விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.14
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
விக்கிமூலம்:ஆலமரத்தடி
4
44
1957237
1957200
2026-08-04T13:41:28Z
Neyakkoo
7836
/* தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் */ விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சி
1957237
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC)
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
== Shikshapatri in Grantha lipi ==
Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC)
://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC)
::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC)
== Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) ==
''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>''
Hello everyone,
We hope you are doing well.
We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills.
We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply].
We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants.
Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 -->
== <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC].
Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" />
</div>
[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
==[[Special:Import]]==
*[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]]
: [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC)
== TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 ==
அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே,
வணக்கம்!
நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம்.
பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன:
* 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316
* 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315
* 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314
* 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues
📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026.
நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/
இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
--[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC)
== RFC about AI-generated content in Wikimedia Commons ==
<bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="Message"/>
'''Legal & Safety Contacts'''
Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]].
<section end="Message"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 -->
== WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ==
அன்புடைய சமூக உறுப்பினர்களே,
WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும்.
இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்:
'''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”'''
வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும்.
<nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki>
சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது.
* பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki>
* மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki>
<nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki>
அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம்.
நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும்.
* வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki>
* முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026''']
[[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC)
== தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் ==
வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
* மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க.
**மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' குறித்த வினாக்கள் வினவப்பட்டுள்ளன : [[meta: Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Tamil Wikisource Enhancement and AI Integration]]
* தொடர் பயிற்சிகள் பற்றிய விவரங்கள் - [[விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சி]]
உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) ===
விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது.
# '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல்.
# '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல்.
# '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல்.
# '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல்.
# '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல்.
# '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல்.
=== சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் ===
இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம்.
கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC)
=== ஆதரவு ===
#{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC)
# {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:53, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 09:54, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:06, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 13:40, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[சிறப்பு:Contributions/~2026-41068-84|~2026-41068-84]] ([[பயனர் பேச்சு:~2026-41068-84|talk]]) 09:32, 23 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 09:38, 23 சூலை 2026 (UTC)
=== கருத்துகள் / கேள்விகள் ===
வணக்கம். கல்லூரிகளில் தமிழ் விக்கிமூலம் திட்டத்திற்கு வாழ்த்துகள். சில கேள்விகள் / கருத்துகள் :
1. குறிப்பாக பாவாணர் தமிழ்க் களஞ்சியம், அதிலும் 17-20 தொகுதிகள் மட்டும் என்று தேர்ந்தெடுத்துத் திட்டத்தை வடிவமைத்துள்ளதன் காரணம் என்ன? ஏனெனில், இதே களஞ்சியத்தின் முந்தைய தொகுதிகளும் திருத்தப்படாமல் உள்ளன. மொத்தம் 52 தொகுதிகள் உள்ளன.
2. பேராசிரியர்களுக்கு முதலில் பயிற்சி, அவர்கள் வழி மாணவர்களுக்கு விக்கிமூலம் அறிமுகம் என்பது நமது வழமையான தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுக்கு ஒத்து உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் இயன்ற அளவு விக்கித்திட்டங்களில் தோழமையோடு இணைந்து பங்களிப்பது நன்றாக இருக்கும்.
3. மொத்தம் எத்தனை மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகத் திட்டமிட்டுள்ளீர்கள்? இறுதிக் கட்டத்தில் 5 மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் தொடர்ந்து பங்களிக்கச் சொல்லி அதனை 5 பேராசிரியர்கள் மேற்பார்வை மட்டும் பார்ப்பது என்பது விக்கி வழமைகளுக்கு உகந்ததாக இல்லை. சிறப்பாகச் செயற்படும் மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆனால், ஒருவரை மட்டும் வடிகட்டித் தொடர்ந்து வேலை வாங்கத் தேவையில்லை. ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களும் தொடர்ந்து பங்களிக்க திட்டம் வழிவகுக்க வேண்டும். இந்த மாணவர்களின் கல்விப் பின்னணி எத்தகையதாக இருக்கும்? B. A. Tamil படிப்பவர்களா? இல்லை, கலை, அறிவியல் என்று வெவ்வேறு துறை சார் மாணவர்களா? மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பது அவர்கள் பட்டப்படிப்பின் மதிப்பீடுகளில் (credits)ல் ஏதாவது ஒரு வகையில் கணக்கில் கொள்ளப்படுகிறதா?
4. நான்கு தொகுதிகளும் சேர்த்து மொத்தமே 666 பக்கங்களே திருத்தப்பட உள்ளன. ஆனால், இதற்கான காலமாக 8 மாதங்கள் என்பதும் செலவாக ரூ. 2,00,000 என்பதும் மிகையாகத் தோன்றுகிறது. ஒரு பக்கத்திற்கு 300 ரூபாய் ஆகிறது. தொழில்முறையாக proofread செய்பவர்களிடம் தந்தாலே பக்கத்திற்கு 20 ரூபாய் அளவில் செய்து கொடுத்து விடுவார்கள். இத்திட்டத்தின் impact / outcome கூட்டினால் நன்றாக இருக்கும். குறிப்பாக, எடுத்துக்கொண்டு இந்தத் தொகுதிகள், பக்கங்கள் தாண்டி மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நூல்களிலும் திட்டத்தின் காலத்திற்குப் பிறகும் பங்களிக்கும் வகையிலும் திட்டம் அமைவது நன்று. அதே போல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே கல்லூரிகள், கூட்டு நிறுவனங்கள் தொடர் பங்களிப்புகள் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனவா என்றும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
5. இத்திட்டத்தில் AI பங்கு என்ன?
பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி.
--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:57, 22 சூலை 2026 (UTC)
:@-[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] தங்களுக்கு @[[பயனர்:Ravidreams|Ravidreams]] கேட்ட கேள்விகள் பற்றிய அறிவிப்பு வந்ததா என்று தெரியவில்லை. அதனால் உங்கள் பெயரை குறப்பிட்டுள்ளேன். [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 04:57, 24 சூலை 2026 (UTC)
:பாவாணர் எழுதியுள்ள சொற்பிறப்பியல் அகராதியின் (17–20 தொகுதிகள்) சிக்கலான வேர்ச்சொல் தரவுகளைத் தமிழ் செய்யறிவுப் (NLP) பயன்பாட்டிற்காக மெய்ப்புச் செய்ய இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விக்கிமூலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துப் பரப்புரை செய்ய இயலும். ரூ. 2,00,000 நிதி என்பது வெறும் பக்கத் திருத்தக் கூலி அல்ல; 5 கல்லூரிகளில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பயிற்சியளித்து, உணவு, பயண வசதிகளுடன் நீண்டகால விக்கிச் சமூகத்தை நிறுவுவதற்கான பண்பாட்டு முதலீடாகும். தமிழ், கணினி அறிவியல் சார்ந்த பிற துறை மாணவர்களும் இணைந்து விக்கிமூல மேம்பாட்டில் பங்கெடுப்பர். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:17, 25 சூலை 2026 (UTC)
::தங்கள் மறுமொழிக்கு நன்றி. // சிக்கலான வேர்ச்சொல் தரவுகளைத் தமிழ் செய்யறிவுப் (NLP) பயன்பாட்டிற்காக மெய்ப்புச் செய்ய இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.// இது போல் இன்னொரு திட்டத்தின் பகுதியாக விக்கிமூலச் செயற்பாடு இருக்கும் போது அதனை விக்கிமூலச் சமூகத்திற்கும் எடுத்துரைப்பது திட்டத்தின் பின்னணி குறித்துப் புரிந்து கொள்ள உதவும். நல்கைத் திட்டங்களுக்குச் செய்யும் செலவை அப்படியே வெளியே தொழில் முறையில் கொடுத்து பணியை நிறைவேற்றுவதுடன் ஒப்பிடக் கூடாது, இது ஒரு பண்பாட்டு முதலீடு என்னும் வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதே வேளை, தற்போது முன்னெடுத்துள்ளதை விட அதிக விளைவுகள் நேர்ந்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இத்தகைய பணிகள் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் பயன் மிகும். இத்திட்டத்தில் AI பங்கு என்ன என்று கேட்டிருந்தேன். NLP பயன்பாடு / ஆய்வுக்கான பங்களிப்பு தான் அது என்றால், அதைப் பற்றிக் கூடுதல் தகவல் தருவதும் உதவும். விக்கிமூலத்துடன் இணைந்து நீங்கள் முன்னெடுத்திருக்கும் திட்டத்திற்கு என் வாழ்த்துகள். - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:37, 26 சூலை 2026 (UTC)
:::தங்களின் தொடர் வழிகாட்டலுக்கு நன்றி! சரிபார்க்கப்பட்ட இவ்வகராதித் தரவுகள், [https://pypi.org/project/tolkapy/ tolkapy] போன்ற கட்டற்ற தமிழ் AI/NLP கருவிகளுக்கான தரவுத்தொகுப்பாகப் பயன்படும். மென்பொறியாளர்களை விக்கித் திட்டங்களில் இணைக்கவும், தரவுச் சுத்திகரிப்பின் முக்கியத்துவத்தைக் கல்லூரிகளுக்கு உணர்த்தவும் இத்திட்டம் வழிவகுக்கும். // இது போல் இன்னொரு திட்டத்தின் பகுதியாக விக்கிமூலச் செயற்பாடு இருக்கும் போது அதனை விக்கிமூலச் சமூகத்திற்கும் எடுத்துரைப்பது திட்டத்தின் பின்னணி குறித்துப் புரிந்து கொள்ள உதவும்.// விக்கிமூலச் சமூகத்திற்கு இதுகுறித்த கூடுதல் பின்னணியை எடுத்துரைக்கத் தாங்கள் வழிகாட்டினால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:09, 29 சூலை 2026 (UTC)
== அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் ==
வணக்கம்.
* அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும்
* இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC)
*மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
**மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' குறித்த வினாக்கள் வினவப்பட்டுள்ளன : [[meta: Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
*** [https://docs.google.com/spreadsheets/d/1aF1cDA9g41zeYAOglA0eow7sBI5T5IhFnEBwUmVifRk/edit?gid=0#gid=0 திட்ட செலவுக்காக, அவர்கள் அளித்த கூகுள் விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளேன்]
=== கருத்து / கேள்விகள் ===
* குறிப்பு : விக்கிமீடியா தெற்காசியக் குழு உறுப்பினர், கீழ்கண்டவைகளை வினவியுள்ளார்.
வணக்கம் [[பயனர்:Info-farmer|Info-farmer]]. தொடர்ந்து விக்கிமூலச் செயற்பாடுகளில் ஈடுபட்டுத் திட்டத்தை நெறிப்படுத்துவதற்கு நன்றியும் வாழ்த்துகளும். இந்த நல்கை விண்ணப்பம் குறித்து சில கேள்விகள்:
1. விக்கித் திட்டங்களில் உள்ள பாலின இடைவெளியை நிரப்ப பெண்களுக்கு முன்னுரிமை தரும் திட்டங்கள் தேவை தான். ஆனால், பெண்கள் மட்டும் என்று திட்டங்கள் வடிவமைக்கப்படுவது ஏன்? தமிழ் விக்கிமூலத்தில் வழமையாகளப் பங்களிக்கும் எந்த ஒரு பயனரும் இணையும் படி திட்டமிடலாமே?
2. இத்திட்டத்தில் இணைந்துள்ள சில பயனர்களாவது நெடுநாள் அனுபவம் உள்ள பங்களிப்பாளர்கள் என்று கருதுகிறேன். அவர்களுக்குப் புதிதாக எத்தகைய பயிற்சி வழங்கப்பட உள்ளது?
3. AI வழி தமிழ் குரல் ஒலிப்பதிவுகள் மெருகேறி வருகின்றன. இந்தச் சூழலில் முன்னர் போல் பயனர்களே பேசிப் பதிவு செய்வது என்பது மனித உழைப்பு வீண் என்று கருதுகிறேன். கூடவே, மனித உழைப்பின் மூலம் ஒரு சில நூல்களையே ஒலி நூல்களாக மாற்ற முடியும். AI உதவியுடன் ஒலிநூல்களை உருவாக்கினால் நன்றாக இருக்கும். இதற்கு ஆகும் AI செலவுகளை நல்கை நிதியில் கோரிப் பெறலாம். AI வழி ஒலி நூல்களை உருவாக்குவது பற்றி சமூகத்தின் கருத்தெடுப்பை நடத்தி ஒரு கொள்கையையும் உருவாக்கலாம்.
4. பல்வேறு நல்கைத் திட்டங்களுக்காக பல நூலகங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்கிறீர்கள். இவற்றை ஒரே முறையாக, நீண்ட நான் பணியாக, Wikimedian in Residence போல செயற்படுத்தி ஒரே மூச்சில் மேலும் பல நூல்களை விக்கிமூலத்தில் தேடிச் சேர்க்க வாய்ப்பு உண்டா?
பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி.
நன்றி. - --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:40, 29 சூலை 2026 (UTC)
* <b>பதில்கள் / எண்ணம்</b>
* குறிப்பு : விக்கிமீடியா தெற்காசியக் குழு உறுப்பினர் வினாக்களுக்கான எனது பதில்கள்.
# //வழமையாகளப் பங்களிக்கும் எந்த ஒரு பயனரும்// செய்யலாம். ஏற்கனவே ஆலமரத்தடி அறிவிப்பு கொடுத்து விருப்பம் உள்ளவர்களையே இம்முறையும் இணைத்துள்ளோம். பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து இருக்கவே, நான் ஒருங்கிணைப்பு செய்கிறேன்; தொடக்க நிலையில் இருக்கும் களப்பணியை,அவர்களால் செய்ய இயலவில்லை. குடும்பத்தினை விட்டு களப்பணி செய்ய விரும்பவில்லை. அண்ணாதுரையின் கடிதங்கள் தொகுக்கும் பணி இலக்கை. இனிதே அயர்வுடன் முடித்துள்ளனர் என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கவும். அவர்கள் தொடர்ந்து அண்ணாதுரையின் பணிகளை முடிக்க விருப்பம் தெரிவித்துள்ளமையால் இந்த முயற்சி. இனி அடுத்து அவர்களில் ஒருவர் முன்னெடுப்பர். அதையே அவர்களே நேர்முக பயிற்சியின் போது முடிவு எடுப்பர்.
# அனுபவம் உள்ள பங்களிப்பாளர்களும், புதியவர்களும் கலந்து உரையாடுதலே மிக முக்கிய நிகழ்வு. அப்பொழுது தானே சமூக எண்ணிக்கை மலரும்... தொடரும்...
# //AI வழி தமிழ் குரல் ஒலிப்பதிவுகள் மெருகேறி வருகின்றன.// அது குறித்த அறியாமையும், அனுபவம் இன்மை நான் உட்பட இக்குழுவில் உள்ளவர்களுக்கு உள்ளது. யாரேனும் முன்வந்தால் கற்போம். தமிழில் இம்முயற்சி எடுக்கப்படவில்லை என்றே எண்ணுகிறேன். இந்த அணியில் உள்ள [[பயனர்:Iswaryalenin]] சில ஒலி நூல்களை உருவாக்குவார் என எண்ணுகிறேன். பலரையும் ஈடுபடுத்த குரல் வழி பதிவு முக்கியம். நுட்பம் சார்ந்தே அனைத்து பங்களிப்புகளும் இருக்க வேண்டும் என்பது அவர்களின் ஈடுபாட்டை குறைத்துவிடும். இதுவரை எடுத்த முயற்சிகளை [[விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம்|இங்கு காணலாம்.]] ஒரு தமிழ் விக்கிமீடிய விண்ணப்ப இலக்கு செயற்படுத்தும் போது, பல துணை விளைவுகளும் இதுவரை நடந்தே வருகிறது. எடுத்துக்காட்டு [[:c:Category:Files uploaded by spell4wiki in ta]]
# //பல நூலகங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்கிறீர்கள்.// நூலக வளம் அதிகம் இருக்கின்றன. ஒரே இடத்தில், ஒரு குறிப்பிட்ட இலக்குக்கான நூல்கள் இருப்பதில்லை. பல பதிப்பகங்கள் மூடப்பட்ட வருகின்றன. குறிப்பாக அண்ணாதுரையின் ஆக்கங்கள் முழுமையாக ஒரு இடத்தில் இல்லை என்பதே களநிலவரம் ஆகும். ஆர்வலர்களை அடைய வேண்டும்; அவர்களுக்கு விருப்பமான விக்கிமீடிய வளங்களை வளர்க்க வேண்டும்; தொடர்ந்து செயற்பட வேண்டும் என்பதே குறிக்கோள்.
#* அனைத்தும் இருந்தால் "உறைவிட விக்கிப்பீடியர்" ஆக செல்ல விருப்பம் கொண்டுள்ளேன். தமிழ் பல்கலைக் கழகம் செல்ல எண்ணுகிறேன். ஏனெனில் அங்குள்ள பல நூல்களை மறுபதிப்பு செய்வதைக் குறைத்து வருகின்றனர். - முன்னிற்கும் கருத்து [[பயனர்:Info-farmer|Info-farmer]] இட்டது.
::விரிவான பதில்களுக்கு நன்றி. திட்டம் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அடுத்த கட்டப் பணியைத் தலைமை தாங்கி முன்னெடுப்பர் என்பது சிறப்பு. விக்கிமீடியா பணிகளுக்குத் தானியங்கிகளைப் பயன்படுத்திக் கொள்வது போலவே தேவைப்படும் இடங்களில் நுட்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்தலாம். மனிதம் எதிர் நுட்பம் என்று பார்க்கத் தேவையில்லை. AI பயன்படுத்தி ஒலி நூல்கள் உருவாக்குதல் குறித்து வருங்காலத்தில் கவனம் செலுத்திச் சில பணிகளை முன்னெடுக்கிறேன். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:54, 29 சூலை 2026 (UTC)
=== சமூக எண்ணங்கள் ===
# {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC )
# {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC)
== ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் ==
ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC)
:@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC)
::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/~2026-40660-99|~2026-40660-99]] ([[பயனர் பேச்சு:~2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC)
:::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/~2026-40660-99|~2026-40660-99]] ([[பயனர் பேச்சு:~2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC)
:தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC)
== Request for comment (the future of Abstract Wikipedia) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies if this has not yet been translated into your wiki's language. {{int:Please-translate}}
You are invited to voice your opinions in a [[:m:Requests for comment/The future of Abstract Wikipedia|request for comment about the future of Abstract Wikipedia]]. {{Int:Feedback-thanks-title}}
[[:m:User:Kowal2701|Kowal2701]] ([[:m:User talk:Kowal2701|talk]]) 12:25, 24 சூலை 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:DreamRimmer@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== Invitation to Participate in Kerala Culture Month 2026 ==
Dear Wikimedia Contributors,
We are excited to announce '''[https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 Kerala Culture Month 2026]''', a collaborative campaign launched in conjunction with '''[https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026 WikiConference India 2026]'''. This initiative aims to expand and enhance content about Kerala across all Wikimedia projects, creating a comprehensive, open-access knowledge base.
'''Campaign Focus:'''
* Expand Wikipedia articles about Kerala in multiple languages
* Improve content quality with citations, images, and comprehensive information
* Populate Wikimedia Commons with freely licensed Kerala media
* Enrich Wikidata with structured information about Kerala-related topics
We invite you to contribute by writing new articles, enhancing existing ones, uploading media, or organizing data on Wikidata. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters.
For more information and to get involved, visit the campaign page: https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 on your preferred Wikimedia project.
Best regards,
''Communications Team, WCI 2026''
[[பயனர்:Shadabgdg|Shadabgdg]] ([[பயனர் பேச்சு:Shadabgdg|பேச்சு]]) 16:10, 25 சூலை 2026 (UTC)
== <span lang="en" dir="ltr">Migration to Parsoid</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
<em>[[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Product and Technology/Parsoid Read Views/Read View Announcement|Read this in another language]]</em>
Hello everyone! I am glad to inform you that as the next step in the [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification|Parser Unification]] project, Parsoid will soon be turned on as the default article renderer on your wiki. We are gradually increasing the number of wikis using Parsoid, with the intention of making it the default wikitext parser for MediaWiki's next long-term support release. This will make our wikis more reliable and consistent for editors, readers, and tools to use, as well as making the development of future wikitext features easier.
If this disrupts your workflow, don’t worry! You can still opt out through a user preference or turn Parsoid off on the current page using the Tools submenu, as described in the [[mw:Special:MyLanguage/Help:Extension:ParserMigration|Extension:ParserMigration]] documentation.
There is [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification/Confidence Framework|more information about our roll-out strategy]] available, including the testing done before we turn on Parsoid for a new wiki.
To report bugs and issues, please look at our [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification/Known Issues|known issues]] documentation and if you found a new bug please create a phab ticket and tag the [[phab:project/view/5846|Content Transform Team in Phabricator]].
<section end="announcement-content" />
</div>
[[mw:User:MSantos (WMF)|Content Transform Team]] 16:31, 3 ஆகத்து 2026 (UTC)
<!-- Message sent by User:MSantos (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery/Wikisource&oldid=28221043 -->
65xxdbgs5slmokgf3an3znr7lylj6i0
1957281
1957237
2026-08-04T19:50:09Z
Info-farmer
232
/* அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் */ பதில்கள் மேல்விக்கியில் கொடுத்ததற்கான இணைப்பு
1957281
wikitext
text/x-wiki
{| width=80% align=center border=0 cellpadding=2 cellspacing=2 style="clear:both; margin-bottom:0.5em; border:1px solid #aaa; text-align:center;"
| '''விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்தப் பக்கத்தில் பதியலாம்.'''
|-
|<p class="plainlinks" style="clear:both; font-size:large">[[Image:OOjs UI icon speechBubbleAdd-ltr-progressive.svg|25px|link={{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}}]] [{{fullurl:விக்கிமூலம்:ஆலமரத்தடி|action=edit§ion=new}} '''புதிய தலைப்பைத் தொடங்குக''']</p>
|}
{{c|'''2025 ஆம் ஆண்டு நடக்கும் உரையாடல்கள், கீழே காட்டப்பட்டுள்ளன. முடிந்த உரையாடல்கள், பரணில் உள்ளன.'''}}
{| class="infobox" width="150"
|-
!align="center"|[[Image:Vista-file-manager.png|50px|தொகுப்பு]]
<big>'''பரண்'''</big>
----
|-
|align="center"|[[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு01|1]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு02|2]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03|3]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04|4]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு05|5]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு06|6]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு07|7]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு08|8]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு09|9]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு10|10]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு11|11]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு12|12]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு13|13]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு14|14]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு15|15]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு16|16]] - [[விக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு17|17]] -
|}--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 09:19, 20 சூலை 2026 (UTC)
== விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம் ==
2019 ஆம் ஆண்டு, [[w:en:Category:Wikipedia_articles_incorporating_text_from_the_1922_Encyclopædia_Britannica|இந்த ஆங்கில பகுப்பால் ஈர்க்கப்பட்டு]], தமிழ் விக்கிப்பீடியாவில் [[w:பேச்சு:உளநோய் மருத்துவம்|இந்த கலந்துரையாடலுக்குப்]] பிறகு, ஏறத்தாழ [[w:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்|50 கட்டுரைகளை உருவாக்கி]] மேம்படுத்தினேன். தொடர்ந்து, பல அறிஞர்களின் பல்லாண்டு உழைப்பால் வெளியாகியுள்ள அறிவியல் கட்டுரைகள் பொது உரிமத்தில் கிடைக்கின்றன. அவற்றினை முதலில் [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்ற திட்டத்தின் மூலம் இங்கு வளர்த்தெடுத்து, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அங்குள்ள நடைமுறைகளை ஒத்து வளர்க்க எண்ணுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின், எனது இந்த விக்கிமூல இறுதிப்பணியில் இணைந்திட கேட்டுக் கொள்கிறேன். உங்களது வளர்முக எண்ணங்களை பல உட்கூறுகளைக் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இப்பேச்சுப்பக்கத்தில்]] தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 செப்டெம்பர் 2025 (UTC)
== இணைய வழி பயிலரங்கு PSG ==
இன்று PSG கல்லூரியில் இணைய வழி விக்கிமூல அறிமுக வகுப்புத் தொடங்கப்படுகிறது [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 06:15, 2 செப்டெம்பர் 2025 (UTC)
* இதற்குரிய திட்டப் பக்கம் உருவாக்குவதைத் தள்ளிப்போட்டுள்ளேன். அவர்கள் கல்லூரி தன்னாட்சி நிலையிலுள்ளது என்பதால் அவர்கள் பாடத்திட்டத்திலேயே விக்கித்திட்டங்களை இணைப்பதற்கான முயற்சியில் வெற்றுப்பெற்றுள்ளனர். விரைவில் அதனை அவர்களே அறிவிப்பர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:50, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== ஒருங்கிணைவு சரிபார்ப்பு ==
[[File:Ws-ta-transclusion-check-Js-explanation-2025-sep-07.webm|250px|இக்கருவி செயற்பாடு குறித்த விளக்கப்படம்|thumb|right]]
மெய்ப்பு செய்த பிறகு நூலை ஒருங்கிணைவு செய்யும் பொழுது சில சமயம் சில பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்படாமல் போகலாம். அது தவறுதலாகக் கூட ஏற்பட்டிருக்கலாம். அதனால் எந்தெந்த பக்கங்கள் ஒருங்கிணைவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அட்டவணை பெயர்வெளி பக்கத்தில் ஒருங்கிணைவு தகவலுக்கு பக்கத்தில் "சரிபார்" என்னும் பொத்தானை சேர்த்துள்ளேன். அதனை சொடுக்கினால். ஒருங்கிணைவு செய்யப்படாத பக்கங்களை சிவப்பு நிற சதுரக்கோடுகளால் காட்டிக்கொடுக்கும். பயன்படுத்தி பிரச்சனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 07:05, 2 செப்டெம்பர் 2025 (UTC)
:ஆம். மிகவும் பயனுள்ள கருவி. நம் தமிழ் விக்கிமூலத்திலும் அமைத்தமைக்கு மிக்க நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:21, 5 செப்டெம்பர் 2025 (UTC)
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:35, 7 செப்டெம்பர் 2025 (UTC)
== மேலடிக்குரிய வார்ப்புருவை அட்டவணையில் இடுவது எப்படி? ==
[[அட்டவணை:செம்பொற்சிலை யெழுபது, 1928.pdf]] இந்த அட்டவணை எழுத்துணரியாக்கம் செய்யப்படவில்லை. அதற்கு முன் மேலடி வார்ப்புரு இடுதல் எப்படி? நான் முயற்சித்து உள்ளேன். ஒரு பக்கம் மட்டுமே வருகிறது. வலது, இடது என இரு பக்கங்களிலும் தோன்றும் படி செய்வது எப்படி? [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:20, 5 செப்டெம்பர் 2025 (UTC)
:{{tl|rh}} என்ற வார்ப்புருவை மேலடியில் பயன்படுத்துவோம். அதன் விளக்கப்பகுதியிலேயே இது தொடர்புடையை பிற வார்ப்புருக்களையும் இணைத்துள்ளனர். அதில் ஒன்றை மேற்கூறிய அட்டவணைக்குப் பயன்படுத்தி, வேண்டிய வடிவத்தினைப் பெற்றேன். [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_1928.pdf&diff=1864206&oldid=1864205 அறிக.] எனவே, [[:பகுப்பு:Index - Text Layer Requested|எழுத்துணரியாக்கம் தேவைப்படும் அட்டவணைகளில்,]] பொருத்தமான இவ்வகை வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால் நிறைய நேரம் மீதமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:13, 6 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம் ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்#நாள் ஒரு இலக்கியம் - தானியக்கம்]] என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:00, 8 செப்டெம்பர் 2025 (UTC)
== எண்ணமிடுக - விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் ==
[[விக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்#இவ்வார்ப்புருவில் வடிவ மாற்றம் தேவை]] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:19, 10 செப்டெம்பர் 2025 (UTC)
== ATTT 2025 பயிற்சியில் கலந்து கொள்ளும் தமிழ் விக்கிமூலப் பயனர் ==
முதன்முறையாக இந்திய அளவில் [[meta:IIITH-OKI/Advanced Train The Trainer 2025]] "மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம்" என்ற நிகழ்வு ஐதராபாத்திலுள்ள [[w:பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்|ஐஐஐடி வளாகத்தில்]] 10, 11, 12 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த இந்தியர்கள் மொத்தம் [[meta:Category:Advance Train The Trainer 2025|எண்பது]]. அவற்றில் 20பங்களிப்பார்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதில் நானும் ஒருவன். எனது விண்ணப்பத்தினை, [[meta:IIITH-OKI/Advance Train The Trainer 2025/Expression of Interest/Submitted/Info-farmer| இங்கு காணலாம்.]]. இப்பயிற்சிக்கு [[விக்கிமூலம்:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்]] என்பதனை அடிப்படையாகக் கொண்டு, " "Restructuring data production and migration of the science encyclopedias" என்ற தலைப்பு தந்துள்ளேன். உங்களது எண்ணங்களை, உட்பிரிவுகள் கொண்ட [[விக்கிமூலம் பேச்சு:அறிவியல் களஞ்சியங்கள் மேம்பாட்டுத் திட்டம்|இந்த பேச்சுப்பக்கத்தில்]] தெரிவியுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:39, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:உங்கள் விண்ணப்பம் மூலம் உங்கள் விக்கிமீடியா பங்களிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். நிகழ்வில் தமிழர்கள் சார்பாகப் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். உங்கள் திட்டம் குறித்த என் கருத்துகள், கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:20, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:://கேள்விகளை விரைவில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்// ஆவலுடன்.. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:08, 14 செப்டெம்பர் 2025 (UTC)
:தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இது மேம்பட்ட பயிற்சியுள்ளவரை பயிற்சிப்போம் அல்ல. இது மேம்பட்ட பயிற்றுநரை பயிற்றுவிப்போம் திட்டமாகும். தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் டிசைன் என்னும் நிகழ்ச்சிக்காக. இதில் தொழில்நுட்பம் அல்லது விக்கி சம்பந்தமாக எதுவுமே கற்றுத் தரப்படாது. இங்கு மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பதை எவ்வாறு செய்யலாம் என்பது விவாதிக்கப்படும். நிகழ்ச்சியில் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள் [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:37, 10 செப்டெம்பர் 2025 (UTC)
::சரி. நம் தமிழ் விக்கிமூலத்திற்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது. எத்தகைய பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். என்பவை குறித்து தெரிவிப்பேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
** நல்வாழ்த்துகள்.
[[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:26, 10 செப்டெம்பர் 2025 (UTC)
:நன்றி. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:07, 14 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமூலர் சந்திப்பு - அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ==
இன்றும், நாளையும், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் <s>அல்லது தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில்,</s> சில ஐயங்களைத் தீர்க்கவும், விக்கிமூலத்தில், ஓலைச்சுவடித் திட்டத்தின் எதிர்காலம் குறித்தும், ஓலைச்சுவடித் துறை உதவிப் போராசியரைச் சந்திந்து கலந்துரையாட உள்ளேன். விருப்பம் உள்ளவர் என்னைத் தொடர்பு கொள்ளவும். உணவு மட்டும் என்னால் பகிர்ந்தளிக்க இயலும். தங்குமிடத்தினை பகிர்ந்தளிக்க இயலாது. ஏனெனில், அவருடன் நான் தங்குகிறேன்.எனது டெலிகிராம் முகவரி @infofarmer [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:04, 11 செப்டெம்பர் 2025 (UTC)
== tamil digital libraryயில் இருந்து நேரடியாக பொதுவகத்துக்கு பதிவேற்றுதல் ==
https://tamildigitallibrary.in வலைதளத்தில் ஏராளமாக நாட்டுடைமை நூல்கள் இன்னும் பொதுவகத்துக்கு பதிவேற்றாமல் இருக்கிறது. இந்நூல்களை பொதுவகத்திற்கு tamildigitallibrary வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றும் வசதி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. [[commons:special:upload]] பக்கதிற்கு சென்று Source URL: என்னும் இடத்தில் tamildigitallibrary இன் pdf இணைப்பை கொடுத்து பதிவேற்றலாம். இதற்காக [[commons:MediaWiki:Copyupload-allowed-domains]] பக்கதில் tamildigitallibrary வலைதளம் சேர்க்கப்பட்டுள்ளது. [[commons:Special:Permalink/1084975496#Allowlist request - (tamil digital library)|இங்கு]] நான் வைத்த கோரிக்கையை ஏற்று @[[பயனர்:Aafi|aafi]] அவர்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளார். -- [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 17:11, 13 செப்டெம்பர் 2025 (UTC)
:பல கருவிகள் நமக்குத் தேவை என்ற எண்ணத்தில், இம்முயற்சிக்கு வாழ்த்துகிறேன். ஆனால், தானியக்கமாக பதிவேற்றுவதற்கு முன் நூற்பக்கங்களை சரிபார்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணி அதிகமாகும்.
:#விடுபட்ட பக்கங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.
:#பக்கங்களின் வரிசை மாறி இருக்கும்.
:#சில பக்கங்கள் இருமுறை இருக்கும்.
:#மின்வருடல் சரியில்லாதபோது அவற்றைத் தேடி மாற்ற இயலுமா என எண்ண வேண்டும்.
:#பதிப்பு அடிப்படையில் செம்பதிப்பாக இருக்கும் நூல்களை ஏற்றுதல் நன்று.
:#* எடுத்துக்காட்டாக, அறிவியல் கலைக்களஞ்சியங்கள் இந்த தளத்தில் இருப்பதைவிட, ஆர்க்கெவ்.ஓஆரஜி தளத்தில் , கனடா பல்கலைக் கழகமொன்று சிறப்பாக மின்வருடல் செய்துள்ளது. அதனையே இங்கு ஏற்றியுள்ளோம்.
:# [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 2/பதிவேற்றியநூல்கள்]] இதுபோல தொகுதிகளாக இருக்கும் நூல்கள், கணியச்சு வடிவத்தில் கிடைக்கின்றன. அச்சு வடிவ நூல்களும் கிடைக்கின்றன.
:#மேலும், பக்க ஓரங்கள் செதுக்கப்படுவதால், அச்செழுத்துக்கள் சற்று பெரிதாகவும தோன்றுவதால் மெய்ப்பு காண்பது எளிதாகும். இது போல 50 ஆயிரம் பக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். இப்படி பல உள்ளன.
:#சருக்கமாகச் சொன்னால், 2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நூல்களிலேயே மேற்கண்ட மேம்பாடுகளை இன்னும் செய்து முடிக்க இயலவில்லை.
:# எந்தெந்த நூல்களை ஏற்றலாம் என நமக்குள் அல்லது துறைச்சார்ந்தவர்களிடம் உரையாடுதல் மேலும் நற்பயனை உருவாக்கும்.
:# [[d:Q136334094]] - முன்பே துப்புரவு செய்யாது ஏற்றினால், விக்கித்தரவு உருப்படியில் படம் இதுபோல தோன்றாமல் கூகுள் நிறுவனப் பக்கம் தோன்றும்.
இது குறித்த வழிகாட்டுதல்களை நாம் தெளிவு பட எழுதுதல் நன்று. ஏனெனில், அத்தளத்தில் எதிர்காலத்தில் இலட்சகணக்கான நூல்கள் வரவும் வாய்ப்புண்டு.
:எனவே, இக்கருவியின் வழியாக பதிவேற்றும் போது, அதுகுறித்து ஆலமரத்தடியிலோ அல்லது தனிப்பக்கத்தில் அறிவித்து செய்தால் துப்புரவு பணி வெகுவாக குறையும். நமது ஆக்கப்பணிகளும் வேகமாகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 05:00, 14 செப்டெம்பர் 2025 (UTC)
::இந்த முறை பொதுவகத்தில் பதிவேற்றுவதற்கு உள்ள பல வழிகளில் ஒரு வழி தான். பொதுவாக பதிவேற்றும் பொழுது பார்த்துக் கொள்ள வேண்டிய விசயங்களை இம்முறையிலும் பின்பற்ற வேண்டும். - [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 08:31, 16 செப்டெம்பர் 2025 (UTC)
:நல்ல முன்னெடுப்பு. நன்றி. - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:13, 21 செப்டெம்பர் 2025 (UTC)
== விக்கிமீடிய நல்கை - வரும் பருவத்தின் இறுதி நாள் நவம்பர்1, 2025 ==
* [[meta:Grants:Project/Rapid#Cycle_3_(Deadline:_November_1,_2025)]] - விக்கிமீடிய நிதிநல்கை பெற.. இதில் இந்தியாவிற்குரிய தனிப்பக்கத்தினையும் அறிக.
[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 07:00, 16 செப்டெம்பர் 2025 (UTC)
== உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும். ==
<section begin="server-switch" /><div class="plainlinks">
[[:m:Special:MyLanguage/Tech/Server switch|இச்செய்தியை பிறிதொரு மொழியில் படிக்கவும்]] • [https://meta.wikimedia.org/w/index.php?title=Special:Translate&group=page-Tech%2FServer+switch&language=&action=page&filter= {{int:please-translate}}]
[[foundation:|விக்கிமீடியா நிறுவனம்]], தனது தரவு மையங்களுக்கிடையே போக்குவரத்தை மாற்றம் செய்கிறது. ஒரு பேரிடருக்கு பின்னும் விக்கிப்பீடியா மற்றும் இதர விக்கிமீடியா விக்கிகள் இணைப்பில் இருப்பதை இது உறுதிப்படுத்தும்.
எல்லா போக்குவரத்தும் '''{{#time:j xg|2025-09-24|ta}}''' அன்று மாற்றப்படும். சோதனை தொடங்கும் நேரம்: '''[https://zonestamp.toolforge.org/{{#time:U|2025-09-24T15:00|en}} {{#time:H:i e|2025-09-24T15:00}}]'''.
நல்வாய்பற்ற விதத்தில், [[mw:Special:MyLanguage/Manual:What is MediaWiki?|மீடியாவிக்கியில்]] உள்ள சில குறைபாடுகள் காரணமாக, மாற்றம் செய்யப்படும் போது எல்லா தொகுப்பு செயல்களும் நிறுத்தப்பட வேண்டும். இந்த இடையூறுக்கு நாங்கள் வருந்துகிறோம். மேலும் இவற்றை வருங்காலத்தில் குறைப்பதற்கு முயல்கிறோம்.
இந்த செயல்பாடு நடப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும். <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">This banner will remain visible until the end of the operation.</span>
<span lang="en" dir="ltr" class="mw-content-ltr">You can contribute to the [https://meta.wikimedia.org/w/index.php?title=Special%3ATranslate&group=Centralnotice-tgroup-read_only_banner&task=view&language=&filter=&action=translate translation or proofreading] of this banner text.</span>
'''நீங்கள் ஒரு குறுகிய காலத்திற்கு அனைத்து விக்கிகளையும் படிக்க முடியும், ஆனால் தொகுக்க முடியாது.'''
*செவ்வாய், {{#time:l j xg Y|2025-09-24|ta}} நீங்கள் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்திற்கு தொகுக்க முடியாது.
*இந்த நேரங்களில் நீங்கள் தொகுக்கவோ அல்லது சேமிக்கவோ முயன்றால், நீங்கள் ஒரு பிழை செய்தியை காண்பீர். இந்த நிமிடங்களில் எந்த தொகுப்பும் தொலையாது என நம்புகிறோம், ஆனால் எங்களால் அதை உறுதி செய்ய இயலாது. நீங்கள் அந்த பிழை செய்தியை கண்டால், தயவு செய்து எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை காத்திருக்கவும். அதன் பின் நீங்கள் உங்கள் தொகுப்பை சேமிக்க முடியும். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக உங்கள் மாற்றங்களை ஓர் பிரதி எடுத்து கொள்வதை நாங்கள் பரிந்துரைக்கிரோம்.
''பிற விளைவுகள்'':
*பின்புல வேலைகள் மந்தமாக இருக்கும். மேலும் அவற்றில் சில கைவிடப்படலாம். சிகப்பு இணைப்புகள் வழக்கமான வேகத்தில் புதுப்பிக்கப்படாமல் போகலாம். நீங்கள் வேறு எங்கேனும் இணைக்கப்பட்ட ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த இணைப்பு வழக்கத்தை விட அதிக நேரம் சிகப்பாகவே இருக்கும். சில நீண்ட நேரம் ஓடும் துணுக்குகள் நிறுத்தப்பட வேண்டி இருக்கும்.
* மற்ற வாரங்களைப் போலவே மூல பயன்கொள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், சில சூழ்நிலைகளில் செயல்பாட்டிற்கு பிறகு தேவைப்பட்டால் மூல முடக்கம் சரியான நேரத்தில் நடக்கலாம்.
* 90 நிமிடங்களுக்கு [[mw:Special:MyLanguage/GitLab|கிட்லாப் (GitLab)]]-ஐ பயன்படுத்த இயலாது.
தேவைப்பட்டால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்படலாம். நீங்கள் [[wikitech:Switch_Datacenter|அட்டவணையை wikitech.wikimedia.org இல் படிக்கலாம்]]. எந்த மாற்றங்களும் அட்டவணையில் அறிவிக்கப்படும்.
'''தயவு செய்து இந்த தகவலை உங்கள் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'''</div><section end="server-switch" />
<span dir=ltr>[[m:User:Trizek (WMF)|Trizek (WMF)]] ([[m:User talk:Trizek (WMF)|{{int:talk}}]])</span> 15:42, 18 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Trizek (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29170715 -->
== எத்தனை நாட்களுக்கு ஒருமுறை முதற்பக்கத்தில் காட்டப்படும் நூலினை மாற்றலாம்? ==
[[வார்ப்புரு பேச்சு:நாள் ஒரு இலக்கியம்]] உங்களின் எண்ணங்களை இடுக. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:18, 23 செப்டெம்பர் 2025 (UTC)
== Upcoming Dark Mode user interface rollout for anonymous Wikimedia sites users ==
<div lang="en" dir="ltr">
{{int:Hello}} Wikimedians,
Apologies if this message is not in your language. {{int:please-translate}}.
The [[mw:Special:MyLanguage/Reading/Web|Reader Experience team]] will launch the Dark mode feature for anonymous users on all Wikimedia sites, including yours, on October 29, 2025.
[[:en:Special:MyLanguage/Light-on-dark color scheme|Dark mode]] is an option that allows users to view pages in light-coloured text, and icons on a dark background. Once it is available for anonymous users, they can enable it when using various devices. More information on ways to enable it can be found on [[:en:Special:MyLanguage/Wikipedia:Dark mode#Options for anyone|this page]].
Given many pages are still not compatible with dark mode this will be an opt-in feature and not automatically apply to pages.
Dark mode requires modifications to content pages and templates, and since our initial launch [https://diff.wikimedia.org/2024/07/17/dark-modes-bright-future-how-dark-mode-will-transform-wikipedias-accessibility/ in July 2024], we have been working with communities and helping them prepare for dark mode. Before the rollout, it is essential that template authors and technical contributors test dark mode and read [[mw:Special:MyLanguage/Reading/Web/Accessibility for reading/Updates/2024-04|this page]] to learn how to make pages Dark mode-ready and address any compatibility issues found in templates.
We will fix most color compatibility issues only on the most-viewed pages on projects with over 5 million monthly page views. Technical contributors with an account should opt into dark mode currently using preferences or settings and test pages and seek help before the release to ensure everything complies before the enablement.
If you have any questions or need help, please [[mw:Special:MyLanguage/Talk:Reading/Web/Accessibility for reading#|contact the Reader Experience team]] for support.
Thank you!
</div>
<bdi lang="en" dir="ltr">[[User:UOzurumba (WMF)|UOzurumba (WMF)]]</bdi> 02:08, 30 செப்டெம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:UOzurumba (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:UOzurumba_(WMF)/sandbox_Dark_mode_deployment_mass_message_list_(October_2025)&oldid=29358561 -->
== Wikisource Loves Manuscripts தமிழாக்கம் சரியா? ==
[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo.svg|150px|வலது]]
''' Wikisource Loves Manuscripts '''என்ற திட்டத்தை, நாம் தமிழில் '''விக்கிமூலம் கையெழுத்துப்படிகளை நேசிக்கிறது''' என்றழைக்கலாமென்று எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களைத் தருக. அவற்றினை அறிந்த பிறகு, தமிழில் இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணுகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 16:56, 1 அக்டோபர் 2025 (UTC)
* கையெழுத்துப்பிரதிகளை நேசிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ளலாம் என்பது எனது கருத்து. --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 14:57, 2 அக்டோபர் 2025 (UTC)
*:[[File:Wikisource-loves-manuscripts-vertical-logo-ta.svg|வலது|150px]]
*:'பிரதி' மூன்று எழுத்து. 'படி' இரண்டெழுத்து என்பதால் படத்தினுள் எழுத்தளவு 5 புள்ளிகள் பெரிது படுத்த இயலுகிறது. என்பதால் தவிர்த்துள்ளேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:09, 19 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Have your say: vote for the 2025 Board of Trustees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Hello all,
The voting period for the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025|2025 Board of Trustees election]] is now open. Candidates are running for two (2) seats on the Board.
To check your voter eligibility, please visit the [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Voter eligibility guidelines|voter eligibility page]].
Learn more about them by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation elections/2025/Candidates|reading their application statements and watch their candidacy videos]].
When you are ready, go to the [[m:Special:SecurePoll/vote/405|SecurePoll voting page to vote]].
'''The vote is open from October 8 at 00:00 UTC to October 22 at 23:59 UTC.'''
Best regards,
Abhishek Suryawanshi<br />Chair, Elections Committee<section end="announcement-content" />
</div>
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 04:49, 9 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:RamzyM (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29360896 -->
== இந்த பிரெஞ்சு விக்கிமூலத்தில் இருப்பது போல நமது மொழியிலும் பக்கத்தொகை அமைக்க எண்ணமிடுக ==
ஒரு திட்டத்தில் பல உட்பிரிவுகளை, அத்திட்ட வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, உரிமம், திட்டப்பக்கம், நுட்பங்கள், அண்மைய வெளியீடுகள்.... அனைத்து உட்திட்டங்களிலும், அனைவரும் ஈடுபடுவதில்லை. அவற்றை ஒருங்கிணைத்து, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, தானியக்கமாக ஒரு பக்கத்தில் தெரியும்படி, 2021 ஆம் ஆண்டு [[:fr:Utilisateur:Koreller]] என்ற பிரெஞ்சு பயனர் ஏற்படுத்தி உள்ளார். காண்க: [[:fr:Portail:Nouveautés/Auteurs|அவர்களின் பல உட்பிரிவுகளின் அண்மைய மாற்றங்களைக் காட்டும் பக்கம்.]] இதுபோன்ற அனைத்துப் பக்கங்களும் இருக்கும் பக்கத்தொகையொன்றை (வலைவாசலை): [[:fr:Portail:Nouveaut%C3%A9s]] நாமும் செய்தால், பிற வளர்ச்சிப் பணிகளை செய்யலாம்.
* முதலில் அண்மைய வெளியீடுகளை உருவாக்க எண்ணுகிறேன். தற்போது புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு நூலும்
# [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பு இணைக்கப் படுகிறது.
# இரண்டாவதாக, [[விக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள்]] என்ற பக்கத்திலும்,
# மூன்றாவதாக , [[மெய்ப்பு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல்]] என்ற பட்டியல் பக்கத்திற்க்கும் நகர்த்தப்படுகிறது.
இதனால் கூடுதல் பங்களிப்பு நேரம் தேவைப்படுகிறது. பட்டியலில் நூல் தேடுவதும், ஒரு பயனருக்கு அலுப்பை உண்டாக்கும். ஏனெனில், அப்பட்டியல் அகர வரிசையில் இல்லை. நூலகங்களில் இருப்பது போல எளிமையாக ஒரு பயனர் தேடிப் புத்தகங்களை எடுக்கும் நுட்பம் செய்ய வேண்டும்.,
+
முதற்கட்டமாக, இத்தானியக்கப் பணியனை செய்ய உள்ளேன். அவ்வாறு செய்தால், மேற்கூறிய பகுப்பு மட்டும் இட்டால் போதும். முதல் பக்கத்தில் தானாகவே, தற்போது உள்ளது போல '''அண்மைய வெளியீடுகள்''' தெரியும். இது குறித்த உங்களின் எண்ணங்களைத் தாருங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:41, 13 அக்டோபர் 2025 (UTC)
* கீழுள்ள அட்டவணை அண்மைய வெளியீடுகளை [[:பகுப்பு:Transclusion completed]] என்ற பக்கத்தில் இருந்து காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானியங்கியே தேடி இக்குறிப்புகளைத்தரும் படி செய்யலாம். மேலும் இந்த தற்போதுள்ள நூல்களின் அட்டவணைகளில் யார்யார் பங்கு கொண்டார்கள் என்று அனைத்து விவரங்களையும் அளிக்க இயலும். பின்னூட்டங்களைத் தாருங்கள்.
[[படிமம்:Ws-ta-Automation report of Tamil wikisource category-2025-Oct-17.webm|thumb|வலது|240px|பகுப்புகளை ஆயும் கருவி செயற்படும் விளக்கம் - தொடக்கம்]]
{| class="wikitable sortable"
! # !! Title !! Added to Category !! Last Edited !! Last Edited By
|-
| 1 || [[உதட்டில் உதடு]] || 30/10/2025, 7:18:19 am || 30/10/2025, 7:20:16 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 2 || [[இல்லம்தோறும் இதயங்கள்]] || 30/10/2025, 6:23:01 am || 30/10/2025, 6:26:47 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 3 || [[சிலையெழுபது, ஓலைச்சுவடி]] || 27/10/2025, 7:46:49 am || 27/10/2025, 7:46:49 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 4 || [[தமிழ்ப் பழமொழிகள் 4]] || 19/10/2025, 6:30:40 am || 19/10/2025, 6:30:40 am || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 5 || [[வார்த்தை வாசல்]] || 15/10/2025, 10:54:29 pm || 15/10/2025, 11:02:33 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 6 || [[பாரதிதாசன் பரம்பரை]] || 15/10/2025, 10:19:43 pm || 15/10/2025, 10:20:45 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 7 || [[தராசு, சிறுகதைகள்]] || 15/10/2025, 9:27:51 pm || 15/10/2025, 9:33:19 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 8 || [[முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்]] || 14/10/2025, 9:33:13 pm || 14/10/2025, 9:56:09 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 9 || [[எப்போதும் இருப்பவர்கள் 5]] || 12/10/2025, 4:07:42 pm || 12/10/2025, 4:19:31 pm || [[User:Info-farmer|Info-farmer]]
|-
| 10 || [[எச்சில் இரவு]] || 8/10/2025, 8:19:27 am || 12/10/2025, 8:35:03 am || [[User:Info-farmer|Info-farmer]]
|}
மேலே பிரெஞ்சு மொழியின் வலைவாசலைக் கொடுத்துள்ளேன். அதில் தெரியும் ஒரு பெட்டி [https://fr.wikisource.org/wiki/Portail:Nouveaut%C3%A9s/Textes_corrig%C3%A9s இதுபோல இருக்கும்]. முதலில் நாம் இதுபோல தானியக்கமாகத் தோன்ற செய்வோம். பிறகு, அனைவருக்கும் பயன்படும் பகுதிகளையும் தானியக்கமாக அமைக்க இயலும் என்பதே என் எண்ணம்.
--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:54, 14 அக்டோபர் 2025 (UTC)
:நன்றாக இருக்கிறது! பிரெஞ்சு விக்கிமூலத்தில் உள்ளதைப்போல் ஒரு பெட்டியை உருவாக்குவது ஒரு சிறந்த யோசனையாகப் பார்க்கின்றேன். இது தானியங்கியாகத் தோன்றும் வசதி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஒரு பெட்டியை உருவாக்கி, பிறகு அனைவருக்கும் பயன்படும் பிரிவுகளைத் தானியங்கியாக அமைக்கும் உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
:இது போன்ற வசதிகள் மூலம், பயனர்களுக்குத் தேவையான தகவல்களை விரைவாகவும், எளிதாகவும் அணுகும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துகள்!@[[பயனர்:Info-farmer|Info-farmer]] அவர்களின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 02:46, 15 அக்டோபர் 2025 (UTC)
== பகுப்பு பேச்சு:Transclusion completed ==
[[பகுப்பு பேச்சு:Transclusion completed]] இங்கு நமது சமூகத்தின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 02:45, 14 அக்டோபர் 2025 (UTC)
== இதுவரை பதிவிறக்கம் ஆன தமிழ் நூல்களின் கணக்கீடுகளை எப்படி அறிய இயலும்? ==
[[:பகுப்பு:Transclusion completed]] என்ற பகுப்பில் நாம் ஒருங்கிணைவு செய்த தட்டச்சு ஆவண நூல்களை, இறுதிப்பணியாக இணைத்து வருகிறோம். இவற்றில் எந்த நூல் அதிக அளவில் பதிவிறக்கம் ஆகியுள்ளன என்பதை எப்படி அறிவது? ஒவ்வொரு நூலும் எவ்வளவு எண்ணிக்கையில் பதிவிறக்கம் ஆகியுள்ளது என்ற கணக்கீடுகளை எப்படி அறிவது? அறிய உதவுங்கள். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:09, 17 அக்டோபர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function1"/>
{{int:Hello}}. Please help pick a name for the new Abstract Wikipedia wiki project. This project will be a wiki that will enable users to combine functions from [[:f:|Wikifunctions]] and data from Wikidata in order to generate natural language sentences in any supported languages. These sentences can then be used by any Wikipedia (or elsewhere).
There will be two rounds of voting, each followed by legal review of candidates, with votes beginning on 20 October and 17 November 2025. Our goal is to have a final project name selected on mid-December 2025. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function1"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 11:43, 20 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29432175 -->
== <span lang="en" dir="ltr">Seeking volunteers to join several of the movement’s committees</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Each year, typically from October through December, several of the movement’s committees seek new volunteers.
Read more about the committees on their Meta-wiki pages:
* [[m:Special:MyLanguage/Affiliations Committee|Affiliations Committee (AffCom)]]
* [[m:Special:MyLanguage/Ombuds commission|Ombuds commission (OC)]]
* [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Community Resilience and Sustainability/Trust and Safety/Case Review Committee|Case Review Committee (CRC)]]
Applications for the committees open on October 30, 2025. Applications for the Affiliations Committee, Ombuds commission and the Case Review Committee close on December 11, 2025. Learn how to apply by [[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Legal/Committee appointments|visiting the appointment page on Meta-wiki]]. Post to the talk page or email cst[[File:At sign.svg|16x16px|link=|(_AT_)]]wikimedia.org with any questions you may have.
For the Committee Support team,
<section end="announcement-content" />
</div>
-[[m:User:MKaur (WMF)| MKaur (WMF)]] 14:13, 30 அக்டோபர் 2025 (UTC)
<!-- Message sent by User:MKaur (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29517125 -->
== விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள் ==
[https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விக்கிமீடிய நிதிநல்கைக்கான இந்திய காலக்கோடுகள்] என்பதில் காணலாம். இதுவரை இந்நல்கைப் பெற்று, இந்தியாவில் நடப்பவைகளைக் குறித்து [https://meta.wikimedia.org/wiki/Category:India_Project/Proposals/Supported இங்கு அறியலாம்] [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 00:41, 3 நவம்பர் 2025 (UTC)
== <span lang="en" dir="ltr">Reminder: Help us decide the name of the new Abstract Wikipedia project</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="function2"/>
{{int:Hello}}. Reminder: Please help to choose name for the new Abstract Wikipedia wiki project. The finalist vote starts today. The finalists for the name are: <span lang="en" dir="ltr" class="mw-content-ltr">Abstract Wikipedia, Multilingual Wikipedia, Wikiabstracts, Wikigenerator, Proto-Wiki</span>. If you would like to participate, then '''[[m:Special:MyLanguage/Abstract Wikipedia/Abstract Wikipedia naming contest|please learn more and vote now]]''' at meta-wiki.
{{Int:Feedback-thanks-title}}
<section end="function2"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 14:23, 20 நவம்பர் 2025 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29583860 -->
== அறிவியல் களஞ்சியங்களின் வடிவமைப்பு உரையாடல் 1 ==
[[அட்டவணை பேச்சு:அறிவியல் களஞ்சியம் 3.pdf#இந்த அட்டவணைகளுக்கான வடிவம் எப்படி இடலாம்?]] இங்கு உங்கள் எண்ணங்களை இடுங்கள். சமூக எண்ணங்களைப் பெற்று செயற்படுதல் விக்கிமீடியாவின் நடைமுறை ஆகும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 12:33, 27 திசம்பர் 2025 (UTC)
== Thank You for Last Year – Join Wiki Loves Ramadan 2026 ==
Dear Wikimedia communities,
We hope you are doing well, and we wish you a happy New Year.
''Last year, we captured light. This year, we’ll capture legacy.''
In 2025, communities around the world shared the glow of Ramadan nights and the warmth of collective iftars. In 2026, ''Wiki Loves Ramadan'' is expanding, bringing more stories, more cultures, and deeper global connections across Wikimedia projects.
We invite you to explore the ''Wiki Loves Ramadan 2026'' [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026|Meta page]] to learn how you can participate and [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan 2026/Participating communities|sign up]] your community.
📷 ''Photo campaign on '' [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan 2026|Wikimedia Commons]]
If you have questions about the project, please refer to the FAQs:
* [[m:Special:MyLanguage/Wiki Loves Ramadan/FAQ/|Meta-Wiki]]
* [[c:Special:MyLanguage/Commons:Wiki Loves Ramadan/FAQ|Wikimedia Commons]]
''Early registration for updates is now open via the '''[[m:Special:RegisterForEvent/2710|Event page]]'''''
''Stay connected and receive updates:''
* [https://t.me/WikiLovesRamadan Telegram channel]
* [https://lists.wikimedia.org/postorius/lists/wikilovesramadan.lists.wikimedia.org/ Mailing list]
We look forward to collaborating with you and your community.
'''The Wiki Loves Ramadan 2026 Organizing Team''' 19:45, 16 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29879549 -->
== <span lang="en" dir="ltr">Annual review of the Universal Code of Conduct and Enforcement Guidelines</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
I am writing to you to let you know the annual review period for the Universal Code of Conduct and Enforcement Guidelines is open now. You can make suggestions for changes through 9 February 2026. This is the first step of several to be taken for the annual review. [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Annual review/2026|Read more information and find a conversation to join on the UCoC page on Meta]].
The [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee|Universal Code of Conduct Coordinating Committee]] (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. This annual review was planned and implemented by the U4C. For more information and the responsibilities of the U4C, [[m:Special:MyLanguage/Universal Code of Conduct/Coordinating Committee/Charter|you may review the U4C Charter]].
Please share this information with other members in your community wherever else might be appropriate.
-- In cooperation with the U4C, [[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]])<section end="announcement-content" />
</div>
21:02, 19 சனவரி 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=29905753 -->
== அண்ணாத்துரையின் மீதமுள்ள கடிதத்தொகுதிகளை மின்வருடல் செய்து மின்னூலாக்கி மெய்ப்புப்பாரத்தல் ==
வணக்கம். [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடித அட்டவணைகள்]] என்பதில் அண்ணாத்துரையின் கடித அட்டவணைகள் உள்ளன. இவை அனைத்தும் மெய்ப்புப் பணி முடிக்கப்பட்டுள்ளன. இதன் எழுத்தாவணங்களை, [[:பகுப்பு:அண்ணாதுரையின் கடிதங்கள்]] என்பதில் காணலாம். மீதமுள்ள தொகுதிகளை விக்கிமீடிய நிதிவாங்கி களப்ணி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளேன். எழுத்துணரியாக்கம் நன்கு வர, தமிழ்நாட்டின் பொதுநூலகத்தில் மின்வருடல் எடுக்கப்பட்ட பக்கங்களை தூய்மைய்படுத்தப்பட்டு மின்னூல்களாக பொதுவகத்தில் ஏற்றப்பட உள்ளன. பின்பு அவற்றிற்கான விக்கிமூல அட்டவணைகள் இங்கு உருவாக்கப்பட்டு மெய்ப்ப்புப் பணிகளை முடிக்க எண்ணுகிறேன். குறிப்பாக பெண்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்த உள்ளதால், உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும். இணைய வழியே மட்டும் நுட்பங்கள் கற்பிக்கப்பட உள்ளன. நேர்முகப்பயிற்சி இல்லை. சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு, இணைய இணைப்பு பரிசாக தர எண்ணுகிறேன். உங்களின் எண்ணங்களை அறிய ஆவல். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:55, 1 பெப்ரவரி 2026 (UTC)
* '''விண்ணப்பம்''': [[Meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.]] ( விண்ணப்பம் மேல் விக்கியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் மாதம் முடிவை வெளியிடுவர். --[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 08:03, 6 பெப்ரவரி 2026
*** விண்ணப்பப் பேச்சு : [[Meta:Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai letter's volumes in Tamil Wikisource.|இப்பக்கப்படி, ஏப்ரல், மே மாதங்கள்]] என மாற்றியுள்ளேன்.[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]])
** '''காலக்கோடு''': [[Meta:Grants:Project/Rapid#Cycle_4_(Deadline:_February_1,_2026)]]
#--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 08:11, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 10:45, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 12:40, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 13:44, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|Jannathul Firthouse]] ([[பயனர் பேச்சு:ரா.ஜன்னத்துள் பிர்தௌஸ்|பேச்சு]]) 15:29, 2 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 07:31, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 12:54, 3 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:16, 5 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 04:23, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:KarunyaRanjith|காருண்யாரஞ்சித் ]] ([[பயனர் பேச்சு:KarunyaRanjith|பேச்சு]]) 04:44, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Magizh Sundram|Magizh Sundram]] ([[பயனர் பேச்சு:Magizh Sundram|பேச்சு]]) 08:24, 6 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Nethania Shalom|Nethania Shalom]] ([[பயனர் பேச்சு:Nethania Shalom|பேச்சு]]) 09:12, 9 பெப்ரவரி 2026 (UTC)
#--[[பயனர்:Dharshika2026|Dharshika2026]] ([[பயனர் பேச்சு:Dharshika2026|பேச்சு]]) 14:44, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 14:46, 7 ஏப்ரல் 2026 (UTC)
#--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 15:56, 11 ஏப்ரல் 2026 (UTC)
=== அறிவிப்பு ===
விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. நிதி ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர் நோக்குகிறேன். தொடர்ந்து, இதற்குரிய திட்டப்பக்கமொன்று உருவாக்கி, அதில் இதுகுறித்து செய்திகளை ஒருங்கிணைக்க எண்ணுகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 17:41, 21 மார்ச் 2026 (UTC)
* இனி இது குறித்து தொடர்ந்து [[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4]] என்ற பக்கத்தில் தொடர்வோம். வாரீர்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:52, 22 மார்ச் 2026 (UTC)
== விக்கி மாநாடு இந்தியா 2026 – உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ==
அனைவருக்கும் வணக்கம்,
விக்கி மாநாடு இந்தியா 2026-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை (Scholarship) விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த மாநாடு செப்டம்பர் 4, 2026 முதல் செப்டம்பர் 6, 2026 வரை, இந்தியாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
விக்கி மாநாடு இந்தியா என்பது இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் உலகம் முழுவதிலிருந்தும் விக்கிமீடியர்கள், விக்கிச் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் ஒன்றிணையும் தருணம் ஆகும். இது சந்திப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அனுபவங்களைப் பகிர்வதற்கும், கட்டற்ற அறிவு இயக்கத்தை வலுப்படுத்த இணைந்து செயல்படுவதற்குமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நீங்கள் விக்கிமீடியாத் திட்டங்களில் பங்களிக்கும் தொடர் பங்களிப்பாளராகவோ அல்லது விக்கிச் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவோ இருந்தால், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விரிவான அறிவிப்பு [https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Scholarship இங்கே] உள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஏப்ரல் 2026, இரவு 11:59 மணி (IST)
விண்ணப்ப இணைப்பு: [https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdA3rR9xX_k31dzJrjM5MTDNYNUIRcAB45S4TflsYCbGJNrzg/viewform இங்கு] சொடுக்கவும்
தயவுகூர்ந்து இந்த அறிவிப்பை உங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் பகிரவும்.
நன்றி
விக்கி மாநாடு இந்தியா 2026 ஒருங்கிணைப்புக் குழு [[பயனர்:Athulvis|Athulvis]] ([[பயனர் பேச்சு:Athulvis|பேச்சு]]) 14:38, 29 மார்ச் 2026 (UTC)
== Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226) ==
Hello everyone,
This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as <code>Module:Itemgroup/list</code>).
'''The Change:'''<br />
Currently, many templates pull electoral maps from Wikidata using the property [[:d:Property:P1846|P1846]], combined with the qualifier [[:d:Property:P180|P180]]: [[:d:Q19571328|Q19571328]].
We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: '''[[:d:Property:P14226|P14226]]'''.
'''What You Need To Do:'''<br />
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from [[:d:Property:P14226|P14226]] instead of the old [[:d:Property:P1846|P1846]] + [[:d:Property:P180|P180]] structure. A [[m:Wikidata/Property Migration: P1846 to P14226/List|list of pages]] was generated using Wikimedia Global Search.
'''Deadline:'''<br />
We are temporarily retaining the old data on [[:d:Property:P1846|P1846]] to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old [[:d:Property:P1846|P1846]] statements will be removed after '''May 1, 2026'''. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.
Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! [[User:ZI Jony|ZI Jony]] using [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 17:11, 3 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:ZI Jony@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Non-Technical_Village_Pumps_distribution_list&oldid=29941252 -->
== Invitation to join South Asian Community and the Annual Planning Discussions with WMF ==
"Kindly feel free to translate this text into your own language."
Dear Community member,
We would like to invite you all to the April edition of the South Asia Open Community Call that will focus on a discussion with the leadership of the Wikimedia Foundation on their [[:m:Wikimedia Foundation Annual Plan/2026-2027|Annual Plan (2026-2027)]].
The [[:m:Wikimedia Foundation Annual Plan|Foundation’s Annual Plan]] is a high-level roadmap for what the organisation aims to achieve in the coming year. It includes not only the foundation’s Goals, Progress, and plan but also a summary of Global Trends that impact the present and future of our movement.
This is the right time for the South Asia community to participate and share their thoughts on the Wikimedia Foundation’s annual plan, helping shape it together. Share your hopes, concerns, bold ideas, and specific requests to contribute to the Foundation’s planning.
Hence, the next [[:m:South Asia Open Community Call|South Asia Open Community Call]] will be hosted on the following dates/times. Please mark the same in your calendar and sign up [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]].
* Platform: Google Meet
* Date: 17th April, 2026
* Time: 1930-2045 IST (1400-1515 UTC)
* Registration Link: [[:m:Event:South Asia Open Community Call, April 2026|here]]
Note: Only those who have registered will receive the joining link.
Look forward to seeing you on the call,
Best, [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 18:41, 5 ஏப்ரல் 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh Gill@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=29127818 -->
== Request for comment (global AI policy) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies for writing in English. {{int:Please-translate}}
A [[:m:Requests for comment/Artificial intelligence policy|request for comment]] is currently being held to decide on a global AI policy. {{int:Feedback-thanks-title}}
[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 00:58, 26 ஏப்ரல் 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30424282 -->
== Shikshapatri in Grantha lipi ==
Namaste, I have recently learned a bit of the Granth script and decided to transliterate the [[ஶிக்ஷாபத்ரீ|Shikshapatri]] into it. I have manually typed this entire text. Please feel free to make corrections if you find any errors. As I am still a learner, I apologize for any major mistakes. I hope to be able to do more such editing in this script in the future. Thank you. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 10:51, 4 மே 2026 (UTC)
://ஒலி பெயர்ப்பு வடிவில் உருவாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில்// - நூலின் மூலப் பிரதியினைப் பதிவேற்றம் செய்த பிறகு அதனுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைபடுத்தி உருவாக்குவதுதான் விக்கிமூலக் கொள்கை என நம்புகிறேன். எனவே உரிய மூலப்பிரதி பதிவேற்றம் செய்தபின் அதன் எழுத்து வடிவப் பணிகளை மேற்கொள்வது நலம். இல்லையெனில் இப்பகுதி விக்கிமூலக் கொள்கைகளின்படி நீக்கப்படலாம். [[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 06:57, 5 மே 2026 (UTC)
::https://sa.wikisource.org/s/3icz is source, which was writen 200+ years ago. So it is in open platform. Thanks. [[பயனர்:NehalDaveND|NehalDaveND]] ([[பயனர் பேச்சு:NehalDaveND|பேச்சு]]) 07:00, 5 மே 2026 (UTC)
== Call for Applications: TTT 2026 (Deadline Extended to 20 May) ==
''<small>Apologies for writing in English. Please feel free to translate this into your language.</small>''
Hello everyone,
We hope you are doing well.
We would like to share that applications for the [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026|Train the Trainer (TTT) 2026]] program are currently open. TTT is a capacity-building initiative aimed at supporting Wikimedians in developing training, facilitation, and leadership skills.
We are happy to inform you that the scholarship application deadline has been [[:m:IIITH-OKI/Train the Trainer Program/2026/Scholarship|extended until 20 May 2026]]. We are still receiving applications and encourage interested community members, especially emerging leaders, to [https://docs.google.com/forms/d/17eq6lJNCTVBoKRqz5IdSCiYWv-eHBrYRnx1wXfncwLI/viewform?edit_requested=true&pli=1 apply].
We also request your support in sharing this opportunity within your communities and networks, so that it can reach a wider and more diverse group of participants.
Thank you for your continued support. '''OKI (IIIT-H)''' [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 13:02, 17 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Nitesh (OKI)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Nitesh_Gill/lists/Indic_VPs&oldid=30361720 -->
== <span lang="en" dir="ltr">Vote now in the 2026 U4C election</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
Eligible voters are asked to participate in the 2026 [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee|Universal Code of Conduct Coordinating Committee]] election. More information–including an eligibility check, voting process information, candidate information, and a link to the vote–are available on Meta at the [[m:Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Coordinating_Committee/Election/2026|2026 Election information page]]. The vote closes on 2 June 2026 at [https://zonestamp.toolforge.org/1780358400 00:00 UTC].
Please vote if your account is eligible. Results will be available by 14 June 2026. -- In cooperation with the U4C,<section end="announcement-content" />
</div>
[[m:User:Keegan (WMF)|Keegan (WMF)]] ([[m:User talk:Keegan (WMF)|talk]]) 17:15, 27 மே 2026 (UTC)
<!-- Message sent by User:Keegan (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
==[[Special:Import]]==
*[[:en:Index:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/1]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/2]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/3]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/4]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/5]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/6]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/7]]
*[[:en:Page:1940 நீதிக்கட்சி வரலாறு Tamil.pdf/8]]
: [[பயனர்:Koavf|Koavf]] ([[பயனர் பேச்சு:Koavf|பேச்சு]]) 18:56, 11 சூன் 2026 (UTC)
== TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு - ஜூலை 2026 ==
அன்பார்ந்த தமிழ் விக்கிமூலம் சமூக நண்பர்களே,
வணக்கம்!
நம் ஆண்டின் மிகப்பெரிய கட்டற்ற மென்பொருள் கொண்டாட்டமான TossConf26 — தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு நெருங்கிவிட்டது. இம்முறை சென்னையில், St. Joseph's Institute of Technology வளாகத்தில் (Old Mahabalipuram Road, Semmancheri), ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.
கட்டற்ற அறிவையும் கட்டற்ற மென்பொருளையும் தமிழில் வளர்க்கும் ஒரே உணர்வில் இயங்கும் சமூகங்கள் நாம். தமிழ் விக்கிமூலம் உருவாக்கி வரும் கட்டற்ற கலைக்களஞ்சியம், பழந்தமிழ் நூல்களின் எண்ணிமமாக்கம், மொழி வளம் — இவையெல்லாம் இம்மாநாட்டின் அடிநாதக் கருத்துகளோடு ஒன்றிணைபவை. எனவே, இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பை மனமார வரவேற்கிறோம்.
பங்கேற்க பல வழிகள் திறந்திருக்கின்றன:
* 🎤 '''பேச்சாளர் அழைப்பு''' — விக்கி திட்டங்கள், கருவிகள், சமூகப் பணி அனுபவங்கள் குறித்து உரையாற்றுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-call-for-speakers/3316
* 🛠️ '''பயிற்சிப் பட்டறை''' — செய்முறை அமர்வுகள் மூலம் தொகுத்தல், மேம்படுத்தல், கருவிப் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுக் கொடுங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/tossconf26-workshop/3315
* 🎪 '''அரங்கு / கண்காட்சி''' — உங்கள் திட்டத்தையும் சமூகத்தையும் காட்சிப்படுத்துங்கள்: https://forums.tamillinuxcommunity.org/t/call-for-foss-stalls-tossconf26/3314
* 💻 '''TossHack'26 நிரலாக்க சவால்''' — தீர்ப்பதற்கு ஏற்ற நல்ல சவால்கள் பல காத்திருக்கின்றன: https://github.com/tossconf/TossHack26-ProblemStatements/issues
📅 பங்களிப்பு சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூன் 20, 2026.
நிகழ்வு பற்றிய முழு விவரங்களுக்கு: https://tossconf26.kaniyam.com/
இந்நிகழ்வை உங்கள் வட்டாரங்களிலும் அஞ்சல் பட்டியல்களிலும் பகிர்ந்து, பங்கேற்று, தமிழ்க் கட்டற்ற இயக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவுங்கள். மாநாட்டில் உங்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
--[[பயனர்:Kaartic|Kaartic]] ([[பயனர் பேச்சு:Kaartic|பேச்சு]]) 18:19, 13 சூன் 2026 (UTC)
== RFC about AI-generated content in Wikimedia Commons ==
<bdi lang="en" dir="ltr">Apologies for writing in English, please help translate this message to your language. You are invited to participate in a [[c:Commons:Requests for comment/Policy update for AI content|request for comment on Wikimedia Commons about a policy update for AI content]]. This may affect files that are uploaded to Wikimedia Commons for use on this project. Thank you. [[m:User:Codename Noreste|Codename Noreste]] ([[m:User talk:Codename Noreste|பேச்சு]])</bdi> 17:12, 23 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Codename Noreste@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== <span lang="en" dir="ltr">Deployment of Legal and Safety Contacts Link in the Footer of Your Wiki</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="Message"/>
'''Legal & Safety Contacts'''
Hello community, the Wikimedia Foundation has provided a [[wmf:Special:MyLanguage/Legal:Wikimedia Foundation Legal and Safety Contact Information|single legal and safety contact page]], to be linked in the footer of your wiki, to ensure access to accurate legal information. This is a regulatory requirement. We have already rolled out links to English, German, Italian, Spanish and other wikis and we will deploy to your wiki soon. [[m:Special:MyLanguage/Wikimedia_Foundation_Legal_and_Safety_Contacts_FAQ|Please read more on the project page]] and leave any comments in this thread or on the [[m:Special:MyLanguage/Talk:Wikimedia Foundation Legal and Safety Contacts FAQ|talk page]].
<section end="Message"/>
</div>
-- [[User:Sannita (WMF)|User:Sannita (WMF)]] ([[User talk:Sannita (WMF)|talk]]) 13:31, 25 சூன் 2026 (UTC)
<!-- Message sent by User:Sannita (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=User:Sannita_(WMF)/Mass_sending_test&oldid=30731267 -->
== WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ==
அன்புடைய சமூக உறுப்பினர்களே,
WikiConference India 2026-க்கான சுயநிதி பதிவு (Self-Funded Registration) மற்றும் அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions) தற்போது திறக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
WikiConference India 2026, 2026 செப்டம்பர் 4 முதல் 6 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆசியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் விக்கிமீடியர்கள், சமூகத் தலைவர்கள், உருவாக்குநர்கள் (Developers), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறந்த அறிவில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இது அமையும்.
இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருள்:
'''“Reimagining the Knowledge Commons: Community Leadership in an Evolving Wikimedia Ecosystem”'''
வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப சூழல், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தின் புதிய வழிமுறைகள் ஆகியவற்றின் மத்தியில், சமூகத் தலைமைத்துவம், பிராந்திய மொழிகள், திறந்த அறிவு மற்றும் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் விக்கிமீடியா இயக்கத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்த மாநாடு ஒரு மேடையாக அமையும்.
<nowiki>'''சுயநிதி பதிவு'''</nowiki>
சுயநிதி பதிவு தற்போது Pretix தளத்தில் திறக்கப்பட்டுள்ளது.
* பதிவு செய்ய: <nowiki>https://pretix.eu/wikimedia-events/WCI2026/</nowiki>
* மேலும் விவரங்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Registration</nowiki>
<nowiki>'''அமர்வு முன்மொழிவு அழைப்பு (Call for Submissions)'''</nowiki>
அமர்வு முன்மொழிவுகள் தற்போது Eventyay தளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பட்டறைகள் (Workshops), கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள் (Panels), கலந்துகொள்ளும் அமர்வுகள் (Interactive Sessions), லைட்னிங் உரைகள் (Lightning Talks) மற்றும் போஸ்டர் வழங்கல்கள் (Poster Presentations) ஆகியவற்றிற்கான முன்மொழிவுகளை அனுப்பலாம்.
நீங்கள் நீண்ட காலமாக விக்கிமீடியா இயக்கத்தில் பங்களித்து வருபவராக இருந்தாலும், சமீபத்தில் இணைந்தவராக இருந்தாலும், உங்கள் அனுபவங்கள் மற்றும் யோசனைகள் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை மேலும் வளப்படுத்த உதவும்.
* வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் தகவல்கள்: <nowiki>https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026/Programme/Submissions</nowiki>
* முன்மொழிவு சமர்ப்பிக்கும் கடைசி தேதி: ['''15 ஜூலை 2026''']
[[பயனர்:Amrit Sufi|Amrit Sufi]] ([[பயனர் பேச்சு:Amrit Sufi|பேச்சு]]) 10:31, 30 சூன் 2026 (UTC)
== தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் ==
வணக்கம். பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் "பாவாணர் தமிழ்க் களஞ்சியம்" தொகுதிகள் 17, 18, 19, 20 ஆகிய 4 நூல்களை முழுமையாக மெய்ப்புச் செய்து (Proofread), சரிபார்த்து (Validate) எண்ணிமமயமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
* மேல்விக்கியில் இவ்விண்ணப்பம் வெளிவந்துள்ளது : [https://meta.wikimedia.org/wiki/Community%20Resources%20and%20Partnerships/India%20Rapid%20Project/Tamil%20Wikisource%20Enhancement%20and%20AI%20Integration நிதியுதவி திட்டப்பக்கம்] காண்க.
**மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' குறித்த வினாக்கள் வினவப்பட்டுள்ளன : [[meta: Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Tamil Wikisource Enhancement and AI Integration]]
* தொடர் பயிற்சிகள் பற்றிய விவரங்கள் - [[விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சி]]
உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த விலைமதிப்பற்ற தரவுகள் துல்லியமாகக் கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
=== திட்டத்தின் பல்லடுக்குக் கட்டமைப்பு (Project Structure) ===
விக்கிமீடியாவின் "India Rapid Project" நல்கை உதவி மூலம் கல்வித்துறை சார்ந்த ஒரு புதிய பல்லடுக்குக் கட்டமைப்பை 8 மாத கால அவகாசத்தில் (1 செப்டம்பர் 2026 முதல் 30 ஏப்பிரல் 2027 வரை) செயல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதற்காகக் கோயம்புத்தூரில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்புகளான '''அனலி கலை இலக்கியப் பள்ளி (Anali School of Arts and Literature)''', '''இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam Journal)''' ஆகியவற்றுடன் கூட்டாண்மை செய்யப்பட்டுள்ளது.
# '''படிநிலை 1: பேராசிரியர்களுக்கான முதன்மைப் பயிற்சி முகாம் (செப்டம்பர் 2026):''' கோவையில் உள்ள அனலி கலை இலக்கியப் பள்ளி அரங்கில் கோயம்புத்தூர், கோபிசெட்டிபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 20 தமிழ்ப் பேராசிரியர்களை ஒருங்கிணைத்து விக்கிமூலப் பயன்பாடு, திட்ட வழிகாட்டல் குறித்த நேரடி/இணையவழி அறிமுகக் கூட்டங்கள், தொடக்கப் பயிற்சிகளை நடத்துதல்.
# '''படிநிலை 2: மாணவர்களுக்கான இணையவழி அடிப்படைப் பயிற்சி (அக்டோபர் 2026):''' கண்டறியப்பட்ட 5 முதன்மைப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் 5 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியில் விக்கிப் பயனர் கணக்கு உருவாக்கம், விக்கிமூல அடிப்படை மெய்ப்புத் திருத்தப் பயிற்சிகளை வழங்குதல்.
# '''படிநிலை 3: வளாக விழிப்புணர்வு & சிறப்புப் பரிசளிப்பு (நவம்பர், திசம்பர் 2026):''' அக்டோபர் மாத இணையவழிப் பயிற்சியில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறப்புப் பரிசுகள் வழங்குதல். மேலும், பிற மாணவர்களுக்கும் விக்கிமூலப் பரப்புரை செய்யும் வகையில் சிறப்பு நேரடிப் பயிற்சி நிகழ்வை ஒருங்கிணைத்து, தொடர்ந்து தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய 5 கல்லூரிகளின் சிறந்த முதன்மை மாணவர்களைத் (5 colleges student editors) தேர்வு செய்தல்.
# '''படிநிலை 4: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 1 (சனவரி 2027):''' தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கல்லூரிகளின் முதன்மை மாணவர்களும் 5 பேராசிரியர்களும் இணைந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் 17, 18 ஆகிய முதல் இரண்டு தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் தீவிரமாக மெய்ப்புத் திருத்தம் செய்து மேம்படுத்துதல்.
# '''படிநிலை 5: தீவிரப் பாவாணர் மெய்ப்புத் திருத்த இயக்கம் - பகுதி 2 (பிப்ரவரி 2027):''' அதே குழுவினர் தொடர்ந்து பாவாணர் தமிழ்க் களஞ்சியத்தின் எஞ்சிய 19, 20 ஆகிய தொகுதிகளை விக்கிமூலப் பக்கங்களில் முழுமையாக மெய்ப்புத் திருத்தம் செய்து முடித்தல்.
# '''படிநிலை 6: கல்விசார் மதிப்பாய்வு & அட்டவணைச் சரிபார்ப்பு (மார்ச், ஏப்பிரல் 2027):''' பேராசிரியர்களின் முழுமையான கல்விசார் வழிகாட்டுதலுடன் மெய்ப்புத் திருத்தம் செய்யப்பட்ட 4 தொகுதிகளின் உரைத் தரவின் துல்லியத்தை இறுதி செய்து, விக்கிமூலப் பக்கங்களைச் சரிபார்த்து நிறைவு செய்தல்.
=== சமூகத்தின் கருத்துக்களுக்கான வேண்டுகோள் ===
இத்திட்டத்தை ஒருங்கிணைப்பாளர்களாக நானும் ([[பயனர்:Neyakkoo|Neyakkoo]]), முனைவர் இரா. குணசீலன் ([[பயனர்:gunathamizh|gunathamizh]]) ஆகியோரும் தன்னார்வலர்களாக முன்னெடுக்கிறோம்.
கல்வி நிறுவனங்களை விக்கி இயக்கத்தோடு நீண்ட கால அடிப்படையில் இணைக்கும் இம்முயற்சி குறித்த உங்களது மேலான எண்ணங்களையும், ஆதரவுகளையும் விக்கிமூலச் சமூகப் பங்களிப்பாளர்கள் இங்குப் பகிர்ந்து பேராதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி! --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:13, 30 சூன் 2026 (UTC)
=== ஆதரவு ===
#{{ஆதரவு}} - நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 05:10, 11 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Mythily Balakrishnan|Mythily Balakrishnan]] ([[பயனர் பேச்சு:Mythily Balakrishnan|பேச்சு]]) 03:51, 20 சூலை 2026 (UTC)
# {{ஆதரவு}} --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 04:04, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}} --[[பயனர்:Gunathamizh|Gunathamizh]] ([[பயனர் பேச்சு:Gunathamizh|பேச்சு]]) 04:35, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 11:39, 20 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 09:51, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 09:53, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 09:54, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Muniyasamy Sethu|Muniyasamy Sethu]] ([[பயனர் பேச்சு:Muniyasamy Sethu|பேச்சு]]) 13:06, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Sridharrv2000|Sridharrv2000]] ([[பயனர் பேச்சு:Sridharrv2000|பேச்சு]]) 13:40, 21 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[சிறப்பு:Contributions/~2026-41068-84|~2026-41068-84]] ([[பயனர் பேச்சு:~2026-41068-84|talk]]) 09:32, 23 சூலை 2026 (UTC)
#{{ஆதரவு}}--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 09:38, 23 சூலை 2026 (UTC)
=== கருத்துகள் / கேள்விகள் ===
வணக்கம். கல்லூரிகளில் தமிழ் விக்கிமூலம் திட்டத்திற்கு வாழ்த்துகள். சில கேள்விகள் / கருத்துகள் :
1. குறிப்பாக பாவாணர் தமிழ்க் களஞ்சியம், அதிலும் 17-20 தொகுதிகள் மட்டும் என்று தேர்ந்தெடுத்துத் திட்டத்தை வடிவமைத்துள்ளதன் காரணம் என்ன? ஏனெனில், இதே களஞ்சியத்தின் முந்தைய தொகுதிகளும் திருத்தப்படாமல் உள்ளன. மொத்தம் 52 தொகுதிகள் உள்ளன.
2. பேராசிரியர்களுக்கு முதலில் பயிற்சி, அவர்கள் வழி மாணவர்களுக்கு விக்கிமூலம் அறிமுகம் என்பது நமது வழமையான தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுக்கு ஒத்து உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் இயன்ற அளவு விக்கித்திட்டங்களில் தோழமையோடு இணைந்து பங்களிப்பது நன்றாக இருக்கும்.
3. மொத்தம் எத்தனை மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகத் திட்டமிட்டுள்ளீர்கள்? இறுதிக் கட்டத்தில் 5 மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை மட்டும் தொடர்ந்து பங்களிக்கச் சொல்லி அதனை 5 பேராசிரியர்கள் மேற்பார்வை மட்டும் பார்ப்பது என்பது விக்கி வழமைகளுக்கு உகந்ததாக இல்லை. சிறப்பாகச் செயற்படும் மாணவர்களுக்குப் பரிசளித்து ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆனால், ஒருவரை மட்டும் வடிகட்டித் தொடர்ந்து வேலை வாங்கத் தேவையில்லை. ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களும் தொடர்ந்து பங்களிக்க திட்டம் வழிவகுக்க வேண்டும். இந்த மாணவர்களின் கல்விப் பின்னணி எத்தகையதாக இருக்கும்? B. A. Tamil படிப்பவர்களா? இல்லை, கலை, அறிவியல் என்று வெவ்வேறு துறை சார் மாணவர்களா? மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பது அவர்கள் பட்டப்படிப்பின் மதிப்பீடுகளில் (credits)ல் ஏதாவது ஒரு வகையில் கணக்கில் கொள்ளப்படுகிறதா?
4. நான்கு தொகுதிகளும் சேர்த்து மொத்தமே 666 பக்கங்களே திருத்தப்பட உள்ளன. ஆனால், இதற்கான காலமாக 8 மாதங்கள் என்பதும் செலவாக ரூ. 2,00,000 என்பதும் மிகையாகத் தோன்றுகிறது. ஒரு பக்கத்திற்கு 300 ரூபாய் ஆகிறது. தொழில்முறையாக proofread செய்பவர்களிடம் தந்தாலே பக்கத்திற்கு 20 ரூபாய் அளவில் செய்து கொடுத்து விடுவார்கள். இத்திட்டத்தின் impact / outcome கூட்டினால் நன்றாக இருக்கும். குறிப்பாக, எடுத்துக்கொண்டு இந்தத் தொகுதிகள், பக்கங்கள் தாண்டி மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான நூல்களிலும் திட்டத்தின் காலத்திற்குப் பிறகும் பங்களிக்கும் வகையிலும் திட்டம் அமைவது நன்று. அதே போல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே கல்லூரிகள், கூட்டு நிறுவனங்கள் தொடர் பங்களிப்புகள் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனவா என்றும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
5. இத்திட்டத்தில் AI பங்கு என்ன?
பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி.
--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:57, 22 சூலை 2026 (UTC)
:@-[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] தங்களுக்கு @[[பயனர்:Ravidreams|Ravidreams]] கேட்ட கேள்விகள் பற்றிய அறிவிப்பு வந்ததா என்று தெரியவில்லை. அதனால் உங்கள் பெயரை குறப்பிட்டுள்ளேன். [[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 04:57, 24 சூலை 2026 (UTC)
:பாவாணர் எழுதியுள்ள சொற்பிறப்பியல் அகராதியின் (17–20 தொகுதிகள்) சிக்கலான வேர்ச்சொல் தரவுகளைத் தமிழ் செய்யறிவுப் (NLP) பயன்பாட்டிற்காக மெய்ப்புச் செய்ய இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விக்கிமூலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துப் பரப்புரை செய்ய இயலும். ரூ. 2,00,000 நிதி என்பது வெறும் பக்கத் திருத்தக் கூலி அல்ல; 5 கல்லூரிகளில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பயிற்சியளித்து, உணவு, பயண வசதிகளுடன் நீண்டகால விக்கிச் சமூகத்தை நிறுவுவதற்கான பண்பாட்டு முதலீடாகும். தமிழ், கணினி அறிவியல் சார்ந்த பிற துறை மாணவர்களும் இணைந்து விக்கிமூல மேம்பாட்டில் பங்கெடுப்பர். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:17, 25 சூலை 2026 (UTC)
::தங்கள் மறுமொழிக்கு நன்றி. // சிக்கலான வேர்ச்சொல் தரவுகளைத் தமிழ் செய்யறிவுப் (NLP) பயன்பாட்டிற்காக மெய்ப்புச் செய்ய இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.// இது போல் இன்னொரு திட்டத்தின் பகுதியாக விக்கிமூலச் செயற்பாடு இருக்கும் போது அதனை விக்கிமூலச் சமூகத்திற்கும் எடுத்துரைப்பது திட்டத்தின் பின்னணி குறித்துப் புரிந்து கொள்ள உதவும். நல்கைத் திட்டங்களுக்குச் செய்யும் செலவை அப்படியே வெளியே தொழில் முறையில் கொடுத்து பணியை நிறைவேற்றுவதுடன் ஒப்பிடக் கூடாது, இது ஒரு பண்பாட்டு முதலீடு என்னும் வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதே வேளை, தற்போது முன்னெடுத்துள்ளதை விட அதிக விளைவுகள் நேர்ந்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இத்தகைய பணிகள் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் பயன் மிகும். இத்திட்டத்தில் AI பங்கு என்ன என்று கேட்டிருந்தேன். NLP பயன்பாடு / ஆய்வுக்கான பங்களிப்பு தான் அது என்றால், அதைப் பற்றிக் கூடுதல் தகவல் தருவதும் உதவும். விக்கிமூலத்துடன் இணைந்து நீங்கள் முன்னெடுத்திருக்கும் திட்டத்திற்கு என் வாழ்த்துகள். - [[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:37, 26 சூலை 2026 (UTC)
:::தங்களின் தொடர் வழிகாட்டலுக்கு நன்றி! சரிபார்க்கப்பட்ட இவ்வகராதித் தரவுகள், [https://pypi.org/project/tolkapy/ tolkapy] போன்ற கட்டற்ற தமிழ் AI/NLP கருவிகளுக்கான தரவுத்தொகுப்பாகப் பயன்படும். மென்பொறியாளர்களை விக்கித் திட்டங்களில் இணைக்கவும், தரவுச் சுத்திகரிப்பின் முக்கியத்துவத்தைக் கல்லூரிகளுக்கு உணர்த்தவும் இத்திட்டம் வழிவகுக்கும். // இது போல் இன்னொரு திட்டத்தின் பகுதியாக விக்கிமூலச் செயற்பாடு இருக்கும் போது அதனை விக்கிமூலச் சமூகத்திற்கும் எடுத்துரைப்பது திட்டத்தின் பின்னணி குறித்துப் புரிந்து கொள்ள உதவும்.// விக்கிமூலச் சமூகத்திற்கு இதுகுறித்த கூடுதல் பின்னணியை எடுத்துரைக்கத் தாங்கள் வழிகாட்டினால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். [[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 12:09, 29 சூலை 2026 (UTC)
== அறிஞர் அண்ணாதுரையின் சிறுகதைப் படைப்புகள் ==
வணக்கம்.
* அண்ணாதுரையின் கடிதங்கள் அனைத்தும் தொகுக்கும் பணி (2440 பக்கங்கள்) இனிதே முடிந்துள்ளது.[[விக்கிமூலம்:தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான நல்கைத் திட்டம் 4/திட்டஅறிக்கை]] என்ற பக்கத்தினைக் காணவும்
* இதன் தொடர்ச்சியாக அடுத்து அண்ணாதுரையின் முழுமை பெறாத சிறுகதைகளை முன்பு போல, [[பகுப்பு பேச்சு:அண்ணாதுரையின் சிறுகதை அட்டவணைகள்|இந்த அட்டவணையை]] உருவாக்கி உள்ளோம். முன்பு போலவே, நிதி பெற்று முடிக்கலாம் என்று எண்ணுகிறேன். [https://meta.wikimedia.org/wiki/Community_Resources_and_Partnerships/India_Rapid_Project#Timeline விண்ணப்பமிட இன்று இறுதிநாள்.] எனவே, ஆர்வம் உள்ளவர்களும், இணைந்து செயற்பட விரும்புவர்களும், உங்கள் எண்ணங்களைக் கீழே தர கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:56, 1 சூலை 2026 (UTC)
*மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' வெளிவந்துள்ளது : [[meta:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
**மேல்விக்கியில் '''இவ்விண்ணப்பம்''' குறித்த வினாக்கள் வினவப்பட்டுள்ளன : [[meta: Talk:Community Resources and Partnerships/India Rapid Project/Completion of C. N. Annadurai's short stories and the women workshop in Tamil Wikisource]]
*** [https://meta.wikimedia.org/w/index.php?title=Talk%3ACommunity_Resources_and_Partnerships%2FIndia_Rapid_Project%2FCompletion_of_C._N._Annadurai%27s_short_stories_and_the_women_workshop_in_Tamil_Wikisource&diff=30888436&oldid=30872531 பதில்கள் கூறியுள்ளேன்.]
*** [https://docs.google.com/spreadsheets/d/1aF1cDA9g41zeYAOglA0eow7sBI5T5IhFnEBwUmVifRk/edit?gid=0#gid=0 திட்ட செலவுக்காக, அவர்கள் அளித்த கூகுள் விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளேன்]
=== கருத்து / கேள்விகள் ===
* குறிப்பு : விக்கிமீடியா தெற்காசியக் குழு உறுப்பினர், கீழ்கண்டவைகளை வினவியுள்ளார்.
வணக்கம் [[பயனர்:Info-farmer|Info-farmer]]. தொடர்ந்து விக்கிமூலச் செயற்பாடுகளில் ஈடுபட்டுத் திட்டத்தை நெறிப்படுத்துவதற்கு நன்றியும் வாழ்த்துகளும். இந்த நல்கை விண்ணப்பம் குறித்து சில கேள்விகள்:
1. விக்கித் திட்டங்களில் உள்ள பாலின இடைவெளியை நிரப்ப பெண்களுக்கு முன்னுரிமை தரும் திட்டங்கள் தேவை தான். ஆனால், பெண்கள் மட்டும் என்று திட்டங்கள் வடிவமைக்கப்படுவது ஏன்? தமிழ் விக்கிமூலத்தில் வழமையாகளப் பங்களிக்கும் எந்த ஒரு பயனரும் இணையும் படி திட்டமிடலாமே?
2. இத்திட்டத்தில் இணைந்துள்ள சில பயனர்களாவது நெடுநாள் அனுபவம் உள்ள பங்களிப்பாளர்கள் என்று கருதுகிறேன். அவர்களுக்குப் புதிதாக எத்தகைய பயிற்சி வழங்கப்பட உள்ளது?
3. AI வழி தமிழ் குரல் ஒலிப்பதிவுகள் மெருகேறி வருகின்றன. இந்தச் சூழலில் முன்னர் போல் பயனர்களே பேசிப் பதிவு செய்வது என்பது மனித உழைப்பு வீண் என்று கருதுகிறேன். கூடவே, மனித உழைப்பின் மூலம் ஒரு சில நூல்களையே ஒலி நூல்களாக மாற்ற முடியும். AI உதவியுடன் ஒலிநூல்களை உருவாக்கினால் நன்றாக இருக்கும். இதற்கு ஆகும் AI செலவுகளை நல்கை நிதியில் கோரிப் பெறலாம். AI வழி ஒலி நூல்களை உருவாக்குவது பற்றி சமூகத்தின் கருத்தெடுப்பை நடத்தி ஒரு கொள்கையையும் உருவாக்கலாம்.
4. பல்வேறு நல்கைத் திட்டங்களுக்காக பல நூலகங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்கிறீர்கள். இவற்றை ஒரே முறையாக, நீண்ட நான் பணியாக, Wikimedian in Residence போல செயற்படுத்தி ஒரே மூச்சில் மேலும் பல நூல்களை விக்கிமூலத்தில் தேடிச் சேர்க்க வாய்ப்பு உண்டா?
பி. கு. - இத்திட்டத்திற்கான நல்கை விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்த்து நிதி அளிக்கும் முடிவை எடுக்கும் விக்கிமீடியா தெற்காசியக் குழுவில் இடம்பெற்றிருக்கிறேன். நானும் ஒரு தமிழ் விக்கிமீடியர் என்பதால் அந்த முடிவை எடுக்கும் வாக்கெடுப்பில் இருந்து நான் விலகி இருப்பேன். எனினும், இதே போன்ற கேள்விகளை நீங்கள் நிதி அளிக்கும் குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நானும் ஒரு பங்களிப்பாளர் என்ற முறையில் இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இக்கேள்விகளைத் தனிப்பட்ட முறையிலேயே பதிந்திருக்கிறேன். நன்றி.
நன்றி. - --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 06:40, 29 சூலை 2026 (UTC)
* <b>பதில்கள் / எண்ணம்</b>
* குறிப்பு : விக்கிமீடியா தெற்காசியக் குழு உறுப்பினர் வினாக்களுக்கான எனது பதில்கள்.
# //வழமையாகளப் பங்களிக்கும் எந்த ஒரு பயனரும்// செய்யலாம். ஏற்கனவே ஆலமரத்தடி அறிவிப்பு கொடுத்து விருப்பம் உள்ளவர்களையே இம்முறையும் இணைத்துள்ளோம். பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து இருக்கவே, நான் ஒருங்கிணைப்பு செய்கிறேன்; தொடக்க நிலையில் இருக்கும் களப்பணியை,அவர்களால் செய்ய இயலவில்லை. குடும்பத்தினை விட்டு களப்பணி செய்ய விரும்பவில்லை. அண்ணாதுரையின் கடிதங்கள் தொகுக்கும் பணி இலக்கை. இனிதே அயர்வுடன் முடித்துள்ளனர் என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கவும். அவர்கள் தொடர்ந்து அண்ணாதுரையின் பணிகளை முடிக்க விருப்பம் தெரிவித்துள்ளமையால் இந்த முயற்சி. இனி அடுத்து அவர்களில் ஒருவர் முன்னெடுப்பர். அதையே அவர்களே நேர்முக பயிற்சியின் போது முடிவு எடுப்பர்.
# அனுபவம் உள்ள பங்களிப்பாளர்களும், புதியவர்களும் கலந்து உரையாடுதலே மிக முக்கிய நிகழ்வு. அப்பொழுது தானே சமூக எண்ணிக்கை மலரும்... தொடரும்...
# //AI வழி தமிழ் குரல் ஒலிப்பதிவுகள் மெருகேறி வருகின்றன.// அது குறித்த அறியாமையும், அனுபவம் இன்மை நான் உட்பட இக்குழுவில் உள்ளவர்களுக்கு உள்ளது. யாரேனும் முன்வந்தால் கற்போம். தமிழில் இம்முயற்சி எடுக்கப்படவில்லை என்றே எண்ணுகிறேன். இந்த அணியில் உள்ள [[பயனர்:Iswaryalenin]] சில ஒலி நூல்களை உருவாக்குவார் என எண்ணுகிறேன். பலரையும் ஈடுபடுத்த குரல் வழி பதிவு முக்கியம். நுட்பம் சார்ந்தே அனைத்து பங்களிப்புகளும் இருக்க வேண்டும் என்பது அவர்களின் ஈடுபாட்டை குறைத்துவிடும். இதுவரை எடுத்த முயற்சிகளை [[விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம்|இங்கு காணலாம்.]] ஒரு தமிழ் விக்கிமீடிய விண்ணப்ப இலக்கு செயற்படுத்தும் போது, பல துணை விளைவுகளும் இதுவரை நடந்தே வருகிறது. எடுத்துக்காட்டு [[:c:Category:Files uploaded by spell4wiki in ta]]
# //பல நூலகங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்கிறீர்கள்.// நூலக வளம் அதிகம் இருக்கின்றன. ஒரே இடத்தில், ஒரு குறிப்பிட்ட இலக்குக்கான நூல்கள் இருப்பதில்லை. பல பதிப்பகங்கள் மூடப்பட்ட வருகின்றன. குறிப்பாக அண்ணாதுரையின் ஆக்கங்கள் முழுமையாக ஒரு இடத்தில் இல்லை என்பதே களநிலவரம் ஆகும். ஆர்வலர்களை அடைய வேண்டும்; அவர்களுக்கு விருப்பமான விக்கிமீடிய வளங்களை வளர்க்க வேண்டும்; தொடர்ந்து செயற்பட வேண்டும் என்பதே குறிக்கோள்.
#* அனைத்தும் இருந்தால் "உறைவிட விக்கிப்பீடியர்" ஆக செல்ல விருப்பம் கொண்டுள்ளேன். தமிழ் பல்கலைக் கழகம் செல்ல எண்ணுகிறேன். ஏனெனில் அங்குள்ள பல நூல்களை மறுபதிப்பு செய்வதைக் குறைத்து வருகின்றனர். - முன்னிற்கும் கருத்து [[பயனர்:Info-farmer|Info-farmer]] இட்டது.
::விரிவான பதில்களுக்கு நன்றி. திட்டம் பற்றி மேலும் அறிந்து கொண்டேன். திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அடுத்த கட்டப் பணியைத் தலைமை தாங்கி முன்னெடுப்பர் என்பது சிறப்பு. விக்கிமீடியா பணிகளுக்குத் தானியங்கிகளைப் பயன்படுத்திக் கொள்வது போலவே தேவைப்படும் இடங்களில் நுட்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்தலாம். மனிதம் எதிர் நுட்பம் என்று பார்க்கத் தேவையில்லை. AI பயன்படுத்தி ஒலி நூல்கள் உருவாக்குதல் குறித்து வருங்காலத்தில் கவனம் செலுத்திச் சில பணிகளை முன்னெடுக்கிறேன். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:54, 29 சூலை 2026 (UTC)
=== சமூக எண்ணங்கள் ===
# {{விருப்பம்}} பைத்தான், யாவாகிரிப்டு நுட்ப உதவிகள், ஒலிநூல் உருவாக்கத்தில் ஈடுபடுவேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 01:59, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} வழமையான சிறப்புரிமைப் (sysop) பணிகள்.--[[பயனர்:TVA ARUN|TVA ARUN]] ([[பயனர் பேச்சு:TVA ARUN|பேச்சு]]) 07:45, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 11:29, 1 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Arularasan. G|கு. அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 02:00, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:NithyaSathiyaraj|NithyaSathiyaraj]] ([[பயனர் பேச்சு:NithyaSathiyaraj|பேச்சு]]) 12:59, 2 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Saranya V R|Saranya V R]] ([[பயனர் பேச்சு:Saranya V R|பேச்சு]]) 01:25, 3 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Deepa arul|Deepa arul]] ([[பயனர் பேச்சு:Deepa arul|பேச்சு]]) 06:16, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rathai palanivelan|Rathai palanivelan]] ([[பயனர் பேச்சு:Rathai palanivelan|பேச்சு]]) 07:18, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Rabiyathul|Rabiyathul]] ([[பயனர் பேச்சு:Rabiyathul|பேச்சு]]) 07:23, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Femeena Sufrin S|Femeena Sufrin S]] ([[பயனர் பேச்சு:Femeena Sufrin S|பேச்சு]]) 13:18, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Subisena|Subisena]] ([[பயனர் பேச்சு:Subisena|பேச்சு]]) 13:35, 5 சூலை 2026 (UTC )
# {{விருப்பம்}}--[[பயனர்:YasmineFaisal2|YasmineFaisal2]] ([[பயனர் பேச்சு:YasmineFaisal2|பேச்சு]]) 14:03, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Manikandan Nagaraj R|Manikandan Nagaraj R]] ([[பயனர் பேச்சு:Manikandan Nagaraj R|பேச்சு]]) 14:30, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:04jayapriya|04jayapriya]] ([[பயனர் பேச்சு:04jayapriya|பேச்சு]]) 17:11, 5 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Iswaryalenin|Iswaryalenin]] ([[பயனர் பேச்சு:Iswaryalenin|பேச்சு]]) 04:50, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Sasirajaa|Sasirajaa]] ([[பயனர் பேச்சு:Sasirajaa|பேச்சு]]) 05:50, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}} -- [[பயனர்:பொதுஉதவி|பொதுஉதவி]] ([[பயனர் பேச்சு:பொதுஉதவி|பேச்சு]]) 10:12, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Santharabanu|Santharabanu]] ([[பயனர் பேச்சு:Santharabanu|பேச்சு]]) 13:09, 6 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}-- [[பயனர்:Fathima Shaila |Fathima ]] ([[பயனர் பேச்சு:Fathima Shaila|பேச்சு]]) 01:33, 7 சூலை 2026 (UTC)
# {{விருப்பம்}}--[[பயனர்:Leelasuresh37|Leelasuresh37]] ([[பயனர் பேச்சு:Leelasuresh37|பேச்சு]]) 06:44, 7 சூலை 2026 (UTC)
== ஓக்கி உள்ளகப்பயிற்சிப் பயனர்கள் ==
ஓக்கியின் உள்ளகப்பயிற்சியில் கலந்து கொண்டு புதியதாகப் பங்களிக்கத் தொடங்கிய பயனர்கள் {{ping|Clintacc|Rakshana T|Samritha07}} ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களிக்கலாம், உங்கள் ஐயங்களை இங்கும் கேட்கலாம். {{ping|சந்தானம் க|JEYA NANGUR|SUGI SCHOOL}} நீங்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பயிற்சியை முடித்துள்ளதற்கும் வாழ்த்துக்கள். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:14, 12 சூலை 2026 (UTC)
:@[[பயனர்:Neechalkaran|Neechalkaran]]மகிழ்ச்சி. ஒவ்வொரு பயனருக்கும் மேலதிக பயிற்சி தேவைப்பட்டால், நான் அவர்களுடன் உரையாடி தர அணியமாக இருக்கிறேன். நீங்கள் அளித்த பக்கங்களைத் தந்தால், அப்பகங்களை மேம்படுத்த வசதியாக இருக்கும். அல்லது தேதி குறிப்பிட்டால் அவர்களின் பங்களிப்புகளை கண்டு, அப்பக்கங்களை மே்படுத்தி தங்களுக்குத் தெரியப்படுத்த இயலும். [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 03:02, 16 சூலை 2026 (UTC)
::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/~2026-40660-99|~2026-40660-99]] ([[பயனர் பேச்சு:~2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC)
:::{{ஆதரவு}} --~~ [[சிறப்பு:Contributions/~2026-40660-99|~2026-40660-99]] ([[பயனர் பேச்சு:~2026-40660-99|talk]]) 04:44, 20 சூலை 2026 (UTC)
:தங்களின் முதன்மை வழிகாட்டுதலின் மூலமே இப்பயிற்சி நிறைவு செய்ய முடிந்தது. தங்களுக்கும் நன்றி ஐயா. [[பயனர்:சந்தானம் க|சந்தானம் க]] ([[பயனர் பேச்சு:சந்தானம் க|பேச்சு]]) 05:46, 20 சூலை 2026 (UTC)
== Request for comment (the future of Abstract Wikipedia) ==
<bdi lang="en" dir="ltr" class="mw-content-ltr">
Apologies if this has not yet been translated into your wiki's language. {{int:Please-translate}}
You are invited to voice your opinions in a [[:m:Requests for comment/The future of Abstract Wikipedia|request for comment about the future of Abstract Wikipedia]]. {{Int:Feedback-thanks-title}}
[[:m:User:Kowal2701|Kowal2701]] ([[:m:User talk:Kowal2701|talk]]) 12:25, 24 சூலை 2026 (UTC)
</bdi>
<!-- Message sent by User:DreamRimmer@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery&oldid=30513860 -->
== Invitation to Participate in Kerala Culture Month 2026 ==
Dear Wikimedia Contributors,
We are excited to announce '''[https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 Kerala Culture Month 2026]''', a collaborative campaign launched in conjunction with '''[https://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2026 WikiConference India 2026]'''. This initiative aims to expand and enhance content about Kerala across all Wikimedia projects, creating a comprehensive, open-access knowledge base.
'''Campaign Focus:'''
* Expand Wikipedia articles about Kerala in multiple languages
* Improve content quality with citations, images, and comprehensive information
* Populate Wikimedia Commons with freely licensed Kerala media
* Enrich Wikidata with structured information about Kerala-related topics
We invite you to contribute by writing new articles, enhancing existing ones, uploading media, or organizing data on Wikidata. Whether you're an experienced editor or new to Wikimedia, your participation matters.
For more information and to get involved, visit the campaign page: https://meta.wikimedia.org/wiki/Kerala_Culture_Month_2026 on your preferred Wikimedia project.
Best regards,
''Communications Team, WCI 2026''
[[பயனர்:Shadabgdg|Shadabgdg]] ([[பயனர் பேச்சு:Shadabgdg|பேச்சு]]) 16:10, 25 சூலை 2026 (UTC)
== <span lang="en" dir="ltr">Migration to Parsoid</span> ==
<div lang="en" dir="ltr">
<section begin="announcement-content" />
<em>[[m:Special:MyLanguage/Wikimedia Foundation/Product and Technology/Parsoid Read Views/Read View Announcement|Read this in another language]]</em>
Hello everyone! I am glad to inform you that as the next step in the [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification|Parser Unification]] project, Parsoid will soon be turned on as the default article renderer on your wiki. We are gradually increasing the number of wikis using Parsoid, with the intention of making it the default wikitext parser for MediaWiki's next long-term support release. This will make our wikis more reliable and consistent for editors, readers, and tools to use, as well as making the development of future wikitext features easier.
If this disrupts your workflow, don’t worry! You can still opt out through a user preference or turn Parsoid off on the current page using the Tools submenu, as described in the [[mw:Special:MyLanguage/Help:Extension:ParserMigration|Extension:ParserMigration]] documentation.
There is [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification/Confidence Framework|more information about our roll-out strategy]] available, including the testing done before we turn on Parsoid for a new wiki.
To report bugs and issues, please look at our [[mw:Special:MyLanguage/Parsoid/Parser Unification/Known Issues|known issues]] documentation and if you found a new bug please create a phab ticket and tag the [[phab:project/view/5846|Content Transform Team in Phabricator]].
<section end="announcement-content" />
</div>
[[mw:User:MSantos (WMF)|Content Transform Team]] 16:31, 3 ஆகத்து 2026 (UTC)
<!-- Message sent by User:MSantos (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Distribution_list/Global_message_delivery/Wikisource&oldid=28221043 -->
ajo219lu5mf0btdsz09umq1mg8ze4cy
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/111
250
181192
1957252
535998
2026-08-04T14:33:32Z
Neyakkoo
7836
பிழை திருத்தம்
1957252
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Neyakkoo" /></noinclude>நா. பார்த்தசாரதி 109
அதையும் அவன் மறுக்கவில்லை. அவன் பேசாமலே இருந்தது அவளை வருத்தத்துக்குள்ளாக்கியது. தயங்கித் தயங்கிப் புடவைப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு திரும்பிப் போனாள் அவள்.
''காலம்பறப் பாக்கிறேன், துங்குங்கோ'' என்று அவள் போகும்போது சொல்லிக் கொண்டு போன வார்த்தைகளுக்கும் அவனிடமிருந்து பதில் இல்லை. அவள் போன் பின், தான் காரணமின்றி அவளை வேதனைப்படுத்தி விட்டோம் என்று உணர்ந்தான் ராஜாராமன். ஆனால் காலதாமதமாக ஏற்பட்ட அந்த உணர்ச்சியினால் ஒரு பயனும் கிட்டவில்லை. என்ன காரணத்துக்காக அவள் மேல் கோபப்பட்டு மெளனம் சாதித்தோம் என்று மறுபடி இரண்டாம் முறையாக யோசித்தபோது, காரணம் தெளிவாகப் புலப்படவில்லை; கோபப்பட்டு விட்டோமே என்ற கழிவிரக்கம்தான் புலப்பட்டது.
மறுநாள் காலையில் விடிவதற்கு முன்பே எழுந்திருந்து குளித்து உடைமாற்றிக் கொண்டு, கோவிலுக்குப் போய்விட்டு மறுபடியும் வாசகசாலைக்குத் திரும்பாமல், அங்கிருந்தே கமிட்டி அலுவலகத்துக்குச் சென்றான் ராஜாராமன். -
''ராஜாராமன் வேலை நிறைய இருக்கிறது. மகா நாட்டுக்கு வேறு அதிக நாள் இல்லே. பல ஏற்பாடுகளைக் கவனிக்கணும். மகாநாடு முடிகிற வரைக்கும் நாலைந்து நாளைக்கு நீ இங்கேயே தங்கிவிட்டால் நல்லது ' என்றார் வரவேற்பு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த தலைவர். ராஜாராமனும் அதற்குச் சம்மதித்துவிட்டான். முத்திருளப்பனுக்கும், குருசாமிக்கும் தகவல் சொல்லி அனுப்பி உண்டியல் வசூல், ஊர்வல ஏற்பாடுகள் செய்வது, தொண்டர் படைக்கு இளைஞர்கள் சேர்ப்பது, எல்லாவற்றையும் கமிட்டி அலுவலகத்தின் மூலமே செய்தான். ஒய்வு ஒழிவின்றி வேலை இருந்தது. மதுரம் என்ன நினைப்பாள், எப்படி எப்படி வேதனைப்படுவாள்<noinclude></noinclude>
5bwckwdf10hmfzdjifggtj2z4lx77gh
1957256
1957252
2026-08-04T14:41:12Z
Sanjeev Basker
16799
/* மேம்படுத்த வேண்டியவை */ பிலைதிருதம்
1957256
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Sanjeev Basker" /></noinclude>நா. பார்த்தசாரதி 109
அதையும் அவன் மறுக்கவில்லை. அவன் பேசாமலே இருந்தது அவளை வருத்தத்துக்குள்ளாக்கியது. தயங்கித் தயங்கிப் புடவைப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு திரும்பிப் போனாள் அவள்.
"காலம்பறப் பாக்கிறேன், துங்குங்கோ"என்று அவள் போகும்போது சொல்லிக் கொண்டு போன வார்த்தைகளுக்கும் அவனிடமிருந்து பதில் இல்லை. அவள் போன் பின், தான் காரணமின்றி அவளை வேதனைப்படுத்தி விட்டோம் என்று உணர்ந்தான் ராஜாராமன். ஆனால் காலதாமதமாக ஏற்பட்ட அந்த உணர்ச்சியினால் ஒரு பயனும் கிட்டவில்லை. என்ன காரணத்துக்காக அவள் மேல் கோபப்பட்டு மெளனம் சாதித்தோம் என்று மறுபடி இரண்டாம் முறையாக யோசித்தபோது, காரணம் தெளிவாகப் புலப்படவில்லை; கோபப்பட்டு விட்டோமே என்ற கழிவிரக்கம்தான் புலப்பட்டது.
மறுநாள் காலையில் விடிவதற்கு முன்பே எழுந்திருந்து குளித்து உடைமாற்றிக் கொண்டு, கோவிலுக்குப் போய்விட்டு மறுபடியும் வாசகசாலைக்குத் திரும்பாமல், அங்கிருந்தே கமிட்டி அலுவலகத்துக்குச் சென்றான் ராஜாராமன்.
"ராஜாராமன் வேலை நிறைய இருக்கிறது. மகா நாட்டுக்கு வேறு அதிக நாள் இல்லே. பல ஏற்பாடுகளைக் கவனிக்கணும். மகாநாடு முடிகிற வரைக்கும் நாலைந்து நாளைக்கு நீ இங்கேயே தங்கிவிட்டால் நல்லது " என்றார் வரவேற்பு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த தலைவர். ராஜாராமனும் அதற்குச் சம்மதித்துவிட்டான். முத்திருளப்பனுக்கும், குருசாமிக்கும் தகவல் சொல்லி அனுப்பி உண்டியல் வசூல், ஊர்வல ஏற்பாடுகள் செய்வது, தொண்டர் படைக்கு இளைஞர்கள் சேர்ப்பது, எல்லாவற்றையும் கமிட்டி அலுவலகத்தின் மூலமே செய்தான். ஒய்வு ஒழிவின்றி வேலை இருந்தது. மதுரம் என்ன நினைப்பாள், எப்படி எப்படி வேதனைப்படுவாள்<noinclude></noinclude>
j3mcfr6sjki81qcefzpo8z0fj08prnf
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/121
250
181212
1957254
536008
2026-08-04T14:40:39Z
Vishali Saravana Kumar
16801
பிழை திருத்தம்
1957254
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude>நா. பார்த்தசாரதி
கடுக்கன்களும் மின்ன அந்த அம்பலக்காரர் தோற்றமளித்தார்.
பதினெட்டாம் படிக்கோவில் அரிவாள் போல மீசை
கம்பீரமாயிருந்தது. குரல் தான் இவ்வளவுக்கும் பொருந்தாமல் கரகரத்த கீச்சுக் குரலாயிருந்தது.
''சாமி காந்திக்கார கட்சியிலே ரொம்பத் தீவிரம் போலேயிருக்கு?''
"ஆமாம். அதைப்பத்தியென்ன அம்பலக்காரரே? விலை விஷயமாகத் திகைய வேண்டியதைப் பேசுங்க..."
" என் மதிப்பைக் குத்தகைக்காரனிட்டவே சொல்லியிருந்தேனே சாமி! வீடு ஒரு ஆயிரத்தஞ்சு நூறும், நெலம் வகையறாவுக்காக ஆறாயிரத்தஞ்சு நூறுமா மொத்தத்திலே எட்டாயிரத்துக்கு மதிப்புப் போட்டேன்...''
''இந்த விலைக்குத் திகையாது. அம்பலக்காரரே! பத்தாயிரத்துக்குக் குறைஞ்சு விற்கிற பேச்சே கிடையாது...'
''இவ்வளவு கண்டிஷ்னாப் பேசினிங்கன்னா எப்படி சாமி? கொஞ்சம் இடம் கொடுத்துப் பேசுங்க...'' .
இப்படி அம்பலக்காரர் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் ராஜாராமனின் நண்பரான தேசத் தொண்டர் - ஒரு நிமிஷம் தன்னோடு உட்பக்கமாக வருமாறு - ஜாடை செய்து அவனைக் கூப்பிட்டார். அவன் எழுந்து சென்றான்.
''ஒன்பதாயிரம்னு ரெண்டு பேருக்கும் பொதுவா வச்சுக்கலாம். அதுவே நல்ல விலைதான் அப்பா. ஆனா, அதை இப்பவே அவன்கிட்ட சொல்லாதே. யோசிச்சு வைக்கிறேன். காலையிலே வாரும் அம்பலக்காரரேன்னு சொல்லியனுப்பு. காலையிலே வந்ததும், ஒன்பதாயிரத்தி ஐநூறு ன்னாத் திகையும்னு பேச்சை ஆரம்பிச்சா அவன் ஒன்பதாயிரத்துக்கு வழிக்கு வருவான். ஏதாவது ஒரு 'அக்ரிமெண்ட் எழுதிக் கொண்டு கொஞ்சம் அட்வான்ஸ் வாங்கிக்கலாம். அப்புறம் ஒரு வாரத்திலே பூராப்<noinclude></noinclude>
d4micra01jhvrgf1j1ssp6h9874you6
1957263
1957254
2026-08-04T14:51:34Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1957263
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" /></noinclude>நா. பார்த்தசாரதி
கடுக்கன்களும் மின்ன அந்த அம்பலக்காரர் தோற்றமளித்தார்.பதினெட்டாம் படிக்கோவில் அரிவாள் போல மீசை கம்பீரமாயிருந்தது. குரல் தான் இவ்வளவுக்கும் பொருந்தாமல் கரகரத்த கீச்சுக் குரலாயிருந்தது.
''சாமி காந்திக்கார கட்சியிலே ரொம்பத் தீவிரம் போலேயிருக்கு?''
"ஆமாம். அதைப்பத்தியென்ன அம்பலக்காரரே? விலை விஷயமாகத் திகைய வேண்டியதைப் பேசுங்க..."
" என் மதிப்பைக் குத்தகைக்காரனிட்டவே சொல்லியிருந்தேனே சாமி! வீடு ஒரு ஆயிரத்தஞ்சு நூறும், நெலம் வகையறாவுக்காக ஆறாயிரத்தஞ்சு நூறுமா மொத்தத்திலே எட்டாயிரத்துக்கு மதிப்புப் போட்டேன்...''
''இந்த விலைக்குத் திகையாது. அம்பலக்காரரே! பத்தாயிரத்துக்குக் குறைஞ்சு விற்கிற பேச்சே கிடையாது...'
''இவ்வளவு கண்டிஷ்னாப் பேசினிங்கன்னா எப்படி சாமி? கொஞ்சம் இடம் கொடுத்துப் பேசுங்க...'' .
இப்படி அம்பலக்காரர் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் ராஜாராமனின் நண்பரான தேசத் தொண்டர் - ஒரு நிமிஷம் தன்னோடு உட்பக்கமாக வருமாறு - ஜாடை செய்து அவனைக் கூப்பிட்டார். அவன் எழுந்து சென்றான்.
''ஒன்பதாயிரம்னு ரெண்டு பேருக்கும் பொதுவா வச்சுக்கலாம். அதுவே நல்ல விலைதான் அப்பா. ஆனா, அதை இப்பவே அவன்கிட்ட சொல்லாதே. யோசிச்சு வைக்கிறேன். காலையிலே வாரும் அம்பலக்காரரேன்னு சொல்லியனுப்பு. காலையிலே வந்ததும், ஒன்பதாயிரத்தி ஐநூறு ன்னாத் திகையும்னு பேச்சை ஆரம்பிச்சா அவன் ஒன்பதாயிரத்துக்கு வழிக்கு வருவான். ஏதாவது ஒரு 'அக்ரிமெண்ட் எழுதிக் கொண்டு கொஞ்சம் அட்வான்ஸ் வாங்கிக்கலாம். அப்புறம் ஒரு வாரத்திலே பூராப்<noinclude></noinclude>
heqo1hmrkijz1su45iv478wvs7q2por
1957266
1957263
2026-08-04T14:58:23Z
Vishali Saravana Kumar
16801
பிழை திருத்தம்
1957266
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" /></noinclude>நா. பார்த்தசாரதி
கடுக்கன்களும் மின்ன அந்த அம்பலக்காரர் தோற்றமளித்தார்.பதினெட்டாம் படிக்கோவில் அரிவாள் போல மீசை கம்பீரமாயிருந்தது. குரல் தான் இவ்வளவுக்கும் பொருந்தாமல் கரகரத்த கீச்சுக் குரலாயிருந்தது.
''சாமி காந்திக்கார கட்சியிலே ரொம்பத் தீவிரம் போலேயிருக்கு?''
"ஆமாம். அதைப்பத்தியென்ன அம்பலக்காரரே? விலை விஷயமாகத் திகைய வேண்டியதைப் பேசுங்க..."
" என் மதிப்பைக் குத்தகைக்காரனிட்டவே சொல்லியிருந்தேனே சாமி! வீடு ஒரு ஆயிரத்தஞ்சு நூறும், நெலம் வகையறாவுக்காக ஆறாயிரத்தஞ்சு நூறுமா மொத்தத்திலே எட்டாயிரத்துக்கு மதிப்புப் போட்டேன்...''
''இந்த விலைக்குத் திகையாது. அம்பலக்காரரே! பத்தாயிரத்துக்குக் குறைஞ்சு விற்கிற பேச்சே கிடையாது...'
''இவ்வளவு கண்டிஷ்னாப் பேசினிங்கன்னா எப்படி சாமி? கொஞ்சம் இடம் கொடுத்துப் பேசுங்க...'' .
இப்படி அம்பலக்காரர் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் ராஜாராமனின் நண்பரான தேசத் தொண்டர் - ஒரு நிமிஷம் தன்னோடு உட்பக்கமாக வருமாறு - ஜாடை செய்து அவனைக் கூப்பிட்டார். அவன் எழுந்து சென்றான்.
''ஒன்பதாயிரம்னு ரெண்டு பேருக்கும் பொதுவா வச்சுக்கலாம். அதுவே நல்ல விலைதான் அப்பா. ஆனா, அதை இப்பவே அவன்கிட்ட சொல்லாதே. யோசிச்சு வைக்கிறேன். காலையிலே வாரும் அம்பலக்காரரேன்னு சொல்லியனுப்பு. காலையிலே வந்ததும், ஒன்பதாயிரத்தி ஐநூறு ன்னாத் திகையும்னு பேச்சை ஆரம்பிச்சா அவன் ஒன்பதாயிரத்துக்கு வழிக்கு வருவான். ஏதாவது ஒரு 'அக்ரிமெண்ட் எழுதிக் கொண்டு கொஞ்சம் அட்வான்ஸ் வாங்கிக்கலாம். அப்புறம் ஒரு வாரத்திலே பூராப்<noinclude></noinclude>
4m7h7zsg4ez3hz4kovw03k1x6wz58fv
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/122
250
181214
1957261
536009
2026-08-04T14:47:51Z
Vishali Saravana Kumar
16801
பிழை திருத்தம்
1957261
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Vishali Saravana Kumar" /></noinclude> பணத்தையும் வாங்கிக் கொண்டு ரிஜஸ்டிரேஷனை முடிச்சுடலாம்.''
"நாளைக்குக் காலைவரை இங்கே தங்க முடியாதேன்னு பார்த்தேன்...'
"பரவாயில்லை, தங்கு. நாளை மத்தியானம் புறப்பட்டுப் போய்க்கலாம்' - என்றார் நண்பர். அந்த நிலையில் அவனும் அதற்குச் சம்மதிக்க வேண்டியதாயிற்று. நண்பர் கூறியபடியே அம்பலக்காரரிடம் கூறி அனுப்பினான் அவன். அவரும் காலையில் வருவதாகக் கூறி விட்டுச் சென்றார். குத்தகைக் காரனும் அன்றிரவு மேலுாரிலேயே தங்கினான்.
மறுநாள் காலையில் எல்லாம் நண்பர் சொன்னபடியே நடந்தது. வீடும் நிலமும் ஒன்பதினாயிர ரூபாய்க்கு விலை திகைந்த பின் - இரண்டாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து, ஒரு வாரத்துக்குள் முழுத் தொகையுடன் பத்திரம் பதிவு செய்து கொள்வதாக ராஜாராமனுடன் அக்ரிமெண்ட் செய்து கொண்டார், அம்பலக்காரர். ராஜாராமன் விடை பெற்றுக் கொண்டு புறப்படும்போது, -
''பணத்துக்கு ஒண்னும் அட்டியில்லே. சீக்கிரமா வந்து ரெஜிஸ்திரேஷனை முடிச்சுக் குடுத்துடுங்க.'' என்றார் அம்பலக்காரர். அவனும் அப்படியே செய்வதாகச் சொல்லிவிட்டு மதுரை புறப்பட்டான். முதல் நாள் பகலில் மதுரையிலிருந்து கிளம்பும்போது மதுரத்திடம் சொல்லிக் கொள்ளாமலே வந்து விட்டோம் என்பது நினைவு வந்தது. அவள் நாகமங்கலத்துக்குப் போன போது சொல்லிவிட்டுப் போனது போலப் பத்தரிடம் சொல்லியாவது அவளுக்குச் சொல்லச் செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது.
மேலூர் போனாலும் போவேன் - என்று பத்தரிடமே இரண்டுங் கெட்டானாகத்தான் சொல்லியிருந்தான் அவன். 'மதுரத்துங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டீங்களா தம்பீ?' என்று அவரே அவனைக் கேட்டிருக்கக் கூடியவர் தான். ஆனால், அவன் பயணத்தை உறுதிப் படுத்தாமல்<noinclude></noinclude>
efxvy05t7nwiivp1e74zpdbns6bb88v
1957265
1957261
2026-08-04T14:53:14Z
Vishali Saravana Kumar
16801
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1957265
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Vishali Saravana Kumar" /></noinclude> பணத்தையும் வாங்கிக் கொண்டு ரிஜஸ்டிரேஷனை முடிச்சுடலாம்.''
"நாளைக்குக் காலைவரை இங்கே தங்க முடியாதேன்னு பார்த்தேன்...'
"பரவாயில்லை, தங்கு. நாளை மத்தியானம் புறப்பட்டுப் போய்க்கலாம்' - என்றார் நண்பர். அந்த நிலையில் அவனும் அதற்குச் சம்மதிக்க வேண்டியதாயிற்று. நண்பர் கூறியபடியே அம்பலக்காரரிடம் கூறி அனுப்பினான் அவன். அவரும் காலையில் வருவதாகக் கூறி விட்டுச் சென்றார். குத்தகைக் காரனும் அன்றிரவு மேலுாரிலேயே தங்கினான்.
மறுநாள் காலையில் எல்லாம் நண்பர் சொன்னபடியே நடந்தது. வீடும் நிலமும் ஒன்பதினாயிர ரூபாய்க்கு விலை திகைந்த பின் - இரண்டாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து, ஒரு வாரத்துக்குள் முழுத் தொகையுடன் பத்திரம் பதிவு செய்து கொள்வதாக ராஜாராமனுடன் அக்ரிமெண்ட் செய்து கொண்டார், அம்பலக்காரர். ராஜாராமன் விடை பெற்றுக் கொண்டு புறப்படும்போது, -
''பணத்துக்கு ஒண்னும் அட்டியில்லே. சீக்கிரமா வந்து ரெஜிஸ்திரேஷனை முடிச்சுக் குடுத்துடுங்க.'' என்றார் அம்பலக்காரர். அவனும் அப்படியே செய்வதாகச் சொல்லிவிட்டு மதுரை புறப்பட்டான். முதல் நாள் பகலில் மதுரையிலிருந்து கிளம்பும்போது மதுரத்திடம் சொல்லிக் கொள்ளாமலே வந்து விட்டோம் என்பது நினைவு வந்தது. அவள் நாகமங்கலத்துக்குப் போன போது சொல்லிவிட்டுப் போனது போலப் பத்தரிடம் சொல்லியாவது அவளுக்குச் சொல்லச் செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது.
மேலூர் போனாலும் போவேன் - என்று பத்தரிடமே இரண்டுங் கெட்டானாகத்தான் சொல்லியிருந்தான் அவன். 'மதுரத்துங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டீங்களா தம்பீ?' என்று அவரே அவனைக் கேட்டிருக்கக் கூடியவர் தான். ஆனால், அவன் பயணத்தை உறுதிப் படுத்தாமல்<noinclude></noinclude>
pu94r0op9a21495cmv2ajxv0p8pq6w0
பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/221
250
181345
1957267
536105
2026-08-04T14:58:48Z
Neyakkoo
7836
/* மேம்படுத்த வேண்டியவை */ பிழை திருத்தம்
1957267
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="2" user="Neyakkoo" /></noinclude>நா. பார்த்தசாரதி 219
'இருந்தா என்ன? சாமியார்னே வச்சுக்கயேன். தேசத்துக்காக என்னைப்போல இப்படி எத்தினியோ பேர் சாமியாராயிருக்கோம்!...'
"அது சரிதான்! நான் ஒருத்தி இருக்கேனே இன்னும்!"
'இருந்தா...?'
''நான் ஒருத்தி இருக்கறவரை நீங்க சாமியாராக முடியாது... அதற்கு விடவும் மாட்டேன்...'
சொல்லிவிட்டு அவனை நேருக்கு நேர் பார்க்க நாணிக் கீழே பார்த்தாள் அவள்.
'இப்ப நீ என்ன சொல்றே மதுரம்? நான் தாடி மீசையை எடுத்தே ஆகணுமாக்கும்!"
'எனக்கு உங்க பழைய முகத்தைப் பார்க்கணும் போல இருக்கு...''
'எனக்கும்கூட உன் பழைய முகத்தையும், பழைய விழிகளையும், பழைய இதழ்களின் கனிவையும் பார்க்கணும் போல இருக்கு அதுக்கு நான் இப்ப என்ன செய்யறது?' என்று கேட்பதற்கு நினைத்து, அதைக் கேட்பதால் அவள் மனம் புண்படும் என்ற பயத்தில் கேட்காமலேயே இருந்தான் அவன். என்றாலும் அவள் விருப்பத்தையும் அவன் நிறைவேற்றினான். மறுநாள் காலை தாடி மீசையை எடுத்துவிட்டு, அவன் அவள் முன்போய் நின்றபோது, அவள் கண்கள் மலர்ச்சியோடு அவனைப் பார்த்தன. இதழ்கள் புன்னகை பூத்தன.
'இப்பத்தான் பழைய மாதிரி இருக்கீங்க முகத்திலே பழைய ராஜ களை வந்திருக்கு...'
"நம்ம சீநிவாஸவரதன் சுபாஷ் சந்திரபோஸ் மாதிரி இருக்கே'ன்னு அடிக்கடி கேலி பண்ணுவார் மதுரம்."<noinclude></noinclude>
mu187putrtwyoibr9i3dqvuwbfyd956
விக்கிமூலம்:ஒலிநூல்கள் திட்டம்
4
435964
1957289
1877885
2026-08-05T01:49:48Z
Info-farmer
232
+ # [[:பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்]] என்பதில் இருந்து சிறுகதைகளை, ஒலி நூல்களாக மாற்ற உள்ளோம்.
1957289
wikitext
text/x-wiki
[[படிமம்:Audio Book Icon 1.svg|140px|thumb|வலது|ஒலி நூல்கள் திட்டம்]]
'''விக்கிமூலம்''', இங்குள்ள தட்டச்சு வடிவ ஆவணங்களை வாசித்து, அதனைப் பதிவு செய்து, விக்கி வடிவம் செய்து, ஒலி நூல்களாக உருவாக்கும் திறனை ஊக்குவிக்கிறது. மேலும், செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் வழியே பதிவு செய்து, சமூகத்தின் ஒப்புதல் பெற்றும் இதனை உருவாக்கலாம். இது குறித்த உங்களது ஐயங்களை மேலுள்ள [[விக்கிமூலம் பேச்சு:ஒலிநூல்கள் திட்டம்|உரையாடல் பக்கத்தில்]] கேளுங்கள். உதவக் காத்திருக்கிறோம்.
{{clear}}
== வழிமுறைகள் ==
# உரையாவணத்தின் பெயர், உருவாக்கப்பட்ட காலம் முதலியவற்றைக் குறிப்பிடுதல் வேண்டும்.
# உருவாக்கப்படும் ஒலிப்புக்கோப்பு, கட்டற்ற நீட்சியில் மட்டும் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, <code>.ogg </code>
# பொதுவகத்தின் விதிகளுக்கு ஒப்ப அங்கு பதிவேற்றி, இங்குத் தெரிவிக்கப்பட வேண்டும் அல்லது இணைப்புத் தந்திட வேண்டும்.
# இதற்குரிய அனைத்துப்பதிவுகளையும் நீங்கள் ஒருவரே செய்திட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிறர் உங்களுக்கு உதவக் காத்திருக்கின்றனர் என்பதை மறவாதீர்.
== நுட்பங்கள் ==
# உங்கள் அலைப்பேசியிலுள்ள ஒலிப்பதிவு கருவி. இது பெரும்பாலும் எம்பி3<code>(.mp3)</code> வடிவத்தைத் தருகிறது. அதனை பொதுவக வடிவத்திற்கு மாற்றணும்.
# [[w:டெலிகிராம்|டெலிகிராம் (மெசேஜிங் சர்வீஸ்)]] சமூக ஊடகத்தில் பதிவு செய்தால், அது இயல்பாகவே பொதுவக வடிவத்தில் <code>(.ogg)</code> தரும்.
# [[w:அடாசிட்டி (ஒலித் தொகுப்புக் கருவி)|அடாசிட்டி]] கட்டற்ற மென்பொருள்
#* இரைச்சல்களையும், நமக்கு வேண்டிய வடிவத்தினையும், பல துண்டுகளாகப் பதிவு செய்யும் கோப்புகளை இணைக்கவும் பயனாகிறது.
# FFmpeg கட்டற்ற மென்பொருள்
#* எம்பி3<code>(.mp3)</code>ல் இருந்து <code>(.ogg)</code> வடிவத்திற்கு மாற்றுதல், பின்புல இசையை இணைக்க
# [[w:கிம்ப்|கிம்ப்]], [[w:இங்சுகேப்பு|இன்சுகேப்]] கட்டற்ற மென்பொருட்கள்
#* Cover art எனப்படும் முகப்புப் பக்கத்தை உருவாக்க
=== தேவைகள் ===
# ஆன்ட்ராயிடு அலைப்பேசி கருவியில், <code>(.ogg)</code> சரியில்லை. உருவாக்க வேண்டும். இருப்பின் நிறுத்தி பதிவு செய்து, சரிபார்த்து, பொதுவகத்தில் நேரடியாக ஏற்றலாம்.
# எம்பி3 <code>(.mp3)</code>வடிவத்தில் பல பொதுமக்களின் அலைப்பேசி எடுப்பதால், அதனைக் குறித்தும் நாம் எண்ண வேண்டும்.
== பங்கேற்பாளர் ==
# --[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 06:34, 1 செப்டம்பர் 2020 (UTC)
# --[[பயனர்:Fathima rinosa|Fathima rinosa]] ([[பயனர் பேச்சு:Fathima rinosa|பேச்சு]]) 03:20, 3 செப்டம்பர் 2020 (UTC)
# [[பயனர்:Guruleninn|Guruleninn]] ([[பயனர் பேச்சு:Guruleninn|பேச்சு]]) 05:11, 9 சூன் 2021 (UTC)
#-[[பயனர்:Sriveenkat|Sriveenkat]] ([[பயனர் பேச்சு:Sriveenkat|பேச்சு]]) 18:55, 2 ஏப்ரல் 2023 (UTC)
#--[[பயனர்:R. Ariharasuthan|R. Ariharasuthan]] ([[பயனர் பேச்சு:R. Ariharasuthan|பேச்சு]]) 14:55, 16 அக்டோபர் 2023 (UTC)
== ஒலிவடிவ விக்கிமூல நூல்கள் ==
* [[File:Audio Book Icon 2.svg|30px|இடது]] விக்கிமூல நூல்கள் ஒலிப்புத்தகங்களாக மாற்றப்பட்டுள்ளன. அவற்றினை <big>[[:பகுப்பு:விக்கிமூல ஒலிநூல்கள் திட்டம்]]</big> என்ற பகுப்பில் காணலாம்.
{{clear}}
=== சிறுகதைகள் ===
# [[அப்பம் தின்ற முயல்/ஒலிநூல்]] விக்கிமூலத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
#* [[c:Tamil_Audiobooks#அப்பம்_தின்ற_முயல்]] - பத்து ஒலிநூல்களும், அதற்குரிய பத்து அட்டைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. எழுத்தாக்கத்திற்கான இணைப்புகளும் தரப்பட்டுள்ளன.
# [[நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்]] - 1. கருணை
#* [[c:Tamil_Audiobooks#நெஞ்சை_உருக்கும்_நீதிக்கதைகள்]] - ஓர் ஒலிப்புக்கோப்பும், அதற்குரிய அட்டைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளன.
# [[:பகுப்பு:அண்ணாதுரையின் சிறுகதைகள்]] என்பதில் இருந்து சிறுகதைகளை, ஒலி நூல்களாக மாற்ற உள்ளோம்.
=== கட்டுரைகள் ===
# [[நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/ஒலிநூல்]] விக்கிமூலத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. (210 நிமிடங்கள்/ 3.5 மணி நேரங்கள் ஓடக்கூடிய பதிவு)
#* [[நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்]] - முழுநூலும் ஒலிநூல்களாக ஆக்கப்பட்டுள்ளது. 30 ஒலிநூல்களுக்குரிய எழுத்தாக்கங்களும் ஒவ்வொரு நூலிலும் இணைக்கப்பட்டுள்ளன.
# [[இளையர் அறிவியல் களஞ்சியம்/ஒலிநூல்]]
#: ஓரு தலைப்புகான ஒலிகோப்பு மற்றும் அதற்குரிய அட்டைப்படமும் உருவாக்கப்பட்டு உள்ளது, குடிய விரைவில் அனைத்தும் உருவாக்கப்பட்டும் .
=== நடைபெறும் நூல்கள் ===
*[[Image:Sound-icon.svg|30px|left]] [[:படிமம்:நான் நாத்திகன் ஏன்.ogg]] - [[user:R. Ariharasuthan]] - ஆங்கில ஒலிநூலும் வெளிவர உள்ளது.
*[[c:Category:Rapid Fund SAARC 2024 Tamil audio books]] - 11 நூல்கள் - [[user:Iswaryalenin]]
*[[c:Category:Rapid Fund SAARC 2024 Tamil audio book cover arts]] - 11 அட்டைகள் - [[user:Guruleninn]]
== வெளியிணைப்புகள் ==
* [[:en:w:Help:Media (audio and video)]] - [[:en:Audiobook]]
* [[w:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு111#ஒலிப்பீடியா]]
* https://librivox.org/about-recording/ - இதில் தமிழ் நூல்களும் உள்ளன.
* https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/jun/22/audio-book-on-keezhadi-civilisation-2159794.html
* http://olipedia.surge.sh/tracks
* https://archive.org/details/@olipedia_org
* https://archive.org/details/opensource_audio?&and[]=languageSorter%3A%22Tamil%22
* https://www.newworldencyclopedia.org/entry/Audiobook
* https://wiki.mobileread.com/wiki/Audio_books
[[பகுப்பு:திட்டப் பக்கங்கள்|திட்டப்பக்கங்கள் ]]
[[பகுப்பு:விக்கிமூல ஒலிநூல்கள் திட்டம்|0]]
9zulm0q7u5c2hxxiqu23c83xarulvhc
அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf
252
453732
1957347
1954396
2026-08-05T04:54:44Z
Booradleyp1
1964
1957347
proofread-index
text/x-wiki
{{:MediaWiki:Proofreadpage_index_template
|Type=book
|Title=[[வாழ்வியற் களஞ்சியம் 1]]
|Language=ta
|Author=
|Translator=
|Illustrator=
|Editor=
|Volumes={{வாழ்வியற் களஞ்சியங்களின் அட்டவணைகள்}}
|School=
|Publisher=தமிழ்ப் பல்கலைக் கழகம்
|Address=தஞ்சாவூர்
|Year=முதல் பதிப்பு 1991 , மறுபதிப்பு 2009
|Source=pdf
|Image=1
|Number of pages=
|File size=
|Category=
|Progress=V
|Transclusion=check
|Pages=<pagelist
1=நூலட்டை
9to11=முன்னுரை
12=நெறிபடுத்துங்குழு
13=கருத்தறிகுழு
14=பதிப்புக்குழு
15to17=தலைப்புச்சொல்ஆய்வுக்குழு
18to19=பொருளாய்வுக்குழு
20to33=முதல்தொகுதி:கட்டுரையாளர்கள்
34=நன்றியுரை
35=சுருக்கக்குறியீட்டுவிளக்கம்
37=அ
939to972=பொருளடைவு
973to981=கலைச்சொற்பட்டியல்
/>
|Remarks=*{{center|{{x-larger|<b>உள்ளடக்கம்</b>}}}}
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/முன்னுரை|முன்னுரை]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/நெறிப்படுத்துங் குழு|நெறிப்படுத்துங் குழு]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/கருத்தறி குழு|கருத்தறி குழு]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/பதிப்புக் குழு|பதிப்புக் குழு]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/தலைப்புச் சொல் ஆய்வுக் குழு|தலைப்புச் சொல் ஆய்வுக் குழு]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளாய்வுக் குழு|பொருளாய்வுக் குழு]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/கட்டுரையாளர்கள்| கட்டுரையாளர்கள்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/நன்றியுரை| நன்றியுரை]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/சுருக்கக் குறியீட்டு விளக்கம்| சுருக்கக் குறியீட்டு விளக்கம்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-1| அருஞ்சொல் அட்டவணை: அ-1]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-2|அருஞ்சொல் அட்டவணை: அ-2]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-3|அருஞ்சொல் அட்டவணை: அ-3]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-4|அருஞ்சொல் அட்டவணை: அ-4]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-5|அருஞ்சொல் அட்டவணை: அ-5]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-6|அருஞ்சொல் அட்டவணை: அ-6]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-7|அருஞ்சொல் அட்டவணை: அ-7]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-8|அருஞ்சொல் அட்டவணை: அ-8]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-9|அருஞ்சொல் அட்டவணை: அ-9]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-10|அருஞ்சொல் அட்டவணை: அ-10]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-11|அருஞ்சொல் அட்டவணை: அ-11]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-12|அருஞ்சொல் அட்டவணை: அ-12]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-13|அருஞ்சொல் அட்டவணை: அ-13]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-14|அருஞ்சொல் அட்டவணை: அ-14]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை: அ-15|அருஞ்சொல் அட்டவணை: அ-15]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/பொருளடைவு| பொருளடைவு]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/கலைச்சொற் பட்டியல்|கலைச்சொற் பட்டியல்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 1/அருஞ்சொல் அட்டவணை|அருஞ்சொல் முழு அட்டவணை]]
|Width=
|Css=
|Header=
|Footer=
|Key=
|ISBN=
|OCLC=
|LCCN=
|BNF_ARK=
|ARC=
|wikidata_item=
}}
[[பகுப்பு:வாழ்வியற் களஞ்சிய அட்டவணைகள்]]
[[பகுப்பு:901 முதல் 1000 வரை பக்கங்களுள்ள அட்டவணைகள்]]
[[பகுப்பு:பொருளடக்கப் பக்கம் இல்லா அட்டவணைகள்]]
2rdzwxmldzamx9h6xlc7s6wjpfwgndl
பயனர்:Booradleyp1
2
471764
1957335
1951210
2026-08-05T03:52:52Z
Booradleyp1
1964
/* அட்டவணை */
1957335
wikitext
text/x-wiki
வணக்கம். நான் ஓய்வுபெற்ற கணித ஆசிரியை.
*[[/the transclusions|ஒருங்கிணைவு செய்த நூல்கள்]]
== உதவிக் குறிப்புகளுக்கு ==
[[/test]]
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Largeinitial]]
*[[வார்ப்புரு:Block center]]
*[[வார்ப்புரு:Multicol]]
*[[:en:Template:Sub]]-<nowiki>{{sub|text}}</nowiki>
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Dialogue indented]]-[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/407]]
*[[வார்ப்புரு:Anchor]] -மேற்கோள்
*[[வார்ப்புரு:dropinitial]]-[[பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/4]]
*[[வார்ப்புரு:Left margin]] வார்புரு இடப்பட்ட பத்தியின் தொடர்ச்சி அடுத்த பக்கத்திலும் வருகிறது என்றால், முதல் பக்கத்தில் வார்ப்புரு துவங்குமுன் <nowiki><div></nowiki> உம், கீழடியில் <nowiki></div></nowiki> என்ற குறியீடையும் இடவேண்டும். அடுத்தப் பக்கத்தில் மூல வார்ப்புரு மேலடியிலும், பத்தி முடியும் இடத்தில் <nowiki></div></nowiki> குறியீட்டையும் இடவேண்டும்.
**[[பக்கம்:எச்சில் இரவு.pdf/7]], [[பக்கம்:எச்சில் இரவு.pdf/8]]
*[[:en:Template:Rotate]]
*<nowiki>{{bar|30}}</nowiki>
*<nowiki>{{rule|height=2px|10em|align=}}</nowiki>-கோட்டினைப் பட்டையாக்க.
*<nowiki>{{rule}}{{rule|margin_tb=0.25em}}</nowiki>-[[பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/194]]
*<nowiki>overfloat left|align=right|padding=1em|</nowiki>[[பக்கம்:நெஞ்சுக்கு நீதி பாகம் 3.pdf/614]]
*[[வார்ப்புரு:குறிப்பேடு]]-[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 04, தமிழ் அரசிப் பதிப்பகம், 2003.pdf/24]]
== தமிழ் துணை எழுத்துகள் படிமம்==
[[File:Aavowelsigntamil NotoSansTamil-Regular.svg|20px]]
[[File:Tamil letter u c.png|20px]]
[[File:Tamil letter uu c.png|20px]]
[[File:Tamil letter e c.png|20px]]
[[File:Tamil letter ee c.png|20px]]
[[File:Tamil letter ai c2.png|20px]]
[[File:Tamil letter ai c1.png|20px]]
[[File:Tamil letter gnii.png|20px]]
[[File:Tamil letter ngi.png|20px]]
[[File:Tamil old letter r aa.png|20px]]
[[File:Tamil old letter r o.png|20px]]
[[File:Tamil old letter r oo.png|20px]]
==உதவிப் பக்கங்கள்==
*[[:en:Help:Tables]]
*[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&redirect=no விக்கி அட்டவணை]
*[[உதவி:Page breaks]] ([[வார்ப்புரு:Block center]], [[:en:Template:Left margin]]
* [[பயனர்:Balajijagadesh/மெய்ப்புதவி]] பக்கம்
* [[விக்கிமூலம்:விக்கி நிரல்கள்]] விக்கி குறியீடுகளுடன் விளக்கம் பெற
* [[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்]]
*[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்-2]]- புதிய வார்ப்புருக்கள்
*[[விக்கிமூலம்:உத்திகளும் உபாயங்களும்–கணிதக் குறியீடுகள்]]
===மேற்கோள் ===
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/107]]-<nowiki>{{sup|[[#footnote1|<b>1</b>]]}}</nowiki> -வார்ப்புரு
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/112]]-<nowiki>{{anchor|footnote1}}</nowiki>
*[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/93|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 93]]-Anchor வார்ப்புரு பயன்படுத்திய பக்கம்
*[[பக்கம்:குன்றக்குடி_அடிகளார்_நூல்வரிசை_12.pdf/107|குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை பக்கம் 107]]-மேற்கோள்களின் விளக்கப் பக்கம்
*[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]], 16-மேற்கோள் அமைப்பு
===பொருளடக்கம் ===
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]
*[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்-பொருளடக்கம்]]
*[[அட்டவணை:புல்லின் இதழ்கள்.pdf]]
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-பொருளடக்கம் -dotline
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9 ]]-பொருளடக்கம்-3 dot
*[[பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/13]]
===கிளையமைப்பு===
*[[பக்கம்:சோழர் வரலாறு.pdf/173]]
*[[பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/160 ]]-கிளையமைப்பு
*[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/22 ]], 21-கிளை அமைப்பு
*[[பக்கம்:திருச்சினாப்பள்ளியின் புராதன சரித்திரம்.pdf/36 ]]-கிளை அமைப்பு
=== அட்டவணை ===
*[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/291]]-அட்டவணை நடுவில் அமைய.
*[[பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/630]]-இரட்டை அடைப்புக்குறிகளுடன்
*[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/289]]-நிரை, நிரல்களுடனான அமைப்பு
*[[பக்கம்:இந்து தேசியம்.pdf/3]]- style="vertical-align: top;”|
*[[பக்கம்:அழகர் கோயில்.pdf/3]]- <nowiki>{{ts|vtt}}|</nowiki>
*[[பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/79]]-அட்டவணை: |rowspan=3, <nowiki>{{brace2|4|r}}</nowiki><noinclude>{{brace2|4|r}}</noinclude>;அட்டவணை மத்தியில் அமைய
*[[பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/2]]-அட்டவணை
*[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/4]] -விக்கிஅட்டவணை
*[[பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/430]]-அட்டவணை மூலம் படங்களுக்கு வலது புறத்தில் பனுவல் அமைத்தல்
*[[பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/277]]-செங்குத்துக்கோடு
*[[பக்கம்:அறிவியல் களஞ்சியம் 14.pdf/190]]- <nowiki>{{ts|ac}}|</nowiki>-நடுவில் அமைய, பின்ன அமைப்பு
=== பெட்டி, பார்டர் ===
*[[பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/4]]-Table with border of curved edges
*[[பக்கம்:ஈட்டி முனை.pdf/35]]-பெட்டி
*[[பக்கம்:ஐந்திணை வளம்.pdf/5]]-பெட்டி|பெட்டி அமைப்பு
*[[பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/25]]-பெட்டி
*[[பக்கம்:கதம்பம்.pdf/2]]-[[வார்ப்புரு:Ruled box]]
*[[பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/26]]-வளைந்த பெட்டிக்கு
*[[பக்கம்:சிபிகள் 2002.pdf/3]]-வளைந்த இரட்டைக்கோட்டு பார்டர்
*{{Box|ரம்யா சுகுமார்}} - செவ்வகப் பெட்டிக்கு
*[[பக்கம்:பெரியாரும் சட்ட எரிப்பும்.pdf/26]]-பார்டர் அமைக்க
*[[பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/19]]-அத்தியாய எண் பெட்டி
*[[பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/5]]-நீள்வடிவ பெட்டி
*[[பக்கம்:மனப்பூ 2007.pdf/12]]-நீள்வடிவப் பெட்டி
*[[பக்கம்:ஊர்மண் மேலாண்மை பொன்னுச்சாமி.pdf/9]]-வட்டத்துக்குள் எண்
=== உரையாடல் ===
*[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/53]]
===பிற ===
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]-செங்குத்து பிரிப்பு
*[[பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/69]] -பக்க வடிவமைப்புக்கு
*[[விக்கிமூலம் பேச்சு:விக்கி நிரல்கள்]] -பொதுவானவை
*[[பக்கம்:கனிச்சாறு 1.pdf/142]]-பகுதி-படிம எடுத்துக்காட்டு
*[[பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/22]]-இடதுபுறம் எண் வருதல்
*[[பகுப்பு:வடிவங்களுக்கான எடுத்துக்காட்டுப் பக்கங்கள்]]
*[[பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/18]]-Hanging indent-வார்ப்புரு
*[[பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/257]]-படத்துடன் பின்புல வண்ணம்
*[[பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/4]]- இடப்பக்க தேதி, வலப்பக்கக் கையொப்பமிடுதல்
*[[பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/132]]-படிம சுழற்சி
*[[பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/216]]-எழுத்துக்கள் சாய்வாக இறங்குதல்
*[[பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/2]]-உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
*[[பக்கம்:தோழமையா? விரோதமா?.pdf/1]]-{{letter-spacing|4px|
*[[பக்கம்:கலைஞர் கடிதம் 1.pdf/8]]-வலப்பக்க கையெழுத்து, சென்டர் அமைப்பில்
*[[பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 10-1, தமிழ் அரசிப் பதிப்பகம்.pdf/89]]-தலைப்பு வலப்பக்கம் படிமத்துடன்
== கவனிப்புக்கு ==
*[[பயனர்:Desappan sathiyamoorthy|தேசப்பன்]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Desappan_sathiyamoorthy]
*[[பயனர்:Bharathblesson]] பங்களிப்புகள் -[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Bharathblesson பரத்]
*[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illiyas_noor_mohammed இலியாஸ்]
*[[பயனர்:ஹர்ஷியா பேகம்|ஹர்ஷியா]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D]
*[[பயனர்:Mohanraj20]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Mohanraj20]
*[[பயனர்:Ramya sugumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ramya_sugumar ரம்யா]
*[[பயனர்:Asviya Tabasum]]
*[[பயனர்:Sridevi Jayakumar]] பங்களிப்புகள்-[https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sridevi_Jayakumar ஸ்ரீதேவி]
*[[பயனர்:Preethi kumar23]]
== திட்டங்கள்==
[[/books]]
c9nwbgwvq9pyrooe45g32r47vffpvou
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/281
250
624586
1957230
1870813
2026-08-04T13:23:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957230
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய-இசுலாமியக் கட்டடக்கலை|257|இந்திய-இசுலாமியக் கட்டடக்கலை}}</noinclude>பெரிய அறையையும் கொண்டுள்ளது. கி.பி. 1634-37-ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட திவானி காசு, ஒரு வெளிமுற்றத்தையும் உள்முற்றத்தையும் கொண்டது. இதன் இடையில் மற்றோர் இடைமுற்றம் உள்ளது. இம்மூன்றிற்கும் வளைவு வழிகள் உள்ளன. மோதி மசூதி (முத்து மசூதி) யைக் கட்ட 7 ஆண்டுகளும் 3 இலட்சம் ரூபாயும் செலவாயிற்று, சாசகானால் ஆக்ராவில் கட்டப்பட்ட கட்டடங்களிலேயே முத்து மசூதி புகழ்பெற்றது. இம்மசூதியின் வழிபாட்டு இடம் சலவைக்கல்லால் கட்டப்பட்டது. சாசகான் தில்லியிலும் ஆக்ராவிலும் சாமி மசூதிகளைக் கட்டினார்.
<b>தாகமகால் (Taj Mahal)</b>: உலகப் புகழ்பெற்ற தாசுமகால் சாசகானால் தன் அன்பு மனைவி அர்சுமத் பானுபேகத்தின் நினைவாகக் கட்டப்பட்ட கல்லறையாகும். இவள் மும்தாசு மகால் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டாள். மும்தாசு கி.பி. 1631-இல் பர்கான்பூரில் இறந்தாள். அந்நேரத்தில் சாசகான் தக்காணத்தின்மீது படையெடுப்பை மேற்கொண்டிருந்தார். மும்தாசின் சடலம் பர்கான்பூரிலிருந்து ஆக்ராவிற்குக் கொண்டுவரப்பட்டது. இக்கல்லறையைக் கட்ட சாசகான் பல கட்டடக்கலைஞர்களின் வரைபடங்களைப் பார்வையிட்டு, இறுதியில் உசுத்தாத் இசா (Ustad Isa) என்னும் பாரசீகக் கட்டடக்கலை வல்லுநரின் வரைபடத்தை ஏற்று அதன்படி மும்தாசைப் புதைத்த இயமுனை ஆற்றங்கரையில் தாசுமகாலைக் கட்டினார். இக்கட்டடத்தின் பணி கி.பி. 1632-ஆம் ஆண்டு தொடங்கியது. இவ்வழகிய கல்லறையைக் கட்ட 14 ஆண்டுகள் ஆயின என்று சிலரும் இருபத்திரண்டு ஆண்டுகள் ஆயின என்று சிலரும் கூறுகின்றனர். தாசுமகால் ஒரு பூங்காவில் அமைந்த கல்லறை. இக்கல்லறை தில்லியிலுள்ள சிக்கந்தர் லோடி கல்லறை போன்றும் உமாயூன் கல்லறை போன்றும் வளர்ச்சி பெற்றும், அவற்றை விட மிக அழகாகவும் காட்சியளிக்கிறது. இது இயமுனை ஆற்றங்கரையில் தெற்கு வடக்காகச் செவ்வக வடிவத்தில் அமைந்துள்ளது. இதற்குத் தெற்கே பாதைகளும் பணியாளர் இல்லங்களும் உள்ளன. வடக்கே ஆற்றை நோக்கி வெண்சலவைக் கல்லால் கட்டப்பட்ட ஓர் உயர்ந்த மாடி உள்ளது. இக்கட்டடமும் பூங்காவும் சுற்றுச்சுவர் ஒன்றால் சூழப்பட்டுள்ளது. இதன் ஒவ்வொரு மூலையிலும் சிற்றரங்குகள் உள்ளன. இக்கட்டடத்தின் நடுவில் தெற்கே அழகிய வாயில் உள்ளது. நுழைவாயிலிலிருந்து தொலைவில் முற்றங்களும் கொட்டில்களும் கடைத்தெருக்களும் வெளி மனைகளும் உள்ளன. இக்கல்லறையின் உள்ளே செல்ல இரண்டு வழிகள் உள்ளன. ஆற்றின் வழியாகவும் தரையின் வழியாகவும் தாசுமகாலுக்குச் செல்லமுடியும். தாசுமகாலின் வடக்கு மூலையில் மேன்மாடியின் நடுவில் கல்லறைக் கட்டடம் உள்ளது. இக்கட்டடம் இதன் இரு பக்கத்திலும் உள்ள துணைக் கட்டடங்களிலிருந்து தனித்துக் காணப்படுகிறது. கல்லறைக் கட்டடம் 7மீட்டர் உயரமுள்ள மேடையில் அமைந்துள்ளது. இதன் கிழக்கில் சவாபு (Jawab) எனக் கூறப்படும் கட்டடம் உள்ளது. மேற்கில் ஒரு மசூதி உள்ளது. சவாபு விருந்தினர் தங்கும் விடுதியாக இருந்திருக்கவேண்டும். கல்லறை சதுர வடிவமுடையது. கல்லறையின் மேல் உயர்ந்த தூபிகள் உள்ளன. இவை நான்கு மூலைகளில் அமைந்துள்ளன. கல்லறையின் அடிப்பகுதியில் மும்தாசு மகாலும் சாசகானும் புதைக்கப்பட்டுள்ளனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 281
|bSize = 468
|cWidth = 177
|cHeight = 239
|oTop = 225
|oLeft = 236
|Location = center
|Description =
}}
{{center|தாசுமகால் - ஆக்ரா}}
தாசுமகால் பலவண்ணக் கற்களாலும் விலை மிக்க கற்களாலும் கட்டப்பட்டது. பூவேலைப்பாடுகளும் சுறுப்புக் கற்களின் மேல் வெட்டப்பட்டுள்ள எழுத்துகளும் வெண்மையான சலவைக்கற்களும் இதன் அழகை உலகிற்குப் பறைசாற்றுகின்றன.{{nop}}<noinclude>
வா. க. 3-17</noinclude>
2jr9wy0q2s60syixa1smrjxcxdvmn80
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/282
250
624591
1957231
1870845
2026-08-04T13:26:08Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957231
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய-இசுலாமியக் கட்டடக்கலை|258|இந்திய-இசுலாமியக் கட்டடக்கலை}}</noinclude>சாசகான் கி.பி. 1638-ஆம் ஆண்டு தனது தலைநகரை ஆக்ராவிலிருந்து தில்லிக்கு மாற்றினார். தில்லியின் ஏழாம் நகரான சாசகானாபாத்தை சாசகான் கட்டினார். இந்நகரைச் சுற்றிப் பெருஞ்சுவர் எழுப்பி 14 நுழைவாயில்களை அமைத்தார். இந்நுழைவாயில்களுள் குறிப்பிடத்தக்கவை மோரி (Mori), இலாகோரி (Labori), ஆசுமீரி (Ajmeri) துர்க்மான் (Turkman), காசுமீரி (Kashmiri), தில்லி (Delhi) ஆகிய நுழைவாயில்களாகும்.
தில்லியின் வடக்காக இயமுனை ஆற்றங்கரையின் வலக்கரையில் இன்றும் புகழ்பெற்று விளங்கும் செங்கோட்டை சாசகானால் கட்டப்பட்டது. இக்கோட்டை கி.பி. 1639-இல் தொடங்கப்பெற்று ஒன்பது ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டது. இக்கோட்டை நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்ட கோட்டை ஆகும். இக்கோட்டை ஒழுங்கற்ற எண்கோண அமைப்பையும் இரண்டு நீளமான பக்கங்களையும் கிழக்கிலும் மேற்கிலும் கொண்டது. இக்கோட்டைக்கு இரண்டு தலைவாயில்கள் உள்ளன. ஒன்று மேற்கே இருக்கும் இலாகூரி நுழைவாயில் பிறிதொன்று தில்லி நுழைவாயில். இது தெற்கில் உள்ளது. கோட்டையின் சுவர்களும் நுழைவாயில்களும் சில கட்டடங்களும் சிவப்பு மணற்கல்லால் கட்டப்பட்டன. இக்கோட்டையின் உள்ளே படைவீரர் முகாம்கள், பணியாளர் இல்லங்கள், அரண்மனைகள், அரங்கங்கள், பூங்காக்கள், திறந்தவெளி முற்றங்கள் திவானி-ஆம் கட்டடம், அரங்க மகால் (Rangmahal - வண்ண மாளிகை), குளியலறைகள், திவானி காசு போன்ற கட்டடங்கள் உள்ளன. இவற்றுள் அரங்க மகாலும் திவானி காசும் சிறப்பு வாய்ந்தவை. திவானி காசு கட்டடம் சிறந்த அணி வேலைப்பாடுகளுடன் அழகிய வண்ணக் கற்களைப் பதித்துக் கட்டப்பட்டது. இக்கட்டடத்தைச் சாசகான், ‘விண்ணுலகமே இதுதான்’ எனப் போற்றியுள்ளார். இக்கோட்டையின் உள்ளே உள்ள அரண்மனைகளுக்கும் குளியலறைகளுக்கும் பூங்காக்களுக்கும் நீர் வர நகாரி பாகிசுட்டு என்ற மதகுக் கட்டடம் உள்ளது. இதில் நீர் தானாகவே வந்து பிற கட்டடங்களுக்குப் பாய்கிறது. இக்கோட்டைக்குள் சாசகான் மிகச் சிறந்த முத்து மசூதியைக் கட்டினார்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய மசூதியான சாமி மசூதியைச் (Jami Masjid) சாசகான் கி.பி. 1644-இல் கட்டத் தொடங்கினார். இம்மசூதி கி.பி. 1650-இல் கட்டிமுடிக்கப்பட்டது. மிக உயரமான மேடைமீது கட்டப்பட்ட இம்மசூதியின் முப்புறங்களிலும் தலை வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மகுதியின்
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 282
|bSize = 468
|cWidth = 302
|cHeight = 228
|oTop = 308
|oLeft = 110
|Location = center
|Description =
}}
{{center|செங்கோட்டை - தில்லி}}<noinclude></noinclude>
paxqgwtaw9798ztbx37b0li9mz4pn4z
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/283
250
624592
1957232
1870846
2026-08-04T13:28:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957232
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய-இசுலாமியக் கட்டடக்கலை|259|இந்திய-இசுலாமியக் கட்டடக்கலை}}</noinclude>சுவர்களும் தரைப்பகுதியும் வெண்சலவைக் கற்களாலும் கருஞ்சலவைக் கற்களாலும் அமைக்கப்பட்டன. இம்மசூதியின் வழிபாட்டு இடம் பதினோரு வளைவுகள் உள்ள முன்புறப் பகுதியையும் அதன் இரு மருங்கிலும் நான்கு அடுக்குத் தூபிகளையும் கொண்டுள்ளது. இதனைச் சுற்றி மூன்று பெரிய குமிழ் வடிவிலான வளைகூண்டுகள் உள்ளன. இவை கறுப்பு, வெள்ளைச் சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ளன.
தில்லியில் சாசகான், தம் இரு மகன்களுக்கும் கல்லறைகள் கட்டியுள்ளான். பூங்காக் கல்லறை என்பது அவற்றுள் ஒன்று. சாசகானின் மனைவியருள் ஒருத்தியான பட்க்பூரி பேகம் (Fatchpuri Begum) கி.பி. 1650-இல் தில்லியில் பட்காபூரி மகுதியைக் கட்டினாள்.
<b>அவுரங்கசீபு (Aurangazeb)</b> தம் தந்தை சாசகானைச் சிறையிலடைத்துத் தில்லியின் பேரரசரானார். இவரே மொகலாயப் பேரரசின் இறுதி அரசர். இவரது காலத்தில் பேரரசு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இவர் சிறிய கட்டடங்களே கட்டியுள்ளார். அவற்றுள் ஒன்று செங்கோட்டையில் உள்ள முத்து மசூதி. ஆக்ராவில் உள்ள நசினா மசூதியும் (Nagina Masjid) இவரால் கட்டப்பட்டதென்பர். அவுரங்கசீபின் மகள் அழகுமிக்க ஒரு கட்டடத்தைத் தில்லியில் கட்டினாள். அவுரங்கசீபு அவுரங்காபாது என்னும் நகரை உருவாக்கித் தக்காணத்தின் மீது தமது கவனத்தைச் செலுத்தியதால் தில்லி தனது செல்வாக்கை இவரது காலத்தில் இழந்தது. இங்கு அவுரங்கசீபு மனைவியின் கல்லறை உள்ளது. இதனைப் பீபிகா முக்பாரா (Bibi-ka-Mugbara) என்பர். இக்கல்லறை தாசுமகால் போன்ற அமைப்பு உடையது. அவுரங்கசீபு கி.பி. 1707-இல் இறந்தபின் அவருக்கு அடுத்துவந்த அரசர்கள் வலிமையற்றவர்களாக இருந்தனர்.
<b>அயோத்தி நவாபுகளின் கட்டடங்கள்:</b> அயோத்தி நவாபுகள் இலக்னோவைத் தலைநகராகக் கொண்டு கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் சுதந்திரமாக ஆட்சிசெய்தனர். இவர்கள் பல கட்டடங்களைக் கட்டினர். மொகலாயர் கட்டடங்களின் அமைப்புப் போன்றும் ஐரோப்பியக் கட்டடங்களின் அமைப்புப் போன்றும் இக்காலத்தில் கட்டடங்கள் கட்டப்பட்டன. கட்டடங்களுக்குச் செங்கற்களே பெரிதும் பயன்பட்டன. மொகலாயக் கட்டட அமைப்புகளைப் பெற்ற கட்டடம் இமாம்பார (Imambara) கட்டடமாகும். இது மசூதி, முற்றங்கள், நுழைவாயில்கள் போன்றவற்றைக் கொண்டது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 283
|bSize = 468
|cWidth = 353
|cHeight = 227
|oTop = 314
|oLeft = 48
|Location = center
|Description =
}}
{{center|உதயபூர் அரண்மனை}}{{nop}}<noinclude></noinclude>
ga35jja5yvb4eecbbagmnqnbl0igya8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/284
250
624915
1957233
1954606
2026-08-04T13:32:44Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957233
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இசுலாமியக் கட்டடக்கலை|260|இந்திய இணையங்கள்}}</noinclude>நவாபின் படையில் தளபதியாக இருந்த கிளாட் அசுதின் (General Claude Hastin) என்ற பிரான்சு நாட்டு வீரன், ஐரோப்பியப் பாணியில் அமைந்த கட்டடத்தின் வரைபடத்தை உருவாக்கினான். இவனுக்காகக் கட்டப்பட்ட இக்கட்டடத்தின் பெயர் கான்சுடாண்டியா. இது இலக்னோவில் உள்ளது. நவாபு நசிருதின் ஐதரின் இரண்டு அரண்மனைகளும் சத்தார் மன்சில் (Chattar-Manzils) என்ற கட்டடமும் ஐரோப்பியக் கட்டடக்கலைப் பாணியிலமைந்த கட்டடங்களாகும். இக்கட்டடங்கள் முக்கோண வடிவிலான அடித்தளத்தையும் காரிந்தியன் தலைப்பையும் (Corinthian Capital) உரோமானிய வளைவுகளையும் ஒருங்கே கொண்டவை.
தென்னகத்தில் மைசூரில் திப்பு சுல்தான் பல கட்டடங்கள் கட்டினார். அவற்றுள் குறிப்பிடத்தக்கது தார்யா-தெளலத்-பாகு (Darya-Daulat-Bagh). ஐதர் அலி, திப்பு சுல்தான், திப்புசுல்தான் தாய் ஆகியோரின் ஒருங்கிணைந்த கல்லறை கும்பா (Gumbaz) எனச் சொல்லப்படுகிறது. இது சதுர அமைப்பை உடையது.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 284
|bSize = 468
|cWidth = 183
|cHeight = 272
|oTop = 264
|oLeft = 56
|Location = center
|Description =
}}
{{center|திருமலை நாயக்கர் அரண்மனை - மதுரை}}
<b>பிற கோட்டைகளும் அரண்மனைகளும்:</b> இந்தியாவில் இக்காலத்தில் இருந்த இந்து அரசர்களும் தங்கள் பகுதிகளில் இந்திய இசுலாமியக் கலைப்பாணியில் பல கோட்டைகளையும் அரண்மனைகளையும் கட்டினார்கள். இராசசுத்தானில் இக்காலத்தில் பல அரண்மனைகள் கட்டப்பட்டன. மான்மந்திர் (Man mandir) என்ற அரண்மனையைக் குவாலியர் கோட்டையினுள் இராசா மான்சிங் கட்டினார். இம்மாளிகை மிக அழகாகக் கட்டப்பட்டது. இவ்வரண்மனையைத் தவிர ஆம்பர், செய்ப்பூர், பிகானீர், சோத்பூர் (Jodhpur), உதயபூர் (Udaipur), செய்சால்மர் (Jaisalmer), ஈர்க்சா (Orchha), தாடியா (Datia) போன்ற இடங்களில் உள்ள அரண்மனைகள் இக்காலத்தில் எழுந்தவையாம்.
தென்னகத்தில் இசுலாமியக் கட்டடக் கலைப்பாணியைப் பின்பற்றி விசய நகர அரசர்கள் அம்பியில் தாமரை மன்றத்தையும் (Lotus-Magal) ஐரோப்பியக் கலைப்பாணியைப் பின்பற்றி மதுரையில் திருமலைநாயக்கர் அரண்மனையையும் கட்டினர். இக்கட்டடங்கள் யாவும் பெரிதும் அழகும் கலை நுணுக்கங்களும் உள்ளனவாகக் காட்சி அளிக்கின்றன.
<b>துணை நூல்கள்:
::Percy Brown</b>, Indian Architecture (Islamic Period) D.P. Taraporevala Sons & Co. Pvt. Ltd, Bombay, 1981.
::<b>Sharma, Y.D.</b>, Delhi and its Neighbourhood, Published by the Director General, Archaeological Survey of India, New Delhi, 1974.
<section end="இந்திய-இசுலாமியக் கட்டடக்கலை"/>
<section begin="இந்திய இணையங்கள்"/>
{{dhr}}
<b>இந்திய இணையங்கள்:</b> அரசாங்கப் பணிகளைச் செய்யும் ஆலோசனை நிறுவனங்கள் (Staff Agencies), துணை நிறுவனங்கள் (Auxiliary Agencies), பணி நிறுவனங்கள் (Line Agencies) ஆகியவற்றுள் பணிநிறுவனங்களின் ஒருவகையே இணையங்கள் (Corporations) எனவும், இந்திய அரசாங்கத்தால் தோற்றுவிக்கப்பட்டு அதனால் நடத்தப்படும் இணையம் இந்திய அரசு இணையம் (Indian State Corporations) எனவும் சொல்லப்படுகின்றன. பணி நிறுவனங்களில் மற்ற இரு வகைகளில் ஒன்றான ஆட்சித்துறைவகைப் பணிநிறுவனம்தான் (Departmental type of line agency) பொதுவாக ஆட்சி அமைப்பில் காணப்படுகிறது. இரண்டாம் வகையான சுதந்திர அல்லது தன்னுரிமை ஒழுங்குமுறைக்குழு என்பது (Independent Regulatory Commission). அமெரிக்காவிலும் சில நாடுகளிலும் காணப்படுகிறது. மூன்றாம் வகையான இணைய வகைப்பணி நிறுவனங்கள் (Corporation type of line agencies), உலகப் போர்-<noinclude></noinclude>
o5772lew011iol73qah8gmwax9ewywg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/285
250
624916
1957235
1871871
2026-08-04T13:37:49Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957235
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இணையங்கள்|261|இந்திய இணையங்கள்}}</noinclude>களுக்குப் பிற்பட்ட காலத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகின்றன. இணையம் (Corporation) என்பதற்குச் சட்டவகையான கருத்து யாதெனில், அது ஒரே ஆளாகச் செயற்படுதற்குத் தக்கதாகச் சட்டத்தால் தோற்றுவிக்கப்பட்ட பலரடங்கிய ஒரு குழு என்பதாகும்; மேலும் அக்குழுவுக்கு நிலையான வரன் முறையும் (Permanent succession) பொதுவான முத்திரையும் (A common seal), சொத்துகளை வாங்கவும் விற்கவும் பயன்படுத்தவும், ஒப்பந்தங்களைச் செய்யவும் வழக்குத் தொடரவும், வழக்குத் தொடரப்படவும் அதிகாரங்கள் உண்டு. அரசாங்க ஆட்சித்துறைக்கு இல்லாத ஆட்சி அதிகாரங்களும், நிதி அதிகாரங்களும் இணையங்களுக்கு உண்டு, தொழில், வாணிகத்துறைகளில் அரசாங்கம் தலையிடுதல் வேண்டும் என்ற சமநிலைச் சமுதாயக் கொள்கையின் விளைவாகத் (Policy of Socialism) தோன்றியவையே அரசு இணையங்கள் ஆகும்.
