப்புக் கொள்ளப்பட்ட ஏற்பாடுகளையும் செய்வதில்லை. எனவே, யாரேனும் ஒருவர் சமூகத் தடைகளை மீறிப்பாலினத் தூண்டுதல்களை நிறைவேற்றினால் பிறழ்வு நடத்தையில் ஈடுபட்டவராகக் கருதப்படுகிறார்.
<b>3. சமூகமயமாதலில் தோல்விகள்:</b> உடலமைப்புக் கோட்பாடும் உளப்பகுப்புக் கோட்பாடும் பிறழ்வு நடத்தையைப் பற்றிப் போதுமான அளவு விவரிக்கவில்லை. உடல், மனநலக் குறைவடைகின்ற அனைவரும் பிறழ்வுடையவராக (Deviant) ஆவதில்வை. அது போலச் சமூகத்திலுள்ள அனைத்து உறுப்பினருடைய உயிரியல் உந்துகளும் பண்பாட்டுத் தடைகளுக்கு உட்படுவதால் அவர்கள் ஏமாற்றமடைகின்றனர். சில சமூக அறிவியல் அறிஞர்கள் சமூக மயமாதற் செயற்பாங்கில் (Socialization Process) ஏற்படும் குறைவினால் பிறழ்வுநடத்தை உருவாகலாம்<noinclude></noinclude>
mkmdmpv8ae9iatrzq6mh38gt4roun71
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/613
250
651046
1956599
2026-07-27T17:11:18Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எனக் கூறுகின்றனர். சமூகமயமாதற் செயற்பாங்கு நல்ல முறையில் செயற்படும் போது மனிதன் சமூக நெறிகளைப் பின்பற்றிப் பிறர் எதிர்பார்க்கின்ற மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956599
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகப் பிறழ்வு|587|சமூகப் பிறழ்வு}}</noinclude>எனக் கூறுகின்றனர். சமூகமயமாதற் செயற்பாங்கு நல்ல முறையில் செயற்படும் போது மனிதன் சமூக நெறிகளைப் பின்பற்றிப் பிறர் எதிர்பார்க்கின்ற முறைப்படி நடக்கிறான்; தவறுகள் அதிகம் செய்வதில்லை. குடும்பம் சமூகமயமாதற் செயற்பாங்கில் முக்கியமான ஒன்று. குடும்பத்தின் மூலமே நடத்தை நெறிகள் அதிக அளவு கற்பிக்கப்படுகின்றன குடும்பச் சூழ்நிலைக்கும் பிறழ்வு நடத்தைக்கும் நேரடியாகத் தொடர்பு உள்ளதென்று நிரூபிப்பது கடினம். ஆனால் பல மாறுபட்ட நடத்தைச் சிக்கல்களைப் பெற்றோர்–குழந்தைகள் உறவிலே காணலாம்.
<b>4. பண்பாட்டுப் பூசல்கள்:</b> பொதுவாகச் சமூகம் முற்றிலும் ஒரே தன்மை வாய்ந்ததாக இருக்கும். ஆனால் ஒன்றுக்கொன்று போட்டியிடக் கூடிய பல வகையான நெறிகளும், விழுமியங்களும் (Values) சமூக நிறுவனங்களில் உள்ளன. குடும்பநெறிகள் தொழிற்சங்க நெறிகளுடன் முரண்பாடு உடையனவாக இருக்கலாம். ஒரு மதம் (Religion) ஒரு கோட்பாட்டைக் கூறும் போது பிற மதங்கள் வேறு கோட்பாடுகளைக் கூறுகின்றன. பள்ளிகள் (Schools) மதிப்பையும் கீழ்ப்படிந்து நடத்தலையும் கற்பிக்கின்றன. அரசியல் கட்சிகள் கலகத்தையும் எதிர்க்கும் தன்மையையும் கற்பிக்கின்றன. குடும்பம் கடவுள் பக்தியையும், நாடு சமயச் சார்பின்மையையும் கற்பிக்கின்றன. பொருளாதாரம் இரக்கமற்ற தன்மையையும் சுயநல நாட்டத்தையும், பழமையான வழக்கடிப்பாடுகள் (Mores) பணிவையும் கற்புடைமையையும் கற்பிக்கின்றன. இவ்வாறு பல்வேறுபட்ட நிறுவனங்கள் பல்வேறு பண்புகளைக் கற்பிப்பதால் நவீன சமூகத்தில் பண்பாட்டுப் பூசல்கள் ஏற்படுகின்றன. எனவே, இவை சமூகப் பிறழ்விற்குக் காரணிகளாக அமைகின்றன.
5. நெறியற்ற ஒழுங்கின்மை நிலை: சமூக நெறிமுறைகளைப் பின்பற்றாமை நெறியற்ற ஒழுங்கின்மை நிலை (Anomie) எனப்படும். இன்றைய புதிய சமூகங்களிலும் கூடக் குறிப்பிட்ட நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சமூகத்திலுள்ள பரந்த வேலைப்பகுப்பு (Division of Labour), சிக்கலான நிறுவன முறைகள் ஆகியவற்றால் அனைத்துப் பிரிவுகளையும் ஒருங்கிணைப்பது கடினம். மேலும் அமைதியாகச் செயற்படுவதற்கேற்ப அனைத்து மனிதர்களையும் சமூகமயமாகுதல் இயலாததாகும். குடும்பநெறிகளைப் பின்பற்றுவதா பள்ளியில் நெறிகளைப் பின்பற்றுவதா என முடிவெடுப்பதில் ஒரு மனிதன் குழப்பமடையலாம். இக்குழப்ப நிலையிலும் நெறிகளின் முரண்பாட்டிலும் நெறியற்ற நிலை தோன்றுகிறது. பழைமையான சமூகங்களில் மக்கள் முன்னோர்களினால் முறையாக வழிநடத்தப்படுவதால் குறைந்த அளவிலேயே பிறழ்ந்திருந்தனர். ஆனால் இன்றைய புதிய சமூகத்தில் முறையான வழிகாட்டிகள் இன்மையால் வேறுபட்ட பல நெறிகளைப் பல்வேறு குழுக்கள் கொண்டிருக்கின்றன. சமூகமும் வழிகாட்டுவதில்லை. எனவே, மனிதனுடைய நடத்தையில் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
<b>6. சொந்தக் காரணிகள்:</b> சில நேரங்களில் மனிதனுடைய சொந்தக் காரணிகளும் பிறழ்வு உருவாதலுக்குக் காரணமாகின்றன. தங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் குறிப்பிட்ட அனுபவங்களினால் பலர் பிறழ்வு நடத்தையில் ஈடுபடலாம். எடுத்துக்காட்டாக, ஒரு தாழ்ந்த சாதியினன் குறிப்பிட்ட பல நிகழ்ச்சிகளில் மதிப்பின்றி நடத்தப்படும் போது, சமூகத்தின் மீதும் வெறுப்படைய வாய்ப்புண்டு. அது போல, சிலர் வாழ்வில் விபத்துகள் ஏற்பட்ட அனுபவத்தினால் அவர்கள் பேருந்துப் பயணம் செய்வதையே தவிர்க்கலாம். இறந்து போய்விட்ட ஓர் உடலைப் பார்த்த பின்னரே புத்தர் (Buddha) தம் அரச பதவியைத் துறந்தார். கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சுண்டெலிகள் உண்பதைக் கண்ட பின்னரே சுவாமி தயானந்தர் (Swami Dayanand) உருவ வழிப்பாட்டை வெறுத்தார்.
<b>7. சமூக நிலை:</b> மனிதனுடைய சமூக நிலையும் பிறழ்வு நடத்தைக்குக் காரணியாக அமையலாம். சமூக அடுக்கமைப்பு முறையில் ஒரு மனிதன் இருக்கின்ற நிலை வயது, பாலின அமைப்பின் நிலை ஆகியவற்றைப் பொறுத்து ஒருவனுடைய நடத்தை அமைகிறது. வசதி வாய்ப்புகள் ஒரு மனிதனுடைய சமூகத் தகுநிலையைப் பொறுத்தே அமைகின்றன. சமூகத்தில் ஏழ்மை நிலையிலுள்ள குடிசை வாழ்வோர் உயர்ந்த நிலையில் உள்ளவர்களைவிட பிறழ்கின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன.
<b>சமூகப்பிறழ்வின் முக்கியத்துவம்:</b> சமூகப் பிறழ்வு பொதுவாகச் சமூக ஒழுங்கிற்குக் கேடு விளைவிக்கிறது. சமூக வாழ்க்கையில் ஒழுங்கும், எதிர்கால நிலையை அறியும் திறனும் இருந்தால் மட்டுமே ஒரு பண்பாடு செயற்பட இயலும். எனவே எந்த நடத்தையைத் தம்மிடம் பிறர் எதிர்பார்க்கின்றனர் என்பதை ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். பிறழ்வு நடத்தை இந்த ஒழுங்கையும் எதிர் நோக்கும் திறனையும் கெடுக்கிறது. சமூகம் எதிர்பார்ப்பதைப் போல மக்களில் பலர் செயற்பட வில்லையெனில் பண்பாட்டில் ஒழுங்குக் குலைவு ஏற்படும்; சமூக முழுங்கும் சீர்குலையும். பொருளாதாரச் செயற்பாடுகள் தவிர்க்கப்படலாம். வழக்கடிப்பாடுகள் (Mores) அவற்றின் செயலை இழக்க நேரிடும்<noinclude></noinclude>
omeacvhwkxju676knslrg1tyl9jmh8a
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/614
250
651047
1956600
2026-07-27T17:21:59Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தனிமனிதன் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணருவதுடன் குழப்பமடைவான். சமூகத்தால் நன்றாகச் செயற்படவும் இயலாது. சமூகப் பிறழ்வு சில வேளைகளில் சம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956600
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகம்|588|சமூகம்}}</noinclude>தனிமனிதன் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணருவதுடன் குழப்பமடைவான். சமூகத்தால் நன்றாகச் செயற்படவும் இயலாது.
சமூகப் பிறழ்வு சில வேளைகளில் சமூகத்திற்குப் பயன்படுவதாகவும் அமைகிறது. சமூக மாற்றத்திற்கு வழிகோலக் கூடிய பண்பாட்டை நிறுவ இது உதவுகிறது. சமூகம் நிலையற்றது என்பது அனைவரும் அறிந்த உண்மை. சமூகமாற்றம் ஒரு பொதுவான நிகழ்ச்சி. பழைமையான சமூகங்கள் கூட மாற்றமடைந்து வருகின்றன. தொழில் நுட்ப மாற்றம் புதிய நடத்தை நெறிகளையே நாடுகிறது. ஆனால், புதிய நெறிகள் மக்களுடைய சபையினால் உருவாக்கப்படுவதில்லை. அவை மனிதனுடைய அன்றாட நடத்தையில் உருவாகின்றன. ஒரு சில மனிதர்களின் பிறழ்வு நடத்தை ஒரு புதிய நெறி தோன்றுவதற்குக் காரணமாக அமைகிறது. எடுத்துக்காட்டாக 19–ஆம் நூற்றாண்டில் பெண்கள் வீட்டிற்கு வெளியே சென்று பணிபுரிவது பிறழ்வு நடத்தையாகவே கருதப்பட்டது. ஆனால், இன்று இது ஒரு பொதுவான செயலாகவே கருதப்படுகிறது. இவ்வாறு ஒரு பரம்பரையில் பிறழ்வு நடத்தையாகச் சொல்லப்பட்டது அடுத்த பரம்பரையில் ஒரு நெறியாகக் கருதப்படுகிறது. எனவே, மாறி வருகின்ற சமூகத்தில் புதிய நெறிகள் உருவாகப் பிறழ்வு நடத்தையே தேவைப்படுகிறது. இருப்பினும் அனைத்துப் பிறழ்வு நடத்தைகளும் சமூகத்திற்குப் பயன்படுவன அல்ல.
{{Right|<b>பூ.த.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Horton, Paul, B. & G.R. Leslie,</b> Studies in the Sociology of Social Problems, Meredith Corporation, New York, 1971.
<b>John palen, J.,</b> Social Problems, Mc Graw Hill Book Company, New York, 1979.
<b>Mamoria, C.B.,</b> Social Disorganisation and Social Problems, kitab Mahal, Allahabad, 1976.
<b>Sharma, Ramnath.,</b> Social Disorganisation, Raghamas Prakash Mandir, Meerut, 1984.
<section end="சமூகப் பிறழ்வு"/>
<section begin="சமூகம்"/>
{{dhr}}
{{larger|<b>சமூகம்</b>}} அனைத்துச் சமூக உறவுகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு பின்னல் என்னும் பொருளில் கையாளப்படுகிறது. பொதுவாகச் சமூகம் (Society) என்பது சமூக உறவுகளின் தொகுப்பு என்ற பொருளைத் தந்தாலும் நடைமுறையில் சமூகவியல் அறிஞர்கள் இப்பொருளில் இச்சொல்லைப் பயன்படுத்துவதில்லை. ஒரு நிலப்பகுதியில் நிலையாகக் கூடிவாழும் பெருந்திரளான மக்கள் என்ற பொருளில் சமூகத்தைக் குறிப்பிடுகிறார்கள். அதாவது தம்மைப் பேணிக் காத்துக் கொள்வதற்கும், அழியாமல் நிலை நிறுத்திக் கொள்வதற்கும் ஒன்றாக இணைந்துள்ள ஒரு மானிடக் குழு சமூகம் எனப்படுகிறது.
இம்மானிடக் குழுவினர் தமக்கே உரிய நிறுவனங்களைக் கொண்டும், ஒரு பண்பாட்டில் இணைந்தும் பங்கு பெறுகின்றனர்; மேலும் பெருமளவிலான சிக்கலான சமூக உறவுகளையும் கொண்டுள்ளனர்.
ஒரு சமூகம் பின்வரும் சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கும்: 1) இது அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொண்டிருக்கும். 2) அந்த மக்கள் ஒன்றாக ஒரு மூலப்பகுதியில் கூடி வாழ்வார்கள். 3) ஒருவரையொருவர் நன்றாகத் தெரிந்துகொண்டு உறவுகள் வைத்து வாழ்வார்கள். இவர்களிடையே நேரடியான தொடர்புகள் இல்லாவிட்டாலும், இவர் தம்முடைய மூலப்பகுதியில்தான் வாழ்கிறார், தம்மைச் சேர்ந்தவர்தாம் என்று தெரிந்து வைத்திருப்பார்கள். 4) அனைவரும் பொதுவான பண்பாடுகளைக் கொண்டிருப்பார்கள். அவர்களைத் தனியாக இனம் காட்டிக் கொள்ளக்கூடிய அளவில் அப்பண்பாடு அமைந்திருக்கும். அவர்களிடையே ஏற்பட்டுள்ள உறவுகளையும், அவர்களுடைய செயல்களையும் இப்பண்பாடுகள் நெறிப்படுத்துகின்றன. 5) அவர்களிடையே ஓர் ஒற்றுமையுணர்வு இருக்கும். ஒரு பொதுவான நிலப்பகுதியில் வாழ்கிறோம் என்ற உணர்வும் ஒரு பொதுப் பண்பாட்டைப் பெற்றிருக்கிறோம் என்ற உணர்வும் அவர்களிடையே ஓர் ஒற்றுமையைத் தோற்றுவிக்கின்றன. 6) அவர்களிடையே ஒரு கூட்டுறவு இருக்கும். இயல்பாக ஒருவரையொருவர் சார்ந்து செயற்படுவார்கள். இந்தக் கூட்டுறவின் காரணமாகச் சமூகம் ஒன்றாக இணைந்து செயற்படுகிறது. 7) சமுகத்தில் பலவகையான பணிகளைச் செய்யும் குழுக்கள் அமைந்திருக்கும். பொதுவாக ஒவ்வொரு சமூகத்திலும் ஆறு வகையான குழுக்கள் உள்ளன, அவை: குடும்பக் குழு, கல்விக் குழுக்கள், பொருளாதாரக் குழுக்கள், அரசியல் குழுக்கள், சமயக் குழுக்கள், பொழுதுபோக்குக் குழுக்கள் என்பன. அவை மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுகின்றன. பொதுவாக இக்குழுக்கள் ஒன்றாக இணைந்து செயற்படுகின்றன. இதன் காரணமாகவே சமூகம் ஓர் அமைப்பாக விளங்குகிறது. 8) ஒவ்வொரு சமூகமும் ஒரு தனி அலகாக இருக்கிறது. அதனுடைய பண்பாடும், எல்லைகளையுடைய அதன் நிலப்பகுதியும், அதனிடம் அமைந்திருக்கின்ற. ஒற்றுமையுணர்வும், கூட்டு வாழ்க்கையும் அதைப் பிற சமூகங்களிலிருந்து பிரித்துக் காட்டுகின்றன. குறிப்பாகப் பண்பாடு தான் ஒரு சமூகத்தைத் தனி அலகாகக் காட்டுகிறது.
<b>சமூகத்தின் தோற்றம்:</b> சமூகம், மனிதனின் சமூக உறவுகளில் தோன்றுகிறது. உறவுகளை ஏற்படுத்திக்<noinclude></noinclude>
1dsvumawpzshdnoup3cp8jyl9m6a0mm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/615
250
651048
1956601
2026-07-27T17:55:01Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{Multicol}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 615 |bSize = 480 |cWidth = 200 |cHeight = 157 |oTop = 71 |oLeft = 30 |Location = center |Description = }} {{Multicol-break}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 615 |bSize = 480 |cWidth = 182 |c..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956601
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகம்|589|சமூகம்}}</noinclude>
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 615
|bSize = 480
|cWidth = 200
|cHeight = 157
|oTop = 71
|oLeft = 30
|Location = center
|Description =
}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 615
|bSize = 480
|cWidth = 182
|cHeight = 139
|oTop = 75
|oLeft = 250
|Location = center
|Description =
}}
{{Multicol-end}}
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 615
|bSize = 480
|cWidth = 202
|cHeight = 151
|oTop = 245
|oLeft = 27
|Location = center
|Description =
}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 615
|bSize = 480
|cWidth = 196
|cHeight = 139
|oTop = 245
|oLeft = 245
|Location = center
|Description =
}}
{{Multicol-end}}
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 615
|bSize = 480
|cWidth = 187
|cHeight = 142
|oTop = 405
|oLeft = 28
|Location = center
|Description =
}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 615
|bSize = 480
|cWidth = 182
|cHeight = 140
|oTop = 405
|oLeft = 246
|Location = center
|Description =
}}
{{Multicol-end}}<noinclude></noinclude>
is7uwx8l7geia6ee1vkr25mq1foo3jk
1956626
1956601
2026-07-28T05:55:01Z
TVA ARUN
3777
தரவு
1956626
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகம்|589|சமூகம்}}</noinclude>
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 615
|bSize = 480
|cWidth = 200
|cHeight = 157
|oTop = 71
|oLeft = 30
|Location = center
|Description =
}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 615
|bSize = 480
|cWidth = 182
|cHeight = 139
|oTop = 75
|oLeft = 250
|Location = center
|Description =
}}
{{Multicol-end}}
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 615
|bSize = 480
|cWidth = 202
|cHeight = 151
|oTop = 245
|oLeft = 27
|Location = center
|Description =
}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 615
|bSize = 480
|cWidth = 196
|cHeight = 139
|oTop = 245
|oLeft = 245
|Location = center
|Description =
}}
{{Multicol-end}}
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 615
|bSize = 480
|cWidth = 187
|cHeight = 142
|oTop = 405
|oLeft = 28
|Location = center
|Description =
}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 615
|bSize = 480
|cWidth = 182
|cHeight = 140
|oTop = 405
|oLeft = 246
|Location = center
|Description =
}}
{{Multicol-end}}
{{center|பல்வகை சமூகங்கள்}}<noinclude></noinclude>
1vctasuabxo76dtr6djtbsoby07gqlh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/616
250
651049
1956602
2026-07-27T18:12:22Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொள்ளும் மனிதர்கள் அவ்வுறவுகளை நிலைப்படுத்தி, முறைப்படுத்தித் தங்களுக்குள் ஓர் அமைப்பை, அனைவரும் கூடி வாழக்கூடிய நிலையினை, ஏற்படுத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956602
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகம்|590|சமூகம்}}</noinclude>கொள்ளும் மனிதர்கள் அவ்வுறவுகளை நிலைப்படுத்தி, முறைப்படுத்தித் தங்களுக்குள் ஓர் அமைப்பை, அனைவரும் கூடி வாழக்கூடிய நிலையினை, ஏற்படுத்திக்கொள்ளும்போது சமூகம் பிறக்கிறது.
மனிதர்கள் தேவையின் (Need) காரணமாகத் தான் தங்களுக்குள் ஒரு சமூக அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு கூடி வாழ்கிறார்கள். இக்கருத்தையே பிளேட்டோ (Plato) என்ற அறிஞரும் வலியுறுத்துகிறார். இவ்வாறே, புனித தாமசு அக்கினாசு (Saint Thomas Aguinas) என்ற அறிஞர், மனிதன் தன்னுடைய பற்றுகளைத் தனித்திருந்து தன்னிச்சையாக அடையமுடியாது. பிறருடைய துணை, ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே அடையமுடியும். எனவே, இவற்றைப் பெற மனிதன் பிறரோடு சேர்ந்து சமூகத்தை அமைத்துக்கொள்கிறான் எனக் கூறுகிறார்.
ஆனால், சமூக ஒப்பந்தக் கோட்பாட்டை (Social Contract Theory) உருவாக்கிய தாமசு ஆப்சு (Thomas Hobbes), சான் இலாக்கு (John Locke), உரூசோ (Rousseau) ஆகிய அறிஞர்கள் மாறுபட்ட விளக்கம் தருகிறார்கள். இயற்கைநிலையில் (State of Nature) மனிதர்கள் வாழ்ந்தபோது அவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களைப் போக்கத் தங்களுக்குள் ஓர் ஒப்பந்தத்தைக் கொண்டு சமூகத்தை நிறுவினார்கள் எனக் கூறுகின்றனர்.
அரிசுடாட்டில் (Aristotle), மனிதனுக்குச் சமூகவியல்பு (Sociality) இயற்கையிலேயே இருக்கிறது. இந்தச் சமூகவியல்பு காரணமாக அவன் பிறரோடு கூடிப் பழகுகிறான். அவ்வாறு பழக முற்படும்போது சமூகம் தோன்றிவிடுகிறது எனக் கூறுகிறார்.
அந்தச் சமூகவியல்பைத் தூண்டிவிடுவது தேவை. மனிதன் பிறக்கும்போதே அவனுக்குப் பிறருடைய கூட்டுறவு, துணை தேவைப்படுகிறது. அந்தத் தேவையும் சமூகவியல்பும் இணையும்போது சமூகம் தோன்றி விடுகிறது. இவ்வாறு தோன்றிய சமூகம் பின்னர் மெல்ல மெல்லப் படிமலர்ச்சி (Evolution) அடைந்து வளரத் தொடங்கியது. பண்பாட்டு வளர்ச்சிக்கேற்பச் சமூகமும் வளர்ந்து இன்று நாகரிக நிலையை எய்தியுள்ளது.
{{Right|<b>பூ.த.</b>}}
<b>அணுகு முறைகள்:</b> பகுப்பாய்வுக் கண்ணோட்டத்தின் மூலம் சமூகத்தை வரையறுப்போர் சமூகத்தை உள்ளமைப்பு முறை, நிலப்பரப்பு, தனக்கே உரித்தான பண்பாடு, பாலின அடிப்படையில் சேர்த்தல் ஆகிய பண்புகளைக் கொண்ட, பெரும்பாலும் தற்சார்புள்ள மக்கள் தொகையாகக் கருதுகின்றனர். இவற்றுள் ஏதேனும் ஒரு கூறினை மட்டும் வலியுறுத்திச் சமூகத்தை வரையறை செய்பவர்களும் உள்ளனர். சான்றாக, சிலர் உள்ளமைப்பையே அடிப்படைக் கூறாகக் கொண்டு மக்கள் தொகுப்பைப் புறக்கணிக்கின்றனர். மேலும் தற்சார்பு, அமைப்பு முறை, பண்பாடு ஆகிய எண்ணங்களுக்குத் தரும் பொருளிலும் வரையறைகள் மாறுபடுகின்றன. சமூகத்தின் உறுப்புகளையும் அதன் எல்லைகளையும் கணிக்கவும், அவற்றின் உறுப்புக்களிடையே உள்ள இணைப்புகளின் தன்மையை விளக்கவும், சமூகத்திற்குள் இவ்வகை இணைப்புகள் எவ்வகையில் சமூக ஒழுக்கங்களைப் பாதிக்கின்றன என்பதனை அறியவும் அளவைகளை உருவாக்குவதன் மூலம் அடிப்படைக் கருத்து வேறுபாடுகளைக் குறைக்க இயலும்.
ஏபெர்லீ (Aberle) என்ற அறிஞரும் அவர் கூட்டாளிகளும், செயற்பாட்டு முறைமைக் (Functional) கண்ணோட்டத்தில் சமூகத்தை வரையறுக்க முற்பட்டனர். சமூகம் என்பது தற்சார்புள்ள ஒரு முறையான செயற்பாட்டைப் பகிர்ந்து செயற்படும் ஒரு மனிதக் குழு; இச்செயற்பாட்டு முறைமை ஒரு தனி மனிதனுடைய வாழ்நாளுக்குப் பின்பும் நிலைத்திருக்கக் கூடியது; இக்குழுவின் உறுப்பினர்களுள் ஒரு பங்கினராவது பாலினப் பெருக்கத்தின் மூலம் சேர்த்துக் கொள்ளப்படுவர் எனக் கூறுகின்றனர். அவ்வறிஞர்கள் சமூகத்தின் வாழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய நான்கு நிலைகளைக் குறிப்பிடுகின்றனர். அந்நிலைகளாவன சமூகத்தின் உறுப்பினர்களின் உயிரியல் முடிவு, அவர்களின் அக்கறையின்மை, அவர்களுக்குள் பரவலான போர், மற்றோர் சமூகத்தினுள் கலந்து விடுதல் ஆகியனவாம்.