அரசாங்கத் தொழில், அல்லது வாணிக இணையங்கள் (State or Government Corporations) ஒரு சட்டமன்றத்தின் சட்டத்தினால் தோற்றுவிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக மருத்துவ ஆய்வுக் கழகம் (Medical Research Council - தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1928), அரச நிலங்களின் ஆணையாளர் (Commissioners for Crown Lands, 1927), பிரிட்டிசு கடல்கடந்த வான்வழிப் போக்குக் கழகம் (British Overseas Airways Corporation, 1946) முதலியவை எல்லாம் பிரிட்டிசுப் பாராளுமன்றச் சட்டங்களினால் தோற்றம் பெற்றன. அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள ஐக்கிய அமெரிக்க வீட்டுவசதி இணையம் (U.S. Housing Corporation) தென்னசிப் பள்ளத்தாக்கு இணையம் (Tennessee Valley Corporation, 1933), பாதுகாப்புக்குப் பொருள் வழங்கும் இணையம் (Defence Supplies Corporation, 1940) முதலியவை அமெரிக்கப் பாராளுமன்றமாகிய காங்கிரசின் சட்டங்களால் தோற்றுவிக்கப்பட்டன. இந்திய இணையங்கள், இந்திய இருப்பு வங்கி (Reserve Bank of India, 1934), மறுகுடியிருப்பு நிதி இணையம் (Rehabilitation Finance Corporation, 1948), தாமோதரப் பள்ளத்தாக்கு இணையம் (Damodar Valley Corporation, 1948), தொழில் நிதி இணையம் (Industrial Finance Corporation, 1984), தொழிலாளர் அரசு உயிர் காப்புறுதி இணையம் (Industrial Employees' State Insurance Corporation, 1948), வானூர்தி இந்தியப் பன்னாட்டு இணையம் (Air India International, 1953), இந்திய அரசு வங்கி (State Bank of India), இந்திய உயிர் காப்புறுதி இணையம் (Life Insurance Corporation of India) நடுவண பொருள்சேமிப்பு இணையம் (Central Warehousing Corporation) முதலியவையெல்லாம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏழாம் அட்டவணையின்படி, பாராளுமன்றச் சட்டங்களினால் நிறுவப்பட்டும் கட்டுப்படுத்தப்பட்டும் வருகின்றன. மேற்படி அட்டவணையில் தொழில் இணையங்களை நிறுவுவதற்கும் கட்டுப்படுத்துதற்குமுரிய அதிகாரங்கள் நடுவண அரசாங்கத்துக்கு உரியனவாக ஒன்றியப் பட்டியலில் (Union List) கூறப்பட்டுள்ளன. மேற்கூறிய இந்திய இணையங்களுக்கிடையே மூலதனப் பங்குதாரர்களின் எண்ணிக்கை, இயக்குநர் குழுவின் அளவு, நிருவாகக் குழுவின் அமைப்பு, அதன் அதிகாரங்கள், ஆலோசனைக் குழுவின் பங்கு முதலியவற்றில் வேறுபாடுகள் உண்டு.
தொழில்நுட்பத் திறமையும், தொழிலை நடத்தும் திறமையும் பெற்று, மூலதன வசதி பெற்றிராதவர்களுக்குக் கடன்வசதி வழங்குதலை எளிதாக்கவும், சிலவகைப்பட்ட தொழில்களையும் வாணிகத்தையும் மேலாண்மை செய்யவும் ஏதேனுமொரு குறிப்பிட்ட நிலப்பகுதியைப் பலநோக்கு முறைவில் (Multipurpose) தொழில்வளம் பெறச் செய்யவும் அரக இணையங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.
இணையகங்களில் பலவகைகள் இருக்கின்றன. அரசாங்கத்தால் போடப்பட்ட பெரும்பங்கு மூலதனத்தையும், பெரும் எண்ணிக்கையில் அரசாங்கத்தால் அமர்த்தப்பட்ட உறுப்பினர்களடங்கிய இயக்குநர் குழுவையும் (Board of Directors) இணையங்கள் ஒருவகை; மூலதனத்தில் சிறிதளவு பங்கும், இயக்குநர் குழுவில் சில உறுப்பினர்களும் அரசாங்கத்தால் ஈடுபடுத்தப்பட்டும் அமர்த்தப்பட்டும் நடைபெறும் இணையங்கள் மற்றொரு வகை; சில இணையங்கள் மூலதனமும், இயக்குநர் குழு உறுப்பினர்களும் தனியார் சார்பாக இருக்க, இணையச் சட்டத்துக்கேற்ப அரசாங்க மேற்பார்வையிலும் கட்டுப்பாட்டிலும் இயங்குதல் பிறிதொருவகை.
இணையம் அரசாங்க ஆட்சித்துறை போலல்லாமல் (Government department) இணையச் சட்டத்தின்படி (Incorporating law) தன் உள்துறைச் செயல்களில் (Internal Matters), வெளியிலுள்ள வேறெந்த அதிகாரியின் ஆணைக்கும் கட்டுப்பாட்டுச்கும் உட்படாமல், தானாகவே தன் தொழில் நோக்குகளைத் தீர்மானித்துச் செயற்படக் கூடிய தன்னுரிமை (Autonomy) பெற்றுள்ளது; இத்தகைய தன்னுரிமை ஆட்சித்துறைக்கு இல்லை; அது ஆட்சித்துறைத் தலைமை அதிகாரியும் (அவர் ஓர் அமைச்சரி), சட்டமன்றமும் விதிக்கும் விதிகளுக்குச் சிறிதும் பிறழாமல், பொறுப்போடு பணிசெய்தல் வேண்டும்.<noinclude></noinclude>
k9f9mmvjs6rq49s4swwqauwzp4okj9e
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/286
250
624917
1957239
1871878
2026-08-04T13:44:07Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957239
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இணையங்கள்|262|இந்திய இணையங்கள்}}</noinclude>எனவே, ஆட்சித் துறைகள சட்டமன்றத்தின் முழுக் கட்டுப்பாட்டிலிருக்க, இணையங்கள், சட்டத்தின்படி ஓரளவேனும் தன்னுரிமையோடிருக்கின்றன. நாட்டு அரசாங்கத் தலைவருக்கு அல்லது நிருவாகத் தலை வருக்கு (Executive head) இணைய இயக்குநர்களை, அமர்த்தவும் நீக்கவும் கூடிய அதிகாரமும் இணையகத்தின் பொதுக் கோட்பாட்டைச் செயற்படுத்துவதற்குத் தக்க ஆணைகளை இணையத்துக்கு வழங்கும் உரிமையும், இணையம் செயற்படும் முறையைப் பற்றிய செய்திகளையும் அறிக்கைகளையும் அதனிடமிருந்து பெறும் உரிமையும் ஆகிய மூவகை உரிமைகள் இருக்கின்றன. ஆகையால் இணையங்கள், அரசாங்கத்தினுடைய அல்லது அமைச்சருடைய ஓரளவு கட்டுப்பாட்டுக்கே (limited control) உட்பட்டவை. இணையங்களின் உள்துறை மேலாண்மை (Management of Internal affairs), உள்துறை ஆட்சிமுறை முதலியவற்றில் அரசாங்கம் தலையிடுதல் இல்லை ஆட்சித் துறையானது, பாராளுமன்றம் தனது வரவு செலவுச்சட்டத்தில் (Budget) செய்துள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கும் விதிகளுக்கும் உட்பட்டுத்தான் செலவு செய்தல் வேண்டுமே தவிர, பாராளுமன்றத்தின் உடன்பாடு இன்றி எத்தொகையையும் திரட்டவோ, செலவழிக்கவேர் இயலாது. ஆட்சித்துறைகள் இவ்வாறு நிதித்துறையைப் பொறுத்தவரையில் பாராளுமன்றத்தின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இணையங்கள் அவை தொடங்கப்படும் காலத்தில் தான் சிறிதளவு நிதி பாராளுமன்றத்தால் வழங்கப்படுகிறது. பின்னர் அவை தங்களுக்கு வேண்டிய வரவுசெலவுத் திட்டத்தைத் தாங்களே வரைந்து கொள்ளவும், தங்களுடைய வரவுகளைவும் (Earnings) ஊதியங்களையும் தாங்களே நிருவாகம் செய்து கொள்ளவும், தங்களுக்குத் தேவைப்படும் கடன்களைத் தாங்களே எழுப்பிக் கொள்ளவும் கூடிய முழு உரிமைகளைப் பெற்றுள்ளன; தமக்கு மேலும் பணம் தேவைப்படும்போது, அவை பண உதவிக்காகச் சட்டமன்றத்தை அணுகினால்தான் சட்டமன்றம் அவற்றின் நிதித்துறையில் தலையிடுகிறது. அவைகளுக்குத் தேவையான பணம் பாராளுமன்றத்தின் வாக்கெடுப்பின் மூலம் வழங்கப்படுவதில்லை. இணையத்தின் செயற்பாடு பற்றிப் பாராளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அமைச்சர் விடைகூறும்போது, வரம்புக்குட்பட்ட 3 துறைகளைப் பற்றி மட்டுமே விடை அளிப்பார். இணையத்தில் பணிசெய்வோர், அரசுப் பொதுப்பணிக் கழகத்தாரால் (Public Service Commission) ஆட்சேர்ப்புச் செய்யப்படுவதில்லை; பணி முதுமையினடிப்படையிலல்லாமல் (Seniority of Service) தகுதியினடிப்படையில்தான் இணையங்களில் பதவி உயர்வு, பணியாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் அரசாங்க ஆட்சித் துறையானது, செயற்படும்போது அரசாங்கத்தின் விதிகளுக்கேற்ப நெகிழ்ச்சியற்ற முறையில், (Rigid) செயற்படுகின்றது. தொழிலிணையங்களும் வாணிக இணையங்களும் தங்களுடைய நோக்கங்களுக்கேற்பப் பொருள்களை வாங்குதல், விற்றல்,
ஒப்பந்தக்காரர்களுக்குப் பணிகளை அளித்தல் முதலியவற்றில் வளைந்து கொடுக்கும் இயல்போடு (Flexible) விதிகளைப் பின்பற்றுகின்றன. ஆட்சித் துறைகளைப் போன்று, இணையங்களின் கணக்குகள் அரசாங்கத் தணிக்கைக்கு (Governmental Audit) உட்பட்டவை அல்ல; மாறாக அவை (தனியார் இணையங்களின் கணக்குகளைப் போன்று), வாணிகத் தணிக்கைக்கு (Commercial Audit) உட்பட்டவை. இவ்வகைத் தணிக்கையில் இணையத்துக்குக் கிடைக்கும் ஊதியம், நட்டம், வீண்செலவு, நிதிவசதி, முதவியவையெல்லாம், ஆராயப்படுகின்றன. இணையம் ஒரு தனியார் தொழிற்கழகத்தைப் போலச் (Private business concern) செயற்பட்டாலும், இரண்டுக்குமிடையே ஒரு வேறுபாடு உண்டு; அரசாங்க இணையம் தனியார் இணையத்தைப் போல ஊதியம் பெறும் நோக்கத்துக்காக மட்டும் நடத்தப்பட வில்லை; இதனால், அது நட்டமடையும்படி செயற்படுதல் வேண்டுமென்பது பொருளன்று; அது பொது நலன்களைக் காப்பாற்றும் நோக்கத்துடனேதான் நடத்தப்படுகிறபடியால், ஊதியம் பெறுதல் மட்டும் அதனுடைய முதல் நோக்கம் அன்று; அது நாளா வட்டத்தில் ஊதியமோ நட்டமோ இன்றித் தன் முயற்சியில் பணிசெய்யுமாறு திறன்பெறுதல் வேண்டும்.
பொதுவாக இவ்விதிகளை ஒட்டியே அமெரிக்க, பிரிட்டிசு, இந்திய அரசு இணையங்கள் பணிசெய்யுமாறு அமைக்கப்பட்டுள்ளன. இந்தியப் பாராளுமன்றம் நிறைவேற்றிய 1956-ஆம் ஆண்டின் இந்திய அரசு வங்கிச் சட்டத்தின்படி (State Bank of Act India 1956), ஓர் அரசாங்க வணிக இணையம் நிறுவப்பட்டது. அதற்கு மேலே குறிப்பிடப்பட்ட எல்லா இணையங்களின் உரிமைகளும் உண்டு. இவ்வங்கியின் தொழில்களையும் செயல்களைவும் பொதுவாக மேலாண்மை செய்து இயக்கும் அதிகாரம், ஒரு நடுவண இயக்குநர் குழுவிடம் (Central Board of Directors) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் 15 உறுப்பினர்களுள் ஒருவர் ஆளுநர் (Governor) மூவர் துணை ஆளுநர்கள் (Deputy Governors), ஒருவர் அரசாங்க அதிகாரி, நால்வர் மேற்படி சட்டத்தின் வழிவகுக்கப்பட்ட நான்கு உட்பிரிவுக் கழகங்களின் (Local Boards) சார்பாளர்கள்; இவர்கள் யாவரும் நடுவண் அரசாங்கத்தால் அமர்த்தப்பட்டவர்களேயாவர். ஆளுநரும் இரு துணை ஆளுநரும்<noinclude></noinclude>
ozvc8foxjqobp24nt0a6qu419aw5zay
1957241
1957239
2026-08-04T13:53:08Z
Booradleyp1
1964
1957241
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இணையங்கள்|262|இந்திய இணையங்கள்}}</noinclude>எனவே, ஆட்சித் துறைகள சட்டமன்றத்தின் முழுக் கட்டுப்பாட்டிலிருக்க, இணையங்கள், சட்டத்தின்படி ஓரளவேனும் தன்னுரிமையோடிருக்கின்றன. நாட்டு அரசாங்கத் தலைவருக்கு அல்லது நிருவாகத் தலை வருக்கு (Executive head) இணைய இயக்குநர்களை, அமர்த்தவும் நீக்கவும் கூடிய அதிகாரமும் இணையகத்தின் பொதுக் கோட்பாட்டைச் செயற்படுத்துவதற்குத் தக்க ஆணைகளை இணையத்துக்கு வழங்கும் உரிமையும், இணையம் செயற்படும் முறையைப் பற்றிய செய்திகளையும் அறிக்கைகளையும் அதனிடமிருந்து பெறும் உரிமையும் ஆகிய மூவகை உரிமைகள் இருக்கின்றன. ஆகையால் இணையங்கள், அரசாங்கத்தினுடைய அல்லது அமைச்சருடைய ஓரளவு கட்டுப்பாட்டுக்கே (limited control) உட்பட்டவை. இணையங்களின் உள்துறை மேலாண்மை (Management of Internal affairs), உள்துறை ஆட்சிமுறை முதலியவற்றில் அரசாங்கம் தலையிடுதல் இல்லை ஆட்சித் துறையானது, பாராளுமன்றம் தனது வரவு செலவுச்சட்டத்தில் (Budget) செய்துள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கும் விதிகளுக்கும் உட்பட்டுத்தான் செலவு செய்தல் வேண்டுமே தவிர, பாராளுமன்றத்தின் உடன்பாடு இன்றி எத்தொகையையும் திரட்டவோ, செலவழிக்கவேர் இயலாது. ஆட்சித்துறைகள் இவ்வாறு நிதித்துறையைப் பொறுத்தவரையில் பாராளுமன்றத்தின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இணையங்கள் அவை தொடங்கப்படும் காலத்தில் தான் சிறிதளவு நிதி பாராளுமன்றத்தால் வழங்கப்படுகிறது. பின்னர் அவை தங்களுக்கு வேண்டிய வரவுசெலவுத் திட்டத்தைத் தாங்களே வரைந்து கொள்ளவும், தங்களுடைய வரவுகளைவும் (Earnings) ஊதியங்களையும் தாங்களே நிருவாகம் செய்து கொள்ளவும், தங்களுக்குத் தேவைப்படும் கடன்களைத் தாங்களே எழுப்பிக் கொள்ளவும் கூடிய முழு உரிமைகளைப் பெற்றுள்ளன; தமக்கு மேலும் பணம் தேவைப்படும்போது, அவை பண உதவிக்காகச் சட்டமன்றத்தை அணுகினால்தான் சட்டமன்றம் அவற்றின் நிதித்துறையில் தலையிடுகிறது. அவைகளுக்குத் தேவையான பணம் பாராளுமன்றத்தின் வாக்கெடுப்பின் மூலம் வழங்கப்படுவதில்லை. இணையத்தின் செயற்பாடு பற்றிப் பாராளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அமைச்சர் விடைகூறும்போது, வரம்புக்குட்பட்ட 3 துறைகளைப் பற்றி மட்டுமே விடை அளிப்பார். இணையத்தில் பணிசெய்வோர், அரசுப் பொதுப்பணிக் கழகத்தாரால் (Public Service Commission) ஆட்சேர்ப்புச் செய்யப்படுவதில்லை; பணி முதுமையினடிப்படையிலல்லாமல் (Seniority of Service) தகுதியினடிப்படையில்தான் இணையங்களில் பதவி உயர்வு, பணியாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் அரசாங்க ஆட்சித் துறையானது, செயற்படும்போது அரசாங்கத்தின் விதிகளுக்கேற்ப நெகிழ்ச்சியற்ற முறையில், (Rigid) செயற்படுகின்றது. தொழிலிணையங்களும் வாணிக இணையங்களும் தங்களுடைய நோக்கங்களுக்கேற்பப் பொருள்களை வாங்குதல், விற்றல்,
ஒப்பந்தக்காரர்களுக்குப் பணிகளை அளித்தல் முதலியவற்றில் வளைந்து கொடுக்கும் இயல்போடு (Flexible) விதிகளைப் பின்பற்றுகின்றன. ஆட்சித் துறைகளைப் போன்று, இணையங்களின் கணக்குகள் அரசாங்கத் தணிக்கைக்கு (Governmental Audit) உட்பட்டவை அல்ல; மாறாக அவை (தனியார் இணையங்களின் கணக்குகளைப் போன்று), வாணிகத் தணிக்கைக்கு (Commercial Audit) உட்பட்டவை. இவ்வகைத் தணிக்கையில் இணையத்துக்குக் கிடைக்கும் ஊதியம், நட்டம், வீண்செலவு, நிதிவசதி, முதவியவையெல்லாம், ஆராயப்படுகின்றன. இணையம் ஒரு தனியார் தொழிற்கழகத்தைப் போலச் (Private business concern) செயற்பட்டாலும், இரண்டுக்குமிடையே ஒரு வேறுபாடு உண்டு; அரசாங்க இணையம் தனியார் இணையத்தைப் போல ஊதியம் பெறும் நோக்கத்துக்காக மட்டும் நடத்தப்பட வில்லை; இதனால், அது நட்டமடையும்படி செயற்படுதல் வேண்டுமென்பது பொருளன்று; அது பொது நலன்களைக் காப்பாற்றும் நோக்கத்துடனேதான் நடத்தப்படுகிறபடியால், ஊதியம் பெறுதல் மட்டும் அதனுடைய முதல் நோக்கம் அன்று; அது நாளா வட்டத்தில் ஊதியமோ நட்டமோ இன்றித் தன் முயற்சியில் பணிசெய்யுமாறு திறன்பெறுதல் வேண்டும்.
பொதுவாக இவ்விதிகளை ஒட்டியே அமெரிக்க, பிரிட்டிசு, இந்திய அரசு இணையங்கள் பணிசெய்யுமாறு அமைக்கப்பட்டுள்ளன. இந்தியப் பாராளுமன்றம் நிறைவேற்றிய 1956-ஆம் ஆண்டின் இந்திய அரசு வங்கிச் சட்டத்தின்படி (State Bank of Act India 1956), ஓர் அரசாங்க வணிக இணையம் நிறுவப்பட்டது. அதற்கு மேலே குறிப்பிடப்பட்ட எல்லா இணையங்களின் உரிமைகளும் உண்டு. இவ்வங்கியின் தொழில்களையும் செயல்களைவும் பொதுவாக மேலாண்மை செய்து இயக்கும் அதிகாரம், ஒரு நடுவண இயக்குநர் குழுவிடம் (Central Board of Directors) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் 15 உறுப்பினர்களுள் ஒருவர் ஆளுநர் (Governor) மூவர் துணை ஆளுநர்கள் (Deputy Governors), ஒருவர் அரசாங்க அதிகாரி, நால்வர் மேற்படி சட்டத்தின் வழிவகுக்கப்பட்ட நான்கு உட்பிரிவுக் கழகங்களின் (Local Boards) சார்பாளர்கள்; இவர்கள் யாவரும் நடுவண அரசாங்கத்தால் அமர்த்தப்பட்டவர்களேயாவர். ஆளுநரும் இரு துணை ஆளுநரும்<noinclude></noinclude>
qpnou47rfen4cc3hcwvzmbn0o5zecnk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/287
250
624918
1957240
1871891
2026-08-04T13:48:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957240
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இணையங்கள்|263|இந்திய இணையங்கள்}}</noinclude>முழு நேர ஊதியம் பெறுகிற 5 ஆண்டுகளுக்கு அமர்த்தப்பட்ட, மறுமுறையும் பதவியிலமர்த்தப்படுதற்குத் தகுதியுடைய உறுப்பினர்கள் ஆவர்; அவர்கள் குழுவின் கூட்டங்களில் கலந்துகொள்ளவும் பேசவும் செய்யலாம்; ஆனால் வாக்களித்தல் இயலாது. மற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 4 முதல் 6 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் அவர்களும் பதவி நீட்டிப்புக்கு உரியவரே, நடுவண குழுவின் விதிகளுக்கு இணங்க, ஆளுநர் அதன் பணிகளையும் அதிகாரங்களையும் கையாளுதல் கூடும். நாட்டின் மேற்குப் பகுதிக்கான உட்பிரிவுக் கழகம் பம்பாயிலும், கிழக்குப் பகுதியின் உட்பிரிவுக் கழகம் கல்கத்தாவிலும், வட பகுதி உட்பிரிவுக் கழகம் கான்பூரிலும், தென்பகுதி உட்பிரிவுக் கழகம் புதுதில்லியிலும் நடுவண அரசாங்கத்தால், உட்பிரிவுக் கழகம் ஒன்றுக்கு 5 உறுப்பினர் வீதம் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வுறுப்பினர்கள். அந்தந்த நிலப் பகுதியின் சார்பாளராகவும், அவற்றின் பொருளாதார நலனுக்குகந்த சார்பாளராகவும், அவற்றிலுள்ள மற்ற வங்கிகளின் சார்பாளராகவும் இருக்கின்றனர். நடுவண, உட்பிரிவுக் கழகங்களின் உறுப்பினர்கள் நடுவண, மாநில அரசாங்கங்களில் ஊதியம் பெறும் பணியாளராகவோ, திருப்பிச் செலுத்த இயலாத கடனாளிகளாகவோ (Insolvent debtors), சித்த சுவாதீனமற்றவராகவோ, யாதானும் ஒரு வங்கியில் இயக்குநராகவோ இருப்பின் அவர்களை நடுவண அரசாங்கம் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும்.
இந்திய அரசின் மற்றொரு முக்கியமான இணையமாகிய தாமோதர ஆற்றுவெளி இணையம், பாராளுமன்றத்தின் 1948-ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி அமைக்கப்பட்டது. அதனுடைய நோக்கம், தாமோதர ஆறு பாயும் பீகார், மேற்கு வங்காள மாநிலங்களின் நிலப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனம் அளித்தல், மின்சாரம் உண்டாக்குதல், அதன்மூலம், தொழில்களை நிறுவுதல் முதலியவற்றின் லாயிலாகத் தொழில்வளம் பெருகச் செய்தல் ஆகும். இக்கழகத்தின் ஆட்சியாளராகிய குழுவில் ஒரு தலைவரும் இரண்டு உறுப்பினர்களும் உள்ளனர். இந்த ஆறு பாயும் இரு மாநிலங்களின் அரசாங்கங்களைக் கலந்துகொண்டு நடுவண அரசாங்கம் இவர்களை அமர்த்துகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள், இவ்விணையத்தின் ஒப்பந்தங்களோடு தொடர்புடையவர்கள் முதலியோர் உறுப்பினராகும் தகுதி உடையவரல்லர் நடுவண அரசாங்கம் இந்த இணையத்துக்கு ஒருமுதன்மைச் செயலாளரையும் (Chief Secretary) நிதி அறிவுரையாளரையும் (Financial Adviser) அமர்த்துகிறது. செயலாளர்தாம், இணையத்தின் முக்கிய நிருவாக அதிகாரியாவர். இணையமானது தனக்குத் தேவைப்படும் ஆலோசனைக் குழுக்களை அமைத்துக் கொள்ளுதல் இயலும். இந்த இணையத்துக்குத் தனியான நிதி (Fund) உண்டு. அதில்தான் இதற்குரிய வரவுகளெல்லாம் செலுத்தப்பட்டும், அதிலிருந்துதான் இணையம் செய்யும் செலவுகளுக்கெல்லாம். பணம் எடுக்கப்பட்டும் வருகின்றன. இந்த இணையத்துக்குத் தேவைப்படும் மூலதனத்தை, இணையத்தில் பங்குகொள்ளும் நடுவண அரசாங்கமும், பீகார், மேற்கு வங்காள மாநில அரசாங்கங்களும் சில விகிதங்களில் அளிக்கின்றன; இணையம் நிறைவேற்ற வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் இவ்விணையத்தைத் தோற்று வித்த பாராளுமன்றச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளன; இணையம் பொதுவாகப் பாசனம், மின் ஆற்றல், வெள்ளக்கட்டுப்பாடு முதலிய திட்டங்களை நிறைவேற்றுதல் வேண்டும். இது நடுவண அரசாங்கத்தின் ஒப்புதலுடன் வெளியில் கடன் வாங்கலாம். இது, தான் நிறைவேற்றும் திட்டங்களிலிருந்து ஊதியம் தேடுதல் வேண்டும். அதனுடைய ஊதியங்கள் தனியார் இணையங்களின் ஊதியங்களைப் போல வருமான வரி விதிப்புக்கு உட்பட்டவை. தேய்வுக்கும் (Depreciation) ஒதுக்கீட்டுக்கும் (Reserve), மற்ற இனங்களுக்கும் ஊதியத்திலிருந்து செலுத்தப்பட்ட பின்னர், வளர்ச்சித் திட்டங்களிலிருந்து கிடைக்கும் மிச்ச ஊதியம் (Net profits), ஒவ்வொரு திட்டத்துக்கும் ஆன செலவுக்கு மூன்று பங்காளிகளும் அளித்துள்ள மூலதனப் பங்குக்கு ஏற்ற விகிதத்தில் பிரித்து வழங்கப்படுகிறது. இதுபோலவே ஏற்படும் நட்டத்துக்கும் பங்காளிகள் ஈடுசெய்தல் வேண்டும். ஒவ்வோராண்டிலும் அக்டோபர் மாதத்தில் இணையத்தின் நிதி ஆலோசனையாளர், சட்டப்படி விதிக்கப்பட்ட ஒரு படிவத்தில் இணையத்துக்கு அடுத்த ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தை வரைதல் வேண்டும். இத்திட்டம் மூன்று அரசாங்கங்களின் சட்டமன்றங்களின் ஆய்வுக்கு அளிக்கப்படுதல் வேண்டும். இணையத்தின் எல்லா உறுப்பினர்களையும், நிதி ஆலோசகரையும், செயலாளரையும் அமர்த்துவதற்கும் இதனுடைய வளர்ச்சிக் கொள்கையைப் பற்றி இணையத்துக்குத் தேவைப்படும் ஆணைகளை விடுப்பதற்கும், இதற்குத் தேவைப்படும் மூலதனத்தை வழங்குதற்கும் இது எழுப்பும் கடனுக்கு ஒப்புதல் அளித்தற்கும் மூன்று அரசாங்கங்களின் சட்டமன்றங்களும் உதவி செய்ய வேண்டும். இந்தியத் தலைமைத்தணிக்கை அதிகாரியைக் (Auditor-General of India) கலந்து கொண்டுதான் இவ்விணையம் தன் கணக்கு முறைகளை வைத்தல் வேண்டும். இவ்விணையத்தோடு தொடர்புடைய மாநில அரசாங்கங்களின் ஒப்புதலுடன் தான் இது கால்வாய்களையும் கிளைக்கால்வாய்களையும் அமைத்தல் வேண்டும். இணையம் ஒவ்வொரு நிதி ஆண்டும் முடிவுற்ற ஆறு மாத காலத்துக்குள், தான் முந்தைய ஆண்டில் நிறை-<noinclude></noinclude>
hn8qheyyx273sx9z29nehxllg605qsh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/288
250
624929
1957242
1954607
2026-08-04T13:55:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957242
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இரயில்வேக்கள்|264|இந்திய இரயில்வேக்கள்}}</noinclude>வேற்றிய பாசனம், நீர் வழங்குதல், மின் ஆற்றல் வெள்ளக்கட்டுப்பாடு, நீர்வழிப்போக்கு, காடுவளர்ப்பு, மண் அரிப்பு, நிலங்களைப் பயன்படுத்தல், குடி பெயர்ந்தோருக்கு மறுகுடியிருப்பு, துப்புரவு, மக்களுடைய பொருளாதார, சமூக நல்வாழ்வு ஆகிய 11 வகைத் திட்டங்களைப் பற்றிய உண்மையான ஆண்டறிக்கையை வரைந்தளித்தல் வேண்டும். அதே போல இணையம் ஓராண்டில் தேடிய வருமானம், செய்த செலவு, மூலதனச் செலவு (Capital Cost) முதலியவற்றைக் காட்டும் அறிக்கையை அரசாங்கத்துக்கு அனுப்புதல் வேண்டும். இவ்வகையில் அரசாங்கம் இணையத்தின்மீது தனது கட்டுப்பாட்டைச் செலுத்துகிறது. நடுவண அரசாங்கத்தின் நீர்ப்பாசன, மின் ஆற்றல் அமைச்சகத்தின் இவ்விணையம் கட்டுப்பாட்டில் இது இருக்கிறது. தனது திட்டங்களைச் சரிவர நிறைவேற்றவில்லை என்றும், பெருமளலில் அதனுடைய நிதி வீண்செலவு செய்யப்பட்டுள்ளது என்றும், பாராளுமன்றத்தின் மதிப்பீட்டுக்குழு (Estimates Committee) தன் ஐந்தாம் அறிக்கையில் சுட்டிக்காட்ட, அவற்றை ஆராயப் பாராளுமன்றம் ஒரு குழுவை அமர்த்திற்று. குழு ஆராய்ந்து சில குறைபாடுகளை உண்மையென்று கூறியும், மற்றவற்றிலிருந்து இணையத்தை விடுவித்தும் அறிக்கை அளித்தது. இணையங்கள் திறம்படச் செயலாற்றுதற்கு அவற்றுக்கு மேலாண்மைத் துறையில் (Sphere of Management) கூடுதலளவு தன்னுரிமை இருத்தல் வேண்டுமென்ற கருத்துப் பரவலாக இருக்கிறது.
<b>துணைநூல்கள்:
::Robson, W.A.,</b> Nationalized Industry and Public Ownership, George Allen & Unwin Limited, London, 1960.
::<b>Gorwala, A.D.,</b> Report on the Efficient Conduct of State Enterprises, Planning Commission, New Delhi, 1951.
<section end="இந்திய இணையங்கள்"/>
<section begin="இந்திய இரயில்வேக்கள்"/>
{{dhr}}
<b>இந்திய இரயில்வேக்கள்</b> ஆசியாவிலேயே மிகப்பெரிய அமைப்புடையதாகவும், உலகிலேயே நான்காவது பெரிய அமைப்புடையதாகவும் விளங்குகின்றன. ஒவ்வொரு நாளும் இந்திய இரயில்வேக்கள் ஒரு கோடிப் பயணிகளையும், 6,55,000 கண்டி (Tonnes) பொருள்களையும் 11000 இரயில்களில், நாட்டின் பல பகுதிகளுக்கும் சுமந்து செல்கின்றன. இவை நாள்தோறும் 13 இலட்சம் கிலோ மீட்டர் பாதையைக் கடக்கின்றன. மொத்தப் பொருள்கள் சுமப்பில் 80 சதவீதம் பொருள்களையும், மொத்தப் பயணிகளுள் 60 சதவீதம் பயணிகளையும் இரயில் போக்குவரத்துச் சுமந்து செல்கிறது. நாட்டுடைமை ஆக்கப்பட்டவற்றுள் மிகப்பெரிய நிறுவனமாக இது அமைந்துள்ளது. இந்திய இரயில்வேக்களில் 5896 கோடி உரூபாய் மூலதளமிடப்பட்டுள்ளது. ஆண்டு வருவாய் சராசரி 2138 கோடி உரூபாயாகும். இந்திய இரயில்வேக்கள்தாம் நாட்டின் மிகப்பெரிய வேலை வாய்ப்பை அளிப்பனவாகும். இரயில்வேக்களில் பணி புரிவோரின் எண்ணிக்கை 17 இலட்சம் ஆகும். இந்தியா விடுதலை பெற்ற பிறகு இரயில்வேக்கள் மிகவும் முன்னேறி உள்ளன.
<b>இரயில்வேக்களின் தோற்றமும் வளர்ச்சியும்:</b> இந்தியாவில் முதல் இரயில் பாதை, பம்பாய்க்கும் 22 கல்கள்தூரம் அமைக்கப்பட்டது தானாவிற்குமிடையே. முதல் இரயில் போக்குவரத்து, கி.பி. 1853-ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள், 16-ஆம் நாள் தொடங்கப்பட்டது. அந்த இரயில் 14 இரயில் பெட்டிகளில் 400 பயணிகளைச் சுமந்து 33.6.கி.மீ. தொலைவு சென்றது. ஆனால், கி.பி. 1858-ஆம் ஆண்டிற்குப் பிறகே இரயில் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. இரவில் போக்குவரத்துப் பற்றிப் பம்பாயைச் சுற்றிச் சில கல்கள் தொலைவில் வசித்த மக்களைத் தவிர, கி.பி.1857-ஆம் ஆண்டுவரை நாட்டின் பிற பகுதிகளில் இருந்த மக்கள் அறிந்திருக்கவில்லை. விடுதலைப் போராட்டம் நாட்டின் போக்குவரத்து வளர வேண்டிய இன்றியமையாமையை உணர்த்தியது. அதனால், கி.பி. 1871-ஆம் ஆண்டு நாட்டின் பல பகுதிகளையும் இணைத்துப் போக்குவரத்து வசதி செய்யப்பட்டது. ஆங்கிலேயத் தனியார் நிறுவனங்கள், இங்கு இரயில் போக்குவரத்தில் முதலீடு செய்தன. சில பகுதிகளில் அரசே போக்குவரத்தை நிருவகித்தது. அக்வொர்த்துக் குழு 1921-இல் படிப்படியாக இரயில் போக்குவரத்தைத் தேசிய மயமாக்கக் கோரியது. கிழக்கு இரயில்வே 1925-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முதல் நாளிலும், பர்மா இரயில்வே 1929-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முதல் நாளிலும் கிழக்குப் பஞ்சாபு இரயில்வே 1930-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முதல் நாளிலும் நாட்டுடைமையாக்கப்பட்டன. மேலும் அக்வொர்த்துக் குழு, இரயில்வே நிதியைப் பொது நிதியிலிருந்து பிரிக்கும் படி பரிந்துரை செய்தது.
இந்திய இரயில்வேக்கள் 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பின்வரும் அட்டவணை, இரயில் மண்டலங்களின் பெயர்கள், தலைமையிடம், தண்டவாள நீளம் ஆகியவற்றை விளக்கும்.
<b>அமைப்பு:</b> இரயில் அமைச்சகந்தான், இரயில் நிருவாகத்தின் தலைமையிடம் ஆகும். ஆனால், நிருவாகம் ‘இரயில்வே குழு’ என்று சொல்லப்படும் ஐவர்<noinclude></noinclude>
oiet00kn7nh6qlomz27pzx5tyh0xn7d
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/289
250
625010
1957243
1872289
2026-08-04T14:09:01Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957243
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இரயில்வேக்கள்|266|இந்திய இரயில்வேக்கள்}}</noinclude>{{dhr}}
{|border="1" cellpadding="3" cellspacing="0"align="center"
! மண்டலம் !! தலைமையிடம் !! தண்டவாள நீளம்<br>(கி.மீ)
|-
| மத்திய இரயில்வே {{gap}}|| பம்பாய் || 6684.01
|-
| கிழக்கு இரயில்வே || கல்கத்தா || 4201.94
|-
| வடக்கு இரயில்வே || தில்லி || 10971.76
|-
|வடகிழக்கு இரயில்வே || கோரக்பூர் || 5163.31
|-
|வடகிழக்கெல்லை இரயில்வே || கௌகாத்தி || 3628.13
|-
|தெற்கு இரயில்வே || சென்னை || 6702.53
|-
|மத்திய தெற்கு இரயில்வே || செகந்திராபாத்து || 6552.16
|-
|தென்கிழக்கு இரயில்வே || கல்கத்தா || 7039.37
|-
|மேற்கு இரயில்வே || பம்பாய்<br>(சர்ச்சு கேட்டு) || 10296.46
|}
குழுவால் நிருவகிக்கப்படுகிறது. இந்தக் குழுவில் தலைமை அதிகாரி, இரயில்வே நிதிகளைக் கட்டுப்படுத்தும் ஆணையர், மேலும் மூன்று உயர் அதிகாரிகள் இருப்பர்.
<b>பயணிகள் வகுப்பு</b>: முன்பு, பயணிகள் பயணம்செய்ய 4 வகுப்புகள் இரயில் பெட்டிகளில் இருந்தன. அவை முறையே முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, இடைப்பட்டவகுப்பு, மூன்றாம் வகுப்பு ஆகும். இப்போது பழைய இரண்டாம் வகுப்பும், இடைப்பட்ட வகுப்பும் நீக்கப்பட்டு, பழைய மூன்றாம் வகுப்பு 1974 ஏப்பிரல் திங்களிலிருந்து இரண்டாம் வகுப்பு எனக் கூறப்படுகிறது. இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை மிகுதியாக இருப்பதால் இவர்களுக்கு வேண்டிய வசதிகளை இரயில்வே நிருவாகத்தினர் செய்து தொடுக்கின்றனர். இரண்டடுக்கு, மூன்றடுக்குத் தூங்கும் வசதியுடைய பெட்டிகள் இவர்களுக்காக முக்கிய இரயில்களில் இணைக்கப் படுகின்றன.
<b>நிதி</b>: இரயில் போக்குவரத்து, கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை ஆதாயம் பயப்பதாய் நடைபெறவில்லை. நீண்டகாலமாக இரயில்வே நிதி பொது நிதியோடு இணைக்கப்பட்டிருந்தது. இரவில்வே நிதி 1925-26-இல் பொது நிதியினின்று பிரிக்கப்பட்டது. ஆதாயத்தில் 1/5 பகுதியையும், மூலதனத்தில் 1 விழுக்காட்டினையும் இரயில்வே நிதியிலிருந்து பொது நிதியில் சேர்ப்பிக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. பொது நிதிக்கு முதலீட்டில் 4 விழுக்காடு அளிக்க வேண்டுமென 1949இல் முடிவு செய்தனர். ஆண்டுதோறும் 15 கோடி உரூபாய் தேய்மான நிதியாக ஒதுக்கி, இரயில்லே முன்னேற்ற நிதியை ஏற்படுத்தி, வருவாயில்லாத ஆனால் தேவையான இடங்களில் ஏற்படும் ஆதாயக்குறைவை ஈடுகட்ட வழிவகை செய்யப்பட்டது. பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கவும் தொழிலாளிகள் நலனுக்குச் செலவிடவும் இரயில் பாதைகளைப் புதுப்பிக்கவும் இதனால் நிதி கிடைத்தது. இரயில்வே மரபுக் குழு (Railway Convention Committee) 1954இல், 1960 வரை பொது நிதிக்கு இரயில்வே நிதியிலிருந்து அளிக்கும் தொகையில் மாற்றம் தேவையில்லை எனப் பரிந்துரை செய்தது. மேலும் தேய்மான நிதிக்கு 35 கோடி உரூபாய் ஒதுக்க வேண்டும் எனவும், வருவாயில்லாத பாதைகளுக்கும் ஊழியர்களின் வீட்டு வசதிக்கும் பயணிகளின் வசதிகளைப் பெருக்குதற்கும், வளர்ச்சி நிதியிலிருந்து செலவிட வேண்டுமெனவும் பரிந்துரை செய்தது. மரபுக் குழு 1960-இல் பொது நிதிக்கு ஆதாயத்தில் 4<math>\frac{1}{2}</math> விழுக்காடு அளிக்கவும், இரயில் பாதைகளின் பாதுகாப்புப் பணிகளில் ஏற்படும். இழப்பைப் பொது நிதி ஏற்கவும், தேய்மான நிதிக்கு 70 கோடி உரூபாய் ஒதுக்கவும் பரிந்துரைகளை வழங்கிற்று. இப்போது பொது நிதிக்காக முதலீட்டில் 4<math>\frac{1}{2}</math> விழுக்காடு இரயில் நிதியிலிருந்து பெறப்படுகிறது. இரயில்லே நிதியில் கிடைக்கும் உபரி ஆதாயத்தை இரு நிதிகளுக்காகப் பயன்படுத்துகின்றனர். ஒன்று முன்னேற்ற நிதி (Development Fund) ஆகும். இதனைப் பயணிகள் வசதிகளுக்காகவும் ஆதாய<noinclude>
வா. க. 3-34</noinclude>
5gmv5q0k5wbe3wl8kj5mkxs4jn09tkv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/290
250
625100
1957248
1872310
2026-08-04T14:20:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957248
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இரயில்வேக்கள்|266|இந்திய இரயில்வேக்கள்}}</noinclude>நோக்கோடு அமையாத திட்டங்களுக்காகவும் பயன்படுத்துவர். மற்றொரு நிதியைத் தேய்மானச் சேமிப்பு நிதி (Depreciation Reserve Fund) என்பர். முன்னேற்றத் திட்டங்களுக்கும் சீரமைப்பிற்கும் இதனைச் செலவிடுவர். இதுவே முக்கிய நிதியாகும். சீரமைப்பிற்குப் பெருந்தொகை செலவிட வேண்டி இருப்பதால், இப்போது இந்நிதியின் அளவை உயர்த்தி வருகின்றனர். இந்நிதி 95 கோடி உரூபாயாக 1969-70-இல் இருந்ததை, 1970-71- இல் 100 கோடி உரூபாயாக உயர்த்தி உள்ளனர்.
இந்திய இரயில் போக்குவரத்தின் நிதி நிலைமை, நாட்டின் வேளாண்மை, தொழில் ஆகியவற்றின் வளர்ச்சிகளைப் பொறுத்தே அமையும். மூன்று நிதியாண்டுகள் (1966-67 முதல் 1968-69 வரை) வறட்சியினாலும் தொழில் வளர்ச்சி குன்றியமையாலும் பற்றாக்குறை ஆண்டுகளாயின. போக்குவரத்து வரவினம் 1950-51-இலிருந்து 1969-70 வரை 3<math>\frac{1}{2}</math>மடங்கு உயர்ந்தது. பயணிகள் போக்குவரத்து வரவினம், பொருள்கள் போக்குவரத்து வரவினத்தை விடக்குறைவாகவே இருந்தது. இவை முறையே 2<math>\frac{1}{2}</math> மடங்கும் 4 மடங்குமாக இருந்தன. மேலும் குறைந்த அளவு வருவாய் தரும் நிலக்கரி, சிமெண்டு, உணவுப் பொருள்கள், உரம், உப்புப் போன்ற பொருள்களின் போக்குவரத்தே பெருகியது. சாலைப் போக்குவரத்தின் முன்னேற்றம் இரயில் போக்குவரத்தைப் பாதித்தது எனலாம். செலவினம் 1950-51 முதல் மிகவும் பெருகியது. நிருவாகச் செலவும், எரிபொருள் செலவும் மிகுதியாயின. பொது நிதிக்குத் தன் பங்கைச் செலுத்திய பின் 1950-51-இல் உபரி ஆதாயம் 15.1 கோடி உரூபாயாகவும் 1955-56-இல் 14.2 கோடி உரூபாயாகவும் இருந்தது. இது இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டக் கால இறுதியில் 32 கோடி உரூபாயாகவும், மூன்றாம் திட்டக் கால இறுதியில் 18.5 கோடி உரூபாயாகவும் ஆயிற்று. பற்றாக்குறை 1969-70-இல் 12.55 கோடி உரூபாயாகும். வரவு செலவுத் திட்டத்தில் 1971-72-இல் நிகர வருவாய் 167 கோடி உரூபாயாகவும், பொது நிதிக்குக் கொடுப்பது 174 கோடி உரூபாயாகவும், நிகர பற்றாக்குறை 6.87 கோடி உரூபாயாகவும் இருந்தன. இதனால் 1966-67 முதல், கடன்பட வேண்டியதாயிற்று; கடனளவு 1971-72-இல் 153.60 கோடி உரூபாயாகவும் உயர்ந்தது. உபரி 1972-73-இல் 12.40 கோடி உரூபாயாகும். 8 கோடி உரூபாய் 1973-74-இல் துண்டு விழுந்தது. இதனால், பயணக்கட்டணமும் சரக்குக் சுட்டணமும் மேலும் உயர்ந்தன.
<b>ஐந்தாண்டுத்திட்டங்களும் போக்குவரத்தும்</b>: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்படியாக, ஐந்தாண்டுத் திட்டக் காலங்களில் இரயில் போக்குவரத்தை மிகுதிப்படுத்துவதற்கு முதன்மை அளிக்கப்பட்டது. முதல் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் இரயில்வே பொருள்களைச் செப்பனிடுவதற்கும் புதுமைப்படுத்துவதற்கும் முதன்மையிடம் அளிக்கப்பட்டது. பயணிகளுக்குத் தக்க வசதிகளைச் செய்து கொடுக்கவும் இரயில்வே தொழிலாளர்களுக்கு வீடும் வேறு பல வசதிகளும் அமைத்துக் கொடுக்கவும் வழி செய்தனர். இத்திட்டக் காலத்தில் 425 கோடி உரூபாய் செலவு செய்யப்பட்டது. புதுமைப்படுத்துவதற்கும் பழுது பார்ப்பதற்கும் எஞ்சின்கள், பெட்டிகள் முதலியவற்றின் எண்ணிக்கையை மிகுதிப் படுத்துவதற்கும், 810 மைல்கள் பாதை அமைத்தற்கும், பயணிகள் வசதியைப் பெருக்குதற்கும் இந்தத்
{|border="1" cellpadding="3" cellspacing="0"align="center"
!colspan =6|இரயில்வேக்களின் வரவு-செலவு
|-
! ஆண்டு !! வரவு<br>(கோடி<br>உரூபாய்) !! செல்வு<br>(கோடி<br>உரூபாய்) (கி.மீ) !! நிகர<br>வருமானம் !! பொது<br>நிதிப்<br>பங்கு !! நிகர ஆதாயம்/<br>ஆதாயக்<br>குறைவு
|-
| 1950-51 {{gap}}|| 263 || 215 || 48 || 33 || 15
|-
|1960-61 || 457 || 369 || 88 || 56 || 32
|-
|1970-71 || 1,007 || 862 || 145 || 165 || -20
|-
|1980-81 || 2,624 || 2,497 || 127 || 325 || 198
|-
|1983-84 || 4,986 || 3,628 || 1358 || 378 || -20
|}<noinclude></noinclude>
a0n5rpi2fi5dylerr2uibed6h214x89
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/291
250
625144
1957334
1872824
2026-08-05T03:51:21Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957334
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இரயில்வேக்கள்|267|இந்திய இரயில்வேக்கள்}}</noinclude>தொகை செலவிடப்பட்டது. இதனால் இரயில் போக்குவரத்து 16 விழுக்காடு மிகுந்தது. இம்மிகுதியால் 1000 எஞ்சின்கள், 4,300 பெட்டிகள், 4,200 சரக்கு வண்டிகள் ஆரியவை மிகுந்தன. பழைய பாதைகள் செப்பனிடப்பட்டன. இதனால் சரக்குப் போக்குவரத்து, 1950-51-இல், 93 மிலியன் கண்டிகளிலிருந்து 1955-56-இல் 115.9 மிலியன் கண்டிகளாக உயர்ந்தது.
இரண்டாம் திட்டக் காலத்தில் வேளாண்மை, தொழில் ஆகியவற்றின் உற்பத்தி பெருகியதால் போக்குவரத்துத் தேவை மிகுந்தது. எனவே விரிவு படுத்தும் கொள்கையே இத்திட்டக் காலத்தில் பின்பற்றப்பட்டது. பொருள்களைச் செப்பனிடவும் பெரும் பணம் செலவிடப்பட்டது. இத்திட்டக்காலத்தில் 1,004 கோடி உரூபாயை மொத்தமாகச் செலவிட்டனர். ஒற்றைப் பாதையை 1907 கல்களுக்கு இரட்டைப் பாதையாக்கவும், 265 மீட்டர் அளவு அகலப்பாதை அமைக்கவும், 1300 கல்களுக்கு தீசல் (Diesal) வண்டிகள் செல்லவும், 825 கல்களுக்கு மின் இணைப்புப் பாதைகள் அமைக்கவும், 850 கல்கள் புதிய இரயில் பாதைகள் அமைக்கவும், 8000 கல்கள் பழைய பாதைகளைப் புதுப்பிக்கவும், 2250 எஞ்சின்கள், 1,14,000 இரயில் வண்டிகள், 1,07,000 பார வண்டிகள் வாங்கவும் நிதி செலவிடப்பட்டது. இதன் விளைவாகப் பொருள்களின் போக்குவரத்து 26 விழுக்காடும் பயணிகளின் போக்குவரத்து 27 விழுக்காடும் கூடியது. சரக்குப் போக்குவரத்து 115.9 மிலியன் கண்டியிலிருந்து 156,2 மிலியன் கண்டிக்கு உயர்ந்தது.
மூன்றாம் திட்டக் காலத்தில் 1581 கோடி உரூபாய் இரயில் போக்குவரத்திற்குச் செலவிடப்பட்டது. இதனால் 5,023 புதிய இரயில் வண்டிகளும் 1,150 எஞ்சின்களும் 90,447 பார வண்டிகளும் உருவாக்கப்பட்டன. மின்மயமாக 1750 கி.மீ. ஆக்கப்பட்டது. புதிய பாதை 1800 கி.மீ. போடப்பட்டது. ஒற்றைப்பாதையாக 3,230 கி.மீ. தூரம் இருந்ததை இரட்டைப் பாதையாக்கினர். பழைய பாதைகளை 5,000 மைல்கள் தூரம் புதுப்பித்தனர். சரக்குப் போக்குவரத்து 203 மிலியன் கண்டிக்கு உயர்ந்தது.
நான்காம் திட்டக் காலத்தில் 1050 கோடி உரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டது. புதிய பாதை 1,020 கி.மீ. அமைப்பதும் 1,700 கி.மீ. மின்மயமாக்குதலும், 2,800 கி.மீ. தீசல் (Diesal) எஞ்சின்கள் பொருந்திய வண்டிகள் செல்லச் செய்தலும், 6,500 இரயில் பெட்டிகள், 1,00,000 பார வண்டிகள், 1260 எஞ்சின்கள் தயாரித்தலும் இத்திட்டத்தின் குறிக்கோள்களாகும். அகலப்பாதையாக 750 கி.மீ. பாதையை 60 மிலியன் உரூபாய் செலவில் அமைத்தற்குத் திட்டமிடப்பட்டது.
ஐந்தாம் திட்டக் காலத்தில் 2,350 கோடி உரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டது. இந்திய இரயில்வேக்களின் மொத்தத் தடநீளம் 1981-ஆம் ஆண்டு இறுதியில் -61,23,967 கி.மீ. மின்மயமான பாதைகள்:
{|
|மீட்டர் பாதை || ... || 166.44 கி.மீ.
|-
|இரட்டை அகலப் பாதை || ... || 5178.42 கி.மீ.
|-
|மின்மயம் அல்லாத<br>பாதைகளின் நீளம் || ... || 55894.81 கி.மீ.
|}
{|border="1" cellpadding="3" cellspacing="0"align="center"
!colspan =6|ஐந்தாண்டுத் திட்டங்களும் இரயில் போக்குவரத்து வளர்ச்சியும்
|-
| 1.{{gap}}|| மொத்தத்<br>தட நீளம்<br>மின் இணைத்<br>தட நீளம் || 1950-51 || 1960-61 || 1970-71 || 31.3.1982 வரை
|-
| || ... || 53,600 || 56,200 || 59,800 || 61,230
|-
| || ... || 390 || 750 || 3,700 || 5,470
|-
| 2. || புறப்பாட்டுப்<br>பயணிகளின்<br>எண்ணிக்கை<br>(மிலியனில்) || 1,290 || 1,600 || 2,430 || 3,700
|}<noinclude></noinclude>
qw0ov8x8l26d22d2n01737i6tqzk74k
1957336
1957334
2026-08-05T03:55:35Z
Booradleyp1
1964
1957336
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இரயில்வேக்கள்|267|இந்திய இரயில்வேக்கள்}}</noinclude>தொகை செலவிடப்பட்டது. இதனால் இரயில் போக்குவரத்து 16 விழுக்காடு மிகுந்தது. இம்மிகுதியால் 1000 எஞ்சின்கள், 4,300 பெட்டிகள், 4,200 சரக்கு வண்டிகள் ஆரியவை மிகுந்தன. பழைய பாதைகள் செப்பனிடப்பட்டன. இதனால் சரக்குப் போக்குவரத்து, 1950-51-இல், 93 மிலியன் கண்டிகளிலிருந்து 1955-56-இல் 115.9 மிலியன் கண்டிகளாக உயர்ந்தது.
இரண்டாம் திட்டக் காலத்தில் வேளாண்மை, தொழில் ஆகியவற்றின் உற்பத்தி பெருகியதால் போக்குவரத்துத் தேவை மிகுந்தது. எனவே விரிவு படுத்தும் கொள்கையே இத்திட்டக் காலத்தில் பின்பற்றப்பட்டது. பொருள்களைச் செப்பனிடவும் பெரும் பணம் செலவிடப்பட்டது. இத்திட்டக்காலத்தில் 1,004 கோடி உரூபாயை மொத்தமாகச் செலவிட்டனர். ஒற்றைப் பாதையை 1907 கல்களுக்கு இரட்டைப் பாதையாக்கவும், 265 மீட்டர் அளவு அகலப்பாதை அமைக்கவும், 1300 கல்களுக்கு தீசல் (Diesal) வண்டிகள் செல்லவும், 825 கல்களுக்கு மின் இணைப்புப் பாதைகள் அமைக்கவும், 850 கல்கள் புதிய இரயில் பாதைகள் அமைக்கவும், 8000 கல்கள் பழைய பாதைகளைப் புதுப்பிக்கவும், 2250 எஞ்சின்கள், 1,14,000 இரயில் வண்டிகள், 1,07,000 பார வண்டிகள் வாங்கவும் நிதி செலவிடப்பட்டது. இதன் விளைவாகப் பொருள்களின் போக்குவரத்து 26 விழுக்காடும் பயணிகளின் போக்குவரத்து 27 விழுக்காடும் கூடியது. சரக்குப் போக்குவரத்து 115.9 மிலியன் கண்டியிலிருந்து 156,2 மிலியன் கண்டிக்கு உயர்ந்தது.
மூன்றாம் திட்டக் காலத்தில் 1581 கோடி உரூபாய் இரயில் போக்குவரத்திற்குச் செலவிடப்பட்டது. இதனால் 5,023 புதிய இரயில் வண்டிகளும் 1,150 எஞ்சின்களும் 90,447 பார வண்டிகளும் உருவாக்கப்பட்டன. மின்மயமாக 1750 கி.மீ. ஆக்கப்பட்டது. புதிய பாதை 1800 கி.மீ. போடப்பட்டது. ஒற்றைப்பாதையாக 3,230 கி.மீ. தூரம் இருந்ததை இரட்டைப் பாதையாக்கினர். பழைய பாதைகளை 5,000 மைல்கள் தூரம் புதுப்பித்தனர். சரக்குப் போக்குவரத்து 203 மிலியன் கண்டிக்கு உயர்ந்தது.
நான்காம் திட்டக் காலத்தில் 1050 கோடி உரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டது. புதிய பாதை 1,020 கி.மீ. அமைப்பதும் 1,700 கி.மீ. மின்மயமாக்குதலும், 2,800 கி.மீ. தீசல் (Diesal) எஞ்சின்கள் பொருந்திய வண்டிகள் செல்லச் செய்தலும், 6,500 இரயில் பெட்டிகள், 1,00,000 பார வண்டிகள், 1260 எஞ்சின்கள் தயாரித்தலும் இத்திட்டத்தின் குறிக்கோள்களாகும். அகலப்பாதையாக 750 கி.மீ. பாதையை 60 மிலியன் உரூபாய் செலவில் அமைத்தற்குத் திட்டமிடப்பட்டது.
ஐந்தாம் திட்டக் காலத்தில் 2,350 கோடி உரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டது. இந்திய இரயில்வேக்களின் மொத்தத் தடநீளம் 1981-ஆம் ஆண்டு இறுதியில் -61,23,967 கி.மீ. மின்மயமான பாதைகள்:
{|
|மீட்டர் பாதை || ... || 166.44 கி.மீ.
|-
|இரட்டை அகலப் பாதை || ... || 5178.42 கி.மீ.
|-
|மின்மயம் அல்லாத<br>பாதைகளின் நீளம் || ... || 55894.81 கி.மீ.
|}
{|border="1" cellpadding="3" cellspacing="0"align="center"
!colspan =6|ஐந்தாண்டுத் திட்டங்களும் இரயில் போக்குவரத்து வளர்ச்சியும்
|-
| 1.{{gap}}|| மொத்தத்<br>தட நீளம்<br>மின் இணைத்<br>தட நீளம் || 1950-51 || 1960-61 || 1970-71 || 31.3.1982 வரை
|-
| || ... || 53,600 || 56,200 || 59,800 || 61,230
|-
| || ... || 390 || 750 || 3,700 || 5,470
|-
| 2. || புறப்பாட்டுப்<br>பயணிகளின்<br>எண்ணிக்கை<br>(மிலியனில்) || 1,290 || 1,600 || 2,430 || 3,700<noinclude>|}</noinclude>
lgihaadooj7vspu7unu3dkugnaizxe1
1957337
1957336
2026-08-05T03:57:08Z
Booradleyp1
1964
1957337
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இரயில்வேக்கள்|267|இந்திய இரயில்வேக்கள்}}</noinclude>தொகை செலவிடப்பட்டது. இதனால் இரயில் போக்குவரத்து 16 விழுக்காடு மிகுந்தது. இம்மிகுதியால் 1000 எஞ்சின்கள், 4,300 பெட்டிகள், 4,200 சரக்கு வண்டிகள் ஆரியவை மிகுந்தன. பழைய பாதைகள் செப்பனிடப்பட்டன. இதனால் சரக்குப் போக்குவரத்து, 1950-51-இல், 93 மிலியன் கண்டிகளிலிருந்து 1955-56-இல் 115.9 மிலியன் கண்டிகளாக உயர்ந்தது.
இரண்டாம் திட்டக் காலத்தில் வேளாண்மை, தொழில் ஆகியவற்றின் உற்பத்தி பெருகியதால் போக்குவரத்துத் தேவை மிகுந்தது. எனவே விரிவு படுத்தும் கொள்கையே இத்திட்டக் காலத்தில் பின்பற்றப்பட்டது. பொருள்களைச் செப்பனிடவும் பெரும் பணம் செலவிடப்பட்டது. இத்திட்டக்காலத்தில் 1,004 கோடி உரூபாயை மொத்தமாகச் செலவிட்டனர். ஒற்றைப் பாதையை 1907 கல்களுக்கு இரட்டைப் பாதையாக்கவும், 265 மீட்டர் அளவு அகலப்பாதை அமைக்கவும், 1300 கல்களுக்கு தீசல் (Diesal) வண்டிகள் செல்லவும், 825 கல்களுக்கு மின் இணைப்புப் பாதைகள் அமைக்கவும், 850 கல்கள் புதிய இரயில் பாதைகள் அமைக்கவும், 8000 கல்கள் பழைய பாதைகளைப் புதுப்பிக்கவும், 2250 எஞ்சின்கள், 1,14,000 இரயில் வண்டிகள், 1,07,000 பார வண்டிகள் வாங்கவும் நிதி செலவிடப்பட்டது. இதன் விளைவாகப் பொருள்களின் போக்குவரத்து 26 விழுக்காடும் பயணிகளின் போக்குவரத்து 27 விழுக்காடும் கூடியது. சரக்குப் போக்குவரத்து 115.9 மிலியன் கண்டியிலிருந்து 156,2 மிலியன் கண்டிக்கு உயர்ந்தது.
மூன்றாம் திட்டக் காலத்தில் 1581 கோடி உரூபாய் இரயில் போக்குவரத்திற்குச் செலவிடப்பட்டது. இதனால் 5,023 புதிய இரயில் வண்டிகளும் 1,150 எஞ்சின்களும் 90,447 பார வண்டிகளும் உருவாக்கப்பட்டன. மின்மயமாக 1750 கி.மீ. ஆக்கப்பட்டது. புதிய பாதை 1800 கி.மீ. போடப்பட்டது. ஒற்றைப்பாதையாக 3,230 கி.மீ. தூரம் இருந்ததை இரட்டைப் பாதையாக்கினர். பழைய பாதைகளை 5,000 மைல்கள் தூரம் புதுப்பித்தனர். சரக்குப் போக்குவரத்து 203 மிலியன் கண்டிக்கு உயர்ந்தது.
நான்காம் திட்டக் காலத்தில் 1050 கோடி உரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டது. புதிய பாதை 1,020 கி.மீ. அமைப்பதும் 1,700 கி.மீ. மின்மயமாக்குதலும், 2,800 கி.மீ. தீசல் (Diesal) எஞ்சின்கள் பொருந்திய வண்டிகள் செல்லச் செய்தலும், 6,500 இரயில் பெட்டிகள், 1,00,000 பார வண்டிகள், 1260 எஞ்சின்கள் தயாரித்தலும் இத்திட்டத்தின் குறிக்கோள்களாகும். அகலப்பாதையாக 750 கி.மீ. பாதையை 60 மிலியன் உரூபாய் செலவில் அமைத்தற்குத் திட்டமிடப்பட்டது.
ஐந்தாம் திட்டக் காலத்தில் 2,350 கோடி உரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டது. இந்திய இரயில்வேக்களின் மொத்தத் தடநீளம் 1981-ஆம் ஆண்டு இறுதியில் -61,23,967 கி.மீ. மின்மயமான பாதைகள்:
{|
|மீட்டர் பாதை || ... || 166.44 கி.மீ.
|-
|இரட்டை அகலப் பாதை || ... || 5178.42 கி.மீ.
|-
|மின்மயம் அல்லாத<br>பாதைகளின் நீளம் || ... || 55894.81 கி.மீ.
|}
{|border="1" cellpadding="3" cellspacing="0"align="center"
!colspan =6|ஐந்தாண்டுத் திட்டங்களும் இரயில் போக்குவரத்து வளர்ச்சியும்
|-
| 1.{{gap}}|| மொத்தத்<br>தட நீளம்<br>மின் இணைத்<br>தட நீளம் || 1950-51 || 1960-61 || 1970-71 || 31.3.1982 வரை
|-
| || ... || 53,600 || 56,200 || 59,800 || 61,230
|-
| || ... || 390 || 750 || 3,700 || 5,470
|-
| 2. || புறப்பாட்டுப்<br>பயணிகளின்<br>எண்ணிக்கை<br>(மிலியனில்) || 1,290 || 1,600 || 2,430 || 3,700
|-<noinclude>|}</noinclude>
k3sia9zlenc3kq9ukkzxvifvjv05pph
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/292
250
625150
1957338
1872830
2026-08-05T04:00:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957338
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இரயில்வேக்கள்|268|இந்திய இரயில்வேக்கள்}}
{|border="1" cellpadding="3" cellspacing="0"align="center"</noinclude>|-
| 3.{{gap}}|| சரக்குப் போக்கு<br>வரத்து (மிலியன்<br>கண்டியில்) || 931 || 156 || 197 || 246
|-
| 4. || மொத்த இரயில்<br>வண்டிகள் || 8,210 || 10,620 || 11,160 || 10,920
|-
| 5. || தீசல் வண்டிகள்<br>மட்டும்<br>மின் வண்டிகள்<br>மட்டும் || 17 || 180 || 1,170 || 2,520
|-
| || ... || 72 || 130 || 600 || 1,100
|-
| 6. || மொத்த இரயில்<br>பெட்டிகள் || 19,360 || 28,440 || 35,150 || 37,980
|-
| 7. || சரக்கு இரயில்<br>பெட்டிகள் || 2,05,600 || 3,07,900 || 3,84,000 || 3,92,350
|}
இந்தியா விடுதலை பெற்ற காலத்திலிருந்து கடந்த 38 ஆண்டுகளாக இந்திய இரயில்வேக்கள் மிகவும் முன்னேறி உள்ளன. இரயில்வே நாட்டின் பல பாகங்களையும் இணைக்கும் ஆற்றலாக உள்ளது; நாட்டில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மிக்க அளவில் பயணிகளைச் சுமந்து செல்கிறது. இரயில்வேயின் மூலம்தான் ஆங்கில அரசு நாட்டின் பல பகுதிகளையும் இணைத்து, ஒரு தலைமையின் கீழ்ச் செயற்படச் செய்தது, நாட்டில் குழப்பங்கள் ஏற்படும் பகுதிகளில் இரயில்வேயின் உதவியால் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட முடிகிறது. சிறப்பாகக் கடற்கரையோரமாக உள்ள பகுதிகளில் அமைந்த தொழிற்சாலைகளின் முன்னேற்றத்திற்கு இரயில்வே பெருமளவில் துணைபுரித்துள்ளது. பம்பாயில் பருத்தி ஆலைகள், கல்கத்தாவில் சணல் தொழிற்சாலைகள், பீகாரில் நிலக்கரித் தொழில், அசாமில் தேயிலைத் தோட்டத் தொழில் போன்றவை இரயில்லேயினால் வளர்ச்சி பெற்றன. தேயிலை, உப்பு, சணல் முதலிய பொருள்களுள் பெரும் பகுதி, இரயில்வேயால் கொண்டு செல்லப்படுகின்றன. இரயில்வேயின் உதவியால் இந்திய வெளிநாட்டு வாணிகம் மிகவும் முன்னேறியது. முக்கியமாகச் சாதிப்பாகுபாடற்ற சமுதாய மாற்றத்திற்கு இரயில்வே உதவி செய்தது. சாதி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றாக இரயில்களில் பயணம் செய்வதால் சாதிப் பாகுபாடு குறைய வழி ஏற்பட்டது.
இப்போது இந்திய இரயில்வேக்கள் இரயில்களின் உழைப்புச் சக்தியை மிகுக்கும் நோக்கத்துடன், இரயில்களுக்குத் தேவையான கருவிகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய உதவும் வகையில் ஆய்வு நிறுவனத்தை (Research and Development) அரசாங்கம் நிறுவியுள்ளது. இன்றைய நிலையில் மேலைநாடுகளைப் போல் சிறந்த கருவிகளைத்தானே உற்பத்தி செய்யும் அளவிற்கு இந்தியா முன்னேறியுள்ளது. இந்திய இரயில்வேக்கள் அயல் நாடுகளிலிருந்து கருவிகளைத் தருவிப்பது 6 விழுக்காடு அளவில் குறைந்துவிட்டது.
<b>வளர்ச்சி</b>: முதல் ஐந்தாண்டுத் திட்டக் காலத்திலிருந்தே இரயில்வேக்கள் புதுப்பிக்கப்பட்டு, மிக வேகமாக முன்னேறி வருகின்றன. இரயிலில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை 1950-51-இல் 1290 மிலியனிலிருத்து 1982-இல் 3,700 மிலியனுக்கு மிகுந்துள்ளது. இரயில்வேக்களின் மூலம் 1981-82இல் கொண்டு சென்ற சரக்குகளின் மொத்த மதிப்பு 1,55,09,341 உரூபாய். இந்திய இரயில்வேக்களின் மொத்தச் சொத்து மதிப்பு 1981 மார்ச்சு 31-ஆம் தேதி வரை 7448.4 கோடி உரூபாயாகும். இந்திய இரயில்வேக்கள் 2.65 இலட்சம் நிலையான பணியாளர்களைப் பெற்றிருக்கின்றன. தீசல் வண்டிகள் முன்பிருந்ததைவிட 141 மடங்கு மிகுதியாக உள்ளன. மின் இணைப்பு இரயில் பாதைகள் 1950-51-இலிருந்து 14 மடங்கு மிகுந்துள்ளன. நீராவி வண்டிகள், மின் வண்டிகளாகவும் தீசல் வண்டிகளாகவும் மாற்றம் செய்யப்படுகின்றன. இராசதானி விரைவு வண்டி, தில்லிக்கும் ஔராவிற்கும், தில்லிக்கும் பம்பாய்க்கும் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் விடப்படுகிறது. இதைத் தவிர, மணிக்கு 100-இலிருந்து 110 கி.மீ. வேகத்தில் செல்லும் விரைவு வண்டிகள் பலவுண்டு. இரயில்வேக்கள் சரக்குகளைத் துரிதமாக ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டு செல்ல<noinclude></noinclude>
gtfjy8oxvnhmmfpnfo0nt8ds34o7nm9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/293
250
625151
1957339
1872832
2026-08-05T04:05:27Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957339
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இரயில்வேக்கள்|269|இந்திய இரயில்வேக்கள்}}</noinclude>உதவுகின்றன. இப்போது இரயில்கள், தொலை தூரங்களில் சுமை மிகுந்த பொருள்களைக் கொண்டு சேர்ப்பதற்கு மட்டும் பயன்படும் வகையில் திட்டமிடப்பட்டு வருகின்றன, குறுகிய தொலைவுகளில் சரக்குகளைக் கொண்டு செல்லச் சாலைப் போக்குவரத்து பயன்படுத்தப்படுகிறது. இதனால் சுமை மிகுந்த பொருள்களான உரங்கள், உணவுத் தானியங்கள், பெட்ரோலியப் பொருள்கள், இரும்பு, பல வகைக் கனி வளங்கள், சிமெண்டு, நிலக்கரி முதலியவற்றில் 84 விழுக்காடு இரயில்வேக்களால் பற்பல இடங்களுக்கும் கொண்டுசெல்லப்படுகின்றன. மிக வேகமாகச்சரக்குகளைக் கொண்டு செல்ல விரைவு சரக்கு வண்டிகள், மிக முக்கியமான வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன. மிகவேகப் போக்குவரத்துச் சேவையினால் (Quick Transit Service) முக்கியமான பொருள்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு வேகமாகச் சேர்க்கப்படுகின்றன.
<b>பயணிகளுக்கு வசதிகள்</b>: இன்றைய நாட்களில் பயணிகளுக்கு மிகுந்த வசதிகள் அளிக்கும் நோக்கத்துடன் இரயிலின் வேகம், போக்குவரத்து எண்ணிக்கை ஆகியவற்றை மிகுதிப்படுத்தும் வகையில் பெருத்த நிதி ஒதுக்கீடு அரசாங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்புப் பயணப் பெட்டிகளில் கூட இப்போது சொகுசு சாய்மான வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு எஞ்சின்கள் பொருத்தப்பட்ட இரயில்களும் நடைமுறைக்கு வந்துள்ளன. இரயில் பயணத்தின் போதே உணவுண்ணும் வகையில் உணவுச் சாலை இணைக்கப்பட்ட இரயில் பெட்டிகளும் உள்ளன.
<b>ஏற்றுமதிச் சக்தி</b>: இந்திய இரவில்வேக்களின் தொழில்நுட்ப முன்னேற்றம், சில ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில், உள்ள இரயில்வேக்களை முன்னேற்றுவதற்கு உதவி செய்கிறது. இந்தியாவில் உற்பத்தி செய்த பல கருவிகள், பிற நாட்டு இரயில்வேக்களில் குறிப்பாக, பர்மா, இலங்கை, தாய்லாந்து, கொரியா, நைசீரியா, சௌதி அரேபியா, கிமுக்கு ஆப்பிரிக்கா, இரான், இராக்கு, நியூசிலாந்து, போலந்து, துருக்கி கனடா, பிரான்சு, பிலிப்பைன்சு ஆகிய நாடுகளால் பயன்படுத்தப்படுகின்றன.
<b>சில இரயில்வே அமைப்புகள்:
1) இந்திய இரயில் தொழில்நுட்ப, பொருளாதாரச் சேவை அமைப்பு, புதுதில்லி</b>: இந்த அமைப்பு, இந்திய இரயில்வே அமைச்சகத்தினால் கட்டுப்படுத்தப்படும். இது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள இரயில்வே அமைப்புகளைப் பற்றித் தேவையான தொழில்நுட்பக் கருத்துகளை வழங்கும். இந்த இந்திய இரயில் தொழில்நுட்ப, பொருளாதாரச் சேவை அமைப்பு (RITES-Rail India Technical and Economic Services) முன்னேறிக் கொண்டிருக்கும் நாடுகளுக்குத் தன்னுடைய பணியை அளிக்கிறது. இதனால் ஆப்பிரிக்க நாடுகள் பெரும் பயன்பெறுகின்றன.
<b>2) இந்திய இரயில்வே கட்டுமானத் தொழிலகம், புதுதில்லி</b>: நாட்டின் பல இடங்களில் இரயில் பாதை அமைப்புகள் இதனால் நிறுவப்படுகின்றன. அயல்நாடுகளுக்கும் இந்த இந்திய இரயில்வே கட்டுமானத் தொழிலகம் (Indian Railway Construction Company) தன்னுடைய சேவையை வழங்குகிறது.
<b>3) இந்திய இரயில் பயன்படுத்துவோர் கருத்துப் பரிமாற்றக் கழகம், புதுதில்லி</b>: இந்த அமைப்பு, இரயில்வே சேவையை நுகர்வோருக்கும் இரயில்வே நிருவாகத்தினருக்கும் இடையில் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு நிறுவனமாகும். இதுதவிர மண்டல அளவில் இரயில் பணியை நுகர்வோர் அமைப்புகளும் உள்ளன. இவ் இந்திய இரயில் பயன்படுத்துவோர் கருத்துப் பரிமாற்றக் கழகத்தில் (National Railway Users' Consultative Council) வாணிகப் பொதுமக்களும் கல்வி, சமுதாய நலத்துறை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள பொதுமக்களும் இடம் பெற்றுள்ளனர்.
<b>4) ஆராய்ச்சி, வடிவமைப்புக் கழகம், இலக்னோவு</b>: இது 1957-இல் இரயில் போக்குவரத்துக் கருவிகள் உற்பத்தியில் தன்னிறைவு பெற அமைக்கப்பட்ட நிறுவனம் ஆகும். இந்த ஆராய்ச்சி, வடிவமைப்புக் கழகம் மூலம் (Research Designs Standards Organisation) இப்போது இந்திய இரயில்வேக்களால் உற்பத்தி செய்யப்பட்ட கருவிகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
<b>5) இரயில்வே பணியாளர் கல்லூரி</b>: வதோதரா என்னுமிடத்தில் இரயில்வே பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான இரயில்வே பணியாளர் கல்லூரி (Railway Staff College) நிறுவப்பட்டுள்ளது.
<b>6) இந்திய இரயில்வே தொழில் நுட்ப முன்னேற்ற இரயில் பாதைக் கழகம், பூனே</b> (Indian Railways Institute of Advanced Track Technology, Pune): இது இரயில்வே பொறியியல் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் அமைப்பாகும்.
<b>7. இந்திய இரயில்வே சிக்னல் மற்றும் தொலை பேசி இணைப்புப் பொறியியல் கழகம் (சமல்பூர்)</b> (Indian Railways Institute of Signal Engineering and Telecommunications, Indian Railways Institute of Mechanical and Electrical Engineering, Jamalpur): இந்த அமைப்பு, இந்திய நாட்டிலும் வெளிநாட்டிலும்<noinclude></noinclude>
kr4rvurzsvoa06i5l4nqdn587sc68ui
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/294
250
625152
1957340
1954610
2026-08-05T04:10:34Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957340
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இராணுவம்|270|இந்திய இராணுவம்}}</noinclude>உள்ள பொறியியல் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் அமைப்பாகும்.
இரயில் வண்டிகளையும், அவற்றின் உதிரிப் பாகங்களையும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், சித்தரஞ்சன், வாரணாசி, பெரம்பூர், பெங்களூர், பாட்டியாலா ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
{{float_right|டி.எஸ்.க.}}
<b>துணை நூல்கள்:</b>
::Indian Railways, Year Books 1976, 1977, 1978, 1980, 1981, 1982, 1983, Rail Bhawan, New Delhi, 1984-85.
::Explanatory Memorandum on Indian Railway Budget, Rail Bhawan, New Delhi, 1984-85.
<section end="இந்திய இரயில்வேக்கள்"/>
<section begin="இந்திய இராணுவம்"/>
{{dhr}}
<b>இந்திய இராணுவம்</b>: உலக நாடுகள் அனைத்திலும் அவற்றிற்கான பாதுகாப்பிற்குத் தனித்தனியே பல்வேறு படைகள் உள்ளன. ஒரு நாட்டின் பாதுகாப்பில் தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் முதலிடம் வகிப்பனவாகும். இந்தியநாட்டில் தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் தலைவர் குடியரசுத் தலைவர் ஆவார். ஒவ்வொரு படையும் தனித்தனிப் படைத்தலைவரின் கீழ் இயங்கி வருகிறது. இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம், முப்படைகளின் ஒருங்கிணைந்த செயலுக்கு அடித்தளமாக விளங்குகிறது.
இராணுவம் என்பது பொதுவாகத் தரைப்படையைக் குறிக்கும். முப்படைகளுள் தரைப்படையே தலையாயதாகும். இந்தியாவை வேற்று நாடுகளின் படையெடுப்பினின்று பாதுகாக்கவும், உள்நாட்டில் அமைதியைப் பேணவும் எந்நேரமும் விழிப்புடன் செயற்படுவது இராணுவத்தின் கடமை ஆகும்.
உலகில் உள்ள மிகச் சிறந்த படைகளுள் ஒன்றாக இந்திய இராணுவம் கருதப்படுகிறது. இந்திய இராணுவத்தில் 8.5 இலட்சம் பேர் பணியாற்றுகின்றனர். உலகத்திலுள்ள பெரிய இராணுவங்களில் இந்திய இராணுவம் நான்காவதாகும். இந்திய இராணுவத்தில் பணி புரியும் போர் வீரன் முதலாகப் படைத்தலைவர் வரை அனைவரும் இந்தியரே ஆவர். குறிப்பிட்ட வயது, உடல், கல்வித்தகுதி உடையவர் யாவராயினும் இராணுவத்தில் சேர உரிமையுடையவராவர்.
இந்திய இராணுவம் தெற்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு, மையம் (Southern, Eastern, Western, Northern and Central) என ஐந்து கட்டளைகளாக அமைந்துள்ளது. ஒவ்வொரு கட்டளையும் (Command) ஒரு படைத்தலைவர் (Lieutenant-General) நிலையிலுள்ள அதிகாரியின் கட்டுப்பாட்டின் கீழ்ச் செயற்படுகிறது. ஒவ்வொரு கட்டளைப் பகுதியும் (Command) பிரதேசம் (Area) தற்சார்புச் சார் நிலைப் பிரதேசம், சார்நிலைப் பிரதேசம், (Independent Sub-Area and Sub-Area) எனப் பிரிந்து அமைந்துள்ளது. ஒவ்வொரு பிரதேசப் பகுதியும் படைத்துறைப் பணித்தலைவர் செனரல் தகுதியிலுள்ள அதிகாரியின் கீழ் அடங்கும். தற்சார்புச்சார்நிலைப் பிரதேசம், சார்நிலைப் பிரதேசம் ஆகியன படைப்பகுதி உயர்தலைவர் (Brigadier) தகுதியிலுள்ள அதிகாரியின் கீழ் அடங்கும்.
இந்திய இராணுவத்தில் பல்வேறு பிரிவுகளும் பணிப்பிரிவுகளும் உள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்கன பின்வருவன: குடியரசுத் தலைவரின் மெய் காவற்படை (President's Body Guard), படைக்கலப் படைப்பிரிவு (Armoured Corps), பொறியாளர் படைப்பிரிவு (Corps of Engineers), அடையாளக்குறிப் படைப்பிரிவு (Corps of Signals), இளநிலை இராணுவப் படை (Infantry), இராணுவப் பணிப்பாதுகாப்புக் காவற்படைப் பிரிவு, இராணுவ அஞ்சல் பணிப் படைப்பிரிவு, இராணுவச் செவிலிப் பணிப் படைப்பிரிவு (Military Nursing Service), இராணுவ மருத்துவப் பணிப் படைப்பிரிவு (Army Medical Corps), இராணுவப் போர்த் தளவாடப் படைப்பிரிவு (Army Ordinance Corps), மின் மற்றும் இயந்திரப் பொறியாளர் படைப்பிரிவு (Corps of Electrical and Mechanical Engineers), இராணுவக் காவற் படைப்பிரிவு (Corps of Military Police), இராணுவ உடற்பயிற்சிப் படைப்பிரிவு (Army Physical Training Corps), புலனாய்வுப் படைப்பிரிவு (Intelligence Corps), இராணுவக் கல்விப் படைப்பிரிவு (Army Education Corps).
இந்திய இராணுவத்தில் படைத்துறைப் பணி ஆணை பெற்றவர்கள் (Commissioned rank Officers) பின்வரும் தகுதியினை உடையவர்கள். ஒருவரே இரண்டாம் நிலை படைத்துணைத்தலைவர் பதவியிலிருந்து படைத்துறைப் பணித்தலைவர் பதவி வரை உயரக்கூடும்.
::(பதவி நிரலை அடுத்த பக்கத்திற் காண்க.)
இந்திய இராணுவத்தின் தலைமையகம் புதுதில்லியில் அமைந்துள்ளது. நாட்டின் பாதுகாப்புப் பற்றிய இன்றியமையாதனவெல்லாம், அரசியல் அலுவல்கள் பற்றிய அமைச்சகக் குழுவினால் முடிவெடுக்கப்படுகின்றன. அரசியல் அலுவல்கள் குறித்த அமைச்சகக் குழுவிற்குப் பிரதம மந்திரி தலைவராவார். பாதுகாப்பு அமைச்சகம், படைகளின் நிருவாகம், இயங்குமுறை ஆகியவற்றை முறைப்படுத்தி<noinclude></noinclude>
gdnr7viuojwc6wa6nswm10az58f92c8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/295
250
625153
1957341
1954612
2026-08-05T04:15:08Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957341
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இராணுவம்|271|இந்திய இராணுவம்}}</noinclude>{{dhr}}
{|
|-
|இரண்டாம் நிலைப் படைத்துணைத்தலைவர் || || Second Lieutenant
|-
|படைத்துணைத் தலைவர் || || Lieutenant
|-
|படைத்தலைவர் || || Captain
|-
|படைப்பிரிவின் தனித்துறைப் பணித்தலைவர் || || Major
|-
|துணைநிலைப் படைப் பகுதித்தலைவர் || || Lieutenant Colonel
|-
|படைப்பகுதித் தலைவர் || || Colonel
|-
|படைப்பகுதி உயர்தலைவர் || || Brigadier
|-
|படைத்துறைப் பணித்தலைவர் || || Major General
|-
|துணைநிலைத் தலைவர் || || Lieutenant General
|-
|படைப்பெருந்தலைவர் || || General
|}
வழி நடத்துகிறது. அரசின் கொள்கை பற்றிய முடிவுகளை முப்படைகளின் தலைமையகங்களுக்குத் தெரியப்படுத்தி, அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரச் செய்வதும், பாதுகாப்புச் செலவினங்களுக்குப் பாராளுமன்றத்தின் அனுமதியினைப் பெறுவதும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கடமையாகும்.
இந்தியப் பாதுகாப்பிற்கு இந்தியா செலவிடுவது (உரூபா. 18,000 கோடி) மொத்தத் தேசிய வருவாயில் ஏறக்குறைய 3.5 சதவிகிதமாகும்.
இந்திய இராணுவத்தின் செயல் திறன் வியக்கத்தக்க ஒன்றாகும். இந்திய நாடு விடுதலை அடைந்த காலக்கட்டத்தில் காசுமீர், ஐதராபாது ஆகிய இடங்களில் இராணுவம் ஆற்றிய செயல் வரலாற்றில் இடம் பெறத்தக்கது.
முதலாம் உலகப் போரிலும் இரண்டாம் உலகப் போரிலும் இந்திய நாட்டின் இராணுவத்தினர் வீரப் போர் புரிந்து புகழ் பெற்றனர். முக்கியமாக வட ஆப்பிரிக்கா, சிசிலி, இத்தாலியா, ஐரோப்பா, பர்மா ஆகிய நாட்டில் நிகழ்ந்த போர் முனைகளில் அவர்கள் செய்த அரும்பெரும் வீரச் செயல்களை உலகமே மெச்சியது.
கோவா, தமன் (Daman) தியூ (Diu) போன்ற போர்ச்ககீசியக் குடியிருப்புகள் 1960-இல் இந்தியாவோடு மறுபடியும் சேர இராணுவம் மிகவும் உதவியது.
சீனப்படைகள் இமயமலை எல்லையில் 1962-இல் ஆக்கிரமிப்புச் செய்தபோது இந்திய இராணுவம் இன்னுயிரையும் பொருட்படுத்தாது இடர்ப்பாடுகளை எல்லாம் கடந்து நாட்டைக் காத்தது.
பாகிசுத்தான் படையெடுப்பை 1965-இல் முறியடித்து நாட்டின் புகழ்க்கொடியை உலக அரங்கில் பறக்கவிட்டது இந்திய இராணுவம். பங்களாதேசம் உருவாவதற்கு 1971-இல் உறுதுணையாக நின்று இந்தியக் கண்டத்தின் பூகோளத்தையே திருப்பி வரைய உதவியது இந்திய இராணுவம்.
இந்திய இராணுவம் போர்க்களங்களில் மட்டுமன்றி, இயற்கையின் காரணமாக வெள்ளம் ஏற்பட்ட காலங்களில் மக்களின் உயிர் உடைமைகளைக் காக்கவும், சாலைகள் இருப்புப் பாதைகள் ஆகியவற்றை அமைக்கவும் அரும்பாடுபட்டுள்ளது. எடுத்துக்காட்டாக 1977-இல் ஆந்திராவும் தமிழ்நாடும் கடும் புயலாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட காலத்திலும், 1978-இல் தமிழ்நாட்டில் நடந்த விவசாயப் போராட்டக் காலத்திலும், ஆந்திராவில் இனவெறிக் கலவரங்கள் நடந்த காலத்திலும், கடந்த மூன்றாண்டுக் காலமாகப் பஞ்சாபில் நடந்து வந்த மதவெறிப் போராட்டம், தீவிரவாதிகளின் கொடுஞ் செயல்கள் ஆகியன நிகழ்ந்த காலத்திலும் இராணுவத்தினர் தம் உயிரைத் துச்சமாக மதித்து மக்களுக்கும் அரசுக்கும் தக்க உதவி செய்து உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்றியது வரலாற்றில் நிலையாக இடம் பெறத் தக்கதாகும்.
இந்தியா படைக்கல உற்பத்தியில் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப முன்னேறி வருகிறது. சுதந்திர நாளின் போதும் குடியரசு நாளின்போதும் நடைபெறும் இராணுவ அணி வகுப்புகள் மலைப்பூட்டத்தக்கன.
இராணுவத்தில் செயற்கரிய செயல் புரிந்த ஆற்றலுடை மறவர்களுக்கு இந்திய அரசு பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கிறது. இவ்வகை விருதுகளுள் சிறந்தது பரம வீரச்சக்கரம். இது விடுதலைக்கு முன் ஆங்கிலேயர் வழங்கிய விக்டோரியா விருதுக்குச் சமமாகும்.
இவ்விருதுகள் பரமவீரச்சக்கரம், அசோகச் சக்கரம், பரம விசிட்ட சேவா பதக்கம், மகா வீரச் சக்கரம், கீர்த்திச் சக்கரம், வீரச் சக்கரம். விசிட்ட சேவா பதக்கம் எனப் பலதிறப்படும்.
{{right|எஸ்.பி.ம.}}
<section end="இந்திய இராணுவம்"/>
{{nop}}<noinclude></noinclude>
te6aupkjkp2z1lbr6jcmr4nm86jvajd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/296
250
625354
1957342
1954613
2026-08-05T04:23:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957342
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இருப்புப்பாதைச் சட்டம்|272|இந்திய இருப்புப்பாதைச் சட்டம்}}</noinclude><section begin="இந்திய இருப்புப்பாதைச் சட்டம்"/>
{{dhr}}
<b>இந்திய இருப்புப்பாதைச் சட்டம்</b>, இந்திய அரசால் இயற்றப்பட்டு 1890-ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள் செயல்முறைக்கு வந்தது. இது அனைத்து இந்தியாவிற்கும் செல்லத்தக்கது. இது 1890-ஆம் ஆண்டைய இந்திய இருப்புப்பாதைச் சட்டம் (The Indian Railways Act 1890 - Act 9 of 1890) என்று சொல்லப்படும். இது பல தடவைகளில் திருத்தம் பெற்று இறுதியாக 1983-ஆம் ஆண்டில் திருத்தப்பட்டுள்ளது.
இருப்புப்பாதை என்ற சொல்லானது பயணிகள், விலங்குகள், சரக்குகள் ஆகியவற்றை எடுத்துச் செல்லும் வாகனங்கள் செல்லக்கூடிய இருப்புப் பாதையைக் குறிக்கும் என்று இச்சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. இருப்புப்பாதையை ஒட்டிய குறிப்பிட்ட எல்லைக் கோட்டுக்குள் அமைந்த நிலம், தண்டவாளம் மற்றும் அதையொட்டிய துணைக்கருவிகள், இருப்புப்பாதைக்குத் தொடர்புடைய இருப்புப்பாதை நிலையங்கள், அலுவலகங்கள், பண்டசாலை, கப்பல் துறை மேடை, பணிமனை, தொழிற்சாலை, இயந்திரங்கள், இருப்புப்பாதை நிருவாகத்துக்கு உரிமையுடைய அல்லது அந்த நிருவாகத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட, இருப்புப்பாதைப் போக்குவரத்துக்காக உள்நாட்டிலுள்ள நீர்ப்பகுதியில் அமைந்துள்ள கப்பல், தோணி, மிதவை தோணித்துறை ஆகியவை எல்லாம் மேற்கூறிய இருப்புப்பாதை (Railway) என்றசொல்லின் விளக்கத்தில் அடங்கும்.
ஓர் இருப்புப்பாதை தொடங்கப்படும் வகைமுறை குறித்து இச்சட்டத்தின் நான்காம் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இப்பகுதியைப் படிக்கும்போது, புதிதாக ஓர் இருப்புப்பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து முடிவு எடுப்பது இருப்புப்பாதை நிருவாகத்தின் பொறுப்பாகும் என்று கருத வேண்டியுள்ளது. ஆனால் இருப்புப்பாதை மீது செல்லக்கூடிய தொடர்வண்டிகளை இழுத்துச் செல்லக்கூடிய இயந்திரத்தை இருப்புப்பாதை நிருவாகமானது மத்திய அரசின் அனுமதியின் பேரில்தான் பயன்படுத்த வேண்டும். மேலும் மத்திய அரசால் அதிகாரம் வழங்கப்பட்ட ஆய்வாளர் ஆய்வு செய்து, விதி முறைகளின்படி இருப்புப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது என்றும், தொடங்கவிருக்கும் இருப்புப்பாதைப் போக்குவரத்தினால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏதுமில்லை என்றும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு வழங்கும் முன் அனுமதியின் அடிப்படையில்தான் இருப்புப்பாதை போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும். மேற்கூறிய ஆய்வாளரின் ஆய்விலிருந்து குறைபாடுகள் எவையேனும் தெரியவந்தால் அவற்றை நீக்கிய பின்னர்த்தான் இருப்புப்பாதைப் போக்குவரத்து தொடங்கப்படவேண்டும். அவ்வாறு அனுமதி வழங்கும்போது விரும்பினால் மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதிக்கலாம். அவ்வாறான கட்டுப்பாடுகள் நிறைவேற்றப்படாத நிலையில் மத்திய அரசு வழங்கிய அனுமதி செல்லா நிலையது ஆகும். ஏற்கெனவே இருக்கும் இருப்புப்பாதையைக் கூட்டுவது, மாற்றியமைப்பது ஆகிய செய்கைகளுக்கும் மேற்கூறிய விதிமுறைகள் பொருந்தும். பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய நிலை இருக்கிறது என்று ஆய்வாளரின் அறிக்கையிலிருந்து தெரிய வந்தால் முன்பே தொடங்கப்பட்ட இருப்புப்பாதைப் போக்குவரத்தை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவிடலாம். அவ்வாறு நிறுத்தப்படும் போக்குவரத்தானது குறைபாடுகளை நீக்கியபின் மறுபடியும் தொடங்கப்படலாம்.
விபத்தினால் இருப்புப்பாதைப் போக்குவரத்து தடைபட்டால் பழையபாதை சீரமைக்கப்படலாம். அல்லது இடைக்காலத்திற்கு மாற்றுப் பாதை அமைக்கப்படலாம். அவ்வாறான சூழ்நிலையில் மத்திய அரசால் அதிகாரம் வழங்கப்பட்ட ஆய்வாளரின் ஆய்வுக்குக் காத்திராமல் மேற்படி பாதைகளில் போக்குவரத்தைத் தொடங்கலாம். ஆனால் அவ்வாறான வேலைகளை நிறைவேற்றுவதில் பொறுப்பாக இருந்த இருப்புப்பாதை நிருவாகத்தின் பணியாள், அவ்வாறு போக்குவரத்தைத் தொடங்குவதில் ஆபத்து ஏதுமில்லை என்று எழுத்து மூலமான சான்றிதழ் வழங்கினால்தான் போக்குவரத்தைத் தொடங்கலாம்.
இருப்புப்பாதைத் தொடர்பான வேலைகளைச் செய்தல், செய்து முடிக்கப்பட்ட வேலைகளைப் பாதுகாத்தல் ஆகியவை இச்சட்டத்தின் மூன்றாம் பகுதியில் விளக்கப்பட்டுள்ளன. இருப்புப்பாதை அமைப்பது, அதையொட்டிய வேலைகளை நிறைவேற்றுவது தொடர்பாகக் கீழ்க்காணும் வேலைகளைச் செய்ய இருப்புப்பாதை நிருவாகத்துக்கு இச்சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வேலைகளைப் பிறருக்கு உரிமையுடைய சொத்துகளிலும் செய்யலாம். நிலம், தெரு, குன்று, பள்ளத்தாக்கு, சாலை, இருப்புப்பாதை, திராம் (Tram) பாதை, ஆறு, கால்வாய், நீரோடைகள், வடிகால், தண்ணீர்க் குழாய், வாயுக்குழாய், தந்திக்கம்பி ஆகியவற்றின் குறுக்கிலோ அடியிலோ மேலாகவோ வளைவுகள், கரங்கப்பாதைகள், பாலங்கள், கரைகள், பாதைகள், கால்வாய்ப்பாலம், நீர்க்குழாய், தூண்கள், வடிகால்கள் ஆகியவற்றை விருப்பம்போல் இருப்புப்பாதை நிருவாகம் அமைக்கலாம். சுரங்கப்பாதைகள், பாலங்கள், பாதைகள் அமைப்பதற்காகவும் அவற்றைப் பாதுகாப்பதற்காகவும், ஆறுகள்<noinclude></noinclude>
6v84z3dss5cmi6n1nfy9culc8xnu2jz
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/297
250
625355
1957343
1874457
2026-08-05T04:28:06Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957343
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இருப்புப்பாதைச் சட்டம்|273|இந்திய இருப்புப்பாதைச் சட்டம்}}</noinclude>நீரோடைகள் அவற்றின் போக்கை மாற்றவும் செய்யலாம். அதுபோல் இருப்புப்பாதைக்கு அடியிலோ அதன் மேலாகவோ அதன் பக்கத்திலோ பொருத்தமாக அமைப்பதற்காக, ஆறுகள், நீரோடைகள், சாலைகள், தெருக்கள் ஆகியவற்றின் போக்கை மாற்றவோ அதன் தளமட்டத்தைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். இருப்புப்பாதைக்குத் தண்ணீர் கொண்டு வரவோ அல்லது அங்கிருந்து தண்ணீர் எடுத்துச் செல்லவோ வசதியாக இருப்பதற்காக இருப்புப்பாதைக்கருகிலுள்ள நிலத்தில் வடிகால் குழாய்களையும் நீர்க்குழாய்களையும் அமைக்கலாம் இருப்புப்பாதை நிருவாகத்தின் விருப்பம்போல், வீடுகள் அலுவலகங்கள், பண்டசாலை, இயந்திரங்கள் முதலியவற்றை அமைக்கலாம். மேலும் இருப்புப்பாதை அமைப்பதற்காகவும் அதைப் பாதுகாப்பதற்காகவும் பழுது பார்ப்பதற்காகவும் மாற்றுவதற்காகவும் தேவையான காரியங்களைச் செய்யலாம். மேற்கூறிய செய்கைகளைச் செய்ய இருப்புப்பாதை நிருவாகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரமானது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கடங்கியது. மேலும் இச்சட்டத்தின் வாசகங்களுக்கும் நிலக் கைப்பற்றுச் சட்டத்தின் (Land Acquisition Act) வாசகங்களுக்கும் இருப்புப்பாதை நிருவாகத்துக்கும் அரசுக்குமிடையே ஒப்பந்தம் ஏதாவது இருந்தால், அதன் வாசகங்களுக்குட்பட்டும் மேற்கூறிய அதிகாரத்தை இருப்புப்பாதை நிருவாகம் பயன்படுத்த வேண்டும்.
நீர், வாயு, வடிதண்ணீர் ஆகியவற்றை எடுத்துச் செல்லும் குழாய்களை இருப்புப்பாதை நிருவாகம் மாற்றி அமைக்கலாம். ஆனால் தலைமை வடிநீர்க் குழாயை மாற்றக்கூடாது. அவ்வாறு மாற்றி அமைப்பதற்கு முன்னர் அவ்வாறான குழாய்கள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளனவோ அவருக்கு முன்னறிவிப்புச் செய்யவேண்டும். மேலே குறிப்பிட்ட அதிகாரத்தை, மத்திய மாநிலஅரசுகள் வசம் உள்ள சொத்துக்களில் தொடர்புடைய அரசின் அனுமதியின்றிப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு அரசைத்தவிரப் பிறருக்கு உரிமையுடைய சொத்துகளில் அரசின் அனுமதியின்றி அவ்வதிகாரத்தைப் பயன்படுத்தலாம்.
இருப்புப்பாதைச் சொத்துக்கு விபத்தினால் ஏற்பட்ட சேதத்தைப் பழுதுபார்க்கவோ விபத்து ஏற்படும் போலிருந்தால் அதைத் தடுக்கவோ இருப்புப்பாதைக்கு அருகிலுள்ள சொத்தில் மத்திய அரசின் அனுமதியுடன் நுழைந்து இருப்புப்பாதை நிருவாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம். தேவைப்பட்டால் மத்திய அரசிடம் அனுமதிபெறாமலேயே அவ்வாறு நுழையலாம். ஆனால் 72 மணி நேரத்திற்குள் மத்திய அரசுக்குத் தகவல் கொடுக்கப்பட வேண்டும். மேற்கூறியவாறு இச்சட்டத்தின் மூன்றாம் பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது, அடுத்தவர் சொத்துக்குச் சேதம் ஏற்பட்டால் நிலக் கைப்பற்றுச் சட்டப்படி (Land Acquisition Act) இழப்பீடு செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
ஒரு நிலத்தில் இருப்புப்பாதை அமைப்பதனால் அந்த நிலமுடையாருக்கு ஏற்படும் வசதிக்குறைவை நீக்குவதற்காகத் தேவையான வளைவு, பாலம், பாதைகள் ஆகியவற்றையும் அந்த நிலத்துக்குத் தண்ணீர் எடுத்துச் செல்லவும், அந்த நிலத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றவும், தேவையான கால்வாய்கள், சுரங்கப்பாதைகள் முதலியவற்றையும் மாநில அரசு வேண்டும் அளவுக்கு இருப்புப்பாதை நிருவாகம் செய்து தரவேண்டும். இழப்பீட்டுத் தொகை பெற்றவருக்கு அந்த வேலைகளைச் செய்து தரவேண்டியதில்லை. இருப்புப் பாதை அமைத்துப் போக்குவரத்து தொடங்கிப் பத்து ஆண்டு முடிவடைந்த நிலையில், அவ்வாறு செய்யப்படும் வேலைகளுக்கு ஆன செலவை இருப்புப்பாதை நிருவாகம் ஏற்றுக் கொள்ளவேண்டியதில்லை. ஆனால் மாநில அரசின் வேண்டுகோளுக்கிணங்க அவ்வேலையைச் செய்யும்போது செலவை இருப்புப்பாதை நிருவாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு சாலையையோ நீரோட்டத்தையோ கடப்பதற்குத் தேவையான அமைப்பை இருப்புப்பாதை நிருவாகம் அமைத்துக் கொடுத்திருந்த நிலையில், அந்த அமைப்பின்மீது சுட்டுப்பாடுடையவரின் செய்கை அல்லது கவனக் குறைவினால் அந்த நீரோட்டம் அல்லது சாலையின் போக்கு மாறினால் மறுபடியும் அந்த வேலைகளை இருப்புப்பாதை நிருவாகம் செய்யக் கடமைப்பட்டது அன்று. மேற்கூறிய வேலைகளை மாநில அரசு நிருணயித்த காலம் கடந்து 14 நாட்கள் ஆகியும் இருப்புப்பாதை நிருவாகம் தொடங்காமலிருந்தாலோ அல்லது தொடங்கி வேலையைச் சரிவரச் செய்யாதிருந்தாலோ மாநில அரசு அந்த வேலையைச் செய்து அதன் செலவை இருப்புப்பாதை நிருவாகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். மேற்கூறியவாறு பாதிக்கப்பட்ட நில உரிமையாளருக்கு இருப்புப்பாதை நிருவாகம் செய்து கொடுத்த வசதி போதாது என்று தோன்றினால், மேலும் கூடுதலான வசதிகளை செய்து தருமாறு அவர் இருப்புப்பாதை நிருவாகத்தைக் கோரலாம். மாநில அரசு அல்லது உள்ளாட்சித்துறை நிருவாகம், பொதுச்சாலையையோ வேறு எந்த வேலையையோ இருப்புப்பாதை நடுவிலோ அடியிலோ மேலாகவோ செய்ய விரும்பினால், மாநில அரசின் செலவில் அதற்குத் தேவையான வேலைகளைச் செய்து தருமாறு இருப்புப்பாதை நிருவாகத்தைக் கோரலாம். அதில் கருத்து வேறுபாடு ஏற்பட்-<noinclude>
வா. க. 3-18</noinclude>
b6rz64jqtjxjqsjgfarmf2fpjj6mq03
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/298
250
625448
1957344
1874765
2026-08-05T04:32:41Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957344
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இருப்புப்பாதைச் சட்டம்|274|இந்திய இருப்புப்பாதைச் சட்டம்}}</noinclude>டால் மத்திய அரசு தகுந்த முடிவு எடுக்க நேரிடும். இருப்புப்பாதை சாலைகளைக் கடக்கும் இடத்தில் தகுந்த பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்துமாறு இருப்புப்பாதை நிருவாகத்துக்கு மத்திய அரசு உத்தரவிடலாம். மேலும் அதுபோன்ற இடங்களில் இருப்புப்பாதைக்கு அடியிலோ மேலாகவோ சாலை அமைக்க வேண்டுமென்று இருப்புப்பாதை நிருவாகத்துக்கு மத்திய அரசு ஆணையிடலாம். அதற்கான செலவைச் சாலையைப் பாதுகாக்கக் கடமைப்பட்ட உள்ளாட்சித்துறை ஏற்க வேண்டும்.
இருப்புப்பாதைக்கருகில் நிற்கும் மரம் விழுந்து இருப்புப்பாதைப் போக்குவரத்தைத் தடுக்கக்கூடிய ஆபத்து இருந்தால், அவ்வாறான மரத்தையும், ஊன்றப்பட்டுள்ள சைகைக் காட்டியை மறைக்கக் கூடிய நிலையில் உள்ள மரத்தையும் குற்றவியல் நடுவர் ஆணையின்மூலம் அகற்றலாம். அவசர நிலை ஏற்பட்டால் குற்றவியல் நடுவர் அனுமதியின்றியே அத்தகைய மரத்தை இருப்புப்பாதை நிருவாகம் அகற்றலாம். அம்மரம் இருப்புப்பாதை அல்லது சைகைகாட்டி அமைக்கப்படுவதற்குமுன்பே அந்த இடத்தில் தோன்றியிருந்தால் குற்றவியல் நடுவர் ஆணையிடும் இழப்பீட்டுத் தொகையை அம்மரத்தின் உரிமையாளருக்கு இருப்புப்பாதை நிருவாகம் செலுத்த வேண்டும்.
இருப்புப்பாதைப் போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டிய பொருள் குறித்து இச்சட்டத்தின் 5-ஆம் பகுதி விளக்கத் தருகிறது. இருப்புப்பாதைப் போக்குவரத்துக்கான உச்சக் கட்டணம், மிகக் குறைந்த கட்டணம் ஆகியவற்றை மத்திய அரசு நிருணயிக்கும். போக்குவரத்தில் எவருக்கும் தகாத முன்னுரிமை வழங்கப்படக்கூடாது. ஆனால் பொதுமக்களின் நலனைக் கருதிக் குறிப்பிடப்பட்ட சரக்குகளை எடுத்துச் செல்வதில் தனிச்சலுகைகள் காட்ட வேண்டும் என்று ஆணையிடவும், குறிப்பிட்ட சரக்குகளை எடுத்துச் செல்லப்படும் வழி மற்றும் கட்டணம் குறித்து ஆணையிடவும் மத்திய அரசுக்கு அதிகாரமுண்டு. மற்றொரு நிருவாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இருப்புப்பாதை மூலம் வரும் போக்குவரத்து வீணான தடையேதுமின்றித் தனது கட்டுப்பாட்டில் உள்ள இருப்புப்பாதை மூலம் செல்லுவதற்கு ஒரு நிருவாகம் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும். தன் போக்குவரத்தை ஏனைய நிருவாகம் அல்லது நிருவாகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள இருப்புப்பாதை மூலம் அனுப்புவதற்கு ஓர் இருப்புப்பாதை நிருவாகம் விரும்பினால். அந்த ஏனைய நிருவாகங்களுக்கு விருப்பமுள்ள நிருவாகம் எழுத்து மூலம் அறிவிப்புச் செய்ய வேண்டும். அதில் பயன்படுத்த எண்ணியுள்ள பாதை மற்றும் கட்டண விகிதம் குறித்துக் குறிப்பிடப்பட வேண்டும். விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் அந்த அறிவிப்புக்கு மறுப்பு ஏதும் வராவிட்டால் மேற்கூறிய விருப்பமுள்ள நிருவாகம் தெரிவிக்கும் கட்டணம் மேற்கூறிய குறிப்பிட்ட காலம் முடிவடைந்தவுடன் செயல்முறைக்கு வரும். மறுப்பு ஏதும் வந்தால் அது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும். இருப்புப்பாதைப் போக்குவரத்து பல நிருவாகங்களுக்கு உரிமையுடைய பாதையில் செல்லும் நிலையில் நேரடிப் போக்குவரத்துத் தடங்கல் ஏதுமின்றி நடைபெற மேற்கூறியவாறு வகை செய்யப்பட்டுள்ளது. மேற்கூறியவாறு ஒன்றுக்கு மேற்பட்ட நிருவாகங்களுக்கு உரிமையுடைய இருப்புப்பாதையில் நேரடிப் போக்குவரத்துக்கு வகை செய்யும்போது ஒரு நிருவாகம் தன்னுடைய மற்றொரு பாதையில் அதுபோன்ற நேரடிப் போக்குவரத்துக்கு வசூலிக்கும் கட்டணத்தைவிடக் குறைவாக மற்றொரு பாதையில் வசூலிக்குமாறு அந்த நிருவாகத்தை மத்திய அரசு வற்புறுத்தக்கூடாது.
போக்குவரத்தில் தகாத முன்னுரிமை வழங்கப்படுவதாகவோ நியாயமில்லாத கட்டணம் வசூலிக்கப்படுவதாகவோ எழும் முறையீடுகளை விசாரிக்க ஒரு தீர்ப்பு மன்றம் (Railway Rates Tribunal) அமைக்க இந்த 5-ஆம் பகுதியில் வகை செய்யப்பட்டுள்ளது. அந்த மன்றத்திற்கு ஒரு தலைவரும், இரண்டு உறுப்பினர்களும் மத்திய அரசால் பணியமர்த்தப்பட வேண்டும். உச்ச அல்லது உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய அல்லது பணியாற்றும் நீதிபதிதான் அத்தலைவர் பதவிக்குப் பணியமர்த்தப்பட வேண்டும். நாட்டின் பொருளாதார நிலை, தொழில்நிலை அல்லது வணிக முறையில் இருப்புப்பாதை நிருவாகம் செயற்படும் முறை இவற்றில் வல்லுநர்களாக இருப்பவர்கள் உறுப்பினர்களாகப் பணியமர்த்தப்பட வேண்டும். பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். ஒருவரை இரண்டாம் தடவையாகப் பணியமர்த்தல் செய்யக்கூடாது. சரக்குகளைப் பாகுபடுத்துவது, கப்பல்துறை மேடைக்கட்டணம் (Wharfage), சரக்கைச் சரக்கு நிலையத்திலிருந்து உரிமையாளர் எடுத்துச் செல்வதில் ஏற்படும் தாமதத்துக்காக விதிக்கப்படும் கட்டணம், பயணிகள் அவர்கள் பொருள்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்ல விதிக்கும் கட்டணம், இராணுவப் போக்குவரத்து மற்றும் இருப்புப்பாதைப் பொருள்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்வது தொடர்பான கட்டணம் ஆகியவை குறித்து விசாரணை செய்ய மேற்கூறிய தீாப்புமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. ஆனால் அந்த விவகாரங்கள் தொடர்பாகவும் மத்திய அரசு விரும்-<noinclude></noinclude>
obafu3aw0ukjd0b2k7jft1cyg3dmvc6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/299
250
625449
1957345
1874773
2026-08-05T04:36:40Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957345
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இருப்புப்பாதைச் சட்டம்|275|இந்திய இருப்புப்பாதைச் சட்டம்}}</noinclude>பினால் அந்தத் தீர்ப்பு மன்றத்திற்கு விசாரணைக்கு அனுப்பலாம். அந்நிலையில் தீர்ப்பு மன்றம் விசாரணை செய்து தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும்;
மத்திய அரசு அல்லது இருப்புப்பாதை நிருவாகத்திற்குக் கீழ்க்காணும் பொருள்கள் (Matters) குறித்து விதிகள் தயாரிக்க அதிகாரம் உண்டு. அவையாவன; இருப்புப்பாதைப் போக்குவரத்தின் வேகத்தை ஒழுங்கு படுத்துதல், பயணிகளுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுத்தல், பயணச் சீட்டுகளை நீக்குதல் செய்தல், ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்வது குறித்து ஒழுங்குபடுத்துதல், தொத்து மற்றும் ஒட்டு நோயால் பீடிக்கப்பட்டவர்களுடைய பயணம் குறித்து ஒழுங்கு படுத்துதல், இருப்புப்பாதை ஊழியர்களின் நடத்தை, இருப்புப்பாதைப் பயணம்.
இரண்டு இருப்புப்பாதை நிருவாகங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை மத்திய அரசு முடிவு செய்யும். இருப்புப்பாதை நிருவாகத் தொடர்பாக நிருவாகம் மத்திய அரசுடன் உடன்பாடு செய்து கொள்ளலாம்.
சரக்கு வண்டியில் பொருள்கள் ஏற்றிச் செல்வது குறித்த விதி இச்சட்டத்தில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. ஒரு சரக்குப் பெட்டியில் ஏற்றிச் செல்லக் கூடிய உச்ச அளவு எடை குறித்து மத்திய அரசு முடிவு செய்யும். சரக்குகளையும் விலங்குகளையும் ஏற்றிச் செல்வது குறித்து இச்சட்டத்திற்கு முரணாகாத வகையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கிணங்க இருப்புப்பாதை நிருவாகமானது கட்டுப்பாடுகளை விதிக்கலாம். தொற்று நோயாலும் ஒட்டு நோயாலும் பீடிக்கப்பட்டுள்ள விலங்குகளை ஏற்றிச் செல்ல இருப்புப்பாதை நிருவாகம் கடமைப்பட்டது அன்று, சரக்குகள் மற்றும் விலங்குகளை ஏற்றிக் சென்றதற்கான கட்டணம் செலுத்தப்படாவிட்டால் அவற்றைப் பொது ஏலத்தில் விற்று நிருவாகத்துக்குச் சேரவேண்டிய கட்டணம், மற்றும் செலவுகளைக் கழித்துக்கொண்டு மீதியைப் பொருளின் உரிமையாளருக்குக் கொடுத்துவிட வகை செய்யப்பட்டுள்ளது. அழியக்கூடிய பொருளாக இருந்தால் உடனே விற்றுவிடலாம். அழியக்கூடிய பொருளாக இல்லாவிட்டால் சட்டப்படி 15 நாட்கள் முன் அறிவிப்புச் செய்த பின்னர்த்தான் விற்கவேண்டும். பொருள்களை உரிமையுடையவர் இருப்புப்பாதை நிலையத்திலிருந்து எடுத்துச் செல்லாவிட்டாலும் பொருள்களுக்கு உரிமையுடையவர் எவர் என்று தெரியா நிலையிலும் மேற்கூறியவாறு பொது ஏலத்தில் விற்பனை செய்ய வகை செய்யப்பட்டுள்ளது. வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கைக் காரணங்களினாலும், விபத்து மற்றும் ஏனைய காரணங்களினாலும் போக்குவரத்துத் தடைப்பட்டு அதை உடனே சீர்படுத்த முடியாத நிலையில், அழியக்கூடிய பொருள்களை, முடிந்தால் உரிமையாளரிடம் செயல்முறைப் போதனை (Instructions) பெற்று, பொது ஏலத்தில் விற்று, நிருவாகத்துக்குச் சேர வேண்டிய தொகையை எடுத்துக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.
தேவையைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட இருப்புப்பாதை நிலையத்திலிருந்து அங்கு வந்து சேரும் சரக்குகள் உடனடியாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் என மத்திய அரசு ஆணையிடலாம். அந்த ஆணை ஆறுமாத காலத்துக்கு மட்டில் நடைமுறையில் இருக்கத்தக்கது. மத்திய அரசு விரும்பினால் அவ்வாணையை எத்துணைமுறை வேண்டுமானாலும் நீட்டிக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் ஆறுமாத காலத்திற்கு மேல் நீட்டிக்கக்கூடாது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட நிலையத்திலிருந்து சரக்கு வந்து சேர்ந்த ஏழுநாட்களுக்குள் எடுத்துச் செல்லப்படாவிட்டால் அச்சரக்கைப் பொது ஏலத்தில் விற்பனை செய்ய வகை செய்யப்பட்டுள்ளது. விற்கப்பட வேண்டிய பொருள் இன்றியமையாப் பொருளாக இருந்தால், அதைப் பொது ஏலத்தில் விற்பனை செய்வதற்குப் பதிலாக மத்திய அல்லது மாநில அரசு அல்லது அவர்கள் பேராளர்களிடம் ஒப்படைக்க வகை செய்யப்பட்டுள்ளது. அந்நிலையில் அச்சரக்குக்குச் செலுத்த வேண்டிய தொகை, இன்றியமையாப் பொருள்கள் சட்டத்திலுள்ள வகைமுறைப்படி தீர்மானிக்கப்பட வேண்டும்.
இருப்புப்பாதை மூலம் எடுத்துச் செல்லப்படும் சரக்குகள் அல்லது விலங்குகளை ஒருவருக்கு மேற்பட்டவர் ஒப்படைக்கும்படி கோரினால், உரிமையுடையவர் என நிருவாகம் தீர்மானிப்பவருக்கு ஈட்டுறுதியின் (Indemnity) அடிப்படையில் அப்பொருள்கள் ஒப்படைக்கப்படலாம். ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்ல இருப்புப்பாதை நிருவாகம் கடமைப்பட்டது அன்று. இவ்விதி இராணுவப் பொருள்களுக்குப் பொருந்தாது.
எடுத்துச் செல்வதற்காக இருப்புப்பாதை நிருவாகத்திடம் ஒப்படைக்கப்படும் சரக்குகள், விலங்குகள் ஆகியவை முறையாக எடுத்துச் செல்லப்படாத நிலையில் ஏற்படும் விளைவுகள் குறித்து இச்சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. அவைகளில் முக்கியமான விவரங்கள் மட்டும் குறிப்பிடப்படும். ஏற்றிச் செல்லப்படும் பொருள்கள் குறித்து இரண்டு வகைக் கட்டணங்கள் வசூலிக்கப்படும். ஒன்று சரக்கின் உரிமையாளரின் விளைவுக்குரிய பொறுப்பின் (At Owner's<noinclude></noinclude>
ijy14lq0g2vq6bc46xkukcu12mvrfq5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/300
250
625459
1957346
1874804
2026-08-05T04:41:06Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957346
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இருப்புப்பாதைச் சட்டம்|276|இந்திய இருப்புப்பாதைச் சட்டம்}}</noinclude>Risk) அடிப்படையில் கட்டணம் செலுத்துவது. மற்றொன்று இருப்புப்பாதை நிருவாகத்தின் பொறுப்பில் எடுத்துச் செல்லக் கட்டணம் செலுத்துவது.
பொதுவாக இருப்புப்பாதை நிருவாகத்திடம் எடுத்துச் செல்வதற்காக ஒப்படைக்கப்படும் சரக்குகள் விலங்குகள் ஆகியவற்றை எடுத்துச் செல்லும் நிலையில் ஏற்படும் இழப்பு, சேதம், நட்டம், மதிப்புக் குறைதல், ஒப்படைவு செய்யத் தவறுவது ஆகியவற்றிற்கு நிருவாகம் பொறுப்பாகும். ஆனால் மேற்கூறியவைகள் ஏற்படக் கீழ்க்காணுபவைகளில் ஏதாவது ஒன்று காரணமாக இருந்தால் விதிவிலக்கு உண்டு. அவையாவன: எதிர்பாராமல் வரும் வெள்ளம், புயல் போன்ற காரணங்களினால் ஏற்படும் இழப்பு, போரினால் ஏற்படும் இழப்பு, பொதுமக்களின் எதிர்களால் இழைக்கப்படும் இழப்பு, சட்டப்படியான நடவடிக்கைகளினால் ஏற்படும் இழப்பு, மத்திய அரசு மாநில அரசுகளினால் விதிக்கப்படும் தடைகளினால் ஏற்படும் இழப்பு, பொருளை அனுப்பியவர் அல்லது பெற்றுக்கொள்பவரின் கவனக்குறைவினால் ஏற்படும் இழப்பு, இயற்கையாகவே ஏற்படக்கூடிய இழப்பு, நெருப்பு, எதிர்பாராத விபத்து ஆகியவற்றல் ஏற்படும் இழப்பு, மேற்கூறியவாறு விதிவிலக்கு இருந்த நிலையிலும், பொருள்களை எடுத்துச் செல்வதில் நியாயமான கவனமும், முன்னோக்கும் காட்டியதாக நிருவாகம் மெய்ப்பித்தால்தான் அது தனது பொறுப்பிலிருந்து விடுபட முடியும், ஏற்கனவே கூறியபடி அப்பொருள்களை எடுத்துச் செல்வதற்கு நிருவாகத்தைப் பொறுப்பாக்கும் வகையில் கட்டணம் செலுத்தியிருந்தால்தான் ஏற்படும் இழப்புக்கு நிருவாகம் பொறுப்பாகும்.
மேற்கூறிய பொருள்களை எடுத்துச் செல்வதற்காக உரிமையாளரின் பொறுப்புக்கான (Owner's Risk) கட்டணம் செலுத்தப்பட்டிருந்தால், ஏற்பட்ட இழப்பானது நிருவாகம் அல்லது அதன் ஊழியர்களின் கவனக்குறைவு அல்லது தவறான நடவடிக்கையினால் ஏற்பட்டது என்று பொருளின் உரிமையாளர் மெய்ப்பித்தால்தான் அந்த இழப்புக்கு நிருவாகம் ஈடு செலுத்தக் கடமைப்பட்டதாகும். ஆனால் அவ்வாறான இழப்பு ஏற்பட, இருப்புப்பாதைப் போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதம், அல்லது கட்டாயச் சுணக்கம்தான் காரணம் என்று பொருளின் உரிமையாளர் மெய்ப்பித்தபோது, மேற்கூறிய தாமதம் அல்லது சுணக்கம் ஏற்பட நிருவாகம் அல்லது அதன் ஊழியர்களின் கவனக்குறைவு அல்லது தவறான நடவடிக்கை காரணம் அன்று என்று நிருவாகம் மெய்ப்பித்தால்தான், இழப்பீடு செய்யும் பொறுப்பிலிருந்து அது விடுபட முடியும்.
மூடப்பட்ட பெட்டிகளில் அனுப்ப வேண்டிய பொருள்களை அனுப்புபவரின் வேண்டுகோளின்படி திறந்த பெட்டியில் அனுப்பினால் அதனால் ஏற்படும் இழப்புக்கு நிருவாகம் பொறுப்பாகாது. ஒரு பயணியின் பயண மூட்டைக்குக் கட்டணம் செலுத்தி இரசீது பெற்றிருந்தால்தான் பயணமுட்டையின் இழப்புக்கு நிருவாகம் பொறுப்பாகும். மேலும் பயண மூட்டையைப் பயணி தன் கைவசத்திலேயே எடுத்துச் செல்லும் நிலையில் ஏற்படும் இழப்புக்கு, நிருவாகம் அல்லது அதன் ஊழியர்கள்மீது கவனக்குறைவு அல்லது தவறான நடவடிக்கை என்ற குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்பட்டால்தான் நிருவாகம் பொதுப்பாகும்.
நிருவாகக் காரணங்களினால் பொருள்களை வழக்கமான பாதையை விட்டுவிட்டு வேறு பாதையில் எடுத்துச் செல்ல நேரிட்டு அதனால் ஏற்படும் இழப்புக்கு நிருவாகம் பொறுப்பாகாது. ஏற்றி வந்த சரக்குகளை நன்னம்பிக்கையின் அடிப்படையில் அசல் இரசீதைக் காட்டுபவரிடம் ஒப்படைக்கும் நிலையில், அவ்வாறு சரக்கைப் பெற்றுக் கொண்டவருக்கு உரிமை ஏதுமில்லாத நிலையிலும் நிருவாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. ஏற்றிச் செல்ல ஒப்படைக்கப்பட்ட சரக்குகள் சேர வேண்டிய இடத்தை அடைந்து அதாவது பயணம் முடிவடைந்து ஏழுநாட்கள் கழித்துச் சரக்குகளுக்கு ஏற்படும் இழப்புக்கு நிருவாகம் பொறுப்பாகாது. ஏழு நாட்களுக்குள் ஏற்படும் இழப்புக்கு நிருவாகம் பொறுப்பாகும். ஆனால் உரிமையாளரின் பொறுப்பு என்ற கட்டணம் செலுத்தப்பட்டிருந்தால், நிருவாகம் அல்லது அதன் ஊழியர்கள் மீது கவனக்குறைவு அல்லது தவறான நடவடிக்கை என்று குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்பட்டால் தான், நிருவாகம் இழப்புக்குப் பொறுப்பாகும். ஆனால் இரண்டாம் அட்டவணையில் குறிப்பிடப்பட்ட பொருள்கள், விலங்குகள், வெடிபொருள்கள், ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருள்கள் ஆகியவற்றைப் பொறுத்தமட்டில் பயணம் முடிவடைந்த பின் ஏற்படும் இழப்புக்கு நிருவாகம் பொறுப்பாகாது. பயணம் முடிவடைவது என்பது, சேரவேண்டிய இடத்துக்குச் சென்றடைந்த பின்னர்த் தண்டனைக் கட்டணம் ஏதும் செலுத்தாமல் சரக்குப் பெட்டிகளிலிருந்து பொருட்களை இறக்கக்கூடிய காலம் முடிவடைந்ததைக் குறிக்கும். தண்டனைக் கட்டணம் செலுத்தாமல் இறக்கக் கூடிய காலத்துக்குள் சரக்கு பெட்டியிலிருந்து இறக்கப்பட்டிருந்தால், அச்சரக்கைத் தண்டனைக் கட்டணம் செலுத்தாமல் இருப்புப்பாதை நிலையத்திலிருந்து எடுத்துச் செல்லக்கூடிய காலம் முடிவடைந்தவுடன், பயணம் முடிவடைந்ததாகக் கருதப்படும்.
சேதம் விளைவிக்கக்கூடிய குறைபாடுடைய<noinclude></noinclude>
b0f7v2zpu1olkbqot400qf4o35vln7o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/511
250
640115
1957282
1923909
2026-08-05T01:38:46Z
Sridevi Jayakumar
15329
1957282
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கீட்சு, சான்|483|கீதம்}}</noinclude>(Edinburgh Review) பாராட்டப்பட்டது. அவ்வாண்டின் இறுதியில் உடல்நலம் கருதி இவர் இத்தாலிக்குப் பயணமானார். நேப்பிள்சில் சிறிதுகாலம் தங்கிவிட்டு, உரோம் நகரை அடைந்தார்.
கீட்சு கிரேக்கமொழி பயிலாதவர். எனினும், கிரேக்கப் புராணங்களிடத்தும் கலைகளிடத்தும் இவருக்கு அளவற்ற ஈடுபாடு இருந்தது. அழகு வழிபாடு கீட்சில் கவிதைக் கொள்கையாக அமைகிறது. அழகைப் போற்றிய பிற கவிஞர்கள் காதல், விடுதலை, இயற்கை போன்றவற்றுக்கு முதன்மை தந்து பாடினர். ஆனால் கீட்சு அழகை அதன் தூய தனி நிலையில் போற்றினார். இவரது ‘எண்டிமியா’லின் முதல் அடி ‘அழகுப்பொருள் அழியா இன்பம்’ (A thing of Beauty is a joy for ever) என்னும் பேருண்மையை எடுத்துரைக்கிறது. இவரது கிரேக்கச் சாம்பல் தாழிப் பாட்டில் ‘அழகே உண்மை; உண்மையே அழகு’ (Beauty is truth Truth Beauty) என்னும் தொடர் இடம் பெறுகிறது.
கீட்சின் பாடல்களின் ஒரு பெரும் சிறப்பு அவற்றில் இடம்பெறும் படிமங்களாகும். படிமங்கள் அவர் பாடல்களில் மிகுந்த இடம்பெறுகின்றன, அறிவு முதிரமுதிர இப்படிமங்கள் அவர் பாடல்களில் குறையலாயினலெலினும் மறையவில்லை. வானம்பாடி என்னும் பாட்டின் ஐந்தாம் பகுதியில், இருளில் மலர்ந்திருக்கும் மலர்களை மணம் கொண்டு ஊகித்துணருவதாகப் பாடுமிடம் நுகர் புலப்படிவத்தைப் படைக்கும் அவரது நுட்பத்தைக் காட்டுகிறது. தேர்ந்த சொல்லாட்சியும் இசைப் பண்பும் படைத்த கீட்சின் பாடல்கள் அவருக்கு இலக்கிய உலகில் சிறப்பிடத்தைத் தருகின்றன.
ஆங்கிலமொழியின் மிகச் சிறந்த கவிஞருள் ஒருவராகிய கீட்சு கி.பி.1821 பிப்பிரவரியில் அயல்நாட்டு மண்ணில் நொந்த உள்ளத்தோடு இறந்தார், ‘தனது பெயர் தண்ணீரில் எழுதப்பட்ட ஒருவன் இங்கே புதைக்கப்பட்டிருக்கிறான்’ எனத் தம் கல்லறையில் செதுக்குமாறு இவர் விரும்பினார் என்னும் செய்தி அப்போதைய இவரது மனநிலையை வெளிப்படுத்துவதாகும்.
கிட்சின் மறைவு குறித்து, ‘அடோனேய்சு’ (Adonais) என்னும் இரங்கற்பாவைக் கவிஞர் செல்வி எழுதினார். இப்பாட்டு கீட்சு காலத்தால் அழியாத கவிஞன் எனக் குறிப்பிடுகிறது. கீட்சின்மறைவுக்குப் பின், அவர் தம் காதலிக்கும் தம்பிக்கும் நண்பர்களுக்கும் எழுதிய கடிதங்கள் வெளிவந்தன. அவை திட்சின் கவியுள்ளம் பெற்ற படிநிலை வளர்ச்சியைத் தெளிவாகக் காட்டுகின்றன. அவரது வாழ்க்கை வரலாற்று நூல்களைவிட இக்கடிதங்களே சிறந்த வரலாறாக அமைகின்றன என்பர்.{{Right|<b>ந.மெ.</b>}}
<section end="கீட்சு, சான்"/>
<section begin="கீட்டோ"/>
{{dhr}}
<b>கீட்டோ</b> தென் அமெரிக்க நாட்டிலுள்ள ஈக்வடார் மாநிலத்தின் தலைநகரம். இது பிச்சின்சாப் (Pichincha) பகுதியில் உள்ளது. கீட்டோ (Quito) நகரம் கல்வி பண்பாட்டு அரசியல் நடவடிக்கைகளின் நகரமாக விளங்கி வருகிறது. இந்நகரம் வளம்மிக்க தட்பவெப்பநிலையைப் பெற்றுத் திகழ்கிறது. நிலநடுக் கோட்டிற்கு அருகில் இந்நகரம் உள்ளது. அடிக்கடி இங்கு நில நடுக்கம் ஏற்படுகிறது. சிறுதொழிற்சாலைகளும், பொருள் நூற்பாலைகளும் கைவினைப் பொருள் தயாரிப்பு நிலையங்களும் இந்நகரத்தில் உள்ளன. இந்நகரத்தில் கீட்டோ இந்தியர்கள் முதன் முதலில் வசித்தனர். இன்கா மக்கள் இதனைக் கைப்பற்றித் தங்கள் ஆதிக்கத்தை நாட்டினர், இசுபானியர்கன் கி.பி. 1534-இல் தீட்டோவிற்கு அதனைக் கைப்பற்றினர். இசுபானிய பண்பாட்டுக் கூறுகளை இன்றளவும் இந்நகரத்தில் காணலாம்.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="கீட்டோ"/>
<section begin="கீதம்"/>
{{dhr}}
<b>கீதம்</b> என்பது பாட்டு என்று பொருள்படும். ஆனால் இது குறிப்பாக ‘இசைப்பாடல்களில் காணப்படும் ஒருவகைப் பாட்டையே குறிக்கும்’ என்று வேங்கடமகி தமது நூலான ‘சதுர்தண்டிப் பிரகாசிகா’ என்னும் நூலில் குறித்துள்ளார்.
இவ்வகைப் பாட்டில் பல்லவி, அனுபல்லவி, சரணம் போன்ற பிரிவுகள் இரா. இராகங்களில் கமகங்கள் மிகுதியாக விரவாமலும், பெரும்பாலான இடங்களில் பாடலின் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு கரம் வருமாறும் அமைந்திருக்கும். சங்கதிகள் இருக்கமாட்டா, காலப் பிரமாணம் ஒரே சீராகப் பாடுதற்கேற்ப 10 அல்லது 12 ஆவர்த்தங்கள் வருமாறு அமைத்திருக்கும். இசைப்பாடல்களின் வடிவங்களில் கீதங்களே மிகமிக எளிமையான நடையுடையன, இது இசை மரபு வழியில் இறைவனுடைய புகழைப் பாடுவதாகவே அமைக்கப் பெற்று வந்துள்ளது. ஆனால், இக்காலத்தில் இயற்றப்பெற்றுள்ள கீதங்கள் ஒழுக்கத்தைப் பற்றியும், அடியார் பெருமையைப் பற்றியும், இயற்கையைப் பற்றியும் பாடுகின்றன. நாகர்கோவில் அருணாசல் அண்ணாலி தாம் இயற்றியுள்ள கீதங்களை அறிவுரை கூறும் பாங்கில் அமைத்துள்ளார்.
கருநாடக இசைப்பயிற்சியில் முதல் முதலாக இசைப்பாடலுடன் (சாகித்தியத்துடன்) பயில்விக்கப்படுவது இல்வகைப் பாடல்களேயாகும். இதனால்,<noinclude>
<b>வா.க. 7 - 31அ</b></noinclude>
aym1b4di7o7vpizjmkhgoh3m67ldd26
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/512
250
640116
1957283
1923913
2026-08-05T01:39:29Z
Sridevi Jayakumar
15329
1957283
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கீதம்|484|கீதாஞ்சலி}}</noinclude>இசைப்பயிற்சிக்கும், சுரப்பயிற்சிக்கும் கீதங்களே அடிப்படையானவை என்பது தெளிவாகிறது, அவங்காரம் எனப்படும் ஒருவகை இசைப்பயிற்சிக்குப்பின் கீதங்களைப் பாடுவதால் சுருதி, சுர, தாள அறிவு பயிற்சிபெறும் மாணவர்களுக்கு ஏற்படுகிறது. இதனால், உருப்படிகளைக் கமகத்துடனும், இராகபானத்துடனும் பாடுத் திறமை ஏற்படுகிறது. மேலும் இராகங்களின் இனிய சீவகரங்களைத் தொகுத்து மந்திர மத்யம், தாரஇசுதாயிகளில் அமைத்திருப்பதால் எனிதில் இராக பாவங்களுடன் சுரங்களைக் கையாளும் முறையும் பயிற்சியும் ஏற்படுகின்றன.
தமிழ், தெலுங்கு, கன்னடம், சமசுகிருதம் ஆகிய மொழிகளில் பலர் பல கீதங்களை இயற்றியுள்ளனர். இவற்றுள் மிகத் தொன்மையானவையாகக் கருதப்படுவன புரந்தரதாசர் இயற்றிய தேங்களே, அவர் இயற்றிய குளாதிகளும் கீதங்களே என்று வேங்கடமகி தமது நூலில் குறித்துள்ளார். புரந்தரதாசரைப் பின் பற்றிப் பாடியவர்களுள் இராமாமாத்தியர், கோவிந்த தீட்சிதர், வேங்கடமகி, பைடால குரு மூர்த்திசாத்திரி, இசைப்புலிவரதாச்சாரியார், பொன்னையா பிள்னை. டி.என். சுவாமிதாத
பிள்ளை, மு. அருணாசலம்பிள்ளை, பெரியசாமிதூரன், பிடில் சுப்பிரமணிய அய்யர், கோமதி சங்கர அய்யர் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
கீதங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படும். 1. சஞ்சாரி தேம், 2. இலக்கண கீதம் என அவை சொல்லப்படுகின்றன. கனராக கீதம், இராகமாலிகா கீதம் என்பவைகளையும் தேத்தின் பிரிவாகக் கொண்டு நான்கு வகைகளாகக் கொள்வாருமுளர்.
சஞ்சாரி தேத்தைச் சாமானிய கீதம் அல்லது சாதாரண கீதம் என்பர். இந்த வகைக் கீதங்களே இசைப் பயிற்சியில் பெரிதும் வழங்கி வருபவை. பக்திச் சுலையுடைய இந்தக் கீதங்களுக்கிடையிடையே அஇய, திஇய, அம்போ, அபியம், வாசியம் போன்த சொற்கள் (வடமொழி திரிந்ததாலேற்பட்ட பிராகிருதச் சொற்கள்) தேங்களுக்குரிய இலக்கணங்களின்படி அமைத்திருக்கும்.
இலக்கணகீதம் என்பது சனக சனிய இராகங்களை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்படுவது. தேம் அமைந்துள்ள இராகத்தின் ஆரோகணம், அவரோகணம். மற்றும் மேளகர்த்தா, அதன் சுரங்களின் அமைப்பு முதலிய செய்திகள் சாகித்தியத்திலேயே அமைக்கப்பெற்றிருக்கும். எடுத்துக்காட்டாக, ‘வாரணமுகனே வரதனே’ என்னும் பிலகரி இராகத்திலமைந்த இலக்கண தேத்தில் பிலகரி இராகத்துக்குரிய இலக்கணம், பாடலுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இச்சாசித்தியம் உள்ள நாள் வரை இதன் இலக்கணமும் அழியாமல் பாதுகாக்கப்படும். பயில்வோருடைய மனத்தில் இராக இலக்கணம் பாடலாகி மனைமாகி விடுவதால் மேளகர்த்தா, ஆரோகண, அவரோகண சுரங்கள், வர்சசுரங்கள், வக்கிர சுரங்கள், கம்பித சுரங்கள் ஆகியவை என்றுமே ஞாபகத்திலிருக்கும் இத்தகைய பயிற்சிக்காக இயற்றப்பட்டவைகளே இலக்கண கீதங்கள். இதனால் மரபு வழி இராகசுரங்கள் பேணப்படுவதுடன், இசை வரலாற்றுக்கும் முக்கியமாக இருந்து உதவி செய்யும். இத்தகைய இலக்கண கீதங்களை இயற்றிய இசைப் புலவர்களுன் சிலர் - இராமாமாத்தியர், கோவிந்த தீட்சிதர், வேங்கடமகி, பைடால குருமூர்த்தி சாத்திர் ஆவர் நாட்டை, கெளளை, ஆரபி, வராளி, சிரீராகம் போன்ற கனராகங்களில் உள்ள கீதங்கள் சுனராக கீதம் என்று சொல்லப்படுகின்றன.
இராகமாலிகா தேத்தில் ஒவ்வொரு கண்டமும் ஒவ்வொரு இராகத்தில் கீதங்களுக்குரிய இலக்கணப்படி அமைக்கப்பட்டிருக்கும். இது இராகத்தாலமைந்த மாலையைப் போல் அமைக்கப்பட்டிருப்பதால் இப்பெயர் பெறுகிறது. இது இராகப் பயிற்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.{{Right|<b>என்.சீ.</b>}}
<section end="கீதம்"/>
<section begin="கீதாஞ்சலி"/>
{{dhr}}
<b>கீதாஞ்சலி</b>, இரவீந்திரநாத தாகூரால் எழுதப்பட்ட பாடல்களின் தொகுதியாகும். இந்நூலே தாகூருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. இந்நூல் உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சில மொழிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழி பெயர்ப்புகள் வத்துள்ளன.
கீதாஞ்சலி 1909-10-ஆம் ஆண்டுகளில் தாகூரால் வங்க மொழியில் எழுதப்பட்டது. பின் அவர் அதைத் தாமே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அவர் இங்கிலாந்து சென்றபோது, அவரது நண்பர் உரோதென்கமனும், கவிஞர் ஏட்கம் அதனைப் பயின்று பெரிதும் பாராட்டினர். இந்நூல் 1912-இல் இங்கிலாந்திலுள்ள இந்தியச் சங்கத்தாரால் வெளியிடப் பட்டது. வெளிவந்த உடனேயே உலகநாடுகளின் ஒருமித்த பாராட்டைப் பெற்றது. தோஞ்சலி 1913 -இல் மாக்மில்லன் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது, அதே ஆண்டின் இறுதியில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஆங்கிலக் கீதாஞ்சலிக்காகத் தாகூருக்கு வழங்கப்பட்டது.
வங்க மொழிக் கீதாஞ்சலி இசைப் பாடல்களால் ஆகியது. ஆங்கில மொழி பெயர்ப்பு வசன கவிதை நடையிலானது, இவ்வசன கவிதை மந்திரம் போன்ற<noinclude></noinclude>
jpa0p6rp8vkhazxn5sxv5tm0t4gd4a8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/513
250
640117
1957284
1923930
2026-08-05T01:40:43Z
Sridevi Jayakumar
15329
1957284
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கீதாஞ்சலி|485|கீதை}}</noinclude>ஓசை நயமும் இசைப்பண்பும் வாய்ந்தது, இனிய எளிய சொற்களால் அமைந்தது. எளிமையும், உணர்ச்சியும், உரையாடற் பாங்கும் அமைந்த கீதாஞ்சலிப் பாடல்கள் கற்பார்க்குப் புத்துணர்வு ஊட்டுவன, வங்கக் கீதஞ்சலியின் பாடல்கள் பலவும், தாகூரின் பிற நூற் பாடல்கள் சிலவுமாக 103 பாடல்கள்-ஆங்கில நூலில் இடம் பெற்றன.
கீதாஞ்சலிப் பாடல்கள் இறையன்பைப் பொருளாகக் கொண்டவை, உபநிடதங்கள், வங்கானத்து வைணவ பக்திப் பாடல்கள், காளிதாசரின் நூல்கள், பௌத்தத்தின் மனிதநேயம், சூபி இயக்கத்தின் பக்தி நெறி ஆகியவற்றின் தாக்கத்தை இவற்றில் காணலாம். எனினும், இவை புதுமையும் தனித் தன்மையும் கொண்டு விளங்குகின்றன. இறையன்போடு, காதலும் மனிதநேயமும் நாட்டுப் பற்றும் இயற்கை ஈடுபாடும் கீதாஞ்சலியில் விரவிக் கிடக்கின்றன. தாகூரின் தொடக்ககாலப் பாடங்களில் பெரும்பங்கு பெற்ற மானிடக் காதல் கீதாஞ்சலியின் பல பாடல்களில் சிறைக் காதலாய் வெளிப்படுகிறது. இறைவனாகிய காதலன் மலரின் சில இதழ்களை வீட்டுச் சென்றிருக்க மாட்டானா எனத் தேடும் காதலியாகவும், (பாடல் 52) இறைவனது வருகைக்காக ஏங்கிக் காத்திருக்கும் பூக்காரியாகவும் (பாடல் 41) கவிஞர் தம்மை உருவகிக்கும் பாடல்களில் இப்பாங்கைக் காணலாம்.
தாகூரின் ஆழ்ந்த மனிதநேயம் கீதாஞ்சலியில் வெளிப்படுகிறது. ஏழை, எளியோர் மத்தியில் இறைவன் இருக்கிறார் என்றும், அவர்களை விலகுவோர் இறைவனை அணுக முடியாது என்றும் பத்தாம் பாடல் கூறுகிறது. மந்திரங்களை முணுமுணுப்பதாவோ செபமாலைகளை உருட்டுவதாலோ இறைவனைக் காண முடியாது என்றும், இறைவன் கோயிலின் இருண்ட மூலையில் இல்லை என்றும், மழையிலும் வெயிலிலும் வயலை உழுவோருடனும், கல்லுடைத்துப் பாதை அமைப்போருடனும் அவர் வாழ்கிறார் என்றும் பதினோராம் பாடல் கூறுகிறது.
‘எங்கே மனம் அச்சமற்றுத் தலைநிமிர்ந்திருக்கிறதோ, எங்கே அறிவு விடுதலைபெற்றிருக்கிறதோ’ எனத் தொடங்கும் 35-ஆம் பாடலில், இறைவனை வழிபடும் போதும் தாகூரின் நாட்டுப்பற்று வெளிப்படுகிறது. தாகூர் காணவிரும்பிய ‘சுதந்திரச் சொர்க்கம்’ இப்பாடலில் படம்பிடித்துக் காட்டப்படுகிறது. கீதாஞ்சலியின் சமயம் வாழ்க்கை உடன்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. துறவினால் இறைவனை அடைய முடியாது என்றும், இறைவன் நிரப்பித் தந்துள்ள உலக இன்பத் தேனை ஆர நுகர்தலே இறைவனுக்குச் செலுத்தும் நன்றி என்றும் 73-ஆம் பாடல் பேசுகிறது.
கீதாஞ்சலியின் பிற்பகுதியில் பத்துக்கு மேற்பட்ட பாடல்கள் சாலைப் பற்றியன. சாவு அஞ்சத்தக்க தன்று, அது பேருண்மையை உணர உதவுவது ஆதலின் மணமகனைத் தேடிச் செல்லும் மணமகனைப் போலக் கவிஞர் மணமாலையுடன் சாவைத் தேடிச் செல்கிறார் (பாடல் 91). வாழ்வும் சாவும் தாயின் இருமார்பகங்கள் போன்றவை (பாடல் 95), ஒரு மார்பிலிருந்து எடுத்ததும் அழும் குழந்தை மறுமார்பில் அமைந்து ஆறுதல் பெறுதல் போல், மனிதனும் சாவில் இறையருளின் மற்றொரு வெளிப்பாட்டையே காண்பான். கீதாஞ்சலியின் இறுதிப்பாடல் இறைவனிடம் முற்றாகச் சரண் அடைதலைப் பேசுகிறது.
மலர்கள், தென்றல், வசந்தம், இலையுதிர்காலம், தேனீக்கள், கண்ணீர், சிரிப்பு முதலிய சில மீண்டும் மீண்டும் இடம் பெறுதல் ஒரு குறையெனத் திறனாய்வானசி சிலர் கருதினாலும் அவற்றால் உயிர்த்துடிப்பு மிக்க இந்நூலின் சிறப்புக் குறையாமல் ஒளி வீசித் திகழ்கின்றது. ‘பல தலைமுறைகளுக்குப் பின்னும் படகோட்டிகளும் பயணிகளும் இப்பாடல்களை இசைப்பர், காத்திருக்கும் காதலர்கள் இக்கடவுட் காதல் இசையைப் பாடித் தம் துயரை மறந்து புத்துணர்ச்சி பெறுவர்’ என்று ஆங்கிலக் கவிஞர் ஏட்சு கீதாஞ்சலியின் முன்னுரையில் கூறியிருப்பது இந்நூலின் சிறப்புக்குத் தக்க சான்றாகும். இவ்வசிய நூலினை, காரைக்குடி, வி. ஆர். எம். செட்டியார் தமிழில் வசன கவிதை நடையில் மொழி பெயர்த்துள்ளார்.{{Right|<b>ந.மெ.</b>}}
<section end="கீதாஞ்சலி"/>
<section begin="கீ தீவு"/>
{{dhr}}
<b>கீ தீவு</b> ஈசியம் கலில் கிரீசுநாட்டின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள தீ (KEA) தீவின் பரப்பு 160 சதுர கி.மீ. மக்கட்டொகை 1666 (1971), பழங்கள், பார்லி, பட்டு முதலியன இங்கு மிகுதியாக உற்பத்தியாகின்றன.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கீ தீவு"/>
<section begin="கீதை"/>
{{dhr}}
<b>கீதை</b> என்னும் சொல்லுக்குப் பாடப்பட்டது என்பது பொருள். இது ஆன்ம தத்துவத்தைப் போதிக்கும் சிறந்த நூல், இந்திய இதிகாசங்களிலொன்றான மகாபாரத பீசும்பருவத்தில், கண்ணன் அர்ச்சுனனுக்குப் போர்க்களத்தில் அறிவுரை கூறும் நிலையில் அமைந்த நூல் இதுவாகும். இந்நூல் 18 அத்தியாயங்கலாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் பொருள் இறைவனால் (கண்ணன்) உபதேசிக்கப்பட்டதாக இருப்பதால் இந்நூல் ‘பகவத்கீதை’ எனப் பெயர் பெற்று விளங்குகிறது.{{nop}}<noinclude></noinclude>
6quqrmopzwnat8n2elntieccquwe36e
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/515
250
640120
1957285
1923968
2026-08-05T01:41:46Z
Sridevi Jayakumar
15329
1957285
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கீதை|487|கீர்க்ககார்டு}}</noinclude>ழடைத்தால் அதனைப் பின்பற்றிப் பல நூல்கள் தோன்றும். எடுத்துக்காட்டாகத் தமிழ் மொழிச் சிற்றிலக்கியங்களுள் உலா, தூது, குறவஞ்சி, கோவை போன்றவற்றைக் கூறலாம். இவை போலவே பகவத்இதை மக்களிடையே செல்வாக்கைப் பெற்றதால் இதனைப் பின்பற்றிப் பல வழிநூல்கள் தோன்றின. பகவத் கீதையில் காண்பது போல வேதாந்த விளக்கமாகவும், உரையாடல்களாகவும், பகவத் கீதைக் குரிய அனுட்டுப்பு முதனிய சுலோகங்களாலும் எழுதப்பெற்றமையால் அவற்றையும் ‘கீதை’ என்றே குறிக்கலாயினர். அட்டாவக்கிரகீதை, அவதூத கீதை, இராம கீதை, கருதி கீதை, சில கீதை, குரு கீதை போன்று இருபத்தேழு கீதைகளுள்ளன. மகாபாரதத்தில் உத்தர கீதையும், அசுவமேத பகுவத்தில் கண்ணன் பார்த்தனுக்கு மீண்டும் கூறும் ‘அனுகீதை’யும் காணப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து பல புராணங்களில் கண்ணன் உபதேசித் இதைப்போல் வேறு பல தெய்வங்கள் உபதேசித்தவைகளாகப் பல கீதைகளும் காணப்படுகின்றன. கூர்ம புராணத்தில் ஈசுவரன் உபதேசித்த ஈசுவர் கீதை: தேவி பாகவதத்தில் தேவியருளிய தேவிகீதை: வடமொழிக் கந்த புராணத்திலுள்ள குருகீதை, இரிபு கீதை; சூதசம்கிதையில் காணும் சூதகீதை: பத்மபுராணத்திலுள்ள கபில கீதை, கர்ம கீதை; பாகவதத்திலுள்ள கருதி கீதை; வராசு புராணத்திலுள்ள அகத்திய கீதை ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.
பிற்காலத்தில் பிற சமயங்களிலும் ‘பகவத் கீதை’ யின் தாக்கத்தால் பல கீதைகள் தோன்றின. சீக்கிய சமயத்தில் நானக்குக் கீதை, கிறித்தவ சமயத்தில் கிறித்து கீதை. தாயூத கீதை போன்ற நூல்களுண்டு அரசியலிலும் ‘கீதை’ நூல் தோன்றலாயிற்று. குரத்துக் காங்கிரசை ஏளனம் செய்து ‘காங்கிரசு கீதா’ என்றொரு நூல் வெளிவந்தது. காந்தியர்களின் வாழ்க்கையையும் அவரது உபதேசங்களையும் கொண்டு ‘சத்தியாக்கிரக கீதா’, ‘காந்தி கீதா’ என்ற பெயர்களில் நூல்கள் வெளி வந்துள்ளன.
<b>கீதையின் விரிவுரைகள்</b>: பண்டைய சாத்திரியச் சொற்களைப் புதிய பொருளில் கையாளுதல் கீதையின் தன்மை. இதனால், கீதைக்கும் விரிந்த பொருள் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகின்றது. மேலும், அச்சொற்கள் புதுமைக்குப் புதுமையாகவும் சிந்தனையாளர்கள் தங்களின் தேவையையும் அனுபவத்தையும் ஒட்டிப் பல பொருள் கொள்ளுமாறும் அமைகின்றன. இதனால், பகவத் கீதைக்கு முநுநூறுக்கும் மேற்பட்ட விரிவுரைகள் (பாடியங்கள்) தோன்றின, இந்த உரை நூல்கள் அனைத்தையும் குருட்சேத்திர பூமியில் (கண்ணன் பார்த்தனுக்கு உபதேசித்த இடமாக ஆய்வாளர்கள் கூறுமிடத்தில்) கட்டியுள்ள கீதா மந்திரத்திங் தொகுத்து வைத்துள்ளனர். இந்த உரைகளுள் சிறந்த உரைகளாகப் போற்றப்படும் உரைகளின் ஆசிரியர்களுள் சங்கரர், இராமானுசர், மத்துவர், ஞானேசுவரர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.{{Right|<b>என்.சீ.</b>}}
<section end="கீதை"/>
<section begin="கீர்க்ககார்டு"/>
{{dhr}}
<b>கீர்க்ககார்டு (கி.பி.1813-1855)</b>: பழங்காலத் தத்துவ அறிஞர்கள், முனிவர்கள் ஆகியோர் எண்ணங்களில் இருப்பு உள்ளது என்ற கருத்து இருந்து வந்தது. இக்காலத் தத்துவ அறிஞர்களும் ‘இருப்பு’ என்ற கருத்துப் பற்றிய சிக்களில் ஈடுபட்டனர். எனவே, சுருங்கக் கூறினால் எல்லாத் தத்துவங்களும் ‘இருப்புக் கொள்கை’யைத் (Existentialism) தொடக்கத்தில் அறிந்திருந்தன எனலாம். அல்வாறாயின் எவ்வாறு இக்கால இருப்புக் கொள்கையினர் முன்னுள்ளவர் கலினின்றும் மாறுபடுகின்றனர். என்று ஆராய வேண்டும். நீர்க்காடு (Kierkegard) போன்ற இருப்புக் கொள்கையினர், ‘உள்ளது’ என்பதைக் காட்டிலும், ‘உளது ஆகல்’ என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினர். பொதுத் தன்மைகளைக் காட்டிலும் தனிப்பட்ட தன்மைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அந்த வகையில் மற்றத் தத்துவங்களினின்றும், வேறுபட்டு இருப்புக் கொள்கையானது விளங்குகிறது கிறித்துவத்தின் விதிகள், கொள்கைகள் ஆகியவற்றை ஒரு கிறித்துவ இருப்புக் கொள்கையானன் முக்கியமாகக் கருதுவதில்லை. தான் ஒறித்துவனாவதற்கு எப்படி இருக்கவேண்டும் என்பதே அவனது கருத்தாகும். வழக்கமாக வலியுறுத்தப்படும் அறிவு, விளக்கம் ஆகியவற்றிற்கு மாற்றாகச் ‘செயல்’ ‘தேர்வு’ ஆகியவற்றுக்கு இருந்தல் கொள்கையினர் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அதன் பின்னணியில் கீர்க்க கார்டின் சமயம் பற்றிய கருத்தும், அற இயலுக்கு அவர் கூறும் வரையறையும், உண்மை, தேர்வு பற்றிய கொள்கைகளும் இக்கட்டுரையில் விரித்துரைக்கப்படுகின்றன.
தென்மார்க்கு நாட்டுத் தத்துவமேதை தீர்க்க கார்டு, கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாம் உவதப்போருக்கு முன், செருமானியத் தத்துவத்தில் ஆழ்ந்த மாறுதல் ஏற்படுத்துவதில் ஈடுபட்டார். இவர் ஏற்படுத்திய மாறுதல், இரண்டு உலகப் போர்களின் இடைப்பட்ட ஆண்டுகளில் மிக விரைவாக வளர்ந்து, செருமன் நாட்டுக்கப்பால் பிரான்சு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளிலும் ‘இருத்தல் கொள்கை’ என்ற தத்துவம் தோன்றுவதற்கு உதவியாக இருந்தது.
கீர்க்ககார்டு நாட்டின் அறிஞர்கள் வாழ்க்கை ஏகலியர்களின் எண்ணங்களால் ஆதிக்கம் செய்யப்-<noinclude></noinclude>
f3xss49vagkh8zcubgxsnsc06if79p1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/520
250
640237
1957286
1924391
2026-08-05T01:43:01Z
Sridevi Jayakumar
15329
1957286
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கீர்த்தனை|492|கீர்த்தனை நாடகங்கள்}}</noinclude><b>Sarvapalli Radhakrishnan,</b> History of Philosophy Eastern and Western. George Allen & Unwin Ltd., London, 1953.
<section end="கீர்க்ககார்டு"/>
<section begin="கீர்த்தனை"/>
{{dhr}}
<b>கீர்த்தனை</b> கருநாடக இசையில் அமைந்துள்ள இசைப்பாடல் வகைகளுள் ஒன்றாகும். இவ்வகைப் பாடல்கள் கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் தோன்றின. கீர்த்தனை பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் மூன்று உறுப்புகள் கொண்டு அமையும், சில கீர்த்தனைகள் அனுபல்லவி இல்லாமலும் உருவாக்கப்படும். ஒரு கீர்த்தனையில் பல சரணங்கள் இடம் பெறும். அச்சரணங்கள் அனைத்தும் ஒரே மெட்டில் அமையும், கீர்த்தனையில் இசை அமைதி மிக்கிருத்தல் வேண்டும், கீர்த்தனையிலிருந்து கிருதிகள் உண்டாயின, ஆனால், கீர்த்தனைக்கும் கிருதிக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன. கீர்த்தனை இசைச் சிறப்பையும், கிருதிகள் சாகித்தியச் சிறப்பையும் அடிப்படையாகக் கொண்டவையாகும். தமிழில் கோபாலகிருட்டிண பாரதி, அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், பாபநாசம் சிவன், சுத்தானந்த பாரதி போன்றவர்கள் கீர்த்தனைகள் இயற்றியுள்ளனர். தியாகையர், முத்துசாமி தீட்சிதர் போன்றோர் முறையே தெலுங்கு, வடமொழி ஆகியவற்றில் கீர்த்தனைகளை இயற்றியுள்ளனர். ஒரு வரலாற்றைத் தொடர்ந்து கீர்த்தனைகளால் நாடகப் பாங்கில் அமைக்கும்போது அது கீர்த்தனை நாடகம் எனப்படும். தமிழில் இராமநாடாக் கீர்த்தனை, தந்தன் சரித்திரக் கீர்த்தனை முதலியன உருவாகியுள்ளன, காண்க: கிருதி: நாடகக் கீர்த்தனை.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கீர்த்தனை"/>
<section begin="கீர்த்தனை நாடகங்கள்"/>
{{dhr}}
<b>கீர்த்தனை நாடகங்கள்</b>: தமிழ் மொழியை இயல், இசை, நாடகம் என மூன்றாகப் பகுத்துப் பேசுவது நீண்டகால மரபாகும். நாடகம் என்ற பிரிவில் இசை நாடகம், கவிதை நாடகம், கீர்த்தனை நாடகம் என்பன அடங்கும். இசை வடிவில் உள்ள நாடகங்கள் அனைத்தும் இசை நாடகங்களே (Operas). ஆனால், இசை நாடகங்கள் அனைத்தும் கீர்த்தனை நாடகங்கள் ஆகா.
கீர்த்தனை வேறு; இருதி வேறு, தீர்த்தனையின் வளர்ச்சியே திருதி. பல்லமி, அனுபல்லவி, சரணம் என்ற அமைப்பில் முதன் முதலில் கீர்த்தனைகளைக் கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தானப்பாக்கம் கவிஞர்களே எழுதினர். ஆனால், ஒவ்வொரு கீர்த்தனையிலும் இம் மூன்று அங்கங்களும் இருந்து தீர வேண்டும் என்னும் இன்றியமையாமை இல்லை. கீர்த்தனையின் மரபுப்படி அதற்கு இசை அமைதி இருக்கவேண்டும் என்பது இன்றியமையாத விதி, கிருதியில் அவ்வாறில்லை. அதன் சாகித்தியங்களின் இடையில் உரைநடையும் கலந்து வரலாம்.
{{center|கிருதிக்கும் கீர்த்தனைக்கும் இடையே உள்ள சில இன்றியமையாத வேறுபாடுகள்:}}
{| class="wikitable"
|-
!கிருதி !! கீர்த்தனை
|-
|1. இசையால் நிலைபேறு உடையது. || 1. சாகித்தியத்தால் நிலைபேறு உடையது.
|-
|2. அழகியவால் சிறப்பு அடைகிறது. || 2. சாத்தியத்தின் கருப்பொருளில் அமைந்துள்ள தெய்விக உணர்வால் நினைவில் நிற்கிறது.
|-
|3. கேட்போர்க்குக் காரைசம் தருகிறது. || 3. பக்திச்சுவை நனி சொட்டச் சொட்ட அமைவது.
|-
|4. இராக, பாவங்களின் படப்பிடிப்பு எனத் தக்கது. || 4. இராக, பாவங்கள் ஆங்காங்கு இடம் பெற்றிருக்கும்.
|-
|5. தாது என்னும் சுரம் இன்றியமையாத உறுப்பு. || 5. பக்திச்சுவை இன்றியமையா உறுப்பு.
|-
|6. கிருதியில், புனிதமான கருப்பொருள் தான் உட்கிடக்கையாக இருக்கவேண்டும் என்பதில்லை. || 6. புனிதமானவற்றைப் பாடுதற்கென்றே அமைத்தவை.
|-
|}
{{nop}}<noinclude></noinclude>
e6dacr86l3dp2s5j3tfks72833kw5m4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/522
250
640239
1957287
1924393
2026-08-05T01:43:50Z
Sridevi Jayakumar
15329
1957287
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கீர்த்திமுகம்|494|கீர்த்திமுகம்}}</noinclude>கீர்த்தனைகள் வருவதுண்டு. எனினும், இலை கிர்த்தனை நாடகங்கள் என்னும் வகைப்பாட்டில் அடங்கா: நாட்டுப்புற இசை நாடகங்கள் என்னும் வகையிலேயே இவை அடங்கும்.
கிருதிக்கும் கீர்த்தனைகட்கும் மேலே எடுத்துக்காட்டப்பட்ட 12 வேறுபாடுகளும் தடுப்புச் சுவர்களைப் போல நின்று ஒன்றை ஒன்று வேறுபடுத்துவன அல்ல, கிருதியும், கீர்த்தனையும் ஒன்றாகக் கருதத்தக்க நிலையும் உண்டு, இன்று உலக வழக்கில் கிருதி, கீர்த்தனை என்னும் சொற்கள் வேறுபாடின்றி வழங்குகின்றன. மேற்கண்ட வரைவிலக்கணப்படி பார்த்தால் தியாகையர் எழுதியவை கிருதிகள் என்னும் வகையிலேயே அடங்கும். ஆனால், உலக வழக்கில் தீட்சிதர் திருதி, தியாகைவர் கீர்த்தனை என்றே குறிப்பிடுகிறார்கள்.
நாடகக் கீர்த்தனைகள் தோன்றியமைக்கும், நாடகக் கிருதிகள் தோன்றாமைக்கும் கீர்த்தனை அமைப்பில் உள்ள தெகிழ்ந்து கொடுக்கும் தன்மையும், எளிமையுமே காரணம் எனலாம்.{{Right|<b>சொ.ச.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>பெருமாள், ஏ.என்.,</b> தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும், அணியகம், சென்னை-30, 1977,<br>
<b>Sambamoorthy, P,</b> South Indian Music BOOK III, The Indian Music Publishing House, Madras, 1964.
<section end="கீர்த்தனை நாடகங்கள்"/>
<section begin="கீர்த்திமுகம்"/>
{{dhr}}
<b>கீர்த்திமுகம்,</b> கோயில் கோபுரத்திலும விமானத்திலும் பல இடங்களில் காணப்படும் ஓர் அழகமைப்புப் பகுதி, வடமாநிலங்களில் கீர்த்திமுகம் விமானத்தின் சாளரப் பகுதியின் உச்சியில் அமைக்கப்படும். தாகர வகைக் கோவில்களில் சுகநாசி மிகப் பெரும் சாளரப் பகுதியிலும், அத்திபிருட்டச் கோயில்களில் முகப்பு வளைவின் உச்சியிலும் கீர்த்திமுகம் காணப்படுகிறது. தென் இந்தியக் கோடில்களில் விமானத்தின் இரண்டாம் தளத்துக் கூடு, சாலை ஆகியவற்றின் உச்சியிலும், சிகரத்தின் நாற் புரங்களிலும், கொடுங்கைக் கூடுகளின் முகப்பிலும் இவ்வழகமைப்பு இடம்பெறும். கோபுரத்திலும் தெய்வ மாட உச்சிகளிலும், கோபுர உச்சியின் இரு புறங்களிலும் கீர்த்திமுகம் காணப்படும். சில கோயில்களில் வாயிற் படிக்கட்டுகளின் பக்கவாட்டுச் சுவரிலும், வாயிற் காப்போர் சிற்பங்களின் சடாமகுடங்களிலும் கூடச் சிற்சில மாறுதல்களுடன் இது காணப்படும்.
கீர்த்திமுகம் பொதுவாகச் சிங்கத்தின் சாயமில் அமைந்திருப்பதால் இதற்குச் சிம்ம முகம் என்றும் பெயர் வழங்குகிறது. இதன் விழிக்கோளங்களின் படைப்பு இருபுறமும் வளைத்து அப்பகுதிகளை இரு கொம்புகள் போல அமைக்க, விழிகளின் நடுவிலுள்ள மடிப்பு மூன்றாம் கொம்பாய் மையத்தில் திமிர்த்து நிற்கிறது. சில கீர்த்தி முகங்களில் (மதுரை சுந்தரரேசுவரர் கோயில் கோபுரம்) கன்னப் பகுதியின் பக்கவாட்டிலிருந்தும் கூட இரண்டு எழுச்சிகள் கொம்பு கனாய்க் காணப்படுகின்றன.
கண்களுக்குக் கீழே நாசிப்பகுதி உள்ளது. இதன் பக்கவாட்டிலுள்ள கன்னப் பகுதிகள் மூச்சக்காற்றை உள்ளிழுத்து நிறைத்துக் கொண்டு புடைத்திருப்பது போல் காட்டப்பட்டுள்ளன. கீர்த்தி முகம் என்ற பெயரிலேயே முகம் இருந்தாலும், இது ஒரு முழுமையற்ற முக அமைப்பேயாகும். இதில் கீழ்த்தாடைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. திறந்த மேல் தாடையில் வரிசையாய்க் கோரைப் பற்கள் காணப்படுகின்றன. இப்பற்களின் கீழிருந்து இருபுறமும் புறப்படும் வளைவே கூடு. சாலை ஆகியவற்றின் சுற்றுப் புற அமைப்பாகவும், அதன் வளைவமைப்பில் உருவாக்கப்படும் வடிவங்களே மேற்புற அமைப்பாகவும் பொருந்த, இதன் மைய மாடத்தில் விமான தேவதைகளும் சாலைத் தெய்வங்களும் இடம் பெறுகின்றன.
கீர்த்தி முகத்திலுள்ள வளைவமைப்பின் மேற்பகுதி வனைந்த தீ நாக்குகள் போலத் திருவாசி வடிவத்தில் காணப்படுகிறது. இது வளைவின் இருபுற முடிவிலும் உள்ள மகரத்திலிருந்து தொடர்வதாய்க் காட்டப்பட்டுள்ளது. இந்தத் தீச்சுடர் அமைப்பை அரைவட்ட வரிசையில் பூதகணங்கள் ஒரு கையில் கேடயமும், உயர்த்திய மற்றொரு கையில் கத்தியும் கொண்டு காணப்படுகின்றன. அதையடுத்து யானைத்தலை வரிசையும், அதன் கீழ்ப் புலி அல்லது குதிரைத் தலை வரிசையும், அதன் கீழ் ஆட்டுத் தலை வரிசையும் காணப்படுகின்றன. இவ்வரிசைகள் சில கீர்த்தி முகங்களில் இடம் மாறியும், ஒன்றல்லது இரண்டு விடுபட்டும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. கீழ் வேளூர் முன்கோபுரக் கீர்த்திமுகத்தில் மேற்கண்ட வரிசைகள் அனைத்தும் உள்ளன. தஞ்சைப் பெரியகோயில் விமான முகப்புக் கீர்த்தி முகத்தில் பூதகண வரிசையை அடுத்து ஆட்டுத்தலை வரிசையே காணப்படுகிறது.
இந்தத் தலைவரிசைகளை அடுத்துப் பூ வேலைப்பாடுகளும், அவற்றையடுத்துச் சிறுவனைவும் அதனுள் ஒரு சதுரத் தளமும் அதன் மேல் பூ மொட்டுப்-<noinclude></noinclude>
oimo5udjkfjz3kmhvq1k5hrxs0ybcbm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/523
250
640241
1957288
1924398
2026-08-05T01:45:35Z
Sridevi Jayakumar
15329
1957288
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கீர்த்திவர்மன்|495|கீரங்கொற்றனார்}}</noinclude>போன்று அமைப்பும் உள்ளன. இதன் கீழ்நான் விமான தேவதை அமையப் பெறும். இந்தச் சிறுவளைவின் இருபுறமும் இரு வீரர்கள் ஒரு கையில் கேடயமும் மற்றொரு கையில் உயர்த்திய வாளுமாய் நேர்கொண்ட பார்வையும் இடுப்புக்குக் கீழ் உடலைப் பக்கவாட்டில் திருப்பிய கோலமுமாய்க் காட்சி தருகின்றனர். இக்கீர்த்திமுகம், அமையும் இடத்திற்கேற்ப, அளவிலும் வடினங்களின் வரிசை எண்ணிக்கையிலும் சுருங்கியும் விரித்தும் அமைகிறது.{{Right|<b>இரா.க.</b>}}
<section end="கீர்த்திமுகம்"/>
<section begin="கீர்த்திவர்மன்"/>
{{dhr}}
<b>கீர்த்திவர்மன், முதலாம் (கி.பி. 556-598)</b>: வாதாபியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சாளுக்கிய மரபில் வந்த வேந்தனான இவன், கி.பி. 566-இல் அரியனை ஏறினான். இவன் தந்தை முதலாம் புலிகேசி மாபெரும் வேற்றி வீரனாகவும் கட்டடக் கலைஞனாகவும் திகழ்ந்தான்.
மங்கனேசலின் (சி.பி. 566-398) மகாகூட கல்வெட்டு, ‘வங்கம், சுங்கம், கலிங்கம், மகதம், வச்சிரமதாகம், கேரளம், கங்கம், முசாகம், பாண்டிய திரமிவா, சோழிய, அழுக, வைசந்தி’ முதலான நாட்டு வேந்தர்களை முதலாம் கீர்த்திவர்மன் முறியடித்ததாகக் கூறுகிறது. இவற்றுள் சில உயர்வு தவிற்சியாக இருக்கலாம். கடம்ப வேத்தனுடைய கூட்டுப்படையை முறியடித்த இவன் கொங்கணத்து மௌரியர்களையும் தல (Nala) வேந்தர்களையும் வென்று, தனது அரசினை விரிவுபடுத்தினான். இவ்வேந்தருடைய வெற்றிகளின் விளைவாகச் சாளுக்கியரின் மேலாண்மை, மகாராட்டிர மாநிலத்தின் நென்பகுதி, கருநாடகம் தமிழ்நாடு - ஆகியவற்றின் சில பகுதிகளிலும் பரவியது. இவன் தன் தந்தையைப் போன்று பல விருதுப் பெயர்களைப் பூண்டான்.
வெற்றி வீரனாகத் திகழ்ந்து, சாளுக்கியரின் புகழைப் பரப்பிய இவன், தன் தந்தையால் தொடங்கப் பெற்ற வாதாபி நகரில் பல கோயில்களை உருவாககினான், இவையனைத்தும் இவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த மங்களேசனால் முடிக்கப் பெற்றன. கொங்கண வெற்றியின் விளைவாகச் சிறப்பு வாய்ந்த துறைமுகமாக இரேவதித்தீவு (இன்றைய கோவா) சாளுக்கியரின் வசம் வந்ததால் வாணிகமும் வளர்த்தது.
தனது சாளுக்கிய அரசினை விரிவுபடுத்திய இவ்வேந்தன் கி.பி.598 இல் இறந்தான்.
<b>கீர்த்திவர்மன், இரண்டாம்</b> (கி.பி. 745-755) வாதாபிச் சாளுக்கிய மரபின் கடைசி வேந்தன், இவனது திறமையின்மையின் காரணமாக, இவன் பலபோர்களில் தோல்வியுற்றான்.
இரண்டாம் விக்கிமாதித்தனின் மகனான இரண்டாம் கீர்த்தி வர்மன் கி.பி.745-இல் தன் தந்தைக்குப் பின் அரியணையேறினான், அரசு கட்டி வேறு முன்பே இவன் தன் தந்தையுடன் இணைந்து பல்லவரை எதிர்த்துப போரிட்டு வெற்றி பெற்றுள்ளான் ஆட்சிக்கு வந்த பின்னரும் பல்லவருடன் போரைத் தொடர்ந்தான். இரண்டாம் தந்திவர்ம பல்லவன், கங்கர், பாண்டியர் - ஆகியோரின் கூட்டுப் படையுடன் கி.பி. 757-இல் கீர்த்திவர்மனுடன் போரிட்டுக் கீர்த்திவர்மனை வெண்பை என்னும் போர்க்களத்தில் தோற்கடித்தான், இராட்டிரகூடத் தந்திதுர்க்கள் கீர்த்திவர்மனை வென்று, அங்கு இராட்டிரகூடரின் ஆட்சியை நிறுவினான், பின்னர் 200 ஆண்டுகளுக்கு மேலாகச் சாளுக்கியாடு நாடு இராட்டிரகூடரின் மேலாண்மைக்கு உட்பட்டது.{{Right|<b>ம.இ.</b>}}
<section end="கீர்த்திவர்மன்"/>
<section begin="கீரங்கீரனார்"/>
{{dhr}}
<b>கீரங்கீரனார்</b>: இவர் சங்கப் புலவர்களுள் ஒருவர். சங்க காலத்தில் கீரன் என்னும் ஆண்பாற் பெயர் வழக்கு மிகுதியாக இருந்துள்ளது. அப்பேயர் ஆர் என்னும் விருதியோடு கீரனார் எனவும் வழங்கப்பட்டுள்ளது. கீரன், கீரனார் என்னும் பொர்கள், தக்கீரன், இவங்கீதன், அல்லங்கீரனார், குட்டுவன் கிரனார், மோசி கீரனார் என்று பெயர், பண்பு. ஊர் முதலியவற்றாலாகும் முன்னடை பெற்றும் வழங்கப்பட்டுள்ளன. கீரந்தையால், கிரத்தனார் முதலிய பெயர்களும் கீரன் தொடர்பாக எழுந்தனவேயாகும். கீரன் என்னும் பெயரில் அமைந்த பலருள்ளும் வேறுபாடறிய வாய்ப்பாக இவ்வடைகள் சேர்த்து வழங்கப்பெற்றன.