ஆனால் சமூகம் தன் முடிவைத் தவிர்க்கும் வழி வகைகளையும் அவர்கள் தருகின்றனர். அவையாவன பாலினப் பெருக்கம், சுற்றுச் சூழலோடு இணைந்து செயற்படுதல், சமூகச் செயல்களைப் பிரித்துப் பகிர்ந்தளித்தல், எண்ணங்களைத் (கருத்துக்களை) தெரிவித்தல், உலக நியதி, குறிக்கோள்களைப் பற்றித் தங்களிடையேயான ஒருங்கிணைந்த கருத்து, செயல்முறைகளை ஒழுங்குபடுத்தும் நெறிகள், சமூக மயமாக்குதல், சமூக ஒழுங்குகளுக்குப் புறம்பான நடத்தையைக் கட்டுப்படுத்துதல் ஆகியவைகளே யாகும்.
<b>சமூகம் ஒரு முறையான கோவை:</b> முறையான சமூகக் கோவை (Society as a Social System) என்பது, அமைப்புக்குட்பட்ட கோவையான ஒன்றுக்கொன்று சார்புள்ள சமூக மனிதர்களையும் செயல்களையும் விசைகளையும் கொண்டது. உறுப்புகளுக்-<noinclude></noinclude>
iph1snr3twen1q0ndb7r0cttok2jwbl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/617
250
651050
1956617
2026-07-28T04:57:32Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கிடையே உள்ள உறவுகளுக்கு ஒரு நிலையான தன்மையைத் தருவதால் இது அமைப்பு முறை அல்லது கோவை எனப்படுகிறது. மேலும், சுற்றுச் சூழலிலிருந்து பிரித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956617
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகம்|591|சமூகம்}}</noinclude>கிடையே உள்ள உறவுகளுக்கு ஒரு நிலையான தன்மையைத் தருவதால் இது அமைப்பு முறை அல்லது கோவை எனப்படுகிறது. மேலும், சுற்றுச் சூழலிலிருந்து பிரித்துக் காட்டும் வண்ணம் அதன் எல்லைகளைக் காப்பதற்கான வழிவகையும் கொண்டது. இக்கருத்து, சமூகத்தின் உறுப்புகளையும், எல்லைகளையும் கண்டு கொள்ள வகை செய்கிறது. கட்டமைப்புச் செயற்பாட்டுப் பகுப்பாய்வு (Structural–functional) இக்கருத்தை விரிவுபடுத்தியதோடு இக்காலச் சிக்கல்களையும் இக்கண்ணோட்டத்தின் வழி நின்று ஆய்ந்தது.
இலெவி (Levy), பார்சன்சு (Parsons) ஆகிய அறிஞர்களின் கருத்துப்படி, சமூகம் என்பது தம்முடைய செல்வங்களைக் கொண்டே நெடுங்காலம் நீடித்திருக்கத் தேவையான செயற்பாட்டு முன்தேவைகளை நிறைவு செய்யும் ஒரு சமூகக் கோவை (Social System) ஆகும்.
எல்லாச் சமூக அமைப்புகளும் ஓரளவு தற்சார்புடையவையே. ஆனால் மற்றச் சமூக அமைப்புகளை விட முழுமையான சமூகங்கள் உயர்ந்த அளவு தம்மைப் பேணிக்காத்துக் கொள்ளத் தக்கவை; மிகக் குறைந்த அளவு தமக்கு வேண்டிய செல்வங்களுக்குப் பிற சமூக அமைப்புகளைச் சார்ந்திருப்பவை. உள்ளூர்ச் சமுதாயங்கள், நிருவாக உறுப்புகள், சமூக நிறுவனங்கள், மையக்குவிமுக ஆட்சி நிறுவனங்கள் (Bureaucratic Organizations) போன்றவை ஒரு பெரிய சமுதாய அமைப்பைச் சார்ந்து நிற்கும் பிரிவுகளே. முழுச்சமூகங்கள் ஆளுமைகள், பண்பாட்டுப் பாரம்பரியங்கள், சடப்பொருள், சூழ்நிலை போன்ற மாறுபட்ட அமைப்புகளை மட்டுமே சார்ந்துள்ளனவேயன்றிச் சிறு சமூக அமைப்புகளைச் சார்ந்திருக்கவில்லை. ஆயினும், முற்றிலும் தற்சார்புடைய ஒரு சமூகத்தை இன்றைய காலத்தில் காண்பது அரிது.
<b>ஒன்றின் மேலொன்று படியும் செயல் முறை அமைப்புகள்:</b> சமூகத்தை ஒன்றின் மேலொன்று படியும் செயல் முறை அமைப்புகளின் (Overlapping Process Systems) சிக்கலான தொகுப்பாகக் காண்பதால் பகுப்புக் கண்ணோட்டத்தில் சமூகத்தை அறிவதில் எழும் சிக்கல்களைத் தீர்க்கலாம். உண்மையான சமூக மனிதர்களிடையே (Concrete Social Persons) நிகழும் செயல்களிலிருந்து பலவகையான இடைவினை (Interaction) அமைப்புகளைப் பிரித்துக் காண முடியும். பொருளியல், சமய, அரசியல், கல்வி மற்றும் ஏனைய வகைச் செயல்கள் தனித்தனியே இணைகின்றன. இவ்வமைப்புகள் தந்தம் உறுப்புகள், எல்லைகள், செயல் முறைகள் ஆகியவற்றைக் கொண்டவை. இவ்வமைப்புகள் ஒன்றின் மேலொன்று படிகின்றன. ஒரு மனிதத் தொகுப்பைச் சுற்றி இவ்வகை அமைப்புகள் இணையும்போது சமூகம் உருவாகிறது.
தற்சார்புக் கருத்தை முழுமையாக வெளியுலகிலிருந்து துண்டிக்கப்பட்ட கண்ணோட்டத்தில் கொள்ளலாகாது. ஏதேனும் மற்றொரு சமூகத்துடன் வாணிக உறவோ பண்பாட்டு உறவோ இல்லாத ஒரு சமூகத்தை இக்காலத்தில் காண்பது அரிது. மாறாக இச்சமூகக் கோவை சுற்றுச் சூழலோடு கட்டுப்பாடான உறவுகளை மேற்கொள்ளத் தேவையான பண்பாட்டையும் பங்கு (Role) வாய்ப்புகளையும் பெற்றிருக்கும்.
மக்கள் தொகுப்பில் தொடங்கிச் சமூகத்தை அறிய முனைதல் ஒரு மாற்று முறையாகும். எந்த அளவுக்கு ஒரு மக்கள் தொகுப்பின் செயல்கள் கட்டுக் கோப்புக்குள் வரும் என்பதை ஆய்வதோடு, அதன் உறுப்புகளையும், கட்டுக் கோப்புகளின் எல்லைகளையும் அவை எந்த அளவு ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்பதையும் அறிதல் தேவைப்படுகிறது. இச்சார்புகளும் இணைப்பைத் தரும் பொதுத் தன்மைகளும் எங்கே முடிகின்றனவோ அங்கு ஒரு சமூகத்தின் எல்லைகளைக் குறிப்பிடலாம். குறிப்பிட்ட வகைச் சமூகங்கள் தனிப்பட்ட அடிப்படையிலும் வரையறுக்கப்படுகின்றன. நாட்டின் (Nation–state) அரசியல் கோப்பு எல்லைகளை வரையறுக்க அரசியல் அதிகாரத்தின் எல்லை அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. மேலும் அது அந்தச் சமூகத்தின் எல்லையாகவும் கொள்ளப்படுகிறது. ஒன்றின் மேலொன்று படியும் செயல்முறை அமைப்புக் கண்ணோட்டத்தில் சமூகங்களைக் காணமுயலும்போது சமூகத்தின் எல்லைகள் ஒருமுகமாக அமையா. எனினும், வேறுபடும் எல்லைகளின் காரணிகளையும் விளைவுகளையும் காணவேண்டிய தேவை ஏற்படுகிறது.
மற்றுமோர் அடிப்படையில் சமூகங்களின் எல்லைகளை வரையறுக்கலாம். அந்தந்தச் சமூக நெறிகள் யாரை உறுப்பினராகக் கொள்கின்றனவோ அவர்களெல்லாம் இதில் அடங்குவர். ஆனால் ஒரு சமூக மக்கள் அச்சமூக உறுப்பினர் எல்லைக்கப்பால் உள்ள சமூக அமைப்புகளில் உறுப்பினராயிருப்பர். ஒவ்வொரு ‘பங்கு மனிதனையும்’ (Person–in–role) சமூகத்தின் அடிப்படை அளவையாகக் கொள்வதன் மூலம் இச்சிக்கலைத் தீர்க்கலாம். இதனால் சமூக எல்லைக்கு அப்பாற் செல்லும் பங்கு நடத்தையை அச்சமூகத்திற்கு அப்பாற்பட்டதென விட்டுவிடலாம். இத்தன்மையான பங்குகளைப் பிரித்துக் காட்டவும் அவற்றில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்தவும் வழிவகைகளை வகுத்தல் தேவையாகிறது. இத்தகு கட்டுப்-<noinclude></noinclude>
8wn2pjbehuokn6vjsv82b0u58fk8a8i
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/618
250
651051
1956620
2026-07-28T05:10:53Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பாட்டை எவ்வாறு செய்ய முடிகிறது என்பதை அறிதலே முக்கிய நோக்கமாகும். சமூகத்தை ஒன்றின் மேலொன்று படியும் செயல் முறை அமைப்புகளின் கோவையாகக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956620
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகம்|592|சமூகம்}}</noinclude>பாட்டை எவ்வாறு செய்ய முடிகிறது என்பதை அறிதலே முக்கிய நோக்கமாகும்.
சமூகத்தை ஒன்றின் மேலொன்று படியும் செயல் முறை அமைப்புகளின் கோவையாகக் கணிப்பதால், சமூகத்தின் உறுப்புகளைப் பகுத்துப் பார்ப்பதற்குத் தக்க வாய்ப்புக்கிட்டுகிறது. தொடக்க காலத்தில் தனிமனிதனைச் சமூகத்தின் உறுப்பாகக் கொண்டனர். கோம்டு (Comte) என்ற அறிஞர் அதனை விடக் குடும்பம் மிகவும் உகந்த சமூக உறுப்பு எனக் கருதினார். பின்னர்ச் செயல்முறைக் கருத்துகள் தோன்றின. அதன் விளைவாகச் சமூக மனிதர்களின் செயல்களின் பாகங்களைப் (Segments) பகுப்பாய்விற்குரிய உறுப்புகளாகப் பயன்படுத்தினர். இதையே பார்சன்சு என்ற அறிஞர் சமூகப் பங்கை மேற்கொண்டு இயங்குவோரே (Actors in roles) சமூக அமைப்பின் உறுப்புகள் என்கிறார். இந்தக் கண்ணோட்டத்தில் செயல் தான் இறுதியான சமூக உறுப்பாகும். இருப்பினும் சமூகச் செயல் முறை அமைப்புகளில் உள்ள உறுப்புகள் ஒரே தன்மையானவையெனக் கொள்ளலாகாது. சமூகத்தில் பலதரப்பட்ட உறுப்புகள் உள்ளன. சமூகத்தின் உள்ளமைப்புகள் வெவ்வேறு வகைப்பட்ட உறுப்புக்களைக் கொண்டவை. இக்காலச் சமூகத் தகுநிலைக் கோவைகளில் (Status systems) குடும்பம் மூலாதாரமானதாயினும், பொருளாதார மையக் குவிமுக ஆட்சி அமைப்புகள் அவரவர் சமுகப் பங்கை ஆற்றும் திறனைக் கொண்டும் நிருணயிக்கின்றன.
உறுப்புகளிடையே காணும் தொடர்புகள் அமைப்புக்கு அமைப்பு வேறுபடுகின்றன. சமூகக் கோட்பாடுகள் ஆறு முக்கிய வகையான தொடர்புகளைக் குறிப்பிட்டுள்ளன. உணர்ச்சி பூர்வமான கவர்ச்சி (Emotional attraction), சமூகத்தில் இயங்குவோரிடையேயுள்ள தகவமைத்தல்கள் (Orientations), ஒருங்கே ஏற்றுக் கொண்டுள்ள அறிவு மதிப்பீட்டுப் பாங்குகள், மக்களிடையே உள்ள செல்வாக்கு அல்லது நிர்பந்தம் (Mutual influence or Coercion), அவர்களிடையே பொருளாதார அல்லது இயக்கச் சார்பு, ஒரு சூழலில் பொதுவாகப் பங்கேற்தல் (Common Participation) ஆகியனவாகும். இவற்றில் எந்த ஒரு வகைத் தொடர்பும் சமூக இசைவை முழுவதுமாக வரையறுப்பதில்லை. மாறாக, இவற்றுள் ஏதாவதொன்று ஒரு குறிப்பிட்ட இயக்க அமைப்பில் சக்தி வாய்ந்ததாக இருக்கலாம். அது, சமூகவியல் முக்கியத்துவம் வாய்ந்தது. உணர்ச்சி இணைப்புகளுக்கு அப்பால் பொருளாதார உறவுகள் விரிவடைவதன் விளைவுகளை அறிவது இன்றியமையாதது.
சமூகத்திற்கும் மற்றக் குழுக்களுக்குமுன்ன உறவைப் பற்றி எந்த விளக்கமும் இதிலிருந்து கிடைக்கவில்லை. எடுத்துக்காட்டு, சமூகத்திற்கும் சமுதாயத்திற்கும் உள்ள வேறுபாடு. சமுதாயத்திற்குப் பல்வேறு பட்ட பொருள்கள் தரப்பட்டுள்ளன. சிலர் கருத்துப்பாடி ஓரிடத்தில் அமைந்துள்ள சமூகத்தின் உறுப்பே சமுதாயம் ஆகும். சிலர் சமுதாயத்தைச் சமூகத்தின் ஓர் பகுதியாகக் கொள்வர்; சமூகத்தின் ஒருமைப்பாட்டையோ இடத்தால் வேறுபடும் பகுதியையோ சமுதாயமாகக் கருதுவர். பல செருமானிய அறிஞர்களின் கருத்தில் ஒருமைப்பாடு ஓங்கிய சமூகங்களே சமுதாயங்களாகும்.
பல குழுக்களில் உறுப்பினர்களைப் பிறப்பின் அடிப்படையால் சேர்ப்பதில்லை. எனவே இக்குழுக்கள் சமூகமாகும் தகுதி பெறுவதில்லை. மேலும் உள்ளூர்ச் சமுதாயங்களின் உறுப்பினர்கள் பல காரணங்களுக்காக அடிக்கடி சமுதாய எல்லைகளைக் கடந்து செல்லுகின்றனர். ஆனால் ஒரு சமூக மக்கள் அடிக்கடி இப்பயன்களுக்காக அவ்வாறு எல்லைகளைத் தாண்டிச் செல்வதில்லை. இக்காரணத்தாலேயே இது மக்கள் தொகை எனப்படுகிறது. இதனால் மக்கள் தொகையே சமூகம் என்று கொள்ளலாகாது. மக்கள் தொகையின் உறுப்பினர்கள் பங்கு கொள்ளும் சிக்கலான செயற்பாட்டு அமைப்புகளே சமூகத்தை உருவாக்குகின்றன.
அடுத்து, இச்செயற்பாட்டு அமைப்புகளின் எல்லைகளை வரையறுக்க வேண்டும். தம் வருக்கத்தினர்களுக்கும் பிற மக்கள் தொகை உறுப்பினர்களுக்கும் இடையேயுள்ள உறவுகளை வெகுவாகக் கட்டுப்படுத்தும் ஒழுங்குபடுத்தப்பட்ட சமூகத்தில் இச்சமூக மக்களிடையே காணும் உறவுகளை மட்டும் அதற்குரியதாகக் கூறலாம். மாறாக, அந்நிய மக்களின் செல்வாக்கு ஊடுருவலை ஏற்கும் சமூகக் கோவைகளில், சமூக எல்லைகள் ஒழுங்கற்றும் மற்றச் சமூகங்களோடு ஒன்றின் மேலொன்று படிவனவாகவும் இருக்கும்.
ஒன்றின் மேலொன்று படியும் செயல்முறை அமைப்புக் கண்ணோட்டம், உருவாகி வரும் பெரிய சிக்கலான உறவுமுறை அமைப்புகளைக் காண உதவுகிறது. குறுகலான பாரம்பரிய இணக்கங்களைக் கடந்த தேசிய அமைப்பு தொடர்ந்து வளர்ந்து வருகின்றது. அதே சமயத்தில் உலகளாவிய அமைப்பு தேசிய எல்லைகளை முறியடித்து வருகிறது. குறுகிய வட்டத்துக்குள் உருவாகும் சிக்கல்கள் நாடுகளிடையேயான சிக்கல்களாகவும் வெளிப்படுகின்றன. சமூகப் உலகளாவிய பகுப்பாய்வு இத்தகு தன்மைகளை விளக்க வேண்டுமாயின், சமூகவியல் கருத்துகள் தேசிய எல்லைகளையே முற்றிலும் அடிப்படையாகக் கொண்டனவாக இருத்தலாகாது.
{{Right|<b>ஊ.ர.கா.</b>}}
{{nop}}<noinclude></noinclude>
ls1kftcfqgo3zlb7exleu5ajhjurvtb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/619
250
651052
1956623
2026-07-28T05:29:03Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>துணை நூல்கள்:</b> <b>Parsons, Talcott.,</b> The Social system, Free press, Glencoe 1951. <b>Parsons, Talcott.,</b> Societies: Evolutionary and comparative perspectives, prentice-Hall, Englewood cliffs, N.J. 1966. <section end="சமூகம்"/> <section begin="சமூக மக்கள் தொகையியல்"/> {{dhr}}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956623
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக மக்கள் தொகையியல்|593|சமூக மக்கள் தொகையியல்}}</noinclude><b>துணை நூல்கள்:</b>
<b>Parsons, Talcott.,</b> The Social system, Free press, Glencoe 1951.
<b>Parsons, Talcott.,</b> Societies: Evolutionary and comparative perspectives, prentice-Hall, Englewood cliffs, N.J. 1966.
<section end="சமூகம்"/>
<section begin="சமூக மக்கள் தொகையியல்"/>
{{dhr}}
{{larger|<b>சமூக மக்கள் தொகையியல்:</b>}} மக்கள் தொகையைப் பற்றி அறிவியல் வழியில் ஆராய்கிறது மக்கள் தொகையியல் (Demography). அது மக்கள் தொகையை முக்கியமாக மூன்று வழிகளில் ஆராய்கிறது. முதலாவதாக மக்கள் தொகையின் அளவு, அமைப்பு (Composition), பகிர்வு (Distribution) ஆகியவற்றை ஆராய்கிறது. இரண்டாவதாக, இந்த மூன்று கூறுகளிலும் ஏற்படும் மாற்றங்களை ஆராய்கிறது. மூன்றாவதாக இந்த மாற்றங்களை ஏற்படுத்தும் காரணிகளை ஆராய்கிறது.
மக்கள் தொகையியல் மக்கள் தொகையின் அளவை அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையின் உருவில் ஆராய்கிறது. எடுத்துக்காட்டாக, மக்கள் தொகையை ஆராய்கிறபோது, மக்கள் தொகையியல் உலக மக்கள் தொகை ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் எவ்வளவு எண்ணிக்கை கொண்டிருக்கிறது என்பதை ஆராய்கிறது. (1986–இல் உலக மக்கள் தொகை 500 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது).
மக்கள் தொகையின் அமைப்பை ஆராயும்போது, மக்கள் தொகையியல் அதன் சிறப்பியல்புகளை வைத்து ஆராய்கிறது. மக்கள் தொகையின் சிறப்பியல்புகளை இரண்டே வகுப்புகளில் அடக்கிவிடலாம். ஒன்று சார்த்தப்படுகிற சிறப்பியல்புகள் (Ascribed characteristics), மற்றொன்று ஈட்டப்படுகிற சிறப்பியல்புகள் (Achieved Characteristics). இந்த இரண்டு வகையான சிறப்பியல்புகளை வைத்துக் கொண்டு மக்கள் தொகையியல் மக்கள் தொகையின் அமைப்பை, அதாவது அது அமைந்திருக்கும் பாங்கை ஆராய்கிறது.
சார்த்தப்படுகிற சிறப்பியல்புகள் மனிதர்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வாராதவை. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவை அவர்களிடமே, அவர்களோடேயே அமைந்திருக்கும். அவை அவர்களின் சுய விருப்பாற்றலுக்கு அப்பாற்பட்டு அமைந்திருப்பதால் அவற்றின்மீது அவர்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் செலுத்த வாய்ப்புக் கிடையாது. அவர்கள் அவற்றை மாற்றியமைக்க இயலாது. பிறப்பின் வழியாக, உயிரியல் காரணிகளால் நிர்ணயிக்கப்பட்டு அமைகிற சிறப்பியல்புகள் இப்படிப்பட்டவையே. பாலினம், வயது, இனம், நிறம் முதலியன இத்தகைய சிறப்பியல்புகளே. பிறப்பின் வழியாக, உயிரியல் காரணிகளால் நிர்ணயிக்கப்பட்டு அமைகிற சிறப்பியல்புகள் யாவுமே சார்ந்தப்படுகிற சிறப்பியல்புகளே. இவையன்றிச் சமூக ரீதியில் அமைகிற சிறப்பியல்புகளில் சிலவும் சார்ந்தப்படுகிற சிறப்பியல்புகளில் இடம் பெறுகின்றன. சாதி இப்படிப்பட்ட சமூக ரீதியிலான சார்த்தப்படுகிற சிறப்பியல்பாகும். பிறந்த நாடு அல்லது பிறந்த தேசிய இனமும் இவ்வாறே ஒரு சமூக ரீதியிலான சார்த்தப்படு கிற சிறப்பியல்பு ஆகும். ஒரு வகையில் மதமும் சமூக ரீதியிலான சார்த்தப்படுகிற சிறப்பியல்பாகும்.
ஈட்டப்படுகிற சிறப்பியல்புகள் மனிதர்களுடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை. அவர்களுடைய சுய விருப்பாற்றலுக்கு உட்பட்டவை. அவர்களுடைய முயற்சியின் காரணமாக வந்து அமைபவை. எனவே அவர்களால் அவற்றை மாற்றியமைக்க இயலும். சமூக–பொருளாதார ரீதியில் அமைகிற சிறப்பியல்புகள் பெரும்பாலும் ஈட்டப்படுகிற சிறப்பியல்புகனே. கல்விநிலை, மனநிலை, தங்குமிடம், செய்தொழில், வருமான நிலை, பொருளாதாரத் தகுநிலை முதலிய சமூக பொருளாதாரச் சிறப்பியல்புகள் இவ்வாறான் ஈட்டப்படுகிற சிறப்பியல்புகளே ஆகும்.
இந்தச் சிறப்பியல்புகளில் ஒவ்வொன்றைக் கொண்டும் மக்கள் தொகை எப்படி அமைந்துள்ளது என்பதை மக்கள்தொகையியல் ஆராய்கிறது. எடுத்துக்காட்டாக, பாலினத்தை எடுத்துக்கொண்டால், அந்தச் சிறப்பியல்பின் அடிப்படையில் மக்கள் தொகை எவ்வளவு ஆண்களையும், எவ்வளவு பெண்களையும் கொண்டு அமைந்துள்ளது; பாலின விகிதம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆராய்கிறது. கல்வி நிலையை எடுத்துக் கொண்டால், மொத்த மக்கள் தொகையில் படிக்காதவர்களின் விகிதமும், படித்தவர்களின் விகிதமும் எவ்வாறு அமைந்துள்ளன என்பதையும், படித்தவர்களின் தொகையில் முறையான கல்விப் பயிற்சி இல்லாமலேயே கல்வியறிவு பெற்றவர்கள். தொடக்க நிலை வரை கல்வி பயின்றவர்கள், இடைநிலை வரை கல்வி பயின்றவர்கள், உயர் நிலை மேல்நிலை வரை கல்வி பயின்றவர்கள், தொழிற் பயிற்சி பெற்றவர்கள், தொழிற் அல்லி பயின்றவர்கள், தொழிற் கல்வி அல்லாத கல்லூரிப் படிப்பு படித்தவர்கள் முதலியோர் எந்தெந்த விகிதங்களில் அமைந்துள்ளார்கள் என்பதையும் மக்கள்தொகையியல் ஆராய்கிறது.
மக்கள்தொகையியல் மக்கள் தொகையின் பகிர்வை ஆராயும்போது, அது பல்வேறு நிலப் பகுதி-<noinclude>
<b>வா.க. 8 – 38</b></noinclude>
lix2q33vqxt15d9g0gv6ax8r0n4yx0a
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/620
250
651053
1956625
2026-07-28T05:44:59Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களில் எவ்வாறு பகிர்ந்து அமைந்துள்ளது என்பதை ஆராய்கிறது. எடுத்துக்காட்டாக மொத்த உலக மக்கள் தொகை எவ்வாறு வளர்ச்சியடைந்த நாடுகளிலும், வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956625
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக மக்கள் தொகையியல்|594|சமூக மக்கள் தொகையியல்}}</noinclude>களில் எவ்வாறு பகிர்ந்து அமைந்துள்ளது என்பதை ஆராய்கிறது. எடுத்துக்காட்டாக மொத்த உலக மக்கள் தொகை எவ்வாறு வளர்ச்சியடைந்த நாடுகளிலும், வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிலும் அல்லது பல்வேறு கண்டங்களிலும் பகிர்ந்து அமைந்துள்ளது என்பதை ஆராய்கிறது.
மக்கள் தொகையின் இந்த மூன்று அம்சங்களும்-அளவு, அமைப்பு, பகிர்வு என்றும் நிலைத்திருப்பவையல்ல. மாறுபவை அவை மாறும் போக்கை மக்கள்தொகையியல் ஆராய்ந்து, அந்த மாற்றத்தின் அளவு நிலைகளையும் ஆராய்கிறது.
மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றம்–அதாவது அதன் மேற்குறித்த அம்சங்களில் ஏற்படும் மாற்றம்–எந்தக் காரணிகளால் ஏற்படுகிறது என்பதையும் மக்கள்தொகையியல் ஆராய்கிறது. பொதுவாக மக்கள்தொகையியல் கருவளம் (Fertility) அல்லது பிறப்பு (Natality), இறப்பு (Mortality), குடிப்பெயர்வு (Migration) ஆகிய காரணிகளின் அடிப்படையில் மக்கள் தொகை மாற்றங்களை ஆராய்கிறது. இக்காரணிகளின் வழியாக மக்கள் தொகையில் மாற்றங்கள் ஏற்படும் விதத்தை, அந்த மாற்றங்களின் தன்மையை, அளவை மக்கள்தொகையியல் ஆராய்கிறது.
ஆக, மக்கள் தொகையியல் மக்கள் தொகையில் நிகழும், பிறப்பு, இறப்பு, குடிப்பெயர்வு முதலிய செயற்பாங்குகளையும், அந்தச் செயற்பாங்குகளின் வழியாக மக்கள் தொகையில் அதன் அளவிலும் அமைப்பிலும் பகிர்விலும் ஏற்படும் மாற்றங்களையும் ஆராய்கிறது. இவற்றையெல்லாம் புள்ளி விவரங்களின் உருவில் மக்கள்தொகையியல் ஆராய்கிறது.
<b>சமூக மக்கள்தொகையியல்:</b> ஆனால் இந்த மக்கள் தொகைச் (Demographic) செயற்பாங்குகள் வெற்றிடத்தில் செயற்படுவதில்லை. அவை சமூகப் பின்னணியமைப்பில் செயற்படுகின்றன. சமூக - பண்பாட்டுக் காரணிகள் சுற்றிச் சூழ்ந்து நிற்க, அந்தச் சூழலில், அவற்றின் தாக்கத்தில் அவை செயற்படுகின்றன. அவை எத்தகைய சமூகப் பின்னணியமைப்பில் செயற்படுகின்றன, எவ்வாறு பண்பாட்டுக் காரணிகளின் தாக்கத்திற்கு ஆளாகிச் செயற்படுகின்றன என்பதை மக்கள்தொகையியலின் ஒரு பிரிவான சமூக மக்கள்தொகையியல் ஆராய்கிறது.
மக்கள்தொகையியல் மக்கள் தொகையைப் பற்றி, அதன் செயற்பாங்குகளைப் பற்றிப் புள்ளி விவரங்களால் மட்டுமே ஆராய்கிறது. ஆனால், சமூக மக்கள்தொகையியல் ஒரு படி மேலே போய் வெறும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் மக்கள் தொகைச் செயற்–பாங்குகளை ஆராயாமல், அவை எவ்வாறு ஒரு சமூகப் பின்னணியமைப்பில் செயற்படுகின்றன, சமூக-பண்பாட்டுக் காரணிகளின் தாக்கத்திற்கு எவ்வகையில் ஆட்படுகின்றன என்பதை ஆராய்கிறது. சுருக்கமாகச் சொன்னால், சமூக மக்கள்தொகையியல் மக்கள் தொகைச் செயற்பாங்குகளைச் சமூகவியல் கண்ணோட்டத்தில் ஆராய்கிறது இந்த வகையில் அது சமூகவியலுக்கும் மக்கள் தொகையியலுக்கும் நடுவில் திற்கிறது.
மக்கள் தாகையியலைப் பொறுத்த மட்டில் பிறப்பு என்பது உயிரியல் அடிப்படையில் நிகழ்கிற ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வு எவ்விதம் செயற்பட்டு மக்கள் தொகையில் மாற்றங்களை உண்டாக்குகிறது என்பதையே மக்கள் தொகையியல் ஆராய்கிறது. அந்தப் பிறப்பு எந்தப் பின்புலத்தில்–சூழலில் நிகழ்கிறது என்பதைப் பற்றி அது கவலைப்படுவதில்லை. ஆனால் சமூக மக்கள்தொகையியல், பிறப்பு எவ்வாறு சமூக–பண்பாட்டுக் காரணிகளின் தாக்கத்திற்கு ஆளாகி நிகழ்கிறது என்பதை ஆராய்கிறது.
மனிதப் பிறப்பு ஒரு விலங்கின் பிறப்பைப் போல் வெறும் உயிரியல் காரணிகளால் மட்டும் நிர்ணயிக்கப்பட்டு அமைவதில்லை. ஒரு நாய்க் குட்டி போல மனிதக் குழந்தை வெறும் உயிரியல் அடிப்படையில் பிறப்பதில்லை. சமூக–பண்பாட்டு நிலைமைகளைப் பொறுத்தே மனிதப் பிறப்பு அமைகிறது. ஓர் ஆணும் ஒரு பெண்ணும் உடலளவில் ஒன்றும் பொழுது பிறப்பு ஏற்படுவது என்பது உண்மையே. ஆனால் அந்த உடற்கலப்பு நிலை சமூக–பண்பாட்டு நெறிகளை ஒட்டியே அமைந்து, அவற்றிற்கேற்பப் பிறப்பும் அமைகிறது. எல்லாக் சமூகங்களிலும் திருமணம் என்ற எல்லைக் கோட்டிற்குள்ளேயே ஆணும், பெண்ணும் உடலளவில் இணைவது நிகழ்கிறது. இதுவே சமூக நியதியுமாகும். இந்த எல்லைக் கோட்டிற்குள்ளேயே பிறப்பும் நிகழ வேண்டும் என்பது சமூக நியதி. ஆகவேதான் திருமண எல்லைக்குள் மனிதப் பிறப்பு நிகழ்கிறது. திருமண சமூகப் பின்னணி எல்லைக்கு வெளியே மனிதப் பிறப்பு நிகழ்வது உயிரியல் அடிப்படையில் சாத்தியமாக இருப்பினும், அந்தச் சாத்தியத்தை அடக்கிச் சமூக நியதி மேல் எழும்பி நிற்கிறது. இந்த மேலான சமூக நியதிக் கிணங்க, திருமண எல்லைக்குள்லேயே மனித உற்பத்தியும், மனிதப் பிறப்பும் நிகழ்கின்றன. திருமண எல்லைக்கு வெளியே நிகழும் பிறப்புகளை பிறப்புகள் என்று சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை. சமூகம் இந்த உயிரியல் நிகழ்வைக் கட்டுப்படுத்துகிறது, அந்தக் கட்டுப்பாட்டு நிலைமையில் பிறப்பு எப்படி<noinclude></noinclude>
crtdbopdiw5xpva8opa6gwsfdpkgmj0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/621
250
651054
1956628
2026-07-28T06:01:00Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நிகழ்கிறது என்பதைச் சமூக மக்கள் தொகையியல் ஆராய்கிறது. மனித உற்பத்தி பாலின இயல்பூக்கத்தின் உந்துதலினால் ஏற்பட்டாலும், அது சமூக மனப்பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956628
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக மக்கள் தொகையியல்|595|சமூக மக்கள் தொகையியல்}}</noinclude>நிகழ்கிறது என்பதைச் சமூக மக்கள் தொகையியல் ஆராய்கிறது.
மனித உற்பத்தி பாலின இயல்பூக்கத்தின் உந்துதலினால் ஏற்பட்டாலும், அது சமூக மனப்பான்மைகள், விழுமியங்கள், தத்துவார்த்தக் கோட்பாடுகள் ஆகியவற்றுக் கேற்பவே அமைகிறது. கட்டுப்பாடு அற்ற பொறுப்பில்லாத மனித உற்பத்திக் உற்பத்திக்கெதிராகச் சமூகத்தில் மேலோங்கியிருக்கிற தத்துவார்த்தக் கோட்பாடுகளும், சமூக மனப்பான்மைகளும், விழுமியங்களும் அமைந்திருக்கிற பட்சத்தில், இயல்பான மனித உணர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து மனித உற்பத்தியும் கட்டுப்படுத்தப்படுகிறது. இன்றைக்குச் சீனாவில், ‘ஒரு குடும்பம், ஒரு குழந்தை’ என்ற நெறி சமூகத்தின் தலையாய தத்துவார்த்தக் கோட்பாட்டினால் ஒப்புதல் அளிக்கப்பட்டு வலியுறுத்தப்படுகிறது. கல்வி, பிரசாரம் ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள புதிய சமூகமனப்பான்மையும், புதிய சமூக விழுமிய அமைப்பு முறையும் இந்த நெறிக்கு ஆதரவாய் விளங்குகின்றன. இத்தகைய சமூகச் சூழ்நிலையில் மனித உற்பத்தி சீனாவில் மனிதக் கட்டுப்பாட்டுக்குள் அடங்குகிறது.
பிறப்பு, உடலுறவு, கருவுறுதல், கருவளர்ச்சி என்ற மூன்று நிலைகளைக் கொண்டு அமைகிறது. இந்த மூன்று நிலைகளிலும் சமூகச் செயலாறுகள், மரபு முறைகள், மத ஆசாரங்கள், வழக்கங்கள், சட்ட நியதிகள் முதலிய சமூக–பண்பாட்டுக் காரணிகள் அமைந்து அந்தந்த நிலைகளில் நிகழும் நிகழ்வுகளைப் பாதிக்கின்றன என்று கிங்சுலீ தேவிசு (Kingsley Davis) என்ற அறிஞர் கூறுகிறார். அந்தப் பாதிப்பு ஆக்கமுறையானதாக இருக்கும் பட்சத்தில் நிகழ்வுகள் ஊக்கம் பெற்று ஓங்குகின்றன. அந்தப் பாதிப்பு எதிர்மறையாக இருக்கும் பட்சத்தில் நிகழ்வுகள் தளர்ந்து போகின்றன அல்லது குறைந்து விடுகின்றன. இதன் விளைவாகப் பிறப்பும் பாதிக்கப்படுகிறது என்கிறார்.
சமூகத்தில் நிலவும் நிலைமைகளும், சமூகச் செயற்பாங்குகளும் கூடப் பிறப்பைப் பாதிக்கின்றன. மக்கள் தம் சமூகத் தகுநிலை முன்னேற வேண்டுமென்பதற்காக முனைந்து செயற்படும் பட்சத்தில், அந்தச் செயற்பாங்கு குழந்தை பிறப்பைக் கட்டுப்படுத்துவதில் முடியும் என்கிறார். ஆர்சென் தியூமாண்ட்டு (Arsene Dumont) என்ற பிரெஞ்சு அறிஞர். எப்படி மலை ஏறுகிறவர்களுக்கு அதிகச் சுமை ஓர் இடையூறோ, அப்படிச் சமூகத் தகுநிலை முன்னேற்றம் என்ற மலைப் பாதையில் மேலே ஏற முயல்வோருக்கு அதிகக் குழந்தைகள் சுமையாகவும் இடையூறாகவும் இருக்கும்; ஆகவே, அவர்கள் மலை ஏறுவோரைப் போலச் சுமையைக் (குழந்தைகளை) குறைத்துக் கொண்டு மேலே ஏறுவர் என்கிறார். இத்தகைய சமூக இயக்கச் (Social Mobility) செயற்பாங்கு சமூகத்தில் ஏற்படும் பட்சத்தில் குழந்தைப் பிறப்பு–கருவளம் பாதிக்கப்படும் என்கிறார்.
இவ்வாறே தொழில் மயமாதல், மகளிர் தகுநிலை முன்னேறுதல், திருமண வயது உயர்தல், கல்வியறிவு வளர்ச்சி முதலிய சமூகச் சம்பவங்களும், சமூகச் செயற்பாங்குகளும் குழந்தைப் பிறப்பைப் பாதிக்கின்றன. அவை எப்படி, எந்த மட்டத்தில் செயற்பட்டுக் குழந்தைப் பிறப்பைப் பாதிக்கின்றன என்பதையும் சமூக மக்கள்தொகையியல் ஆராய்கிறது.
பிறப்பைப் போலவே, இறப்பும் ஓர் உயிரியல் நிகழ்வே. ஆயினும் கூட அதுவும் சமூக நிருணயக் காரணிகளைக் கொண்டு அமைகிறது. உயிரணுக்கள் (Bacteria), நச்சுக்கிருமிகள் (Virus) போன்ற உயிரியல் நோய்ச் செயலிகளால் (Pathological Agents) நோய் ஏற்பட்டு மட்டும் இறப்பு ஏற்படுவதில்லை. அவ்வாறே வறட்சி, பஞ்சம், வெள்ளம், நில நடுக்கம், புயல், தீப்போன்ற இயற்கை விபத்துகளாலும், சாலை மற்றும் வான விபத்துகள் போன்ற செயற்கை விபத்துகளாலும் மட்டும் இறப்பு நிகழ்வதில்லை. ஊட்டச்சத்துக் குன்றிய உணவு உட்கொள்ளுதல், சுகாதாரக் குறைவான செயலாறுகள், உடல் நலத்தைப் பாதிக்கக் கூடிய பழக்க வழக்கங்கள் (புகை பிடித்தல், மது அருந்துதல் போன்றவை), சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்துதல் போன்ற காரியங்கள் ஆகியனவும் இறப்புக்கு வழி வகுக்கின்றன. இறப்பிற்குக் காரணமாக இருக்கிற இத்தகைய சமூக நிருணயக் காரணிகளைச் சமூக மக்கள்தொகையியல் ஆராய்கிறது. அவ்வாறே இளங்குழந்தை இறப்பு, பேறு காலத் தாய்மார்களின் இறப்பு முதலிய இறப்பு வகைகளுக்குச் சமூக மனப்பான்மைகள், சமூக வழக்காறுகள், சமூக நிலைமைகள் போன்ற சமூக நிர்ணயக் காரணிகள் எவ்விதம் காரணமாக அமைகின்றன என்பதையும் சமூக மக்கள் தொகையியல் ஆராய்கிறது.
பிறப்பும் இறப்பும் ஒரு வகையில் ஒற்றுமை கொண்டவை. அவை உயிரியல் வரைச் சட்டத்திற்குள் செயற்படுகின்றன. ஆனால் குடிப்பெயர்வு உயிரியல் வரைச் சட்டத்திற்குள் வருவதில்லை. அது மனித விருப்பாற்றலுக்கு உட்பட்டு அமைகிறது. அது சமூகச் சம்பவங்களால் தூண்டப்பட்டு அமைவதுண்டு. சமூகச் சூழ்நிலைகளும், சமூகக் கொந்தளிப்புகளும், திருமணத்திற்குப் பின்னர் உள்ள உறைவிடம் தொடர்பான விதிகள் போன்ற சமூக நெறிகளும் தள்ளு காரணிகளாய் அமைந்து குடிப்பெயர்வுக்கு வழி வகுப்ப-<noinclude>
<b>வா.க. 8 – 38அ</b></noinclude>
5un66q9ckluyau6so4se5t9chkixuho
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/596
250
651055
1956630
2026-07-28T06:07:40Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தலின் வழுவாகா தென்பது’ எனக் கூறியதிலிருந்து அறியலாம். இவ்வரிகள் இவர்தம் தமிழ்நடையழகினைக் காட்டி நிற்கின்றன. இவர் தம்முரையில் ஆங்காங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956630
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேனாவரையர்|568|சேனை முதலியார்}}</noinclude>தலின் வழுவாகா தென்பது’ எனக் கூறியதிலிருந்து அறியலாம். இவ்வரிகள் இவர்தம் தமிழ்நடையழகினைக் காட்டி நிற்கின்றன.
இவர் தம்முரையில் ஆங்காங்கு காட்டிச் செல்லும் குறிப்புகளாலும், மேற்கோள்களாலும் இவர் காலத்திய மரபுகள், பழக்க வழக்கங்கள் சில புலனாகின்றன. தட்டுப்புடைக்கண் வந்தான் என்பது ஒரு வகை விளையாட்டென்பதும், பட்டிபுத்திரர், கங்கை மாத்திரர் (சூ.165) என்பன விளையாடுங் குழுவினர் பகுதி படுங்காற் கொள்ளும் பெயர்கள் என்பதும் தெரிகின்றன. மாறோகத்தார் பேதைப் பருவத்துப் பெண்ணைப் பெண்மகன் என்றும் (164), தென் பாண்டி நாட்டார் ஆ. எருமை என்பனவற்றைப் பெற்றமென்றும், தம்மாமி என்பதனைத் தந்துவை என்றும் வழங்குவார்கள் எனவும் அறிகிறோம். ‘கடுக் கலந்தகைபிழி எண்ணெய் பெற்றமையால் மயிர் நல்ல வாயின’ என்னும் மேற்கோளால், கடுக்காய்த் தூள் கலந்த கரிசலாங்கண்ணிச் சாறும், நல்லெண்ணெயும் கூடிய கலவை நரையினை நீக்கும் மருந்தாய்த் திகழு மாற்றை அறியலாம்.
சேனாவரையர் வடநூல் வல்லாராய் அம்மொழியிலக்கண இலக்கியத் துறைமூழ்கித் திளைத்து நின்றவராதலின் தொல்காப்பியத்திற்கு உரை காணுங்கால் பலவிடங்களில், வடநூல் மரபினையும் முடிபினையும் கருத்திற்கொண்டு அவற்றைத் தொல்காப்பியர் கருத்தாக அமைத்துக் காட்டிச் செல்வர். அதனால், பெரும்பாலும் தமிழ்நெறி தழுவி உரை வகுத்துச் சென்ற இளம்பூரணர் போன்றாரைப் பலவிடங்களில் மறுத்துரைத்தார். இதுபற்றியே நச்சினார்க்கினியர் போன்ற பின்வந்த உரையாசிரியர்களால் இவர் கருத்துட் பல மறுத்துரைக்கப் பெற்றன.
வடமொழியிலும் அதன் கருத்துக்களிலும் இவர் கொண்ட ஆர்வம் பல தமிழ்ச் சொற்களையும் வடசொல்லாக்கிக் காட்டியது. நீர் என்னுஞ் சொல் தமிழ்ச் சொல் என்பது மொழிநூலறிஞரின் கருத்தாகும், அப்பொருளைக் குறிக்க அல்வொரு சொல்லே தமிழில் வழங்கப்படுகிறது என்பதை உணர்ந்தும் சேனாவரையர் நீர் என்பது ஆரியச் சிதைவு எனக் குறிப்பிடுகிறார் (398). மேலும் தம் உரையில் ‘வட நூலார் இதனை நேயம் என்ப’ (55) என்றும், வட நூலார் தாது என்ப (415) என்றும் ஆங்காங்குக் காட்டிச் செல்கிறார்.
இத்தகைய கருத்துகள் ஒரோ வழிக் காணப்படிலும் தொல்காப்பிய உரைகளுள் சேனாவரையமே சாலச் சிறந்ததாகும் என்பது அறிஞர்கள் முடிபு. ஒரு நூலின் ஒரு பகுதிக்கே உரை வரைந்தும் சேனாவரையர் பெரும் புகழ் பெற்று விளங்குவது அவரது பெருமையைச் சுட்டி நிற்கிறது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="சேனாவரையர்"/>
<section begin="சேனை முதலியார்"/>
{{dhr}}
<b>சேனை முதலியார்</b>: பரமபதத்திலிருக்கும் ‘விட்டுணு’ எனப்படும் பரம்பொருளுக்கு என்றும் கூட இருந்து குற்றேவல் செய்யும் கணக்கற்ற நித்தியசூரிகள் உள்ளனரென வேதங்களும், பாஞ்சராத்திரம், வைகாநசம் எனும் வைணவ ஆகமங்களும் கூறுகின்றன. அந்த நித்தியசூரிகளுக்குத் தலைவராயிருப்பவர் ‘விசுவக் சேனர்’ என்று சொல்லப்படுகிறார். தமிழில் வைணவ ஆசிரியர்கள் இவரைச் ‘சேனை முதலியார்’ என்று குறிப்பிடுவர். முற்கூறிய ஆகமங்களை ஆதாரமாகக் கொண்டு இவ்வாசாரியர்கள் சேனை முதலியாரைப் பற்றிப் பல செய்திகளைத் தங்கள் நூல்களில் குறிப்பிடுவர்.
சிரீராமானுசருக்கு ஆசாரியர்களுடைய ஆசாரியரான ‘யாமுனாசார்யர்’ என்னும் திருநாமமுடைய ஆளவந்தார், தமது ‘தோத்திர இரத்தினம்’ என்னும் துதி நூலின் 42-ஆம் சுலோகத்தில் சேனை முதலியாரைப் பற்றிப் பேசும்போது திருமாலுடைய உண்டு மிகுந்த (சேட) உணவை உண்பார்; ‘திருமால் உலகை நிருவகிக்கும் பொதுப்பை இவரிடம் விட்டுவைப்பார்; இவ்விடயத்தில் இனியவரான இவர் சொன்னபடியே திருமால் திருவுள்ளம் பற்றுவோர்’ என்று இவரது பெருமையைக் கூறுகிறார். சிரீராமனுசரும் தமது ‘சிரீவை குண்டகத்யம்’ என்னும் நூலில் ‘திருமால் உலகை நிருவகிக்கும் பொறுப்பு முழுவதையும் விசுவக்சேனரிடம் விட்டுவைப்பார்; அவரும் தன் ஆணையாலே உலகைப் படைத்தல், அளித்தல், அழித்தல் முதலான காரியங்களைச் செய்வார்’ என்று அருவிச் செய்கிறார்.
சிரீராமானுசருக்குப்பின் திருவரங்கத்தில் சமயத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த சிரீபராசரபட்டரும் தமது ‘சிரீரங்கராசத்தவம்’ என்றும் துதி நூலில் முதல் சதகத்தில், 50,51,52 ஆகிய மூன்று சுலோகங்களில் இவரது பெருமையைப் பேசுகிறார். ‘திருமாலைத் திருமகளோடு திருவிளையாடல் செய்யும் படியாகத் திருவனந்தாழ்வாயாகிற படுக்கைவில் அமர்ந்திருக்கச் செய்து, உலகனைத்தையும் நியமிக்கும் அதிகாரத்தை எப்போதும் தம் திருவிரல் முத்திரை கொண்டே நடத்துகின்றவர் சேனை முதலியார். இவர் பத்தினியான சூத்திரவதி, திருமகளுக்குத் திருவடிக் குற்றேவல் செய்பவள். இவர் தம் முக்கிய சேவகர்களான கசானனர் (யானை முகமுடையவர்), சிங்கமுகர், சயத்சேனர், காலாகவர் என்னும் நான்கு நித்தியசூரிகளும் அடியார்களின் இடையூறுகளைப் போக்குகிறார்கள்’ என்பது அந்த சுலோகங்-<noinclude></noinclude>
jbjt2wufhkyi31r7xkf6uu007enpxj9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/597
250
651056
1956631
2026-07-28T06:11:45Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களின் திரண்ட பொருள். இதை அடிப்படையாகக் கொண்டே வைணவர்கள் வைதிகச் சடங்குகளைத் தொடங்கும்போது, ‘சுக்லாம்பரதரம் விட்டுணும்’ என்னும் சுலோக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956631
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சேனை முதலியார்|569|சேனை முதலியார்}}</noinclude>களின் திரண்ட பொருள். இதை அடிப்படையாகக் கொண்டே வைணவர்கள் வைதிகச் சடங்குகளைத் தொடங்கும்போது, ‘சுக்லாம்பரதரம் விட்டுணும்’ என்னும் சுலோகத்தாலே பரம்பொருளான விட்டுணுவை வணங்கிய பின்பு, யானை முகத்தான் முதலான எவருடைய பல சேவகர்கள் இடையூறுகளை எப்போதும் போக்குகிறார்களோ அத்தகைய விசுவக்சேனரை வணங்குகிறேன் என்னும் பொருள் உள்ள சுலோகத்தாலே சேனை முதலியாரை வணங்குகிறார்கள்.{{Right|<b>எஸ்.கி.</b>}}
{{nop}}<noinclude></noinclude>
qvl3wksoji45npmjlejrujknf51immg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/622
250
651057
1956632
2026-07-28T06:12:17Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "துண்டு, குடிப்பெயர்வின் இத்தகைய சமூகத் தொடர்பினைச் சமூக மக்கள் தொகையியல் ஆராய்கிறது. இவ்வாறு சமூக மக்கள்தொகையியல் மக்கள் தொகைச் செயற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956632
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூக மக்கள் தொகையியல்|596|சமூக மக்கள் தொகையியல்}}</noinclude>துண்டு, குடிப்பெயர்வின் இத்தகைய சமூகத் தொடர்பினைச் சமூக மக்கள் தொகையியல் ஆராய்கிறது.
இவ்வாறு சமூக மக்கள்தொகையியல் மக்கள் தொகைச் செயற்பாங்குகள் எந்த வகைகளில் சமூக–பண்பாட்டுக் காரணிகளால் பாதிக்கப்படுகின்றன என்பதை ஆராய்கிறது. இது அன்றி, அவை நிகழும் விடுதத்தில் (Rate)-கோலத்தில் (Pattern) காணப்படும் வேறுபாடுகளையும், அந்த வேறுபாடுகளுக்குச் சமூக–பண்பாட்டுக் காரணிகள் எந்த அளவில் காரணமாக இருக்கின்றன என்பதையும் சமூக மக்கள்–தொகையியல் ஆராய்கிறது. பிறப்பு விகிதம் கிராமப் புறங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கும் இடையே வேறுபடுகிறது. பல்வேறு இனக் குழுக்களுக்கிடையேயும், மதக் குழுக்களுக்கிடையேயும், செய்தொழில் குழுக்களுக்கிடையேயும் வருவாய்ப் பிரிவுகளுக்கிடையேயும் வேறுபடுகிறது. படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் இடையேயும் வேறுபடுகிறது. இப்படிப் பல்வேறு மட்டங்களில் பிறப்பு விகிதத்தில் ஏற்படுகிற வேறுபாடுகளுக்குச் சமூக மனப்பான்மைகளும், சமூகத் தூண்டல்களும், சமூக–பண்பாட்டுக் காரணிகளும் எவ்வாறு காரணமாக அமைகின்றன என்பதைச் சமுக மக்கள் தொகையியல் ஆராய்கிறது.