கீரங்கீரனார் என்ற பெயர் கீரனுக்கு மகனாகிய கீரன் என்று பொருள்படும். இவர்தம் தந்தையாராகிய சீரரும் புலவராக இருந்தார் என்று கூறுதற்குச் சான்றில்லை, கீரங்கொற்றனாரின் ஒரேபாடங் நற்றிணை 78 ஆம் பாடலாக அமைந்துள்ளது. தோழி கூற்றாக அமைந்துள்ள அப்பாடல் நெய்தல் திணையில், ‘வரைவு மலிந்தது’ என்னும் துறையில் அமைதிதுள்ளது. பொருள் வயிற் பிரிந்து சென்ற தலைவன் திரும்பி வருவேன் எனக்கூறிய பருவம் வத்தும் வாராமையால், தலைவி மிகவும் வருத்தமுறுகிறான், அப்போது தலைவன் தலைவியை மணத்தற்கு மணம் பேசி வருவதனை அறிந்த தோழி அச்செய்தியினை மகிழ்வோடு தலைவிக்குக் கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது. மாலை நேர நெய்தல் நிலக் காட்சி அழகுறக் காட்டப்பட்டுள்ளது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கீரங்கீரனார்"/>
<section begin="கீரங்கொற்றனார்"/>
{{dhr}}
<b>கீரங்கொற்றனார்</b>: இவர் இறையனார் களவியல் உரையால் அறியலாகும் இலக்கணப் புலவர்<noinclude></noinclude>
osz9tkjil3dytuoaj2wiygeveqbfm3w
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/524
250
640243
1957290
1924400
2026-08-05T01:51:45Z
Sridevi Jayakumar
15329
1957290
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கீரந்தையார்|496|கீரிமலை}}</noinclude>களுள் ஒருவர் அக்களவியதுரை முதன்முதலாக மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கிரனாரால் இயற்றப்பெற்று, அவர்தம் மகனுக்குக் கூற, அவ்வழியில் பல முறையினராக வந்த ஆசிரியர்களுக்குக் கூறப்பெற்று, இறுதியில் நீலகண்டனார்த்து உரைக்கப்பட்டது என்னும் செய்தி அந்நூலில் கூறப்பட்டுள்ளது. மதுரைக் கணக்காயரின் மதனார் கீரங்கொற்றனார் எனப்படுவார் என்பதும், அவர் தம் மகலுக்குக் களவியல் உரையினைக் கூறினார் என்பதும் உரையினால் அறியப்படுகிறது. கீரங்கொற்றனார் என்ற பெயர் கீரனுக்கு மகனாகிய கொற்றனார் எனப் பொருள்படும் கீரன் என்னும் பெயர் அவர் தந்தையாகிய நக்கீரவாரைக் குறிப்பிடுவதாகலாம் ஒருகால் தீரன் ஆகிய கொற்றன் என்னும் பொருளில் கீரங்கொற்றனார் என்பதே புலவரின் இயற்பெயராக வழங்கியிருந்தலும் கூடும், காக்கைபாடினியார் என்னும் காரணப்பெயர் பின்வத்தோரான் இடுகுறி வகையான் இயற்பெயராக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கீரங்கொற்றனார் தாம் தம் தந்தையிடம் பெற்ற உரையினைத் தேனூர் கிழார் என்பவருக்கு உரைத்தார் என்பதும் அவ்வுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முத்து வேங்கடசுப்பு பாரதி தம் இலக்கணதீய நூலுன் இந்த உரை மரபுப் பெயசப்பட்டியலில் வேறு சில ஆசிரியர் பெயரையும் சேர்ந்துள்ளார். கீரன் கொற்றனார் நக்கீரனாருக்கு மகனாவார் என்றும் அவர் தேனூர் கிழாருக்கு உரை கூறினார் என்றும் பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்த உறை நடந்து வந்த வரலாறு பற்றி ஆய்வாளர்களிடையே பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கீரங்கொற்றனார்"/>
<section begin="கீரந்தையார்"/>
{{dhr}}
<b>கீரந்தையார்</b>: இவர் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய பரிபாடலால் அறியப்பெறும் சங்கப் புலவர்களும் ஒருவர். இவர், ‘தொன்முறை இயற்கையின்’ எனத் தொடங்கும் பரிபாடலின் ஆசிரியராவர், கீரத்தை என்பது இவர்தம் இயற் பெயராகும். கீரனுக்குத் தந்தை என்னும் பொருளில் அமைந்த ‘கீரன் தந்தை’ என்னும் பெயர்கள் கீரந்தை என்று ஆயின எனக் கருதுவாருமுனர். கீரனுக்குத் தந்தை என உறவு முறையால் ஒருவரைச் சுட்டற்கமைந்த பெயர் அவ்வாறு கட்டப்பெறுபவச்தம் செய்வாக்கினால் சிறப்பெய்திப் பின்னர் வருவோருக்கு, இயற்பெயராக அமைவதும் உண்டு. சங்க காலத்திலும் அதனை அடுத்த காலத்திலும் கீரந்தை, கீரந்தையார் என்னும் பெயர், கீரனுக்குத் தந்தை எனக் காரணங் கருதாது, இடுகுறி அளவில் இயற்பெயராகவும் வழங்கி இருத்தல் கூடும். இதனைச் சிலப்பதிகாரத்தில் கீரந்தை என்னும் ஓர் அந்தணன் பற்றிய செய்தி இடம்பெற்றிருப்பது (சிலப். கட்டுரை 42.45) கொண்டு அறியலாம்.
இவர்தம் பரிபாடற செய்யுள் திருமாவைச் சிறப்பிப்பதாக அமைந்துள்ளது. கடவுள் வாழ்த்துப் பொருளில் அமைந்த அப்பாடலுக்கு நன்னாகனார் இசை வகுத்துள்ளார். இவ்வாசிரியர் உலருத் தோற்றும் பற்றிக் கூறுங்கால், பரம்பொருளிலிருந்து ஆகாயம் தோன்றி. ஆகாயத்திலிருந்து காற்றுத் தோன்றி, காற்றிலிருநது தீத் தோன்றி தீயிலிருந்து நீர்தோன்றி, நீரிலிருந்து நிலத்தோன்றிய அடைவு முறையினைக் குறிப்பிட்டிருப்பது இவர்தம் அறிவியற் புலமைக்குச் சான்றாயமைகிறது.
நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் என்னும் பேரெண்களைக் குறிக்கும் சொற்களை ஒருங்கே பயன்படுத்தியுள்ளார். திருமால் எங்கும் எவற்றிலும் கலந்திருக்கும் தன்மை, அவரே கண்ணன், பலதேவன் ஆகியோராகவும், பூவராக மூர்த்தியாகவும் அமைத்து தேவர்க்கருளிய பாங்கு ஆகியவற்றை ஆசிரியர் நன்கு குறிப்பிட்டுள்ளார். திருமாலிடம் இவர், ‘கடும்பொடும் கடும்பொடும் பரவுதும், கொடும் பாடறியற்க எம் அறிவு எனவே’ என்று வேண்டும் பகுதி (பரி.2-75, 76) இவர்தம் மெய்யுணர்வு நாட்டத்தைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது.
<b>கீரந்தையார்</b>{{sup|<b></b>}}: திருக்குறள் நூலினைச் சிறப்பிக்கும் திருவள்ளுவமாலையினைப் பாடிய புலவர்களுள் ஒருவர் ‘தப்பா முதற் பாவால்’ என்று தொடங்கும். திருவள்ளுவமாலைச் செய்யுள் இவரதாகும். அதில் திருவள்ளுவரைத் ‘தெய்வத் திருவள்ளுவர்’ என்று குறிப்பிட்டுள்ளார். வேலுமவரை ‘முப்பாலில் நாற்பால் மொழித்தவர்’ என்று சுட்டித் திருக்குறம், வீட்டுப்பாலினை அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று பாலின் எண்ணே அடக்கிக் கூறுகிறது என்பதனையும் புவப்படுத்தியுள்ளார். இடைச் சங்கத்தைச் சேர்ந்த புலவர்களுள் கீரந்தை என்ற பெயரில் ஒருவர் இருந்துள்ளார் என்று இறையனார் களவியலுரை குறிப்பிட்டுள்ளது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="கீரந்தையார்"/>
<section begin="கிரிமலை"/>
{{dhr}}
<b>கிரிமலை</b> சிரீலங்காவின் (Sri Lanka) புனிதத் நலங்களுள் ஒன்று. இது ஓர்புகழ்மிக்க சிவாலயத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சிரீலங்காவின் வடகரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள கீரிமலைச் சிவத்தலம் வரலாற்றுப் புகழ்மிக்கது. தருமவகிரி என்து இது முன்பு சொல்லப்பட்டது. தகுல முனிவர் என்பார் இக்குன்றின்மீது தவம் மேற்கொண்டதால், இப்பெயர் பெற்றது என்பர். இங்குள்ள சிவன் கோயில், முதல் சிங்கள வேந்தனான விசயன் கட்டிய திருத்தம்பலேச்சுரமாகும். ஓரிமலைக்கு அருகிலுள்ள<noinclude></noinclude>
5oshzs00rtie5j5uu7x4k2pjs2sf9u2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/525
250
640245
1957291
1924402
2026-08-05T01:53:51Z
Sridevi Jayakumar
15329
1957291
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கீரின்|497|கீவு}}</noinclude>மாவிட்டபுரம் கந்தசாமித் திருக்கோயிலின் திருவிழா, கிரிமலையில் ஒவ்வோராண்டும் ஆடி அமாவாசை நாளன்று நடைபெறும். இங்குள்ள கடற்கரையில் தன்னீர் ஊற்று ஒன்று கற்பாறைகளின் இடையே நீரைச் சொரிந்து கொண்டுள்ளது. இதனை ஒரு குளமாகத் தேக்கிப் பயணியர் நீராடப் பயன்படுத்துகின்றனர்.{{Right|<b>ம.இ.</b>}}
<section end="கிரிமலை"/>
<section begin="கீரின்"/>
{{dhr}}
<b>கீரின்</b>: இது சீனாவின் துறைமுகப்பட்டினம். இதற்குச் சீலின் என்ற பெயரும் உண்டு. மஞ்சூரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கிரின் (Kirin) 1954 வரை அந்த மாகாணத்தின் தலைநகராகவும் இருந்தது (கீரின் மாகாணம்). கங்காரி ஆறு 12 இலட்சத்திற்கு மேற்பட்டு மக்கள் வதியும் இந்நகரின் புறத்தே ஓடுகிறது. கப்பல்கள் பல இங்குக் கூடுகின்றன. பல வாணிக வழிகளும் இங்கு இணைகின்றன. மிகுந்த தொழில் வளமும் வாணிகமும் இதற்குச் சிறப்பை அளிக்கின்றன. இரசாயனத் தொடர்பான பல தாவரங்கள் இங்கு உண்டு. எண்ணெயைச் சுத்தப்படுத்தும் ஆலையும், உர உற்பத்தித் தொழிற்சாலையும், மரத்தொழிற்சாலையும், சிமிண்டுத் தொழிற் சாலையும், சர்க்கரை ஆலைகளும் இந்நகரின் சிறப்பை மிகுதியாக்குகின்றன. புகையிலையும் இங்குப் பயிராகிறது.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கீரின்"/>
<section begin="கீலங்கு"/>
{{dhr}}
<b>கீலங்கு</b> கீழக்குச் சீனக்கடலில் வடக்குத் தைவானில் (Taiwan) உள்ள ஒரு துறைமுகப்பட்டினம். தைவானின் முக்கிய கப்பற்படைத் தனமாக உள்ள இலங்குக்கு (Kilang) அருகில் தங்கம் வெள்ளி, செம்புச் சுரங்கங்கள் உள்ளன. கப்பற் கட்டுத் தொழில் இங்கு விரிவான முறையில் நடைபெறுகிறது. இரசாயனப் பொருள்களும் இயந்திரப் பொருள்களும் நில உரவகைகளும் கடல் சம்பந்தமான பல பொருள்களும் இங்குத் தயாரிக்கப்படுகின்றன. நிலக்கரியும் இதனருகே கிடைக்கிறது. இசுபானியர் (Spaniards) இதை கி.பி. 1626 இம் கைப்பற்றினர். பிறகு, கி.பி. 1641-இல் இது தச்சுக்காரரின் கைக்கு மாறியது. சீனா கி.பி. 1662-இல் இதைக் கைப்பற்றிக் கொண்டது. மேற்கு நாடுகளுடன் இப்பகுதி கி.பி. 1860-ஆம் ஆண்டிலிருந்துதான் வாணிகத் தொடர்பு கொண்டது. இப்பட்டினம் கி.பி.1895 முதல் 1945 வரை சப்பானியர் வசமிருந்தது.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கீலங்கு"/>
<section begin="கீலெனவா"/>
{{dhr}}
<b>கீலெனவா</b> அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான அவாய்த் தீவில் (Hawaii) உள்ள ஓர் எரிமலையாய், இதன் தன்மை வியப்புக்குரியது. மௌனாவோவா எமிமலையின் கீழ்ப்புறத்தில் உள்ள இந்தக் கிலெளவா (Kilata) ஏறத்தாழ 1112 மீட்டர் ஆழங் கொண்டது. இதன் சுற்றளவு 13 கி.மீ. இதில் கொதித்துக் கொண்டிருக்கும் கற்குழம்பு சில காலங்களில் மேலே உயர்ந்து கொப்புளிக்கும். சில காலங்களில் கீழே சென்று மறைந்து போகும். இதன் இத்தன்மையைக் காண்பதன் பொருட்டு பல்வேறு நாட்டு மக்கள் இங்கே வந்து போகின்றனர். உருகியுள்ள கற்குழம்பு 225 மீட்டர் ஆழத்திற்கு நிறைந்துள்ளது.{{Right|<b>தெ.பா.</b>}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 525
|bSize = 375
|cWidth = 155
|cHeight = 97
|oTop = 50
|oLeft = 192
|Location = center
|Description =
}}
{{center|கிலௌவா எரிமலைவாய்}}
<section end="கீலெனவா"/>
<section begin="கீவு"/>
{{dhr}}
<b>கீவு</b> ஐரோப்பாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள உருசியக் குடியரசைச் சேர்த்த ஒரு பெரிய நகரம். இது உக்ரேனியச் சோவியத்துச் சம உடைமைக் குடியரசின் தலைநகர், இது தீப்பர் (Deeper) ஆற்றங்கரையில் உள்ள ஒரு சிறப்பு வாய்ந்த துறைமுகமாகவும் விளங்குகிறது. தொழில்துறையிலும், வாணிகத் துறையிலும், பண்பாட்டுத் துறையிலும் இது பெருமை பெற்றுத் திகழ்கிறது. இங்கு நடைபெறும் பல்வேறு தொழில்களில், ஆடை வகைகள், இராசயணம் பொருள்கள், இயந்திரப் பொருள்கள், கட்டட வேலைகளுக்கான பொருள்கள் உற்பத்தி, உலோக வேலை முதலியவை குறிப்பிடத்தக்கவை.
கீவு (Kiev) நகரின் வரலாறு தொன்மை வாய்ந்தது. இது கி.பி. 5-ஆம் நூற்றாண்டிலேயே வாணிக மையமாக விளங்கியது. இக்காண்டிதேவியாவுக்கும் (Scandinavia) கான்சுடாண்டி நோபிளுக்குமிடையே ஒரு வாணிக மையமாக இது நீண்டகாலம் சிறப்புற்றிருந்தது. இசுலாவு (Slavic) இன மக்கள் அப்பொழுது இங்கே குடியேறி இருந்தனர், முதன்முதலாக ஏற்பட்ட உருசிய இராச்சியத்திற்கு இதுவே தலைநகராகியது. உருசியக் கிறித்தவ சமயத்தின் தலைநகராகவும் இது விளங்கியது. இங்கு 150க்கு மேற்பட்ட கிறித்தவக் கோயில்கள் இருந்தன, மங்-<noinclude></noinclude>
t26wvmsxm0s6fm340c814so3ydpvv8p
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/526
250
640354
1957292
1924567
2026-08-05T01:55:29Z
Sridevi Jayakumar
15329
1957292
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கீழ்நாட்டுக் கலை நிலையம்|498|கீழைப்பழுவூர்}}</noinclude>கோலியர் கி.பி. 1240-இல் இந்நகரைச் சூறையாடி அழித்தனர். தீவு கி.பி. 15-ஆம் நூற்றாண்டு வரை மங்கோலிய அரசுக்குக் கப்பங்கட்ட நேர்ந்தது, பிறகு இலிதுவேனியா (Lithuania) ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இலுதுவேனியாவும் போலந்தும் கி.பி. 1569-இல் இணைக்கப்பட்டதால், உக்ரேனியப் பகுதியிலிருந்த கோசாக்கு மக்கள் (Cossacks) கி.பி. 1648- இல் போலந்துக்கு எதிராகக் கலகம் செய்யலாயினா. சிறிதுகாலம், கீவு உக்ரேனிய இராச்சியத்தில் மையமாக விளங்கிற்று. உக்ரென் கி.பி. 1954-இல், உருசியாவுடன் இணைக்கப்பெற்ற பிறகு கி.பி. 1686-இல் மாசுக்கோ (உருசிய) அரசு கீவைத் தன்னுடன் இணைத்துக்கொண்டது. கீவு, 1918-இல் புதிதாகத் தோன்றிய உக்ரேனியக் குடியரசுக்குத் தலைநகராக்கப் பெற்றது. உருசியாவில் 1918 முதல் 1920 வரை நடைபெற்ற உள்நாட்டுப் போர்க்காலத்தில், முறையே செருமனி, வெள்ளை உருசியா (White Russia) போலந்து, சோவியத்து அரசு ஆகியன கீலில் ஆதிக்கம் செலுத்தின. இரண்டாம் உலகப் போரில் செருமானியத் துருப்புகளால் கீவு மக்களுக்குப் பல இடையூறுகள் விளைந்தன: பலர் கொலையுண்டனர். அங்கிருந்த 50,000 யூதர்களும் கொலை செய்யப்பட்டனர் பாழடைந்த கீவு, 1960-க்குப் பிறகே புதிய அமைப்பைப் பெற முடிந்தது. இப்பொழுது கீவு பெரிய இருப்புப்பாதை மையமாகவும் பல்வேறு தொழில்கள் நிறைந்த பெருநகராகவும் சிறப்புற்று விளங்குகிறது. இதன் மக்கள்தொகை 2,248,000 (1981).{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கீவு"/>
<section begin="கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா"/>
{{dhr}}
<b>கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா</b>: பிராகிருதம், வடமொழி முதலிய பல மொழிகளில் உள்ள ஏட்டுச் சுவடிகளையும், பழைய நூல்களையும் ஒன்று சேர்த்து மக்களுக்குப் பயன்படும் வகையில் தொகுத்து அச்சிட்டு வெளியிடும் தோக்கத்தை முதன்மையாகக் கொண்ட இந்நிலையம், இந்தியாவில் பரோடாப் பல்கலைக்கழக நிருவாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்குப் பல்லாயிரக்கணக்கில் நூல்களும் எட்டுச் சுவடிகளும் அச்சுப் பிரதிகளும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. நூல்கள் அளவில் பெருகியதால், மத்திய நூல் நிலையத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்த நூலகம், நகர எல்லைக்கு வெளியே கோடீ என்னுமிடத்தில் நிறுவப்பெற்றது. ‘கீழ்நாட்டுக் கலைநிலையம்’ (Oriental Institute) என்னும் பெயர் 1927-இல் இதற்கு உண்டாயிற்று இது பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பரோடாப் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் அமைக்கப்பெற்றது. இராமாயணம் முதலிய வீரகாவியங்களை ஆராய்ச்சி முறையில் பதிப்பித்து வெளியிட்டுள்ள இந்நிறுவனத்தின் சேவை போற்றற்குரியது. இங்குப் பொருட் காட்சிச் சாலையும், மொழிபெயர்ப்புப் பகுதிகளும் உள்ளன. இதன் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மூலகாரணமாக இருந்த மன்னர் மூன்றாம் சயாகிராவின் நுண்மாண் நுழைபுலம் பாராட்டுதற்குரியது.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா"/>
<section begin="கீழவளைவு"/>
{{dhr}}
<b>கீழவளைவு</b>: மதுரை மாவட்டத்தில் மேலூர் திருப்பத்தூர் சாலையில் மேலூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் கீழவளைவு என்னும் ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள மலையில் குகைகளும் சமணப் படுக்கைகளும் காணப்படுகின்றன. ஒரு குகையின் அருகில் பல சமண உருவச் சிற்பங்களும் அவற்றிற்குக் கீழே வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இங்குப் பிராமிக் கல்வெட்டு 1903-ஆம் ஆண்டிற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுகளுன் இதுவே. முதல் கல்வெட்டாகும். நெடுவேள் என்பவரின் மகனான ஆபுத்திரன் என்பவர் கொடுத்த படுக்கை என்று இக்கல்வெட்டுக் கூறுகிறது.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="கீழவளைவு"/>
<section begin="கீழைப்பழுவூர்"/>
{{dhr}}
<b>கீழைப்பழுவூர்</b> திருச்சிராப்பள்ளி மாவட்டம், அரியலூர் வட்டத்திலுள்ள பாடல் பெற்ற புண்ணியத்தாம். கீழைப்பழுவூர் திருச்சி-அரியலூர் பெருவழியில் திருச்சியிலிருந்து 53 கி.மீ. தொலைவிலும் அரியலூரிலிருந்து 15 கி.மீ.தொலையிலும் அமைந்துள்ளது.
இவ்வூர் கி.பி.10-ஆம் நூற்றாண்டில் வரலாற்றுப் புகழ்மிக்க பழுவேட்டரையர் என்னும் சோழச் சிற்றரசரின் நகரங்களுள் ஒன்றாகவும் திகழ்ந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க மேலைப்பழுவூருக்குக் கிழக்கே 5 கி.மீ தொலைவில் உள்ள கீழைப்பழுவூரில், இரண்டு சிவன் கோயில்களும் ஒரு திருமால் கோயிலும் உள்ளன.
சோழர் காலக் கல்வெட்டுகளில் இவ்வூர், கீழைப் பழுவூர் பிரமதேயமான சிறுபழுவூர் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வூர் முன்பு ஆலமரங்கள் நிறைந்த காடாக இருந்த காரணத்தால் ஆலந்துறை எனவும் வழங்கியது. தன் தந்தையின் ஆணைக்கு இணங்கத் தன் தாயைக் கொன்ற பரசுராமன் இவ்வூரிலுள்ள திருவாலந்துறை மகாதேவரை வணங்கிச் சாபநீக்கம் பெற்றான் என்று தலபுராணம் கூறுகிறது.
வரலாற்றுப் புகழ்மிக்க இவ்வூரில், முதலாம் பராந்தகன் தன் சோழப்படை, பாண்டிய-ஈழ கூட்டுப்படைகளை கி.பி. 920-இல் வெள்ளுரில் தோற்கடித்த வெற்றி விழாவினைக் கொண்டாடி இருக்கிறான். வெள்ளூர்ப் போரில் கலந்துகொண்ட முதன்மையான படைத்தலைவர்கள் கீழைப்பழுவூரையும்<noinclude></noinclude>
jdx305wyugj0iblob2veau16uc5cxq3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/527
250
640357
1957293
1924571
2026-08-05T01:56:50Z
Sridevi Jayakumar
15329
1957293
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கீழையூர்|499|கீறல் காசோலை}}</noinclude>அதனைச் சூழ்ந்துள்ள அரைசூர், பரதூர் முதலான ஊர்களையும் சார்ந்தவர்களே.
இவ்வூரில் உள்ள திருவாலந்துறை மகாதேவர் (வடமூலேசுவரர்) கோயிலும், பசுபதீசுவரர் (மறவனீசுவரம்) கோயிலும் முற்காலச் சோழர் காலத்திய கோயில்களாகும். இவற்றில் வரலாற்றுப் புகழ்மிக்க கல்வெட்டுகள் பல காணப்படுகின்றன. திருவாலந்துறை மகாதேவர் கோயிலில் உள்ள இறைவர், திருஞான சம்பந்தரால் பாடப்பெற்றுள்ளார். சம்பந்தரது காலத்தில் இக்கோயிலில் பூசை மலையாள அந்தனர்களால் செய்யப்பட்டது. இத்திருக்கோயிலில் உள்ள பரகேசரிவர்மனின் 15-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டின் மூலம், பழுவேட்டரையன் மறவன்கண்டன் என்னும் தலைவன் இக்கோயிலைப் புதுப்பித்தான் என்பது தெரிகிறது. கிழக்கு நோக்கிய சந்திதியைக் கொண்ட ஒருதளக் கற்றனியான இக்கோயிலில், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீசுவரர், துர்க்கை, வீரபத்திரர் முதலான அழகிய சிற்பங்களும், திரிபுராந்தகர், சுந்தரமூர்த்தி நாயனார்-முதலான கண்கவர் செப்புத் திருமேனிகளும் கண்டுகளிக்கத்தக்கன.
இக்காலத்தில் பசுபதிகவரம் என்றும் கல்வெட்டுகளில் மறவனீசுவரம் என்றும் குறிக்கப்படும் மற்றொரு கோயில் திருவாலந்துறை மகாதேவர் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இங்கு முதலாம் பராந்தக சோழனின் 29,33,36-ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் உள்ளன. இங்குள்ள திருமால் கோயில் காலத்தாற் பிற்பட்டது.
கீழைப்பழுவூர் ஒன்றியத்தின் தலைமையிடமான இவ்வூரில் அரசினர். மேனிலைப் பள்ளியும், ஒரு காவல் நிலையமும், ஒரு துணைப் பதிவாளர் அலுவலகமும் உள்ளன. துவரை, கம்பு, கேழ்வரகு, சோளம், கடலை, வெள்ளரிக்காய் ஆகியவை இவ்வூரில் அதிகமாகப் பயிராகின்றன.{{Right|<b>ம.இ.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Balasubramaniyam, S.R.,</b> Early Chola Temples, Orient Longmans. New Delhi, 1975.
<section end="கீழைப்பழுவூர்"/>
<section begin="கீழையூர்"/>
{{dhr}}
<b>கீழையூர்</b> தமிழ்நாட்டில் திருச்சி-அரியலூர் சாலையில் திருச்சியிலிருந்து 48 கி.மீ. தூரத்தில் அமைத்துள்ள ஊர். இவ்வூர் சோழ மன்னன் முதலாம் எடுக்கப்பட்ட ஆதித்தன் காலத்தில் இரட்டைக் கோயில்களுக்குப் புகழ் பெற்றது. இவை இரண்டும் மேற்கு முகமாகக் காணப்படுகின்றன. ஒன்று தென்புறமாகவும் மற்றொன்று வடபுறமாகவும் உள்ளது. தென்புறமுள்ள கோயில் ‘தென் வாயில் சிரீ கோயில்’ என்றும் வடபுறமுள்ளது ‘வடவாயில் சிரீ கோவில்’ என்றும் கூறப்படுகின்றன.
தென்வாயில் கோயில் அகத்தீசுவரம், அவனிகத்தர்வ ஈகவரம் என்று பல பெயர்களால் வழங்கப்படுகிறது. இக்கோயிலைச் சோழர் காலத்தில் குறுநில மன்னர்களாக விளங்கிய பழவேட்டரையர்கள் கட்டினர் என்பதை இங்குள்ள கல்வெட்டுகளின் முயம் அறியலாம்.
வடலாயில் சிரி கோயிலை அருணாசலேசுவரர் கோயில் என்றும், சோழிசுவரர் கோயில் என்றும் கூறுகின்றனர் ஆனால் கோயிற் கல்வெட்டு ‘வட வாயில்கோயில்’ என்று கூறுகிறது.{{Right|<b>தி.சு.</b>}}
<section end="கீழையூர்"/>
<section begin="கீறல் காசோலை"/>
{{dhr}}
<b>கீறல் காசோலை</b>: காசோலையை வரைந்த பின்னர் அதன் இடப்பக்க முலையில் இரு இணைகோடுகள் வரையப்படுவதுண்டு. அவ்வாறு வரையப்பட்ட காசோலை கீறவிட்ட காசோலை (Crossed Cheque) எனப்படுகிறது. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் தாம் பணம் பெறவேண்டும். எனக் கருதியோ தம் அனுமதி பெற்ற ஒருவர் மணத்தை வங்கியிலிருந்து பெற நினைத்தோ காசோலை வரைகிறார். காசோலைகளை வங்கியில் எவர் தருகிறாரோ அவர் பணம் பெறத்தக்க வகையில் வரையலாம். அல்லது அதில் குறிப்பிடப்பட்டிருப்பவரோ அவர் ஆணை பெற்றவரோ பெறும்படியும் வரையலாம். காசோலையை வரைபவர், அதில் குறித்தவருக்கு மட்டுமே பாதுகாப்பாகப் பணம் சென்றடைய வேண்டும். என்று எண்ணும்போது அதில் ‘கீறல்’ செய்யலாம். அது காசோலைக்கான தனிச்சிறப்பு. காசோலைகள் பணத்திற்கு ஈடாகப் பரவலாக எல்லோராலும், குறிப்பாக வாணிகச் சமூகத்தினரால் ஒப்புக்கொள்ளப்படுகின்றன. ஒருவர் யாருக்கு அதைக் கொடுக்க விரும்புகிறாரோ அவர் மட்டுமே பணம்பெறும் ஒரு வகையிலும் அதை வரைய முடியும். அதற்குக் ‘கீறல்’ (Crossing) முறை ஒரு கருவியாக விளங்குகிறது. ஏறலாக வரையப்படும் இணைகோடுகள் ‘& Co’ என்ற சொற்களையாவது ‘Ajc Payee’ என்ற சொற்களையாவது ‘Not Negotiahle’ என்ற சொற்களையாவது உள்ளடக்கி இருக்கலாம், அதற்கான எடுத்துக்காட்டுகளை வரைபடம் 2 இல் காணலாம்.
இரு காசோலை தேல் செய்யப்பட்டுவிட்டால் அதனை எந்த ஒரு தனி ஆளும் வங்கியில் செலுத்திப் பணம் பெற்றுக்கொள்ள முடியாது. அதனைக் குறிப்-<noinclude></noinclude>
sz89wb1hy2iuvnc0cf4s5cmg8nqk2iv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/529
250
640403
1957294
1924741
2026-08-05T01:57:36Z
Sridevi Jayakumar
15329
1957294
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கீறல் காசோலை|501|கீறல் குறியீடு}}</noinclude>வரைந்து அதனிடையில் ‘& Co’ என்ற சொற்களைக் குறிப்பிட்டால் காசோலையில் குறிப்பிட்டுள்ள பணத்தை ஒரு வங்கி மட்டுமே பெறவேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது. காசோலையைப் பெறுபவருடைய வங்கியின் பெயா தெரியாத நிலையில், அதை எந்த வங்கியும் பெறலாம் என்ற குறிப்பு ‘& Co’ என்பதனால் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு காசோலையை இரு இணைகோடுகளால் கீறயிட்டு அதனிடையில் ‘A/C Payee’ எனக் குறிப்பிட்டால், அந்தக் காசோலை எவர் பெயருக்கு எழுதப்பட்டிருக்கிறதோ அவர் மட்டுமே தம் வங்கியில் செலுத்தித் தம் கணக்கில் பணத்தை வரவைத்துக்கொள்ள முடியும். அதனால் யாருக்குப் பணம் வழங்கப்படுகிறதோ அவரைப் பணம் சென்றடைகிறது. ஒரு காசோலையைக் கீறலிட்டு அதனிடையில் ‘Not Negotiable’ என எழுதினால் அதை வைத்திருப்பவர் மற்ற எவருக்குமே அதை மாற்றித்தர இயலாது.
<b>சிறப்புக் கீறல்</b>: கீறல்கள் பொதுக் கீறல் (General Crossing) எனவும், சிறப்புக் கீறல் (Special Crossing) எனவும் இருவகைப்படுகின்றன. ஒரு காசோலையைப் பொதுக் கீறல் செய்தால் எந்த ஒரு வங்கியும் அந்தக் காசோலைக்குரிய பணத்தைப் பெற்றுத் தனது வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைத்திட முடியும். ஆனால், ஒரு காசோலையைச் சிறப்புக் கீறல் செய்து விடின் அதில் எந்த வங்கியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அந்த வங்கி மட்டுமே தனது வாடிக்கையாளருக்காகப் பணத்தைப் பெத முடியும். எனவே, சிறப்புக் கீறளில் ஒரு வங்கியின் பெயர் குறிப்பிடப்படுவது அவசியமாகிறது. சிறப்புக் கீறலுக்கான எடுத்துக்காட்டுகளை வரைபடம் 3-இல் காணலாம்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 529
|bSize = 375
|cWidth = 155
|cHeight = 135
|oTop = 285
|oLeft = 20
|Location = center
|Description =
}}
{{center|வரைபடம்-3}}
சிறப்புக் கீறவின் சிறப்பு, அதில் ஒரு வங்கியின் பெயர் குறிப்பிடப்பட்டிருத்தவாகும். இல்லையெனில் அவை பொதுக் கீறல்கள் ஆகிவிடும். ஆனால், சிறப்புக் கீறல்களுக்கு இரு இணைகோடுகள் தேவையில்லை. காசோலையின் இடதுபக்க மேல் மூலையில் ஒரு வங்கியின் பெயரை மட்டும் குறிப்பிட்டுவிட்டால் அது சிறப்புக் கீறல் என்னும் தகுதியைப் பெறும்.
ஒரு காசோலையைச் சிறப்புக் கீறல் செய்வதனால் பணம் பாதுகாப்பாக அதற்குரியவரைச் சென்றடைகிறது. ஏனெனில், காசோலையை வரைபவர், பணத்தைப் பெறுபவர் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார் என்பதை அறிந்துகொண்ட பின்னரே அதனைச் சிறப்புக் கீறல் செய்வார். பணத்தைச் சிறப்புக் கீறலில் குறிப்பிடப்பட்டிருக்கும் வங்கி மட்டுமே பெற முடியுமாதலால் அது பாதுகாப்பாக உரியவர் கணக்கில் வரவு வைத்துவிடும். காசோலையை வரைபவர். மேலும் பாதுகாப்பை விரும்பினால், சிறப்புக் கீறலில் வங்கியின் பெயருடன் ‘A/C Payee’ என்னும் வார்த்தைகளையும் சேர்த்துவிடலாம். அதனால் பணத்தைப் பெறும் வங்கி காசோலையில் குறிப்பிட்டுள்ள பெறுநர் கணக்கிற்காக மட்டுமே பணத்தைப் பெற்று வரவு வைக்க வேண்டிய கடமையை ஏற்றுக்கொள்கிறது. வங்கியின் பெயருடன் ‘Not Negotiable’ என்னும் சொற்களைச் சேர்ப்பதன் மூலம் காசோலையை வேறு எவருக்கும் புறக்குறிப்பு மூலம் மாற்றிக்கொடுப்பது தடை செய்யப்படுகிறது. அதனை மீறிக் காசோலை மாற்றப்படின் அதைப் பெறுபவர் அதனைத் கொடுத்தவருக்குள்ள உரிமைக் குறைபாடுகளுக்கு உட்பட்டே அதைக் கொள்ள நேரிடும்.
எனவே, ஒரு காசோலையைச் கீறலிடுவதன் மூலம் பணம் பாதுகாப்பாக உரியவரைச் சென்றடைகிறது.{{Right|<b>கோ.கோ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
Banking Law and Practice in India-M.L. Tarnan, Thacker&Company Limited, Bombay, 1954.<br>
<b>Radhasany, M. & Vasudevan,S.V.,</b> A Text Book of Banking, Chand & Company, New Delhi, 1974.
<section end="கீறல் காசோலை"/>
<section begin="கீறல் குறியீடு"/>
{{dhr}}
<b>கீறல் குறியீடு</b> கருங்கற்சுவர்ப் பகுதிகள், உலோகப் பொருள்கள், மட்கலன்கள் ஆகியவற்-<noinclude></noinclude>
hapte8mulr5brycxv9dya4pvixbubhu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/530
250
640404
1957295
1924742
2026-08-05T01:58:32Z
Sridevi Jayakumar
15329
1957295
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கீறல் குறியீடு|502|கீன்சின் நுகர்வு உளவியல் விதி}}</noinclude>றின் மிது கீறப்படும் கோடு போன்ற குறியீடுகள். வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதன் இது போன்ற கோடுகளைப் பாறைச் சுவர்களில் கீறியுள்ளமை இக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எட்டுசுகர்களும் தாங்கள் பயன்படுத்திய பொருள்களின் மீது இத்தகைய கீறல் குறியீடுகளை (Graffitti) வரைந்துள்ளனர், சில கல்வெட்டுகளும் கீறல் முறையில் எழுதப்பட்டுள்ளமை அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாம்பி என்னும் இத்தாலிய நகரில் சில கல்வெட்டுகள் இம்முறையில் எழுதப்பட்டுள்ளன. சிலுவையில் அறையப்பட்ட மனிதன் ஒருவனின் தலை கழுதை போன்றும் அவனை வழிபடும் வண்ணம் மற்றொரு மனித உருவமும் இம்முறையில் இங்கு வரையப்பட்டுள்ளன. அதற்குக் கீழே அலெக்சாந்தர் தம் கடவுளை வணங்குகிறார் என எழுத்துகள் கீறப்பட்டுள்ளன. இந்தியாவில் பெருங் கற்காலத்தைக் சார்ந்த மட்பாண்டங்களின்மீது இத்தகைய குறியீடுகள் பெருமளவில் காணப்படுகின்றன. மட்பாண்டங்களைச் சூளையில் இட்டுச் கட்டபின்னர். அதன்மீது கூர்மையான கருவிகள் கொண்டு கீறியுள்ளனர், இவை மட்கலன்களைச் செய்தவர்களின் குறியீடு என்றும், பயன்படுத்துபவர்களின் குறியீடு என்றும், கூட்டக் குறியீடு என்றும் பலவாறு அறிஞர்களால் கருத்துகள் கூறப்படுகின்றன. எகதானி (Yazdani) என்ற அறிஞர் கருத்தெழுத்துகளின் வகையைச் சார்ந்தவை. இக்குறியீடுகள் எனக் கருத்துத் தெரிவித்தார். சிந்துவெளி நாகரிகத்திலும் இக்குறியீடுகள் காணப்படுகின்றன. இவை இந்தியாவில் சிந்துவெளி நாகரிகத்தில் தோன்றிச் செப்புக்காலத்தில் பரவித் தென்னிந்தியப் பெருங்கற்காலப் பண்பாட்டில் புகுந்தன என இலால் என்பவர் கருதுகிறார். இக்குறியீடுகளில் பொதுவான குறியீடுகளாக அம்புமுனை, கோடுகள், ஆங்கில U வடிவ அமைப்பு போன்றவை விளங்குகின்றன.{{Right|<b>சு.இரா.</b>}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 530
|bSize = 375
|cWidth = 110
|cHeight = 135
|oTop = 230
|oLeft = 55
|Location = center
|Description =
}}
{{center|கீறல் குறியீடுகள்}}
<section end="கீறல் குறியீடு"/>
<section begin="கீன்சின் நுகர்வு உளவியல் விதி"/>
{{dhr}}
<b>கீன்சின் நுகர்வு உளவியல் விதி</b>: மன நிறைவைப் பெறவேண்டும் என்பது மனித இயல்பு. அதனைப் பெறப் பண்டங்களையும் பணிகளையும் பயன்படுத்துகின்றனர். பணப் பொருளாதாரத்தில் (Money Economy) நுகர்வுக்காகப் பணம் தேவைப்படுகிறது. வருமானம் உயர்வாக இருந்தால் நுகர்வின் அளவும் மிகையாக இருப்பது இயல்பு. வருமானம் உயரும்போது நுகர்வின் அளவு பவ்வாறு மாறுபடும் என்பதனைப் பற்றித் தொன்மைப் பொருளியல் அறிஞர்களான கீன்சும், கீன்சுக்குப் பிந்திய பொருளியல் அறிஞர்களும் விளக்கியுள்ளனர். (காண்க: கீன்சும் தொன்மைப் பொருளாதார அறிஞர்களும்). வருமானத்திற்கும் நுகர்வுக்கும் உள்ள தொடர்பை நுகர்வுச் சார்பு அல்லது நுகர்வு நாட்டம் என்பர் நுகர்வு நாட்டம் குறித்து முன்று வகைக் கோட்பாடுகளைப் பொருளியல் குறிப்பிடுதல் மரபு, வருமானம் உயரும்போது, நுகர்வின் அளவு பெருகுகிறது. எனினும், வருமான உயர்வுக்குக் குறைவான அளவிலேயே நுகர்வின் அளவு உள்ளது. பது தீன்சின் நுகர்வு உளவியல் விதியாகும் (Keynesian Psychological Law of Consumption). எடுத்துக்காட்டாக, உரூ.1000/- வருமானம் பெறும் ஒருவரின் நுகர்வுச் செலவு உரூ. 800/- என்றும், அந்நிலையில் அவரது வருமானம் உரூ. 100/- உயாகிறது என்றால் அவர்தம் அகர்வின் அளவு. உரூ.800/-இலிருந்து உரூ. 900/- ஆகக் கூடாமல் உரூ. 900/-க்குக் குறைவாகப் பெருரும் என்பது விதி.
<b>விதியின் எடுகோள்கள்: 1) மற்றவை மாறாதிருக்கின்றன</b>: மற்றவை மாறாதீருக்கின்றன என்பது பொருளியற் கோட்பாட்டு விதிகளுள் இயல்பா குறிப்பிடப்படும் எடுகோளாகும் (Assumption). அதற்கு வருமானப் பகிர்வு, விலை மாற்றங்கள், மக்கள்பெருக்கம் போன்ற பிற பொருளாதார மாறிகளில் எவ்வித முனைப்பான மாற்றமும் இல்லை என்பது பொருள்.
<b>2) பொருளாதாரம் இயல்பான நிலையில் இருக்கிறது</b>: தாவும் பணவீக்க நிலையோ (Galleping Inflation). போர் நிலையோ பொருளாதார மந்தநிலையோ இல்லாமல் பொருளாதாரம் இயல்பான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
<b>தடையற்ற முதலாளித்துவப் பொருளாதாரம்.</b> பொருளாதார நடவடிக்கைகளில் அரசு தலையிடா-<noinclude></noinclude>
7am257c0wplwrhzrglmip5jie4dc8i1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/531
250
640405
1957296
1924746
2026-08-05T01:59:12Z
Sridevi Jayakumar
15329
1957296
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கீன்சின் நுகர்வு உளவியல் விதி|503|கீன்சின் பொருளியல்}}</noinclude>திருக்கும் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
<b>குறுகிய காலம்</b>: மற்றவை மாறாதிருப்பது குறுங்கால அளவில் தான் இவ்விதி செயற்படுவது இத்தகைய குறுங்கால அளவில்தான்.
இவ்விதியை மூன்று அடிப்படைகளில் குறிப்பிடலாம்.அ) மொத்த வருமானம் உயரும்போது மொத்த நுகர்வு மோத்த வருமானப் பெருக்கத்தைக் காட்டிலும் குறைந்த அளவில் உயருகிறது. ஆ) நுகர்வுக்காகப் பயன்படுத்தப்படாத பெருகிய வருமானம் சேமிக்கப்படுகிறது. இ) வருமானம் உயரும்போது நுகர்வும் சேமிப்பும் பெருகுகின்றன.
<b>உள்ளார்ந்த கருத்துகள்</b>: குறுங்காலத்தில் நுகர்வு நாட்டம் ஏறத்தாழ மாறாதிருக்கும். எனவே, வருமானம் உயரும்போது இறுகிநிலை நுகர்வு அளவு வருமான உயர்வு அளவிற்குக் குறைவாகவே இருக்கும் (ΔC / ΔY <1) எனவே, உற்பத்தியான பண்டங்களின் ஒரு பகுதி நுகரப்படாமல் தேங்கியிருக்கும். இந்நிலை விரும்பத்தக்கதன்று இந்நிலையைத் தவிரக்க முதலீட்டுச் செலவுகளைப் பெருக்க வேண்டும். நுகர்வின் அளவை எப்படியாவது பெருக்கத் தவறியிட்டால் மூலதனத்தின் இறுதி நிலைத்திறன் குறைந்து, முதலீடு குறைந்து, உற்பத்தியும் குறைந்துவிடும். எனவே, அரசு தலையிட்டாவது முதலீட்டுச் செலவைப் பெருக்கி இவ்விடைவெளியைத் தவிர்க்க வேண்டும்.
வாணிகச் சுழல் ஏற்படுவதற்கானதொரு விளக்கத்தையும் இவ்விதி தெளிவாக்குகிறது. பொருளாதார மலர்ச்சிக் காலத்தில் உற்பத்தியும் வருமானமும் பலகிப் பெருகி உயர்நிலையை அடையும்போது இறுதி நிலை நுகர்வு குறைவாக இருப்பதால், தேவை குறைந்து இறக்கம் தோன்றுகிறது. அதைப்போன்று பொருளாதார மந்தக் காலத்தின் கீழ்மட்ட நிலையில் (நுகர்வு அளவு ஒரு குறிப்பிட்ட அளவுக்கும் குறையாது என்பதால்) நுகர்வுத் தேவை உயர்வாக இருப்பதால் வளர்ச்சி நோக்கித் திருப்பம் தோன்றுகிறது.
வருமானம் தொடர்ந்து மிகுந்துகாண்டே செல்லும்போது சேமிப்பு அதிகமாகி ‘மிகை சேமிப்பு’ எனத விரும்பத்தகாத நிலை தோன்றிவிடலாம்.
வருமானத்தைப் பெருக்கவிரும்பும் நாடுகள் பணத்தின் அளிப்பைப் பெருக்கும்போது கீன்சின் நுகர்வு உளவியலின்படி வருமானப் பெருக்கத்திற்குக் குறைவான அளவிலேயே நுகர்வின் பெருக்கம் நிகழ்கிறது. அதனை ஈடுசெய்ய அரசு முதலீட்டுச் செலவுகளைச் பெருக்கும்போது பெருக்கி (Multiplier) ஊக்கி (Accclerator) ஆகியவற்றின் விளைவுகளினால் வருமானம் பல மடங்கு பெருகிக்கொண்டு செல்லும்.{{Right|<b>என்.என்.பா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Gupta. R.D.</b> Elementary Keynesian Economics Kalyani Publishers, Ludhiana, 1974.<br>
<b>Keynes,</b> The General Theory of Employment, Interest and money, Harcourt Brace, New York. 1963.<br>
<b>Lawrence, R. Kien,</b> The Keynesian Revolution, Macmillan and Company, London, 1965.
<section end="கீன்சின் நுகர்வு உளவியல் விதி"/>
<section begin="கின்சின் பொருளியல்"/>
{{dhr}}
<b>கின்சின் பொருளியல்</b>: சான் மேனார்டு கீன்சு (கி.பி 1883-1946) 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த ஆங்கிலேயப் பொருளாதார வல்லூநர் மிகச் சிறந்து விளங்கினார். தலைசிறந்த பொருளியல் அறிஞர்களான ஆதம் சுமித்து (Adam Smith), தாலீது இரிக்காாடோ (David Ricardo). காரல் மாரிகக்சு (Karl Marx) போன்ற பேரறிஞர்களுக்கு ஈடாக விளங்கிய கீன்சு தொடக்கத்தில் தொன்மைப் பொருளாதார அறிஞர்களின் கருத்துகளை ஏற்றுக்கொண்டிருந்தார். பின்னர் உலகப் பெருமத்தம் ஏற்பட்டபோது பொருளாதார மந்தத்தையும் வேலையின்மையையும் நீகருவதற்கான சரியான வழிமுறைகளைத் தொன்மைப் பொருளாதாரக் கோட்பாடுகள் வழங்கவில்லை. என்பதை உணர்ந்து, அவர்கள் வழியிலிருந்து விலகித் தம் பெருளாதாரக் கருத்துகளை வகுத்தார். அவர் கருத்துகள் கீன்சின் பொருளியல் (Keynesian Economics) எடுகின்றன. அறிஞர்களுள் சிலர் கீன்சின் பொருளியற் கருத்துகளைச் சிர் தூக்கியும் விளக்கியும் பேரளவில் வளர்ச்சியடையச் செய்துள்ளனர்.
தாமசு இராபர்ட்டு மான்தூசு (Thomas Robert Malthus), தாவீது இரிக்கார்டோ போன்றோர் தவிர ஏனைய மரபுவழிப் பொருளியலார் சே.பி.சே.யில் (J.P. Say) அங்காடி விதியில் அசையா நம்பிக்கை கொண்டிருந்தனர் அவர்கள் வருமானம், விளைவு, வேலை ஆகியவற்றை மாற்றுவதற்கு எவ்வித திறனும் இல்லாமல் பணம் வெறும் மாற்றுக் (Exchange) கருவியாக மட்டுமே பயன்படத்தக்கது என்றும், ஒவ்வோர் அளிப்பும் அதன்தன் தேவையை ஏற்படுத்திக்-<noinclude></noinclude>
clk2l8uwfi5s1hrisy9j1lohegzxc6v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/536
250
640414
1957297
1924783
2026-08-05T02:00:06Z
Sridevi Jayakumar
15329
1957297
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கீன்சின் பொருளியல்|508|கீன்சு சான் மேனார்டு}}</noinclude>மொத்த அளிப்பும் (AS) மொத்தத் தேவையும் (AD) B என்ற புள்ளியில் சமநிலையில் உள்ளன. ஆனால், இது குறைந்த வேலைச் சமநிலை ஆகும். ஏனெனில், இந்நிலையில் மொத்தத் தேவையைப் பெருக்குவதன் மூலம் மொத்த அளிப்பையும் பெருக்க முடியும். ஆனால் E, என்ற சமநிலை முழுவேலைச் சமநிலை. இதற்கு அதிகமாக மொத்தத் தேவையைப் பெருக்கும்போது மொத்த அளிப்புப் பெருகுவதற்கான வாய்ப்பு இல்லை.
<b>திறனாய்வு</b>: பொருளாதாரங்கள் யாவும் எப்போதும் முழுவேலைச் சமநிலையில் இருக்கும் என்ற பழைய கருத்தை மாற்றி, பொருளாதாரங்கள் பொதுவாகக் குறைந்த வேலைச் சமநிலையிலே இருக்கின்றன என்பதைக் கீன்சு தெளிவுபடுத்தினார்.
பொருளாதார மந்தக் காலங்களில் பணக்கூலியைக் குறைத்தால் அது நிலைமையை மேலும் கெடுத்துவிடும் என்பதைக் குறிப்பிட்டு, மக்களின் வாங்கும் திறனை மிகுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய தேவையை வலியுறுத்தினார்.
நுகர்வு நாட்டம் குறுங்காலத்தில் மாறாதிருக்குமாதலால் மொத்தத் தேவையைப் பெருக்க முதலீட்டை மேற்கொள்ளுவதன் தேவையை வலியுறுத்தினார்.
மரபு வழியினின்றும் பிறழ்ந்து செல்வத்தக்க இன்றியமையாத கண்டுபிடிப்பாகப் பெருக்கியை (Multiple) அறிஞர் பெருமக்கள் குறிப்பிடுகின்றனர்.
வேலையை வரையறுப்பதில் முதலீட்டிற்குக் கீன்சு சிறப்பிடம் அளித்தார்.
அரசுத் தலையீட்டின் (Government Intervension) தேவை, தேவைக்கேற்பப் பற்றாக்குறை வரவு செலவுத் திட்டத்தைப் பயன்படுத்தவேண்டிய தேவை, பொருளாதார முன்னேற்றத்திற்கு நிதிக் கொள்கையின் சிறப்பான பங்கு போன்ற பலவற்றைக் கீன்கின் பொருளாதாரம் வலியுறுத்துகிறது.
சிறப்புகள் பல இருப்பினும் கீன்சின் கோட்பாடு நன்கு வளர்ச்சி பெற்ற தொழில் மயமான நாடுகளுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதென்பதால் பின்தங்கிய நாடுகளுக்கும் வளரும் பொருளாதாரங்களுக்கும் பொருத்தமற்றதாக உள்ளது என்ற குறையையும் பல பொருளியல் அறிஞர்கள் கட்டிக்காட்டியுள்ளனர். கீன்சின் கோட்பாட்டில் குறைகள் பல இருப்பினும் அதன் நிறைகள் பல வழிகளில் பாராட்டத்தக்கனவாக இருக்கின்றன என்பது பலருடைய கருத்து.{{Right|<b>என்.எஸ்.பா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Gupta, R.D.,</b> Elementary Keynesian Economics. Kalyani Publishers, New Delhi, 1974.<br>
<b>Gupta, R.D.,</b> Keynes and Keynesian Economics, Kalyani Publishers, New Delhi, 1983.<br>
<b>Haasen, A.H.</b> Guide to Keynes, New Delhi, 1953.<br>
<b>John Maynard Keynes,</b> The General Theory of Employment interest and money, Macmillan & Co., Ltd. London. 1964.
<section end="கின்சின் பொருளியல்"/>
<section begin="கீன்சு, சான் மேனாச்டு"/>
{{dhr}}
<b>கீன்சு, சான் மேனாச்டு</b> தம் பொருளியற் கோட்பாடுகளாலும் நடைமுறைக் கொள்கைகளாலும் 20-ஆம் நூற்றாண்டும் பொருளியல் வரலாற்றி்ல் தலைசிறந்த இடத்தைப் பெற்றவர். தீன்சு சான் மேனார்டு (Keynes, John Maynard) பிரிட்டன் நாட்டுக் கேம்பிரிட்சில் (Cambridge) கி.பி. 1883-ஆம் ஆண்டு, சான் நெவில் கீன்சு (John Neville Keyncs), பிளாரன்சு அடா (Florence Ada) ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். தந்தையார் கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகப் பதிலாளராகவும், தாயார் அப்பல் கலைக்கழக மாணவியாகவும் பின்னர்க் கேம்பிரிட்சு நகரவைத் தலைவியாகவும் (Mayor) திகழ்ந்தமையால் தீன்சு சிறந்த குடும்ப மரபுப் பின்னணியுடன் வளர்ந்து, சிறந்த கல்வி அறிவையும் உயர்ந்த சமூகப் பண்பாட்டையும் பெற்றார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 536
|bSize = 375
|cWidth = 150
|cHeight = 128
|oTop = 273
|oLeft = 207
|Location = center
|Description =
}}
{{center|கீன்சு}}
கீன்சு, இளவயதிலேயே உயர் தகுதி மிக்கவராய் இதோன் (Ethon) என்றும் சிறப்புப் பொதுப்பள்ளியில் கல்வி பயில்வதற்குரிய உதவித்தொகையினைப்-<noinclude></noinclude>
e1g6ch4yrlr8kleoaok7sq7logwbpj4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/539
250
640419
1957298
1924788
2026-08-05T02:01:02Z
Sridevi Jayakumar
15329
1957298
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கீன்சு, சான் மேனார்டு|511|கீன்சும் தொன்மைப்....}}</noinclude>கருத்துகள், பிறிதொரு வடிவத்தில் பன்னாட்டுப் பணவியல் நிதி (International Monetary Fund) என்ற பெயரில் செயற்படுத்தப்பட்டன.
கீன்சு 1942-இல் பிரிட்டனின் பாராளுமன்ற மேல் அவை உயர் மதிப்பு உறுப்பினராக (Lord Baron) அழைக்கப்பட்டு பணியாற்றினார். அங்கு அவர் அளித்த பல சிறப்புச் சொற்பொழிவுகள் அவருடைய நினைவுச் சின்னங்களாக (Memorial) நிலைத்து நிற்கின்றன எனப் பிரிட்டனின் பாராளுமன்ற வரலாற்றுக் குறிப்புச் சான்று பகர்கிறது. பொருளாதாரத் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த 1943-இல் அமெரிக்க ஐக்கிய நாடு சென்ற பிரிட்டனின் குழுவில் கீன்சும் பங்கு பெற்றார். பிரிட்டன் உட்சு (Britton Woods) மாநாட்டிலும் 1944-இல் தீன்க பொறுப்பு மிக்க உறுப்பினராகப் பங்கு பெற்றுப் பன்னாட்டுப் பணவியல் நிதி, மறுசீரமைப்பு, முன்னேற்றம் ஆகியவற்றிற்கான பன்னாட்டு வங்கி (International Bank for Reconstruction & Development) ஒன்று நிறுவப்படுவதற்கான அமைப்புத் திட்டங்களை உருவாக்குவதற்கு உறுதுணையாயிருந்தார். பிரிட்டனிலிருந்து வெளியிடப்படும் பொருளியல் ஆய்வு இதழுக்கு (Economic Journal) 1911 முதல் 1944 வரை கீன்ச பதிப்பாசிரியராகப் பணியாற்றினார்.
கீன்சின் அரசுப் பணிகளுள் மிகச் சிறந்ததாகக் கூறப்படுவது. பேச்சுவார்த்தைகளின் வழி (Negotiation) அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து பிரிட்டனுக்கு 1945-இல் பெற்ற கடன் நிதி வசதியாகும். இரண்டாம் உலகப்போருக்குப் பித்தைய கால நெருக்கடிச் சூழ்நிலையிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் உள்ளார்த்த நோக்கங்களை இலண்டன் புரிந்துகொள்ளாத நிலையிலும், கீன்சு பிரிட்டனுக்குச் சாதகமாகப் பேச்சு வார்த்தைகள் முடியும்படி செய்தார். பிரிட்டன்சு மாநாடு சலான்னாவில் (Savannah) நிறுவிய பன்னாட்டு வங்கியின் தொடக்கவிழாவில் பங்கு பெற்றுத் தம் இல்லம் திரும்பியவுடன் 21.4.1946- இல் கீன்சு மாரடைப்பால் காலமானார். கீன்சின் பொருளியற் கோட்பாடுகள் பிற்காலத்தில் தனித்தன்மையுடன் கீன்சிய பொருளியற் கருத்துகள் என வளர்ச்சியடைந்துள்ளன.
கீன்சின் பொருளியற் கோட்பாடுகள், கல்விசார் அறிவியல் கருத்தாக்கத்திற்கு மட்டுமன்றிப் பொதுவுடைமைக் (Communist) கொள்கையினைப் பின்பற்றாத பெரும்பாலான உலக நாடுகளனைத்திலும் பொருளாதாரக் கொள்கையாக நடைமுறையிற் செயற்படுத்தப்படுகின்றன. காண்க: கீன்சிய பொருளியற் கருத்துகள்.{{Right|<b>அ.கு.சா.</b>}}
<section end="கீன்சு, சான் மேனாச்டு"/>
<section begin="கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்"/>
{{dhr}}
<b>கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்</b>: புதிய பொருளியற் கருத்துகளை 20-ஆம் நூற்றாண்டில் வழங்கியவர் சான் மேனார்டு இன்சு (John Maynard Keynes) ஆவர், இங்கிலாந்து நாட்டில் கி.பி. 18,19-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியனவாய் ஏறத்தாழ எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருளாதாரக் கோட்பாடுகள் தொன்மைப் பொருளியல் (Classical Economics) கோட்பாடுகளாகும், இவற்றிற்கு முனைப்பான எதிர்ப்புகள் 1930-ஆம் ஆண்டுக்காலம் வரை இல்லை. இவற்றைத் தோற்றுவித்து வலியுறுத்தியவர்களுள் ஆல்பிரடு மார்சல் (Alfred Marshall), பிகு, ஏ. சி. (Pigou A.C.) தாவீது இரிக்கார்டோ (David Ricardo) போன்றோர் தலை சிறந்தவர்களாவர்.
<b>தொன்மைப் பொருளியல்</b>: தனியார் சொத்துரிமையை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு இயங்கும் முறையை விளக்குவதே தொன்மைப் பொருளாதாரத்தின் நோக்கமாக இருந்தது. போட்டி நிலவும் அங்காடியில் விலைகளும் உற்பத்தி அளவுகளும் எவ்வாறு வரையறுக்கப்படுகின்றன என்பதையும் தொன்மை அறிஞர்கள் விரிவாக விளக்க முற்பட்டனர். இத்தகைய பொருளாதார அமைப்பில் நுகர்வோர் மிகையான உயர்நிலைப் பயன்பாட்டையும், உற்பத்தியாளர் மிகையான உயர்நிலை ஆதாயத்தையும் எவ்வாறு பெறுவர் என்பதையும் இப்பொருளியல் அறிஞர்கள் விளக்க முயன்றனர். ஆனால், சே.பி. சேயின் (J. P. Say) அங்காடி விதியின் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் நாடு தழுவிய பொருளாதாரச் சிக்கல்களை அவர்கள் விளக்க முற்படவில்லை. எடுத்துக்காட்டாக, வேலையின்மை என்பது இடைக்காலத்திற்குத் தோன்றத் தக்கதொரு சிக்கல் என்றும், அரசின் தலையீட்டைத் தவிர்த்துப் பணக் கூவியைக் குறைத்தால் அது அகன்றுவிடுமென்றும், முழு வேலைநிலையில் (Full Employment) தான் இயல்பாகப் பொருளாதாரம் இயங்கும் என்றும் குறிப்பிட்டனர்.
பிரெஞ்சு நாட்டுப் பொருளியல் அறிஞரான சே.பி.சே தம் அங்காடி விதியில் ‘ஒவ்வோர் அளிப்பும் அதனதன் தேவையை உருவாக்கிக் கொள்ளும்’ என்று குறிப்பிட்டார். இவ்விதி உண்மையானால் வேலையின்மை நிலை தோன்றாது, இவ்விதி உண்மையாக இருக்கவேண்டுமானால், சமுதாயத்தின் நுகர்வு நாட்டம் 100 விழுக்காடாக இருக்க வேண்டும். ஆனால், கீன்சின் நுகர்வு உளவியல் விதியின்படி, சமுதாயத்தின் நுகர்வு நாட்டம் 100 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்கும் என்பது கீன்சின் கருத்து, எனவே,<noinclude></noinclude>
99r36zp39fpuncwifn0dydst654bgln
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/541
250
640421
1957299
1924790
2026-08-05T02:01:42Z
Sridevi Jayakumar
15329
1957299
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கீன்சும் தொன்மைப்...|513|கீன்சும் தொன்மைப்...}}</noinclude>AS என்ற மொத்த அளிப்புக் கோடும் AD என்ற மொத்தத் தேவைக்கோடும் E என்ற புள்ளியில் குறைந்த வேலைச் சமநிலையில்தான் பொதுவாகப் பொருளாதாரம் இருக்கும் என்பதும். N Nf அளவுக்கு வேலையின்மை இருந்து கொண்டே இருக்கும் என்பதும், அதைப் போக்கப் பொருளாதாரத்தில் முயற்சி நிகழ்ந்துகொண்டே இருக்கும் என்பதும் கீன்சின் கருத்து.
<b>பணக் கோட்பாடு</b>: பணம் கொடுக்கல் வாங்கலுக்கான மாற்றுக் (Medium of Exchanges) கருவியாகப் பெருமளவில் பயன்படுவதால், உற்பத்தியிலும் வருமானத்திலும் முனைப்பான மாற்றங்களைத் தோற்றுவிக்காது என்பது தொன்மைப் பொருளியலார் கருத்து ஆனால் மதிப்பின் நிலைக்களன் என்ற பணியைப் பணம் ஆற்றுகிறது என்பதை வலியுறுத்திப் பணக் கோட்பாட்டையும், பொதுக் கோட்பாட்டையும் ஒருங்கிணைத்தார் கீன்சு.
<b>இயக்கநிலைப் பண்பு</b>: இயங்காநிலைப் (Static) பண்புடைய குறிப்பிட்டதொரு கால அளவிலான சமநிலையைப் பற்றித் தொன்மைப் பொருளியலார். கருத்துகள் அமைந்திருந்தன, ஆனால், மூலதனத்தின் இறுதிநிலைத் திறன் (Marginal Productivity) எதிர் காலத்தில் மாற்றங்களின் அடிப்படையில் அமைந்திருப்பதால் கீன்சின் பொருளாதாரம் இயக்கநிலைப் பண்புடையது.
<b>அணுகுமுறை</b>: முழுவேலை நிலவும் என்ற கருத்தில் நம்பிக்கை கொண்டிருந்த தொன்மைப் பொருளியல் அறிஞர்கள் தனி நிறுவனங்களில் எவ்வாறு விலை, உற்பத்தி அளவு ஆகியவை வரையறுக்கப்படுகின்றன என்பதைச் சிறப்பாக ஆராய்ந்தனர். தனித்தனிப் பொருளாதார அங்கங்களின் செயற்பாட்டை ஆராய்ந்ததால் தொன்மைப் பொருளியலார் அணுகுமுறையைச் (Micro Economic Approach) கையாண்டார். ஆனால் விலை, வேலை போன்ற நாடு தழுவிய பல பொருளாதாரச் சிக்கல்களை விளக்கியதால் கீன்சு, பேரியல் பொருளாதாரம் (Macro Economics) அல்லது தொகையினப் பொருளாதார ஆய்வு (Aggregated Economic Analysis) அணுகுமுறையைக் கையாண்டனர்.
<b>கோட்பாட்டின் பயன்</b>: குறைந்த வேலை, முழு வேலை, முழு வேலைக்கும் மேற்பட்ட வேலைநிலை போன்ற எல்லா நிலைகளுக்கும் கீன்சின் பொருளியற் கோட்பாடுகள் பொருந்துவனவாக இருக்கின்றன. ஆனால், முழுவேலைச் சமநிலைக்கு மட்டுமே பொருந்துவதாகத் தொன்மைப் பொருளியலார் கருத்துகள் அமைந்திருக்கின்றன.
<b>வட்டி வரையறை</b>: ‘காத்திருத்தல்’ (Waiting), ‘கால விருப்பம்’ (Time Preference) என்னும் செயலுக்காக வட்டி செலுத்தப்படுகிறது என்பது தொன்மைப் பொருளியல் அறிஞர்களின் கருத்து, பணக்கையிருப்பு விருப்பத்தை விட்டுக் கொடுப்பதற்காகச் செலுத்தப்படுவது வட்டி என்பது கீன்சின் கருத்து. சேமிப்பும் முதலீடும் சமமாகும் நிலையில் வட்டி உறுதிப்படும் என்பது தொன்மைப் பொருளியல் அறிஞர்களின் கருத்து, பல்வேறு வருமான நிலைகளில் பலவகையான பணக் கையிருப்பு விருப்பப் பட்டியல்கள் அமையும் என்பதைச் சுட்டிக்காட்டி இவையும் பண அளிப்பும் வட்டியை வறையறை செய்வதை விளக்கினார் கீன்சு.
<b>வரவு செலவுத் திட்டத்தின் இயல்பு</b>: சமநிலை வரவு செலவுத் திட்டமே சிறந்தது என்ற தொன்மைப் பொருளியல் அறிஞர்களின் கருத்துக்குமாறாகப் பொருளாதார நிலைக்கேற்ட உபரி வரவு செலவுத் திட்டம், சமதியை வரவுசெலவுத் திட்டம் (Balanced Budget), பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் (Deficit Financing) ஆகிய முறைகளைக் வேண்டுமென்பது கீன்சின் கருத்து.
<b>பண அளிப்பும் விலையும்</b>: முழுவேலை நிலை நிலவும் என்று கருதியதால் பண அளிப்புப் பெருகும் போது விலை உயரும் என்றனர் தொன்மைப் பொருளியல் அறிஞர்கள். குறைந்த வேலைச் சமநிலையே பொதுவாகக் காணப்படும் நிலை என்பதை விளக்கிய கீன்சு, பண அளிப்பைப் பெருக்கினால் அது வேமையையும் வருவாயையும் பெருக்கும் என்றும், அந்நிலையில் ஏற்படும் விலை உயர்வு விரும்பத்தக்கது என்றும், பொருளாதாரம் முழுவேலைச் சமநிலையை அடைத்த பின்னர் ஏற்படும் பணப் பெருக்கமும் பணவீக்கத்தைத் (Inflation) தோற்றுவிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.
சமுதாய வளர்ச்சிக்கான வழிமுறைகளைச் கட்டிக்காட்டும் வழிகாட்டியாகவும் பொருளாதார இயல் விளங்கவேண்டும் என்பதே கீன்சின் கருத்து.{{Right|<b>என்.எஸ்.பா.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Gupta R.D.,</b> Elementary Keynesian Economics, Kalyani Publishers, Ludhiana. 1974.<br>
<b>Keynes,</b> The General Theory of Empoloyment, Interest and Money, Harcourt Brace, New York, 1936.<br>
<b>Lawrence R. Klen,</b> The Keynesian Revolution. Macmillan and Company. London, 1965.
<section end="கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்"/>
{{nop}}<noinclude>
<b>வா. க. 7-33</b></noinclude>
f6m19rihg1ysllr8f08su5y3tveriv3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/542
250
640470
1957300
1924979
2026-08-05T02:03:00Z
Sridevi Jayakumar
15329
1957300
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" /></noinclude>{{dhr|10em}}
<section begin="கு"/>
{{dhr}}
::{|
|-
|{{dropinitial|கு}} என்பது க என்ற எழுத்துக்குரிய முயற்சியால் வாயைக் குவிந்த நிலையில் வெளிப்படும் ஒலியைக் குறிக்கும் எழுத்து ஆகும். க என்ற எழுத்திற்கு அமைந்த கட்டுரையைப் பார்க்கவும், கு தமிழில் தனிச் சொல்லாக இயங்கவில்லை. இதன் வடிவம் இரண்டு நிலைகளில் காணப்படுகிறது. கி.பி. 6-ஆம் நூற்றாண்டிற்கு முன் ‘க’வின் நடு நேர்கோட்டில் அடியிலிருந்து வலப்புறமாக ஒரு சிறு கோட்டினால் குறிக்கப்பட்டது. இதனை கி.மு.3-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வரை உள்ள குகைக் கல்வெட்டுகளில் காணலாம். குறுக்குக் கோட்டிலிருந்து ஒரு சிறு வளைகோடு கி.பி. 6-ஆம் நூற்றாண்டிலிருந்து இழுக்கப்பட்டது. பல்லவ மகேந்திரவர்மனின் வல்லம் கல்வெட்டைப் பார்க்க இந்தக் கோடு நடுக்கோட்டை அணைத்து நிற்கிறது. இந்த மாற்றம் மூன்று நூற்றாண்டுகளில் எப்பொழுது ஏற்பட்டது என்பதை அறிய இயலவில்லை.... || .... || ..... ||rowspan=12 |{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_7.pdf
|Page = 542
|bSize = 480
|cWidth = 32
|cHeight = 180
|oTop = 185
|oLeft = 430
|Location = center
|Description =
}}
|-
|இந்த வடிவம் கடைசிவரை நிலைத்து நின்றது. க முழு வளர்ச்சி அடைத்த பிறகும் கு இதுவே நிலைத்தது.... || .... || ....
|-
|வட்டெழுத்தில் கி.பி. 6-ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே நடுவில் உள்ள குறுக்குக் கோட்டிலிருந்து சற்று இறங்கிய நிலையில் வளைந்து எழுதப்பட்டது. செங்கம் நடு கற்களில் (கி.பி. 5,6-ஆம் நூற்றாண்டிலிருந்து கடைசி வரை) இவ்வுருவம் நிலைத்து நின்றது.... || .... || ....
|-
|}
{{Right|<b>கே.ஜீ.கி.</b>}}
<section end="கு"/>
<section begin="குக்கனூர்"/>
{{dhr}}
<b>குக்கனூர்</b>: இது கருநாடக மாநிலத்தில் இட்டகி என்னும் ஊருக்கு வடக்கில் உள்ளதோர் ஊர். இவ்வூர் கோயிற் கட்டடக் கலைச்சிறப்பில் புகழ் பெற்றது. இங்கு நவலிங்கக் கோயில் ஒன்றும் மகா மாயாக் கோயில் ஒன்றும் உள்ளன. இவற்றுள் மகா மாயாக் கோயில் விசயநகரப் பேரரசுக் காலத்தைச் சார்ந்தது. நவலிங்கக் கோயில் ஒன்பது கருவறைகளால் ஆனது. இக்கோயிலில் 4 மண்டபங்கள் உள்ளன. இக்கோயில் பிற்காலச் சாளுக்கியர் காலத்தைச் சார்ந்தது.
இக்கோயிலின் சிற்பங்கள் அழகு வாய்ந்தவை, சரசுவதி, கங்கை, சாமுண்டி போன்ற சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. நவலிங்கக் கோயில் சிவனுக்குரிய கோயிலாக இல்லாமல் 9 தேவிகளுக்குரிய
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 542
|bSize = 375
|cWidth = 140
|cHeight = 125
|oTop = 295
|oLeft = 220
|Location = center
|Description =
}}
{{center|நவலிங்கக் கோயிற் சுவர்ப்பகுதி}}<noinclude></noinclude>
5t7qvv5pb3j0p75wnr2r6cpe0cl44qs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/543
250
640471
1957301
1924982
2026-08-05T02:03:45Z
Sridevi Jayakumar
15329
1957301
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குக்கு, சேம்சு|515|குக்கு, சேம்சு}}</noinclude>கோயிலாக முன்பு விளங்கியது. குக்கனூரில் கல்லேகவரர் கோயில் ஒன்றும் உள்ளது. இது சாளுக்கியரின் கோயிலாகும். இக்கோயில் திராவிடக் கலைப் பாணியைக் கொண்டு விளங்குகிறது.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="குக்கனூர்"/>
<section begin="குக்கு, சேம்சு"/>
{{dhr}}
<b>குக்கு, சேம்சு</b> என்பவர் ஓர் ஆங்கில மாலுமி இவர் இங்கிலாந்தில் யார்க்சயரிலுள்ள மார்ட்டன் என்ற கிராமத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் கி.பி. 1728-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 27-ஆம் நாளன்று பிறந்தார். போதிய கல்வி கற்காத நிலையில் ஒரு பண்டசாலையில் விற்பனையாளராகச் சேர்ந்தார். இவர் கி.பி. 1746-ஆம் ஆண்டில் கப்பலில் கூலியாளாகச் சேர்த்து, தம் இடைவிடா ஊக்கத்தாலும், விடாமுயற்சியாலும், கடவாண்மை பெற்று கி.பி. 1755-ஆம் ஆண்டு சூன் திங்களில் கடற்படையில் சேர்த்தார், பிரான்கடன் இங்கிலாத்து தொடுத்த ஏழாண்டுப் போரில் ஈடுபட்டு உயர் பதவி பெற்றார். இங்கிலாந்து மாலுமி என்ற பெருமையை நிலை நாட்டத் தூய இலாரன்சு ஆற்றையும், கி.பி. 1763-ஆம் ஆண்டில் நியுபவுண்டுலாந்தின் கடலோரத்தையும் ஆராய்ந்தார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 543
|bSize = 375
|cWidth = 125
|cHeight = 120
|oTop = 132
|oLeft = 33
|Location = center
|Description =
}}
{{center|சேம்சு, குக்கு}}
சேம்சு, குக்கு (James Cook) கி.பி. 1768-ஆம் ஆண்டில் கடலாண்மைத் தலைவராக உயர்த்தப்பட்டார் பேரரசுக் கழகத்தின் (Royal Society) சார்பில் சுக்கிரனை ஆராய்கிற பொறுப்பினை ஏற்றார். பல அறிவியல் அறிஞர்களுடன் கப்பல் பயணத்தை மேற்கொண்டு பசிபிக்குப் பெருங்கடலிலுள்ள தாகீட்டித் தீவை அடைந்து அங்கு வானிலை ஆராய்ச்சி நிலையம் ஒன்றை நிறுவினார். பின்னர்த் தென்கடலில் நெடுங்காலமாகக் கருதப்பட்டு வந்த ‘தீவுப்பெருங்கண்டத்தைக்’ காணப் புறப்பட்டார். இவர் கி.பி. 1770-ஆம் ஆண்டு ஏப்பிரல் 20-ஆம் நாளில் சுத்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையிலுள்ள ‘பாட்டளி விரிகுடாவைக்’ கண்டார். அக்கடலோரத்தை நன்கு ஆராய்ந்து அப்பகுதிக்கு ‘நியூசவுத்வேல்சு’ எனப் பெயரிட்டார். பிறகு நியூகினி என்ற தீவை அடைந்து அங்கிருந்து தன்னம்பிக்கை முனை வழியாக இங்கி-
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 543
|bSize = 375
|cWidth = 278
|cHeight = 130
|oTop = 290
|oLeft = 45
|Location = center
|Description =
}}
{{center|சேம்சுருக்கின் கடற்பயண வழிகள்}}<noinclude>
<b>வா. க. 7-33அ</b></noinclude>
2nohg25jz0gx3krrkq9bbsi7akuava2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/544
250
640472
1957302
1924983
2026-08-05T02:04:26Z
Sridevi Jayakumar
15329
1957302
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குக்கு, சேம்சு|516|குகன்}}</noinclude>லாந்தை அடைத்து, கப்பற்படைத் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார்.
இவர் கி.பி. 1772-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 13-ஆம் நாள் தம் இரண்டாம் கடற்பயணத்தை மேற்கொண்டு, தென்பசிபிக்குப் பெருங்கடலுக்கும், தென்துருவத்திற்கும் இடையே உள்ள ‘தென்கண்டத்தைக்’ காணப் புறப்பட்டார். அத்தகைய கண்டம் வெறும் கற்பனையே என்பதையும் மெய்ப்பித்தார். அப்பயணத்தின் மூலம் ‘அண்டார்ட்டிக்கு’ வட்டத்தை பேது முதன்முதலில் கடந்தவர் இவரே என்னும் பேறு பெற்றார். இவர் நியூகாலிடோனியா முதலிய தீவுகளைக் கண்டறிந்தார். 1775-ஆம் இவர் கி.பி. ஆண்டு சூலைத் திங்களில் இங்கிலாந்து திரும்பினார்.
இவர் கி.பி. 1776-ஆம் ஆண்டு சூலைத் திங்களில் தம் மூன்றாம் கடற்பயணத்தை மேற்கொண்டு கி.பி. 1778, சனவரித் திங்களில் பெருந்தொல்லைகளுக்குள்ளாகிப் பின்னர்ப் பசிபிக்குப் பெருங்கடலிலுள்ள அவாய்த் தீவுகளில் (Hawaii) ஒன்றாகிய சாண்டுவிச்சு (Sandwich) என்னும் தீவைக் கண்டுபிடித்தார். பின்னர் அங்கிருந்து வட அமெரிக்காவை நோக்கிப் புறப்பட்டார். குக்சுகுடா வரையில் சென்றவன் பனிக்கட்டிப் பாறைகளால் தடுக்கப்பட்டு, மேலே பயணம் செய்ய இயலாத நிலையில் மீண்டும் சாண்டுவிச்சுத் தீவுக்கே திரும்பிவிட்டார், அங்கு இவருக்கும் ஆதிக்குடிகளுக்கும் ஏற்பட்ட சச்சரவில் இவரை ஆதிக்குடிகள் கி.பி.1779-ஆம் ஆண்டு பிப்பிரவரித் இங்கள் 14-ஆம் நாள் ‘கீலக்கேருவா’ என்ற இடத்தில் கொலை செய்துவிட்டனர். அவருடன் பயணம் செய்த அதிகாரிகன் குக்குவினுடைய உடற்பாகங்களை ஒன்று சேர்த்துக் கடற்கரையில் புதைத்தனர்.
சிறந்த அறிஞரும் தீர்க்கதரிசியுமான குக்கு சாண்டுலிச்சுத் தீவு ஆதிவாசிகளின் குணநலன்களை ஆராயத் தவறிவிட்டார். எனினும், புவியியல் கண்டுபிடிப்புகளில் முதல் முறையாக அறிவியல் முறைகளைப் புகுதித்தியவர் இவரே. அமெரிக்கக் குடியேற்றங்கள் தம் தாயகத்தை எதிர்த்துப் போராட்டத்தில் குறி்த்த நேரத்தில், வடஅமெரிக்காவில் இரண்டு பெரிய குடியேற்றங்களைக் குக்கு படைத்தது பாராட்டத்தக்கதாகும். சேம்சுகுக்கின் சிறந்த சேவைகளைப் பாராட்டிப் பேரரசுக் கழகம் மிகப்பெரிய விருதையும், தங்கப்பதக்கத்தையும் வழங்கியுள்ளது. இவர்தம் புரட்சிமிரு எண்ணங்கள் இவர் பயன்படுத்திய கப்பங்களுக்கு இட்டபெயர்களான ‘பெருமுயற்சி’, ‘தீர்மானம்’, ‘வீரச்செயல்’, ‘கண்டுபிடிப்பு’ ஆகியவைகளால் நன்கு விளங்கும்.
குக்கு தம் 50 ஆண்டு உலக வாழ்வில் 25 ஆண்டுகளுக்கு மேல் கடலிலேயே வாழ்ந்தார். இவர்தம் ஆறு குழந்தைகளுள் மூவர் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர். இருவர் கடற்படையிற் சேர்ந்தனர். அலுவகும் கி.பி. 1794-ஆம் ஆண்டிற்குள் காலமாகிவிட்டனர்.
உலகத்தின் ‘தேசப்படத்தையே’ மாற்றி அமைத்து, தமக்குப்பின் தோன்றிய அனைத்து நாட்டு மாலுமிகளுக்கும், அறிவியல் அறிஞர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக நின்ற இவர் தமது சுற்றுப் பயணக் குறிப்பையும் ‘தென் துருவம் தோக்கி உலகம் சுற்றுதல்’, ‘பசிபிக்குப் பெருங்கடற் பயணம்’ ஆகிய நூல்களில் வடித்துச் சென்றுள்ளார்.{{Right|<b>பொன்.ச.</b>}}
<section end="குக்கு, சேம்சு"/>
<section begin="குகன்"/>
{{dhr}}
<b>குகன்</b> இராமாயணக் கதை மாந்தர்களுள் ஒருவன். இவன், கங்கையின் இரு கரைக்கும் தொன்றுதொட்டு ஓடமோட்டும் தொழிலை மேற்கொண்டவன், சிருங்கிபேரம் என்று சொல்லப்பட்ட நகரத்திலிருந்த ஆயிரம் அம்பிகளுக்குத் தலைவன்: காட்டாட்சியுடையவன்: இருண்ட மேனியன்; துடியொடு நாய்கள் குழத்தொடு தோல் இலங்குபவன்; இடிபோல் குரலும் பெற்றவன்; சின மிலாச் செங்கணும் தோலுடையும் புலிவால் அரைக்கச்சும் பலகறை கோத்த மாலையும் கொச்சைப் பேச்சும் கொண்டவன், இவன் இராமன் காடு புகுந்திருப்பதறிந்து, தேனொடு மீனும் கையுறையாகக் கொண்டு, அவனைக் காண விரும்பித் தன்னொடு குழ்ந்து போத்த சுற்றத்தை வேறு நிறுத்தித் தான்வில், அம்பு, உடைவாள் முதலியன துறந்து, இலக்குவன் வழிச் செல்வி கேட்டறிந்து சென்றான். இராமன் இடும் பணி எதுவாயினும் புரியப் போந்ததாகத் கூறினான். இவன் கொணர்ந்த தேனையும் மீனையும் உண்ணவேண்டினான், இராமன், உண்டு மகிழ்ந்த அப்போது, இவனை நோக்கிக் கங்கையைக் கடக்க தாவாய் கொடுத்துதவுமாறு வேண்டினான். இராமன் காடுபுக நேர்ந்த வரலாறு கேட்டு மனம் கவன்றான். அவர்க்குத் துணையாக இருக்க இவன் உறுதி கொண்டான். இராமன் துயில, இலக்குவன் இரவெல்லாம் இருவரையும் காத்திருந்தான். அடுத்த நாள் நாவாய் வேண்டியபோது ஒரு நாளாவது தன்கண் வைருமாறு இராமனை வேண்டினான், இராமன் தவம் புரிந்து மீண்டும் வருவதாகக் கூறியதும், ஓடத்தில் மூலரையும் ஏற்றி, அடுத்த கரைக்கண் உய்த்துத் தானும் தன் தானையோடு உடன் போந்து, இராமனுக்கு வரும் அல்லன கடிந்து நல்லன போற்றி வேண்டுவன புரிவதாகக் கூறினான். அதுகேட்ட இராமன் தனக்கு அவன் உயிரன்னவன் என்றும். இலக்குவன் அவனுக்கு இளலம் என்றும், சீதை-<noinclude></noinclude>
qcsxwd0dzwpcaqsokhnecud9ye8i0lt
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/545
250
640726
1957303
1925325
2026-08-05T02:05:06Z
Sridevi Jayakumar
15329
1957303
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குகன்|517|குகா. பிரசா சங்கர்}}</noinclude>கொழுந்தி, என்றும், கடல்குழ் இடமெல்லாம் குகனுக் குரியது என்றும் கூறி மகிழ்ந்தான்.
பரதன் இராமனைத் தேடிவரும்போது அவன் படையும் சூழவருவது கண்ட குகன் இராமன்பால் பகைத்து வருகின்றான் என்று தவறாக உணர்ந்து, பெருஞ்சீனத்தோடு போர்க்கோலம் பூண்டான். தன் படையை ஒருவழித் தொகுத்து, படையோடு வந்தானைக் கொன்று இராமனுக்கு அரசலிக்கப் போவதாக வஞ்சினம் கூறினான்.
இவ்வாறு தென் கரையில் குகன் சினந்து நிற்க, வடகரையில் காத்திருக்கும் பரதனிடம் சுமந்திரன் குகன் இராமனால் நட்புக் கொள்ளப் பெற்றவன் என்றும், அவனைக் காணும் வேட்கையன் என்றும் குகன் பெற்றியைக் கூறியதும், பரதன் தன்னை வந்து அவன் காணுமுன் முந்துறச் சென்று குகனைத் தொழச் செல்ல, அவனும் அவன் உடுத்த வற்கலையுடையையும் புழுதியாடிய மேனியையும் கரை காணாத் துயரமுற்றிருப்பதையும் தொலைவிற் கண்டு தன் கருத்தை முற்றிலும் மாற்றி, வில் கையினின்றும் நழுவ நிலைகொள்ளாது நின்று கண்டான். பரதன் இராமனையும் சத்துருக்களன் இலக்குவனையும் ஒத்திருப்பதைப் பார்த்து உண்மை உணர்ந்து, கங்கையைக் கடந்து வந்து பரதனைத் தொழ, அவனும் வணங்கப் பரதன் அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினால், பரதன் அவன்பால் இராமனின் நிலையை உசாவி அறிந்தான். பரதன் இராமனைக் காண விழையவும் குகன் தன் நாவாய்களைத் தந்து அனைவரையும் மறுகரை சேர்த்தான், பரதன் கோசலை, கமித்திரை, கைகேயி முதலியோரையும் அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.
இராவண வதம் முடித்து இராமன் மீளும் செய்தியை அனுமன் கூறக் கேட்டு உவந்தான் குகன், பரத்துவ முனிவன் இராமனுக்கு அறுசுவை உணவளித்துப் போற்றியபோது ஆண்டுத் தன் தானை சூழப்போத்து, தொழுது கண்ணீர் உக அழுது அடித்தலம் வீழ இராமன் எடுத்துத் தழுவி அவன் மனை மக்கள் நலமுசாவத் தான் இலக்குவன்பால் உடனிருந்து உதவாமைக்கு நொத்தவன். இராமன் குகனைத் தன்னோடு போத்த சுக்கிரீவன், வீடணன் முதலியோர்க்கு அறிமுகம் செய்ய அனைவரும் அவனைத் தழுவி உற்றவனானவன். அன்று இரவு இராமன் சீதையோடு உறங்கும்போது இலக்குவனோடு பண்டொருநால் காத்தது போல் விடியுமளவும் இமையாது காத்து நின்றவன். இராமன் அயோத்திபுகுந்து முடி புனைந்து கொண்டபோது இராமனை வணங்கி மகிழதகளிறு, மா, கனகம், தூசுபூண் முதலிய கொடுத்து விடை கொடுக்கப் பெற்றவன்.{{Right|<b>கு.தி</b>.}}
<section end="குகன்"/>
<section begin="குகா. பிரசா சங்கர்"/>
{{dhr}}
<b>குகா. பிரசா சங்கர் (கி.பி. 1894-1961)</b> தலை சிறந்த இந்திய மானிடவியல் அறிஞர்; இந்திய இனங்களைப் பற்றி மிகவும் விரிவாக ஆராய்ந்தவர். பிரசா சங்கர் குச (Biraja Shankar Guha) கல்கத்தாப் பல்கலைக் கழகத்தில் 1915-இல் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். தொடக்க காலத்திலிருந்தே இயற்கை வரலாற்றியலிலும், பழங்குடி மக்களைப் பற்றி அறிவதிலும் ஆர்வம் கொண்டிருந்ததால், மானிடவியல் துறையில் பயிற்சி பெற விரும்பினார். திக்சன் (R.B. Dison) என்பாரின் உதவியால் ஆர்வாடுப் (Harvard) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1922-இல் மானிடவியல் முதுகலையும் 1924-இல் இப்பல்கலைக்கழகத்திலேயே டாக்டர் பட்டமும் பெற்றார்.