பிறப்பைப் போலவே இறப்பும் பல மட்டங்களில் வேறுபடுகிறது. இறப்பு விகிதம் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும், வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கும் இடையே வேறுபடுகிறது; கிராமப் புறங்களுக்கும் நகர்ப் புறங்களுக்கும் இடையே வேறுபடுகிறது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயும் வேறுபடுகிறது. இத்தகைய வேறுபாடுகளுக்குச் சமூக நிலைமைகள், சமூக ஒழுகலாற்றுக் கோலங்கள் ஆகியவை எவ்வாறு காரணமாக அமைகின்றன என்பதைச் சமூக மக்கள் தொகையியல் ஆராய்கிறது.
குடிப்பெயர்வுக் கோலத்திலும் பல்வேறு சமூகக் குழுக்களுக்கிடையேயும் வேறுபாடு காணப்படுகிறது. அத்தகைய வேறுபாட்டிற்குத் திருமண முறைகள், உறைவிட விதிகள் ஆகிய சமூகக் கூறுகள் எவ்விதம் காரணமாக அமைகின்றன என்பதைச் சமூக மக்கள் தொகையியல் ஆராய்கிறது.
மக்கள் தொகைச் செயற்பாங்குகள் மக்கள் தொகையின் அளவு, அமைப்பு, பகிர்வு ஆகியவற்றில் மட்டுமன்றி, மக்கள் தொகையை உள்ளடக்கிய சமூகத்தின் அமைப்பு முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அவை எப்படிச் சமூக அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதையும் சமூக மக்கள்தொகையியல் ஆராய்கிறது. மக்கள் தொகையின் பல்வேறு பிரிவினருக்கிடையே வேறுபட்டு அமையும் பிறப்பு விகிதங்கள் அல்லது மக்கள் தொகை வளர்ச்சி விகிதங்கள், மக்கள் தொகையில் வந்து சேருகிற குடிபெயர்வு அவைகள் ஆகியவை சமூகத்தின் இனவழி அல்லது மதவழி அமைப்பை, அந்த அமைப்பின் சமன்பாட்டு நிலையை எப்படிப் பாதிக்கின்றன. அதைத் தொடர்ந்து எப்படிச் சமூகப் பூசல்கள் உருவாகின்றன என்பதையும் சமூக மக்கள் தொகையியல் ஆராய்கிறது. இவ்வாறே இறப்பு விடுதத்தின் வேறுபாடுகளால் எவ்வாறு சமூகத்தின் ஒரு பிரிவு (எடுத்துக்காட்டு: பழங்குடியினர்) அரசியல்–பொருளாதார வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுப் பின் தங்க, பிற பிரிவுகள் சமூகத்தில் பல விதமான வாய்ப்புகளையும் பெற்று மேலான, ஆதிக்க நிலையில் இருந்திடக் கூடிய நிலை அமைகிறது என்பதையும் சமூக மக்கள்தொகையியல் ஆராய்கிறது.
மக்கள் தொகையின் பல்வேறு அமிசங்கள்–எடுத்துக்காட்டாக, பாலின் விகிதம், தொழிலாளர் தொகை, மன நிலையை ஒட்டி அமைகிற அமைப்பு, கல்வி நிலை அமைப்பு முதலியன–சமூக மனப்பான்மைகள், விழுமியங்கள், வழக்காறுகள் ஆகிய சமூகக் காரணிகளைப் பொறுத்து நிருணயமாகின்றன. இந்த நிருணயம் ஏற்படும் பாங்கையும், செயற்பாட்டையும் சமூக மக்கள்தொகையியல் ஆராய்கிறது.
ஆக, சமூக மக்கள்தொகையியல் மக்கள் தொகையில் நிகழும் நிகழ்வுகளையும், செயற்பாங்குகளையும் சமூகப் பின்னணியில் வைத்து ஆராய்கிறது. அவற்றைச் சமூக–பண்பாட்டுக் காரணிகளோடு தொடர்புபடுத்தி அந்த வழி முறையில் அவற்றை ஆராய்கிறது. சொல்லப் போனால், மக்கள் தொகை நிகழ்வுகளை ஆராய்வதற்கு இந்த வழி முறையே சிறந்த அணுகுமுறையாகும். மூர் (Moore) என்பவர் 'மக்கள் தொகை நிகழ்வுகளைச் சமூக அமைப்பு முறையோடு சம்பந்தப்படுத்தாமல் ஆராய்ந்தால், அது மோசமான பிழைகளுக்கும் விளக்கத்துக்கும் வழி கோலும் என்கிறார்.
{{Right|<b>சி.என்.ந.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Bhande, Asha A. and Tara Kanithar,</b> Principles of Population Studies, Himalayan Publishing House, Bombay, 1985.
<b>Prami, M.K., Ramanamma, A. and Bambanwale, Usha,</b> An Introduction to Social Demography, Vikas Publishing House, New Delhi, 1983.
<b>Raj, Hans.,</b> Fundamentals of Demography: Population Studies with Special Reference to India, Surjeet Publications, Delhi, 1984.<noinclude></noinclude>
aorw1orpr9hgvmi1ods2o6oz7etf2qz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/623
250
651058
1956633
2026-07-28T06:30:14Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<b>Thompson, Warren S. and Lewis, David T.</b> Population Problems, Indian ed. Tata Mc-Graw–Hill Publishing Company, New Delhi, 1980. <section end="சமூக மக்கள் தொகையியல்"/> <section begin="சமூகமயமாதல்"/> {{dhr}} {{larger|<b>சமூகமயமாதல்:</b>}} ஒரு மனிதன் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956633
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகமயமாதல்|597|சமூகமயமாதல்}}</noinclude><b>Thompson, Warren S. and Lewis, David T.</b> Population Problems, Indian ed. Tata Mc-Graw–Hill Publishing Company, New Delhi, 1980.
<section end="சமூக மக்கள் தொகையியல்"/>
<section begin="சமூகமயமாதல்"/>
{{dhr}}
{{larger|<b>சமூகமயமாதல்:</b>}} ஒரு மனிதன் சமூகத்தில் ஓர் உறுப்பினனாக இணைந்துகொள்ள அவன் எடுத்துக் கொள்கின்ற முயற்சி அல்லது அவனுக்குத் தரப்படுகின்ற பயிற்சி சமூக மயமாதல் (Socialization) எனப்படும். மனிதனையும், அவனது பண்பாட்டினையும் இணைக்கின்ற செயற்பாங்காக இது விளங்குகிறது. சமூகத்திலுள்ள விழுமியங்கள் (Values), வழக்காறுகள் (Mores) நாட்டவர் வழக்குகள் (Folk–ways) போன்றவற்றை அறிந்து மனத்தின் ஒரு பகுதியாக இது மாறுகிறது. மனிதனுக்கும் சமூகத்திற்குமிடையே ஒரு சரியான இணக்கத்தை உருவாக்குவதே சமூகமயமாதலின் நோக்கமாகும். எறும்புப் புற்றினைப் போன்றதொரு சமூக ஒழுங்கினை உருவாக்குவதுடன், இது குழு விழுமியங்களையும் மனிதனிடம் உருவாக்குகிறது. எனவே ஒரு சமூகம் அல்லது குழுவிற்குள் வாழுவதற்காக அதனுடைய வழிமுறைகளை மனிதர்கள் கற்கின்ற செயற்பாங்கே சமூகமயமாதல் எனப்படுவதாகப் பிரடெரிக்கு எல்கின் (Frederick Elkin) என்ற அறிஞர் கூறுகிறார். இது பிற மக்களுடனும், சமூக உலகின் உண்மை நிலையுடனும் இடைவினை புரிந்து மனிதன் கற்றுக் கொள்கின்ற செயலாகும்.
உதவியின்றிப் பிறந்து, அறிவின்றிப் பிறரை முழுவதும் சார்ந்துள்ள மனித விலங்கானவன் சமூக மயமாதலின் மூலமே பலவகையான திறமைகள், அறிவு, விழுமியங்கள், நடத்தை முறைகள் ஆகியவற்றைப் பெற்று ஒரு சமூகப் பிராணியாக வளர்ச்சி அடைகிறான். ஒரு மனிதன் பிறப்பதற்கு முன்பிருந்து, இறக்கும் வரையிலும் பிறரைச் சார்ந்தே வாழுகிறான், ஓர் ஓநாய் தனது வாழ்நாளின் மூன்று விழுக்காடு முடிந்த பிறகே பிற ஓநாய்களைச் சார்ந்திராது வாழ முடிகிறது. சிம்பன்சி குரங்கானது தனது வாழ்நாளின் ஆறு விழுக்காடு முடிந்த பிறகே தன்னிச்சையாக வாழமுடிகிறது. அதுபோலவே ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 15 முதல் 25 விழுக்காடு வாழ்க்கையினைப் பெற்றோரைச் சார்ந்தே வாழ்கிறான். பிற வாழ்நாளையும் சமூகத்தைச் சார்ந்து பிறரோடு கூடியே வாழுகிறான். இவ்வாறு கூடி வாழுகின்ற இயல்பு இயற்கையிலேயே அவனிடம் உள்ளது. இச்சமூகவியல்பு காரணமாக மட்டுமன்றித் தேவையின் காரணமாகவும் மனிதன் சமூகத்தைச் சார்ந்து வாழுகிறான். சமூகத்தில் இருந்து வாழவேண்டிய தேவை, பிறருடன் சமூக உறவுகள் வைத்துக் கொண்டு வாழவேண்டிய தேவை மனிதனுக்கு இருக்கிறது. அவற்றை நிறைவேற்ற வேண்டுமானால் மனிதன் சமூகத்தில் வாழ்ந்தாக வேண்டும். சமூகமே அவனுடைய பலதரப்பட்ட, எண்ணற்ற தேவைகளை நிறைவேற்றித் தர இயலும். பிறருடைய ஒத்துழைப்பு, கூட்டுறவு, உதவி, துணையில்லாமல் தனியனாக இருந்து அவனால் எதையும் நிறைவேற்றிக் கொள்ள இயலாது. இந்நிலையின் காரணமாகச் சமூகத்தினைச் சார்ந்து வாழவேண்டிய கட்டாயம் இயற்கையாகவே ஏற்படுகிறது. இத்தகைய தேவை அவனுக்கு அனைத்துப் பருவங்களிலும் ஏற்படுகிறது; ஆனால் பருவங்களைப் பொறுத்து மாறுபடும்.
இவ்வாறான உடல் சார்ந்த தேவைகளுக்காக மட்டுமன்றி, அவனுடைய ஆளுமை வளர்ச்சிக்காகவும் சமூகத்தைச் சார்ந்திருக்க வேண்டிய தேவை உள்ளது. இல்லையெனில், சமூகத்தில் ஒரு முழுமையான மனிதனாக வாழ இயலாது. எடுத்துக்காட்டாகக் காட்டு நிலையில் வாழ்ந்தோர் (Ferals), ஓநாய்க் குழந்தைகள் ஆகியோரின் வரலாற்றினைக் கூறலாம்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 623
|bSize = 480
|cWidth = 198
|cHeight = 210
|oTop = 280
|oLeft = 244
|Location = center
|Description =
}}
{{center|சிறு குழந்தைகள் சமூகமயமாதல்}}
இவ்வாறான சமூகச் சார்புடைமையின் காரணமாகச் சமூகமயமாதற் செயற்பாங்கு ஒரு குழந்தை பிறந்தது முதற்கொண்டு செயற்படத் தொடங்குகிறது; தவிர்க்க முடியாத ஒன்றாகிறது; குழந்தையின் ‘அழுகை’ என்ற முதல் சத்தத்திலிருந்து சமூகமயமாதல் இருவழிச் செயற்பாங்கில் செயற்படத்<noinclude></noinclude>
oou40i1mls300hta6k86ogij99wiuln
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/598
250
651059
1956635
2026-07-28T07:01:46Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="சேனை முதலியார்"/> <section begin="சை"/> {{dhr}} ::{| |- |{{dropinitial|சை}}ச கரத்திற்கும் ஐகாரத்திற்கும் கொடுக்கப்பட்ட குறிப்புக்களைப் பார்க்க || || ..................... ||rowspan=4 |{{Css imag..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956635
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude><section end="சேனை முதலியார்"/>
<section begin="சை"/>
{{dhr}}
::{|
|-
|{{dropinitial|சை}}ச கரத்திற்கும் ஐகாரத்திற்கும் கொடுக்கப்பட்ட குறிப்புக்களைப் பார்க்க || || ..................... ||rowspan=4 |{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_9.pdf
|Page = 598
|bSize = 480
|cWidth = 32
|cHeight = 120
|oTop = 115
|oLeft = 400
|Location = center
|Description =
}}
|-
|எல்லா மெய்யெழுத்துகளுக்கும் பொருத்துமாறே ச கரத்திற்கும் இடப் புறமாக இரு கோடுகள் இழுக்கப்பட்டன. மதுரை மாவட்டம் முத்துப் பட்டியில் இவ்வடிவம் காணப்படுகின்றது. || .... ||
|-
|இந்த இரண்டு கோடுகளும் செகரத்துக்குக் கூறப்பட்டது போலவே வளைவுகளாக மாறி இன்றைய உருவத்தை அடைந்தன. இரண்டு வளைவுகளும் தனித்தனியாகவும் இணைத்தும் எழுதப்பட்டன. வட்டெழுத்திலும் அவ்வாறே. || ... ||
|-
|}
{{Right|<b>கே.ஜி.கே.</b>}}
<section end="சை"/>
<section begin="சைகைகள்"/>
{{dhr}}
<b>சைகைகள்</b>, குழந்தைகளின் பேச்சு வளர்ச்சியில் முதல்நிலை வகைகளுள் ஒருவகையாகும். மற்றையன அழுதல் அல்லது ஓசை எழுப்புதல், மழலை என்பனவாகும். பிறந்த சில மாதங்களுக்குக் குழவி பயன்படுத்தும் பேச்சுக்கு முன்நிலைத் தொடர்புவழி அழுகையாகும். மழலை உண்மையான பேச்சுக்கு முன்னோடியாகவும் அடிப்படையாகவும் அமைகிறது. சைகைகள் (Gestures) பேச்சுக்குப் பதிலாகக் குழவிப் பருவத்தினர் பயன்படுத்தும் தொடர்பு சாதனமாகும். குழந்தை சில சொற்களைப் பயன்படுத்த அறிந்திருந்தும், சைகைகளேயே தொடர்ந்து பயன்படுத்துகிறது. தனது முதல் சொற்றொடருக்குக் குழந்தை சொற்களோடு சைகையையும் பயன்படுத்துகிறது. தாய் தன்னை வாரி அணைத்திட வேண்டும் என்பதைக் குழந்தை புன்னகை முகத்தோடு, கைகள் இரண்டையும் நீட்டி ஓடிவருவதன் மூலம் உணர்த்துகிறது. அதுபோன்றே உணவு வேண்டாம் என்பதனை உணவுப் பாத்திரத்தைத் தள்ளி உதைப்பதன் மூலம் தெரிவிக்கிறது. சைகைகள் உளச்சிகிச்சை முறையிலும், உளப் போராட்டங்களை அறிய முயலும் வழிகாட்டுதல் உளவியலிலும் முக்கிய பங்கினை வகிக்கின்றன. சொல்லால் விளங்கவைக்க முடியாத உணர்வுகளையும் செய்திகளையும் சைகைகள் மூலம் வெளிக்காட்டிட முடிகிறது. ‘அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம், கடுத்தது காட்டும் முகம்’ என்பதற்கிணங்கச் சைகைகள், வாய்ச்சொற்களைவிட மேலான கருத்துகளைப் புலப்படுத்துகின்றன.{{Right|<b>ஜி.இரா.</b>}}
<section end="சைகைகள்"/>
<section begin="சைத்தியம்"/>
{{dhr}}
<b>சைத்தியம்</b>: பௌத்த மதத்தினர் புத்தரை வழிபடும் கோயில் சைத்தியம் எனப்படும். இந்தியாவில் சைத்திய மண்டபங்கள் மகாயான புத்தமதம் தோன்றியபின் வளர்ச்சியடைந்தன. இவை பெளத்த துறவிகள் தங்கும் விகாரைகளுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டன. இச்சைத்தியங்களில் பொதுமக்களும் வந்து வணங்குவர். சைத்தியத்தின் (Chaitya) உள்ளே பல சிறு அறைகளும், மண்டபத்தின் இறுதியில் தூபியும் காணப்படும். ஒவ்வொரு சிறு அறையிலும் புத்தரின் படிமம் காணப்படும். சைத்தியம் பொதுவாக இலாட வடிவ அமைப்புடையது. சைத்தியங்கள் அசந்தா, பாசா, எல்லோரா, ஔரங்காபாது போன்ற இடங்களில் உள்ளன.
அரசர் அல்லது அறவோர் இறந்த பிறகு அவருடைய சாம்பலின்மீது மண்ணைக் குவித்து வணங்கு வது பண்டைய மக்களின் வழக்கம். இக்குவியல் வட மொழியில் ‘சைத்தியம்’ எனக் கூறப்படும். இவ்வழக்கம் சமணர்களிடமும் பௌத்தர்களிடமும் மிகுந்து காணப்பட்டது. பௌத்தர்கள் மண்குவியலுக்குப் பதி-<noinclude></noinclude>
czm8i1fkzd4l1ezfn1ap369g0p62uwz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/599
250
651060
1956636
2026-07-28T07:15:43Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 599 |bSize = 375 |cWidth = 262 |cHeight = 127 |oTop = 35 |oLeft = 48 |Location = center |Description = }} {{center|சைத்தியம் - அமைப்பு கார்லே சைத்தியம்}} லாகக் கல்லைக் கொண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956636
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சைதனியர்|571|சைதனியர்}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 599
|bSize = 375
|cWidth = 262
|cHeight = 127
|oTop = 35
|oLeft = 48
|Location = center
|Description =
}}
{{center|சைத்தியம் - அமைப்பு கார்லே சைத்தியம்}}
லாகக் கல்லைக் கொண்டு கும்மட்ட அமைப்பில் கட்டினர். இவை இலாட வடிவமான மண்டபங்களின் உட்பகுதியின் இறுதியில் அமைக்கப்பட்டன.
மிகத்தொன்மையான சைத்தியம் செவ்வக வடிவத்தைக் கொண்டு விளங்கியது. சூனார் (Junnar) என்ற இடத்தில் இவ்வடிவச் சைத்தியம் உள்ளது. சைத்தியத்தின் உள்ளே வரிசையாகத் தூண்களும் வெளிச்சம் காணப்படும். சைத்தியத்தின் உள்ளே படும் வகையில் சைத்தியக் குகைகளின் நுழைவாயில்களின் மேல் இலாட வடிவத்தில் சன்னல்கள் அமைப்பும் காணப்படுகிறது.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சைத்தியம்"/>
<section begin="சைதனியர்"/>
{{dhr}}
<b>சைதனியர்</b>: வேதாந்தக் கருத்து முறைகளுள் அசிந்திய பேதா பேதத்தைப் (Achintyabhedabheda) பரப்பியவர் சைதனியர். இவர் செகந்நாத மிசுரா (Jagannatha Misra) சசிதேவி (Saci Devi) என்பவர்களுக்கு கி.பி. 1487-இல் நவத்விபா (Navadvipa) என்னுமிடத்தில் பிறந்தார். இவர் பிறந்த காலத்தில், சீனிவாச பண்டிதர், சிரீராம பண்டிதர், சந்திரசேகரர், முராரிகுப்தா போன்ற வைணவப் பெரியார்கள் வாழ்ந்த காரணத்தினால் சைதனியரும் வைணவ சமயத்திற்குத் தன்னை உரித்தாக்கிக் கொண்டு அதற்கு ஒரு புதிய உருவத்தைக் கொடுத்தார்.
சைதனியர் சிறுவயதில் ஒரு சமசுகிருதப் பள்ளியில் சேர்ந்து படித்தார், வீட்டில் புராணங்களையும் சிரீமத்-பாகவதம் போன்றவைகளையும் சுற்றறிந்தார். இவர், தம் சிறுவயதிலிருந்தே பக்திப் பாடல்களில் நாட்டம் கொண்டு விளங்கினார். இவர் தம்மைக் கிருட்டிணனுடன் ஒன்று படுத்திக் கொள்வதில் பெரும் ஆர்வம் காட்டினார். சைதனியருடைய முதல் மனைவி இலட்சுமிதேவி பாம்பு கடித்து இறந்ததனால் விட்டுணுபிரியா என்பவரை மறுமணம் புரிந்து கொண்டார். சைதனியருடைய தந்தை இறந்தபிறகு அவருக்குச் சடங்குகள் செய்யக் கயாவிற்குச் சென்றார். அங்கு அவர் பரமானந்தபுரி, ஈசுவரபுரி கோபாலபுரி போன்றவர்களைச் சந்தித்தார். ஈசுவர புரியின் வேண்டு கோட்கிணங்க இவ்வுலகைத் துறக்க முடிவு செய்தார்.
கிருட்டிணதாச கவிராசா, தம் சைதனிய-சரி தம்ரிதா (Caitanya-Carilamrta) என்னும் வங்காள நூலில் சைதனியருடைய வாழ்க்கையை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளார். முதல் பகுதி, சைதனியருடைய முதல் 24 ஆண்டுக்கால வாழ்க்கையைப் பற்றியதாகும். இவர் தம் 24-ஆம் வயதில் இவ்வுலசு வாழ்க்கையைத் துறந்தார். இரண்டாம் பகுதி அடுத்த 6 ஆண்டுக்கால வாழ்க்கையாகும். இந்த 6 ஆண்டுக் காலத்தை இவர் புனித யாத்திரையில் செலவிட்டார். கடைசிப் பகுதி அவர் வாழ்ந்த மீதமுள்ள 18 ஆண்டுகளாகும். இதில் 6 ஆண்டுகள் இவர் பக்தீப் போதனையில் கழித்தார். மீதமுள்ள 12 ஆண்டுகள் ஆன்மிக பரவசத்திலும், கிருட்டிணனின் பிரிவுத் துயரிலும் கழித்து கி.பி. 1533-இல் இறந்தார்.
சைதனியரது ஆன்மிக வாழ்விலே குருவாக அமைந்தவர்கள் தீட்சா குருவும் சந்நியாச குருவும் ஆவார்கள். அவர்கள் மாத்துவர்களே (Madhvaites). சைதனியரே தாம் மாத்துவப் பிரிவைச் சார்ந்தவரென்றும், அவரது துவைத (Dwaita) நிலையினைத் தம் போதனைகளில் மேற்கொள்வதாகவும் கூறுகிறார். ஆனால், தசமூலசுலோக விளக்கங்களின்படி பார்த்தால் இவர் தத்துவம் ஒருவகை பேதாபேதம்<noinclude></noinclude>
d5hwpozyjc401qrb3rbz5g2gdbfgjuv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/600
250
651061
1956638
2026-07-28T07:28:57Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "(Bhedabheda) அல்லது வேறுபாட்டில் வேறுபாடின்மை (Identity-in-difference) என்பதாகும். சைதனியர் மாத்துவர் போல் என்றுமுள்ள வேறுபாட்டை மட்டுமன்றி என்றுமுள்ள வேற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956638
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சைதனியர்|572|சைதனியர்}}</noinclude>(Bhedabheda) அல்லது வேறுபாட்டில் வேறுபாடின்மை (Identity-in-difference) என்பதாகும். சைதனியர் மாத்துவர் போல் என்றுமுள்ள வேறுபாட்டை மட்டுமன்றி என்றுமுள்ள வேற்றுமையின்மையையும் வற்புறுத்துகிறார். இந்த வேறுபாட்டில் வேறுபாடின்மை என்னும் தத்துவம் அளவை நெறியிலே அறிவிற்கு எளிதில் புரிவதாக இல்லை. எனவே, இதை மாத்துவருடைய கொள்கையிலிருந்து வேறுபடுத்தி அசிந்திய பேதாபேதம் அல்லது ஒருவகைக் கருத்தியல் ஒருமைக் கொள்கை (Idealistic Monism) என்றே கொள்ள வேண்டும்.
சைதனியர், வைணவக் கருத்து முறைகளின்படி, உலக உண்மையை ஏற்று, மாயாவாதத்தை மறுக்கிறார். சங்கரர் தாராத ஒரு சிறப்பினை ஈசுவரனுக்குத் தருகிறார். சங்கரர் நிர்க்குணப் பிரமத்தையே (Nirguna Brahman) முதற் பொருளாகக் கருதி, அதற்கு அடுத்த நிலையைத் தான் சகுண பிரமத்திற்குக் (Saguna Brahman) கொடுக்கிறார். ஆனால் சைதனியர்கள், உலக உண்மையினை நம்புகின்ற காரணத்தினால் நிர்க்குணப் பிரமத்தை ஈசுவரனுக்கு அடுத்தநிலையில் வைத்துள்ளனர். இரண்டாவதாகச் சைதனியர், நிம்பார்க்கர், வல்லபர் ஆகியோர்களைப் போல கிருட்டிணனை இறைவனாகவும், இராதையை அவனது ஆற்றலாகவும் கருதுகிறார். இவ்வாறு கருதுவதில் சைதனியர்கள் இராமானுசர், மாத்துவர் ஆகியோரிடமிருந்து வேறுபடுகிறார்கள். நாராயணனை இறைவனாகவும், இலட்சுமியை அவனது ஆற்றலாகவும் கொள்கின்றனர். இவ்வாறு இறைவனையும் அவனது ஆற்றலையும் சேர்த்து இலட்சுமி நாராயணனாகவும், அவன் வைகுந்தத்தில் ஆட்சி புரிவதாகவும் கருதி வழிபாடு செய்வது தொலைவிலிருந்தே நிகழும் வழிபாடாகும். இந்தத் தொலைவழிபாட்டினால் இறைவனோடு மனிதன் மிகவும் நெருக்கமாக உறவு கொள்வதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இறைவனை இராதாகிருட்டிணனாகக் கருதுவதில், மனிதனுக்கும் இறைவனுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இறைவனைத் தோழனாகவும், குழந்தையாகவும், நாயகனாகவும் வெவ்வேறு உறவு நிலைகளிலே நுகரலாம். சைதனியர், வல்லபர் போன்றவர்கள் இலட்சுமி நாராயணனின் பொம்மை யைவணங்குவதைவிட இறைவனது இனிமையை நுகர்வதையே உயர்ந்ததாகக் கருதுகின்றனர்.
சைதனியரின் கருத்துப்படி அரி என்பவர்தான் முழுமுதற் பொருள். அரியின் பொருட் சார்பற்ற உருவத்தைச் சூழ்ந்துள்ள ஒளிவட்டம், சங்கரரது நிர்க்குணப் பிரமமாகும். அரியின் ஒரு பகுதியே ஆன்மாவாகும். நிறைந்த அழகு (Perfect beauty), நிறைந்த மாட்சி (Perfect Majesty), நிறைந்த ஆற்றல் (perfect strength), நிறைந்தபுகழ் (perfect glory). நிறைந்த அறிவு (perfect intelligence) முழுத்துறவு (perfect detachment) ஆகியவற்றின் ஒருமைப்பாடே அரியாகும். இந்தப் பண்புகளெல்லாம் வேறுபட்டனவாகத் தோன்றினாலும் அவைகளுக்கும் இறைவனுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. இறைவனது சொரூபத்திற்கும் அவனது பல்வகை ஆற்றல்களுக்கும் உள்ள உறவு சிந்திக்க வொண்ணாத ஒன்றாகும். இதைச் சிந்திக்க வொண்ணாத பேதாபேதம் என்று கூறலாம். உபநிடதங்களில் சொல்லப்பட்டுள்ள மூன்று விதமான வேறுபாடுகளுக்கும் அதாவது ஒரு படித்தான வேறுபாடு (Homogeneous distinction), பல்வேறான முரண் கூறுகள் கொண்ட வேறுபாடு (Heterogeneous distinction), உள்வேறுபாடு (Internal distinction) ஆகியவைகளுக்கு அப்பாற்பட்டு நிற்கிறான் இறைவன். இறைவன் தன்னுடைய ஆற்றலின் வாயிலாக இவ்வுலகமாகவும், சிற்றுயிர்களாகவும் வெளிப்பட்டுத் தோன்றுகிறான். அவன் இந்த உலகத்தின் நிமித்த காரணமாகவும் (efficient cause) முதற்காரணமாகவும் (Material cause) விளங்குகிறான்.
இறைவன் தன்னுடைய சுயரூபலட்சணத்தில் (suarupa shakti) மூன்று விதமான ஆற்றல்களாக வெளிப்பட்டுத் தோன்றுகின்றான். அவை சந்தி நீ (sandhini), சம்வித்து (samvit), இலாதினி (Hiladini) என்பனவாகும். சந்திநீ என்பது உண்மை (sator Existence); சம்வித்து என்பது உணர்வு (Chitor knowledge); இலாதினி என்பது ஆனந்தம் (Bliss). இந்த மூன்று இயல்புகளும் இறைவனுடைய அந்தரங்க சொருப சக்தி எனப்படும். இறைவன் தன்னுடைய தடத்த லட்சணம், (Tatastha shakti) அல்லது சீவசக்தியின் மூலம் சிற்றுயிர்களைப் படைக்கிறான். அவனுடைய வெளிப்படை ஆற்றலான மாயா சக்தியின் மூலம் வெளி உலகத்தைப் படைக்கிறான். சங்கரரும் அவரைப் பின்பற்றுவோரும் இறைவனின் இந்தச் சக்திகளெல்லாம் பொய்த்தோற்றங்கள் எனக் கொள்கிறார்கள். ஆனால் சைதனியருக்கும் அவருடைய கருத்து முறைக்கும், சித் சக்தி, சீவ சக்தி, மாயா சக்தி போன்றவைகள் பொய்த் தோற்றங்கள் அல்ல.
ஆன்மா என்பது பரம்பொருள் தன்னுடைய சீவ சக்தியின் மூலம் ஓர் எல்லைக்குட்பட்ட நிலையில் விளங்குவதாகும். சைதனியரின் கருத்துப்படி ஆன்மாக்கள் எண்ணற்றவை. எவ்வாறு ஒளிக்கதிர்கள் சூரியனிடமிருந்து தோற்றம் பெறுகின்றனவோ அவ்வாறு எண்ணற்ற ஆன்மாக்கள் தெய்வ ஆற்றலினின்றும் தோற்றம் பெறுகின்றன. அவ்வாறு தோற்றம் பெறுகிறை ஆன்மாக்கள் முற்றிலுமாக<noinclude></noinclude>
p8d7ve8ngxjx59t3wouj2b09tbxza4t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/601
250
651062
1956639
2026-07-28T07:42:16Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இறைவனையே சார்ந்துள்ளன. இறைவன் உண்மை நிலையில் எல்லையற்றவனாக. எங்கும் நிறைந்தவனாக விளங்குகிறான். ஆன்மாவாக விளங்கும் பொழுது எல்யைக்குட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956639
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சைதனியர்|573|சைபீரியா}}</noinclude>இறைவனையே சார்ந்துள்ளன. இறைவன் உண்மை நிலையில் எல்லையற்றவனாக. எங்கும் நிறைந்தவனாக விளங்குகிறான். ஆன்மாவாக விளங்கும் பொழுது எல்யைக்குட்படுகிறான்; கட்டுதுகிறான், மாயா சக்தியின் மயக்குகளால் சிதைவுறுகின்ற நிலையில், உள்ளார்ந்த இறைவனது ஆன்மிக உண்மையோடு ஆன்மா கொள்ளுகின்ற உறவினாலே, மாயையின் மயக்குகளினின்று விடுதலை பெற முடியும். இவ்வாறு விடுதலை பெற்ற நிலையிலுங்கூட ஆன்மாக்கள் தனித்தே (Distinct) விளங்குகின்றன என்பது சைதனியரின் கருத்தாகும்.
ஆன்மாக்கள் இறைவலிடமிருந்து ஒருவிதத்தில் வேறுபட்டும் மற்றொரு விதத்தில் வேறுபடாமலும் விளங்குகின்றன. இறைவனது ஆன்மிக உண்மையை ஆன்மாக்கள் பெற்று. விளங்கும்போது வேறுபடுவதில்லை. ஆன்மாக்கள் இறைவனது உண்மைத் தன்மையைச் சிறிதளவே பெற்று விளங்கும்போது வேறுபட்டு மாயையினால் அடக்கியாளப்படுகிறது. இறைவனது மாயா சக்தி இருவேறு வழிகளில் செயற்படுகிறது. 1. மாயை முதன்மையாக விளங்கும் போது பொருள் உலகின் தோற்றத்திற்குக் காரணமாகிறது, 2. மாயை அவித்தையாக விளங்கும்போது ஆன்மாவை அறியாமைக்குள் மூழ்கச் செய்து அதன் உண்மைத் தன்மையை மறக்கக் செய்கிறது. இவ்வாறு ஆன்மா அதன் உண்மைத் தன்மையை மறந்து ஓர் எல்லைக்குட்படும் போது, துன்பமும் ஏமாற்றமும் ஏற்படுகின்றன. இந்த உலகம் இறைவனுடைய மாயா சக்தியின் விளைவு என்றாலும் அது பொய்த் தோற்றமன்று. இந்த உலகம், ஆன்மா தன்னுடைய உண்மை நிலையினை உணர்ந்து, தெய்விக வழி நின்று உய்வதற்கு வாய்ப்பான பயிற்சிக் களமாக விளங்குகிறது.
சைதனியரும், அவரைப் பின்பற்றுவோரும் தெய்விக நெறியினை ஆன்மாக்களது உண்மை நெறியெனக் கொள்கின்றனர். ஆன்மாக்கள் பக்தி நெறி நின்று தங்களை முற்றிலும் இறைவனிடத்தில் ஒப்படைத்துக் கொண்டு அதன் வாயிலாகத் தங்கள் உண்மைத் தன்மையை அறிதலே தெய்விக நெறியாகும். இந்த நிலைதான் பக்தியின் உன்னத நிலையாகும். இந்த உயரிய பக்தி நிலையைத்தான் இராகாத்மிக பக்தி (Ragatmika bhakti) என்பர். இந்த இராகாத்மிக பக்தியின் உச்சநிலை மகாபாவம் (Mahabhavam) ஆகும். இது ஆன்மாவிடத்து, இராதை, கிருட்டிணன் ஆகியோரிடையே தோன்றும் தெய்விக அன்பினைக் குறிப்பதாகும். எனவே, முக்தி என்பது கிருட்டிணணுடைய முடிவில்லாத அன்பினை ஆன்மாக்கள் அனுபவிப்பதே ஆகும்.{{Right|<b>சி.இ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Mahadevan. T.M.P.,</b> Outlines of Hinduism, Chetana Limited, Bombay, 1960.<br>
<b>Radhakrishnan, S,</b> Indian philosophy, George Allen and Unwin, London, 1971.
<section end="சைதனியர்"/>
<section begin="சைதாப்பேட்டை"/>
{{dhr}}
<b>சைதாப்பேட்டை</b>: தமிழ்நாட்டின் செங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வட்டம். குடத்தலை ஆறு, கூவம், அடையாறு ஆகியன இங்குப் பாய்கின்றன. சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் புழனேரி இங்கு உள்ளது. தொழிற் செறிவுள்ள பகுதியான கிண்டி, பன்னாட்டு விமான நிலையம் உள்ள மீனம்பாக்கம், வரலாற்றுச் சிறப்புடைய பல்லாவரம் மற்றும் பரங்கிமலை, என்புருக்கிநோய் மருத்துவ நிலையம் உள்ள தாம்பரம் ஆகியவற்றை இது உட்கொண்டுள்ளது. இப்பகுதியில் காமராசர் நினைவாலயம், குதிரைப் பந்தைய மைதானம், உடற்பயிற்சி ஆசிரியர் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி, ஆகியன உள்ளன. தேசிய நெடுஞ்சாலையானது இப்பகுதிகளின் வழியே ஊடுருவிச் செல்கின்றது. சைதாப்பேட்டை இதன் தலைமையிடமாகும்.{{Right|<b>மா.கா.</b>}}
<section end="சைதாப்பேட்டை"/>
<section begin="சைபீரியா"/>
{{dhr}}
<b>சைபீரியா</b> ஐக்கிய சோவியத்துச் சமவுடைமைக் குடிரயசின் ஆசியப் பகுதியில் உள்ள பெரும் நிலப்பிரிவு. வடக்கு ஆசியாவில் மூன்றில் ஒரு பாகம் சைபீரியா (Siberia) என்று கூறலாம். மேற்கில் யூரல் மலைத்தொடரிலிருந்து, கிழக்கில் பசிபிக்குமாக் கடலின் ஓரமாக உள்ள மலைத்தொடர்கள் வரை இது பரவியுள்ளது. வடக்கில் இலாப்டேவும் (Laptev) கிழக்கில் சயன் மலைத்தொடரும் உள்ளன. தெற்கில் மங்கோலிய மக்கட்குடியரசு வரையிலும் இது பரவியுள்ளது. சோவியத்தின் தூரக்கிழக்குப் பகுதி சைபீரியாவின் ஒரு பாகமாகக் கருதப்பட்டபோதிலும் வட்டாரத் திட்டங்களைப் பொறுத்தவரை, சோவியத்துக் குடியரசு அப்பகுதியைத் தனித்த முறையில் தான் கண்காணிக்கிறது. சைபீரியாவின் மொத்தப் பரப்பு 7,511,000 ச.கி.மீ. மக்கள் தொகை 29,820,000 (1970). சைபீரியாவின் ஆட்சிப் பிரிவுகளாவன: யாகூட்டு (Yakut), பூர்யட்டு (Buryat), தூவா (Tuva), ஆல்தால் (Altai), கிரேசுநோயார்சுக்கு கிரேக (Krasnoyarsk Krays).
சைபீரிய மக்களில் பெரும்பான்மையினர் உருசியரும் உக்ரேனியரும் ஆவர். உருசிய இனத்தைச் சேராத சில மக்களும் இங்கு வாழ்கின்றனர். கிறித்தவ<noinclude></noinclude>
3khxz5qion12ysadrt2wq0611fgyshs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/602
250
651063
1956640
2026-07-28T07:58:24Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf |Page = 602 |bSize = 375 |cWidth = 150 |cHeight = 110 |oTop = 52 |oLeft = 28 |Location = center |Description = }} {{center|சைபீரியா அமைவிடம்}} சமயத்துடன், இசுலாமியமும் திபெத்திய ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956640
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சைபீரியா|574|சைமன்...}}</noinclude>{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 602
|bSize = 375
|cWidth = 150
|cHeight = 110
|oTop = 52
|oLeft = 28
|Location = center
|Description =
}}
{{center|சைபீரியா அமைவிடம்}}
சமயத்துடன், இசுலாமியமும் திபெத்திய பௌத்த சமயமும் இங்குக் கடைப்பிடிக்கப்படுகின்றன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 602
|bSize = 375
|cWidth = 118
|cHeight = 117
|oTop = 215
|oLeft = 38
|Location = center
|Description =
}}
{{center|சைபீரியப் பெண்கள்}}
<b>வரலாறு</b>: வரலாற்றுக் காலத்தில், ஊணர், மங்கோலியர், மஞ்சுக்கள் முதலிய நாடோடிக் கூட்டத்தினர் இங்குத் தங்கிப் பல நாடுகளைத் தாக்கினர். மங்கோலியப் பேரரசு கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சிதைவுற்றபின், சைபீரியாவில் அமைந்த சிபிர் தாதர் கரோட்டு (Sibir Tatar Khanate) அரசை கி.பி.1598-இல் உருசியா வென்று கைப்பற்றிக் கொண்டது, தொடர்ந்து, மேற்குச் சைபீரியா முழுவதையும் கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் உருசியா தன்வசப்படுத்தியது. சைபீரியா உருசியப் பேரரசின் குடியேற்றப் பகுதியாயிற்று. இராணுவ ஆளுநர்கள் மூலம் உருசியப் பேரரசர் இக்குடியேற்றத்தை ஆண்டு வந்தார். ஆளுநர்கள் சைபீரிய மக்களிடமிருந்து கப்பம் பெற்றுக் கொண்டு அம்மக்களின் பழக்கவழக்கங்களில் தலையிடாமல் இருந்தனர். உருசிய அரசியலாரின் தண்டனைக்குட்பட்டபலர், சைபீரியாவிற்கு நாடுகடத்தப்பட்டு வந்தனர். உருசியாவைத் தூரக் கிழக்குடன் இணைக்கும் நீண்ட இருப்புப்பாதை (Trans Siberian Railroad) சைபீரியா வழியாகச் செல்வதால், அது அமைக்கப்பட்ட காலத்திலிருந்து (கி.பி.1892 முதல் 1905 வரை) சைபீரியாவின் சிறப்பு மிகுதியாயிற்று. அதனால் மேலும் மேலும் உருசியர் சைபீரியாவுக்குச் சென்று தங்கலாயினர்.
உருசிய உள்நாட்டுப் போர்க் காலத்தில் (1918-1920) செம்படையினரை எதிர்த்த வெண்படையினர் (White Forces) சைபீரியாவைத் தமது முக்கிய கேந்திர பகுதியாகக் கொண்டு போரிட்டனர். ஆனால், பொதுவுடைமைக் கட்சியினர் அவர்களைத் தோற்கடித்துவிட்டதால் 1920 முதல் சைபீரியா முழுவதிலும் புதிய உருசியப் பொதுவுடைமை ஆட்சி ஏற்பட்டது. அதன்பிறகு, சைபீரியாவின் பொருளாதார வளர்ச்சி பன்மடங்குப் பெருகியது. தொழில்கள் பல தோன்றின. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, தென்மேற்குச் சைபீரியா தொழில் துறையில் மிக விரைவாக முன்னேறியது. சைபீரியா கி.பி. 1170-இல் தனது இயற்கை வளங்களைப் பெருக்கிக் கொள்வதற்காகவும், அவற்றின் மூலம் பலதொழில்களை வளர்ப்பதற்காகவும், அமெரிக்கா, சப்பான், மேற்கு ஐரோப்பா முதலிய நாடுகளின் மூலதன உதவியைச் சோவியத்து அரசு நாடியதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சைபீரியா"/>
<section begin="சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்"/>
{{dhr}}
<b>சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்: (கி.பி. 1873-1954)</b> எண்பது வயது வரை புகழுடன் வாழ்ந்த சர்சான் சைமன் ஆல்சுபுரூக்கு (Sir John Simon Alsbrook) என்னும் ஆங்கில அரசியல் அறிஞர் சுருக்கமாகச் ‘சைமன்’ என்றே குறிப்பிடப்பட்டார். இந்திய வரலாற்றில் இடம் பெற்றுள்ள 1927-ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட ‘சைமன் குழுவில்’ (Simon Commission) தலைவர் இவர்தான்.
இங்கிலாத்தின் அரசியல் வல்லுநரான இவர் கி.பி. 1873-ஆம் ஆண்டில் மான்செசுட்டரில் (Manchester) பிறந்தார். ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார். மாவழக்கறிஞர் (Barrister) பட்டத்தை இவர் கி.பி. 1899-இல் பெற்று வழக்கறிஞரானார். திறமை, ஆற்றல் காரணமாக அரசுத் தலைமை வழக்குரைஞர் (Solicitor-General)<noinclude></noinclude>
c8p21v2fjpourpjs5vqkao750behiu8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/603
250
651064
1956641
2026-07-28T08:11:37Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பதவியைப் பெற்றார்; பின்னர் அரசியலிலும் நுழைந்தார். 1906-ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் தாராள வாதக் (Liberal) கட்சியின் சார்பாக ஆங்கிலச் சட்டத் தலை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956641
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சைமன்...|575|சைமன்...}}</noinclude>பதவியைப் பெற்றார்; பின்னர் அரசியலிலும் நுழைந்தார். 1906-ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் தாராள வாதக் (Liberal) கட்சியின் சார்பாக ஆங்கிலச் சட்டத் தலைமைப்பணி முதல்வராகவும் பாராளுமன்றத்தின் உறுப்பினராகவும் முதன் முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிலாந்தின் 1913-ஆம் ஆண்டில் ஆங்கிலச் சட்டத் தலைமைப் பணி முதல்வராக Attorney-General) நியமிக்கப்பட்டார்.
முதல் உலகப் போர் கி.பி. 1914-இல் தொடங்கியது. அப்போது இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் கட்டாய இராணுவ சேவையை (Conseription) வற்புறுத்திச் சட்ட மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது. இது சான் சைமனுக்குப் பிடிக்கவில்லை. தம் சட்டத் தலைமைப்பணி முதல்வர் பதவியை 1916-ஆம் ஆண்டில் துறந்தார். ஆனால், 1917-ஆம் ஆண்டில் தாம் விரும்பியே புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த இங்கிலாந்தின் விமானப்படையில் சேர்ந்து கொண்டார். அடுத்த ஆண்டே விமானப்படைப் பதவியையும் உதறித்தள்ளிவிட்டு, அப்போது நடைபெற்ற ஆங்கிலப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியையே கண்டார். ஆனால், அதற்குப் பிறகு நான்கு ஆண்டுகள் காத்திருந்து 1922-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுப் பாராளுமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய அரசியல் சூழ்நிலையில் 1925-27 ஆண்டுகளில் பெரியதோர் மாற்றமும் குழப்பமும் காணப்பட்டு வந்தன. அப்போது இங்கிலாந்தில் பர்க்கன் எட்பிரபு (Lord Birkenhead) இந்திய அரசின் செயலாளராகப் (Secretary of State for India) பதவி வகித்திருந்தார். இங்கிலாந்து அரசாங்கத்தின் அமைச்சரவை 1927-ஆம் ஆண்டு சூலை 20-ஆம் நாளில் இந்திய அரசியல் சூழ்நிலையைக் கண்டறிய, ஒரு மேலாண்மைக்குழு நியமிப்பது என முடிவு செய்தது. இதற்குச் சர் சான் சைமன் ஆல்சுபுரூக்கையே தலைவராக நியமித்தது. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன, ஒன்று, 1926-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தின் போது மக்கள் சபையின் தாராள வாதக் கட்சியைச் சார்ந்த சிறப்பு உறுப்பினர் என்ற முறையில் இவரது முழு முயற்சியினால் வேலை நிறுத்தம் நின்றது. மற்றொன்று சைமன் சிறந்த சிறப்பு அரசியல் சட்ட அமைப்பு வழக்கறிஞர் (Constitutional Jurist). மேலும் இந்தியாவில் இருந்த மிதவாதிகளிடமிருந்து சைமனின் தலைமைக்கு எதிர்ப்பு இருக்காது என்றும் நம்பப்பட்டது.
சைமன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், சைமனையும் சேர்த்து மொத்தம் 7 உறுப்பினர் இருந்தனர். மற்றைய ஆறு உறுப்பினர்கள் 1) பரன்காம் (Burnham) என்பவர் இந்தியாவின்பல பகுதிகளை அறிந்திருந்தவர்.2) இசுட்ரத்கோளா (Stratheona) என்பவர் பிரபுக்கள் சபையிலிருந்து ஆளுங்கட்சித் தலைவர் என்பதால் நியமிக்கப்பட்டார். 3) இலேன்பாக்சு (Lane-Fox) அரசப் பேராளர் இர்வினின் நியமிப்பாளர்; பேராளர். 4) கடோகன் (Cadogan) பொதுமக்கள் சபையின் நடுவரின் (Speaker) பேராளர். 5) அப்போது பொதுமக்கள் சபையின் சாதாரண உறுப்பினராகவும் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்தபொழுது இங்கிலாந்தில் பிரதமராகவும் இருந்த அட்லி பிரபு (Lord Clement Attlee). 6) தொழிற் கட்சியின் மற்றொரு பேராளரான ஆர்ட்சார்ன் (Hartshorn). இந்த 6 உறுப்பினர்களும் தலைவராகிய சைமனும் அடங்கிய 7 உறுப்பினர் குழுவில் இருந்தனர். இந்தக் குழுவில் ஓர் இந்தியர்கூட உறுப்பினராக நியமிக்கப்படாதது குறிப்பிடத்தக்கதும் வருந்தத் தக்கதுமாகும். இதனாலேயே எதிர்ப்புத் தோன்றியது.
சைமன் குழு நியமிக்கப்பட்டதை அறிந்ததுமே அகில இந்தியத் தேசிய காங்கிரசு, அகில இந்திய முசுலீகுக் கழகம், அகில இந்திய முற்போக்குக் குழு, ஆலைகள் உரிமையாளர்கள் சங்கம், இந்து மகாசபை உட்பட அனைத்துக் கட்சிகளும் எதிர்த்தன. தலைவர்களான தேசுபகதூர் சப்ரூ, முகம்மதலி சின்னா, அன்னி பெசண்டு, சர் அப்துல் இரகீம், சர் அல் இமாம், சிவசாமி அய்யர், சமன்லால் செதல்வாடு (Chimanlal Setalvad) தீன்சா ஆகியோர் அரசப் பேராளருக்கும் இந்திய அரசாங்கச் செயலாளருக்கும் தம் எதிர்ப்பைத் தெரிவித்துச் சைமன் குழு எதிர்ப்பு நடக்கும் என்று 1927-ஆம் ஆண்டிலேயே எழுதினார்கள் என டாக்டர் தாராசந்து தமது ‘இந்தியாவில் சுதந்திர இயக்கத்தின் வரலாறு’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
சைமன் குழு இந்தியாவிற்கு இரண்டு தடவை வந்து சென்றது. முதல் தடவை 1928-ஆம் ஆண்டில் பிப்பிரவரி 3-ஆம் நாள் பம்பாயை வந்தடைந்தது. அது 31.3.1928 வரை இந்தியாவில் தங்கியிருந்தது. இரண்டாம் தடவை அவ்வாண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி வந்து இந்தியாவின் பல நகரங்களுக்குச் சென்றது, சென்னை, இலாகூர், கராச்சி, பெசாவர், தில்லி, இலக்னோ, பாட்னா, கல்கத்தா, சில்லாங்கு, இரங்கூன், மீண்டும் சென்னை, நாக்பூர் என்று 21.3.1929 வரை பல நகரங்களுக்குச் சென்றது. சைமன் குழு, எதிர்ப்புக் கூட்டங்களையே கண்டது. இந்து, முசுலீம், கிறித்தவர்கள் அனைவரும் வேறுபாடின்றி எதிர்த்தனர், அப்போதுதான், இசைபதிராய், நேருவின் தாயார் சொரூப இராணியார், சவகர்லால்<noinclude></noinclude>
mczm6e9he8g8cwaaeqp8105gh1mh7r3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/604
250
651065
1956642
2026-07-28T08:24:05Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நேரு, கோவிந்த வல்லப பந்து போன்ற பெருந்தலைவர்கள் போலீசுத் தடியடிக்கு ஆளாயினர். சர்சான் சைமன் தம் குழு அறிக்கையை 1930-ஆம் ஆண்டு கொடுத்தது. இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956642
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சைமன் குழு|576|சைமன் குழு}}</noinclude>நேரு, கோவிந்த வல்லப பந்து போன்ற பெருந்தலைவர்கள் போலீசுத் தடியடிக்கு ஆளாயினர்.