ஆர்வர்டுப் பல்கலைக்கழகத்திலிருந்தபோது பேராசிரியர் ஊட்டன் (E.A. Hooton) உதவியுடன் உடல்சார் மானிடலியல் (Physical Anthropology), குற்றவியல்சார் மானிடவியல், ஐரோப்பியத் தொல்லியல், இனக்குழுவியல் (Ethnography), ஆப்பிரிக்க இனக் குழுவியல் முதலான துறைகளில் சிறப்புப் பயிற்சி பெற்றார். அதன் பின்னர்த திச்சனுடன் சேர்ந்து அமெரிக்கத் தொள்ளியல், ஆசிய இனக்குழுவியல் முதலான துறைகளில் பயிற்சி பெற்றார்.
குகா 1925-இல் இந்தியா திரும்பியவுடன கல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறையில் சேர்ந்தார். இந்திய விலங்கியல் மதிப்பாய்வில் (Zoological Survey of India) முதன்முதலில் மானிடவியல் பிரிவு தொடங்கப்பட்டதையடுத்து, இத்துறையைக் கவனித்துக்கொள்ள 1927-இல் இந்திய அரசால் குகா அழைக்கப்பட்டார். இம்மதிப்பாய்வில் ஓர் உட்பிரிவாகச் செயற்பட்டு வந்த மானிடவியற் பிரிவைப் பிரித்து, 1946-இல் இந்திய மானிடவியல் மதிப்பாய்வுத் துறையை (Anthropological Survey of India) நிறுவி உதவினார். இவர் முதன் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்றதுமல்லாமல், இந்திய அரசிற்கு மானிடவியல் சார்ந்த ஆலோசனைகள் வழங்கும் பொறுப்பையும் ஏற்றார். இந்தியாவில் மானிடவியல் துறை வளர்ச்சிக்கு இவர் மிகுந்த கவனம் செலுத்தினார்.
இவர்தம் அயராத பணி மானிடவியல், அறிவியல் ஆகிய துறைகளின் வளர்ச்சிக்கு உதவின மானிடவியனில் விருப்பங் கொண்டிருந்த ஆங்கிலேய ஆட்சி<noinclude></noinclude>
j0498lp0lb1mkoklyuyy8j9mv6y8393
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/546
250
640727
1957304
1925326
2026-08-05T02:07:06Z
Sridevi Jayakumar
15329
1957304
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குகை நமச்சிவாயர்|518|குகை வாழ் மக்கள்}}</noinclude>யாளர்களின் உதவியோடும் சில இந்திய மானிடவியலாரில் உதவியோடும் இவர், 1936-இல் இந்திய மானிடவியல் நிறுவனத்தை (Indian Anthropological Institute) நிறுவினார். அதன் பின்னர் 1952 இல் அந்தமான் நிக்கோபார்த் தீவுகளில் இந்திய மானிடவியல் மதிப்பாய்வின் மண்டல அலுவலகத்தை ஏற்படுத்தி, அதன் வளர்ச்சிக்கு உதவினார். தேசிய அறிவியல் நிறுவனம் (National Institute of Sciences) 1938-இல் நிறுவப்படுதற்கும் இவர் காரணமாக இருந்தார்.
இந்தியப் பழங்குடிகளைப் பற்றியும் இந்திய இனங்கள் பற்றியும் விரிவாக ஆராய்ந்தது மட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க சில ஆய்வுகளை இவர் மேற்கொண்டார். இவர் நாகர் (Nagas) பழங்குடியினரிடம் காணப்பட்ட மனித உயிர்ப்பலி முறையை ஒழிக்கப்பாடுபட்டார். கல்கத்தாவிலுள்ள இந்திய அருங்காட்சியகத்தில் மானிடவியற் பிரிவு வளர்ச்சியடையவும், பீகாரில் பழங்குடி ஆய்வு மையத்தைச் சீரமைத்துச் செயற்படச் செய்யவும் முனைந்தது இவரது பணிகளுள் குறிப்பிடத்தக்கதாகும்.
குகாவின் சிறந்த பணிகளைப் பாராட்டி 1943-இல் பேரரசு ஆசியச் சங்கம் (Royal Asiatic Society) பரிசளித்து இவரைச் சிறப்பித்தது. இவர் மானிடவியனுக்கு ஆற்றிய பணிகளை ஆசிய மானிடவியல் நிறுவனங்களைச் சேர்த்தோரும் ஐரோப்பிய மானிடவியலாரும் பெரிதும் பாராட்டினர். குகா 1961-இல் காலமானார்.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="குகா. பிரசா சங்கர்"/>
<section begin="குகை நமச்சிவாயர்"/>
{{dhr}}
<b>குகை நமச்சிவாயர்</b> திருவண்ணாமலையில் வாழ்ந்தவர்; வீர சைவர், திருவண்ணாமலையிலுள்ள குகையொன்றில் நீண்ட காலம் திட்டை கூடியிருந்தலராதலின் குகை நமச்சிவாயர் என அழைக்கப்பெற்றார். சித்துகள் புரிவதில் இவர் வல்லவராயிருந்தார். இவருடைய மாணவர் குருநமச்சிவாயர் ஆவர். இவர் குகை நமச்சிவாயருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து வந்தார். அவ்வாறு பணிவிடை செய்த பெருமையாலும், பத்தி முதிர்ச்சியாலும் இவரும் அற்புதச் செயலாற்றுவதில் வல்லவரானார், தம் மாணவரின் சித்தாற்றலை அறிந்த குகை நமச்சிவாயர் ஒருநாள் அவரை அழைத்து ‘ஒரு கம்பத்தில் இரண்டு யானைகளைக் கட்டக்கூடாது. ஆதலில் நீ இங்கிருந்து சிதம்பரம் சென்று அங்கு அரிய பல செயல்களைச் செய்வாயாக’ என்று ஆணையிட்டார். குரு நமச்சிவாயர் தம் குரு தரிசனமே மிகவும் தற்பேறெனக் கருதியவர். ஆதலின், குருநாதரைவிட்டுப் பிரிந்தால் தரிசனம் கிடைக்காதே என்று கவன்றார். குகை நமச்சிவாயர் ‘சிதம்பரம் செல்ல விரும்பும் பொழுது காட்சி கிடைக்கும்’ என்று அருள்பாலித்தார், குருவின் ஆணையை மறுத்தற்கு அஞ்சிச் சிதம்பரம் சென்றார். அங்குக் குருவை நினைக்கக் குகை நமச்சிவாயர் காட்சி கொடுத்தார். பின்னர்த் தம் குருநாதர் கட்டளைப்படி குருநமச்சிவாயர் சிதம்பரம் திருக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்தார். நித்திய வழிபாட்டுக்காகப் பல நிவந்தங்களையும் தக்காரைக் கொண்டு ஏற்படுத்தினார்.
குகை நமச்சிவாயர் அருணகிரியந்தாதி என்னும் வெண்பாயாப்பாவான ஒரு நூலை இயற்றினார். இது காப்புச் செய்யுளுடன் 101 வெண்பாக்களையுடையது, அவை எளிமையான பாக்கள்; கருத்தாழமுன்ளவை; படிப்போரைப் பத்திவலையுட்படுத்துவன. மேலும் திருவண்ணாமலையைப் பற்றியும் அங்குள்ள இறைவனைப் பற்றியும் புகழ்ந்து ‘திருவருணைத் தனிவெண்பா’, என்னும் ஒரு நூலையும் பாடியுள்ளார், இதில் 25 பாக்களுள்ளன.
குகை நமச்சிவாயர் தம் இறுதிக்காலத்தைச் சிதம்பரத்திலேயே கழித்ததாகத் தெரிகிறது. இவர் காலம் சாலிவாகன சகாப்தம் கி.பி. 1195-க்கு முன் என்று குருநமச்சிவாயர் சிதம்பரம் கோவினுக்கு நிவந்தம் ஏற்பாடு செய்த விவரத்திலிருந்து தெரிகிறது. இப்போது சாலிவாகன சகாப்தம் 1909 ஆதலின் இற்றைக்கு எழுநூறு ஆண்டுகளுக்குமுன் குகை நமச்சிவாயர் வாழ்ந்தவரென்று தெரிகிறது. இறுதியில் திருவருணையிலேயே இவர் குகையில் நிட்டைகூடி முத்தியடைந்தார்.{{Right|<b>இரா.ச.</b>}}
<section end="குகை நமச்சிவாயர்"/>
<section begin="குகைமறைஞான சம்பந்தர்"/>
{{dhr}}
<b>குகைமறைஞான சம்பந்தர்,</b> கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் சிறந்த ஞானி; துறவி சிதம்பரத்திலுள்ள குகைமடத்தில் வாழ்ந்ததால் குகை மறைஞான சம்பந்தர் என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. இவருக்குக் கண்கட்டி மறைஞான சம்பந்தர் என்ற பெயரும் உண்டு. காண்க: கண்கட்டி மறைஞான சம்பந்தர்.{{Right|<b>இரா.ச.</b>}}
<section end="குகைமறைஞான சம்பந்தர்"/>
<section begin="குகை வாழ்மக்கள்"/>
{{dhr}}
<b>குகை வாழ்மக்கள்</b>: வரலாற்றுக்கு முற்பட்ட கால் மக்கள் குகைகளை உறைவிடங்களாகக் கொாண்டு வசித்து வந்தனர். மலை அடிவாரங்கள் மழையோ வெயிலோ படாதவாறு இயற்கையிலேயே அமைந்திருக்கும். இயற்கையாகவே குகை போன்ற அமைப்பு மலைகளில் காணப்படும். இத்தகைய இடங்களைத் தொல்லியல் அறிஞர்கள் பார்வையிட்டு அங்கு வரலாற்றுக்கு முற்பட்ட மக்கள் விட்டுச் சென்ற கருவிகள், உணவு, எச்சங்கள், மனித எலும்புகள், அவர்கள் வரைந்த ஓவியங்கள் ஆகியவற்றைக்-<noinclude></noinclude>
rjtqvgyoy1q57gba5rrbb9u8gkr5f36
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/548
250
640730
1957305
1925329
2026-08-05T02:07:57Z
Sridevi Jayakumar
15329
1957305
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குங்குலியக் கலய நாயனார்|520|குங்குலியக் கலய நாயனார்}}</noinclude>கேப்லி (Combe Capelie) போன்றவைகளும் இத்தாலியில் கிமோல்டிக் (Grimaldi) குகையும் ஆகும்.
இக்காலத்தில்தான் மனிதன் குகைகளில் ஓவியங்கள் தீட்டத் தொடங்கினான். இவ்வோவியங்கள் உள்ள குகைகளைத் தொல்லியல் அறிஞர்கள் பிரான்சு, இத்தாலி, இகபெயின் ஆகிய நாடுகளில் கண்டுபிடித்துள்ளனர். சில கிகைகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விலங்கின் உருவங்களும் காணப்பட்டன. வேட்டையாடி வெற்றி பெற்றதனைக் குகைகளில் உட்பகுதியில் ஓவியங்களாகத் தீட்டி மனிதன் கொண்டாடினான். மனிதன் உணவைத் தேடி ஆங்காங்குச் செல்லும் காலத்தில் குகைகள் தங்கும் இடங்களாகவும் விளங்கியுள்ளன. இக்காலத்தில் வாழ்ந்த மனிதன் புதிய உலகமான அமெரிக்காவிற்குப் பேரிங்கு நீர்ப்பிரிவில் இருந்த நிலவழியாக ஐரோப்பாலிலிருந்து இடம் பெயர்ந்தான். நியூமெக்சிகோவிலுள்ள வௌவால் குகையும் (Bat Cave) உட்டாலில் உள்ள அபாயக் குகையும் (Danger Cave) தொல்லியல் சிறப்புப் பெற்ற வட அமெரிக்கக் குகைகளாகும்.
இந்தியாவிலும் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதன் வாழ்ந்த குகைகள் தொல்லியல் அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் திருவள்ளூர் வட்டத்தில் உள்ள குடியம் என்ற இடத்தில் இந்தரு குகைகள் காணப்படுகின்றன. இக்குகைகளில் இரண்டு அல்லது மூன்று குகைகளையே கற்கால மனிதன் பயன்படுத்தியுள்ளான். இக்குகைகளை அவன் சில காலங்களில் மட்டுமே வந்து தங்கட் பயன்படுத்தியுள்ளான் என அறிஞர்கள் கூறுகின்றனர், வரலாற்றுச்கு முற்பட்ட குகைகர் பல இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இக்குகைகளில் ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் மிர்சாப்பூர், பண்டா, மகாதேவ குன்றுகளிலும் மத்திய பிரதேசத்தில் சிங்கள் பூர் ஆகிய இடங்களில் உள்ள குகைகளிலும் ஒவியங்கள் காணப்படுகின்றன.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="குகை வாழ்மக்கள்"/>
<section begin="குங்கிலியக் கலய நாயனார்"/>
{{dhr}}
<b>குங்கிலியக் கலய நாயனார்</b> சைவ சமயச் சான்றோர் அறுபத்து மூவருள் ஒருவர், இவர் சோழ நாட்டில் உள்ள, சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்றானதும் காலனைக் காய்ந்த இடமுமான திருக்கடவூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர். இவர் சுடவூர்ப் பெருமாள் திருக்கோயிலில் குங்குளியத் தூபம் இரும் பணியினைத் தமது தலையாய பணியாகக் கொண்டவர். இறைவனருளால் இவர்க்கு வறுமை வத்த காலத்திலும், தமக்குரிய நிலம் முதலானவற்றை விற்றுக் குங்குலியப் பணியைத் தவறாது செய்து வந்தார்.
நாயனாரின் குடும்பம் பொருளின்றிப் பசியினால் தம் வருந்தியது. இவர்தம் அன்புமனைலியார் தாலியைக் கொடுத்து உணவிற்காக நெல் வாங்கி வரும்படி வேண்டினார். அதனை எடுத்துச் சென்ற நாயனார், எதிரே குங்குலியப் பொதியுடன் வந்த வணிகனைக் கண்டு, தாலியைக் கொடுத்து உணவுப் பொருள் வாங்காமல் குங்குலியத்தை வாங்கிக் கொண்டு திருக்கோயிலுக்கே சென்று கொடுத்து விட்டு அங்கேயே இருந்தார். வீட்டில் யாவரும் அன்றிரவு பட்டினியிருக்க நேர்ந்தது. இறைவனருளால் அன்றிரவில் இவர் வீட்டில் பொன்னும் நெல்லும் குவிந்தன. இவர்தம் துணைவியார், ‘எம்பிரான் அருளாம்’ என்று இறைவனை வணங்கிப் போற்றித் தம் கணவர்க்கு உணவு சமைத்தார். சிவபிரான், திருக்கோயிலில் உறங்கிய கலயனார் அறியும்படி ‘சால நீ பசித்தாய் நின் மனையை அடைந்து பாற்சோறு உண்டு துன்பம் தவிர்க’ என்று பணித்தார். வீட்டையடைந்த நாயனார் பெருஞ்செல்வத்தைக்கண்டு தம் மனைவியாரை நோக்கி, ‘வில்லொத்த நுதலாய் இந்த விளைவெலாம் என்கொல்?’ என்று வினவ, அவரும் இறைவனருளால் வந்தது என்றார். கலயளார் மகிழ்ந்து, சிவனடியார்க்கு அமுதளித்தல் முதலான தொண்டினைத் தொடர்ந்து செய்து வந்தார்.
அக்காலத்தில், திருப்பனந்தாள் திருக்கோயிலில் சாய்ந்திருந்த சிவலிங்கத் திருமேணியை திமிர்த்தி வழிபட எண்ணிய மன்னன் தன் யானைகளையெல்லாம் பூட்டி இழுக்கச் செய்து முயன்றான். திருமேனி நேர் அடையாமை கண்டு வருந்தியதைக் கலயனார் கேள்வியுற்றுத் திருப்பனத்தாளையடைந்தார். யானைகளால் இழுத்துச் சரிசெய்ய முடியாத நிலை நோக்கி, ‘யானும் இவ்வினைப்புற்று எய்க்கும் இது பெற வேண்டும்’ என்னும் உள்ளத்த வராய்ச் சிவலிங்கத் திருமேனியின் மீது கட்டப்பெற்ற கயிற்றினைத் தம் கழுத்தில் பூட்டி இழுத்தார். தம் அன்பர் வருத்தம் நீங்க இறைவன் நிமிர்ந்தகுளினாள், மன்னனும் மக்களும் அன்புக்கயிற்றால் இறைவனை வயப்படுத்த முடியும் என்பதை நேரில் கண்டுணர்த்து அடியவரைப் போற்றினர். பின்னர்க் கலயனார் திருக்கடவூர் அடைத்து திருப்பணி செய்திருந்த நாளில், திருஞானசம்பத்தரும் திருநாவுக்கரசரும் திருக்கடவூர்க்கு எழுந்தருளினர். குங்குலியக் கலயர் மாறிலா மகிழ்ச்சி அவ்விரு பெருமக்களையும் அடியார் திருக்கூட்டத்துடன் எதிர் கொண்டு வரவேற்றுப் போற்றித் தம்மனையில் திருவமுது செய்வித்து, அவர் தம் அருளையும் சிவ பெருமாள் அருளையும் பெற்று மகிழ்ந்தார். பின்பு<noinclude></noinclude>
h36j0nq68xargfda9i00isuwoi9t5fu
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/549
250
640732
1957306
1925333
2026-08-05T02:08:33Z
Sridevi Jayakumar
15329
1957306
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குசராத்தி|521|குசராத்தி}}</noinclude>கடவூர்ப் பெருமான் மீது ஒன்றிய உள்ளத்துடன், தம்மானியன்ற திருப்பணி பலவும் செய்து இறைவன் திருவடி சேர்ந்தார்.{{Right|<b>பே.சு.</b>}}
<section end="குங்கிலியக் கலய நாயனார்"/>
<section begin="குசராத்தி"/>
{{dhr}}
<b>குசராத்தி</b>: ஓர் இந்தோ-ஆசிய மொழி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் காணப்படும் பதினான்கு இந்திய அரசியல் மொழிகளுள் இதுவும் ஒன்று. குசராத்தி மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள குசராத்து மாநிலத்தின் அரசியல், வாணிக மொழியாகவும், பம்பாய் மக்களில் ஒரு பகுதியினரின் தாய்மொழியாகவும், கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒருசில இந்திய வணிகர்களின் தாய்மொழியாகவும் விளங்குகிறது. இம்மொழி ஏறக்குறைய இரண்டு கோடி மக்களால் பேசப்படுகிறது. குசராத்து என்ற சொல் குர்சரத்தா என்னும் சமசுகிருதச் சொல்லிலிருந்து தோன்றியதாகும். ‘கூர்சரர்களின் நாடு’ என இது பொருள்படும். கூர்சரர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலிருந்து கி.பி. 400-ஆம் ஆண்டில் இந்தியாவில் வந்து குடியேறிச் சிறிதுசிறிதாகத் தெற்கே குசராத்து, கந்தேசு ஆகிய பகுதிகள் வரை பரவினர்.
குசராத்தி மொழி அளவற்ற கிளைமொழிகளைக் கொண்டுள்ளது. தென் குசராத்தி அல்லது குரத்தி, கத்திய வாரி, வட குசராத்தி ஆகியவை குசராத்தி மொழியின் முக்கியமான கிளைமொழிகள் ஆகும். ஆனால், நிலைமொழி பரோடாவிலிருந்து அகமதாபாது வரை பேசப்படும் கிளைமொழியை ஒத்துள்ளது. குசராத்தி மொழி வழங்கும் பகுதிக்கு அருகில் கிழக்கிலும் வடகிழக்கிலும் பேசப்படும் மொழி இராசசுத்தானி. இருமொழிகளும் ஒன்றோடு ஒன்று மிக நெருங்கி இணைத்துள்ளமையால் எல்லைப்பகுதிகளில் வழங்கும் கிளைமொழிகளை எந்த மொழியின் கிளைமொழி என்று வரையறுப்பதே கடினமாக உள்ளது. கிளைமொழி வேற்றுமைகளைத் தவிர இம்மொழியில் சமூக வேறுபாட்டை ஓட்டி வகுப்பு வேற்றுமைகளும் காணப்படுகின்றன, எடுத்துக்காட்டாக, குசராத்தி பேசும் பார்சி மக்களும், முசுலீம்களும் பார்சி, அராபிய மொழிச்சொற்களை மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால், குசராத்தி நிலைமொழியோ கடல்வழித் தொடர்பின் காரணமாக ஆசிய, ஐரோப்பியப் பகுதிகளிலிருந்து ஒரு சில சொற்களைக் கடன் வாங்கியுள்ளது. அதுவும் கத்தியவார் கடலோடிகளின் வழியாகவே மிகுதியாக வாங்கியுள்ளது.
இம்மொழி மிகப் பழைமையான இலக்கிய வரலாற்றைக் கொண்டது. கூர்சர அபபிரம்ச காலத்திலிருந்து பழைய குசராத்தி வரை, பழைய குசராத்தியிலிருந்து இன்று வரை இடையறாத இலக்கிய வரலாற்றைக் கொண்டது. இம்மொழியின் வரலாற்றுக் காலத்தை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். அவை: பழைய குசராத்தி (12 முதல் 15-ஆம் நூற்றாண்டு வரை), இடைக்காலக் குசாரத்தி (15 முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை), இன்றையகுசராத்தி எனப்படும்.
சாலிபத்திரரின் பாரதிபாகுபலி ராசா என்ற சமய வரலாற்று நூல் கி.பி. 1185-இல் இயற்றப்பட்டது. அது இம்மொழியில் மிகப் பழமையான இலக்கியமாகும். வசந்தத்தின் வருகையையும், காதலர்களின் உணர்வுகளையும் சித்திரிக்கும் இலக்கியங்களே பழைய குசராத்தி மொழியில் பெரும்பாலும் இயற்றப்பட்டன. வசந்தவிலாசம் என்னும் இலக்கியம் கி.பி. 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்டது. அதுவே இக்காலக் குசராத்தியின் மிகப் புகழ்பெற்ற நூல், பழைய குசராத்தியில் சமய நெறிகளைப் புகட்டும் பொருட்டும் சமண முனிவர்களால் எழுதப்பட்ட கதைகளும் மிகவும் புகழ்பெற்றவை. நரசிம்மமேத்தா, மீராபாய், அக்கோ, பிரேமானந்து, தயாராம் ஆகியோர் இடைக்காலக் குசராத்தி மொழியின் மிகவும் புகழ்பெற்ற கவிஞர்கள், அக்காலத்தில் தான் சமசுகிருந் இலக்கியமான காதம்பரியைத் தழுவிக் குசராத்தியில் காதம்பரி எழுதப்பட்டது. இன்றைய குசராத்தி மொழியில் கோவர்தன்ராம் திரிபாதியின் சரசுவதி சந்திர என்னும் நூல் தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது. 20-ஆம் நூற்றாண்டில் குசராத்தி தம் தாய்மொழி ஆனதால் காந்தியடிகள் குசராத்தி இலக்கியத்தில் தம் தாக்கத்தை ஏற்படுத்தினார். மேலும், சாகர கலெக்கர், ராமநாராயன், பதக்கு, கே.எம். முன்சி ஆகியோர் இன்றைய புகழ்பெற்ற குசராத்தி மொழி எழுத்தாளர்கள் ஆவர்.
இல்மொழி மேற்கு இத்தி, இராசசுத்தானி ஆகிய மொழிகளை மிகவும் ஒத்துள்ளது. இம்மொழியில் 11 உயிரொலிகளும், 34 மெய்யொனிகளும் உள்ளன. உயிரொலிகளின் உச்சரிப்பில் இம்மொழில்கெனச் சில பண்புகள் உண்டு. எடுத்துக்காட்டாக மெய்யொலியை அடுத்து உயிரொலி வரும் இடங்களில் மெய்யொலி இரட்டிப்புக் குறைந்து உயிரொலி நீள்கிறது. எனவே, இந்தி மொழியின் மக்கள் என்ற சொல் மகான் என மாறும். இதுபோன்றே அராபிய பாரசிகச் சொற்களில் ‘ஹ’ ஒலிக்கு முன்னர் வரும் அ. இம்மொழியில் எ ஒலியாக மாறும், எடுத்துக்காட்டாக, இந்தி ‘ஷஹர்’ என்ற சொல் இம்மொழியில் ‘ஷஹர்’ என மாறுகிறது. இந்தி மொழியைப் போலன்றி இம்மொழியில் ஆண்பால், பெண்பால் அஃறிணை என மூன்று பகுப்புகள் காணப்படுகின்றன. ஒருமை, இருமை என இருவகை எண் பகுப்பே உள்ளது.{{nop}}<noinclude></noinclude>
301e0j4c1x9ug1so9lgbev6nbsp4dcl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/550
250
640735
1957307
1925338
2026-08-05T02:09:06Z
Sridevi Jayakumar
15329
1957307
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குசராத்து|522|குசராத்து}}</noinclude>இம்மொழிக்கென இருவகை எழுத்துமுறை உண்டு, ஒன்று தேவநாகரி முதன்முதலில் இவ்லெழுத்து முறையில்தான் இம்மொழி நூல்கள் அச்சடிக்கப்பட்டன. ஆயினும், இன்று இவ்வெழுத்து முறை பெரும்பாலும் கைவிடப்பட்டுவிட்டது, மற்றொன்று, தேவதாகரி எழுத்துமுறையின் அடிப்படையில் எழுந்த குசராத்தி எழுத்துமுறை, இதுவே இன்று வழக்கில் உள்ளது.{{Right|<b>எம்.சு.</b>}}
<section end="குசராத்தி"/>
<section begin="குசராத்து"/>
{{dhr}}
<b>குசராத்து</b>: சுதந்திர இந்தியாவில் குசராத்தி மொழி பேசும் பகுதிகளை இணைத்து 1960-ஆம் ஆண்டில் இம்மாநிலம் அமைக்கப்பட்டது. இந்திய நாட்டின் தந்தை அண்ணல் காந்தி அடிகள் இம்மாநிலத்திலுள்ள போர்பந்தர் என்ற இடத்தில் கி.பி.1869-இல் பிறந்தார். இம்மாநிலத்தில் தலைநகர் காந்தி நகர் ஆகும். மாநிலத்தினுடைய பரப்பளவு 1,96,024 ச.கீ.மீ. ஆகும். சென்ற 1981-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி குசராத்தின் மக்கள் தொகை 3,39,60,905 ஆகும். இது இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ளது. வடக்கில் இராசசுத்தானமும், வடமேற்கில் பாகிசுத்தானமும், கிழக்கில் மத்திய பிரதேசமும், தெற்கில் மகாராட்டிசமும் மேற்கில் அரபிக் கடலும் இதன் எல்லைகளாக உள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 550
|bSize = 375
|cWidth = 150
|cHeight = 165
|oTop = 233
|oLeft = 28
|Location = center
|Description =
}}
{{center|குசராத்து}}
அகமதாபாது, சூரத்து, வரோதரா, இராசுகாட்டு, பவநகர், சாம் நகர், நடியாட்டு ஆகியவை இம்மாநிலத்தில் உள்ள முக்கியமான நகரங்களாகும். மொத்தக் கிராமங்களின் எண்ணிக்கை 18,275 ஆகும்.
<b>நிருவாக அமைப்பு</b>: இம்மாநிலத்தின் சட்டமன்றம் ஒரவையைக் (Unicameral Legislature) கொண்டதாகும். சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 168 ஆகும். இம்மாநிலம் 24 உறுப்பினர்களைப் பாராளுமன்ற மக்கட்சபைக்கும் 11 உறுப்பினர்களை மாநிலங்களவைக்கும் அனுப்புகிறது, இம்மாநிலத்தில் மொத்தம் 20 மாவட்டங்களும் 184 வட்டங்களும் உள்ளன.
<b>மாநில மொழி</b> இம்மாநிலத்தின் ஆட்சிமொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும், பல்கலைக்கழகங்களில் போதனா மொழியாகவும் இருப்பது குசராத்தி மொழியாகும். ஆனால், மைய அரசாங்கத்துடன் தொடர்பு இந்திமொழி மூலம் வைத்துக்கொள்ளப்படுகிறது.
<b>வேளாண்மை</b>: இம்மாநிலம் மிகவும் செழிப்பான கரிசல்மண் பூமியைக் கொண்டுள்ளது. இங்குத்தான் இந்தியாவிலேயே நான்கில் ஒரு பங்கு பருந்தி உற்பத்தியாகிறது. இம்மாநிலத்தில், தானிய வகைகளான நெல், கோதுமை, சோளம், பருத்தி, புகையிலை, நிலக்கடலை போன்றவை பயிரிடப்படுகின்றன. இந்த அளவு வேளாண்மை உற்பத்திக்குக் காரணம் இங்குப் பாயும் சரசுவதி, சபர்மதி, மாகி, நருமதைம், தப்தி ஆகிய நதிகளேயாகும்.
<b>பாசனம்</b>: இத்தனை நதிகளிருந்தும், இம்மாநிலத்தில் பாசன வசதி போதுமானதாக இல்லை. 12.5 மிலியன் எக்டேர் விளைவு செய்யக் கூடிய நிலங்களில் 1.5 மிலியன் எக்டேர் தான் பாசனவசதி பெற்றுள்ளது. இம்மாநிலத்தில் உகை அணைத் திட்டம் (தபதி ஆறு), கடானா அணைத்திட்டம் (மாகி ஆறு) நர்மதா பாசனத் திட்டம் (நர்மதா ஆறு), ஆகியவை மிகவும் முக்கியமான பாசனத்திட்டங்களாகும்.
<b>மீன்வளம்</b>: இம்மாநிலம் நீண்ட கடற்கரையைப் பெற்றுள்ளது. இங்கு மீன்பிடி தொழில் சிறப்பாக உள்ளது ஆண்டுக்கு 2,23,000 கண்டி (Tonnes) மீன்கள் பிடிக்கப்படுகின்றன மீனவர்களுக்கென 168 கூட்டுறவுச் சங்கங்கள் செயற்படுகின்றன.
<b>காடுகள்</b>: இம்மாநிலக் காடுகளின் பரப்பளவு 19,535 ச.கி.மீ. ஆகும். இக்காடுகள் கனகாத்து, தாங்க்கு பஞ்சு மகால், வதோதரா, சூரத்து ஆகிய மாவட்டங்களில் உள்ளன. தேக்கு, மூங்கில், சந்தனம், கருவேலு மரம், தேன், மெழுகு முதலியவை கிடைக்கின்றன. இக்காடுகளில் இந்தியாவிலேயே சௌராட்டிராம் என்ற பகுதியில் உள்ள ‘கீர்’ காடுகளில்தான் சிங்கங்கள் மிகுதியாகவுள்ளன.<noinclude></noinclude>
9gji7dea10ij0s1jhkerx6p2m0wuwny
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/553
250
640740
1957309
1925346
2026-08-05T03:02:29Z
Sridevi Jayakumar
15329
1957309
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குசானர்கள்|525|குசானர்கள்}}</noinclude>பிரதமர் மொரார்சி தேசாய், வித்தியாபீடத்தின் வேந்தராக இருந்து வருகிறார்.{{Right|<b>எஸ்.த.</b>}}
<section end="குசராத்து"/>
<section begin="குசானர்கள்"/>
{{dhr}}
<b>குசானர்கள்</b> இந்தியாவில் பேரரசை ஏற்படுத்திய அயல் இனத்தவர்களும் ஓர் இனத்தவராவர். குசானர்கள் (Kushanas). இந்தியப் பண்பாட்டு வளர்ச்சிக்கு அருந்தொண்டு ஆற்றியவர்கள்.
குசானர்கள் யூ-இ (Yuch-chi) என்ற நாடோடி இனத்தைச் சார்ந்தவர்கள். முதன்முதலில் சீனாவின் பெருஞ்சுவருக்கு (Great Wall of China) அருகில் இவர்கள் வாழ்ந்து வந்தனர். ஏறத்தாழ கி.மு. 160-ஆம் ஆண்டில் இவர்கள் அங்கிருந்து ஊணர்களால் (Hunas) விரட்டியடிக்கப்படவே, இவர்கள் மேற்கு நோக்கி நகர்ந்தவர். சாகர்கள் (Sakas) வசமிருந்த பாக்ட்ரியாவைக் கைப்பற்றி அங்குக் குடியேறினார்கள். அங்கே தமது நாடோடிப் பழக்கங்களைக் கைவிட்டு நிலையான வாழ்க்கையை மேற்கொள்ளலாயினர். நாளடைவில் இவர்கள் ஐந்து இனக் குழுக்களாகப் பிரித்தனர். அவற்றுள் ஒன்று குசானர் (Kushanas) ஆகும், குசான் இனக்குழுவின் தலைவரான குசலா காரா காட்பீசசு (Kujala Kara Kadphises) தலைமையின் கீழ் இவர்கள் மற்ற இனக்குழுக்களின் மீது தமது ஆதிக்கத்தைச் செலுத்தினர். வரலாற்று ஆசிரியர்கள் அவரை முதலாம் காட்பீசசு என்று கூறுகிறார்கள். இந்நிகழ்ச்சி ஏறத்தாழ கி.பி. 40-ஆம் ஆண்டில் நடத்திருக்கக் கூடும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 553
|bSize = 375
|cWidth = 142
|cHeight = 150
|oTop = 190
|oLeft = 25
|Location = center
|Description =
}}
{{center|குசானப் பேரரசு}}
முதலாம் காட்பீசசு இந்துக்குச் மலையைக் கடந்து காபூல் பள்ளத்தில் பார்த்தியர்களுக்குச் (Partbians) சொத்தமாக இருந்த பகுதிகளை வென்றார். அதையடுத்துச் சித்து ஆற்றுக்கு மேற்கேயிருந்த அரகோசியாலைத் (Arachosin) தமது ஆதிக்கத்திற்கு உட்படுத்தினார். மகதராசா, மகாராசாதிராசா, சத்யதர்மாகதிதா (Satyadharamasthita) போன்ற பட்டங்களை அவர் சூட்டிக் கொண்டார். நீண்ட ஆட்சிக்குப் பிறகு அவர் நமது 80-ஆம் வயதில் இறந்தார்.
அவரையடுத்து அவர் மகன் இரண்டாம் காட்பீசசு பட்டம் எய்தினார். அவர் சிந்து நதியைக் கடந்து தட்சசீலம் (Taxila) மற்றும் பஞ்சாபு ஆகியவற்றை வென்றார். வடமதுரை (Mathura) வரை அவர் படையெடுத்து வந்திருக்கக் கூடும் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். சீனாவிற்கும் உரோமானியப் பேரரசுக்கும் இடையே அவரது அரச அமைந்திருந்தமையால் வாணிகம் செழித்தோங்கியது.
அவர் காலத்தில் ஏற்பட்டிருந்த வாணிக வளர்ச்சியை இப்போது கிடைத்திருக்கும் அவருடைய எண்ணற்ற நாணயங்கள் உறுதிப்படுத்துவனவாக இருக்கின்றன. அவர் சைவ வழிபாட்டை மேற்கொண்டிருக்கக் கூடும். எருதுடன் கூடிய சிவனும், திரிசூலமும் அவருடைய நாணயங்களில் பொறிக்கப்பாட்டுள்ளன. அப்பொறிப்பும் கேசுவரனைக் (Maheswara) குறிப்பதாக அவரது நாணயங்கள் எடுத்து இயல்புகின்றன.
அடுத்து, பட்டம் எய்தியவர் வரணற்றுச் சிறப்பு: மித்த எவிசுகர் (Kanishka) ஆவார். அவருக்கும் இரண்டு காட்பீசசுகளுக்கும் உள்ள தொடர்பைத் திட்டவட்டமாகக் கூற இயலாது. அவர்காட்பீசசுகளும்கும் முன்பு ஆண்டார் என்றோ பின்னர் ஆண்டார் என்றோ திடமாகக் கூறுவதற்கில்லை. அவர் ஒரு சகாப்தத்தைத் தொடக்கி வைத்தார். அதைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் உண்டு எனினும் சகசார்ப்தத்தை கி.பி. 78-இல் தொடங்கி வைத்துள்ளார் என்பதை ஒருவாறு அறியலாம். அவருடைய தலைநகரம் புகுசபுரமாகும். (இக்காலப் பெசாவர்) காசுமீரம், பஞ்சாபு, பாட்னா வரையிலுள்ள கங்கைச் சமவெளிப் பகுதியும் மேலைச் சிந்துப் பகுதியும் மானவம் வரைலிலான பகுதிகளும் அவருடைய ஆணைக்குட்பட்டு இருந்தன. அவர் மேற்கே பார்த்தியர்களுடன் போரிட்டார். பாமீர் மலைகளைக் கடந்து சென்று கோட்டான், யார்க்கண்டு, காசுகர் ஆகியவற்றை ஆண்டுவந்த குறுநில மன்னர்களள அடக்கினார்.<noinclude></noinclude>
iolpc6l29ysaz16xqbshiwknywpnab2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/554
250
640742
1957310
1925348
2026-08-05T03:03:18Z
Sridevi Jayakumar
15329
1957310
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குசானர்கள|526|குசிநகரம் }}</noinclude>அவர்களிடமிருந்து கப்பம் பெற்றார் தமது ஆட்சியின் இறுதிக்காலத்தில் அவர் சீனாவுடன் போர்புரிய தேர்ந்தது.
கனிசுகருடைய பெருமை அவருடைய போர் வெற்றிகளைவிடப் புத்தாமயத்திற்கு ஆற்றிய தொண்டுகளில்தான் விளங்குகிறது. புத்த சமயத்தினர். அவரை இரண்டாம் அசோகர் என்று புகழ்ந்துள்ளனர். அவருடைய நாணயங்களில் பலதிறப்பட்ட கடவுள் உருவங்கள் பொறிக்கப்பட்டிருப்பினும் அவர் புத்த சமயத்தைத் தழுவியிருந்தார் என்பதை அவருடைய பெசாவர் தூபி ஐயமற்ற வகையில் எடுத்துக்காட்டுகிறது. நான்காம் புத்த சமய மாநாட்டை குண்டலவனத்தில் (இக்காலச் சலந்தரில்) கூட்டினார். அதில் அசுவகோசரும் வசுமித்திரரும் முக்கிய இடம்பெற்றிருந்தனர். அக்கூட்டத்தில் புத்த சமய நூல்களுக்கு விளக்கங்கள் சமசுகிருத மொழியில் எழுதப்பட்டன. அவர் காலத்தில் மகாயான புத்த சமயமே செல்வாக்குப் பெற்றிருந்தது. ஆசாரியா நாகார்ச்சுனா அவர்காலத்தில் சிறந்து விளங்கிய மகாயான புத்த சமயப் போதகர் ஆவார். அவர் மத்திய ஆசியா, சீனா ஆகிய இடங்களுக்குப் புத்த சமயப் போதகராகச் சென்றார். கவிககர் மத்திய ஆசியா, மற்றும் சீனா ஆகிய இடங்களுக்குப் புத்த சமயப் பரப்பாளர்களை அனுப்பி வைத்தார். அவர் புத்த விகாரங்களையும் தூபிகளையும் ஆங்காங்கே எழுப்பினாம் புத்த சமயத்தினராயினும் அவர் ஏனைய சமயத்தினர்களைத் துன்புறுத்தவில்லை.
கனிசுகர் இலக்கிய வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும், கலை வளர்ச்சிக்கும் மிருந்த ஆதரவை அளித்தார், அவருடைய அவையை அவங்கரித்த சிறந்த கவிஞர் அசுவகோசராவார், சாரகா (Charaka) என்ற ஆயுர்வேத மருத்துவநிபுணரும் அவர் அவையில் இடம் பெற்றிருந்தார். கனிசுகர் பல கட்டடங்களை எழுப்பினார். அவற்றுள் ஒன்று பெசாவரில் 400 அடி உயரமுள்ள மரத்தாலான கோபுரமாகும். கனிக்கபுரம் என்ற நகரத்தையும் அவர் உருவாக்கினார். சிற்பக் கலை வடமதுரையிலும், தட்சலேத்திலும் மிருந்த செல்வாக்குப் பெற்றிருந்தது. அவர் காலத்திய சிற்பங்கள் காந்தாரா வகையைச் சார்த்தனவாகும்.
இந்தியாவின் பண்பாடு அவர் காலத்தில் புதியதொரு ஆற்றலைப் பெற்றது. அது அயல்நாட்டுப் பண்பாட்டுக்கூறுகளைத் தன் வயப்படுத்திக் கொண்டு மேலும் செழித்து வளரலாயிற்று. சமசுகிருத மொழி வளர்ச்சிக்குப் புத்தூக்கம் அளிக்கப்பட்டது. புத்த சமயத்திற்கும் புத்துயிர் அளிக்கப்பட்டது.
கனிசுகருக்குப் பிறகு குசானர் புகழ் இந்திய வரலாற்றில் மங்கலாயிற்று.{{Right|<b>தி.ஆர்.இரா.</b>}}
<section end="குசானர்கள்"/>
<section begin="குசிநகரம்"/>
{{dhr}}
<b>குசிநகரம்</b> உத்தரப்பிரதேச மாநிலத்தில் தியோரியா (Deoria) மாவட்டத்தில் உள்ளதோர் ஊர் கௌதம் புத்தர் இங்குந்தான் பரிதிருவாணம் (இறப்பு) அடைந்தார், பௌத்த சமயத் தொடர்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 554
|bSize = 375
|cWidth = 250
|cHeight = 158
|oTop = 270
|oLeft = 73
|Location = center
|Description =
}}
{{center|குசிநகரத் தூபி}}<noinclude></noinclude>
suvt670dyp9dcfcwvsqjoxxxb2z2kqg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/555
250
640743
1957311
1925349
2026-08-05T03:03:58Z
Sridevi Jayakumar
15329
1957311
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குசுநட்சின் சுழற்சி|527|குசுநட்சின் சுழற்சி}}</noinclude>பான தூபி ஒன்று சிறிது காலத்திற்கு முன்பு வரை குசி நகரில் இருந்தது. புத்தர், இந்நகரைப் பௌத்தர்களின் நான்கு புண்ணியத் தலங்களுள் ஒன்றாக அறிவித்தார். சுத்தக்கு (Gandak) என்னும் சிற்றாறு இரப்தி ஆற்றுடன் கலக்குமிடத்தில் இந்நகரம் அமைத்திருந்தது. குசிநாரம் மல்லர்களின் தலைநகரமாக விளங்கியது. மல்லர்கள் புத்தரைப் பெரிதும் மதித்து அவரது கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்களாவர், அசோகர், புத்தர் இறந்தபின் இந்நகருக்கு வந்ததாகத் திவ்வியாவதனம் என்னும் நூல் குறிப்பிடுகிறது. குசவதி எனப்பட்ட இந்நகரம் பின்னர்க் குசிதரா என்று கூறப்பட்டது. முற்காலத்தில் இந்நகரம் பெரும் அரண்கனைக் கொண்டு நான்கு. நுழைவாயில்களும் 7 மதில்களும் உடையதாய் விளங்கியது. இந்நகரம் மகத அரசுடன் இணைத்தபின் தன் சிறப்பை இழக்கத் தொடங்கியது. இருப்பினும் இந்நகரத்தின் சமயச் சிறப்பு மகத அரசர்காலத்திலும் சிறந்திருந்தது. அசோகருக்குப் பின்னர், சீனப் பயணியான யுவான்-கலாங்கு இந்நகருக்கு வந்த பொழுது இந்நகரம் அழித்தே காணப்பட்டது. இந்நகரத்தில் இருந்த காசியா என்ற பகுதியில் இருந்த தூபியை அலெக்சாந்தர் கன்னிங்காம் கி.பி. 1876-இல் அகழாய்வு செய்தார். அதன்பின்னர் நடத்தப்பட்ட அகழாய்வுகளால் இந்நகரத்தில் பல தொன்மைக் கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்குப் புத்தர் சிற்பங்கள் பல கிடைத்தன. அவற்றுள் கிடந்த நிலையில் இருந்த புத்தர் சிலை புகழ் பெற்றது. இச்சிலையில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. இச்சிலையை அரிபாலர் என்பவர் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் நிறுவினார்.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="குசிநகரம்"/>
<section begin="குசுநட்சின் சுழற்சி"/>
{{dhr}}
<b>குசுநட்சின் சுழற்சி</b>: பொருளாதார வளர்ச்சி ஆய்வுகளில் வளர்ச்சி வீதத்தைக் கணக்கிடும். முறைகளுள் 15 முதல் 20 ஆண்டுக்கால நிலையான போக்கையும் (Secular Tread) அவற்றினூடே நிலவும் ஏற்றத் தாழ்வுகளையும் (Fluctuations) குசுநட்சிங் சுழற்சி (Kurnets Cycle) விளக்குகிறது. அமெரிக்கப் பொருளியல் அறிஞரான சைமன் குசுதட்சு (Simon Kuznets) அமெரிக்க ஐக்கிய நாட்டின் (U.S.A) பொருளாதார முன்னேற்றம் (Economic Development) குறித்த விரிவான ஆய்வுகளில் ஈடுபட்டு, இக்கருவுருவை (Concept) உருவாக்கினார். அவர் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலப் பொருளாதார நடவடிக்கைகள் குறிப்பாகக் கட்டடத் தொழில் துறையின் (Construction Industry) வேலை வாய்ப்பு, இடப்பெயர்வு, வருமானம், வட்டிவீதம், முதலீடு, விலை நிலவரம் ஆகியவற்றைப் பகுத்தாராய்ந்து, பொருளாதாரத்தில் நீண்டகால ஏற்ற இறக்கச் சுழற்சிகளும் (Long Term Swings) நிலையான வளர்ச்சிப் போக்கும் நிலவுவதாகவும் கண்டறித்தார்.
கட்டடத் துறையில் மட்டுமல்லாமல் பொருளாதார நடவடிக்கைகளிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டுமள்ளாமல் பிற உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிகளிலும் (Economic Growth) இத்தகைய மாறும் நிலையான போக்கு (Secular Swings) நிலவுவதைக் குசுதட்சின் சுழற்சி விளக்குகிறது. குசிநட்சு, தம் தொடக்க கால அடிப்படை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட காமம், முதல் உலகப் போருக்கு முந்தைய காலமாகும். அவ்வாய்வுகளின் கண்டுபிடிப்பாக கி.பி. 1873, 1892, 1913 ஆகிய ஆண்டுக்களில் அமெரிக்க ஐக்கிய தாடு பொருளாதாரச் செழிப்பின் (Economic Boom) உச்சக் கட்டத்தை அடைந்ததாகவும் கி.பி. 1878,1896 ஆகிய ஆண்டும் காலங்களில் பொருளாதாரத் தேக்கமும் மந்த நிலையும் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
குசுதட்ச, கட்டடத் துறையின் பொருளாதார நடவடிக்கைகளை ஆழ்ந்து உன்னிப்பாக ஆராய்ச்சி செய்தாரெளினும், கூடுதலாக, குறிப்பாக மக்கள் தொகையியல் காரணிகளால் (Demographic Factors) உண்டாகும் மாற்றங்கள், முதலா (Capital Formation). வருமானம், நாட்டு மொத்த உற்பத்தி (Gross National Product-GNP) ஆகியனவற்றையும் தம் ஆராய்ச்சிக்குட்படுத்தினார். குசுநட்சின் மாறும் நிலையான வளர்ச்சி (Secular Growth Movement) என்பது பொருளாதார வளர்ச்சி வீதத்தில் காணப்படும் நீண்டகாலச் சுழற்சிகளாகும். அவை குறிப்பிட்ட, பொருளாதார நடவடிக்கையின் விரிவாக்கத்தையும் செழிப்பையும்). கருக்கத்தையும் (மந்தத்தையும்) குறிக்காது.
ஒலியரி (O'Leary), ஆர்தர் லூயிசு (Arthur Lewis) ஆகிய பொருளியல் அறிஞர்களும் பொருளாதார வளர்ச்சி வீதத்தில் காணப்படும் நீண்டகாலச் சுழற்சிக்குச் சான்றாக ஐக்கிய அமெரிக்க நாடு, செருமனி (Germany), பிரான்சு (France), பிரிட்டன், ஆகிய நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளின் புள்ளி விவர ஆய்வுகளை 1955-இல் வெளியிட்டனர். இந்நாடுகளில் முதல் உலகப்போருக்கு முந்தைய காலங்களில் மூன்று குசுநட்சின் சுழழ்சிகள் நிகழ்ந்ததாக ஓலியரியும் ஆர்தர் லூயிசும் குறிப்பிட்டுள்ளனர். குசுநட்சும் பிற அறிஞர்களும் மீண்டும் 1902-இலும் 1930-இலும் வளர்ச்சி வீதச் சுழற்சிகள் (Growth Rate Swings) காணப்படும் எனக் கூறினர். குறிப்பாக, 1921-இல் பொருளாதாரச் செழிப்பு உச்சல் கட்டத்தையடையும் எனவும், பொருளாதாரத் தேக்கமும் மந்த நிலையும் 1931-இல் நிலவும் எனவும் குசு-<noinclude></noinclude>
92t02k8g3sck5ma7aqw3phmw50jqvb9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/556
250
640872
1957312
1925653
2026-08-05T03:05:22Z
Sridevi Jayakumar
15329
1957312
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குசுநட்சின் சுழற்சி|528|குசுரு. அமீர}}</noinclude>தட்சு வெளிப்படையாகக் கூறினார். இதற்கு அவர் பயன்படுத்திய அடிப்படை ஆய்வுக் காரணிகள் தனி ஆன் வருமானமும் (Per Capita Income) மொத்த வருமானமுமாகும்.
குசுநட்சின் சுழற்சிகள் நிகழ்வதற்கான காரணங்களைக் குசுரட்சாலும் பிற அறிஞர்களாலும் தெளிவாக வரையறுத்துக் கூற இயலவில்லை. நிலையான வளர்ச்சி வீதத்தில் உண்டாகும் ஏற்றத்தாழ்வுகளுக்கான காரணங்கள் தெளிவற்ற இருளார்ந்ததாயிருக்கிறது. ஆயினும், அச்சுழற்சிகள் மீண்டும் மீண்டும் நிகழ்வது திட்டவட்டமாகச் செயல்முறையில் தெளிவாகப் புலப்படுகிறது எனக் குசுதட்சு கூறியிருக்கிறார். மாறும் நிலையான வளர்ச்சி ஆய்வுக்கு அறிஞர் பிரின்லி தாமசு (Brinly Thomas) 1973-இல் குசுநட்சின் கட்டடத்துறை ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, அத்துறையின் சுழற்சி பிரிட்டனிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் தலைகீழ்த் (Inverse) தொடர்புடைய எதிர்மாறான தொடர்புகளையுடையது எனக் குறிப்பிட்டார். அவர் முதலாம் உலகப்போருக்கு முந்தைய 70 ஆண்டுகளில் மக்கள் தொகையியல் காரணிகளால் இவ்விரு நாடுகளிலும் உண்டான விளைவுகளே குசநட்சின் சுழற்சிக்குக் காரணம் என விளக்கினார். இக்காலத்தில் பிரிட்டனிலிருந்து பெருமளவில் மக்கள் வெளியேறிய இடப்பெயர்வும் (Emigration), அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிகழ்ந்த குடியமர்வு (Immigration) இயக்கமும் பிரிட்டனில் கட்டடப் பணித்துறை நடவடிக்கையில் வீழ்ச்சியையும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் செழிப்பையும் உண்டாக்கின. தாமசு, மேலும் தம் ஆய்வை விரிவாக்கி மாறும் நிலையான வளர்ச்சி வீதத்திற்கு மக்கள் வள முதலாக்கமும் (Man Power Capital Formation) காரணம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
மக்கள் தொகையியல் காரணிகன், மாறும் நிலையான வளர்ச்சி வீதத்திற்குக் காரணமா விருக்குமா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இக்காரணியைக் கருதுகோளாகக் (Hypothesis) கொண்டு ஆய்வுகளை நடத்திய ஒலியரி, ஆர்தர் லூயிசு ஆகியோரின் அமெரிக்கா, பிரிட்டன், செருமனி, பிரான்சு ஆகிய நாடுகளின் முதலாம். உலகப்போருக்கு முந்தைய கால ஆய்வு முடிவுக்கும் அதே காலத்திய மேற் குறித்த நாடுகளடங்கிய தாமசின் ஆய்வு முடிவுகளும் முரன்பாடுடையவைகளாயுள்ளன.
குசுநட்சின் சுழற்சி, இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய காலங்களில் நிகழ்ந்துள்ளது என்பதற்குத் தகுந்த சான்றுகள் உள்ளன. ஆயினும், அவை மீண்டும் நிகழும் என அறுதியிட்டுக் கூறுவதற்கான வரையறுக்கப்பட்ட கோட்பாடுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. அங்காடி அமைப்பையுடைய பொருளாதாரங்களில் (Market Oriented Economics) இறுகிய காலச் சுழற்சிகள், வளர்ச்சிப் போக்கோடு ஓட்டிக் காணப்படுகின்றன. அவை குசுநட்சின் சுழற்சிகள் போல் செழிப்பையும், மந்தத்தின் உச்சக் கட்டத்தையும் அடையும் எனக் கூற இயலாது. ஏனெனில், உலகப்போருக்குப் பின்னர் வரலாற்றுக் காரணிகளும் நிறுவன மாற்றங்களும் (Institutional Charges) தனித் தன்மையுடன் இயங்குவதாலும் பணவீக்கம், நிதி நெருக்கடி போன்ற சிக்கல்களிலிருந்து தீர்வு காணப் பல முன்னோடித் திட்டங்கள் முன் அறிவிப்பு (Forcasting), தொழில்நுட்ப அறிவு போன்றவை பெருமளவில் வளர்ச்சி பெற்றுள்ளமையாலும், அரசுகள் பாதகமான சுழற்சி நிகழ்வுகளை முன் மறிந்து அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ளன. குசுதட்சின் சுழற்சியில் வலிமைபெறும் சில காரணிகள் பிற்காலத்தில் முற்றிலுமாக மாறிவிட்டன. அவற்றுள் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் சென்று குடியமகும் இயக்கத்தின் கட்டுப்பாடற்த தன்மை பின்னர் முற்றிலுமாக மாறியிருப்பது ஓர் எடுத்துக்காட்டாகும்.
குசுநட்சின் சுழற்சி நீண்டகால மாற்றங்களைக் குறிப்பிட்டாலும் அவை 15 முதல் 20 ஆண்டுக் காலத்தையே உள்ளடக்குகிறது, அதற்கும் மேலான 40 முதல் 60 ஆண்டுக்கால நீண்டகாலச் சுழற்சி அறிஞர் கோன்டிராட்டி (Kondratiofr) விளக்குகிறார். அவரது கோட்பாடுகளுடன் ஒப்பீட்டு நோக்கும்போது குசுநட்சின் சுழற்சியினை இடைக்காலச் சுழற்சி (Intermediate Cycle) எனக் கருத இடமுண்டு. வளர்ச்சிப் பொருளாதாரத்தில் வருங்கால ஆய்வுக்குப் பேரளவில் வாய்ப்புகள் உள்ளன என்பதை இவ் ஆய்வுகளின் தெளிவற்ற முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.{{Right|<b>அ.ரு.சா</b>}}
<section end="குசுநட்சின் சுழற்சி"/>
<section begin="குசுரு அமீர்"/>
{{dhr}}
<b>குசுரு அமீர் (கி.பி. 1253-1325)</b> இடைக்கால இந்திய வரலாற்றறிஞர்களுள் தலைசிறந்தவர்; சிறந்த கவிஞர். அபுல் அசன் யமிறுதீன் குசுரு (Abai Hasan Yaminuddin khusrau) எனவும் அழைக்கப்படும் இவர், கி.பி. 1253-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் எதா (Etah) மாவட்டம், படியாலி என்னுமிடத்தில், அமீர் சைபுதீன் முகமது என் பாரின் மகனாகப் பிறந்தார். குசுருவின் தந்தையார் நடு ஆசியாவிலிருந்து இந்தியாவில் குடியேறி, இமத் உல்முல்க்கு என்னும் இந்தியப் பெருஞ்செல்வரின்<noinclude></noinclude>
37yz9ud0ffudjjjto22mq10t6hwgb44
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/557
250
640875
1957313
1925658
2026-08-05T03:06:09Z
Sridevi Jayakumar
15329
1957313
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குசுரு, அமீர்|529|குசேலர்}}</noinclude>மகளை மணந்தார். எனவே, குசுரு ஓர் துருக்கிய இந்தியர் (Turke Hindustani) ஆவார்.
பிறவிக்கவிஞரான இவர், ஒன்பது வயதிலேயே கவிபாடும் வல்லமை பெற்றார். இவர் மத்திய ஆசிய இசையிலும் இந்திய இசையிலும் வல்லவர். இவரது கீர்த்தனங்கள் குருநானக்கு, கபீர், சந்து, நாம தேவர் வாரிசு சா (Waris shah), அப்துல் லத்தீபு - முதலான மாபெரும் ஆன்மிக வாதிகளின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து வந்துள்ளன. மாபெரும் எழுத்தாளரான இவர் ஒரு பன்மொழிப் புலவர், இவர் துருக்கி, அராபி, பாரசீகம், உருது, இந்தி, சமசுகிருதம் (Sanskrit), வடஇந்திய மொழிகள் சில ஆகியவற்றை அறிந்திருந்தார். இவர் ஆப்கானிசுத்தான், ஈரான், நடு ஆசியா, பாகிசுத்தான், இந்தியா முதலான நாடுகளைச் சேர்ந்த மக்களின் இணைப்புச் சின்னமாக விளங்கினார். சூபிக் கொள்கையினரான இவர் இந்தியாவுைப் பெரிதும் நேசித்தார். தம் நூல்களின் பல இடங்களில் இந்திய நகரங்களையும், இயற்கைக் காட்சிகளையும், பழவகைகளையும் பறவைகளையும் பெரிதும் போற்றிப் புகழ்ந்துள்ளார். தாம் பிறந்த இந்தியாவை இவர் இம்மண்ணுலயில் உள்ள சொர்க்கம் என்று போற்றியுள்ளார். இந்தியரின் அறிவுத் திறனையும், கூர்த்த மதியையும், கி.பி. 1293-இல் இயற்றிய குற்றதூல்-கமால் என்னும் பாடல்தொகுதியில் பாராட்டிப் புகழ்ந்துள்ளார். தருக்கம், சோதிடம், கணிதம், இயற்பியல் (Physical science) ஆகிய கலைகளில் இந்திய அறிஞர்கள் மேம்பட்டு விளங்குவதையும் இவர்தம் நூல்களில் சுட்டிக்காட்டுகிறார், நெடுங்காலம் வாழ்ந்த இக்கவிஞர், கியாசுதீன் பால்பன் தொடங்கி சியாசுதீன் துக்ளக்கு ஈறாக உள்ள பதினொரு சுல்தான்களின் ஆட்சிக் காலத்தைக் கண்டவர் இச்சுல்தான்கள் இவரது திறமையைப் பாராட்டிப் பரீசில்கள் வழங்கியுள்ளனர். இவர் கியாசுதீன் பால்பனின் மகனான பத்ராகான், முகம்மது காலி ஆகியோர் அவையிலும், சலாலுதீன் கில்சி அலாவுதீன் கில்சி ஆகியோரது ஆட்சியிலும் அவைப் புலவராகத் திகழ்ந்தார். பாரசீகமொழியிலும், இந்திய மொழியிலும் இவர் சிறந்த கவிதை நூல்களை இயற்றிப் புகழ் பெற்றுள்ளார். இசைத்துறையிலும் இவர் தம் முத்திரையைப் பொறித்துச் சென்றுள்ளார்.
இவர் ஏறத்தாழ 99 நூல்களை இயற்றியதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்று கீழ்க்காணும் நூல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
1) கிரான் - உச - சடைன் (Qiran-us-Sadain, கி.பி.1289) 2) தபட் - உசு - (Tuhfat-us-sighar கி.பி. 1271), 3) வசட் - உல் - சுயத்து (Wasat - ul Hayat - கி.பி. 1283), 4) மிப்தா உல் புதூ (Mifthul-Fatuh கி.பி. 1291), 5) குற்றாத் உல் - கமால் (Ghurratu'l Kamal - 1294), 6) மட்லா-உல் அன்வர், (Matla-ul-Anwar) சிரின் - வா - குசுரு, மகனுவாலைலா (Shirin wa khusrau, Majnawa Laila -கி.பி. 1299, (7) ஐதா இ சிகந்தர் (Aina - e sikandari கி.பி. 1301), 8) ககட் பிகிசுடு (Hasht - Bihisht கி.பி,1302), 9) கசைன் உங் புதூ (Khazoic-ul-Futuh கி.பி.1311) 11), தேவல் ராணி கிர்கான் (Deval Rani Khizr khan -கி.பி. 1315), 12) புரிய்யா நகிய்யா (Baqiyya Naqiyya கி.பி. 1316) 12) நூ-சிபிர் (Nuhsipihr - கி.பி. 1318), 13) இசசு-இ-குசுரவி (ljnz e Khusravi- கி.பி.1319), 14) அப்சல் உல் பலீது (Afral ul-Fawaed - கி.பி.1319), 15) துக்ளக் நாமா (Tughlaq mama- கி.பி. 1325)
நூ-சிபிர் என்றும் நூலில் இவர், சுல்தான் முபாரக்சாலின் வெற்றிகளை விளக்குவதுடன், இந்தியாவின் பண்பட்டு பெருமையையும் நயம்பட விவரித்துள்ளார். இந்நூலின் முன்றாம் அத்தியாயத்தில், அமீர் குசுரு இந்தியாவிற்கே உரிய சிறப்பான பத்து அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பெருமையை அயல் நாடுகளுக்கு உணர்த்திய பெருமை குசுருலைச்சாகும். இவரது நூல்கள் அனைத்தும் அக்காலத்திய சமூக நிலையைப் படம்பிடித்துக் காட்டுவதாகவும், வரலாற்றுண்மைகளை விளக்குவதாகவும் அமைத்துள்ளன என்று பேராசிரியர் உலூனியா குறிப்பிடுகிறார். இவர் தம் நூல்களில் காலவரிசையை முறை பிறழாது கையாண்டுள்ளமை பாராட்டத்தக்கது. சில இடங்களில் இவர் வருணனைகள், உயர்வு தவிற்சியாகக் காணப்படினும், வரலாற்று முக்கியத்துவம் உடையது என்பதில் மாறுபட்ட கருத்தில்லை, இவர் ஓர் வரலாற்றறிஞர் என்றாலும்கூட, இவரது பெருமை ஓர் மாபெரும் கவிஞர் என்பதில்தான் அடங்கியுள்ளது. இடைக்காலத்திய வரலாற்று வரைவியலுக்கு அமீர் குசுருவின் பணி பாராட்டத்தக்க அளவில் உள்ளது. இவர் கி.பி. 1325-இல் தில்லியில் காலமானார்.{{Right|<b>ம.இ.</b>}}
<section end="குசுரு அமீர்"/>
<section begin="குசேலர்"/>
{{dhr}}
<b>குசேலர்,</b> வட இந்தியாவிலுள்ள அவந்தி நகரின் அருகிலமைந்த காட்டினையடுத்த முனிவர் சேரியில் பிறந்தார். இவர் இயற்பெயர் சுதாமா என்பது. இளமையில் சாந்தீபினி என்னும் முனிவரிடம் குரு குலவாசமுறையில் பல கலைகளையும் கற்று வல்லவரானார். துவாரகையை ஆண்ட கண்ணபிரான்-<noinclude>
<b>வா.க 7 - 34</b></noinclude>
jt4yvzoa4thxi8ujdusqcvzbyb5ehat
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/558
250
640877
1957314
1925666
2026-08-05T03:07:54Z
Sridevi Jayakumar
15329
1957314
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குசேலர்|530|குசேலோபாக்கியானம்}}</noinclude>இளமைப் பருவத்தில் இவருடன் பயின்றவர். குசேலவர் படித்ததோடமையாது பல விரதங்களையும் நியமம் தவறாது மேற்கொண்டதால் வாழ்க்கையில் மிகவும் தூயவராய் விளங்கினார். இன்பத்தையோ துன்பத்தையோ நினைத்து மகிழ்வதோ வருந்துவதோ இவர்பாவில்லை. இவர் மேனி இளைத்தவராய்க் காணப்பட்டார். இவர் எண்ணம், சொல், செயல்களில் தூய்மையுடையவர் எப்பொழுதும் கண்ணன் கழலிணைகளை நண்ணும் மனமுடையவராயிருந்தார். தக்க பருவத்தில் சுசீலை என்னும் மாதைத் திருமணம் செய்துகொண்டார், அப்பெண் கணவனுக்கேற்ற பதிவிரதையாவான்: இல்லறப் பண்புகள் யாவும் ஒருங்கே அமையப் பெற்ற உத்தமி. இவ்விருவருக்கும் இருபத்தேழு பிள்ளைகள் பிறந்தனர். குடும்பப் பெருக்கால் வறுமை நிறைந்தது. ஒரு சமயம் கசீலை தங்கள் வறுமைத் துன்பத்தைப் போக்கக் குசேலரிடம், அவர் பள்ளி நண்பராய கண்ணபிரானிடம் சென்று செல்வம் பெற்று வருமாறு வேண்டினான், குசேலர், ‘பெருமானிடம் கேட்கத்தக்கது அழிவுறும் செல்வத்தையா?, அழியாத முத்திப் பேறன்றோ கேட்க வேண்டும்’ எனக் கூறி, கண்ண பிரானிடம் செல்ல விரும்பவில்லை, கசீலை சிறிது அவலைப் பக்குவப்படுத்திக் கொடுத்துக் கண்ணபிரானைக் கண்டுவருமாறு கூறவே, ஒருவாறு துணிவு கொண்டு துவாரனைக்குச் சென்றார். வாயிற் காவலர் இவர் தோற்றம் கண்டு கண்ணபிரானைக் காண உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை, பின் இரக்கங் கொண்ட ஒருவன் கண்ணனிடம் அனுமதி பெற்றுக் குசேலரை உள்ளே அனுப்பினான். அதற்குள் கண்ண பிராவே எதிர்கொண்டு அழைத்துச் சென்று குசேலருக்குச் செய்த உபசாரங்கள் அளப்பில. யாவரும் இதுகண்டு வியப்புற்றனர். பின் தமக்கெனக் கொண்டு வந்திருக்கும் அவலை எடுத்து ஒரு பிடி கண்ணன் தம் வாயில் இட்டார். அவ்வனலில் குசேலர் வீட்டில் செல்வம் நிறைத்துவிட்டது. அது குசேலருக்குத் தெரியாது. இரண்டாம் பிடி அவலைக் கண்ணபிரான் உண்ணமுனையும்போது உருக்குமணி தேனியார் தடுத்துவிட்டார். குசேலருக்குப் போதுமான செல்வம் நிறைத்துவிட்டது என்பதற்காகவே தடுத்தார், பின் பலநாள் இருவரும் பேசி மகிழ்ந்தனர். ஒருநாள் விடைபெற்றுக் குசேலர் தம் ஊர் சென்றார். கண்ணபிரான் அவர் கையில் ஒன்றும் கொடுத்து அனுப்பவில்லை. குசேலரும் அதுபற்றி எண்ணவுமில்லை. வீட்டிற்கு வந்து பார்த்ததும் கண்ணன் திருவிளையாடல் புரிந்தது. செல்வம் குசேலர் வீட்டில் செழித்திருந்தது. செல்வத்தால் கண்ணவிடம் அன்பு குறைந்துவிடுமே என்று வருத்திய அவர் ஒரு சமயம் கண்ணனிடம் சென்று செல்வம் வேண்டாம் மீண்டும் வறுமையே வேண்டும் என்று கேட்டார். ஆனால், கண்ணபிரான் குசேலர் போன்ற உண்மை அன்பர்கள் செல்வத்தால் மதிமயங்கார் என்று எடுத்துக்கூறி அச்செல்வத்தைக் கொடுத்ததுடன், தக்க காலத்தில் அவருக்கு முத்திப் பேற்றையும் நல்கினார். இவ்வரலாறு பாகவதத்தில் ஒரு கிளைக் கதையாக உள்ளது. வல்லூர் தேவராச பிள்ளை, குசேவர் வரலாற்றைக் குசேலோபாக்கியானம் என்னும் பெயரில் தமிழில் ஒரு நூலாகப் பாடியுள்ளார்.{{Right|<b>இரா.ச.</b>}}
<section end="குசேலர்"/>
<section begin="குசேலோபாக்கியானம்"/>
{{dhr}}
<b>குசேலோபாக்கியானம்</b>: இந்த நூல் குசேலரைப் பற்றிய கிளைக்கதை பற்றியதாதலின் குசேலோபாக்கியானம எனப் பெயர் பெற்றது. குசேலன் + உபாக்கியானம் குசேலோபரக்கியானம், உபாக்கியானம் என்னும் வடசொல்லுக்குக் கிளைக்கதை என்பது பொருள். குசேலருடைய வாழ்க்கை பாகவதத்தில் காணப்படுகின்றது. இராமாயணம், பாரதம், பாகவதம் போன்ற நூல்களில் இடப்பெற்றுள்ள கிளைக்கதைகள் பிற்காலத்தே தனிநூல்களாகத் தோற்றம் பெற்றன. தளவெண்பா, குசேலோபாக்கியானம் இவ்வகையின.
இந்நூலாசிரியர் வல்லூர் வீராசாமிப் பிள்ளை மகனார் தேவராசபிள்ளை ஆவார். சிறப்புப்பாயிரம் நூல் தோன்றிய வரலாற்றை நன்கு அறிவிக்கின்றது. திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களின் மாணாக்கருள் ஒருவர் தேவராசபிள்ளை, நூலாசிரியர் தம் ஆசிரியப் பெருந்தகையினை மதிக்கும் மாண்பு, அவர்தம் பாக்களால் அறியத்தகும். சக ஆண்டு 1772, சௌமிய ஆண்டு, மார்கழி மாதம், இருபத்து நான்காம் தான், ஞாயிற்றுக்கிழமை நூலரங்கேற்றம் நிகழ்ந்தது.
குசேலோபாக்கியானம் தோன்றக் காரணமாய் இருந்தோர் திருவூர் நாராயண வள்ளல் மக்கோவிந்தன், சீனிவாசன் ஆகிய இருவருமாவர். ‘தேமேவு மலர் மாலைக் கோவித்த முகில் சீனிவாசச் செம்மல்’ என்று சிறப்புப் பாயிரம் உரைக்கும்.
இந்நூல் பாயிரம், சிறப்புப் பாயிரம், குசேலர் மேற்கடலடைந்தது, குசேலர் துவாரகையைக் கண்டு தம் நகர்ப் புறம் அடைந்தது, குசேலர் வைகுந்தம் கொண்டுள்ளது. அடைந்தது ஆகிய பகுதிகளைக் பாயிரம் 16 பாடல்கள், சிறப்புப் பாயிரம் 10 பாடல்கள், நூல் 746 பாடல்கள் ஆகப் பாடல் தொகை 772. காஞ்சிபுரம் வித்துவான் இராமசாமி நாயுடு அவர்கள் எழுதிய அரும்பதவுரையுடன் 1916-இல் இரண்டாம் பதிப்பாக நூல் வெளியாகி உள்ளது. சைவசித்தாதத நூற்பதிப்புக் கழகம், சங்குப்-<noinclude></noinclude>
op2q91qp5kg3bhwgwk71kp7m0pos77t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/559
250
640878
1957315
1925667
2026-08-05T03:09:12Z
Sridevi Jayakumar
15329
1957315
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குஞ்சன் நம்பியார்|531|குட்ட நாடு}}</noinclude>புலவர் அவர்களின் விளக்கவுரையுடன் இதனைச் செம்மையான பதிப்பாக 1965-இல் வெளியிட்டுள்ளது. குசேலருடைய வரலாறு இந்நுலில் உரைக்கப்படும், குசேலர் அவந்தி ஊரினர். மனைவி சுசீலை. குசேலரோடு உடன் பயின்றவன் கண்ணன், குசேலர் குழந்தைகள் இருபத்தெழுவர், வறுமையில் வாடிய குசேவர் கண்ணனைக் கண்டு பொருள் பெற விரும்பினார் கண்ணனைக் கண்டார்; கண்ணன் அவர் எடுத்துச் சென்ற அவலை விரும்பி உண்டான். யாதும் கண்ணனிடம் கேட்காமலேயே குசேலர் ஊர் திரும்பினார். கண்ணன் அருளால் தம் வீடும் ஊரும் செல்வத்தால் தினைத்திருத்தல் கண்டு கண்ணன் அருளைப் பெரிதும் போற்றினார்; இறுதியில் வைகுந்தம் அடைந்தார்.
சிறுகாப்பியத்திற்குரிய கூறுகளைக் இனிய எளிய நடையில் நூலமைத்துள்ளது. கலிலிருந்தம், கலிநிலைத்துறை, கொச்சகக் கலிப்பா, கலித்தாழிசை, ஆசிரிய விருத்தம், வெண்பா, வெண்டுறை, வஞ்சித்தாழிசை என்நினைய யாப்பு வகைகன் இடம்பெற்றுள்ளன.
செல்வம் பெருகினும் இறைவனை இடையறாது நினைத்தலே தரும் என்ற இயல்பினர் குசேலர், அதனாற்றான் இறைவனிடம் வரம் கேட்கும்போது ‘செல்வம் வேண்டாம், வறுமையே போதும், செல்வம் தின் நினைவைத் தடுக்கும்’ என்று கூறினார். கடவுனை நினைத்தோர் கைவிடப்படார் என்பதற்குச் சான்றாகத் திகழ்பவர் குசேலர்.{{Right|<b>அ.வி.</b>}}
<section end="குசேலோபாக்கியானம்"/>
<section begin="குஞ்சன் நம்பியார்"/>
{{dhr}}
<b>குஞ்சன் நம்பியார் (கி.பி. 1705-1770)</b>: சிறந்த மலையாள மொழிக் கவிஞர்களுள் ஒருவர். இவர் கேரள மாநிலத்திலுள்ள கிள்ளிக் குறிச்சி மங்கலம் என்னும் ஊரில் கி.பி. 1705-ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் சிறுவயதில் தம் தந்தையாரின் பிறந்த ஊராகிய ஏற்றுமானூர் சென்று கல்வி கற்றார். சாக்கையார் கூத்தினுக்கு மத்தளம் வாசிப்பது இவர் குலமரபாக இருந்தது. அதனை இவர் நன்கு பயின்று அத்தொழிலை மேற்கொண்டார், மலையாள மொழியில் கவிதை இயற்றும் திறனையும் பெற்றிருந்தமையால் குடமானூர் என்னுமிடத்திற்குச் சென்று, செம்பகச் சேமி மன்னரின் அமைச்சரது நட்பால் அவ்வரசரவையில் அவைப் புலவராக இடம்பெற்றார். பின்னர்ச் செம்பகச்சேரி திருவாங்கூரோடு இணைத்த பிறகு திருவாங்கூர் மன்னரின் அவைப் புலவரானார்.
இவர் துள்ளல் என்னும் இசை வகைப் பாடல்கள் 76 இயற்றியுள்ளார். இவர் தம் துள்ளற் பாடல்களின் வாயிலாக, மலையாளக் கவிதையில் ஒரு புதிய மாறுதலைச் செய்தார் என்று கூறுகின்றனர். இவர் காலத்திலும், அதற்கு முன்னரும் மலையாளக் கவிதை வடமொழிக்குப் பெரிதும் கடன்பட்டிருந்தது. வடமொழிச் சொற்கள் குறைவாகக் கொண்டு இனிமை பயக்குமாறு, மிகுதியாக மலையானச் சொற்களை அமைத்து இவர் படைத்த துள்ளற் பாடல்கள் அக்காலத்தில் நல்ல மதிப்பினைப் பெற்றுத் திகழ்த்தன. ஆயினும் பண்டிதர்கன் அவற்றை விழுமிய இலக்கியமெனக் கருதவில்லை. வடமொழிப் புலமையை மட்டும் மதித்துவந்த அந்தக் கால நிலையில் துள்ளல்களின் ஆற்றொழுக்குப் போன்ற சரளமான நடைக்கு அவ்வளவாக மதிப்புத் தோன்றவில்லை என்று இலக்கிய வரலாற்றாசிரியர் பி.கே. பரமேசுவரன் நாயர் குறிப்பிட்டுள்ளார்.
நம்பியாரின் துள்ளற் பாடல்கள் மிக்க நகைச்சுவை வாய்ந்தன: சமுதாயக் குறைபாடுகளை நகைச்சுலையோடு கண்டிக்ரும் பாங்கின; புராண மாந்தர்களின் வாயிலாகத் தம் காலச் சமுதாயத்தின் உண்மைநிலைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவர் சமகாலச் சமுதாயத்தின் குறைபாடுகளை மிகவும் தைரியமாக வெளிப்படுத்தினார் என்று திறனாய்வாளர் இவரைப் பாராட்டுவர். இவர், துள்ளற் பாடல்களோடு சிரீ கிருட்டிண சரிதம், நளசரிதம், பதினாலுவிருத்தம், சாகுந்தலம். கதகளி ஆகிய பாடல்களையும் இயற்றியுள்ளார். பஞ்ச தந்திரத்திற்குக் கிளிப்பாட்டுப் பாவினத்தில் குஞ்சன் நம்பியாரின் மொழிபெயர்ப்பு ஒன்றும் உண்டு. நாராயண பிள்ளை இவர் வரலாறு பற்றி ஆராய்ந்து விரிவாக எழுதியுள்ளார். இவர் கி.பி. 1770-ஆம் ஆண்டு தம் 65-ஆம் வயதில் காலமானார்.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>கோபிநாதன், இராம, பரமேசுவரன்காயர், பி.கே.,</b> (தமிழாக்கம்) மலையாள இலக்கிய வரலாறு, சாகித்திய அக்காதெமி, புதுகில்லி, 1968.
<section end="குஞ்சன் நம்பியார்"/>
<section begin="குட்டநாடு"/>
{{dhr}}
<b>குட்டநாடு</b>: பழைய திருவாங்கூர்ச் சமசுதானத்தைச் சேர்ந்ததும், இந்நாள் கேமுண மாழிலத்திலுள்ளதுமான கோட்டையம், கொல்லம் ஆகிய நகரங்கள் அடங்கிய பகுதி குட்டநாடு என்று வழங்கப்படுகிறது. குட்டம் என்பது குழி அல்லது பள்ளம் எனப்பொருள்படும். பொருளடிப்படையில் ஏரி, உப்பங்கழி முதலிய நீர்நிலைகளை மிகுதியாகக் கொண்டிருத்தலால் அப்பகுதி குட்ட நாடு என வழங்கப்படுவதாகக் கூறுகின்றனர். குறிஞ்சி வளம் மிக்க மேலைக் கடற்கரைப் பகுதிகளில் அமைத்துள்ள ஏரிகள் மிக்க<noinclude>
<b>வா. க. 7 - 34அ</b></noinclude>
g9qi26lnlz30zohzovdm3cwvjjemy3m
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/560
250
640881
1957316
1925671
2026-08-05T03:13:25Z
Sridevi Jayakumar
15329
1957316
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குட்டுவன்|532|குட்டுவன் இரும்பொறை}}</noinclude>தும், நஞ்செய் வளஞ் சார்ந்ததுமான நிலமாதலின் அச்சிறப்பால் குட்டநாடு என்ற பெயர் அமைந்திருத்தல் கூடும்.
தமிழில் கொடுத்தமிழ் என்னும் வழக்கு நிலை பெற்றபோது, செத்தமிழ் நாட்டைச் சார்ந்து பன்னிரண்டு கொடுத்தமிழ் நாடுகள் இருந்தன என்பதனை இலக்கண உரையாளர்கள் காட்டியுள்ளனர். அப்பன்னிரு நாடுகளையும், ‘தென்பாண்டி’ எனத் தொடங்கும் ஒரு பழைய வெண்பா குறிப்பிடுகிறது. அதில் இந்நாடு ‘குட்டம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பழந்தமிழகத்துச் சேரநாடு, குட்டதாடு, குடநாடு, பொறைநாடு என்ற மூன்று பகுதியாகக் கருதப்பட்டது என்றும், அவற்றுள் குட்டநாட்டை ஆண்டவர் என்ற கருத்தில் சேரமன்னரின் ஒரு பகுதியினர் குட்டுவர்கோ, குட்டுவன் என்று அழைக்கப்பட்டடனர் என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் மகன் குட்டுவன் சேரல் எனப்பட்டான் (பதி. 5-ஆம் பதிகம்). குட்ட நாட்டு வளத்தினையும், அங்குள்ள திருப்புலியூர் என்னும் தலத்தினையும், ‘செழுநீர் வயல் குட்டநாட்டுத் திருப்புலியூர்’ (திருவாய். 8-9-1) என்று திருவாய் மொழி குறிப்பிடுகிறது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="குட்டநாடு"/>
<section begin="குட்டுவன்"/>
{{dhr}}
<b>குட்டுவன்</b>: சேரவேந்தனைச் சுட்டும் பொதுப் பெயர்களுள் ஒன்றாகக் குட்டுவன் என்னும் பெயரினை நிகண்டுகள் குறிப்பிட்டுள்ளன. பண்டைய சேரநாட்டை அதன் இயல்பு தோக்கிக் குடநாடு குட்டநாடு, பொறை நாடு என்று பகுத்து வழங்கும் மரபுண்டு. குடநாட்டை ஆண்டவன் குடவன், குடக்கோ என்றும், பொறைநாட்டு பகுதியை ஆண்டவன் பொறை, பொறையன் என்றும் வழங்கப்பட்டமை போலக் குட்ட நாட்டுப் பகுதியை ஆண்டவள் குட்டுவள் எனப்பட்டான் குட்டநாட்டு மன்னர்கள் குட்டுவர் என்றழைக்கப்பட்டனர். அந்நாட்டு மக்களையும் குட்டுவர் என்று கூறும் மரபுள்ளது.
குட்டுவன் என்னும் பெயர் அப்பகுதியை ஆண்ட ஒரு மன்னனைக் குறிக்கும் இயற்பெயராகவும் வந்துள்ளது. மாத்தை அல்லது மரத்தை என்னும் நகருக்குரியவன் குட்டுவன் எனப்பட்டான். அவனைக் கொல்லிக்கண்ணனார் தம் குறுத்தொகைப் பாடலில் குறிப்பிட்டுள்ளார். (குறும், 34). கழுமலம் என்னும் நகரம் குட்டுவனுக்குரியது என்று சாகலாசனார் குறிப்பிட்டுள்ளார் (அகம். 270-9). குட்டுவன் என்பதற்குக் குட்டநாட்டை உடையோன் என்று நச்சினார்க்கினியர் விளக்கம் தந்துள்ளார் (சிறு. 49. நச்சர் உரை).
பதிற்றுப்பத்தின் 5-ஆம் பத்தில் தம்மால் சிறப்பிக்கப் பெற்றுள்ள கடல் பிறக்கோட்டிய செங்குட்டு வனைப்பரணர் குட்டுவன் என்ற பெயரால் குறிப்பிட்டுள்ளார். பிறதொகையில் இடம்பெற்றுள்ள தம் பாடலுள் அவர் குட்டுவன் என்ற பெயராலேயே அம்மன்னனைக் குறிப்பிட்டுள்ளார். பதிற்றுப்பத்து மூன்றாம் பத்தின் தலைவனாகிய பல்யானைச் செல்கெழுகுட்டுவனை, அதன் ஆசிரியர் பாலைக் கௌதமனார் குட்டுவன் என்றே சுட்டியுள்ளார் (பதிற் 29-15). இளஞ்சேரல் இரும்பொறையின் தந்தையும், பதிற்றுப்பத்து எட்டாம் பத்தின் தலைவனுமாகிய பெருஞ்சேரல் இரும்பொறையின் ஒன்பதாம் பதிகம் குட்டுவன் இரும்பொறை என்றே குறிக்கிறது. சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டத் தலைவனான சேரன் செங்குட்டுவனைக் குட்டுவன் என்று குறிக்கிறது. இவற்றால் குட்டுவன் என்னும் பெயர் தனி ஒரு சேர அரசனைச் சுட்டுவதாகவும் அம்மரபில் வந்த பிற அரசர்களைச் சுட்டும் பொதுப் பெயராகவும் அமைந்துள்ளமையினை உணர்தல் கூடும்.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="குட்டுவன்"/>
<section begin="குட்டுவன் இரும்பொறை"/>
{{dhr}}
<b>குட்டுவன் இரும்பொறை,</b> சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு சேரமன்னன், எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய பதிற்றுப்பத்தில் இம்மன்னன் குறிக்கப்பெறுகிறான் பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பத்து இம்மன்னனின் புகழ்பாடுகின்றது. பெருங்குன்றூர் கிழார் என்னும் பெரும்புலவர் இம்மன்னனின் போர் வேட்கை, இரவலர்க்கு இல்லையென்னாது கொடுக்கும் கொடைத்தன்மை, பொறையனின் உள்ளப் பண்பு, அகத்துறையில் அவனுக்குள்ள ஈடுபாடு முதலிய குணங்களை எடுத்துரைக்கின்றார். ஒன்பதாம் பத்தின் பதிகம் இவ்வேந்தனை இன்னிசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறை எனப் பாராட்டுகிறது.
‘இளஞ்சேரல்’ என்னும் அடைமொழி இம்மன்னல் பெயருடன் ஒட்டி நிற்கிறது. சேர மன்னர்களின் பெயராகிய ‘குட்டுவன்’ என்பதை ‘நினைவூட்டும் குடக்கோ’ என்னும் பொதுப் பெயரும் இம்மன்னன் பெயரோடு சேர்த்துச் சொல்லப்பெறுகிறது. எனவே, ‘இரும்பொறை’ என்பான் ‘குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை’ எனக் குறிக்கப்பட்டமை புலனாகிறது.
‘குட்டுவன் இரும்பொறைக்கு’ என்றே ஒன்பதாம் பத்தின் பதிகம் தொடங்குகின்றது. இம்மன்னன் பதினாறாண்டுகள் அரசு விற்றிருந்தான், இவன் தந்தை தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, தாய்<noinclude></noinclude>
fsgxf1p3o1gj260za0tgttop5tz03m7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/561
250
640938
1957317
1925781
2026-08-05T03:14:53Z
Sridevi Jayakumar
15329
1957317
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குட்டுவன் கண்ணனார்|533|குட்டுவன் கீரனார்}}</noinclude>வேண்மான் அந்துவன் செள்ளை, அந்துவன் செள்ளை என்பாள் மையூர் கிழான் மகன். இரும்பொறை இந்த மையூர் கிழானை அமைச்சனாகவும் புரோகிதனாகவும் அமைத்துக்கொண்டு அரசு செய்தவன்; உறையூர்க் கோப்பெருஞ்சோழனையும், பாண்டியன் பழையன் மாறனையும் அவனுக்குத் துணையாக வந்த விச்சி என்பவனையும் வென்றவன் இவன் புகார்ச் சோழனை வென்றடக்கினான். அந்நகரின் கண் இருந்த சதுக்கப் பூதத்தைக் கரூரின்கண் கொண்டுவந்து நிலைநிறுத்தினான்; அதற்கு நீராட்டு நிகழ்த்தினான். இவ்வாறான செய்திகளைப் பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பதிகம் வெளிப்படுத்துகின்றது.