சர்சான் சைமன் தம் குழு அறிக்கையை 1930-ஆம் ஆண்டு கொடுத்தது. இவர் ஆங்கில அரசுக்கு ஆற்றிய தொண்டு காரணமாக 1931-ஆம் ஆண்டிலேயே வெளிநாட்டு அமைச்சராகப் பதவி நியமனம் பெற்றார். அப்பதவியில் 1935-ஆம் ஆண்டு முடிய 5 ஆண்டுகள் இருந்தார். அதன் பிறகு 1937 ஆம் ஆண்டு வரை இவர் இரண்டு ஆண்டுகள் உள்நாட்டு அமைச்சராகவும் (Home Secretary) பணியாற்றினார். இவர் 1937-ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகள் நிதியமைச்சராகவும் (Chancellor of Exchequer) பணியாற்றினார். இதற்கிடையில் 1939-ஆம் ஆண்டிலேயே உலகப்போர் (இரண்டாம்) தொடங்கியது. இவர் 1940-ஆம் ஆண்டில் சட்டம், நிதி மந்திரியாகவும் (Lord Chancellor) நியமிக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகளுக்கு இவர் இப்பதவியை வகித்தார். தாராளவாதக் கட்சியில் நுழைந்த சர்சான் சைமன் மெல்ல மெல்ல தம் அரசியல் கோட்பாடுகளை சற்று மாற்றிக் கொண்டார் என்றே கூறவேண்டும். இறுதியாக 1952-ஆம் ஆண்டில் தம் சுயசரிதையையும் வெளியிட்டார். 1954-ஆம் ஆண்டில் சர் சான் சைமன் ஆல்சுபுரூக்கு இறந்தார்.{{Right|<b>எச்.அ.</b>}}
<section end="சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்"/>
<section begin="சைமன் குழு"/>
{{dhr}}
<b>சைமன் குழு</b>: இந்திய விடுதலை இயக்க வரலாற்றில், இந்தியத் தேசிய காங்கிரசு விரும்பிய முழு விடுதலையை ஆங்கில அரசாங்கம் அளிக்காமல், அவ்வப்போது சிறிது சிறிதாகச் சில அரசியல் உரிமைகளை இந்தியர்களுக்கு வழங்கிப் பல சட்டங்களைச் செய்தது. அவற்றுள் ஒன்று, 1919-ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டம் எவ்வாறு நடைமுறையில் செயற்பட்டு வருகிறதென்பதை அறியும் பொருட்டு ஆங்கில அரசாங்கத்தால் 1927-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் ஆய்வுக் குழுவாகும். இதுவே இந்திய அரசியலமைப்புச் சட்டக்குழு (Indian Statutory Commission) எனப்படும். இது சைமன் பிரபுவின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவாகையால் சைமன் குழு (Simon Commission) எனப்பட்டது. இந்திய அரசாங்கச் சட்டம் (1919), ஓரளவு தேர்ந்தெடுக்கப்பட்ட கீழவையும், மேலவையும் கொண்ட ஒரு சட்டமன்றம் உருவாகவும், பல அதிகாரங்களை அரசப்பேராளரிடம் (Viceroy) குவித்தும், ஒரு நடுவண் அரசாங்கத்தை நிறுவியும், ஆங்கில ஆட்சிக்கு உட்பட்ட இந்திய மாகாணங்களில் கல்வி, சுகாதாரம், பொதுப்பணி, உள்ளாட்சி முதலிய துறைகளைச் சட்டமன்றத்துக்குப் பொறுப்புள்ள இந்திய அமைச்சர்களுக்கு மாற்றியும், நிதி, சட்டம், காவல் முதலிய முக்கிய துறைகளை ஆளுநருக்குப் பொறுப்புள்ள நிருவாகக் குழு உறுப்பினர்களுக்கு ஒதுக்கியும் ஓர் இரட்டை ஆட்சியை நிறுவி, உள்ளூராட்சி மன்றங்களில் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களே இருக்கவும் வழி செய்தது. இவ்வரசியலமைப்புச் சீர்திருத்தம், கனடா, ஆசுத்திரேலியா போன்ற தன்னாட்சிக் குடியேற்ற நாடுகளைப் போன்ற தன்னாட்சி நிலையையும் (Dominion Status), முழு மாகாணத் தன்னாட்சியையும் (Provincial Autonomy) இந்தியாவுக்கு வேண்டி நின்ற இந்தியக் காங்கிரசுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. மேலும், 1919-ஆம் ஆண்டுப் பஞ்சாபுப் படுகொலையும் அடக்குமுறைச் சட்டங்களும் செயல்களும் அரசப் பேராளரின் அதிகாரக் குவிப்பும், தேசிய உணர்வுடையயோர் சீற்றமும் எதிர்ப்பும் கொள்ளுமாறு செய்தன. காந்தியடிகளின் தலைமையில் காங்கிரசு, சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்திற்று. நிதி ஒதுக்கீடு இல்லாமல் மாகாண அரசாங்கம் செயற்படமுடிய வில்லையாகையாலும், நிதித்துறை மாகாண ஆங்கில ஆளுதருக்குப் பொறுப்புள்ள நிருவாகக் குழு உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்டிருந்ததனாலும் இரட்டையாட்சி மிகவும் இகழ்ச்சிக்குரியதாக வெறுக்கப்பட்டது, காங்கிரசு 1919-ஆம் ஆண்டு சீர்திருத்தங்களைச் செயற்படுத்துவதற்கு ஆங்கில அரசாங்கத்தோடு ஒத்துழைக்க மறுத்தது. மேற்கூறிய அரசாங்கச் சட்டம்-பிரிவு 84, நடைமுறைக்கு வந்த 10 ஆண்டுகளில் (அதாவது 1929-இல்) அது நடைமுறையில் செயற்படும் வகையைப் பற்றி ஆராய்ந்து அறிக்கை பெறப் பாராளுமன்றம் ஒரு குழுவை அமர்த்த வேண்டுமென்று கூறிற்று. ஆங்கிலப் பழைமைப் பற்றாளர் கட்சி அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் பால்டுவின், தமக்குப்பின் 1929-இல் உறுதியாக ஆட்சிக்கு வரப்போகிற தொழிற்கட்சி அரசாங்கம் மேற்படி ஆய்வுக் குழுவை அமர்த்துதல் கூடாதென்னும் தீய நோக்கத்துடன், அப்பொழுது இந்திய நடுவண் சட்டமன்றத்தில் நுழைந்து இந்திய அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்த்து வந்த சுயராச்சியக்கட்சி உறுப்பினர்களிடையே (Swarajat Party) பிளவை உண்டாக்கும் பொருட்டு, மேற்படி சட்டப் பிரிவைத் திருத்தி, இரண்டாண்டிற்கு முன்னதாகவே, 1927-நவம்பரில் ஏழு ஆங்கிலேய உறுப்பினர்களையுடைய ஓராய்வுக் குழுவைப் பாராளுமன்றம் அமர்த்த வழி செய்தார். இவ்வெழுவருள் மூவர் ஆளும் பழைமைப் பற்றாளர் கட்சியையும், இரண்டுபேர் முற்போக்குக் கட்சியையும் (Liberal Party), இரண்டுபேர் தொழிற் கட்சியையும் (Labour Party) சேர்ந்தவராவர். முற்போக்குக்கட்சி, தொழிற்கட்சி ஆகியவற்றின். உறுப்பினர்கள் இந்தியருடைய அரசியலுணர்வை மதிப்பவர்கள்; ஆனால் கட்சி அப்படிடையில் இவர்களைச் சிறுபான்மையில் சேர்த்தும், பழமையைப்-<noinclude></noinclude>
czsd6xcyth7p33jc52xxtuu7aib6wlv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/605
250
651066
1956643
2026-07-28T08:41:18Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "போற்றி விட்டுக் கொடுக்கும் இயல்பில்லாத பழைமைப் பற்றாளர் கட்சியினரைப் பெருமபான்மையாகச் சேர்த்தும் ஆய்வுக் குழுவை அமைத்த பால்டுவினின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956643
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சைமன் குழு|577|சைமன் குழு}}</noinclude>போற்றி விட்டுக் கொடுக்கும் இயல்பில்லாத பழைமைப் பற்றாளர் கட்சியினரைப் பெருமபான்மையாகச் சேர்த்தும் ஆய்வுக் குழுவை அமைத்த பால்டுவினின் (Stanley Baldwin) சூழ்ச்சியைக் காங்கிரசு நன்றாகப் புரிந்து கொண்டு ஓர் இந்தியரைக் கூடக் குழுவில் சேர்க்காத ஆங்கில அரசாங்கத்தின் கொள்கையைக் கண்டித்தது. மேலும், சென்னை மாநாடு (1927) ஆங்கிலக் கொள்கையைத் தாக்கியும், சைமன் குழுவைப் புறக்கணித்தும், குழு இந்தியாவிற்குள் வரும் நாளில் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு இந்திய மக்களைக் கேட்டுக் கொண்டும், நடுவண், மாகாணச் சட்டமன்றங்களில் உள்ள அலுவலரல்லாத இந்திய உறுப்பினர்கள் குழுவின் முன்வந்து அரசியல் சீர்திருத்தம் பற்றித் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்காமல் அதைப் புறக்கணித்தல் வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆங்கில இந்திய உறுப்பினர்களைச் சமநிலையில் கொண்ட ஓராய்வுக் குழுவை அமர்த்தினாலொழியச் சைமன் குழுவிடத்துத் தாங்கள் புதிய அரசியல் சீர்திருத்தத் திட்டங்களை எடுத்துக் கூறப்போவதில்லை என்று கூறி, அந்த ஆண்டிலேயே (1927-இல்) மிதவாதிகளும், தீவிரவாதிகளும், அனைத்திந்தியத் தலைவர்களும் கூட்டறிக்கை விடுத்தனர். ஆகையால், 1928-ஆம் ஆண்டு பிப்பிரவரி 28-ஆம் நாள் சைமன் குழு பம்பாயில் வந்திறங்கியபோது அன்று நகர் முழுவதும் வேலை நிறுத்தம் (அர்த்தால்) செய்து கறுப்புக்கொடிகாட்டிக் கிளர்ச்சி செய்து, ‘சைமனே, திரும்பிப்போ’ கூக்குரலும் ஒலிக்கச் செய்தது.
இலாகூரில் அமைதியாகக் கிளர்ச்சி நடத்திய காங்கிரசுத் தலைவர் இலாலாலசபதிராயை நெஞ்சில் தடியால் ஓராங்கிலக் காவல் அலுவலர் தாக்க, அவர் நெஞ்சுவலியால் பிறிது. நாட்களில் இறந்தார்; அவரைத் தாக்கிய ஆங்கில அலுவலர் பின்னர் மறைவாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாபுச் சட்டமன்றத்தில் பகவத் சிங்கு, பி.கே.தத்து முதலியோர் வீசிய இரு குண்டுகள் வெடித்தன, இந்த நிலையிலும், இந்தியச் செயலர் பெர்க்கென் கெட்டுப் பிரபு ஆணவத்துடன் குழு அமைப்புச் சரியென்று கூறி, இந்தியாவுக்கு ஏற்ற ஆரரசியலமைப்பை வரைந்து பாராளுமன்றத்துக்கு அளிக்குமாறு இந்தியத் தலைவர்களுக்கு ஓரறைகூவல் விடுத்தார். இந்த அறை கூவலைப் பம்பாயில் 1927-இல் கூடிய காங்கிரசு, துணிவுடன் ஏற்று, எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும், நடுவண், மாகாணச் சட்டமன்றங்களிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும் கலந்து கொண்டு ஓரரசியலமைப்பை வரையுமாறு தனது செயற் குழுவுக்கு ஆணை விடுத்து ஒரு தீர்மானம் செய்தது. செயற்குழு மோதிலால் நேருவைத் (சவகர்லாலின் தந்தை) தலைவராகக் கொண்டு அனைத்துக்கட்சி மாநாடு கூட்டிக் கலந்து கொண்டு, ஓரரசியலமைப்பை வரைந்தளித்தது. அதன் சிறப்பியல்புகள்: நடுவிலும் மாகாணங்களிலும் முழுப் பொறுப்பாட்சி அரசாங்கங்கள்; மாகாணங்களுக்கு எண்ணிக்கையிடப்பட்ட அதிகாரங்களும் இந்திய அரசாங்கத்துக்கு எஞ்சியவையும்; நடுவில் மாகாணச் சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் ஆளவையும் 500 தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர் மன்றமும்; விகிதாசாரப் பிரதிநிதி முறை, ஒற்றை மாற்றுவாக்கு, வயது வந்தோருக்கு வாக்குரிமை முதலியவை; கூட்டு வகுப்பினடிப்படையிலமைந்த தேர்தல் தொகுதிகள் (Joint Communal Electoral Constituencies); மக்கள் எண்ணிக்கை அடிப்படையில் தொகுதிகளமைப்பு: நடுவில் அரசரால் அமர்த்தப்பட்டு, இந்திய வருமானங்களிலிருந்து ஊதியம் பெற்றுச் சட்டமன்றத்துக்குப் பொறுப்புள்ள ஒரு நிருவாகக் குழுவின் ஆலோசனைப்படி ஆளும் ஓர் அரசப் பேராளர்: பிரிட்டனில் உள்ளது போல் ஒரு தலைமை அமைச்சரும் நிருவாகக் குழுவும்; மாகாணங்களிலும் இதே போன்ற அமைப்பு; தலைமை நீதிபதியும் துணை நீதிபதிகளும் உடைய தலைமை நீதிமன்றம்; குடிமை அடிப்படை உரிமைகள் (உயிர் வாழும் உரிமை, சொத்து, பேச்சு, குடியாட்சி உரிமைகள், சட்டத்தின் பெற முன் சமநிலை -தீண்டாமை ஒழிப்பு, வேலை பாராளுமன்றம் உரிமை), உரிமைகளைக் காக்கப் சட்டம் செய்ய அதிகாரம்; இந்தியாவுக்கு மற்றக் குடியேற்ற நாடுகளை ஒத்த நிலை: இதனைக் காங்கிரசு ஏற்றது.
இதற்கிடையில் எம்.ஏ. சின்னா தலைமையில் முசுலிம் கழகம் (Muslim League) தில்லியில் 1920-இல் கூடிக் கீழ் வரும் தனது 14 குறிப்புகளை (Fourteen-Points) நிறைவேற்றிற்று. அவை இந்தியாவுக்குக் கூட்டாட்சி அரசியலமைப்பு; மாகாணங்களுக்கு எஞ்சிய அதிகாரம்; மாகாணங்களுக்குத் தன்னாட்சி; சிறுபான்மையோருக்குப் போதிய பாதுகாப்புடன் பிரதி நடுவள், நிதித்துவமுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணச் சட்டமன்றங்கள்; நடுவண் சட்ட மன்றத்தில் 1/3 இடம் முசுலிம் சார்பாளர்களுக்கு; வகுப்பு அடிப்படையில் சார்பாளர் பதவி என்பது தனித் தொகுதி வடிவத்தில் இருத்தல்; முசுலிம் பெரும்பான்மை நிலை பஞ்சாபு, வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணங்களில் மாற்றப்படாதவாறு தொகுதி மாறுதல்கள்; யாவருக்கும் முழுச் சமய உரிமை; ஒரு மன்ற உறுப்பினருள் ஒரு வகுப்பினருள் 3/4 பங்கு மசோதாவை எதிர்த்தால் அது சட்டமாகாது; வடமேற்கெல்லை மாகாணம், பலுசித்தானில்<noinclude>
<b>வா. க. 9 - 37</b></noinclude>
4wfdzf90rxhc0bv7oqrqmleosmk49nv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/606
250
651067
1956644
2026-07-28T08:50:59Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மற்ற மாகாணங்களைப் போலச் சீர்திருத்தங்கள்; முசுலிம் பண்பாடு, கல்வி, மொழி சமயம், குடிமைச் சட்டங்கள் (Personal Laws) நூதலியவற்றுக்குத் தக்க பாதுகாப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956644
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சைமன் குழு|578|சைமன் குழு}}</noinclude>மற்ற மாகாணங்களைப் போலச் சீர்திருத்தங்கள்; முசுலிம் பண்பாடு, கல்வி, மொழி சமயம், குடிமைச் சட்டங்கள் (Personal Laws) நூதலியவற்றுக்குத் தக்க பாதுகாப்புடன் கூடிய அரசியலமைப்பு; நடுவண், மாகாண அரசாங்கங்களில் 1/3 பங்கு முசுலிம் அமைச்சர்கள்; மாநிலங்களின் ஒப்புதலுடன் கூட்டாட்சி அரசியலமைப்பில் மாறுதல்கள் செய்தல் ஆகியனவாம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டச்குழு 1928 பிப்பிரவரி 28 முதல், அந்த ஆண்டு மார்ச்சு 31 வரை ஒரு தடவையும், 1928 அக்டோபர் 11 முதல், 1929 ஏப்பிரல் 13 வரை இரண்டாம் தடவையும் இந்தியா வந்து சென்றது. இங்கியாந்தில் தொழிற்கட்சி அரசாங்கம் 1929-இல் தேர்தலில் வெல்ல, இராம் சேமாக்டனால்டு தலைமை அமைச்சர் ஆனார். அரசப் பேராளர் இர்வின் பிரபு இங்கிலாந்துக்கு 4 மாத விடுப்பில் போய், ஆங்கில அரசாங்கத்தைக் கலந்து பேசிவிட்டுத் திரும்பி வந்து, சைமன் பிரபு கேட்டுக்கொண்டவாறு அக்குழுவின் அறிக்கையை ஆங்கில இந்தியா, இந்திய அரசாங்கச் சார்பாளர்கள் கலந்து கொள்ளும் ஒரு மாநாட்டில் ஆராய்ந்து சீர்திருத்தங்களுக்குரிய திட்டங்களைப் பாராளுமன்றத்துக்கு அளிக்கும் என்று ஓரறிக்கை வெளியிட்டார். ஆனால், இந்தியாவுக்குக் குடியேற்ற நாட்டு நிலை வழங்காதவரை தான் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று காங்கிரசு உறுதியாகக் கூறி, முழு விடுதலை (பூரண சுயராச்சியம்) அடைதலே இந்தியாவின் அரசியல் குறிக்கோளாகும் என்று 1929-இல்
தனது இலாகூர்த் தீர்மானத்தில் வெளியிட்டது.
சைமன் குழுவின் அறிக்கை 1930, மே. 27-ஆம் நாள் வெளியிடப்பட்டது. காங்கிரசும் தனது இலா கூர்த்தீர்மானத்தைச் செயற்படுத்தும் பொருட்டுச் சட்டமறுப்பு இயக்கத்தை நடத்துமாறு காந்தியடிகளைக் கேட்டுக் கொள்ளக் காந்தியடிகளும் 78 தொண்டர்களுடன் தமது சபர்மதி குடிலிலிருந்து புறப்பட்டுக் கடற்கரைக்குச் சென்று, அரசாங்கத்தின் உடன்பாடின்றி உப்பு விளைவிக்கலானார்; இந்த உப்புச் சத்தியாக்கிரகம் அயல் நாட்டுப் பொருள்களை அறவே புறக்கணிக்கும் எழுச்சியாகத் தோன்றிற்று. அரசாங்கம் அடக்குமுறையில் சட்டங்களைக் கையாண்டு, காந்தியடிகளைச் சிறையிலிட்டது, இந்தச் சூழ்நிலையில்தான் சைமன் குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காசுக் காங்கிரசு கலந்து கொள்ளாத முதலாவது வட்ட மேசை மாநாடு (First Session of the Round Table Conference) இலண்டனில் கூடிற்று.
சைமன் குழு தனது அறிக்கையின் முதற் பகுதியில்
(Volume I) அப்போது (1929-இல்) 1919-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின்படி நடைபெற்ற நடுவண், மாகாண அரசாங்கங்களின் அமைப்பையும் அதிகாரங்களையும் பணிகளையும் கூறி, மாவட்ட ஆட்சியரிடம் (District Collector) எவ்வாறு அதிகாரங்களும் பணிகளும் பொறுப்புகளும் குவிக்கப்பட்டிருந்தன என்று விரித்துரைத்து, இந்தியாவில் மிகவும் அதிகாரக் குவிப்பைக் கொண்ட ஓர் ஆட்சி இயங்குவதற்கு மாவட்ட ஆட்சியர் பதவி எவ்வாறு இன்றியமையாதது என்றும் சுட்டிக்காட்டிற்று. அப்போதைய மாவட்ட ஆட்சியர் பதவிக்கு இருந்த அதிகாரங்களும் பணிகளும் பொறுப்புகளும், பெருமையும் ஏறக்குறைய இப்போதும் இருக்கிறபடியாலும், அத்தகைய பதவியின் வரலாற்றையும் பொறுப்புகளையும் சைமன் குழுவினறிக்கை விரித்துரைக்கிற படியாலும், அந்த அறிக்கையின் முதற்பகுதி இக்கால மாவட்ட ஆட்சியை ஆய்வு செய்யும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஓர் ஆதார நூலாகக் கொள்ளப்படுகிறது. சைமன் குழு தனது அறிக்கையின் முதற் பகுதியில் (Vol.I) மாவட்ட ஆட்சியரின் பதவி அதிகாரங்களையும் பொறுப்புகளையும் பின்வருமாறு கூறுகிறது.
இவரே மாவட்டத்தில் சட்டமும் ஒழுங்கும் நிலை பெறுவதற்கு முதல் பொறுப்புடைய முக்கிய நிருவாக அதிகாரியாவர்; மாவட்டத்தில் குற்ற இயல் சட்டம் செயற்படுத்தப்படுவதற்கும் இவரே பொறுப்பு; இந்த நோக்கத்துக்காக மாவட்டக் காவற்படை (Police Force) முழுவதும் இவருடைய ஆணைக்கு அடங்கி இருக்கிறது. நிருவாகத் துறையும் நீதித்துறையும் பிரிக்கப்படாமல் இருக்கும் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரே நீதி அலுவலர் (Magistrate) என்ற நிலையில் மாவட்டங்களிலுள்ள கீழ்நிலை நீதிமன்றங்களனைத்தையும் மேற்பார்வை செய்கிறார். மாவட்ட ஆட்சியர் (Collector) என்ற நிலையில் இவர் மாவட்டத்திலுள்ள வரி வருமானத் துறை அமைப்பின் தலைவராக இருக்கிறார். இவ்விரு தகுதிகளும் மாவட்ட ஆட்சியருக்குப் பொதுமக்கள் முன்னே ஓர் உயரிய நிலையையும் மிகுந்த செல்வாக்கையும் அளிக்கின்றன. நிலையான நிலவரி ஏற்பாடு (Permanent land revenue settlement) இல்லாத பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் தமக்குக் கீழுள்ள அலுவலர் வழியாகத் தமதாளுகைக்குட்பட்ட ஒவ்வொரு அங்குல நிலத்தோடும் தொடர்புகொள்ள இயலும். இந்தப் பதவியானது முதலில் தனிப்பட்ட நோக்கமாகிய நிலவரி தண்டுதல், அமைதி காத்தல் முதலியவை<noinclude></noinclude>
6cjdpe5hxp5zw6hez0ontzr91g6hy8o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/607
250
651068
1956653
2026-07-28T09:13:37Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களை நிறைவேற்றுகிறது. ஆயினும் இப்பதவி மற்றப் பணிகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டும் உறுதியாக நிலை பெற்றும் மக்கள் யாவராலும் நன்றாக உண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956653
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சைமன் குழு|579|சைமன் குழு}}</noinclude>களை நிறைவேற்றுகிறது. ஆயினும் இப்பதவி மற்றப் பணிகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டும் உறுதியாக நிலை பெற்றும் மக்கள் யாவராலும் நன்றாக உணரப்பட்டும் வந்துள்ள காரணத்தால், இது மேற்கூறிய பொறுப்புகளை நிறைவேற்றும் நேரத்திலேயே, மற்றப் பெருமளவு பணிகளையும் திறம்படவும் எளிதாகவும் நிறைவேற்றுகிறது. இப்பதவி ஆவணப் பதிவு (Registration), நிலங்களை மாற்றுதல், பிரித்தல், கடனுக்குள்ளான பெரும் நிலங்களை மேலாண்மை செய்தல், வேளாண் தொழிலாளருக்குக் கடன் வசதி தருதல், எல்லாவற்றுக்கும் மேலாக பஞ்ச அல்லது வறட்சி உதவி அளித்தல் முதலிய பணிகளைச் செய்கிறது. இவர் மக்களுடைய தலையாய தொழிலாக உள்ள வேளாண்மையையும் அது தருகின்ற நில வரிவருமானத்தையும் கட்டுப்படுத்தி ஆளுகின்ற காரணத்தினால். பொதுவான ஆட்சி அதிகாரியாகவும் (The General Administration Staff) செயலாற்றுதல் இயல்பே ஆகும்......வேறு பலவகையான வல்லுநர்களையுடைய பணியாளர்களெல்லாம் தத்தமக்குரிய சிறு அலுவலராகிய துணையோடிருக்கிறார்களென்பது உண்மையே... ஆயினும், தரங்களில் மாவட்ட ஆட்சி அதிகாரி மற்றெல்லா ஆட்சித்துறைச் செயல்களிலுமுள்ள கொள்கையை உருவாக்கும் நியிையிலுள்ளார். மேலும், மாவட்ட அட்சித்துறை ஒவ்வொன்றின் செயலுக்கும் இவர் பின் அணியாக இருந்து, தமது ஆதரவை வழங்கி, தேவைப்பட்டால் வல்லுநர் பணிக்கும் (Specialized Service) மக்களுக்குமிடையே நல்லிணக்கம் ஏற்படுத்தவும் செய்கிறார்’ (குழு அறிக்கை, முதற் பகுதி)
குழு தனது அறிக்கையின் முதற் பகுதியில் நடைமுறையிலுள்ள ஆட்சிப் பதவிகளையும் அவற்றின் தேவையையும் குறிப்பிட்டுவிட்டு, இரண்டாம் பகுதியில் தனது அரசியல் சீர்திருத்தப் பரிந்துரைகளைக் கூறுகிறது:
<b>1. அனைத்திந்தியக் கூட்டாட்சி</b>: இந்தியாவின் அரசியலமைப்பு வளர்ச்சியின் இறுதி நோக்கம் அனைத்திந்தியக் கூட்டாட்சி ஏற்படுதலே; எவ்வாறெனில் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் அரசியலமைப்பு வளர்ச்சியிலும் பல்வேறு வகைப்பட்ட 600க்கும் மேற்பட்ட இந்திய அரசுகளையும், ஆங்கிலேயே மாகாணங்களையும் தன்னுரிமையை இழக்காமல் ஒன்றாக இணைப்பதற்குரிய ஒரே வழி, கூட்டாட்சி அரசியலமைப்பு (Federal Constitution) ஒன்று தான்.