‘நிலந்தரு திருவின் நெடியோய்’ (பதிற்றுப்பத்து: 82; வரி 16) என இம்மன்னன் புகழப்படுகின்றான். அதனால், இவன் தன் நாட்டை விரிவு படுத்திய செய்தி புலனாகும். இவன் தன்னைப் பாடி வருபவர்க்கு மிகுதியான செல்வத்தை அளிப்பவன் (பதிற்:82:12). களிறும் தேரும் தன்னைச் சூழ்த்துவர, படை வீரர்கள் படைக் கருவிகளை ஏந்தி வர, இங்வேத்தன் போர்க்குச் செல்லும் காட்சி காண்போர்க்கு இன்பம் தோற்றுவிக்கும்; பகைவர்க்கோ துன்பம் ஏற்படுத்தும் என இவ்வேந்தனது போர்ச் செலவினை ஆசிரிய சிறப்பிப்பர் (பதிற்: 83: 3-6). கபிலர் என்னும் புலவர் செல்வக் கடுங்கோ வாழியாதனைச் சிறப்பித்துப் பாடினார். அப்போது அவன் பலவூர்களைப் பரிசாக நல்கினான். அதனால், குட்டுவன் இரும்பொறை தன் படைவீரர்களை நோக்கிச் சோழவேந்தனை என் முன்னே கொண்டு வருக எனச் சொல்லிய சொல் கேட்டுச் சோழர்களுடைய படைவீரர்கள் எறிந்த வேல்கள் கபிலன் பெற்ற ஊர்களைக் காட்டிலும் பலவாகும் என ஆசிரியர் இவனுடைய போர்த் திறத்தைச் சிறப்பிப்பர் (பதிற். 85: வரி 12-13). நீரினும் தண்மையன் (பதிற்று : 86) ஆக இரும்பொறை இருக்கும் தன்மையை ஆசிரியர் சிறப்பிப்பர். சேரநாட்டின் கீழ்ப்பகுதியைக் கொங்கு நாட்டு வஞ்சியில் (கரூர்) இருந்து கொண்டு இம்மன்னன் ஆண்டு வந்தாள்; கொங்கு, சோழ, பாண்டி மண்டவங்களை வென்றான்; அவர்களுடன் ஒற்றுமை உடன்படிக்கை செய்து கொண்டான்.
இவ்விளஞ்சேரலுக்குக் குடக்கோ, குட்டுவன் என்ற பட்டங்கள் உண்டு, கொச்சி என இந்நாளில் சொல்லப்பெறும் பகுதியே பண்டு குட்டநாடு எனப்பட்டது.{{Right|<b>து.ப.</b>}}
<section end="குட்டுவன் இரும்பொறை"/>
<section begin="குட்டுவன் கண்ணனார்"/>
{{dhr}}
<b>குட்டுவன் கண்ணனார்</b> சங்ககாலத் தமிழ்ப் புலவர், கண்ணன் என்பது இயற்பெயர். ‘ஆர்’ என்னும் விகுதி சேர்ந்து (கண்ணன்+ஆர்) கண்ணனார் என அழைக்கப்பட்டார். இவரின் புலமை நலம் கருதி இவரை இங்ஙனம் அழைத்தனர். குட்டுவன் என்பது குட்ட நாட்டினன் என்று பொருள்படும். சேரமன்னர்களுக்கே குட்டுவர் என்ற பெயர் வழங்குகின்றது. குட்டுவன் என்பான் குட்ட நாட்டின் தலைவன், இக்கருத்தினை வலியுறுத்தும் வகையில் புலவர் பெருமக்களாகிய பரணரும் (புறம்.-343:9), அம்முவனாகும் (ஐங்-178:3), நக்கீரரும் (அகம் 290:12), மாமூலனாகும் (அகம்-91:13) தங்கள் பாடலில் ‘குட்டுவன்’ என்றே குறிப்பிட்டுள்ளமை கருதத்தக்கது. அதனால் இப்புலவராகிய அண்ணனாகும் சேரர்தம் குடியினர் என்று கருத இடம் உண்டாகிறது.
இவர் பாடியதாகக் குறுந்தொகையில் ஒரு செய்யுள் (179) காணப்படுகின்றது. அப்பாடலால் இப்புலவரின் புலமைத்திறம், மதிநுட்பம் ஆகியன புலனாகி்ன்றன. குறிஞ்சித் திணையிலமைந்த அப்பாடல், பகலில் வரும் தலைவனுக்கு இரவுக் குறி உடன்பட்டமை போலக் கூறித் தோழி வரைவு கடாவும் பாங்கில் அமைந்துள்ளது. தம் காட்டகம் வத்த தலைவனைத் தங்கள் ஊரில் தங்கி இளைப்பாறிப் பின்னர்ச் செல்லலாம் என அன்புடன் வேண்டி நிற்கும் காட்டு நாட்டுமக்கள் பிறநிலத்தவர் மீது காட்டும் பரிவையும் பாசத்தையும் காட்டுவதாகப் பாடல் அமைந்துள்ளது.{{Right|<b>து.ப.</b>}}
<section end="குட்டுவன் கண்ணனார்"/>
<section begin="குட்டுவன் கீரனார்"/>
{{dhr}}
<b>குட்டுவன் கீரனார்</b>: இவர் சங்ககாலத் தமிழ்ப் புலவர், குட்டுவன் என்பது குட்டநாட்டினன் என்று பொருள்படும். குட்டநாடு என்பது கொடுத் தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று. திருவிதாங்கூர் சமசுதானத்தைச் சார்ந்ததும் கோட்டயம், கொல்லம் என்னும் நகரங்களையுடையதும் ஏரிகளை மிகுதியாகக் கொண்டதும் ஆகிய ஒரு நாடு மலைகளின் தாழ்வான இடத்தில் அமைத்தமையால் அது குட்டநாடு எனப்பட்டது. எனவே, குட்டுவனின் குட்டநாட்டில் உள்ளவர் இக்குட்டுவன் கீரனார், குட்டுவன் என்பது சேரர்தம் குடிப்பெயர்களுள் ஒன்று என்பது புலனாகின்றது. குட்ட நாட்டில் அரசாளும் உரிமை பெற்றுச் சிறந்திருந்தமையால் சேரர் குட்டுவர் என அழைக்கப்பெற்றமை அறியலாம்.
கீரனார் என்பது இப்புலவரின் இயற்பெயர், கீரனார் என்னும் பெயருடைய புலவர் சிலர் இருத்தலின் இவர் பெயர்க்குத் தேயப்பெயரை அடைமொழியாக்கினர் எனலாம். புறநானூற்றும் இவர் பாடியதாக இடம் பெற்ற ஒரு பாடல் (புறம். 240) சையறு நிலைப் பொருண்மை உடையதாய் அமைந்துள்ளது. இவ்வொரு பாடல் மட்டுமே இவர் பாடியதாகத்<noinclude></noinclude>
alaz1ypfe7tm0xbmq305w6eyr9jzox7
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/562
250
640953
1957320
1925796
2026-08-05T03:17:01Z
Sridevi Jayakumar
15329
1957320
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குட்டுவன் சேரல்|534|குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை}}</noinclude>தெரிகிறது. கடையெழு வள்ளல்களுள் ஒருவன் ஆய் அண்டிரன். இவன் புலவர் பாராட்டும் புகழுடையவன், இவ்வள்ளலைப் பெரிதும் புகழ்ந்து போற்றி மதிப்பவர். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். ‘மோசி பாடிய ஆய்’ என இவ்வள்ளல் பெருமைப்படுத்தப்பட்டான். ஆய் நாட்டினை ஆண்ட. காரணத்தால் ஆய் அண்டிரன் எனப்பட்டான். ஆய்நாடு என்பது குட்டநாட்டிற்கும் பாண்டியரின் தென்பாண்டி நாட்டிற்கும் இடைப்பட்டதாக விளங்கியது.
பெருங்கொடையும் அருந்திறலும் உடையவனாகிய ஆய் அண்டிரன் இறந்துபட்டமை குறித்து இரங்கீப் பாடினார் புலவர் குட்டுவன் கீரனார். ஆய் நாட்டிற்கு அருகில் அமைந்தது கீரனார்நாடு, தன்மைப்பாடி வருகின்ற புலவர்க்கெல்லாம் பரிசில் பொருள்களாக யானை, தேர், குதிரை ஆகியன அளிப்பான். அவற்றுடன் நாடும், ஊரும் கொடைப் பொருளாகக் கொடுக்கும் பெருங்குணமுமுடையவன், அத்தகைய வள்ளல் இறந்தமை கண்டு, அவனுக்குரிய மகளிரும் இறந்தனர். இவ்வள்ளவின் பரிசில் பெற்று மகிழ்ந்த இரவலர், இவ்வள்ளலின் இறப்புக் கண்டு வருந்தி வேற்று நாட்டினை நோக்கிப் பயணப்பட்டனர். வறுமை தங்களை வாட்டவும், தங்களைப் பாதுகாப்பார் இனி இந்நாட்டில் இல்லாமை கண்டு மனம் வருந்தினர் எனத் தம்மை ஒத்த புலவர்களின் மன நிலை கண்டு கீரனார் வருந்திப் பாடியுள்ளார்.{{Right|<b>து.ப.</b>}}
<section end="குட்டுவன் கீரனார்"/>
<section begin="குட்டுவன் சேரல்"/>
{{dhr}}
<b>குட்டுவன் சேரல்</b> சேரன் செங்குட்டுவனின் மகன் குட்டநாட்டு இளவரசனாக இருந்தான், அதன் காரணமாகக் குட்டுவன் சேரல் என்றழைக்கப்பட்டான். ‘மாரிவெண்கோ’ என்னும் பட்டப்பெயர் இவனுக்குண்டு, தாய் இளங்கோ வேண்மான் கோப்பெருந்தேவி. இலங்கோவேண்மாள் என்பது இளங்கோவேனிர் மரபினள் என்று பொருள்படும். பிற்காலச் சோழர் காலத்து விளங்கிய கொடும்பாளூர் வேளிர்க்கு அமைந்த சிறப்புப் பெயர்களாக இருக்குவேன், இருங்கோவேன் (Epi-Rep. 1908-P.879), இளங்கோவேள் (tbid-315 of 1903) என்பனவற்றைச் சாசனங்கள் வெளிப்படுத்துகின்றன. இதனால் வேளிர் மரபும் செங்குட்டுவன் மனைவி இளங்கோவேண் மாளின் மரபும் ஒன்று என்பது பெறப்படுகின்றது.
செங்குட்டுவனைப் பாடிய புலவர் இரண்டாம் பரணர், இப்புவவரிடம் குருகுலவாசம் செய்து முத்தமிழையும் இவ்வேந்தன் முறையாகப் பயின்றனன். மொழிப் பயிற்சியோடு அரசியல், போர் முதலிய துறைகளிலும் சிறந்து விளங்கினான்.
கி.பி. 155-இல் சேரன் செங்குட்டுவன் இறந்தான். அதன்பின்னர்க் குட்டுவன் சேரல் பட்டம் எய்தினான்; வஞ்சி மாதகரில் இருந்து முடிசூடிக்கொண்டு சேர நாட்டைத் திறம்பட ஆட்சி செய்தான்; மாரி போன்று புலவர், பாணர், கூத்தர், விறலிகளுக்குப் பொன், மணி, பொருள், ஆடை முதலியவற்றை இடையறாது வழங்கினான்; அக்காரணத்தால் ‘சேரமான மாரி வெண்கோ’ எனப் பாராட்டுப்பெற்றான்.
சேரமான் மால்வெண்கோ, உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசகுயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகிய மூவரும் ஒருகாலத்தவர். இவர்கள் மூவரும் ஒருசேர இருந்தபோது ஒளவையார் என்னும் பெண்பாற் புலவர் அவர்களை வாழ்த்திப் பாடியுள்ளார். இதனைப் புறநானூற்றின் 367-ஆம் பாடல் கட்டுகின்றது. இவர்கள் மூலகும் வாழ்ந்த காலம் முறையே கி.பி. 155-213: கி.பி. 164-235; கி.பி.145-190 என்றும் இவர்கள் மூவரையும் ஔவையார் ஒருசேரக் கண்டது கி.பி.185-க்கு மேல் கி.பி. 190-க்குள் இருக்கலாம் என்றும் ‘சேரர் வரலாறு’ என்னும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.{{Right|<b>து.ப.</b>}}
<section end="குட்டுவன் சேரல்"/>
<section begin="குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை"/>
{{dhr}}
<b>குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை</b>: இவன் பதிற்றுப் பத்தினால் அறியலாகும் சேர மன்னர்களுள் ஒருவன். பதிற்றுப்பத்தில் இடம் பெறும் சோமன்னர்கள், உதியஞ் சேரல் மரபினர் என்றும், இரும்பொறை மரபினர் என்றும் இருவகைப்படுவர். இரும்பொறை மரபில் வந்த குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை, பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பத்தின் தலைவனாவான், இவனைப் பெருங்குன்றூர் கிழார் அப்பத்தில் பாடிச் சிறப்பித்துள்ளார். இவன் தந்தை குட்டுவன் இரும்பொறை; தாய்மையூர் கிழான் வேண்மாள் அந்துவஞ்செள்ளை. பதிற்றுப் பத்துச் சேர மன்னர்களுக்கு மருமக்கள் தாய உரிமை கூறுவோர், குட்டுவன் இரும்பொறை குடக்கோ இளஞ்சேரல் இரும் பொறைக்கு மாமன் முறையினன் ஆதல் வேண்டுமென்று கூறுவர். இவ்வரசன் 16 ஆண்டுகள் அரசு வீற்றிருந்தான் என்று பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பதிகம் கூறுகிறது. பெருங்குன்றூர் கிழார் தாம் பாடிய பாடல் ஒன்றில் (பதி. 88) இளஞ்சேரல் இரும்பொறையின் முன்னோர் அறுவரை அவர்தம் சிறப்புகளோடு குறிப்பிட்டு விளித்துள்ளார்.
இளஞ்சேரல் இரும்பொறை, இருபெரு வேந்தரையும், விச்சி என்பானையும் போரில் வென்றுள்ளான், இவன் பெருஞ்சோழன் என்பானையும், பாண்டியன் மாறன் என்பானையும் வென்று,<noinclude></noinclude>
52c80fdcty1w5437xsxc7dojiobqffh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/563
250
640957
1957321
1925805
2026-08-05T03:31:11Z
Sridevi Jayakumar
15329
1957321
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடக்கோ நெடுஞ்சேரலாதன்|535|குடகுமொழி}}</noinclude>கொணர்ந்த பொருள்களை வஞ்சி நகரில் மற்றவர்களுக்கு வழங்கினான். இவன் சதுக்கப் பூதத்தினை வஞ்சி நகரின்கண் கொண்டுவந்து நிறுவி வழிபாடு நடைபெற ஏற்பாடுகள் செய்தான்.
இவன் தன் முன்னோர்களைப் போலவே வேத நூலில் நல்ல புலமை பெற்று விளங்கினான். நன்கு சுற்று தன் புரோகிதர்களையும், சரியான நெறியில் செல்லுமாறு வழிகாட்டினான், தன்மீது, பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பத்தினைப் பாடிய பெருங்குன்றர் கிழாருக்கு, 31 ஆயிரம் காணம் பொன் வழங்கிய வாய், மேலும், அவருக்குத் தெரியாமல், அவர் வீட்டில் செல்வம் பலவும் திரம்பச் செய்தான்.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை"/>
<section begin="குடக்கோ நெடுஞ்சேரலாதன்"/>
{{dhr}}
<b>குடக்கோ நெடுஞ்சேரலாதன்</b>: காண்க: குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்.
<section end="குடக்கோ நெடுஞ்சேரலாதன்"/>
<section begin="குடகு"/>
{{dhr}}
<b>குடகு</b> தென்மேற்கு இந்தியாவில் உள்ள கர்நாடக மாவட்டத்தின் ஒரு பகுதி. சதுர மைல் 1586 பரப்புள்ள குடகு (Coorg) வரலாற்றுப் பெருமை வாய்ந்த பழம்பெரும் பகுதி. இதன் தவைதகரம் மர்க்காரா. இது கி.பி.9-ஆம் நூற்றாண்டிலேயே தழைக்காட்டுக் கங்கரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது, பின்னர்த் தலைமைப் பதவிக்கு வந்த சோழர், ஒய்சனர், விசயநகர அரசர்கள் யாவரும் சுத்தம் ஆட்சியைக் குடகில் நிறுவினர். பிறகு, அது கி.பி. 1834 வரையில் இக்சேரி மன்னர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. மைசூரில் தமது அரசை நிறுவிய ஐதர் அலியாலும் (1780) பின் திப்புசுல்தானாலும் குடகு சூறையாடப்பட்டது, திப்புவின் செயல்களைப் பொறாத மன்னர் வீரராசன் வெருண்டெழுந்து கி.பி. 1788-இல் அவர் படைகனைத் தோற்கடித்தார். பிறகு இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி பரவி வந்த காலத்தில், ஆங்கிலக் கிழக்கித்தியக் கம்பெனியார், குடகு மக்கள் மன்னராட்சியின் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகக் காரணம் காட்டி அப்பகுதியைத் தாம் இணைத்துக் கொண்டனர். சுதந்திர இந்து ஆட்சி அங்கு முடிவுற்றது. மைசூர் தலைமை ஆணையர் ஒருவரின் நிருவாகம் அங்கு அமைந்தது. குடகு 1947 இல் சுதந்திர இந்திய அரசியல் அமைப்பில் ‘சி’ (C) பிரிவு மாநிலங்களுடன் சேர்க்கப்பட்டது. குடகு 1956-இல் மாதியச் சீரமைப்புச் சட்டப்படி கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட்டு, அம்மாநிலத்தின் 19 மாவட்டங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
குடகு மாவட்டத்தில் பலவகையான ஆதிகுடிகளைக் காணலாம். எடுத்துக்காட்டாக எரவர்கள் குடகர்கள் முதலியோரைக் குறிப்பிடலாம். குடகர்கள் குடகுமொழியைத் தாய் மொழியாகக் கொண்டுள்ளனர். இது பழைய கன்னட மொழியின் ஒரு வகையாகும்; கன்னடத்துக்கும் மலையாளத்திற்கும் இடைப்பட்டதாகும். தனக்கெனத் தனி எழுத்துகள் இல்லாத குடகு மொழி, கன்னட எழுத்துகளிலேயே எழுதப்படுகிறது. கவுடர்கள் எனப்படும் மற்றொரு ஆதிகுடியினர் துருவமொழி பேசுவர், குடகு கர்நாடக மாவட்டத்துடன் இணைக்கப்படுவதற்கு முன்னமேயே கன்னடம் அதன் அரசாங்க மொழியாக இருந்தது.
குடகு ஆழ்ந்த பள்ளத்தாக்குகளையும் செழிப்பான காடுகளையும் கொண்ட மலைநாடு, காப்பி (Coffee) கற்பத்தியில் மைசூருக்கு அடுத்தபடியாக உள்ளது இப்பகுதி, மழை வளம் மிக்க இப்பகுதியில் தான் காவிரி ஆறு உற்பத்தியாகிரது. மக்களின் முக்கிய தொழில் வேளாண்மை இங்குக் கிடைக்கும் முக்கிய பொருள்கள் தேன், சந்தனமரம், தேயிலை இரப்பர் காப்பிக்கொட்டை, மிளகு, பிரம்பு, ஆரஞ்சு, வாழை, பாக்கு, ஏலக்காய் முதலியளவாம்.{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="குடகு"/>
<section begin="குடகு மொழி"/>
{{dhr}}
<b>குடகு மொழி</b>: இம்மொழி கர்நாடக மாநிலத்திலுள்ள குடகு மாவட்டத்தில் குடகு மக்களால் பேசப்படுகிறது. இம்மொழியை 1971-ஆம் ஆண்டு மக்கட்கணிப்புப்படி 75,000 மக்கள் பேசுகின்றனர். இம்மொழிக்கு எழுத்துவடினம் இன்மையால், கன்னட எழுத்து வரிவடிவத்தைப் பயன்படுத்திப் பாடல்கள், கதைகள் முதலியவற்றை எழுதுகின்றனர். எல்லிசு (1816) குடகினைக் கன்னட மொழியின் கிளைமொழியாகக் கருதினார். மேக்லிங்கு-என்பார் (Morgling-1855) இம்மொழியை நன்கு ஆராய்ந்து, இம்மொழி தமிழினும் மலையாளத்துடன் நெருங்கிய தொடர்புடையது. என்றார். தோல் (1867). கிரேட்டர் (Gracter-1870) ஆகியோர் குடகு மொழியை ஆராய்ந்து நூல்களை பழுதியுள்ளனர். இம்மொழி பற்றிய ஆய்வு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பெற்று, இன்று விரித்த அளவில் உள்ளது. இம்மொழியில் வட குடகு, தென் குடகு என இரு கிளைமொழிகள் உண்டு.
குடகு மொழியில் ஏழு உயிர் ஒலியன்களும் இருபத்து நான்கு மெய் ஒளியன்களும் உள்ளன மொழியில் ஆண்பால் விகுதிகளாக என் வென், மூ -காரன் போன்றவை உள்ளன. உ,ம், குருப்-என் ‘குரும்பர்’ கொடங்-என் கொடவர்.
அ-வெண் ‘அவன்’ அடிகோ காரன் ‘சமையல் காரன்’ பெண்பால் விகுதிகளாக அன், -வள், -அதி<noinclude></noinclude>
nwkcxn7z5opl8qgkg5032kwhtfhnwh3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/564
250
640977
1957322
1925837
2026-08-05T03:31:56Z
Sridevi Jayakumar
15329
1957322
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடகு மொழி|536|குடநாடு}}</noinclude>அசி, சி -இ போன்றவை உள்ளன. உ-ம், மோவ்-அள் ‘மகன்’ அ-வள் ‘அவள்’ கொடவ்-அதி ‘கொடகு பெண்’ குள-அசி ‘விலைதலப்பெண்டிர்’ அர்-சி ‘பாட்டி’
பலர்பால் பன்மை விகுதிகளாக -அள், -வர், -யெங்கள் -யென், -வு போன்றவை காணப்படுகின்றன. உ-ம், அ-யெங்கம் ‘அவர்கள்’ மூ-வார் ‘மூன்று பேர்’ அ-யெங்கள் ‘அவன் அவள்’.
பொதுப்பன்மை விகுதிகளாக -கள், -அள் குடகு மொழியில் காணப்படுகின்றன.
::அக்கன்-கள் ‘சகோதரிகள்’
::அச்சி அன்- ‘பாட்டிகள்’
மூவிடப்பெயர் (Pronouns)
தன்மை
::{|
|-
|ஒருமை நீனு ‘நீ’
|-
|பன்மை நீங்க ‘நீங்கள்’
|-
|}
படர்க்கை
::{|
|-
|அவென் ‘அவன்’ || || இவென் ‘இவன்’
|-
|அவ ‘அவன்’ || || இவ ‘இவன்’
|-
|அய்ங்க/அவு ‘அவர்கள்’ || || இய்ங்க/இவு ‘இவர்கள்’
|-
|அது ‘அது’ || || இது ‘இது’
|-
|}
வினா இடப்பெயர் (Interrogative Pronouns)
::{|
|-
|ஏவென் || || ‘யார்’
|-
|ஏவ || || ‘எவள்’
|-
|ஏயிங்க/ஏவு || || ‘யார்’
|-
|எது || || ‘என்ன’
|-
|}
குடகுமொழியில் பத்து வேற்றுமைகன் உள்ளன. எழுவாய் வேற்றுமை தவிர, மற்ற வேற்றுமைகளுக்கு உருபு உண்டு.
இரண்டாம் வேற்றுமை உருபு : அ; உ-ம், கிண்ணன்-அ ‘பையனை’, மூன்றாம் வேற்றுமை உருபு:ஓண்டு;உ-ம். கத்தின்-ஒண்டு ‘கத்தியைக்கொண்டு’, உடனிகழ்ச்சி வேற்றுமை உருபு: ஓடே; உ-ம், பணத்தோடே, நான்காம் வேற்றுமை உருபு: கு மனெக்-கு ‘வீட்டிற்கு’
நீங்கற்பொருள் வேற்றுமை உருபு: இஞ்சி. மாடோ-இஞ்சி ‘செய்யும்பொழுது’. இடவேற்றுமை உருபு: லி. அல்லீ: மாவெலி-லீ ‘வீட்டில்’ அவெண்-ட-அல்லி ‘அவனிடம்’, நோக்கற்பொருள் வேற்றுமை உருபு: ஆய்து: நாக்-ஆய்து ‘எனக்காக’, ஒப்புவமை வேற்றுமை உருபு இஞ்சி:(அ) இன்சி: நீக்-இஞ்சி ‘உன்னை விட’, உடைமைப் பொருள் வேற்றுமை மருபு: ர,ட மரத்-ர ‘மரத்தினுடைய’, பய்யு-ட ‘பகவனுடைய’.
<b>எண்ணுப்பெயர்கள்</b>:
{| class="wikitable"
|-
|ஒந்து 1 || ஆரு 6 || நூரு 100
|-
|தண்டு 2 || ஏச 7 || ஆயிர 1000
|-
|மூந்து 3 || எட்டு 8 || லட்ச ‘லட்சம்’
|-
|நாலு 4 || ஒய்ம்பது 9 || கோடி ‘கோடி’
|-
|அஞ்சி 5 || பத்து 10 || ஒந்த்-அனே ஒந்தனெ ‘முதலாவது’
|-
| || || நால்-அனே நாகனே ‘நான்காவது’
|-
|}
குடகு மொழியில் இருந்த காலம் (Past Tense) இறப்பல்லாக் காலம் (Non-Past) என இருவகையுண்டு. இறந்த கால விருதிகளாக -இ (ன) - ந ந்த என்ற மூன்றும், இறப்பல்லாக் கால விருதிகளாக -ப, -வ என்ற இரண்டும் உள்ளன. எதிர்மறை விகுதியாக அ உள்ளது. வினை முற்றில் கிணை-பால் உள்ளன.
{|
|-
|தன்மை || ஒருமை: || எ, || இ ||(ë)
|-
| || பன்மை: || அ. || எது, || சி
|-
|முன்னிலை || ஒருமை: || இய, || எ
|-
| || பன்மை: || இர, || இரி, || இ
|-
|படர்க்கை: || || அ, || எது, || சி
|-
|}
(தன்மைப் பன்மைக்கும் படர்க்கைக்கும் குடகு மொழியில் ஒரே விகுதிகளைத் தான் பயன்படுத்துகின்றனர்.)
குடகு மொழியின் அமைப்பை நுணுகி ஆராயின், கன்னட மொழியைக் காட்டிலும் தமிழ்-மலையாளம் ஆகிய இரு மொழிகளோடுதான் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது என்பதை அறியலாம்.{{Right|<b>க.ச.</b>}}
<section end="குடகு மொழி"/>
<section begin="குடநாடு"/>
{{dhr}}
<b>குடநாடு</b>: மேற்குக் திசையினைக் குறிக்கும் குடக்கு என்னும் சொல்லின் அடிப்படையில் இப்-<noinclude></noinclude>
notpsotjiv9qwt4m6a6t83sq67lmmce
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/565
250
640999
1957323
1925868
2026-08-05T03:33:40Z
Sridevi Jayakumar
15329
1957323
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடபுலவியனார்|537|குடவர் கோமான்...}}</noinclude>பெயர் அமைந்துள்ளது. தமிழகத்தின் மேற்குப் பகுதியில் அமைந்தது என்று இப்பெயர் பொருள்படும். அங்கு வாழும் மக்கள் குடவர் எனப்பட்டனர்.
தமிழில் கொடுத்தமிழ் என்னும் வழக்கு நிலை பெற்றபோது, செந்தமிழ் நாட்டைச் சார்ந்து பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகள் வழங்கின என்பதனை இலக்கண உரையாசிரியர்கள் காட்டியுள்ளனர் (தன். 273 உரை), அப்பன்னிரு நாடுகளின் பெயர்களையும், ‘தென்பாண்டி குட்டம்’ எனத் தொடங்கும் ஒரு பழைய வெண்பா தொகுத்துக் கூறுகிறது. அதில் இந்நாடு குடம் என்று கூறப்பட்டுள்ளது. குடநாடு இக்காலத்தே மலபார் என வழங்கும் பகுதியினைச் சேர்ந்தது என்று கூறுகின்றனர். இதில் வாழ்பவரைக் குடவர் என்றும், அவர்களுக்கு மன்னராகத் திகழ்ந்த வரைக் குடவர்கோ என்றும், குடக்கோ என்றும் பழந்தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன.
பண்டைச் சேரநாடு குட்டநாடு, குடநாடு, பொறைநாடு என்று கொள்ளப்பட்டதென்பதனையும், அவற்றை ஆண்ட மன்னர் முறையே குட்டுவன், குட்டுவாகோ என்றும், குடவன் குடவர்கோ என்றும் பொறையன், பொறை என்றும் அழைக்கப்பட்டனர் என்பதனையும் அறிஞர்கள் நன்கு காட்டியுள்ளனர். சேர அரச மரபினைச் சார்ந்த இளங்கோவடிகளைக் ‘குடக்கோ முனிசேரன்’ என்று சிலப்பதிகாரச் சிறப்புப் பாயிரச் செய்யுள் குறிப்பிடுகிறது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="குடநாடு"/>
<section begin="குடபுலவியனார்"/>
{{dhr}}
<b>குடபுலவியனார்</b>: குடநாட்டைச் சேர்ந்த சங்கப்புலவர் குடபுலவியனார். விரிவான அறிவுடையவர் என்பதால் புலவியன் என்னும் பெயர் பெற்றனர் போலும்! நெடுஞ்செழியனைப் பற்றிப் பாடிய இரண்டு புறநானூற்றுப் பாடல்கள் மூலம் புறத்துறை வல்லவர் இவர் எனக் கருதமுடிகிறது.
குடபுலவியனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாராட்டியதுடன் நெறிப்படுத்தியும் பாடியுள்ளார். அம்மன் என் தலையாலங்கானப் போரின் இருபெருவேந்தரும் ஐம்பெருவேளிரும் உள்ளிட்ட எழுவரது வலிமையை வென்றான். அவன் வெற்றியைப் பாராட்டினார் குடபுலவியனார்.
பாண்டியன் நெடுஞ்செழியன் மேட்டு நிலப் பகுதியில் வாழ்ந்தவன், அவனது நாடு நீர்ழிவையின்றி விளைநலம் குன்றிவாடிற்று, நீர்நிலை பெருகவும் வயல் வளம் நிறையவும் வழிகூறி அரசனுக்கு உணர்த்திய அறிஞர் குடபுலவியனார்.
கடல் கும் உலகத்தை ஒருகுடைகீழ் ஆண்டு ஒரு தான் ஆகிய உரவோன் நெடுஞ்செழியன். இனிச் செல்லும் உலகத்துச் செல்வம் விரும்பினும் உலக மன்னரை ஒருவனாகச் சென்று ஆனினும், பலர் புகழ் தல்லிசை நிறுத்த வேண்டினும் செய்யவேண்டியது நிலத்தை நீர்வளம் மிக்கதாக்குவது ஆகும் என்று பாடுகிறார்.{{Right|<b>அ.அ.</b>}}
<section end="குடபுலவியனார்"/>
<section begin="குடமூக்கிற்பகவர்"/>
{{dhr}}
<b>குடமூக்கிற்பகவர்</b> என்னும் புலவர் வாசுதேவனார் சித்தம் என்னும் யாப்பிலக்கண நூலின் ஆசிரியர் பெயரிலிருந்தே கும்பகோணத்தைச் சார்ந்தவர் இவர் என்பது புலனாகிறது. குடமூக்கு என்பது கும்பகோணத்துக்குரிய மற்றொரு பெயராகும். பகவர் என்பது இவர் இயற்பெயர். குடவாயில் பிரத்தனார் என்பது போன்று ஊரோடு சேர்த்து இவர் பெயரை ஆன்றோர்கள் வழங்கியுள்ளனர்.
யாப்பருங்கலவிருந்திச் செய்யுளியல் புறநடைப்பகுதியுரையில் அதன் உரையாசிரியர் குணசாகரர் ஆரிடச் செய்யுளுக்கு எடுத்துக்காட்டு முகத்தான் ‘பொய்கையார் வாக்கும் குடமூக்கிற்பகவர் செய்த வாகதேவனார் சித்தம் முதலாகிய ஒருசார் செய்யுட்களும் எப்பாற்படுமோவெனின் ஆரிடச்செய்யுள் எனப்படும்’ என்று உரை எழுதியுள்ளார். இப்பகுதியிலிருந்து குடமூங்கிதபகவர் செய்த நூல் வாசுதேவனார் சிந்தம் என்று தெரிகிறது. அது மறைந்து போன நூல்களுள் ஒன்றாகும். யாப்பருங்கல விருத்தியின் காலம் கி.பி. 11-ஆம் நூற்றாண்டென ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். ஆகவே, குடமுகிற்பரவர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முற்பட்ட காலத்தினராக இருக்கலாம் என்பது புலவனாகிறது.{{Right|<b>இரா.ச.</b>}}
<section end="குடமூக்கிற்பகவர்"/>
<section begin="குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்"/>
{{dhr}}
<b>குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்</b>: பதிற்றுப்பத்தினால் அறியப்படும் ஒரு சேர மன்னன், பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தின் தலைவனாகிய கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவளின் தந்தையினை அதன் பதிகம் ‘சேரநாடாகிய குடநாட்டில் உள்ளார்க்கு அரசன்’ என்றும் கருத்தில் ‘குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்’ என்று குறிப்பிடுகிறது. இவனுக்கும் இவன் மனைவி சோழன் மணக்கிள்ளி என்பாளுக்கும் பிறந்த மகனே செங்குட்டுவன் ஆவான். இந்த நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பயிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தில் பாடியுள்ளார். அதன் பதிகம் இவனை ‘இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்’ என்று குறிப்பிடுகிறது. இவனுக்கும் வேளாவிக் கோமான் பதுமன் தேவிக்கும் பிறந்த ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைச் சிறப்பிக்கும்<noinclude></noinclude>
bis0fqkfl5nyzngjdipden5exy67q2v
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/566
250
641014
1957324
1925887
2026-08-05T03:34:48Z
Sridevi Jayakumar
15329
1957324
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடவாயில் நல்லாதனார்|538|குடவாயிற் கீரத்தனார்}}</noinclude>ஆறாம் பத்தின் பதிகம், இம்மன்னனைக் ‘குடக்கோ நெடுஞ்சேரலாதன்’ என்று குறிப்பிடுகிறது. இவற்றை நோக்குங்கால், இம்மன்னன், பதிற்றுப்பத்தாலும் அதன் சில பதிகங்களாலும், சேரலாதன் (பதிற்.பதி. 4-1), இமயவரம்பன் (பதிற்.பதி, 3-1), இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (பதிற், பதி. 2-13), குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன் (பதிற்,பதி 5-2), குடக்கோ நெடுஞ்சேரலாதன் (பதிற்.பதி. 6-1) எனப் பலவாறாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை புலனாகிறது. இவனுடன் பிறந்தவனாகிய பல்யானைச் செல் கெழுகுட்டுவன், மூன்றாம் பத்தின் பாட்டுடைத் தலைவனாக விளங்குகின்றான். காண்க: இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன்.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்"/>
<section begin="குடவாயில் நல்லாதனார்"/>
{{dhr}}
<b>குடவாயில் நல்லாதனார்</b> சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இப்பெயர் புறநானூற்று 242 ஆம் பாடலின் ஆசிரியர் பெயரில் காணப்படும் பாட பேதமாக டாக்டர் உ.வே. சாமிநாதையர் குறிப்பிட்டுள்ளார். அப்பாடலின் ஆசிரியர் பெயர் குடவாயிற் கீரத்தனார் என்பதனை அவர்தம் பதிப்பில் குறிப்பிட்டு. அதனையே அப்பாடலின் ஆசிரியராகக் கொண்டுள்ளார். இப்புலவர் குடவாயில் என்னும் ஊரினைச் சார்ந்தவராவார். பாடபேதத்தில் புலவரின் ஊர்ப்பெயர் மாறாதிருப்பது குறிப்பிடத்தக்கது (புறம், 242). பொதுவியல் துறையிலமையும் அப்பாடல், ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் கையறுநிலைத் துறையில் பாடிச் சிறப்பிக்கிறது. ‘வல்வேல் சாத்தன் மாய்ந்தபின்றை, முல்லையும் பூத்தியோ ஓல்லையூர் நாட்டே’ என்று கூறியிருப்பதில் (புறம். 242-5,6) சாத்தன் மாய்ந்தமையால் இப்புலவர் உள்ளத்தில் தோன்றிய உணர்வின் ஆழம் நன்கு புலனாகிறது. பாடபேதத்தால் இப்பெயர் கொள்ளாதவர்கள், அப்புறநானூற்றுப் பாடலின் ஆசிரியராகக் ‘குடவாயில் கூத்தனார்’ என்பதனைக் கொண்டு, அப்பெயரில் அமையும் பிறபாடல்களோடு அதனை ஒருங்கு வைத்து ஆராய்வர்.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="குடவாயில் நல்லாதனார்"/>
<section begin="குடவாயிற் கீரத்தனார்"/>
{{dhr}}
<b>குடவாயிற் கீரத்தனார்</b> சங்க காலப் புலவர்களு ஒருவர், கீரத்தன் என்பது இயற்பெயர், குடவாயில் என்பது ஊரின் பெயர். இவ்வூர் தஞ்சாவூர் கும்பகோணம் - திருவாரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் 10 கல் தொலைவில் உள்ளது; இப்போது குடவாசல் என்று சொல்லப்படுகிறது. தேவாரம் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. இவ்வூரின் பெயரோடு புலவர்தம் பெயரும் இணைந்து குடவாயிற் கீரத்தனார் என்றாயிற்று. சங்க இலக்கியங்களில் இவ்வூர், குடந்தை, குடந்தை வாயில் எனவும் குறிக்கப்படுகிறது. இப்புலவரே தம்மூரிவை ‘தண்குட வாயில்’ (அகம். 44) என்றும், ‘வென்வேற் கொற்றச் சோழர் குடத்தை’ (அகம். 60) என்னும், ‘தேர்வண் சோழர் குடத்தைவாயில்’ (நற். 379) என்றும் சிறப்பித்துக் கூறியுள்ளார்.
இவர் பாடிய பாடல்கள் எட்டுத்தொகை நூல்களுள் மட்டுமே உள்ளன. மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 18, அகநானூற்றில் பத்தும் (பாட்டு. 44, 60, 79, 119, 129, 287, 315, 345, 366, 385). குறுந்தொகையில் மூன்றும் (பாட்டு, 79, 281, 369), நற்றிணையில் நான்கும் (பாட்டு 27, 42, 212, 379), புறநானூற்றில் ஒன்றும் (பாட்டு 242) அடங்கும். பதினெட்டுப் பாடல்களுள் பன்னிரண்டு பாடல்கள் பாலைத் திணையைச் சார்ந்தனவாகும். நெய்தல் திணையில் இரண்டும், மருதம், முல்லை, குறிஞ்சி ஆகியவற்றிற்கு ஒவ்வொன்றும் ஆகப் பிற திணைச் செய்யுள்கள் அமைந்துள்ளன. சில பதிப்பில் அகநூனூற்றின் 35-ஆம் பாடலும் இவருடையதாகப் பதிக்கப்பட்டுள்ளது.
தம்மூரினையேயன்றி, ‘கைவல் யானைக் கடுத்தேர்ச் சோழர் காவிரிப் படைப்பை யுறந்தை’ (அகம். 385) என்று சோணாட்டில் காவலனையும் உறந்தையம் பதியினையும் பாராட்டியுள்ளார். இப்புலவர் தம்மையொத்த புலவர்மாட்டுப் பெருமதிப்பு உடையவர் என்பதைத் ‘தொல்லிசை நுணுக்கு நுண் பனுவற் புலவன்’ (அகம். 345) என்னும் சொற்றொடர் காட்டுகிறது. கபில பரணரைப் போன்று இவரும் வரலாற்று நிகழ்ச்சிகளைத் தம் பாடல்களில் பதித்துள்ளார். கழுமலப் பெரும்போரும். சோழர் குடந்தையில் வைத்த பெருநிதியும், இவரால் குறிப்பிடப்படுகின்றன. பெரும்பூட் சென்னி, பொறையன், நன்னன், எவ்வி, அத்தி, பழையன், புன்றுறை, வழுதி, கணையன், கட்டி முதலியோரையும், சேர நாட்டில் இருந்த பிற குடியினரான மழவர், கொங்கர் ஆகியோரையும், அக்காலத் தமிழகத்து எல்லைப்புறத்தில் வாழ்ந்த குடியினருள் ஒருவராகிய வடுகரையும் குறிப்பிட்டுள்ளார். இதே போல் ஏழிற் குன்றம், கூடல், கழுமலம், தொண்டி முதலிய இடங்களையும் கூறியுள்ளார். ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் இறந்தபோது, மலர்த்த முல்லைப் பூவினை விளித்து, ‘இளையோர் சூடார் வளையோர் கொய்யார்’ என்று வெளிப்படுத்திய புறப்பாட்டு ஓர் அவல ஓவியமாகும்.
இப்புலவர் பாடிய படைத்தலைவர்களையும், குறுநில மன்னர்களையும் நக்கீரர், பரணர், கபிலர்,<noinclude></noinclude>
akon6ubv9s7pu31j29tlo5x114lnllc
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/567
250
641034
1957325
1925907
2026-08-05T03:35:27Z
Sridevi Jayakumar
15329
1957325
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடி ஊழிய முறை|539|குடி ஊழிய முறை}}</noinclude>மாமூவர், வெள்ளெருக்கிலையார், தொடித்தலை விழுத்தண்டினார் போன்ற புலவர்களும் பாடி இருப்பதால் அப்புலவர்களின் காலத்தவராக இவரைக் கருதலாம். இவர் பெயர் குடவாயில் நல்லாதனார். என்றும் குடவாயிற் கீரனக்கனார் என்றும் சில ஏடுகளிற் காணப்படுகிறது.{{Right|<b>ஆர்.ச.</b>}}
<section end="குடவாயிற் கீரத்தனார்"/>
<section begin="குடி ஊழிய முறை"/>
{{dhr}}
<b>குடி ஊழிய முறை</b>: இந்தியச் சமூகம் சாதி அமைப்பின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. இந்த அமைப்பு முறையில் சமுகம் தொழில் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்துள்ளது. ஆயினும், இப்பிரிவுகளிடையே ஒரு கூட்டுறவு நிலவுகிறது. இவை குறிப்பிட்ட அளவில் ஒன்றுக்கொன்று பரிமாற்ற உறவுகள் வைத்துக் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட சாதியார் வேறொரு சாதியினருக்கு ஊழியம் புரிவதன் மூலம் இரு சாதியினருக்கிடையே பரிமாற்ற உறவுகள் நீடித்து வருகின்றன.
சாதி அமைப்பு முறையில் பொதுவாக ஒவ்வொரு சாதியினரும் ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்து வருகின்றனர். ஒரு சாதியினர் தாம் செய்யும் தொழிலைப் பிற சாதியினருக்கு ஊழியமாக வழங்குகின்றனர். இந்த வாழியத்தைப் பெறுகிற சாதியினர் தொழில் ஊழியம் புரிகிற சாதிக்குக் கைம்மாறாக ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு உணவுத் தானியம், பணம், பிற பொருள்கள் முதலியவற்றை வழங்கி ஆதரிக்கின்றனர். இத்தகைய இருவழிப் பரிமாற்ற உறவு முறையில் தொழில் ஊழியத்தின் அளவைக் கணக்கிடுவதோ அதற்கு அன்றாடக் கூலி வழங்குவதோ கிடையாது. இத்தகைய இருவழிப் பரிமாற்ற உறவு முறை, குடிகழிய முறை (Jajmani system) எனக் கூறப்படுகிறது.
இந்த முறையில் தொழில் ஊழியம் புரிகிறவர்கள் ‘சாதிப் பணியாளர்கள்’ அல்லது ‘காமின்கள்’ எனப்படுகிறார்கள், ஊழியத்தை ஏற்றுக் கொண்டு ஆதரிப்போர் எசமாள், ஆண்டை அல்லது சசுமான்கள் (Jajmans) எனக் கூறப்படுவர். வடஇந்தியர்கள் ஆண்டைகளைச் சகமான்கள் என்றும், சாதிப் பணியாளர்களைக் காமின்கள் என்றும் கூறுவதால் இம்முறை வட இந்தியாவில் சகமானிய முறை எனக் கூறப்படுகிறது.
ஊழியம் செய்வோர் தத்தம் சாதித் தொழில்களுக்கேற்பத் தம் ஆண்டைகளுக்குப் பணி புரிகின்றனர், ஆண்டையின் வீட்டில் நிகழும் சடங்குகளை நடத்திக் கொடுத்தல், மரச் சாமான்கள் செய்து கொடுத்தல், இரும்புக் கருவிகள் வடித்துக் கொடுத்தல், நகைகள் செய்தல், துணி வெளுத்தன், முடிவெட்டுதல், வீடு மற்றும் தெருவைத் துப்புரவு செய்தல், தண்ணீர் எடுத்து வருதல், தோல் பொருள்கள் செய்து கொடுத்தல், ஆடல் பாடல் மூலம் களிப்பூட்டு தன் முதலிய பணிகளைச் செய்து வாழியம் புரிகின்றனர். இத்தகைய ஊழியத்திற்குக் கைம்மாறாக ஆண்டுதோறும் உணவு, பிற பொருள்கள் முதலியன ஆண்டைகளால் வழங்கப்படுகின்றன. பொருள்கள் வழங்கப்படும்போது ஊழியம் செய்வோர் குடும்ப அளவும் கருத்தில் கொள்ளப்படுகிறது.
குடி ஊழிய முறையில் நிலவுடைமைச் சாதியினரே ஆண்டை நிலையில் இருப்பர், ஊரின் நிலங்களில் பெரும் பகுதி எந்தச் சாதியினருக்கு இருக்கிறதோ அவர்களே ஊரில் ஆதிக்கம் செலுத்தும் சாதியினராக இருப்பார்கள். பொருளாதாரத்தில் மட்டுமன்றி, அரசியலிலும் அவர்களுக்கு வலிமையும் ஆதிக்கமும் இருக்கும். அவர்கள் நிலவுடைமையை அடிப்படையாகக் கொண்டு அரசியல் வலிமைக்கு மூவாதாரமாக விளங்கும் பஞ்சாயத்து அமைப்புகளையும் தங்களுடைய ஆதிக்கத்தின்கீழ் வைத்திருப்பார்கள். உறுப்பினர் எண்ணிக்கையிலும் அவர்கள் மிகுந்து இருப்பார்கள். எண்ணிக்கைப் பலம், பொருளாதார-அரசியல் வலிமை, ஆதிக்கம் ஆகியவற்றின் காரணமாக அவர்கள் ஊரில் ஆதிக்கச் சாதியினராகவும் முதன்மைச் சாதியினராகவும் இருப்பர்.
இந்த நிலையில் இந்த ஆதிக்கச் சாதியினர் தம்மிலும் கீழானவரைத் தம் ஆதிக்கத்தின்கீழ் இருத்தி, அதிகாரம் செய்யவும், அவர்களுடைய ஊழியத்தை அனுபவிக்கவும் ஆற்றல் கிடைக்கிறது. அந்த ஆற்றலை உரிமையாகப் பயன்படுத்தித் தமக்குக் கட்டுப்பட்ட சாதியினரின் ஊழியத்தை அனுபவிக்கிறார்கள்.
இந்த ஊழியத்தை இவர்கள் ஒரு கடமையாகச் செய்கின்றனர். ஆதிக்கச் சாதியினர் இந்த ஊழியத்தை ஓர் உரிமையாகப் பெற்று அனுபவிக்கின்றனர்.
பரலின் கோலண்டா (Pauline Kolenda) அம்மையார் குடிஊழிய முறை, பொருளாதாரத்தில் மட்டுமன்றிச் சடங்கு முறையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்கிறார். ஆதிக்கச் சாதியினர் தூய்மை நிலையிலும், ஊழியம் புரிகிற சாதியினர் தீட்டு நிலையிலும் இருப்பதாகக் கருதப்படுவதால் அவர்களிடையே ஏற்றத் தாழ்வு நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் ஆதிக்கச் சாதியினருக்கும் ஊழியம் புரிகிற சாதியினருக்கும் இடையே நிகழும் பரிமாற்ற உறவு தூய்மை, தீட்டு ஆகிய கருத்துகளோடு தொடர்புற்ற ஒரு சடங்கு உறவாக அமைகிறது<noinclude></noinclude>
h3ibt03ug6r8q2tt0nxm4sl9ijbtkyi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/569
250
641083
1957326
1925956
2026-08-05T03:36:13Z
Sridevi Jayakumar
15329
1957326
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடி ஊழிய முறை|541|குடிசைத் தொழில்கள்}}</noinclude>செய்ய முடியும். அவ்வாறே ஒரு குடிமகனுக்கும் தன் ஆண்டையிடம் பணிபுரிய விருப்பமில்லா விட்டால் தானாக விலக முடியாது. தன் சாதிப் பெரியவரின் மூலமாகவே விலக முடியும். அப்படித் தன்னிச்சையாக ஒரு சாதிப் பணியாளர் பணியிலிருந்து விலகிவிட்டால் பெரியவர் அவனச் சாதியிலிருந்து தள்ளி வைக்கலாம். ஆண்டையும் அவனைப் பிறர் ஏற்காதவாறு தடுக்கலாம்.
ஒரு சாதியைச் சேர்த்தவர் செய்கிற ஊழியத்தை இன்னொரு சாதிக் குடிமகன் செய்யக் கூடாது. எடுத்துக்காட்டாக, ஒரு குயவனின் ஊழியத்தை ஒரு தச்சன் செய்யக் கூடாது. அவ்வாறே ஒரு நச்சன் ஒரு குயவனின் ஊழியத்தைச் செய்யக் கூடாது. குடி ஊழிய முறை பல ஆரக் கால்களைக் கொண்ட சக்கரம் போன்றதால், ஆரக் கால்களுக்கிடையே பூசல் ஏற்பட அணுமதிக்கப்படுவது கிடையாது.
இன்று நவீனமயமாதலின் தாக்கத்தினால் குடி ஊழிய முறை செல்ல மெல்ல அழித்து வருகிறது. ஆண்டை, சாதிப்பணியாளர்கள் ஆகிய இரு சாராசீன் மனப்பான்மையிலும் தொழில்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டு அவற்றின் விளைவால் அவர்களிடையே நிலவி வரும் குடிஊழிய உறவு தளர்த்து வருகிறது. பெருகி வருகிற கல்வி வளர்ச்சியின் காரணமாகக் குடிமக்களின் புதிய தலைமுறையினர் விழிப்புணர்வு பெற்றுப் பரம்பரையான குடிஊழிய முறை உறவுகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுகிறார்கள். பரம்பரைத் தொழில்கள் கவர்ச்சி குன்றிப் போனதாலும் புதிய வேலை வாய்ப்புகள் தோன்றியுள்ளதாலும் சாதிப் பணியாளர்கள் தம் பழைய குலத்தொழில்களைக் கைவிட்டு, நகரங்களுக்குக் குடியேறிப் புதிய தொழில்களை மேற்கொள்ளத் தொடங்யிருக்கின்றனர். இதன் காரணமாகக் குடிஊழிய முறை அழித்து வருகிறது.
குடி ஊழிய முறை வீழ்ச்சிக்கு ஆதிக்கச் சாதியினரும் காரணமாகின்றனர். நிலக்குடியினர் வேளாண்மையைக் கைவிடும்பொழுது அவர்களுக்குச் சாதிப் பணியாளர்களின் ஊழியம் தேவைப்படாமல் போகிறது. அந்த நிலையில் ஆண்டைக்கும் சாதிப் பணியாளர்களுக்கும் இடையே நிலவி வந்த குடிவழிய உறவும் அறுபடுகிறது. கருநாடகத்தில் நீர்ப்பாசன வசதி கிடைக்காததால் ஒரு கிராமத்தைச் சேர்த்த ஒக்களிசு நிலக்கிழார்கள் ஊரிலுள்ள தம் நிலங்களை விற்று விட்டுப் பொதுப் பணித்துறைப் பணிகளுக்கு ஒப்பந்தம் எடுத்தல், நீர்ப்பாசன வசதியுள்ள கிராமங்களில் நிலம் வாங்கி விவசாயம் செய்தல் முதலான வேலைகளில் ஈடுபட்டனர். அவர்கள் ஊரில் அவர்களைச் சார்ந்து வாழ்ந்து வந்த ஆதி கருநாடகா என்ற அரிசனக் குடிமக்களின் ஊழியம் அவர்களுக்குத் தேவைப்பாடாமல் போயிற்று. அதன் விளைவாகத் தொடக்கத்திலிருந்து ஒக்களிக நிலக் கிழார்களுக்கும் ஆதிகருநாடக குடிமக்களுக்கும் இடையே நிலவி வந்த குடிஊஊழிய உறவு அறுந்தது.
பயிர்ச் சாகுபடி முறையை மாற்றுவதன் மூலமும். ஆண்டைகள் குடிவழிய முறை தலிவுக்குக் காரணமாகின்றார்கள். உணவுப் பயிர்கள் பயிரிட்டு வந்த ஆண்டைச் சாதியினர் இப்பொழுது ஆதாயம் தரக்கூடிய கரும்பு, பருத்தி முதலிய பணப் பயிர்களைப் பெருவாரியாக விளைவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இதனால் குடிமக்களுக்குக் கொடுக்கக் கூடிய அளவுக்கு அதிக உணவுத் தானியம் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே, தம் பணியாளர்களை முன்பு போல ஆதரிக்க முடியாமற் போயிற்று. இதன் விளைவு குடிமழிய முறை வீழ்ச்சியில் போய் முடித்தது. இத்தகைய நிலை காலாப்பூரில் ஏற்பட்டுள்ளதாகப் பாலின் கோலண்டா கூறுகிறார். இவ்வாறு பல்வேறு காரணங்களினால் குறிப்பாக நவீன மயமாகுதவின் தாக்கத்தினால் குடிஊழிய முறை இந்தியாவில் மெல்ல மெல்ல தரித்து வருகிறது. மரபு வழியான பரிமாற்ற உறவு முறை விலகி, ஒப்பந்த முறையிலான உறவு முறை மிருந்து வருகிறது.{{Right|<b>சி.என்.ந.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Kolenda, Pauline</b> Caste in Contemporry India: Beyond Organic Soidarity, The Benjamin Cummings Publishing Company, California, 1978.<br>
<b>Lewis, Oscar.</b> Village Life in Northern India, University of Illinois Press, Urbana, 1958.<br>
<b>Wisler, William H.,</b> The Hindu Jajmani System, Lucknow Publishing House, Lucknow, 1958.
<section end="குடி ஊழிய முறை"/>
<section begin="குடிசைத் தொழில்கள்"/>
{{dhr}}
<b>குடிசைத் தொழில்கள்</b>: சிறு அளவில் ஒருவருடைய இல்லத்திலேயே குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு செய்யப்படும் தொழில்கள் குடிசைத் தொழில் எனப்படும். இலை உழைப்பை அடிப்படையாகக் கொண்டவை.
குடிசைத் தொழில்களுக்குப் (Cottage Industries) பெரும்பாலும் அதை நடத்துபவரின் விடே தொழிற் கூடம், அவருடைய குடும்ப உறுப்பினர்களே உழைப்பாளர்கள். அவருடைய சேமிப்பே முதலீட்டுத் தொகை, அவரே தொழில் முனைவோர் ஆவர். அடிப்படையாகக் உழைப்பை கொண்டு உடல்<noinclude></noinclude>
j502jujmjwikw5nne8r3a2qlcxvwjzi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/572
250
641163
1957327
1926040
2026-08-05T03:36:53Z
Sridevi Jayakumar
15329
1957327
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடிசைப் பகுதி...|544|குடிசைப் பகுதி...}}</noinclude><b>Ruddar Datt, & K.P.M. Sandaram,</b> Indian Economy, S. Chand and Company Limited, New Delhi 1985.<br>
State Planning Comission, Sixth Five Year Plan, 1980-85. Tamil Nadu Government, Madras, 1982.
<section end="குடிசைத் தொழில்கள்"/>
<section begin="குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்"/>
{{dhr}}
<b>குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்</b>: உலகெங்கும் நகரமயமாதல் விரைவாக வளர்ந்து தொண்டு வருவதுடன் நகரங்களின் எண்ணிக்கையும் இன்று கூடிக் கொண்டே வருகிறது. அதற்கேற்ப நகர மக்கள் தொகையளவும் அதிகரித்து வருகிறது. உலக மக்கள் தொகை ஆண்டுக்கு 1.7% என்ற விகிதத்தில் வளர்ந்து வந்தபோதிலும் நகர மக்கள் தொகையானது ஆண்டுக்கு 3% என்ற விடுதத்தில் அதிகரித்து வருகிறது. உலக நகர மக்கள் தொகையானது 1900-ஆம் ஆண்டில் 220 மிலியனாதவும், உலக மொத்த மக்கள் தொகையில் 13% ஆகவும் இருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை 1980இல் 1807 மிலியனாகவும், 41% ஆகவும் மாறியுள்ளது. மேலும், இது இந்நூற்றாண்டின் கடைசியில் 2000 மிலியனுக்கு மேலேயும், உலக மொத்த மக்கள் தொகையில் 50% க்கும் மோலயும் போகக் கூடும் என்று மதிப்பீடப்பட்டுள்ளது.
நகர மக்கள் தொகை அளவு வளர்ச்சியடைந்த மட்டுமன்றி, வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிலும் விரைவாக வளர்ந்து வருகிறது. ‘இந்தியா இராமங்களில்தான் வாழ்கிறது’ என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டுவந்த கூற்றானது இப்பொழுது மெதுவாகத் தேய்ந்து வருகிறது நகரங்களில் வாழும் மக்கள் தொகை இந்தியாவில் கூடிச் கொண்டே வருகிறது, நகர மக்கள் தொகை 1901-இல் 25.6 மில்யனாகவும், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 11% ஆகவும் இருந்தது. இந்த எண்ணிக்கையானது. 1981-இல் 156,1 மிலியனாகவும், 23.73% ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த நாற்றாண்டின் கடைசியில் நகர மக்கள் தொகை 320 மிலியனாக உயர்ந்து, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 38-40% ஆகக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சிக்குக் குடிப்பெயர்ச்சி (Migration) ஒரு காரணம், கிராமங்களில் பெருகி வரும் மக்கள் தொகையினால் நிலத்தின் மீது ஏற்படுதிற அழுத்தத்தின் காரணமாகப் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாமல் போகின்றன. இதன் காரணமாக வேலை வாய்ப்புகளைத் தேடியும், அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காகவும் கிராமங்களிலிருந்து மக்கள் நகரப் புறங்களுக்கு, குறிப்பாகப் பெரிய நகரங்களுக்குக் குடி பெயர்கிறார்கள். இதே காரணங்களுக்காகச் சிறிய நகரங்களிலிருந்தும் மக்கள் பெரிய நகரங்களுக்கு வருகிறார்கள். இவ்வாறு குடி பெயர்கிற மக்களால் நகரங்களின் மக்கள்தொகை அதிகரிக்கிறது. நகர மக்களில் 40%ம் பெரிய நகரங்களில் 49%ம் இவ்வாறு வேறிடங்களிருந்து குடி பெயர்ந்து வருறெவர்கள் என்று ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.
இப்படி நகரங்களுக்குக் குடிபெயர்த்து வருகிறவர்களுக்குத் தங்குவதற்கு இடம் கிடைப்பது ஒரு பெரும். சிக்கலாக உள்ளது. நகரங்களில் தங்குவதற்கு வீடுகள் கிடைப்பது அரிதாக இருப்பதாலும், கிடைக்கிற வீடுகளுக்கு அதிகமான வாடகையும், அதிகமான முன்பணமும் கொடுக்க வேண்டி இருப்பதாலும் குடி. பெயர்த்து வருகிறவர்களுக்கு வீட்டுவசதி ஒரு பெரும் சிக்கலாக அமைகிறது. அவர்களுடைய பொருளாதாரச் சக்திக் கேற்பச் சரியான, போதிய வீட்டு வசதி கிடைக்காமல் அவர்கள் தவிக்க நேரிடுகிறது. இதன் காரணமாக அவர்கள், உரிமையாளர்களால் பயன்படுத்தப்படாமல் இருக்கிற இடங்கள், இறந்த வெளி நிலங்கள், புறம் போக்கு நிலங்கள், விளையாட்டுத் திடல்கள், வெற்றிடங்கள் ஆகியவற்றில் குடிசைகளைப் போட்டுக் கொண்டு தங்குகிறார்கள். இவ்வாறு போடப்படுகிற குடிசைகள் எந்த வித ஒழுங்கின்றியும், திட்டமிடப்படாமலும், கண்டவாறு அமைக்கப்பட்டும் அலங்கோலமாகக் காட்சியளிக்கின்றன.
குடிப்பெயர்ச்சி தொடர்ச்சியாக ஏற்பட்டு, மக்கள் நகரங்களுக்குக் குடிபெயர்த்து வருகிறபொழுது, அவர்களுடைய வீட்டு வசதித் தேவையை நிறைவேற்றும் விதத்தில் குடிசைகளும் பெருகிக் கொண்டே போகின்றன. இதனால் நகரங்களில் ஆங்காங்கே குடிசைப் பகுதிகள் (Slums) ஏராளமாகத் தோன்றுகின்றன. இவ்வாறான குடிசைப் பகுதிகளில் 6 மிலியன் குடிசைகள் உள்ளன என 1985-ஆம் ஆண்டில் நடந்த ஒரு மதிப்பீட்டில் கணக்கிடப்பட்டுள்ளது.
குடிசைப் பகுதிகள் நகர மக்கள் தொகையில் ஒரு பெரும் பகுதியினரைத் தம்முள் கொண்டிருக்கின்றன. மாநில அரசுகள் 1981-இல் தந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் மைய அரசு நகரங்களின் குடிசைப் பகுதிகளில் 28 மிலியன் மக்கள் வசிக்கின்றனர் எனக் கணக்கிட்டது. ஆனால், தேசியத் திட்ட ஆணையம் (National Planning Commission) நகரங்களின் குடிசைப் பகுதிகளில் 32 மிலியனிலிருந்து 40 மிலியன் வரை மக்கள் வசிப்பதாக 1981-இல் கணக்-<noinclude></noinclude>
0w1fwyqy4dff83xgcc33z7cv3rv4ag9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/575
250
641377
1957328
1926607
2026-08-05T03:37:43Z
Sridevi Jayakumar
15329
1957328
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடிசைப் பகுதிப்....|547|குடி மதிப்பு}}</noinclude>மேம்பாட்டுத் திட்டத்தை முதலில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழும் நகரங்களுக்கு அமுல்படுத்துவது என்றும், அதற்குப் பிறகு மற்ற நகரங்களுக்கு அதை விரிவுபடுத்துவது என்றும் தேசியத் திட்ட ஆணையம் முடிவு எடுத்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படுகிற நகரக் குடிசைப் பகுதிகளில் ஒருங்கிணைந்த திட்டங்களின் மூலம் பலமுனை மேம்பாட்டைக் கொண்டு வரவும் தீர்மானித்திருக்கிறது. இத்தீர்மானத்தின்படி ஏழாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் சூழ்நிலை மேம்பாட்டுத் திட்டத்தோடு, குழந்தைகளின் கல்வி வளர்ச்சி, முறை சாராக்கல்வி, ஊட்டச் சத்து, சுகாதாரம், வேலை வாய்ப்பு போன்றவற்றையும் மேம்படுத்த முயற்சி செய்து வருகிறது.
நகரக் குடிசைப் பகுதிகளின் சூழ்நிலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு முழுக்க முழுக்க மைய அரசானது மாநிலங்களுக்கு நிதியுதவி அளிப்பதோடு, அதைக் கொண்டு மாநிலங்கள் எவ்வாறு நகரக் குடிசைப் பகுதிகளின் சூழ்நிலை மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கின்றன என்பதையும் கண்காணிக்கிறது. இத்திட்டத்தை நல்ல முறையில் செயற்படுத்துகின்ற மாநில அரசுகளுக்குக் கூடுதலாக ஊக்கத் தொகையும் கொடுத்து உற்சாகப் படுத்துகிறது.
இத்திட்டங்கள் அல்லாமல் ஒருங்கிணைந்த நகர வளர்ச்சித் திட்டம் (Integrated Urban Development Programme), சிறிய, மற்றும் நடுத்தர நகரங்கள் வளர்ச்சித் திட்டம் (Small and Medium Towns Development Programme), குறைந்த செலவு சுகாதாரத் திட்டம் (low Cost Sanitation Scheme) ஆகிய மூன்று திட்டங்களின் மூலமும் நகரக் குடிசைப் பகுதிகளில் குடிநீர், கழிவறை, குளியலறை வசதிகள், சாலைகள், தெரு விளக்கு, உடல்நலம் முதலிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு மக்களின் வாழ்வு மேம்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒருங்கிணைந்த நகர வளர்ச்சித் திட்டத்தில் மனைநிலங்கள், மற்றும் சேவைகள் திட்டம் (Sites and Services Scheme) என்றொரு திட்டம் இடம் பெற்றிருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் திறந்த வெளி மனை நிலங்கள் சீர்படுத்தப்பட்டு, அங்குக் குறைந்த வருவாய் உடைய மக்கள் சுகாதாரமான முறையில் குடிசைகள் அமைத்துக்கொள்ள ஆலோசனைகளும் உதவிகளும் வழங்கப்படுகின்றன.
மேற்கண்ட மூன்று திட்டங்களும் இப்பொழுது நகர அடிப்படைச் சேவைகள் திட்டம் (Urban Basic Services Programme) என்று ஒரே திட்டமாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இப்புதிய திட்டத்தின் படி முதலில் குடிசைப் பகுதிகளில் வாழ்பவர்களைக் கொண்டு குடிசைப் பகுதி மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இந்தக் குழுவினரைக் கலந்தா மோசித்து, குடிசைப் பகுதிகளின் மேம்பாட்டுக்குத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இத்திட்டங்களுக்காகும் செலவை மைய அரசும், மாநில அரசும் உள்ளாட்சி நிறுவனமும் 2:1:1 என்ற விகிதத்தில் ஏற்றுக்கொள்ளுகின்றன. மாநில அரசின் மேற்பார்னைவின் கீழ் உள்ளாட்சி நிறுவனம் இத்திட்டத்தை நிறைவேற்றும். ஐக்கிய நாடுகளின் அனைத்துலகக் குழந்தைகள் நிதியம் (UNICEF) என்ற நிறுவனம் இத்திட்டத்திற் கென்று 9.2 மிலியன் தாலர் (அதாவது 124.2 மிலியன் ரூபாய்) நிதியுதவி செய்ய உறுதியளித்திருக்கிறது.{{Right|<b>சி.என்.த.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Saxena,R.C.,</b> Labour Problems and Social Welfare, K. Nath & Co., Meerut, 1986.
<section end="குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்"/>
<section begin="குடி. மதிப்பு"/>
{{dhr}}
<b>குடி. மதிப்பு,</b> குறிப்பிடப்பட்ட ஒரு காலத்திற்குள் வரையறுக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கை, குடும்ப வாழ்க்கை நிலை (Marital Status). வயது, பாலினம் போன்ற புள்ளி விவரங்களை முழுமையாகக் (Universal) கணக்கீடு (Enumerate) செய்து தொகுக்கப்படும் முறையினைக் குறிக்கும். இயைபிலா ஆய்வு (Random Sampling). மாதிரி ஆய்வு (Sample Survey) போன்ற முறைகளை விலக்கி ஆய்வுக்குட்படும் பகுகியின் எல்லா மக்களையும் நேர்காணல் (Interview) முறையில் கண்டும் கேட்டும் சேகரிக்கப்படும் தன்மை குடிமதிப்பின் (Population Census) சிறப்புக் கூறாகும். ‘சென்சக’ என்னும் ஆங்கினச் சொல் இலத்தீன்மொழியில் (Latin) மதிப்பீடு எனப் பொருள்படும் ‘சென்சசு’ (Censesu) என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும்.
குடிமதிப்பு, நாட்டு மக்களின் முழுமையான புள்ளிவிவரத் தொகுப்பு ஆகையால் அரசுக்கும் மக்களுக்கும் பலவகையில் நன்மை பயக்கிறது. குடிமதிப்பிலிருந்து பெறப்படும் மக்கள் தொகைபியல் (Demographic), பொருளியல், சமூகவியல் குறித்த விவரங்கள் அவ்வத் துறைகளின் சீரமைப்பிற்கும் கொள்கைக் கோட்பாடுகளை வரையறுப்பதற்கும் உதவுகின்றன. விரிவான குடிமதிப்பில் அடங்கும் மக்கள் தொகைக் கணக்கீடு, குடியிருப்பு வசதிகள், வேளாண்மை, தொழிற்றுறை, வாணிகம், அரசுத்துறை ஆகியன பற்றிய புள்ளிளிவரத் தொகுப்புகள் அரசின் இருமைமிக்க மேலாண்மைக்கும், திட்டமிட்ட பொருளாதார முன்னேற்றத்திற்கும், பொதுத் துறையும் தனியார் துறையும் மேற்கொள்ளும் பற்பல<noinclude>
<b>வா.க.7 - 35அ</b></noinclude>
2f4eyfctiwv1gzwbaq6uya1cb3afyjb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/583
250
641416
1957329
1926813
2026-08-05T03:38:35Z
Sridevi Jayakumar
15329
1957329
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடிமல்லம்|555|குடிமல்லம்}}</noinclude>கலைச்சொற்களுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கம், புள்ளிவிவரம் சேகரித்த முறை, இடம் ஆகியன வேறுபடுவதால் அவற்றைப் பயன்படுத்துவதில் உன்னிப்பான கவனம் தேவைப்படுகிறது.
புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் ஆய்வாளர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியும் ஊதியமும் போதுமான திறனையும் ஊக்கத்தையும் அளிப்பதாக இல்லை. எனவே, அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதில்லை; சேகரிக்கும் புள்ளி விவரங்களும் பல குறைபாடுகளுடன் தரம் குறைந்து காணப்படுகின்றன. இந்திய மக்களுள் பெரும்பாலானவர்கள் கல்வியறிவற்றவர்களாகவும் பழமைப்பற்றுடையவர்களாகவும் இருப்பதால் பிறப்பு, வயது, குடும்பத்தினரின் எண்ணிக்கை போன்ற உண்மை விவரங்களைக் கொடுப்பதில்லை. காடு, மலைப்பகுதிகள், தீவுகள், முன்னேற்றமடையா ஊரகங்கள் போன்ற இடங்களில் வாழும் மக்கள் நாடோடிகள் ஆகியோரிடம் சென்று புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதில் பலமொழி, போக்குவரத்து, காலநிலை போன்ற இடையூறுகள் உள்ளன. இவற்றால் முழுமையான புள்ளிவிவரங்கள் கிடைப்பது அரிதாகவுள்ளது.
பிற நாடுகளில் புதிய முறையிலான அறிவியல் அடிப்படையில், முதன்முதலாகக் கனடாவின் கி.பி. 1666-இல் குடிமதிப்புக் கணக்கீடு நடைபெற்றதாக மக்கள் தொகையியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கனடா, பத்தாண்டுக்கொரு முறை நடைபெறும் தொடர் குடிமதிப்பை கி.பி. 1871-இலிருந்து கணக்கீடு செய்கிறது. ஐகலாத்தும் இசுவீடனும் (Iceland & Sweden) 18-ஆம் நூற்றாண்டில் குடிமதிப்பைக் கணக்கீடு செய்தன. பிற ஐரோப்பிய நாடுகளும் இலத்தீன் அமெரிக்க நாடுகளும் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் குடிமதிப்புக் கணக்கீடு செய்வதைத் தொடங்கின. ஆசுத்திரேலியாவும், நியூசிலாந்தும் முதன்முதலாக கி.பி. 1880-இல் குடிமதிப்புக் கணக்கீட்டைத் தொடங்கின. பெரும்பாலான ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் குடிமதிப்புக் கணிப்பு 1960-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. காண்க: இந்திய மக்கள் தொகை.{{Right|<b>அ.கு.சா.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Padmanabha, P.,</b> Census of India, 1981, The Cenus Commission of India, New Delhi, 1985.
<section end="குடி. மதிப்பு"/>
<section begin="குடிமல்லம்"/>
{{dhr}}
<b>குடிமல்லம்</b> ஆந்திரப்பிரதேசத்தில் இரேணி குண்டாவிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர். இது கட்டடக்களைச் சிறப்புப்பெற்றது. இங்குள்ள சிவன்கோயிலிலுள்ள சிவலிங்கத்தில் சிவன் உருவம் காணப்படுகிறது. கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவ்வுருவம் இரண்டு கைகளுடனுர் குட்டையான யட்சன்மீது நிற்கும் நிலையிலும் உள்ளது. பெரிய குண்டலங்களும், அகலமான கழுத்தணியும், தலைப்பாகையும் (Ushnisa), கைகளில் வங்கியும் கொண்டு இவ்வுருவம் உள்ளது. இதன் வலக்கையில் ஆட்டுக்கடாவும், இடக்கையில் கோடரியும், புனித தெய்ப்பாத்திரமும் உள்ளன. இத்தகைய உருவ அமைதி வேறெங்கிலும் காணக்கிடைக்கவில்லை. குடிமல்லம் கோயில் இலாட வடிவ அமைப்புடைய கருவறையையும், இடைக்கழி, முன்மண்டபம்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 583
|bSize = 375
|cWidth = 98
|cHeight = 236
|oTop = 135
|oLeft = 220
|Location = center
|Description =
}}
{{center|சிவலிங்கம்-குடிமல்லாம்.}}
ஆகியவற்றையும் கொண்டுள்ளது. மண்டபத்தின் கோடியில் நந்தி காணப்படுகிறது. கோலிலின் சுவர்களில் சிவன், பிரமன், துர்க்கை, திருமால் கணேசர் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயிலின் கல்லெட்டுகளின்படி இது பல்லவர் காலத்திலும் விக்கிரம சோழன் காலத்திலும் (கி.பி. 1126) பழுது பார்க்கப்பட்டது.{{Right|<b>சு.பிரா.</b>}}<noinclude></noinclude>
ifjd3w607xwha2lif4yny8qr8fjqx8s
1957330
1957329
2026-08-05T03:39:10Z
Sridevi Jayakumar
15329
1957330
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடிமல்லம்|555|குடிமல்லம்}}</noinclude>கலைச்சொற்களுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கம், புள்ளிவிவரம் சேகரித்த முறை, இடம் ஆகியன வேறுபடுவதால் அவற்றைப் பயன்படுத்துவதில் உன்னிப்பான கவனம் தேவைப்படுகிறது.
புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் ஆய்வாளர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியும் ஊதியமும் போதுமான திறனையும் ஊக்கத்தையும் அளிப்பதாக இல்லை. எனவே, அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதில்லை; சேகரிக்கும் புள்ளி விவரங்களும் பல குறைபாடுகளுடன் தரம் குறைந்து காணப்படுகின்றன. இந்திய மக்களுள் பெரும்பாலானவர்கள் கல்வியறிவற்றவர்களாகவும் பழமைப்பற்றுடையவர்களாகவும் இருப்பதால் பிறப்பு, வயது, குடும்பத்தினரின் எண்ணிக்கை போன்ற உண்மை விவரங்களைக் கொடுப்பதில்லை. காடு, மலைப்பகுதிகள், தீவுகள், முன்னேற்றமடையா ஊரகங்கள் போன்ற இடங்களில் வாழும் மக்கள் நாடோடிகள் ஆகியோரிடம் சென்று புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதில் பலமொழி, போக்குவரத்து, காலநிலை போன்ற இடையூறுகள் உள்ளன. இவற்றால் முழுமையான புள்ளிவிவரங்கள் கிடைப்பது அரிதாகவுள்ளது.
பிற நாடுகளில் புதிய முறையிலான அறிவியல் அடிப்படையில், முதன்முதலாகக் கனடாவின் கி.பி. 1666-இல் குடிமதிப்புக் கணக்கீடு நடைபெற்றதாக மக்கள் தொகையியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கனடா, பத்தாண்டுக்கொரு முறை நடைபெறும் தொடர் குடிமதிப்பை கி.பி. 1871-இலிருந்து கணக்கீடு செய்கிறது. ஐகலாத்தும் இசுவீடனும் (Iceland & Sweden) 18-ஆம் நூற்றாண்டில் குடிமதிப்பைக் கணக்கீடு செய்தன. பிற ஐரோப்பிய நாடுகளும் இலத்தீன் அமெரிக்க நாடுகளும் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் குடிமதிப்புக் கணக்கீடு செய்வதைத் தொடங்கின. ஆசுத்திரேலியாவும், நியூசிலாந்தும் முதன்முதலாக கி.பி. 1880-இல் குடிமதிப்புக் கணக்கீட்டைத் தொடங்கின. பெரும்பாலான ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் குடிமதிப்புக் கணிப்பு 1960-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. காண்க: இந்திய மக்கள் தொகை.{{Right|<b>அ.கு.சா.</b>}}
<b>துணை நூல்</b>:<br>
<b>Padmanabha, P.,</b> Census of India, 1981, The Cenus Commission of India, New Delhi, 1985.
<section end="குடி. மதிப்பு"/>
<section begin="குடிமல்லம்"/>
{{dhr}}
<b>குடிமல்லம்</b> ஆந்திரப்பிரதேசத்தில் இரேணி குண்டாவிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர். இது கட்டடக்களைச் சிறப்புப்பெற்றது. இங்குள்ள சிவன்கோயிலிலுள்ள சிவலிங்கத்தில் சிவன் உருவம் காணப்படுகிறது. கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவ்வுருவம் இரண்டு கைகளுடனுர் குட்டையான யட்சன்மீது நிற்கும் நிலையிலும் உள்ளது. பெரிய குண்டலங்களும், அகலமான கழுத்தணியும், தலைப்பாகையும் (Ushnisa), கைகளில் வங்கியும் கொண்டு இவ்வுருவம் உள்ளது. இதன் வலக்கையில் ஆட்டுக்கடாவும், இடக்கையில் கோடரியும், புனித தெய்ப்பாத்திரமும் உள்ளன. இத்தகைய உருவ அமைதி வேறெங்கிலும் காணக்கிடைக்கவில்லை. குடிமல்லம் கோயில் இலாட வடிவ அமைப்புடைய கருவறையையும், இடைக்கழி, முன்மண்டபம்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 583
|bSize = 375
|cWidth = 98
|cHeight = 236
|oTop = 135
|oLeft = 220
|Location = center
|Description =
}}
{{center|சிவலிங்கம்-குடிமல்லாம்.}}
ஆகியவற்றையும் கொண்டுள்ளது. மண்டபத்தின் கோடியில் நந்தி காணப்படுகிறது. கோலிலின் சுவர்களில் சிவன், பிரமன், துர்க்கை, திருமால் கணேசர் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயிலின் கல்லெட்டுகளின்படி இது பல்லவர் காலத்திலும் விக்கிரம சோழன் காலத்திலும் (கி.பி. 1126) பழுது பார்க்கப்பட்டது.{{Right|<b>சு.பிரா.</b>}}
<section end="குடிமல்லம்"/><noinclude></noinclude>
3w6qfrr9l2p2rddfywmqelhyr4otc0p
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/584
250
641445
1957331
1926845
2026-08-05T03:39:36Z
Sridevi Jayakumar
15329
1957331
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடிமை|556|குடிமை}}</noinclude><section begin="குடிமை"/>
{{dhr}}
<b>குடிமை</b>: குறிப்பிட்ட நிலப்பகுதியில் அமைந்துள்ள அரசில் (State) வாழும் மக்கள் அவ்வரசின் அரசாங்கத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் இருக்கும் உரிமைகளைப் பெற்று இருக்கும் நிலையே குடிமை (Citizenship) என்று சொல்லப்பெறும், அரசில் அல்லது அரசியல் சமுதாயத்தில் உறுப்பினராக இருப்பவரே குடியாள் (Citizen) எனப்படுவார். ஆகையால் குடிமை என்பது ஓர் அரசின் உறுப்பினராக அல்லது குடியானாக இருப்பவர் சில உரிமைகளைப் பெற்றிருக்கும் நிலையையே குறிப்பிடுகிறது. மனிதன் தன் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் பொருட்டும், தற்காப்புக்காகவும் பிறரோடு கூடி வாழும் இயல்புடையவனாகையால், அந்த இயல்பினின்றும் சமூகம் (Society) தோன்றிற்று; அச்சமூகத்தில் எல்லோருடைய உரிமைகளையும் பாதுகாப்பதற்காகச் சட்ட விதிகளும் ஆட்சி அமைப்பும் தோன்றின. மனிதனுடைய எண்ணம், சொல், செயல் ஆகியவற்றின் வாயிலாக அவனுடைய பண்புச் சிறப்புகள் (Personality) வெளிப்படுதற்கு வாய்ப்புகள் (உரிமைகள்) இருந்தால்தான் அவன் முழு வளர்ச்சி பெற்ற வாழ்க்கை வாழ்தல் இயலும்; உரிமைகளோடு கூட அவ்வுரிமைகளுக்குப் பாதுகாப்பும் (அரசாங்கமும்) இருத்தல் வேண்டும். எனவே, ஒரு நாட்டின் குடியாளுக்குச்சமூக, அரசியல், பொருளியல் உரிமைகளும், அவ்வுரிமைகளுக்குப் பாதுகாப்பாக ஓர் அரசாங்கமும் இருத்தல் வேண்டும் என்பதும், குடிமை என்பது ஓர் அரசிலே அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்டுச் சில உரிமைகளுடன் வாழும் நிலை என்பதும் தெளிவாகத் தெரிகின்றன.
<b>குடிமை பெறும் வகை</b>: எவரெவர் குடிமையைப் பெறுதற்குரியவர். என்று சில தகுதிகளை விதித்துச் சட்டங்களின் வாயிலாக அவற்றை வரையறை செய்தற்கு அந்தந்த அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. பொதுவாக ஒருவர்தம் முன்னோர்கள் ஒரு நாட்டிலே வாழ்ந்து வந்த காரணத்தால், அவர் வழிவந்தோர் அந்நாட்டில் வாழும் தகுதியினடிப்படையில் அவ்வரசில் குடியாளாக இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட நாட்டில் முதாதையர் வாழ்ந்தாலும் அவர் வழி வந்நோர் வேற்று நாடுகளில் வாழ்ந்து, பின்னர் முதாதையர் வாழ்ந்த நாட்டின் அரசாங்க இசைவு பெற்று அந்நாட்டில் குடிமை பெறலாம். வேற்று நாட்டினர் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட நாட்டின் குடிமையை அந்நாட்டின் அரசாங்கம் சில காரங்களுக்காக வழங்குதலும் கூடும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சில விதிகள் இந்தியாவில் குடிமை நிலையைப் பெறுதற்கான வழிகளைக் கூறுகின்றன. இச்சட்டம் தொடங்கிய நாளிலும், அதனை ஒட்டிய முன் ஐந்து ஆண்டுகளிலும் இந்தியாவில் குடியிருந்து வந்தவராயிருப்பின், அவர் இந்தியக் குடியாளாரும் தகுதி பெறுவர். மேலும், இச்சட்டம் தொடங்கிய நாளில், பாகிசுத்தானிலிருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தவராக இருந்தால் அவகும்; அவர் பெற்றோருன் ஒருவர் அல்லது மூதாதையருள் ஒருவர் 1935-ஆம் ஆண்டின் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட இந்திய நாட்டில் பிறந்தவராக இருந்தால் அவரும் இந்தியக் குடியாளாரும் தகுதி உடையவர், ஒருவர் 1948, சூலை 19-ஆம் நாளுக்கு முன்னர்ப் பாதிசுத்தானிலிருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்த்து, அந்நாளிலிருந்து இந்தியாவில் வாழ்வாராயில் அவரும் குடிமை பெறலாம். ஒருவர் 1948, சூலை 19-ஆம் நாளுக்கு முன்போ பின்போ இந்தியாவுக்குக் குடிபெயர்த்து, இந்திய அரசாங்க அதிகாரி ஒருவரால் அவர் இந்தியக் குடியாள் என்று பதிவு செய்யப்பட்டிருந்து, அவர் பதிவு செய்யப்படுதற்கான விண்ணப்பத்தை இந்திய அரசாங்க அதிகாரிக்கு அளித்தற்கு முன்னர்க் குறைந்தது ஆறுமாதங்களாவது இந்தியாவில் குடியிருந்தவராயிருப்பின் அவர் இந்தியக் குடியாளாவர். எவரேனும் 1947, மார்ச்சு முதல் நாளுக்குப் பின்னர்ப் பாகிசுத்தானுக்குக் குடிபெயர்த்திருப்பின், அவர் இந்தியக் குடியாளாக மாட்டார். ஆயினும் அவ்வாறு பாகிசுத்தானுக்குக் குடி பெயர்த்தோர் மீண்டும் இந்தியாவுக்கு நிலையாகத் திரும்பி வந்து, இந்திய அரசாங்க அதிகாசி சட்டப்படி அளித்த ஓர் இசைவு ஆணையின்படி (Permit) இந்தியாவில் நிலையாகத் தங்கினால் அவர் இந்திய குடியாளாகலாம். வேற்று நாட்டில் வாழும் இந்தியரோ அவருடைய பெற்றோருள் அல்லது மூதாதையருள் ஒருவரோ இந்தியாவில் பிறந்தும், அவர் வாழும் பிற நாட்டிலுள்ள இந்தியத் தூதுவரால் அவர் இந்தியக் குடியாள் என்று பதிவு செய்யப்பட்டும் இருப்பாராவின், அவர் இந்தியக் குடியாள் ஆவர். மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அயல் குடிமை பேறும் இந்தியர் இந்தியக் குடிமையை இழந்து விடுவார்; இந்தியக் குடிமையை வழங்குதற்கும் நீக்குதற்குமுரிய சட்டங்களைச் செய்தற்கு இந்தியப் பாராளுமன்றத்துக்கு முழு அதிகராமும் உண்டு.