<b>2. இரட்டையாட்சி நீக்கமும், மாகாணத் தன்னாட்சி முறையும்</b>: பழைய 1919-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட மாகாண இரட்டையாட்சி நீக்கப்பட்டு, எல்லா நிருவாகத் துறைகளும் ஒரே வகைக்கட்டுப்பாட்டிலிருந்தல் வேண்டும். எதிர்காலத்தில் ஒவ்வொரு மாகாணமும் இயன்ற அளவு தனது எல்லைக்குள் தானே அதிகாரியாக இருத்தல் வேண்டுமென்பது எங்களுடைய நோக்கமாகும் (அறிக்கை, பகுதி II பத்திகள் 27,45). அத்தகைய தன்னாட்சியுடைய மாகாணமே தாங்கள் பரிந்துரை செய்யும் ஒரு கூட்டாட்சி அமைப்புக்கு உறுதியான ஓரடிப்படையாக அமையும். அத்தகைய மாகாண ஆட்சி ஆங்கிலேயே அமைச்சரவையைப் (Cabinet) போன்றே இருத்தல் வேண்டுமென்ற கட்டாயமில்லை; அதில் சட்டமன்றத்துக்குத் தேர்த்தெடுக்கப்படாத செயலறிவு பெற்ற ஆங்கிலேய இந்திய அதிகாரிகளும் இருக்கலாம். ஆளுநரே அமைச்சர்களை அமர்த்தி, துறைகளைப் பிரித்தளித்து, அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குதல் வேண்டும். மாகாணப் பாதுகாப்பையும், அமைதியையும் நிலைநிறுத்தற்கும், சமூகத்தில் ஒரு பிரிவினரால் மற்றப்பிரிவினர் பாதிப்பிற்குள்ளாகாதவாறு தடுத்தற்கும் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையைப் பெறாமலே ஆணை விடுத்தற்கு அதிகாரம் பெற்றிருத்தல் வேண்டும். மேலும், நெருக்கடிகால நிலை தோன்றியுள்ளதாக (Emergency) ஆளுநர் கருதினால், அப்போது அவர் அரசப் பேராளரின் மேலாண்மைக்கு உட்பட்டுத் தாமும், தமதமைச்சரவையும் செலுத்தி வந்த அதிகாரங்களையும், பொறுப்புகளையும் தாம் ஒருவரே கையாளுதற்கு அதிகாரம் உடையவர் ஆவர். (அறிக்கை, பகுதி II பத்திகள் 44,65). சட்டமன்றத்தால் மறுக்கப்படும் நிதி ஒதுக்கீடுகளை வழங்குதற்கும், மாகாண நலனை முன்னிட்டு அதற்கு உதவும் ஒரு சட்டத்தை, சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலே, சான்றளிக்கும் தனது அதிகாரத்தின் வாயிலாக மட்டுமே (Power of Certification) சட்டமாக ஆக்குதற்கும் ஆளுநருக்கு அதிகாரம் இருத்தல் வேண்டும். (அறிக்கை, பகுதி II பத்தி 86). அமைச்சரவை கூட்டுப் பொறுப்புடன் தான் இருத்தல் (Joint Responsibility வேண்டும்; பிரிக்கப்பட்ட பொறுப்புமுறை நடைமுறைக்கு ஒத்துவராது.
<b>3. வாக்குரிமை, பிரதிநிதித்துவம்</b>: மாகாணச் சட்டமன்றங்களும், வாக்குரிமையும் விரிவாக்கப்படுதல் வேண்டும். சட்டமன்றத்தில் அதிகாரிகள் உறுப்பினராதல் கூடாது; அதில் அமர்த்தப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கை மொத்தத்தில் 10 சதவிகிதத்துக்கு மேலிருந்தல் கூடாது. இந்து-முசுலிம் நல்லிணகம் ஏற்படாவிட்டால், இப்போதுள்ள வகுப்பினடிப்படைத் தொகுதிகளும் (Communal Electorates)<noinclude></noinclude>
r8cij1xcmrhjqhbzueq14gov40tn6cf
1956660
1956653
2026-07-28T09:35:33Z
Bharathblesson
15164
1956660
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சைமன் குழு|579|சைமன் குழு}}</noinclude>களை நிறைவேற்றுகிறது. ஆயினும் இப்பதவி மற்றப் பணிகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டும் உறுதியாக நிலை பெற்றும் மக்கள் யாவராலும் நன்றாக உணரப்பட்டும் வந்துள்ள காரணத்தால், இது மேற்கூறிய பொறுப்புகளை நிறைவேற்றும் நேரத்திலேயே, மற்றப் பெருமளவு பணிகளையும் திறம்படவும் எளிதாகவும் நிறைவேற்றுகிறது. இப்பதவி ஆவணப் பதிவு (Registration), நிலங்களை மாற்றுதல், பிரித்தல், கடனுக்குள்ளான பெரும் நிலங்களை மேலாண்மை செய்தல், வேளாண் தொழிலாளருக்குக் கடன் வசதி தருதல், எல்லாவற்றுக்கும் மேலாக பஞ்ச அல்லது வறட்சி உதவி அளித்தல் முதலிய பணிகளைச் செய்கிறது. இவர் மக்களுடைய தலையாய தொழிலாக உள்ள வேளாண்மையையும் அது தருகின்ற நில வரிவருமானத்தையும் கட்டுப்படுத்தி ஆளுகின்ற காரணத்தினால். பொதுவான ஆட்சி அதிகாரியாகவும் (The General Administration Staff) செயலாற்றுதல் இயல்பே ஆகும்......வேறு பலவகையான வல்லுநர்களையுடைய பணியாளர்களெல்லாம் தத்தமக்குரிய சிறு அலுவலராகிய துணையோடிருக்கிறார்களென்பது உண்மையே... ஆயினும், தரங்களில் மாவட்ட ஆட்சி அதிகாரி மற்றெல்லா ஆட்சித்துறைச் செயல்களிலுமுள்ள கொள்கையை உருவாக்கும் நியிையிலுள்ளார். மேலும், மாவட்ட அட்சித்துறை ஒவ்வொன்றின் செயலுக்கும் இவர் பின் அணியாக இருந்து, தமது ஆதரவை வழங்கி, தேவைப்பட்டால் வல்லுநர் பணிக்கும் (Specialized Service) மக்களுக்குமிடையே நல்லிணக்கம் ஏற்படுத்தவும் செய்கிறார்’ (குழு அறிக்கை, முதற் பகுதி)
குழு தனது அறிக்கையின் முதற் பகுதியில் நடைமுறையிலுள்ள ஆட்சிப் பதவிகளையும் அவற்றின் தேவையையும் குறிப்பிட்டுவிட்டு, இரண்டாம் பகுதியில் தனது அரசியல் சீர்திருத்தப் பரிந்துரைகளைக் கூறுகிறது:
<b>1. அனைத்திந்தியக் கூட்டாட்சி</b>: இந்தியாவின் அரசியலமைப்பு வளர்ச்சியின் இறுதி நோக்கம் அனைத்திந்தியக் கூட்டாட்சி ஏற்படுதலே; எவ்வாறெனில் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் அரசியலமைப்பு வளர்ச்சியிலும் பல்வேறு வகைப்பட்ட 600க்கும் மேற்பட்ட இந்திய அரசுகளையும், ஆங்கிலேயே மாகாணங்களையும் தன்னுரிமையை இழக்காமல் ஒன்றாக இணைப்பதற்குரிய ஒரே வழி, கூட்டாட்சி அரசியலமைப்பு (Federal Constitution) ஒன்று தான்.
<b>2. இரட்டையாட்சி நீக்கமும், மாகாணத் தன்னாட்சி முறையும்</b>: பழைய 1919-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட மாகாண இரட்டையாட்சி நீக்கப்பட்டு, எல்லா நிருவாகத் துறைகளும் ஒரே வகைக்கட்டுப்பாட்டிலிருந்தல் வேண்டும். எதிர்காலத்தில் ஒவ்வொரு மாகாணமும் இயன்ற அளவு தனது எல்லைக்குள் தானே அதிகாரியாக இருத்தல் வேண்டுமென்பது எங்களுடைய நோக்கமாகும் (அறிக்கை, பகுதி II பத்திகள் 27,45). அத்தகைய தன்னாட்சியுடைய மாகாணமே தாங்கள் பரிந்துரை செய்யும் ஒரு கூட்டாட்சி அமைப்புக்கு உறுதியான ஓரடிப்படையாக அமையும். அத்தகைய மாகாண ஆட்சி ஆங்கிலேயே அமைச்சரவையைப் (Cabinet) போன்றே இருத்தல் வேண்டுமென்ற கட்டாயமில்லை; அதில் சட்டமன்றத்துக்குத் தேர்த்தெடுக்கப்படாத செயலறிவு பெற்ற ஆங்கிலேய இந்திய அதிகாரிகளும் இருக்கலாம். ஆளுநரே அமைச்சர்களை அமர்த்தி, துறைகளைப் பிரித்தளித்து, அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குதல் வேண்டும். மாகாணப் பாதுகாப்பையும், அமைதியையும் நிலைநிறுத்தற்கும், சமூகத்தில் ஒரு பிரிவினரால் மற்றப்பிரிவினர் பாதிப்பிற்குள்ளாகாதவாறு தடுத்தற்கும் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையைப் பெறாமலே ஆணை விடுத்தற்கு அதிகாரம் பெற்றிருத்தல் வேண்டும். மேலும், நெருக்கடிகால நிலை தோன்றியுள்ளதாக (Emergency) ஆளுநர் கருதினால், அப்போது அவர் அரசப் பேராளரின் மேலாண்மைக்கு உட்பட்டுத் தாமும், தமதமைச்சரவையும் செலுத்தி வந்த அதிகாரங்களையும், பொறுப்புகளையும் தாம் ஒருவரே கையாளுதற்கு அதிகாரம் உடையவர் ஆவர். (அறிக்கை, பகுதி II பத்திகள் 44,65). சட்டமன்றத்தால் மறுக்கப்படும் நிதி ஒதுக்கீடுகளை வழங்குதற்கும், மாகாண நலனை முன்னிட்டு அதற்கு உதவும் ஒரு சட்டத்தை, சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலே, சான்றளிக்கும் தனது அதிகாரத்தின் வாயிலாக மட்டுமே (Power of Certification) சட்டமாக ஆக்குதற்கும் ஆளுநருக்கு அதிகாரம் இருத்தல் வேண்டும். (அறிக்கை, பகுதி II பத்தி 86). அமைச்சரவை கூட்டுப் பொறுப்புடன் தான் இருத்தல் (Joint Responsibility வேண்டும்; பிரிக்கப்பட்ட பொறுப்புமுறை நடைமுறைக்கு ஒத்துவராது.
<b>3. வாக்குரிமை, பிரதிநிதித்துவம்</b>: மாகாணச் சட்டமன்றங்களும், வாக்குரிமையும் விரிவாக்கப்படுதல் வேண்டும். சட்டமன்றத்தில் அதிகாரிகள் உறுப்பினராதல் கூடாது; அதில் அமர்த்தப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கை மொத்தத்தில் 10 சதவிகிதத்துக்கு மேலிருந்தல் கூடாது. இந்து-முசுலிம் நல்லிணகம் ஏற்படாவிட்டால், இப்போதுள்ள வகுப்பினடிப்படைத் தொகுதிகளும் (Communal Electorates)<noinclude>
<b>வா. க. 9 - 37அ</b></noinclude>
8vjl2iqybah37ib77ann1zn8mnyzpf0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/624
250
651069
1956654
2026-07-28T09:18:47Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{Multicol}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 624 |bSize = 480 |cWidth = 192 |cHeight = 191 |oTop = 48 |oLeft = 28 |Location = center |Description = }} {{Multicol-break}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 624 |bSize = 480 |cWidth = 183 |c..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956654
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகமயமாதல்|598|சமூகமயமாதல்}}</noinclude>
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 624
|bSize = 480
|cWidth = 192
|cHeight = 191
|oTop = 48
|oLeft = 28
|Location = center
|Description =
}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 624
|bSize = 480
|cWidth = 183
|cHeight = 144
|oTop = 73
|oLeft = 275
|Location = center
|Description =
}}
{{Multicol-end}}
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 624
|bSize = 480
|cWidth = 192
|cHeight = 343
|oTop = 237
|oLeft = 28
|Location = center
|Description =
}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 624
|bSize = 480
|cWidth = 183
|cHeight = 296
|oTop = 240
|oLeft = 275
|Location = center
|Description =
}}
{{Multicol-end}}
{{center|சமூகமயமாதல் செயற்பாங்குகள்}}<noinclude></noinclude>
goz4fdinp270w2x2565dq5t806qj37b
1956656
1956654
2026-07-28T09:19:17Z
Desappan sathiyamoorthy
14764
1956656
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகமயமாதல்|598|சமூகமயமாதல்}}</noinclude>
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 624
|bSize = 480
|cWidth = 192
|cHeight = 191
|oTop = 48
|oLeft = 28
|Location = center
|Description =
}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 624
|bSize = 480
|cWidth = 183
|cHeight = 144
|oTop = 73
|oLeft = 275
|Location = center
|Description =
}}
{{Multicol-end}}
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 624
|bSize = 480
|cWidth = 192
|cHeight = 343
|oTop = 237
|oLeft = 28
|Location = center
|Description =
}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 624
|bSize = 480
|cWidth = 183
|cHeight = 296
|oTop = 240
|oLeft = 275
|Location = center
|Description =
}}
{{Multicol-end}}
{{center|சமூகமயமாதல் செயற்பாங்குகள்}}<noinclude></noinclude>
hs78ovrwk745fcr2vqc7mauznry7f2x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/608
250
651070
1956657
2026-07-28T09:25:23Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "முசுலிம்கள் சிறுபான்மையராயுள்ள 6 மாகாணங்களில் அவர்சளுக்கு கூடுதலுரிமையும் (Weightage) வழங்கலாம். கூடுதலுரிமை இருக்குமளவும், பஞ்சாபிலும், வங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956657
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சைமன் குழு|580|சைமன் குழு}}</noinclude>முசுலிம்கள் சிறுபான்மையராயுள்ள 6 மாகாணங்களில் அவர்சளுக்கு கூடுதலுரிமையும் (Weightage) வழங்கலாம். கூடுதலுரிமை இருக்குமளவும், பஞ்சாபிலும், வங்காளத்திலும் அம்மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களுக்குக் கூடுதலிடங்கள் இருத்தல் கூடாது. சீக்கியருக்கும் இது போலவே கூடுதலுரிமை வழங்கப்படுதல் வேண்டும். சென்னை மாகாணத்தில் பிராமணரல்லாதாருக்குச் செய்யப்பட்டிருந்த ஒதுக்கீடுகள் (Reservations) நீக்கப்பட்டு, மராட்டிவப் பகுதியில் அது நீடிக்கப்படுதல் வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கு (Depressed Classes) 8 மாகாணங்களில் முசுலிமல்லாத வாக்காளர் தொகுதிகளில் சட்டமன்ற இட ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும், அவர்களுக்குத் தனித் தொகுதிகளில் இட ஒதுக்கீடு கூடாது (பகுதி பத்திகள் 69,71,72,73,76,).
<b>4. சட்டமன்ற அதிகாரங்கள்</b>: பழைய 1919-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தில் நடுவண், மாகாணச் சட்டமன்றங்களுக்கிடையே பிரிக்கப்பட்ட சட்டமன்ற அதிகாரங்கள் மாற்றமின்றி இருக்கலாம்; அதிலுள்ளபடி சட்டமன்றம் நிறைவேற்றும் மசோதாக்களை அதற்கே திருப்பி விடவும், அரசப் பேராளரின் பார்வைக்கு விடுக்கவும், ஆளுநருக்குத் தொடர்ந்து அதிகாரம் இருத்தல் வேண்டும். நிதி மசோதாக்களில் வாக்கெடுப்புக்கு உட்பட்ட, உட்படாத செலவினங்கள் என்ற பாகுபாடும், (Votable, Non-Votable items of Expenditure) சட்டமன்றத்தால் மறுக்கப்பட்ட செலவினங்களுக்குப் பணம் ஒதுக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் இருத்தல் வேண்டும். (பகுதி II பத்திகள் 96,97).
<b>5. மறு ஆய்வு அதிகாரம்</b>: புதிய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 10 ஆண்டுகள் சென்றபின் வாக்காளர் தொகுதிகளின் எண்ணிக்கை. உறுப்பினர் எண்ணிக்கை, தொகுதி எல்லை முதலியவைகளை மாற்றி அமைத்தற்காக மறு ஆய்வு செய்யும் அதிகாரம் மாகாணச் சட்டமன்றங்களுக்கு உண்டு. அது வாக்குரிமையிலும், தேர்தல் முறையிலும் மாற்றம் செய்யலாம். அது ஏதேனுமொரு சமூகப் பிரிவினருக்கு இப்போதுள்ள பிரதிநிதித்துவ உரிமைகளை மாற்றுதற்காகக் கொண்டுவரும் மசோதா சட்டமன்றத்தில் 2/3 பங்கினர் ஆதரவையும், குறிப்பிட்ட அந்தச் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினருள் 2/3 பங்கினருடைய ஆதரவையும் பெற்றால்தான் அது செல்லுபடி ஆகும்.
<b>6. மாகாணங்கள் பிரிக்கப்படுதல்</b>: இந்திய அரசாங்கத்தின் ஆட்சியிலிருந்த பர்மா ஒரு தனி நாடாகப் பிரிக்கப்படுதல் வேண்டும், சிந்துவையும், ஓரிசாவையும் தனி மாகாணங்களாக ஆக்க வேண்டும் என்னுங் கருந்து வல்லுநர் ஆய்வுக்கு விடப்படுதல்வேண்டும். வடமேற்கு எல்லைமாகாணத்துக்கு ஒரு தனிச் சட்டமன்றமும், அதற்கு நடுவண் சட்டமன்றத்தில் கூடுதல் பிரதிநிதித்துவமும் இருத்தல் வேண்டும்,
<b>7. நடுவண் அரசாங்கம்</b>: கூட்டாட்சி அடிப்படையில் ஒரு கூட்டாட்சிச் சட்டமன்றம் (Federal Assembly) அமைக்கப்பட்டு, அதில் ஆங்கிலேய மாகாணங்களுக்கு மட்டும் இடைக்காலமாகப் பிரதிநிதித்துவம் இருத்தல் வேண்டும். இந்திய அரசுகள் (Indian States) அதில் சேரும்போது, அவற்றின் பிரநிநிதிகள் சேர்க்கப்படுதல் வேண்டும். அதன் உறுப்பினர் மாகாணச் சட்டமன்றங்களால் மறைமுகமாக விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படவும், சட்டமன்ற இடங்கள் மாகாண மக்கள் தொகை அடிப்படையில் பங்கிடப்படவும் வேண்டும். மேலவை, 1919-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தில் கூறப்பட்டது போல் தொடர்ந்து இருக்கவும், அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமர்த்தப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கை முன்பு போலவே இருக்கவும் வேண்டும். கீழவையின் காலம் 5 ஆண்டாகவும், மேலவையின் காலம் 9 ஆண்டாகவுமிருத்தல் வேண்டும். அவற்றின் அதிகாரங்களும். அரசப் பேராளருக்குத் தம் சான்றிதழ் மூலமாக எதனையும் சட்டமாக வெளியிடும் அதிகாரமும், பண மசோதாக்களின் மீது அவருக்குள்ள அதிகாரமும் 1919-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தில் கூறப்பட்டபடியே தொடர்ந்து இருத்தல் வேண்டும். அரசப் பேராளர் அரசாங்கத்தின் தலைவராகப் பெயரளவில் மட்டுமன்றி நடைமுறையிலும் (In Practice) அதிகாரத்தைக் கையாளுதல் வேண்டும். இந்தப் பரிந்துரை கனடா முதலிய தன்னாட்சிக் (குடியேற்ற நாடுகளின் அரசப் பேராளரின் நிலைக்கு முற்றிலும் மாறானது) (பகுதி II பத்திகள் 135,140-1)
<b>8. நடுவன் நிருவாகக் குழு</b>: நடுவண் நிருவாகக் குழுவினமைப்பில் (Central Executive Council). மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை; மாகாண ஆளுநர்களுக்கு ஒதுக்கிவைக்கப்பட்ட அதிகாரங்களை (Reservce Powers) அவர்கள் கையாளும்போது, அவர்களுக்கு இந்திய அரசாங்கம் ஆதரவளித்தல் வேண்டும். ஒன்றுக்கொன்று வேறுபட்ட பலவகையான அமைப்புகளையுடைய ஒரு பரந்த துணைக்கண்டத்தின் நடுவண் நிருவாகக் குழுவின் மீது சுமத்தப்பட்ட பெரிய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரங்கள் இருத்தல்வேண்டுமாகையால், நடுவண் நிருவாகக் குழுவில் ஒற்றுமை அல்லது ஒருமைத்தன்மை (Unity) கட்டாயமாக இருத்தல் வேண்டும். எனவே, இரட்டை ஆட்சி முறை<noinclude></noinclude>
9rejmp5xvp6d41rh2emk45kzksuc11q
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/625
250
651071
1956658
2026-07-28T09:30:12Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தொடங்குகிறது. அழுகையின் மூலம் குழந்தை தனது தேவையை வெளிக் காட்டுவதுடன், உலகமும் அதை அறிந்து கொள்கிறது. பின்னர் வாழ்க்கை முழுவதும் பிறரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956658
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகமயமாதல்|599|சமூகமயமாதல்}}</noinclude>தொடங்குகிறது. அழுகையின் மூலம் குழந்தை தனது தேவையை வெளிக் காட்டுவதுடன், உலகமும் அதை அறிந்து கொள்கிறது. பின்னர் வாழ்க்கை முழுவதும் பிறரிடம் சமூகமயமாதலின் மூலம் நீண்ட சமூக, மனவெழுச்சி உறவினைக் குழந்தை உருவாக்குகிறது. பண்பாடு, சமூக ஆற்றல் போன்றவற்றை அது ஆழ்ந்து கற்கிறது.
ஒவ்வொரு மனிதனும் தொடக்கத்தில் கீழ்ப்படியாத, எதிர்க்கின்ற, சுயநலம் மிக்கவனாக இருக்கிறான். மெதுவாகச் சமூக உணர்வுகள் வளரும் பொழுது சமூகப் பொறுப்புகளை ஒத்துக் கொள்ளத் தொடங்குகிறான். சமூகமயமாதலே, மனிதனுக்கும் அவனது தோழனுக்கும் இடையே ஓர் இணக்கத்தை உருவாக்குவதாகப் பிச்டர் (Fichter) என்ற அறிஞர் கூறுகிறார். இச்செயற்பாங்கினால் மனிதன் சமூக நடத்தையின் ஒரு பகுதியாகச் சமூகமயமாதலை ஏற்றுக் கொண்டு தனது தோழனுடன் இணக்கம் கொள்ள முயலுகிறான். இச்சமூகமயமாதல் என்ற செயற்பாங்கின் மூலமே ஒரு மனிதன் ஒரு சமூகப் பிராணியாக வளருகிறான் எனப் பேராசிரியர் கிரீன் (Prof. Green) கூறுகிறார். நியூமேயர் (Neumeyer) என்ற அறிஞரும் இக்கருத்தினையே வலியுறுத்துகிறார்.
இவ்வாறு ஒரு மனிதன் தான் வாழுகின்ற சமூகக் குழுவினர் அனுமதிக்கத் தக்க வகையிலும், விரும்பத்தக்க வகையிலும், மதிக்கத் தக்க வகையிலும் தன்னைத் தயார் செய்து கொள்ளும் பொழுது சமூகத்தில் நாட்டவர் வழக்குகள், வழக்கடிப்பாடுகள், உறுதியீடுகள் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ளவும், அதன்படி நடக்கவும் முயற்சி செய்கிறான். இவ்வாறு முயற்சி செய்யும்பொழுது சமூகப் பண்பாட்டின் முக்கிய இயல்புகனைத் தெரிந்து கொள்ளுகிறான். பிற உயிரினங்கள் செய்தித் தொடர்பிற்காகச் சில குரல் நுட்பங்களைக் கொண்டிருந்தாலும், மனித இனம் மட்டுமே பேச்சுக் குறியீடுகளை உருவாக்கிப் பயன்படுத்தும் அறிவாற்றலைப் பெற்றிருக்கிறது. எனவே, மொழியினைப் பயன்படுத்துவதற்கான திறமையினால் சமூகமயமாதலை முடிந்த அளவு பெறுகிறான். தனது தாய் மொழியுடன் பல்வேறு திறமைகளையும் சுற்றுக் கொள்கிறான்.
இப்பயிற்சியைச் சிறு வயது முதற்கொண்டு பெற்றோரிடமிருந்தும், உடன்பிறந்தார். குடும்பத்தில் வாழும் ஏனையோரிடமிருந்தும் பெற்றுக் கொள்கிறான். பின்னர், நண்பர்கள், பள்ளி வகுப்பு, கோயில் மற்றும் பிற சூழ்நிலைகளில் மற்றவர்களின் பேச்சு, நடைமுறைப் பழக்க வழக்கங்கள் போன்றவற்றைக் கூர்ந்து கவனித்துத் தனதாக்கிக் கொள்கிறான். இப்பயிற்சியே சமூகமயமாதல் எனப்படுகிறது. எனவே தான், சமூகத்தின் வரையறைகள், வாழ்க்கை முறை, வழக்காறுகள் இவைகளுக்குத் தக்கவாறு நடந்து, தன்னைப் பிறர் பல சூழ்நிலைகளில் பாராட்டவும் போற்றவும், அனுமதிக்கவும் எடுத்துக் கொள்ளும் முயற்சியே சமூகமயமாதல் எனப்படுவதாகக் கில்லனும் கில்லனும் கூறுகின்றனர்.
<b>சமூகமயமாதலின் தன்மைகளும் நோக்கங்களும்:</b> மனிதன் அடிப்படையில் ஓர் உயிரியல் ஆளுமையுடையவனாக இருக்கிறான். இந்த உயிரியல் ஆளுமை காலச் செயற்பாங்கில் ஒரு சமூக ஆளுமையாக வளருகிறது. இது சமூகமயமாதலுக்கு இணையானதாகும். இது மனிதனிடையேயுள்ள பழக்க வழக்கங்களுக்கு வளர்ச்சியைத் தருகிறது. இச்செயற்பாங்கின் மூலம் நெறிகள், விழுமியங்கள் பிற சமூக, நீதி நெறிப் பழக்கங்கள் ஆகியவற்றைக் கற்கிறான். சமூகத்திலுள்ள பிற மனிதர்களுடன் ஒத்துழைக்கக் கற்றுக் கொள்கிறான். பண்பாட்டு மரபுரிமையானது பாரம்பரியமாக இச்சமூகமயமாதல் மூலம் பரவுகிறது. சமூக நடத்தையானது, சமூக எதிர்ச் செயற்பாடுகளையும் கொண்டிருக்கும். ஏனெனில், வெறுத்தல், பொறாமை, பழிவாங்கும் எண்ணம், போராடுதல் போன்ற விரும்பத்தகாத குணங்களும் சமூகத்திற்குச் சில நேரங்களில் உதவலாம்; உதவாமலும் போகலாம். ஆனால் அவையும் ஒரு மனிதனுடைய சமூக நடத்தை, சமூகச் செயற்பாங்கு ஆகியவற்றின் ஒரு பகுதியாக உருவாகிறது. ஒரு மனிதன், தனது ஆளுமையையும் சுயஉருவத்தையும் சமூகமயமாதற் செயற்பாங்கின்பொழுது பெறுகிறான். ஆளுமை வளருவதற்கு மரபொப்புத் திறனைவிடச் சூழ்நிலையே முதன்மையான காரணி எனப் பல சமூகவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே, அதிக அளவில் குடும்பம், பள்ளிக்கூடம், கோயில், நண்பர்கள், ஒப்பார் குழு, மக்கள் தொடர்பு சாதனங்கள் போன்றவற்றின் மூலமே ஒரு மனிதன் சமூகமயமாதலைப் பெறுகிறான்.
1. புதிய உறுப்பினர்களுக்கு அவன் வாழும் சமூகத்தின் மீது நம்பிக்கை–அச்சமூகத்தின் இலட்சியங்களில் பிடிப்புக் கொண்டு சமூகத்துடன் இசைவான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுதல்; 2. ஒரு தலைமுறையினர் இளந்தலைமுறையினருக்குத் தங்கள் சமூகத்தின் பண்பாடுகளைக் கற்பித்தல்; 3. ஒரு சமூகத்தில் வாழ்பவர்கள் அதனுடைய கோட்பாடுகள் பிடிக்காததால் வெறுப்பு மனப்பான்மையுடன் வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டுத் தங்களை மாய்த்துக் கொள்வதைத் தடுத்தல்; 4. ஆளுமை வளர்ச்சிக்கு<noinclude></noinclude>
jy3q1kj8iknbxukxcfux44qf0ve4ll4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/609
250
651072
1956659
2026-07-28T09:34:27Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கூடாது. அரசப் பேராளருக்கே தம் நிருவாகக் குழு உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தமர்த்தும் அதிகாரம் இருத்தல் வேண்டும். இந்தியப் படைத்தலைவருக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956659
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சைமன் குழு|581|சைமன் குழு}}</noinclude>கூடாது. அரசப் பேராளருக்கே தம் நிருவாகக் குழு உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தமர்த்தும் அதிகாரம் இருத்தல் வேண்டும். இந்தியப் படைத்தலைவருக்குச் சட்டமன்றத்திலோ நிருவாகக் குழுவிலோ உறுப்பினர் பதவி இருத்தலாகாது. கூட்டாட்சிச் சட்டமன்றத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை நடுவண் நிருவாகக் குழுவில் சேர்க்கலாம். மாகாண உயர்நீதிமன்றச் செலவுகள் நடுவண் நிதியில் சாட்டப்படுதல் (Charged) வேண்டும். அனைத்திந்தியக் குடிமைப் (Civil) பணித்துறைக்கும், காவல் பணித்துறைக்கும் அதிகாரிகளை ஆட்சேர்க்கும் பொறுப்பு இந்தியச் செயலாளரால் தொடர்ந்து மேற்கொள்ளப்படுதல் வேண்டும் (பத்திகள் 170,173,231,290).
<b>9. மாகாண நிதி அமைப்பு</b> (Creation of Provincial Fund): பழைய சட்டத்தின்படி மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்ட வருமான ஆதாரங்கள் போதாதவை. ஆகையால், மாகாணங்களுக்குப் போதிய வருமான ஆதாரங்கள் அவற்றின் தன்னுரிமை (Autonomy) தகர்க்கப்படாதவாறு ஒதுக்கப்படுதல் வேண்டும். நடுவண் சட்டமன்றத்தால் விதிக்கப்பட்டு, வாங்கப்படுகிற வரி இனங்களிலிருந்து மாகாண நிதிக்கு நிதி அளிக்கப்பட வேண்டும். (பத்தி 163). இவ்வாறு சைமன் குழு ஒரு பெரிய அறிக்கையை இரு பகுதிகளில் (Volumes) வரைந்து, ஒரு கூட்டாட்சி அரசாங்கம் இந்தியாவுக்கு அமைத்தற்குத் தொடக்கம் செய்யலாமென்று பரிந்துரைத்தது.
<b>மதிப்பீடு</b>: இவ்வாறு பரிந்துரைகளைச் செய்த குழுவில் ஓர் இந்தியர் கூட இல்லாமல் அது அமைக்கப்பட்டதென்பது ஒரு குறைதான். அது இந்தியாவுக்கு ஆங்கிலேய அமைப்பைப் போன்றதொரு பாராளுமன்ற அரசாங்கமுறை ஏற்றதன்று என்று எண்ணி, நடுவண் அரசாங்கத்தின் பொறுப்பாட்சியை அது பரிந்துரை செய்யவில்லை என்பதும் மற்றொரு குறைதான். அரசப் பேராளருக்குப் பழையபடி அதிகாரக் குவிப்பு அளிக்கப்பட்டதும், மாகாணத்தில் ஒரு புறம் தன்னாட்சியைப் (பொறுப்பாட்சியை) பரிந்துரை செய்து, மறுபுறம் ஆளுநருக்குத் தனிப்பட்ட அதிகாரங்களை அளித்த குழுவின் நோக்கம் பாராட்டத்தக்கதாக இல்லை. ஏ.பி. கீத்து (A.B. Kaith) என்ற ஆசிரியர் ‘குழுவின் அறிக்கையை முழுக்க முழுக்க இந்தியர் புறக்கணித்தது அறிவற்ற செயலென்றும், அவர்கள் அதை ஏற்றுக்கொண்டிருந்தால் மாகாணப் பொறுப்பாட்சி விரைவில் நிறுவப்பட்டிருக்கும்’ என்றும் கூறுகிறார். ஆனால், ஆசிரியர் கீத்து கூறும் கருத்து, ஓரஞ்சாராத, நடுநிலைமை உடையதன்று. குழுவின் அறிக்கையை ஆய்வு செய்வதில் முதலாம் வட்டமேசை மாநாட்டுக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. மேலும் காங்கிரசு கலந்து கொள்ளாத அம்மாநாட்டில் எக்கருத்தும் உண்மை நிலையை எடுத்துக்காட்டா தென்று தெளிவாக உணரப்பட்டது. இந்திய அரசர்கள் கூட்டாட்சித் திட்டத்துக்கு ஆதரவளித்தனர்.
அரசப்பேராளர் இர்வினும் காந்தியடிகளும் 1931 மார்ச்சில் செய்து கொண்ட ஓர் ஒப்பந்தத்தின்படி, சட்ட மறுப்பு இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டது; காந்தியடிகள் விடுவிக்கப்பட்டு, அவ்வாண்டு செப்டம்பர் - திசம்பரில் நடைபெற இருந்த இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் காங்கிரசின் ஒரே சரர்பாளராக அவர் கலந்துகொள்ளுதல் வேண்டுமென்றும் ஏற்பாடாயிற்று. இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் காந்தி ஒருவர் மட்டுமே இந்திய விடுதலை உரிமையை வலியுறுத்தினார்; மற்ற உறுப்பினர்களிடையே வகுப்புவாரி பற்றிய கேள்வியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்தியாவுக்குத் திரும்பிய காந்தியடிகள் மீண்டும் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கி நடத்த, இந்தியாவின் புதிய அரசப்பேராளர் வில்லிங்டன் பிரபு அவரைச் சிறைப்படுத்திக் காங்கிரசையும் அடக்கினார். ஒடுக்கப்பட்ட சாதியாருக்குத் தனித் தொகுதி அளித்து பிரிட்டானியத் தலைமை அமைச்சர் 1932, ஆகசுட்டில் ஓரறிக்கையை வெளியிட, இந்துக்களிடையே அது பிளவை ஏற்படுத்துவதாகவும், ஒடுக்கப்பட்ட சாதியாரும் இந்துக்களே என்றும் கூறிக் காந்தியடிகள், அதை எதிர்த்துச் சாகும்வரை உண்ணாநோன்பிருக்க முடிவு செய்தார். கொந்தளிப்பிலாழ்ந்த நாட்டை அமைதிப்படுத்துவதற்காக ஒடுக்கப்பட்ட சாதியினரின் சார்பாளராகிய டாக்டர் அம்பேத்கர் 1932 செப்டம்பரில் காந்தியடிகளுடன் செய்து கொண்ட பூனா ஒப்பந்தத்தின் வழியாக, ஒடுக்கப்பட்டோருக்குப் பொதுத் தேர்தல் தொகுதிகளில் இடங்கள் ஒதுக்கப்படுவதற்கு ஒப்புக்கொண்டார். காந்தியடிகள் 1934-ஆம் ஆண்டு காங்கிரசிலிருந்து விலகினார். வட்டமேசை மாநாட்டின் மூன்றாம் கூட்டம் 1932 - நவம்பர், திசம்பரில் காங்கிரசு கலந்து கொள்ளாமலே நடைபெற்றது. பிரிட்டானியப் பாராளுமன்றம் பல குறைபாடுகளையுடைய சைமன் குழுவின் பரிந்துரைகளை ஆதாரமாகக் கொண்டு, இந்தியநடுவண் அரசாங்கத்தை அதிகாரக் குவிப்புடன் ஏற்படுத்தியும்; மாகாணப் பொறுப்பாட்சியை ஏற்படுத்தியும், பெருமளவு அதிகாரமுடைய ஆளுநர்களை அமர்த்தியும், 1935-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தை நிறைவேற்றியது.{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Keith, A.B.,</b> A Constitutional History of India, 1600-1935, Methuen, 1938.<noinclude></noinclude>
005z6f4o5siuahd8bf4mi6w0a0k580n
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/626
250
651073
1956661
2026-07-28T09:39:44Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "உதவுதல் போன்ற நான்கு வகையான நோக்கங்களையும், செயற்பாடுகளையும் சமூகமயமாதல் கொண்டிருப்பதாக எச்.எச். நியூமன் என்ற அறிஞர் கூறுகிறார். பொது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956661
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சமூகமயமாதல்|600|சமூகமயமாதல்}}</noinclude>உதவுதல் போன்ற நான்கு வகையான நோக்கங்களையும், செயற்பாடுகளையும் சமூகமயமாதல் கொண்டிருப்பதாக எச்.எச். நியூமன் என்ற அறிஞர் கூறுகிறார்.
பொதுவாகக் குழந்தை வளர்க்கப்படும் முறை (Rearing) பெற்றோரின் இரக்கம் காட்டும் தன்மை (Sympathy), பிறரிடம் ஒன்றுதல் தன்மையினை தனக்குத்தானே வளர்த்துக் கொள்ளுதல் (Identification), பிறருடைய பழக்க வழக்கங்களைப் பின்பற்றுதல் (Imitation), சமூகப் போதனைகள், சூழ்நிலையை உணர்ந்து நடத்தல், புதிய சூழ்நிலைகளுக்குத்தக்கவாறு எதிர்வினை புரிதல், ஒருவருக்கொருவர் கொண்டுள்ள நடத்தை, பிறரின் ஒத்துழைப்பு, கருத்தேற்றம், பாராட்டுகள், தண்டனைகள் போன்ற சமூகமயமாதற் செயற்பாங்குகள் ஒரு மனிதனிடம் மிகுதியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவைகளைப் பொறுத்தே அவனுடைய சமூகமயமாதல் தன்மையும் அமைகிறது.
<b>மனித நடத்தையில் சமூகமயமாதலின் தாக்கம்:</b> சமூகமயமாதல் செயற்பாங்கு, மனிதனுடைய வளர்ச்சிக்கு மட்டுமன்றிச் சமூக வளர்ச்சிக்கும் மிக முக்கியமானதாக விளங்குகிறது.
1. ஒரு குழந்தை பிறக்கும் பொழுது சமூகத் தன்மைகள் வாய்ந்ததாக இருப்பதில்லை. சமூகமயமாதலின் மூலமே சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விழுமியங்கள் நோக்கங்கள் ஆகியவைகளுக்கு ஏற்ப நடப்பதற்குக் குழந்தை தூண்டப்படுகிறது. சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட நோக்கங்களுக்கு ஏற்ப நடக்கும் குழந்தைகள் பாராட்டவும், சமூகத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்பவர்கள் தண்டிக்கவும் படுகின்றன. சமூகத் தன்மைகள் வளருவதால் அத்தகைய சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இயலுவதுடன் ஒரு நல்ல சமூகவாசியாகவும் வளருகிறான். அவ்வாறான தன்மைகளைப் பெற இயலவில்லையெனின் ஒரு சமூக விரோதியாக மாறுகிறான். இச்சமூகமயமாதல் அனைத்து நிலைகளிலும் ஏற்படுகிறது.
2. குழந்தையாக இருக்கும்பொழுது ஒருவன் உயிரியல் தேவைகளையே அதிகமாகச் சார்ந்திருக்கிறான். உண்ணுவதற்கு உணவைக் கேட்டுப் பெறுகிறான். ஆனால் உயிரியல் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மட்டுமே ஒருவனுடைய நடத்தை, வாழ்க்கை இருப்பதில்லை. குறிப்பிட்ட சமூகத் தேவைகளையும் கூடப் பெற வேண்டும். இச்சமூகத் தேவைகள் சமூகமயமாதலின் மூலமே நிறைவேற்றப்படுகின்றன. ஒரு மனிதன் எவ்வாறு சம்பாதிக்க வேண்டும்; எவ்வாறு வாழ வேண்டும் என்பதை இதன் மூலமே கற்கிறான்.
3. குழந்தையாக இருக்கும்பொழுது ஆண், பெண் என்ற இருபாலரும் ஒரே தன்மையான பண்பு, நடத்தையினையே கொண்டிருப்பர். வேறுபட்ட நடத்தை முறையினைக் கொண்டிருக்கமாட்டார்கள். சமூகமயமாதல் செயற்பாங்கின் மூலமே ஆண், பெண் என்ற வேறுபாட்டை உணருகின்றனர். பின்னர் அதற்கேற்ற நடத்தை முறையினைக் கற்றுச் செயற்படுகின்றனர்.
4. அனைத்துப் பண்பாடும் அல்லது நாகரிகமும் ஒரு வேறுபட்ட நடத்தைத் தரத்தைக் கொண்டிருக்கும். எனவே, சமூகமயமாதல் செயற்பாங்கு, சமூகத்திற்குச் சமூகம் வேறுபடுகிறது. அதனால், மனிதர்களின் விழுமியங்களும் வேறுபடுகின்றன. குழந்தையின் சமூகமயமாதல் அவனது வாலிப நடத்தையிலும் கூடச் செல்வாக்குச் செலுத்துவதால் எல்லாப் பருவத்திலும் நடைபெறுகின்றது.
<b>சமூக மயமாக்கும் செயல்கள்:</b> சமூக மயமாதல் செயற்பாங்கில், குடும்பம், விளையாட்டுக்குழு, அண்டையங்கள், கல்வி நிறுவனங்கள், நண்பர்கள், சமூக நிறுவனங்கள், உடலியல் கூறுகள், உளவியல் கூறுகள், தேவைகள் போன்றவை முக்கியமான செயலிகளாகக் கருதப்படுகின்றன.
<b>குடும்பம்:</b> இது சமூகமயமாதல் செயற்பாங்கில் அதிகமான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. சமூகமயமாதலில் இது ஒரு முதன்மையான செயலியாக விளங்குகிறது. குடும்பத்தின் தாக்கமே, ஒரு குழந்தைக்கு ஆளுமை வளர்ச்சியைக் கொடுக்கிறது. வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைக் கருத்துகள், செயல்கள், சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள் போன்றவற்றைக் குடும்பமே கற்றுத்தருகிறது. பழக்கவழக்கங்கள், மற்றவர்களுடன் நடந்து கொள்ளும்முறை போன்றவற்றைப் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் கற்றுக் கொள்கின்றன. பெற்றோர்கள் தங்கள் நடத்தையின் மூலம் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர். பெற்றோர்களிடமிருந்து பெறும் பயிற்சியே பிற்காலத்தில் குழந்தைகள் பள்ளி ஆசிரியர்கள், மத குருமார்கள், காவலர்கள் ஏனைய பிறரிடம் பெறுகின்ற பயிற்சிக்கு அடிப்படையாக அமைகிறது.
<b>விளையாட்டுக் குழு அல்லது நண்பர் குழு:</b> இது சமூகமயமாதலில் மற்றுமொரு முக்கியமான செயலியாக விளங்குகிறது. ஒரு குழந்தை சிறிது வளர்ந்தவுடன் வீட்டிற்கு வெளியே பிற குழந்தைகளுடன் தொடர்பு கொண்டு ஒரு விளையாட்டுக் குழுவை அமைத்துக் கொள்கிறது. பொதுவாகப் பல்வேறு பட்ட குடும்பப் பின்னணிகளிலிருந்து அக்குழந்தைகள் வருவதால், பல வழிகளிலான நடத்தை, வாழ்க்கைத் தரம் போன்றவற்றைக் கொண்டிருக்கும், அத-<noinclude></noinclude>
1lvisjgo977ye1lyyu408gxl4auk042
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/610
250
651074
1956662
2026-07-28T09:48:11Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "The Goverment of India Act, Govt of India Publication, 1935. <section end="சைமன் குழு"/> <section begin="சையது அகமது கான்"/> {{dhr}} <b>சையது அகமது கான் (கி.பி.1817-கி.பி.1898)</b> அலிகார் முசுலீம் பல்கலைக் கழகம் தோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1956662
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சையது அகமது கான்|582|சையது அகமது கான்}}</noinclude>The Goverment of India Act, Govt of India Publication, 1935.
<section end="சைமன் குழு"/>
<section begin="சையது அகமது கான்"/>
{{dhr}}
<b>சையது அகமது கான் (கி.பி.1817-கி.பி.1898)</b> அலிகார் முசுலீம் பல்கலைக் கழகம் தோன்றுவதற்குக் காரணமாயிருந்த கல்வியாளர். இவரது கல்வித் தொண்டுக்காக இவர் ‘இந்தியாவின் பெரும் மூதறிஞர்’ (The Grand Old Man of India) எனப் பெயர் பெற்றார். இசுலாமிய சமுதாய மக்களின் தலைவராக கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போற்றப்பட்டவர். சையது அகமது கான் (Sayyid Ahmad Khan) கி.பி. 1817-ஆம் ஆண்டு தில்லியில் பிறந்தார், இவர் குடும்பம் இறை பக்தியிலும் கல்வியிலும் சிறந்து விளங்கியது. இவர் குடும்பத்தினர் மொகலாயர்களின் (Moguls) காலத்தில் பெரும் பதவிகளைப் பெற்றுப் பெருமையடைந்திருந்தனர். இவர் தந்தை வழிப் பாட்டனாரான சையது சவாது அலி கான் (Syed Jawad Ali Khan), இரண்டாம் படைத்தளபதி ஆலம்கீர் (Alamgir II) காலத்தில் படைத்தளபதியாக இருந்தவர். இவரது தாய்வழிப் பாட்டனார் இரண்டாம் அக்பருக்கு (Akbar II) முதலமைச்சராக இருந்தவர்.
சையது அகமதுகானின் தத்தையில் பெயர், சையது முகமது தகீ (Syed Mohamed Taqi). இவர் சமயத்தின்மேல் மிகுந்த பற்றுக் கொண்டவராயிருந்தார். தம் தந்தையைப் போல் சையது அகமது கானும் சமயப் பற்றுடையவராக இருந்தார். சையது அகமது கான் முறையாகப் பள்ளி சென்று கற்ற இல்லை. எனினும், இவருக்குக் கல்வி அறிவினை ஊட்டியவர் இவர் அன்னையார் ஆவார். சையது அகமது கானின் தந்தை கி.பி. 1836-இல் இறந்தார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 610
|bSize = 375
|cWidth = 93
|cHeight = 125
|oTop = 308
|oLeft = 55
|Location = center
|Description =
}}
{{center|சையது அகமது கான்}}
சையது அகமது கான், தம் தந்தை இறந்த மறு ஆண்டான கி.பி. 1837-இல் ஆங்கிலேய அரசின் நீதிமன்றத்தில் பணியாளராகச் சேர்ந்தார். தம் உழைப்பு, ஆர்வம், ஆர்வம், நேர்மை, திறமை ஆகியவற்றால் விரைவிலேயே துணை நீதிபதியாகப் (Sub Judge) பதவி உயர்வு பெற்றார், பின்னர்த் தனிப்படிப்பின் (Private Study) மூலம் தம் கல்வியறிவை மேம்படுத்திக் கொண்டார். தாமே மேற்கொண்ட தனிப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இவர் முதன் முதலில் கி.பி.1844-இல் ‘உயர்ந்த மனிதர்களின் எச்சங்கள்’ (The Traces of the Great) என்னும் நூலை உருது மொழியில் எழுதி வெளியிட்டார். அதில் தில்லி நகரின் அழிவு, அந்நகரில் வாழ்ந்த சான்றோர்களின் வரலாறு பற்றி எழுதியிருந்தார். பின்னர் இந்நூல் பிரெஞ்சுமொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.
கி.பி.1857-இல் நடந்த இந்தியச் சிப்பாய்க் கலகத்தின் (Indian Mutiny) போது. இங்கிலாந்தைச் சேர்த்த ஆடவர், மகளிர், குழந்தைகள் ஆகியோரின் உயிரைக் காப்பாற்றுவதற்குச் சையது அகமதுகான் காரணமாயிருந்தார். இந்தியச் சிப்பாய்க் கலக நிகழ்ச்சிகள் சையது அகமது கானின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து விட்டன. அதற்கான காரணங்களை ஆராய்வதில் ஈடுபட்ட சையது அகமது கான், கி.பி.1858-இல் ‘இந்தியக் கலகத்தின் காரணங்கள்’ (The Causes, of Indian Revolt) என்னும் நூலை உருது மொழியில் எழுதினார். இந்நூல் பின்னர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. இந்நூலில் அனைத்துச் சமுதாய, அரசியல் சிக்கல்களுக்கும் கல்வியால் மட்டுமே தீர்வு காணமுடியும் என எழுதினார்.
சையது அகமது கான் கி.பி.1869-இல் இங்கிலாந்து சென்று அங்குள்ள உயர்கல்வி முறைகளைக் கண்டறிந்தார். இந்தியாவுக்கு கி.பி. 1870-இல் திரும்பிய சையது அகமது கான் மேலைநாட்டுக் கல்வி முறைகளுடன் காசிபூரில் (Ghazipur) கல்லூரி ஒன்றை ஏற்படுத்தினார். இக்கல்லூரியின் வெற்றியால் அவிகாரில் (Aligarh) கி.பி.1875-இல் ‘ஆங்கிலோ-கீழ்த்திசைக் கல்லூரி’ (Anglo Oriental College) ஒன்றை நிறுவினார். இக்கல்லூரியே பின்னர் 1920-பில் அலிகார் முசுலீம் பல்கலைக்கழகமாக (Aligarh Muslim University) வளர்ந்தது.
சையது அகமது கான் கி.பி.1876-இல் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் இந்தியச் சட்டப்பேரவையில் (India's Legislative Council) சில காலம் இருந்தார். அலிகாரில் கி.பி.1895-ஆம் ஆண்டு இறந்தார். சையது அகமது கான், தாம் இறக்கும் காலம் வரையில், முகம்மதியர் கல்வி<noinclude></noinclude>
tj6u7mgya10lcfznizvmvktiezk446k
பயனர்:Naren karthik Ragunathan
2
651075
1956664
2026-07-28T09:57:09Z
Naren karthik Ragunathan
16828
சுய அறிமுகம்
1956664
wikitext
text/x-wiki
நான் கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஆதித்யா கல்லூரியில் படித்து வருகிறேன்.
13rcxehczmcgm240i5o25mt4ztj23y0
1956665
1956664
2026-07-28T09:59:03Z
Naren karthik Ragunathan
16828
சுய அறிமுகம்
1956665
wikitext
text/x-wiki
நான் கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஆதித்யா கல்லூரியில் படித்து வருகிறேன்.இரண்டாம் ஆண்டு தரவு அறிவியல் படித்து வருகிறேன்
lwvfxyqvmun1polhz99pcri38x367kh
பயனர் பேச்சு:Mahalakshmi Sakthivel
3
651076
1956666
2026-07-28T10:01:12Z
Mahalakshmi Sakthivel
16827
My Introduction
1956666
wikitext
text/x-wiki
I am a Mahalakshmi, iam studied in 2year in sri Krishna adhithya college of arts and science , bsc . Data science . I have interested in maths . I am from kovaipudur . My mother name is Ranjitha and father name is sakthivel
k9qisi0vjtpbgy6uz4do7krfb5x1g79
பயனர்:Sruthi Harishkumar
2
651077
1956667
2026-07-28T10:02:31Z
Sruthi Harishkumar
16826
About myself
1956667
wikitext
text/x-wiki
I'm Sruthi H. I'm currently pursuing my 2nd Bsc Data Science in Sri Krishna Adithya College of Arts and Science.
ajfgiyim19kcl7lar6xuepcwu0xwzik