<b>குடிமை உரிமைகள்</b>: குடிமை என்பது சமூகத்தில் ஒருவர் சில உரிமைகளும், அவற்றுக்கு அரசாங்கத்தின் பாதுகாப்பும் பெற்றிருக்கும் நிலையைக் குறிப்பதாகையால், குடிமை என்ற கருத்தில் குடிமை உரிமைகளும் (Citizenship Rights) அடங்கியிருந்தல் வெளிப்படை இக்கால நாகரிகத்தில் தனி ஒருவருடைய இன்ப வாழ்வுக்கு இன்றியமையாத சமூகச் சூழ்நிலைகளின்<noinclude></noinclude>
5qut58iozf7b6iwku54z2c2kesp8bft
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/585
250
641465
1957332
1926869
2026-08-05T03:41:58Z
Sridevi Jayakumar
15329
1957332
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடிமை|557|குடியரசுக்}}</noinclude>மீது கட்டுப்பாடு இல்லாமையே சுதந்திரம் ஆகும் (Liberty) என்று பேராசிரியர் எச்.சே இலாசுகி (Laski) கூறும் சுதந்திரக் கருத்து உரிமைகளடங்கிய குடிமைக்கு ஆதாரமாகும். உரிமைகன், சமூக உரிமைகள் (Civil Rights), அரசியலுரிமைகள் (Political Rights), பொருளாதார உரிமைகள் (Economic Rights) என மூவகைப்படும், சட்டத்தினால் ஒப்புக்கொள்ளப்பட்டும், அரசினால் பாதுகாக்கப்பட்டும் இருக்கின்ற உரிமைகளின் மொத்தத் தொகுப்பே சமூக உரிமைகளாகும். சமூக உரிமைகளை அரசு குடிகளுக்காகத் தோற்றுவித்துக் காப்பாற்றுகிறது. எல்லா நாடுகளிலும் பெரும்பாலும் செயல்முறையிலிருக்கின்ற சமூக உரிமைகளாவன: உயிர் வாழும் உரிமை, வேலை செய்யும் உரிமை, ஆள் சுதந்திரப் பாதுகாப்புரிமை (எவரொருவரும் தரு சட்டமுறையினாலல்லாமல் (Due Process of Law) தாக்கப்பாடவோ காயப்படுத்தப்படவோ சிறைப்படுத்தப்படவோ கூடாது) தற்பெயர் உரிமை, சமய உரிமை, கல்வி பெறும் உரிமை, சில விதிகளுக்கு உட்பட்டுப் பேசவும் கூட்டம் கூடவும் கருத்துகளை வெளியிடவும் உரிமை, கழகம் அமைக்கும் உரிமை, குடும்ப உரிமைகள், சொத்துரிமை, பொதுவான சுமூக வாழ்வுக்குகந்த நலன்களைப் பெற உரிமை, இச்சமூக உரிமை கனேல்லாம் அந்தந்த நாட்டின் சட்ட வரம்புகளுக்குட்பட்டுச் சமூக வாழ்வுக்கு இடையூறு ஏற்படாதவாறு குடிமக்களால் கையாளப்படுதல் வேண்டும். அரசியல் உரிமைகளிலே தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை, தகுதி பெற்றோர் வேட்பாளராகத் தேர்தல்களில் போட்டி விடும் உரிமை, குறிப்பிட்ட காலங்களில் தேர்தல்களை நடத்துதற்கான உரிமை, தொழில் தகுதி பெற்றோருக்கு அரசாங்க அலுவல்களைப் பெறும் உரிமை, அரசாங்கத்தின் தவறுகளை எடுத்து இடித்துரைக்கும் உரிமை (Right to Criticise the Government) முதலியவை அடங்கும். இவ்வரசியலுரிமைகளில் பலவும் தாராளக் குடியாட்சியிலேதான் காணப்படும், வேலை செய்யும் உரிமை, நியாயமான பணிக்கான உரிமை, போதிய ஊதியம் பெறும் உரிமை, தொழிலில் தன்னாட்சி உரிமை முதலியவை ஒவ்வொருவருக்கும் அன்றாட உணவைப் பெறுதற்குரிய வாய்ப்பையும் பாதுகாப்பையும் தகுதலால் அவை பொருளாதார உரிமைகளாகும். ஆகையால், குடிமை உரிமைகளும், அரசின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிதலும், அரசுக்குரிய வரிகளைச் செலுத்துதலும், நாட்டின் நீதிமன்றத்திலே தீர்ப்புச் சான்றாளராகவோ (Jury), சான்றானராகவோ பணிபுரியுமாறு அழைக்கப்படும்போது, அவ்வாறு பணிபுரிதலும், நீதீமன்றத்துக்கு மதிப்புக் கொடுத்தலும், நாட்டின் பாதுகாப்புக்காகச் சட்டம் கட்டாய இராணுவப் பணியைக் கொண்டு வருமானால், அவ்வாறு பணிபுரிதலும் குடிமையில் அடங்கிய கடமைகளாகும்.{{Right|<b>பா.சூ.</b>}}
<section end="குடிமை"/>
<section begin="குடியம்"/>
{{dhr}}
<b>குடியம்</b>: தமிழகத்தில் பழங்கற்கால மனிதன் வாழ்ந்த குகை உள்ள இடம். இது செங்கற்பட்டு மாவட்டத்தில் திருவள்ளூர் வட்டத்தில் உள்ளது. இந்தியத் தொல்பொருளாய்வுத்துறையினர் இங்கு 1962-64-ஆம் ஆண்டுகளில் அகழாய்வு மேற்கொண்டனர். பழங்கற்காலக் கருவிகள் இங்குள்ள குகையிலும் இதற்கடுத்துள்ள பகுதிகளிலும் பெருமளவில் கிடைத்துள்ளன, கற்கால மனிதன் இங்குத் தொடர்ச்சியாக வாழ்வில்லை: சில சமயங்களில் மட்டும் தங்குவதற்காக இக்குகையைப் பயன்படுத்தியுள்ளான். இங்கு மூன்று அகழாய்வுக் குமிகள் வெட்டப்பட்டன, குடியம் 1. குடியம் 2, குடியம்-3 என அவை பெயரிடப்பட்டன், குடிவம் 1 குழி, மலைக் குகையில் அகழப்பட்டது. அகழாய்வுக் குழிகளில் இருந்து பழங்கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.{{Right|<b>சு.இரா.</b>}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf
|Page = 585
|bSize = 375
|cWidth = 150
|cHeight = 122
|oTop = 130
|oLeft = 200
|Location = center
|Description =
}}
{{center|குடியம் குகை}}
<section end="குடியம்"/>
<section begin="குடியரசு"/>
{{dhr}}
<b>குடியரசு</b>: காண்க: குடியரசுக் கொள்கை.
<section end="குடியரசு"/>
<section begin="குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்"/>
{{dhr}}
<b>குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்</b>: குடியாட்சி நன்கு செயற்படுதற்கு அரசியற் கட்சிகள் இன்றியமையாதளவு எல்லாவகை அரசாங்கங்களிலும் அரசியற் கட்சிகள் செயற்படுகின்றன. பாராளுமன்ற முறை அரசாங்கமோ, தலைவர் அல்லது அதிபர் முறை அரசாங்கமோ செயற்பட அரசியற் கட்சிகள் தேவை. எதேச்சாதிகார நாடுகள் கூட அரசியற் கட்சிகளின் உதவியுடன் தான் பதவிக்கு வருகின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இரு பெரும் கட்சிகளாகக் குடியரசுக் கட்சியும், குடியாட்சிக்-<noinclude></noinclude>
a8swl7q64vk6ywhc54392yrnbwdmfvg
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1957280
1957211
2026-08-04T18:46:53Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1957280
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]]
511-515
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்|சமூகம்]] 614-619
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள் தொகையியல்|சமூக மக்கள் தொகையியல்]] 619-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்|சமூகமயமாதல்]] 623-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்|சமூக மனப்பான்மைகள்]] 629-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்|சமூக மாற்றம்]] 631-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்|சமூகவியல்]] 644-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல் ஆய்வுமுறைகள்|சமூகவியல் ஆய்வுமுறைகள்]] 654-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்|சயங்கொண்டார்]] 662-663
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப் புலவர்|சர்க்கரைப் புலவர்]] 670-670
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்|சர்ச்சில்]] 671-673
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார் படேல் பல்கலைக் கழகம்|சர்தார் படேல் பல்கலைக் கழகம்]] 673-674
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்|சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்]] 676-677
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்|சரக்கு மாற்றகம்]] 683-684
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச் சட்டம்|சரக்கு விற்பனைச் சட்டம்]] 688-690
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச் சட்டம்|சரக்கேற்றிச் சட்டம்]] 690-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால் நூல்நிலையம்|சரசுவதி மகால் நூல்நிலையம்]] 693-695
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத் சந்திர சட்டர்சி|சரத் சந்திர சட்டர்சி]] 697-698
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பெருமாள் ஐயர்|சரவணப் பெருமாள் ஐயர்]] 706-706
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத் தொழிற்சங்கம்|சருவதேசத் தொழிற்சங்கம்]] 708-709
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்|சருவோதயம்]] 709-710
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்|சலந்தர்]] 714-714
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத் தொழில்|சலவைத் தொழில்]] 714-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்|சலாதின்]] 716-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு|சவகர்லால் நேரு]] 718-721
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727
c7dcqth49s2sl0t03qwco5ieg8qyl6f
பயனர்:Sridevi Jayakumar/test
2
645024
1957308
1957210
2026-08-05T02:09:14Z
Sridevi Jayakumar
15329
/* வா.க7 அட்டவணை 4 */
1957308
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}}
|-
! colspan="5"|<b>கா - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின் ஆணை|காரகல்லாவின் ஆணை]] 212-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்|காரகோரம்]] 214-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத் தொடர்|காராகோர மலைத் தொடர்]] 214-215
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்|காரைக்காலம்மையார்]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், இசுடேன்லி கிரான்விலே|கால், இசுடேன்லி கிரான்விலே]] 243-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்|கால்சிடன்]] 244-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு|கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு]] 244-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன், சர் பிரான்சிசு|கால்டன், சர் பிரான்சிசு]] 248-248
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு|கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு]] 248-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல், இராபர்ட்டு|கால்டுவெல், இராபர்ட்டு]] 251-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், பிரான்சு சோசபு|கால், பிரான்சு சோசபு]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர், சான்-பா தீசித்து|கால்பெர், சான்-பா தீசித்து]] 253-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்|கால்மார்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின் கோட்பாடு|கால்வின் கோட்பாடு]] 258-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்|கால இயக்க ஆய்வுகள்]] 261-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] 303-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்|காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்]] 303-303
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்|காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்|காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்]] 304-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினம்]] 304-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவேரிப்பாக்கம்|காவேரிப்பாக்கம்]] 309-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காழித்தாண்டவராயர்|காழித்தாண்டவராயர்]] 309-309
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளத்தி|காளத்தி]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவ மேகம்|காவ மேகம்]] 310-காளி|காளி]] 310-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிகா தாண்டவம்|காளிகா தாண்டவம்]] 314-314
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிங்கர்|காளிங்கர்]] 314-315
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிதாசன்|காளிதாசன்]] 315-316
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளியமர்த்தனர்|காளியமர்த்தனர்]] 316-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளையார்கோயில்|காளையார்கோயில்]] 317-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான், அக்கீம் அசுமல்|கான், அக்கீம் அசுமல்]] 318-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் கானன் அப்துல்ரகீம்|கான் கானன் அப்துல்ரகீம்]] 318-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு|கான்சாசு]] 319-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு ஆறு|கான்சாசு ஆறு]] 320-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சு|கான்சு]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன்|கான்சுடண்டைன்]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன் கொடை|கான்சுடண்டைன் கொடை]] 321-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு அவை|கான்சுடன்சு அவை]] 323-323
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு ஏரி|கான்சுடன்சு ஏரி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடாண்டி நோபிள்|கான்சுடாண்டி நோபிள்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் செய்தியான்|கான் செய்தியான்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்பூர்ப் பல்கலைக்கழகம்|கான்பூர்ப் பல்கலைக்கழகம்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்யூட்டு|கான்யூட்டு]] 324-325
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்வாப்போர்|கான்வாப்போர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானக்கிரி|கானக்கிரி]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானல்வரி|கானல்வரி]] 325-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானா|கானா]] 328-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானாசாவா|கானாசாவா]] 331-331
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிக்சுபர்கு|கானிக்சுபர்கு]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிங்கு பிரபு|கானிங்கு பிரபு]] 331-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானோசி ஆங்கிரே|கானோசி ஆங்கிரே]] 332-332
|-
! colspan="5"|<b>கி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கி|கி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்குத் தீவுகள்|கிங்குத் தீவுகள்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்கு மார்ட்டின் லூதர்|கிங்கு மார்ட்டின் லூதர்]] 334-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்சுட்டன்|கிங்சுட்டன்]] 336-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிச்சனர் பிரபு|கிச்சனர் பிரபு]] 336-338
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிசிர்கான்|கிசிர்கான்]] 338-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்சின் சுழற்சி|கிட்சின் சுழற்சி]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டப்பா. எஸ்.ஜி.|கிட்டப்பா. எஸ்.ஜி.]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டர் ஆல்பிரடு|கிட்டர் ஆல்பிரடு]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி|கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டுச்சாணி சென்னம்மா|கிட்டுச்சாணி சென்னம்மா]] 341-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில்|கிடங்கில்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் குலபதி நக்கண்ணனார்|கிடங்கில் குலபதி நக்கண்ணனார்]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடாம்பி ஆச்சான்|கிடாம்பி ஆச்சான்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடினியா|கிடினியா]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்சன் பாலைவனம்|கிப்சன் பாலைவனம்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்பன், எட்வர்டு|கிப்பன், எட்வர்டு]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ]] 346-347
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபன் முரணுரை|கிபன் முரணுரை]] 347-348
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபு|கிபு]] 348-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்பர்லி|கிம்பர்லி]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்புருடர்|கிம்புருடர்]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாசுதீன் துக்ளக்கு|கியாசுதீன் துக்ளக்கு]] 349-350
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாதி வாதம்|கியாதி வாதம்]] 350-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூசு|கியூசு]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூபா|கியூபா]] 352-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், ஆலன் ஆக்டேவியன்|கியூம், ஆலன் ஆக்டேவியன்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், தாவீது|கியூம், தாவீது]] 355-360
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூளிக்கு உலூதர் கேல்சே|கியூளிக்கு உலூதர் கேல்சே]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோட்டோ|கியோட்டோ]] 361-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோவா இந்தியர்|கியோவா இந்தியர்]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்தார்|கிர்தார்]] 363-363
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரகடாவோத் தீவு|கிரகடாவோத் தீவு]] 363-364
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரசெம்சு வீதி|கிரசெம்சு வீதி]] 364-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரணியம்|கிரணியம்]] 36-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரநோபிள்|கிரநோபிள்]] 368-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரனடா|கிரனடா]] 368-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசசு மார்கசு லைசீனியசு|கிராசசு மார்கசு லைசீனியசு]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசினோயார்சுக்கு|கிராசினோயார்சுக்கு]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு உலிசசு சிம்சன்|கிராண்டு உலிசசு சிம்சன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு கால்வாய்|கிராண்டு கால்வாய்]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு சர் சேம்சு ஒப்பு|கிராண்டு சர் சேம்சு ஒப்பு]] 372-372
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு|கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வேல், ஆலிவர்|கிராம்வேல், ஆலிவர்]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வெல் இரிச்சர்டு|கிராம்வெல் இரிச்சர்டு]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராமதானம்|கிராமதானம்]] 375-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம தேவதைகள் கிராமத்தின்|கிராம தேவதைகள் கிராமத்தின்]] 378-380
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரான்மர், தாமசு|கிரான்மர், தாமசு]] 380-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரி. வி.வி.|கிரி. வி.வி.]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி (ஏழாம்)|கிரிகரி (ஏழாம்)]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு|கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசிப்பசு|கிரிசிப்பசு]] 382-384
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசுபி, பிரான்செசுகோ|கிரிசுபி, பிரான்செசுகோ]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்சு, சர் இசுடாபோர்டு|கிரிப்சு, சர் இசுடாபோர்டு]] 384-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்பன்பெல்டு|கிரிப்பன்பெல்டு]] 386-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமால்டி மனிதன்|கிரிமால்டி மனிதன்]] 386-388
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியா|கிரிமியா]] 388-389
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியாப் போர்|கிரிமியாப் போர்]] 389-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசசு|கிரீசசு]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசு|கிரீசு]] 390-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீட்டு|கிரீட்டு]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு|கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன். டி. எச்|கிரீன். டி. எச்]] 409-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன் நதானியல்|கிரீன் நதானியல்]] 411-412
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்லாந்து|கிரீன்லாந்து]] 412-413
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்விச்சு|கிரீன்விச்சு]] 413-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருகிய சூத்திரங்கள்|கிருகிய சூத்திரங்கள்]] 414-414
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணகிரி|கிருட்டிணகிரி]] 414-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சயந்தி|கிருட்டிண சயந்தி]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.]] 416-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சாமி ஐயர்|கிருட்டிண சாமி ஐயர்]] 418-419
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி: நாயுடு, ரா|கிருட்டிணசாமி: நாயுடு, ரா]] 419-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணதாசு கவிராசு|கிருட்டிணதாசு கவிராசு]] 420-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண தேவராயர்|கிருட்டிண தேவராயர்]] 420-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்ப நாயக்கர்|கிருட்டிணப்ப நாயக்கர்]] 423-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்பர், துபாக்கி|கிருட்டிணப்பர், துபாக்கி]] 426-426
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபாகவதர்|கிருட்டிணபாகவதர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை, ஈ. வீ|கிருட்டிணபிள்ளை, ஈ. வீ]] 427-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.|கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ|கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, டி.டி|கிருட்டிணமாச்சாரி, டி.டி]] 429-430
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, வி.டி.|கிருட்டிணமாச்சாரி, வி.டி.]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ரா|கிருட்டிணமூர்த்தி, ரா]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ஜே.|கிருட்டிணமூர்த்தி, ஜே.]] 430-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமேனன், வீ.கே.|கிருட்டிணமேனன், வீ.கே.]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணராச சாகரம்|கிருட்டிணராச சாகரம்]] 434-434
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன்|கிருட்டிணன்]] 434-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், என்.எசு|கிருட்டிணன், என்.எசு]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், முதலாம்|கிருட்டிணன், முதலாம்]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணா ஆறு|கிருட்டிணா ஆறு]] 439-440
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணாட்டமி|கிருட்டிணாட்டமி]] 440-440
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருபளானி, ஜே.பி. ஆசாரிய|கிருபளானி, ஜே.பி. ஆசாரிய]] 440-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெட்னகிரீன்|கிரெட்னகிரீன்]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெம்ளின்|கிரெம்ளின்]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் சர் இரிச்சர்டு|கிரென்வில் சர் இரிச்சர்டு]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில், சார்சு|கிரென்வில், சார்சு]] 443-445
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் பிரபு|கிரென்வில் பிரபு]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கசு, கையசு|கிரேக்கசு, கையசு]] 445-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கப் பொருளியற் கருத்துகள்|கிரேக்கப் பொருளியற் கருத்துகள்]] 446-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கோ|கிரேக்கோ]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேசி|கிரேசி]] 451-451
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேட்சு|கிரேட்சு]] 451-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரபெல்ட்டு|கிரபெல்ட்டு]] 453-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேனடா|கிரேனடா]] 453-455
|-
|}
</center>
</div></div></div>
== வா.க7 அட்டவணை 4 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்சிட்டு|கில்சிட்டு]] 455-455
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்லட்டீன்|கில்லட்டீன்]] 455-456
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலாபத்து இயக்கம்|கிலாபத்து இயக்கம்]] 456-456
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலி|கிலி]] 456-457
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலிமன்சாரோ|கிலிமன்சாரோ]] 457-458
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகள்]] 458-458
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கித்திய வணிகக்குழு|கிழக்கித்திய வணிகக்குழு]] 458-459
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்|கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்]] 459-460
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] 460-460
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி|கிள்ளி]] 460-461
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார்|கிள்ளி மங்கலங்கிழார்]] 461-461
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்|கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்]] 461-461
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி வளவன்|கிள்ளி வளவன்]] 461-462
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளமெண்டு|கிளமெண்டு]] 462-464
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி|கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி]] 464-467
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளவு, ஆன் செமினா|கிளவு, ஆன் செமினா]] 467-467
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுகோ|கிளாசுகோ]] 467-468
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுட்டர்|கிளாசுட்டர்]] 468-468
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு|கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு]] 468-469
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாரெண்டன், எட்வர்டு ஐடு|கிளாரெண்டன், எட்வர்டு ஐடு]] 469-470
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளியோபாத்திரா|கிளியோபாத்திரா]] 470-471
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெசவீட்சு கார்ல், வான்|கிளெசவீட்சு கார்ல், வான்]] 471-471
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெமென்சோ, சார்சு|கிளெமென்சோ, சார்சு]] 471-472
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைக் கணக்குகள்|கிளைக் கணக்குகள்]] 472-476
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைசுதனிசு அரசியலமைப்பு|கிளைசுதனிசு அரசியலமைப்பு]] 476-477
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைடு|கிளைடு]] 477-478
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழி அகராதி|கிளைமொழி அகராதி]] 478-479
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு]] 479-481
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை மொழியியல்|கிளை மொழியியல்]] 481-484
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை வங்கி முறை|கிளை வங்கி முறை]] 484-487
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவழி உறவு முறை|கிளைவழி உறவு முறை]] 487-487
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவு, இராபர்ட்டு|கிளைவு, இராபர்ட்டு]] 487-489
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளோவிசு|கிளோவிசு]] 489-489
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறிசுதியன்|கிறிசுதியன்]] 489-490
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவ இலக்கியங்கள்|கிறித்தவ இலக்கியங்கள்]] 490-495
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் தத்துவம்|கிறித்தவத் தத்துவம்]] 495-496
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] 496-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்துச்சர்ச்சு|கிறித்துச்சர்ச்சு]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்னரர்|கின்னரர்]] 504-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி|கினி]] 505-506
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி கெழு|கினி கெழு]] 506-507
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினிபிசெள|கினிபிசெள]] 507-507
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி வளைகுடா|கினி வளைகுடா]] 507-507
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ|கீ]] 5085-508
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசு மரபினர்|கீசு மரபினர்]] 508-509
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்|கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்]] 509-509
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசோ பிராங்காய்|கீசோ பிராங்காய்]] 509-510
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்சு, சான்|கீட்சு, சான்]] 510-511
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்டோ|கீட்டோ]] 511-511
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதம்|கீதம்]] 511-512
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதாஞ்சலி|கீதாஞ்சலி]] 512-513
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ தீவு|கீ தீவு]] 513-513
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதை|கீதை]] 513-515
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்க்ககார்டு|கீர்க்ககார்டு]] 515-520
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை|கீர்த்தனை]] 520-520
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை நாடகங்கள்|கீர்த்தனை நாடகங்கள்]] 520-522
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திமுகம்|கீர்த்திமுகம்]] 522-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திவர்மன்|கீர்த்திவர்மன்]] 523-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கீரனார்|கீரங்கீரனார்]] 523-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கொற்றனார்|கீரங்கொற்றனார்]] 523-524
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரந்தையார்|கீரந்தையார்]] 524-524
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமலை|கிரிமலை]] 524-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரின்|கீரின்]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலங்கு|கீலங்கு]] 5252-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலெனவா|கீலெனவா]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீவு|கீவு]] 525-526
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா|கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா]] 526-526
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழவளைவு|கீழவளைவு]] 526-526
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழைப்பழுவூர்|கீழைப்பழுவூர்]] 526-527
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழையூர்|கீழையூர்]] 527-527
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் காசோலை|கீறல் காசோலை]] 527-529
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் குறியீடு|கீறல் குறியீடு]] 529-530
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சின் நுகர்வு உளவியல் விதி|கீன்சின் நுகர்வு உளவியல் விதி]] 530-531
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்சின் பொருளியல்|கின்சின் பொருளியல்]] 531-536
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சு, சான் மேனாச்டு|கீன்சு, சான் மேனாச்டு]] 536-539
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்|கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்]] 539-541
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கு|கு]] 542-542
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கனூர்|குக்கனூர்]] 542-543
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கு, சேம்சு|குக்கு, சேம்சு]] 543-544
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகன்|குகன்]] 544-545
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகா. பிரசா சங்கர்|குகா. பிரசா சங்கர்]] 545-546
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை நமச்சிவாயர்|குகை நமச்சிவாயர்]] 546-546
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகைமறைஞான சம்பந்தர்|குகைமறைஞான சம்பந்தர்]] 546-546
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை வாழ்மக்கள்|குகை வாழ்மக்கள்]] 546-548
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குங்கிலியக் கலய நாயனார்|குங்கிலியக் கலய நாயனார்]] 548-549
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்தி|குசராத்தி]] 549-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்து|குசராத்து]] 550-
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
9qbjjph8jun53gqm5zgeo8xa61axnaw
1957318
1957308
2026-08-05T03:15:51Z
Sridevi Jayakumar
15329
/* வா.க7 அட்டவணை 4 */
1957318
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}}
|-
! colspan="5"|<b>கா - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின் ஆணை|காரகல்லாவின் ஆணை]] 212-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்|காரகோரம்]] 214-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத் தொடர்|காராகோர மலைத் தொடர்]] 214-215
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்|காரைக்காலம்மையார்]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், இசுடேன்லி கிரான்விலே|கால், இசுடேன்லி கிரான்விலே]] 243-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்|கால்சிடன்]] 244-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு|கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு]] 244-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன், சர் பிரான்சிசு|கால்டன், சர் பிரான்சிசு]] 248-248
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு|கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு]] 248-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல், இராபர்ட்டு|கால்டுவெல், இராபர்ட்டு]] 251-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், பிரான்சு சோசபு|கால், பிரான்சு சோசபு]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர், சான்-பா தீசித்து|கால்பெர், சான்-பா தீசித்து]] 253-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்|கால்மார்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின் கோட்பாடு|கால்வின் கோட்பாடு]] 258-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்|கால இயக்க ஆய்வுகள்]] 261-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] 303-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்|காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்]] 303-303
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்|காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்|காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்]] 304-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினம்]] 304-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவேரிப்பாக்கம்|காவேரிப்பாக்கம்]] 309-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காழித்தாண்டவராயர்|காழித்தாண்டவராயர்]] 309-309
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளத்தி|காளத்தி]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவ மேகம்|காவ மேகம்]] 310-காளி|காளி]] 310-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிகா தாண்டவம்|காளிகா தாண்டவம்]] 314-314
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிங்கர்|காளிங்கர்]] 314-315
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிதாசன்|காளிதாசன்]] 315-316
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளியமர்த்தனர்|காளியமர்த்தனர்]] 316-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளையார்கோயில்|காளையார்கோயில்]] 317-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான், அக்கீம் அசுமல்|கான், அக்கீம் அசுமல்]] 318-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் கானன் அப்துல்ரகீம்|கான் கானன் அப்துல்ரகீம்]] 318-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு|கான்சாசு]] 319-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு ஆறு|கான்சாசு ஆறு]] 320-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சு|கான்சு]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன்|கான்சுடண்டைன்]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன் கொடை|கான்சுடண்டைன் கொடை]] 321-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு அவை|கான்சுடன்சு அவை]] 323-323
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு ஏரி|கான்சுடன்சு ஏரி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடாண்டி நோபிள்|கான்சுடாண்டி நோபிள்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் செய்தியான்|கான் செய்தியான்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்பூர்ப் பல்கலைக்கழகம்|கான்பூர்ப் பல்கலைக்கழகம்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்யூட்டு|கான்யூட்டு]] 324-325
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்வாப்போர்|கான்வாப்போர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானக்கிரி|கானக்கிரி]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானல்வரி|கானல்வரி]] 325-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானா|கானா]] 328-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானாசாவா|கானாசாவா]] 331-331
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிக்சுபர்கு|கானிக்சுபர்கு]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிங்கு பிரபு|கானிங்கு பிரபு]] 331-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானோசி ஆங்கிரே|கானோசி ஆங்கிரே]] 332-332
|-
! colspan="5"|<b>கி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கி|கி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்குத் தீவுகள்|கிங்குத் தீவுகள்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்கு மார்ட்டின் லூதர்|கிங்கு மார்ட்டின் லூதர்]] 334-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்சுட்டன்|கிங்சுட்டன்]] 336-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிச்சனர் பிரபு|கிச்சனர் பிரபு]] 336-338
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிசிர்கான்|கிசிர்கான்]] 338-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்சின் சுழற்சி|கிட்சின் சுழற்சி]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டப்பா. எஸ்.ஜி.|கிட்டப்பா. எஸ்.ஜி.]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டர் ஆல்பிரடு|கிட்டர் ஆல்பிரடு]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி|கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டுச்சாணி சென்னம்மா|கிட்டுச்சாணி சென்னம்மா]] 341-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில்|கிடங்கில்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் குலபதி நக்கண்ணனார்|கிடங்கில் குலபதி நக்கண்ணனார்]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடாம்பி ஆச்சான்|கிடாம்பி ஆச்சான்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடினியா|கிடினியா]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்சன் பாலைவனம்|கிப்சன் பாலைவனம்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்பன், எட்வர்டு|கிப்பன், எட்வர்டு]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ]] 346-347
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபன் முரணுரை|கிபன் முரணுரை]] 347-348
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபு|கிபு]] 348-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்பர்லி|கிம்பர்லி]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்புருடர்|கிம்புருடர்]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாசுதீன் துக்ளக்கு|கியாசுதீன் துக்ளக்கு]] 349-350
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாதி வாதம்|கியாதி வாதம்]] 350-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூசு|கியூசு]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூபா|கியூபா]] 352-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், ஆலன் ஆக்டேவியன்|கியூம், ஆலன் ஆக்டேவியன்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், தாவீது|கியூம், தாவீது]] 355-360
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூளிக்கு உலூதர் கேல்சே|கியூளிக்கு உலூதர் கேல்சே]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோட்டோ|கியோட்டோ]] 361-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோவா இந்தியர்|கியோவா இந்தியர்]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்தார்|கிர்தார்]] 363-363
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரகடாவோத் தீவு|கிரகடாவோத் தீவு]] 363-364
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரசெம்சு வீதி|கிரசெம்சு வீதி]] 364-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரணியம்|கிரணியம்]] 36-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரநோபிள்|கிரநோபிள்]] 368-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரனடா|கிரனடா]] 368-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசசு மார்கசு லைசீனியசு|கிராசசு மார்கசு லைசீனியசு]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசினோயார்சுக்கு|கிராசினோயார்சுக்கு]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு உலிசசு சிம்சன்|கிராண்டு உலிசசு சிம்சன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு கால்வாய்|கிராண்டு கால்வாய்]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு சர் சேம்சு ஒப்பு|கிராண்டு சர் சேம்சு ஒப்பு]] 372-372
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு|கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வேல், ஆலிவர்|கிராம்வேல், ஆலிவர்]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வெல் இரிச்சர்டு|கிராம்வெல் இரிச்சர்டு]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராமதானம்|கிராமதானம்]] 375-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம தேவதைகள் கிராமத்தின்|கிராம தேவதைகள் கிராமத்தின்]] 378-380
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரான்மர், தாமசு|கிரான்மர், தாமசு]] 380-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரி. வி.வி.|கிரி. வி.வி.]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி (ஏழாம்)|கிரிகரி (ஏழாம்)]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு|கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசிப்பசு|கிரிசிப்பசு]] 382-384
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசுபி, பிரான்செசுகோ|கிரிசுபி, பிரான்செசுகோ]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்சு, சர் இசுடாபோர்டு|கிரிப்சு, சர் இசுடாபோர்டு]] 384-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்பன்பெல்டு|கிரிப்பன்பெல்டு]] 386-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமால்டி மனிதன்|கிரிமால்டி மனிதன்]] 386-388
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியா|கிரிமியா]] 388-389
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியாப் போர்|கிரிமியாப் போர்]] 389-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசசு|கிரீசசு]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசு|கிரீசு]] 390-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீட்டு|கிரீட்டு]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு|கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன். டி. எச்|கிரீன். டி. எச்]] 409-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன் நதானியல்|கிரீன் நதானியல்]] 411-412
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்லாந்து|கிரீன்லாந்து]] 412-413
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்விச்சு|கிரீன்விச்சு]] 413-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருகிய சூத்திரங்கள்|கிருகிய சூத்திரங்கள்]] 414-414
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணகிரி|கிருட்டிணகிரி]] 414-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சயந்தி|கிருட்டிண சயந்தி]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.]] 416-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சாமி ஐயர்|கிருட்டிண சாமி ஐயர்]] 418-419
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி: நாயுடு, ரா|கிருட்டிணசாமி: நாயுடு, ரா]] 419-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணதாசு கவிராசு|கிருட்டிணதாசு கவிராசு]] 420-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண தேவராயர்|கிருட்டிண தேவராயர்]] 420-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்ப நாயக்கர்|கிருட்டிணப்ப நாயக்கர்]] 423-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்பர், துபாக்கி|கிருட்டிணப்பர், துபாக்கி]] 426-426
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபாகவதர்|கிருட்டிணபாகவதர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை, ஈ. வீ|கிருட்டிணபிள்ளை, ஈ. வீ]] 427-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.|கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ|கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, டி.டி|கிருட்டிணமாச்சாரி, டி.டி]] 429-430
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, வி.டி.|கிருட்டிணமாச்சாரி, வி.டி.]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ரா|கிருட்டிணமூர்த்தி, ரா]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ஜே.|கிருட்டிணமூர்த்தி, ஜே.]] 430-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமேனன், வீ.கே.|கிருட்டிணமேனன், வீ.கே.]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணராச சாகரம்|கிருட்டிணராச சாகரம்]] 434-434
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன்|கிருட்டிணன்]] 434-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், என்.எசு|கிருட்டிணன், என்.எசு]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், முதலாம்|கிருட்டிணன், முதலாம்]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணா ஆறு|கிருட்டிணா ஆறு]] 439-440
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணாட்டமி|கிருட்டிணாட்டமி]] 440-440
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருபளானி, ஜே.பி. ஆசாரிய|கிருபளானி, ஜே.பி. ஆசாரிய]] 440-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெட்னகிரீன்|கிரெட்னகிரீன்]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெம்ளின்|கிரெம்ளின்]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் சர் இரிச்சர்டு|கிரென்வில் சர் இரிச்சர்டு]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில், சார்சு|கிரென்வில், சார்சு]] 443-445
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் பிரபு|கிரென்வில் பிரபு]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கசு, கையசு|கிரேக்கசு, கையசு]] 445-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கப் பொருளியற் கருத்துகள்|கிரேக்கப் பொருளியற் கருத்துகள்]] 446-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கோ|கிரேக்கோ]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேசி|கிரேசி]] 451-451
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேட்சு|கிரேட்சு]] 451-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரபெல்ட்டு|கிரபெல்ட்டு]] 453-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேனடா|கிரேனடா]] 453-455
|-
|}
</center>
</div></div></div>
== வா.க7 அட்டவணை 4 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்சிட்டு|கில்சிட்டு]] 455-455
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்லட்டீன்|கில்லட்டீன்]] 455-456
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலாபத்து இயக்கம்|கிலாபத்து இயக்கம்]] 456-456
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலி|கிலி]] 456-457
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலிமன்சாரோ|கிலிமன்சாரோ]] 457-458
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகள்]] 458-458
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கித்திய வணிகக்குழு|கிழக்கித்திய வணிகக்குழு]] 458-459
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்|கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்]] 459-460
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] 460-460
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி|கிள்ளி]] 460-461
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார்|கிள்ளி மங்கலங்கிழார்]] 461-461
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்|கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்]] 461-461
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி வளவன்|கிள்ளி வளவன்]] 461-462
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளமெண்டு|கிளமெண்டு]] 462-464
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி|கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி]] 464-467
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளவு, ஆன் செமினா|கிளவு, ஆன் செமினா]] 467-467
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுகோ|கிளாசுகோ]] 467-468
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுட்டர்|கிளாசுட்டர்]] 468-468
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு|கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு]] 468-469
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாரெண்டன், எட்வர்டு ஐடு|கிளாரெண்டன், எட்வர்டு ஐடு]] 469-470
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளியோபாத்திரா|கிளியோபாத்திரா]] 470-471
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெசவீட்சு கார்ல், வான்|கிளெசவீட்சு கார்ல், வான்]] 471-471
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெமென்சோ, சார்சு|கிளெமென்சோ, சார்சு]] 471-472
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைக் கணக்குகள்|கிளைக் கணக்குகள்]] 472-476
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைசுதனிசு அரசியலமைப்பு|கிளைசுதனிசு அரசியலமைப்பு]] 476-477
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைடு|கிளைடு]] 477-478
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழி அகராதி|கிளைமொழி அகராதி]] 478-479
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு]] 479-481
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை மொழியியல்|கிளை மொழியியல்]] 481-484
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை வங்கி முறை|கிளை வங்கி முறை]] 484-487
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவழி உறவு முறை|கிளைவழி உறவு முறை]] 487-487
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவு, இராபர்ட்டு|கிளைவு, இராபர்ட்டு]] 487-489
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளோவிசு|கிளோவிசு]] 489-489
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறிசுதியன்|கிறிசுதியன்]] 489-490
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவ இலக்கியங்கள்|கிறித்தவ இலக்கியங்கள்]] 490-495
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் தத்துவம்|கிறித்தவத் தத்துவம்]] 495-496
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] 496-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்துச்சர்ச்சு|கிறித்துச்சர்ச்சு]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்னரர்|கின்னரர்]] 504-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி|கினி]] 505-506
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி கெழு|கினி கெழு]] 506-507
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினிபிசெள|கினிபிசெள]] 507-507
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி வளைகுடா|கினி வளைகுடா]] 507-507
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ|கீ]] 5085-508
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசு மரபினர்|கீசு மரபினர்]] 508-509
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்|கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்]] 509-509
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசோ பிராங்காய்|கீசோ பிராங்காய்]] 509-510
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்சு, சான்|கீட்சு, சான்]] 510-511
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்டோ|கீட்டோ]] 511-511
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதம்|கீதம்]] 511-512
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதாஞ்சலி|கீதாஞ்சலி]] 512-513
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ தீவு|கீ தீவு]] 513-513
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதை|கீதை]] 513-515
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்க்ககார்டு|கீர்க்ககார்டு]] 515-520
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை|கீர்த்தனை]] 520-520
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை நாடகங்கள்|கீர்த்தனை நாடகங்கள்]] 520-522
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திமுகம்|கீர்த்திமுகம்]] 522-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திவர்மன்|கீர்த்திவர்மன்]] 523-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கீரனார்|கீரங்கீரனார்]] 523-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கொற்றனார்|கீரங்கொற்றனார்]] 523-524
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரந்தையார்|கீரந்தையார்]] 524-524
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமலை|கிரிமலை]] 524-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரின்|கீரின்]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலங்கு|கீலங்கு]] 5252-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலெனவா|கீலெனவா]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீவு|கீவு]] 525-526
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா|கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா]] 526-526
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழவளைவு|கீழவளைவு]] 526-526
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழைப்பழுவூர்|கீழைப்பழுவூர்]] 526-527
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழையூர்|கீழையூர்]] 527-527
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் காசோலை|கீறல் காசோலை]] 527-529
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் குறியீடு|கீறல் குறியீடு]] 529-530
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சின் நுகர்வு உளவியல் விதி|கீன்சின் நுகர்வு உளவியல் விதி]] 530-531
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்சின் பொருளியல்|கின்சின் பொருளியல்]] 531-536
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சு, சான் மேனாச்டு|கீன்சு, சான் மேனாச்டு]] 536-539
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்|கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்]] 539-541
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கு|கு]] 542-542
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கனூர்|குக்கனூர்]] 542-543
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கு, சேம்சு|குக்கு, சேம்சு]] 543-544
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகன்|குகன்]] 544-545
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகா. பிரசா சங்கர்|குகா. பிரசா சங்கர்]] 545-546
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை நமச்சிவாயர்|குகை நமச்சிவாயர்]] 546-546
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகைமறைஞான சம்பந்தர்|குகைமறைஞான சம்பந்தர்]] 546-546
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை வாழ்மக்கள்|குகை வாழ்மக்கள்]] 546-548
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குங்கிலியக் கலய நாயனார்|குங்கிலியக் கலய நாயனார்]] 548-549
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்தி|குசராத்தி]] 549-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்து|குசராத்து]] 550-553
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசானர்கள்|குசானர்கள்]] 553-554
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசிநகரம்|குசிநகரம்]] 554-555
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுநட்சின் சுழற்சி|குசுநட்சின் சுழற்சி]] 555-556
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுரு அமீர்|குசுரு அமீர்]] 556-557
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலர்|குசேலர்]] 557-558
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலோபாக்கியானம்|குசேலோபாக்கியானம்]] 558-559
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குஞ்சன் நம்பியார்|குஞ்சன் நம்பியார்]] 559-559
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டநாடு|குட்டநாடு]] 559-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன்|குட்டுவன்]] 560-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறை]] 560-561
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கண்ணனார்|குட்டுவன் கண்ணனார்]] 561-61
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கீரனார்|குட்டுவன் கீரனார்]] 561-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் சேரல்|குட்டுவன் சேரல்]] 562-562
jq2mdptp31q6gjgess8afzpuil3paip
1957319
1957318
2026-08-05T03:16:26Z
Sridevi Jayakumar
15329
1957319
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}}
|-
! colspan="5"|<b>கா - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின் ஆணை|காரகல்லாவின் ஆணை]] 212-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்|காரகோரம்]] 214-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத் தொடர்|காராகோர மலைத் தொடர்]] 214-215
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்|காரைக்காலம்மையார்]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், இசுடேன்லி கிரான்விலே|கால், இசுடேன்லி கிரான்விலே]] 243-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்|கால்சிடன்]] 244-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு|கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு]] 244-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன், சர் பிரான்சிசு|கால்டன், சர் பிரான்சிசு]] 248-248
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு|கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு]] 248-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல், இராபர்ட்டு|கால்டுவெல், இராபர்ட்டு]] 251-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், பிரான்சு சோசபு|கால், பிரான்சு சோசபு]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர், சான்-பா தீசித்து|கால்பெர், சான்-பா தீசித்து]] 253-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்|கால்மார்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின் கோட்பாடு|கால்வின் கோட்பாடு]] 258-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்|கால இயக்க ஆய்வுகள்]] 261-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] 303-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்|காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்]] 303-303
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்|காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்|காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்]] 304-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினம்]] 304-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவேரிப்பாக்கம்|காவேரிப்பாக்கம்]] 309-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காழித்தாண்டவராயர்|காழித்தாண்டவராயர்]] 309-309
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளத்தி|காளத்தி]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவ மேகம்|காவ மேகம்]] 310-காளி|காளி]] 310-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிகா தாண்டவம்|காளிகா தாண்டவம்]] 314-314
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிங்கர்|காளிங்கர்]] 314-315
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிதாசன்|காளிதாசன்]] 315-316
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளியமர்த்தனர்|காளியமர்த்தனர்]] 316-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளையார்கோயில்|காளையார்கோயில்]] 317-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான், அக்கீம் அசுமல்|கான், அக்கீம் அசுமல்]] 318-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் கானன் அப்துல்ரகீம்|கான் கானன் அப்துல்ரகீம்]] 318-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு|கான்சாசு]] 319-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு ஆறு|கான்சாசு ஆறு]] 320-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சு|கான்சு]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன்|கான்சுடண்டைன்]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன் கொடை|கான்சுடண்டைன் கொடை]] 321-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு அவை|கான்சுடன்சு அவை]] 323-323
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு ஏரி|கான்சுடன்சு ஏரி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடாண்டி நோபிள்|கான்சுடாண்டி நோபிள்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் செய்தியான்|கான் செய்தியான்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்பூர்ப் பல்கலைக்கழகம்|கான்பூர்ப் பல்கலைக்கழகம்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்யூட்டு|கான்யூட்டு]] 324-325
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்வாப்போர்|கான்வாப்போர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானக்கிரி|கானக்கிரி]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானல்வரி|கானல்வரி]] 325-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானா|கானா]] 328-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானாசாவா|கானாசாவா]] 331-331
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிக்சுபர்கு|கானிக்சுபர்கு]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிங்கு பிரபு|கானிங்கு பிரபு]] 331-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானோசி ஆங்கிரே|கானோசி ஆங்கிரே]] 332-332
|-
! colspan="5"|<b>கி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கி|கி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்குத் தீவுகள்|கிங்குத் தீவுகள்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்கு மார்ட்டின் லூதர்|கிங்கு மார்ட்டின் லூதர்]] 334-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்சுட்டன்|கிங்சுட்டன்]] 336-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிச்சனர் பிரபு|கிச்சனர் பிரபு]] 336-338
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிசிர்கான்|கிசிர்கான்]] 338-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்சின் சுழற்சி|கிட்சின் சுழற்சி]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டப்பா. எஸ்.ஜி.|கிட்டப்பா. எஸ்.ஜி.]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டர் ஆல்பிரடு|கிட்டர் ஆல்பிரடு]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி|கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டுச்சாணி சென்னம்மா|கிட்டுச்சாணி சென்னம்மா]] 341-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில்|கிடங்கில்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் குலபதி நக்கண்ணனார்|கிடங்கில் குலபதி நக்கண்ணனார்]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடாம்பி ஆச்சான்|கிடாம்பி ஆச்சான்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடினியா|கிடினியா]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்சன் பாலைவனம்|கிப்சன் பாலைவனம்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்பன், எட்வர்டு|கிப்பன், எட்வர்டு]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ]] 346-347
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபன் முரணுரை|கிபன் முரணுரை]] 347-348
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபு|கிபு]] 348-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்பர்லி|கிம்பர்லி]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்புருடர்|கிம்புருடர்]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாசுதீன் துக்ளக்கு|கியாசுதீன் துக்ளக்கு]] 349-350
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாதி வாதம்|கியாதி வாதம்]] 350-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூசு|கியூசு]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூபா|கியூபா]] 352-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், ஆலன் ஆக்டேவியன்|கியூம், ஆலன் ஆக்டேவியன்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், தாவீது|கியூம், தாவீது]] 355-360
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூளிக்கு உலூதர் கேல்சே|கியூளிக்கு உலூதர் கேல்சே]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோட்டோ|கியோட்டோ]] 361-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோவா இந்தியர்|கியோவா இந்தியர்]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்தார்|கிர்தார்]] 363-363
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரகடாவோத் தீவு|கிரகடாவோத் தீவு]] 363-364
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரசெம்சு வீதி|கிரசெம்சு வீதி]] 364-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரணியம்|கிரணியம்]] 36-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரநோபிள்|கிரநோபிள்]] 368-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரனடா|கிரனடா]] 368-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசசு மார்கசு லைசீனியசு|கிராசசு மார்கசு லைசீனியசு]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசினோயார்சுக்கு|கிராசினோயார்சுக்கு]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு உலிசசு சிம்சன்|கிராண்டு உலிசசு சிம்சன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு கால்வாய்|கிராண்டு கால்வாய்]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு சர் சேம்சு ஒப்பு|கிராண்டு சர் சேம்சு ஒப்பு]] 372-372
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு|கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வேல், ஆலிவர்|கிராம்வேல், ஆலிவர்]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வெல் இரிச்சர்டு|கிராம்வெல் இரிச்சர்டு]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராமதானம்|கிராமதானம்]] 375-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம தேவதைகள் கிராமத்தின்|கிராம தேவதைகள் கிராமத்தின்]] 378-380
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரான்மர், தாமசு|கிரான்மர், தாமசு]] 380-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரி. வி.வி.|கிரி. வி.வி.]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி (ஏழாம்)|கிரிகரி (ஏழாம்)]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு|கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசிப்பசு|கிரிசிப்பசு]] 382-384
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசுபி, பிரான்செசுகோ|கிரிசுபி, பிரான்செசுகோ]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்சு, சர் இசுடாபோர்டு|கிரிப்சு, சர் இசுடாபோர்டு]] 384-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்பன்பெல்டு|கிரிப்பன்பெல்டு]] 386-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமால்டி மனிதன்|கிரிமால்டி மனிதன்]] 386-388
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியா|கிரிமியா]] 388-389
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியாப் போர்|கிரிமியாப் போர்]] 389-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசசு|கிரீசசு]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசு|கிரீசு]] 390-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீட்டு|கிரீட்டு]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு|கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன். டி. எச்|கிரீன். டி. எச்]] 409-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன் நதானியல்|கிரீன் நதானியல்]] 411-412
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்லாந்து|கிரீன்லாந்து]] 412-413
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்விச்சு|கிரீன்விச்சு]] 413-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருகிய சூத்திரங்கள்|கிருகிய சூத்திரங்கள்]] 414-414
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணகிரி|கிருட்டிணகிரி]] 414-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சயந்தி|கிருட்டிண சயந்தி]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.]] 416-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சாமி ஐயர்|கிருட்டிண சாமி ஐயர்]] 418-419
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி: நாயுடு, ரா|கிருட்டிணசாமி: நாயுடு, ரா]] 419-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணதாசு கவிராசு|கிருட்டிணதாசு கவிராசு]] 420-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண தேவராயர்|கிருட்டிண தேவராயர்]] 420-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்ப நாயக்கர்|கிருட்டிணப்ப நாயக்கர்]] 423-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்பர், துபாக்கி|கிருட்டிணப்பர், துபாக்கி]] 426-426
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபாகவதர்|கிருட்டிணபாகவதர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை, ஈ. வீ|கிருட்டிணபிள்ளை, ஈ. வீ]] 427-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.|கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ|கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, டி.டி|கிருட்டிணமாச்சாரி, டி.டி]] 429-430
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, வி.டி.|கிருட்டிணமாச்சாரி, வி.டி.]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ரா|கிருட்டிணமூர்த்தி, ரா]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ஜே.|கிருட்டிணமூர்த்தி, ஜே.]] 430-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமேனன், வீ.கே.|கிருட்டிணமேனன், வீ.கே.]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணராச சாகரம்|கிருட்டிணராச சாகரம்]] 434-434
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன்|கிருட்டிணன்]] 434-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், என்.எசு|கிருட்டிணன், என்.எசு]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், முதலாம்|கிருட்டிணன், முதலாம்]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணா ஆறு|கிருட்டிணா ஆறு]] 439-440
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணாட்டமி|கிருட்டிணாட்டமி]] 440-440
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருபளானி, ஜே.பி. ஆசாரிய|கிருபளானி, ஜே.பி. ஆசாரிய]] 440-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெட்னகிரீன்|கிரெட்னகிரீன்]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெம்ளின்|கிரெம்ளின்]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் சர் இரிச்சர்டு|கிரென்வில் சர் இரிச்சர்டு]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில், சார்சு|கிரென்வில், சார்சு]] 443-445
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் பிரபு|கிரென்வில் பிரபு]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கசு, கையசு|கிரேக்கசு, கையசு]] 445-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கப் பொருளியற் கருத்துகள்|கிரேக்கப் பொருளியற் கருத்துகள்]] 446-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கோ|கிரேக்கோ]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேசி|கிரேசி]] 451-451
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேட்சு|கிரேட்சு]] 451-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரபெல்ட்டு|கிரபெல்ட்டு]] 453-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேனடா|கிரேனடா]] 453-455
|-
|}
</center>
</div></div></div>
== வா.க7 அட்டவணை 4 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்சிட்டு|கில்சிட்டு]] 455-455
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்லட்டீன்|கில்லட்டீன்]] 455-456
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலாபத்து இயக்கம்|கிலாபத்து இயக்கம்]] 456-456
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலி|கிலி]] 456-457
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலிமன்சாரோ|கிலிமன்சாரோ]] 457-458
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகள்]] 458-458
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கித்திய வணிகக்குழு|கிழக்கித்திய வணிகக்குழு]] 458-459
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்|கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்]] 459-460
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] 460-460
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி|கிள்ளி]] 460-461
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார்|கிள்ளி மங்கலங்கிழார்]] 461-461
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்|கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்]] 461-461
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி வளவன்|கிள்ளி வளவன்]] 461-462
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளமெண்டு|கிளமெண்டு]] 462-464
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி|கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி]] 464-467
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளவு, ஆன் செமினா|கிளவு, ஆன் செமினா]] 467-467
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுகோ|கிளாசுகோ]] 467-468
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுட்டர்|கிளாசுட்டர்]] 468-468
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு|கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு]] 468-469
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாரெண்டன், எட்வர்டு ஐடு|கிளாரெண்டன், எட்வர்டு ஐடு]] 469-470
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளியோபாத்திரா|கிளியோபாத்திரா]] 470-471
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெசவீட்சு கார்ல், வான்|கிளெசவீட்சு கார்ல், வான்]] 471-471
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெமென்சோ, சார்சு|கிளெமென்சோ, சார்சு]] 471-472
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைக் கணக்குகள்|கிளைக் கணக்குகள்]] 472-476
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைசுதனிசு அரசியலமைப்பு|கிளைசுதனிசு அரசியலமைப்பு]] 476-477
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைடு|கிளைடு]] 477-478
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழி அகராதி|கிளைமொழி அகராதி]] 478-479
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு]] 479-481
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை மொழியியல்|கிளை மொழியியல்]] 481-484
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை வங்கி முறை|கிளை வங்கி முறை]] 484-487
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவழி உறவு முறை|கிளைவழி உறவு முறை]] 487-487
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவு, இராபர்ட்டு|கிளைவு, இராபர்ட்டு]] 487-489
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளோவிசு|கிளோவிசு]] 489-489
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறிசுதியன்|கிறிசுதியன்]] 489-490
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவ இலக்கியங்கள்|கிறித்தவ இலக்கியங்கள்]] 490-495
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் தத்துவம்|கிறித்தவத் தத்துவம்]] 495-496
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] 496-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்துச்சர்ச்சு|கிறித்துச்சர்ச்சு]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்னரர்|கின்னரர்]] 504-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி|கினி]] 505-506
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி கெழு|கினி கெழு]] 506-507
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினிபிசெள|கினிபிசெள]] 507-507
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி வளைகுடா|கினி வளைகுடா]] 507-507
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ|கீ]] 5085-508
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசு மரபினர்|கீசு மரபினர்]] 508-509
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்|கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்]] 509-509
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசோ பிராங்காய்|கீசோ பிராங்காய்]] 509-510
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்சு, சான்|கீட்சு, சான்]] 510-511
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்டோ|கீட்டோ]] 511-511
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதம்|கீதம்]] 511-512
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதாஞ்சலி|கீதாஞ்சலி]] 512-513
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ தீவு|கீ தீவு]] 513-513
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதை|கீதை]] 513-515
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்க்ககார்டு|கீர்க்ககார்டு]] 515-520
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை|கீர்த்தனை]] 520-520
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை நாடகங்கள்|கீர்த்தனை நாடகங்கள்]] 520-522
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திமுகம்|கீர்த்திமுகம்]] 522-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திவர்மன்|கீர்த்திவர்மன்]] 523-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கீரனார்|கீரங்கீரனார்]] 523-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கொற்றனார்|கீரங்கொற்றனார்]] 523-524
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரந்தையார்|கீரந்தையார்]] 524-524
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமலை|கிரிமலை]] 524-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரின்|கீரின்]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலங்கு|கீலங்கு]] 5252-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலெனவா|கீலெனவா]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீவு|கீவு]] 525-526
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா|கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா]] 526-526
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழவளைவு|கீழவளைவு]] 526-526
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழைப்பழுவூர்|கீழைப்பழுவூர்]] 526-527
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழையூர்|கீழையூர்]] 527-527
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் காசோலை|கீறல் காசோலை]] 527-529
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் குறியீடு|கீறல் குறியீடு]] 529-530
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சின் நுகர்வு உளவியல் விதி|கீன்சின் நுகர்வு உளவியல் விதி]] 530-531
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்சின் பொருளியல்|கின்சின் பொருளியல்]] 531-536
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சு, சான் மேனாச்டு|கீன்சு, சான் மேனாச்டு]] 536-539
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்|கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்]] 539-541
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கு|கு]] 542-542
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கனூர்|குக்கனூர்]] 542-543
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கு, சேம்சு|குக்கு, சேம்சு]] 543-544
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகன்|குகன்]] 544-545
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகா. பிரசா சங்கர்|குகா. பிரசா சங்கர்]] 545-546
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை நமச்சிவாயர்|குகை நமச்சிவாயர்]] 546-546
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகைமறைஞான சம்பந்தர்|குகைமறைஞான சம்பந்தர்]] 546-546
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை வாழ்மக்கள்|குகை வாழ்மக்கள்]] 546-548
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குங்கிலியக் கலய நாயனார்|குங்கிலியக் கலய நாயனார்]] 548-549
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்தி|குசராத்தி]] 549-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்து|குசராத்து]] 550-553
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசானர்கள்|குசானர்கள்]] 553-554
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசிநகரம்|குசிநகரம்]] 554-555
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுநட்சின் சுழற்சி|குசுநட்சின் சுழற்சி]] 555-556
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுரு அமீர்|குசுரு அமீர்]] 556-557
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலர்|குசேலர்]] 557-558
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலோபாக்கியானம்|குசேலோபாக்கியானம்]] 558-559
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குஞ்சன் நம்பியார்|குஞ்சன் நம்பியார்]] 559-559
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டநாடு|குட்டநாடு]] 559-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன்|குட்டுவன்]] 560-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறை]] 560-561
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கண்ணனார்|குட்டுவன் கண்ணனார்]] 561-61
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கீரனார்|குட்டுவன் கீரனார்]] 561-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் சேரல்|குட்டுவன் சேரல்]] 562-562
== வா.க7 அட்டவணை 5 ==
jtvh2p8bbl3rc7i1ydtrvr979klivfo
1957333
1957319
2026-08-05T03:46:59Z
Sridevi Jayakumar
15329
/* வா.க7 அட்டவணை 5 */
1957333
wikitext
text/x-wiki
==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%"
! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}}
|-
! colspan="5"|<b>கா - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின் ஆணை|காரகல்லாவின் ஆணை]] 212-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்|காரகோரம்]] 214-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத் தொடர்|காராகோர மலைத் தொடர்]] 214-215
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்|காரைக்காலம்மையார்]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், இசுடேன்லி கிரான்விலே|கால், இசுடேன்லி கிரான்விலே]] 243-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்|கால்சிடன்]] 244-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு|கால்டர்-இக்சுவின் நலப் பொருளியற் கோட்பாடு]] 244-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன், சர் பிரான்சிசு|கால்டன், சர் பிரான்சிசு]] 248-248
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு|கால்டாரின் பேரியல் பகிர்வுக் கோட்பாடு]] 248-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல், இராபர்ட்டு|கால்டுவெல், இராபர்ட்டு]] 251-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால், பிரான்சு சோசபு|கால், பிரான்சு சோசபு]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர், சான்-பா தீசித்து|கால்பெர், சான்-பா தீசித்து]] 253-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்|கால்மார்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின் கோட்பாடு|கால்வின் கோட்பாடு]] 258-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்|கால இயக்க ஆய்வுகள்]] 261-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] 303-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்|காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்]] 303-303
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்|காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்|காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்]] 304-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினம்]] 304-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவேரிப்பாக்கம்|காவேரிப்பாக்கம்]] 309-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காழித்தாண்டவராயர்|காழித்தாண்டவராயர்]] 309-309
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளத்தி|காளத்தி]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவ மேகம்|காவ மேகம்]] 310-காளி|காளி]] 310-313
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிகா தாண்டவம்|காளிகா தாண்டவம்]] 314-314
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிங்கர்|காளிங்கர்]] 314-315
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிதாசன்|காளிதாசன்]] 315-316
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளியமர்த்தனர்|காளியமர்த்தனர்]] 316-317
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளையார்கோயில்|காளையார்கோயில்]] 317-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான், அக்கீம் அசுமல்|கான், அக்கீம் அசுமல்]] 318-318
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் கானன் அப்துல்ரகீம்|கான் கானன் அப்துல்ரகீம்]] 318-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு|கான்சாசு]] 319-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு ஆறு|கான்சாசு ஆறு]] 320-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சு|கான்சு]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன்|கான்சுடண்டைன்]] 321-321
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன் கொடை|கான்சுடண்டைன் கொடை]] 321-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு அவை|கான்சுடன்சு அவை]] 323-323
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு ஏரி|கான்சுடன்சு ஏரி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடாண்டி நோபிள்|கான்சுடாண்டி நோபிள்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் செய்தியான்|கான் செய்தியான்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்பூர்ப் பல்கலைக்கழகம்|கான்பூர்ப் பல்கலைக்கழகம்]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்யூட்டு|கான்யூட்டு]] 324-325
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்வாப்போர்|கான்வாப்போர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானக்கிரி|கானக்கிரி]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானல்வரி|கானல்வரி]] 325-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானா|கானா]] 328-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானாசாவா|கானாசாவா]] 331-331
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிக்சுபர்கு|கானிக்சுபர்கு]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிங்கு பிரபு|கானிங்கு பிரபு]] 331-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானோசி ஆங்கிரே|கானோசி ஆங்கிரே]] 332-332
|-
! colspan="5"|<b>கி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கி|கி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்குத் தீவுகள்|கிங்குத் தீவுகள்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்கு மார்ட்டின் லூதர்|கிங்கு மார்ட்டின் லூதர்]] 334-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்சுட்டன்|கிங்சுட்டன்]] 336-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிச்சனர் பிரபு|கிச்சனர் பிரபு]] 336-338
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிசிர்கான்|கிசிர்கான்]] 338-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்சின் சுழற்சி|கிட்சின் சுழற்சி]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டப்பா. எஸ்.ஜி.|கிட்டப்பா. எஸ்.ஜி.]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டர் ஆல்பிரடு|கிட்டர் ஆல்பிரடு]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி|கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டுச்சாணி சென்னம்மா|கிட்டுச்சாணி சென்னம்மா]] 341-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில்|கிடங்கில்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் குலபதி நக்கண்ணனார்|கிடங்கில் குலபதி நக்கண்ணனார்]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடாம்பி ஆச்சான்|கிடாம்பி ஆச்சான்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடினியா|கிடினியா]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்சன் பாலைவனம்|கிப்சன் பாலைவனம்]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்பன், எட்வர்டு|கிப்பன், எட்வர்டு]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ]] 346-347
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபன் முரணுரை|கிபன் முரணுரை]] 347-348
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபு|கிபு]] 348-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்பர்லி|கிம்பர்லி]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்புருடர்|கிம்புருடர்]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாசுதீன் துக்ளக்கு|கியாசுதீன் துக்ளக்கு]] 349-350
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாதி வாதம்|கியாதி வாதம்]] 350-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூசு|கியூசு]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூபா|கியூபா]] 352-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், ஆலன் ஆக்டேவியன்|கியூம், ஆலன் ஆக்டேவியன்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், தாவீது|கியூம், தாவீது]] 355-360
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூளிக்கு உலூதர் கேல்சே|கியூளிக்கு உலூதர் கேல்சே]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோட்டோ|கியோட்டோ]] 361-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோவா இந்தியர்|கியோவா இந்தியர்]] 361-362
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்தார்|கிர்தார்]] 363-363
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரகடாவோத் தீவு|கிரகடாவோத் தீவு]] 363-364
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரசெம்சு வீதி|கிரசெம்சு வீதி]] 364-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரணியம்|கிரணியம்]] 36-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரநோபிள்|கிரநோபிள்]] 368-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரனடா|கிரனடா]] 368-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசசு மார்கசு லைசீனியசு|கிராசசு மார்கசு லைசீனியசு]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசினோயார்சுக்கு|கிராசினோயார்சுக்கு]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு உலிசசு சிம்சன்|கிராண்டு உலிசசு சிம்சன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு கால்வாய்|கிராண்டு கால்வாய்]] 372-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு சர் சேம்சு ஒப்பு|கிராண்டு சர் சேம்சு ஒப்பு]] 372-372
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு|கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வேல், ஆலிவர்|கிராம்வேல், ஆலிவர்]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வெல் இரிச்சர்டு|கிராம்வெல் இரிச்சர்டு]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராமதானம்|கிராமதானம்]] 375-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம தேவதைகள் கிராமத்தின்|கிராம தேவதைகள் கிராமத்தின்]] 378-380
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரான்மர், தாமசு|கிரான்மர், தாமசு]] 380-380
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரி. வி.வி.|கிரி. வி.வி.]] 380-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி (ஏழாம்)|கிரிகரி (ஏழாம்)]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு|கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசிப்பசு|கிரிசிப்பசு]] 382-384
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசுபி, பிரான்செசுகோ|கிரிசுபி, பிரான்செசுகோ]] 382-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்சு, சர் இசுடாபோர்டு|கிரிப்சு, சர் இசுடாபோர்டு]] 384-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்பன்பெல்டு|கிரிப்பன்பெல்டு]] 386-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமால்டி மனிதன்|கிரிமால்டி மனிதன்]] 386-388
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியா|கிரிமியா]] 388-389
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியாப் போர்|கிரிமியாப் போர்]] 389-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசசு|கிரீசசு]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசு|கிரீசு]] 390-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீட்டு|கிரீட்டு]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு|கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன். டி. எச்|கிரீன். டி. எச்]] 409-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன் நதானியல்|கிரீன் நதானியல்]] 411-412
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்லாந்து|கிரீன்லாந்து]] 412-413
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்விச்சு|கிரீன்விச்சு]] 413-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருகிய சூத்திரங்கள்|கிருகிய சூத்திரங்கள்]] 414-414
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணகிரி|கிருட்டிணகிரி]] 414-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சயந்தி|கிருட்டிண சயந்தி]] 416-416
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.]] 416-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சாமி ஐயர்|கிருட்டிண சாமி ஐயர்]] 418-419
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி: நாயுடு, ரா|கிருட்டிணசாமி: நாயுடு, ரா]] 419-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணதாசு கவிராசு|கிருட்டிணதாசு கவிராசு]] 420-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண தேவராயர்|கிருட்டிண தேவராயர்]] 420-423
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்ப நாயக்கர்|கிருட்டிணப்ப நாயக்கர்]] 423-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்பர், துபாக்கி|கிருட்டிணப்பர், துபாக்கி]] 426-426
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபாகவதர்|கிருட்டிணபாகவதர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை, ஈ. வீ|கிருட்டிணபிள்ளை, ஈ. வீ]] 427-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.|கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ|கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, டி.டி|கிருட்டிணமாச்சாரி, டி.டி]] 429-430
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, வி.டி.|கிருட்டிணமாச்சாரி, வி.டி.]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ரா|கிருட்டிணமூர்த்தி, ரா]] 430-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ஜே.|கிருட்டிணமூர்த்தி, ஜே.]] 430-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமேனன், வீ.கே.|கிருட்டிணமேனன், வீ.கே.]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணராச சாகரம்|கிருட்டிணராச சாகரம்]] 434-434
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன்|கிருட்டிணன்]] 434-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், என்.எசு|கிருட்டிணன், என்.எசு]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், முதலாம்|கிருட்டிணன், முதலாம்]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணா ஆறு|கிருட்டிணா ஆறு]] 439-440
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணாட்டமி|கிருட்டிணாட்டமி]] 440-440
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருபளானி, ஜே.பி. ஆசாரிய|கிருபளானி, ஜே.பி. ஆசாரிய]] 440-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெட்னகிரீன்|கிரெட்னகிரீன்]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெம்ளின்|கிரெம்ளின்]] 442-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் சர் இரிச்சர்டு|கிரென்வில் சர் இரிச்சர்டு]] 443-443
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில், சார்சு|கிரென்வில், சார்சு]] 443-445
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் பிரபு|கிரென்வில் பிரபு]] 445-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கசு, கையசு|கிரேக்கசு, கையசு]] 445-446
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கப் பொருளியற் கருத்துகள்|கிரேக்கப் பொருளியற் கருத்துகள்]] 446-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கோ|கிரேக்கோ]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேசி|கிரேசி]] 451-451
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேட்சு|கிரேட்சு]] 451-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரபெல்ட்டு|கிரபெல்ட்டு]] 453-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேனடா|கிரேனடா]] 453-455
|-
|}
</center>
</div></div></div>
== வா.க7 அட்டவணை 4 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்சிட்டு|கில்சிட்டு]] 455-455
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்லட்டீன்|கில்லட்டீன்]] 455-456
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலாபத்து இயக்கம்|கிலாபத்து இயக்கம்]] 456-456
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலி|கிலி]] 456-457
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலிமன்சாரோ|கிலிமன்சாரோ]] 457-458
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகள்]] 458-458
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கித்திய வணிகக்குழு|கிழக்கித்திய வணிகக்குழு]] 458-459
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்|கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்]] 459-460
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] 460-460
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி|கிள்ளி]] 460-461
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார்|கிள்ளி மங்கலங்கிழார்]] 461-461
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்|கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்]] 461-461
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி வளவன்|கிள்ளி வளவன்]] 461-462
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளமெண்டு|கிளமெண்டு]] 462-464
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி|கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி]] 464-467
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளவு, ஆன் செமினா|கிளவு, ஆன் செமினா]] 467-467
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுகோ|கிளாசுகோ]] 467-468
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுட்டர்|கிளாசுட்டர்]] 468-468
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு|கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு]] 468-469
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாரெண்டன், எட்வர்டு ஐடு|கிளாரெண்டன், எட்வர்டு ஐடு]] 469-470
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளியோபாத்திரா|கிளியோபாத்திரா]] 470-471
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெசவீட்சு கார்ல், வான்|கிளெசவீட்சு கார்ல், வான்]] 471-471
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெமென்சோ, சார்சு|கிளெமென்சோ, சார்சு]] 471-472
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைக் கணக்குகள்|கிளைக் கணக்குகள்]] 472-476
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைசுதனிசு அரசியலமைப்பு|கிளைசுதனிசு அரசியலமைப்பு]] 476-477
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைடு|கிளைடு]] 477-478
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழி அகராதி|கிளைமொழி அகராதி]] 478-479
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு]] 479-481
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை மொழியியல்|கிளை மொழியியல்]] 481-484
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை வங்கி முறை|கிளை வங்கி முறை]] 484-487
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவழி உறவு முறை|கிளைவழி உறவு முறை]] 487-487
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவு, இராபர்ட்டு|கிளைவு, இராபர்ட்டு]] 487-489
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளோவிசு|கிளோவிசு]] 489-489
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறிசுதியன்|கிறிசுதியன்]] 489-490
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவ இலக்கியங்கள்|கிறித்தவ இலக்கியங்கள்]] 490-495
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் தத்துவம்|கிறித்தவத் தத்துவம்]] 495-496
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] 496-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்துச்சர்ச்சு|கிறித்துச்சர்ச்சு]] 504-504
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்னரர்|கின்னரர்]] 504-505
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி|கினி]] 505-506
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி கெழு|கினி கெழு]] 506-507
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினிபிசெள|கினிபிசெள]] 507-507
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி வளைகுடா|கினி வளைகுடா]] 507-507
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ|கீ]] 5085-508
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசு மரபினர்|கீசு மரபினர்]] 508-509
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்|கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்]] 509-509
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசோ பிராங்காய்|கீசோ பிராங்காய்]] 509-510
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்சு, சான்|கீட்சு, சான்]] 510-511
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்டோ|கீட்டோ]] 511-511
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதம்|கீதம்]] 511-512
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதாஞ்சலி|கீதாஞ்சலி]] 512-513
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ தீவு|கீ தீவு]] 513-513
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதை|கீதை]] 513-515
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்க்ககார்டு|கீர்க்ககார்டு]] 515-520
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை|கீர்த்தனை]] 520-520
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை நாடகங்கள்|கீர்த்தனை நாடகங்கள்]] 520-522
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திமுகம்|கீர்த்திமுகம்]] 522-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திவர்மன்|கீர்த்திவர்மன்]] 523-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கீரனார்|கீரங்கீரனார்]] 523-523
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கொற்றனார்|கீரங்கொற்றனார்]] 523-524
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரந்தையார்|கீரந்தையார்]] 524-524
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமலை|கிரிமலை]] 524-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரின்|கீரின்]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலங்கு|கீலங்கு]] 5252-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலெனவா|கீலெனவா]] 525-525
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீவு|கீவு]] 525-526
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா|கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா]] 526-526
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழவளைவு|கீழவளைவு]] 526-526
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழைப்பழுவூர்|கீழைப்பழுவூர்]] 526-527
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழையூர்|கீழையூர்]] 527-527
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் காசோலை|கீறல் காசோலை]] 527-529
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் குறியீடு|கீறல் குறியீடு]] 529-530
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சின் நுகர்வு உளவியல் விதி|கீன்சின் நுகர்வு உளவியல் விதி]] 530-531
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்சின் பொருளியல்|கின்சின் பொருளியல்]] 531-536
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சு, சான் மேனாச்டு|கீன்சு, சான் மேனாச்டு]] 536-539
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்|கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்]] 539-541
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/கு|கு]] 542-542
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கனூர்|குக்கனூர்]] 542-543
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கு, சேம்சு|குக்கு, சேம்சு]] 543-544
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகன்|குகன்]] 544-545
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகா. பிரசா சங்கர்|குகா. பிரசா சங்கர்]] 545-546
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை நமச்சிவாயர்|குகை நமச்சிவாயர்]] 546-546
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகைமறைஞான சம்பந்தர்|குகைமறைஞான சம்பந்தர்]] 546-546
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை வாழ்மக்கள்|குகை வாழ்மக்கள்]] 546-548
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குங்கிலியக் கலய நாயனார்|குங்கிலியக் கலய நாயனார்]] 548-549
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்தி|குசராத்தி]] 549-550
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்து|குசராத்து]] 550-553
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசானர்கள்|குசானர்கள்]] 553-554
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசிநகரம்|குசிநகரம்]] 554-555
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுநட்சின் சுழற்சி|குசுநட்சின் சுழற்சி]] 555-556
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுரு அமீர்|குசுரு அமீர்]] 556-557
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலர்|குசேலர்]] 557-558
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலோபாக்கியானம்|குசேலோபாக்கியானம்]] 558-559
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குஞ்சன் நம்பியார்|குஞ்சன் நம்பியார்]] 559-559
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டநாடு|குட்டநாடு]] 559-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன்|குட்டுவன்]] 560-560
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறை]] 560-561
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கண்ணனார்|குட்டுவன் கண்ணனார்]] 561-61
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கீரனார்|குட்டுவன் கீரனார்]] 561-562
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் சேரல்|குட்டுவன் சேரல்]] 562-562
== வா.க7 அட்டவணை 5 ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை|குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை]] 562-563
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ நெடுஞ்சேரலாதன்|குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 563-563
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு|குடகு]] 563-563
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு மொழி|குடகு மொழி]] 563-564
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடநாடு|குடநாடு]] 564-565
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடபுலவியனார்|குடபுலவியனார்]] 565-565
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடமூக்கிற்பகவர்|குடமூக்கிற்பகவர்]] 565-565
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்|குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்]] 565-566
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயில் நல்லாதனார்|குடவாயில் நல்லாதனார்]] 566-566
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயிற் கீரத்தனார்|குடவாயிற் கீரத்தனார்]] 566-567
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி ஊழிய முறை|குடி ஊழிய முறை]] 567-569
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைத் தொழில்கள்|குடிசைத் தொழில்கள்]] 569-572
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்|குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்]] 572-575
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி. மதிப்பு|குடி. மதிப்பு]] 575-583
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமல்லம்|குடிமல்லம்]] 583-583
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமை|குடிமை]] 584-585
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியம்|குடியம்] 585-585
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசு|குடியரசு]] 585-585
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்|குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்]] 585-
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
#[[வாழ்வியற் களஞ்சியம் 6/
fal9r1pgxi7abi0h1l0mh1oa9jjm5xr
பயனர்:Bharathblesson/test
2
645148
1957363
1957228
2026-08-05T09:45:01Z
Bharathblesson
15164
/* பட்டியல் */
1957363
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187
|-
! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236
|-
! colspan="5"|<b>சு - சுனகாத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325
|-
! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369
|-
! colspan="5"|<b>செ - செனெக்கா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537
|-
! colspan="5"|<b>சே, சை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதன்]] 583-583
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருமாணாயனார்|சேரமான் பெருமாணாயனார்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை|சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்மாரிவெண்கோ|சேரமான்மாரிவெண்கோ]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை|சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை]] 584-584
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் வஞ்சன்|சேரமான் வஞ்சன்]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமானெந்தை|சேரமானெந்தை]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரர்|சேரர்]] 584-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரன்செங்குட்டுவன்|சேரன்செங்குட்டுவன்]] 588-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரி|சேரி]] 589-592
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டம்]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேன் ஆறு|சேன் ஆறு]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனர்கள்|சேனர்கள்]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனாவரையர்|சேனாவரையர்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனை முதலியார்|சேனை முதலியார்]] 596-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சை|சை]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைகைகள்|சைகைகள்]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைத்தியம்|சைத்தியம்]] 598-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதனியர்|சைதனியர்]] 599-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதாப்பேட்டை|சைதாப்பேட்டை]] 601-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைபீரியா|சைபீரியா]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்|சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்]] 602-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் குழு|சைமன் குழு]] 604-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது அகமது கான்|சையது அகமது கான்]] 610-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது சகோதரர்கள்|சையது சகோதரர்கள்]] 611-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது முகைதீன் கவிராயரின்|சையது முகைதீன் கவிராயரின்]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு|சைரசு]] 612-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு,இளையவர்|சைரசு,இளையவர்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரனயிக்கா|சைரனயிக்கா]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரினே|சைரினே]] 614-615
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைல்டு, வேர் கோர்டான்|சைல்டு, வேர் கோர்டான்]] 615-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைலேந்திரர்|சைலேந்திரர்]] 616-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைவசித்தாந்தம்|சைவசித்தாந்தம்]] 616-618
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைன்-உல்-அபிதின்|சைன்-உல்-அபிதின்]] 618-620
|-
|}
</div></div></div>
</center>
==பட்டியல்==
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொ|சொ]] 620-620
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை|சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை]] 620-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்புலவர்|சொக்கநாதப்புலவர்]] 621-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கப்பநாவலர்|சொக்கப்பநாவலர்]] 621-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம்- இராய|சொக்கலிங்கம்- இராய]] 621-622
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம், தி.ச.,|சொக்கலிங்கம், தி.ச.,]] 622-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொட்டை நம்பிகள்|சொட்டை நம்பிகள்]] 623-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்தழிப்பு|சொத்தழிப்பு]] 623-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்து|சொத்து]] 625-627
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளைச் சரிபார்த்தல்|சொத்துகளைச் சரிபார்த்தல்]] 627-628-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளை மதிப்பிடல்|சொத்துகளை மதிப்பிடல்]] 628-631
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துவரி|சொத்துவரி]] 631-632
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொரூபானந்தர்|சொரூபானந்தர்]] 632-633
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல் மறதி நோய்|சொல் மறதி நோய்]] 633-634
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லகத்தியம்|சொல்லகத்தியம்]] 634-634
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லடுக்கு முறை|சொல்லடுக்கு முறை]] 634-635
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லாக்கம்|சொல்லாக்கம்]] 635-636
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லிலக்கணம்|சொல்லிலக்கணம்]] 636-642
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை|சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை]] 642-642
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வகைப் பாகுபாடு|சொல்வகைப் பாகுபாடு]] 642-644
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வடிவியல்|சொல்வடிவியல்]] 644-648
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொலூட்ரியன் தொழிற்கூடம்|சொலூட்ரியன் தொழிற்கூடம்]] 648-648
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோ|சோ]] 649-649
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோக்கு நீர்வீழ்ச்சி|சோக்கு நீர்வீழ்ச்சி]] 649-649
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகன் பாணி|சோகன் பாணி]] 649-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகாக்பூர்|சோகாக்பூர்]] 650-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகா—சாம்பில்|சோகா—சாம்பில்]] 650-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோங்காய்|சோங்காய்]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசபு போனபார்ட்டு|சோசபு போனபார்ட்டு]] 651-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசுவா, இரெய்னால்டுசு|சோசுவா, இரெய்னால்டுசு]] 652-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோடசோபசாரம்|சோடசோபசாரம்]] 652-654
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்|சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்]] 654-654
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்|சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்]] 654-654
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோத்பூர்ப் பல்கலைக் கழகம்|சோத்பூர்ப் பல்கலைக் கழகம்]] 654-655
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை அமைப்பு|சோதனை அமைப்பு]] 655-658
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஆணை|சோதனை ஆணை]] 658-659
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உருவரை|சோதனை உருவரை]] 659-663
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உளவியல்|சோதனை உளவியல்]] 663-665
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஏற்புடைமை|சோதனை ஏற்புடைமை]] 665-667
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைச் சீராய்வு|சோதனைச் சீராய்வு]] 667-667
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைத் தரங்கள்|சோதனைத் தரங்கள்]] 667-668
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை நம்பகம்|சோதனை நம்பகம்]] 668-669
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிடவியல்|சோதிடவியல்]] 669-674
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிபுரி|சோதிபுரி]] 674-675
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபன் ஓவர் ஆர்தர்|சோபன் ஓவர் ஆர்தர்]] 675-676
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபோக்கிளிசு|சோபோக்கிளிசு]] 676-677
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோம்பன்|சோம்பன்]] 677-679
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர கவிராயர்|சோமசுந்தர கவிராயர்]] 679-679
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர தேசிகர், கு|சோமசுந்தர தேசிகர், கு]] 679-679
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர நாயகர்|சோமசுந்தர நாயகர்]] 679-680
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரப் புலவர், நவாலியூர்|சோமசுந்தரப் புலவர், நவாலியூர்]] 680-680
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர பாரதியார், ச.|சோமசுந்தர பாரதியார், ச.]] 680-681
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)|சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)]] 681-682
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதபுரம்|சோமநாதபுரம்]] 682-683
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதன் மடம்|சோமநாதன் மடம்]] 683-684
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபாலெம்|சோமபாலெம்]] 684-684
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபானம்|சோமபானம்]] 684-684
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமலெ|சோமலெ]] 684-685
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமன் பண்பாடு|சோமன் பண்பாடு]] 685-686
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாசி மாற நாயனார்|சோமாசி மாற நாயனார்]] 686-689
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாலியா|சோமாலியா]] 689-690
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமேசுவரன், முதலாம்|சோமேசுவரன், முதலாம்]] 690-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்காத்து|சோர்காத்து]] 692-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்(சர்) சான்|சோர்(சர்) சான்]] 692-693
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்வே|சோர்வே]] 693-694
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோரர்கள்|சோரர்கள்]] 694-694
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலன்|சோலன்]] 694-695
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலா.எமிலி|சோலா.எமிலி]] 695-697
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலார்ப் பேட்டை|சோலார்ப் பேட்டை]] 697-697
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலோ இனம்|சோலோ இனம்]] 697-698
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்து உருபியா|சோவியத்து உருபியா]] 698-698
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்துப் பொருளாதாரம்|சோவியத்துப் பொருளாதாரம்]] 698-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
jq40rc00ws1m8na0zgmysqs6eke0b4j
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/91
250
648286
1957238
1951032
2026-08-04T13:42:06Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1957238
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>நூற்றாண்டு விழா காணும் பச்சைத் தமிழர்</b>}}}}
{{li|த|2em}}மிழர் சமுதாய நலனை – தனது சொந்த ஒரே வாழ்க்கைப் பிரச்சினையாகவேக் கருதி உழைத்த தலைவர் பெரியார் - பச்சைத் தமிழர் காமராசரை ஆதரித்தது பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்.
"காமராசருக்கும், எனக்கும் அரசியல் கருத்துக்களில் எவ்வளவு பேதம் காணப்பட்டாலும் தமிழர் நலத்தை முன்னிட்டு நானாகவே முன்வந்து அவரை ஆதரிக்கும் அவசியம் ஏற்பட்டிருக்கிறதே ஒழிய, மற்றபடி எனது சுயநலத்தை முன்னிட்டோ அல்லது அவர் விரும்புகிறார் என்று கருதியோ அல்ல. அவரும் என்னுடைய ஆதரவு தேவை என்பதாக என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டதும் கிடையாது."
பார்ப்பனரல்லாத தமிழர் சமுதாய நலனில் கொண்டிருந்த உண்மையான கவலையும், பொறுப்பும் பெரியாரை - காமராசரிடம் நெருக்கமாக்கியது. காமராசரிடம் புதைந்துப் போய்க் கிடந்த தமிழின உணர்வு - பெரியாரிடம் இயற்கையாகவே அவரை நெருக்கமாக்கியது; இத்தகைய இலட்சிய உணர்வுகளை, இன்றைய அரசியல் உலகில் காண முடியுமா?
காமராசரிடம் - தனக்கு ஏற்பட்ட நம்பிக்கைக்கான மற்றொரு முக்கிய காரணத்தையும், பெரியார் சுட்டிக் காட்டுகிறார்.
"காமராசருக்கு ஆதரவு தருவது பற்றி நான் வெட்கப் படவில்லை. அவரும் என்னைப் போலவே ஒரு துறவி ஆவார். எனக்காவது மனைவி உண்டு. அவருக்கு அதுவும் இல்லை.<noinclude>{{nop}}{{rv|89 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''89'''}}}}|{{left|{{larger|'''89'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
6pe3ahumsyvcf3deal4lt3jq483j2wy
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/92
250
648287
1957259
1951033
2026-08-04T14:46:49Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1957259
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>இப்படிப்பட்ட துணிச்சலுக்கு மனைவி, மக்கள், சொந்த வாழ்வு இல்லாமை அவசியமாகும். இப்படிப்பட்டவர்கள் ஏதாவது தவறு செய்தாலும் செய்யலாம். ஆனாலும் தவறுதான் செய்யலாமே ஒழிய புரட்டு, மோசம், சுயநலப்பற்று, வேஷம் செய்ய அவசியமுடையவர்களாக மாட்டார்கள். இயற்கையை முன்னிட்டு நான் இப்படிப் பேசுகிறேன்".
- எவ்வளவு ஆழமான சரியானப் பார்வை! தமிழ்நாட்டின் அரசியல் சரித்திரத்தில் - இத்தகைய இலட்சியத் தலைவர்கள் வாழ்ந்த பொற்காலமும் உண்டு. பெரியாரும் - காமராசரும் உருவாக்கியக் கூட்டணியால் தமிழ் நிலத்தில் நடந்த விளைச்சல்கள் ஏராளம் ! இந்தியாவுக்கே வழிகாட்டும் கல்விப்புரட்சி - அப்போதுதான் இங்கே துவங்கியது. ஆங்கிலம் பேசும் அறிவாளி வர்க்கம் மட்டுமே முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியும் என்ற இறுமாப்பு - சாட்டை கொண்டு அடித்து விரட்டப்பட்ட சரித்திரம் - அப்போதுதான் நடந்தது!
அகில இந்திய கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தும் கூட, தமிழன் என்ற அடையாளத்தை இழக்காத தலைவராகவே அவர் வாழ்ந்தார்! பார்ப்பனக் காங்கிரசுக்குள்ளே - பார்ப்பனரல்லாதாரின் உரிமைப் போராட்டத்தை அவர் நடத்தினார். அவரது ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாக விளங்கியது என்றால் அதில் மிகையில்லை! உண்மை!
கல்வி உரிமை பறிக்கப்பட்டுக் கிடந்த, தமிழனுக்குக் கல்விக்கண் திறந்துவிட்ட - பச்சைத் தமிழர் காமராசரின் வரலாறும் - அவரது சாதனைகளும் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். காங்கிரஸ் எனும் கட்சியிலிருந்து காமராசர் என்ற தமிழன், தனது தனித்துவத்தைக் காத்து. தமிழ்நாட்டின் சமூகச்சூழலை உள்வாங்கிக் கொண்டு செயல்பட்ட ஒப்பற்ற தலைவர் என்ற உண்மையைத் தமிழகம் முழுதும் பரப்புவதற்கு அவரது நூற்றாண்டு பயன்பட வேண்டும்!
நன்றி என்ற சொல் இருக்கும் வரை - காமராசர் என்ற பெயரும் தமிழினத்தில் நிலைத்து நிற்கும்! நூற்றாண்டு காணும் 'கர்மவீரர்' காட்டிய இன உணர்வு இலட்சியத்தை உயர்த்திப் பிடிப்போம்!
காமராசர் வாழ்க!
{{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 11.07.2002}}<noinclude>{{nop}}{{rv|90 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''90'''}}}}|{{left|{{larger|'''90'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
frou1yaj0euj3b98yyq7hx86byvwbvk
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/93
250
648360
1957264
1951577
2026-08-04T14:51:41Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1957264
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Saranya V R" /></noinclude>{{dhr|3em}}
{{center|{{x-larger|<b>வைகோ கைது உணர்த்துவது என்ன ?</b>}}}}
{{li|எ|2em}}திர்பார்த்ததுதான் நடந்திருக்கிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா அவசர அவசரமாக, வைகோவையும், அவரது
கழகத்தினர் முக்கிய பொறுப்பாளர்கள் எட்டு பேரையும் கைது செய்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலங்களவையிலும்,
மக்களவையிலும் மக்கள் பிரதிநிதியாகப் பணியாற்றிய,
வெளிப்படையான ஒரு அரசியல் கட்சித் தலைவரை
'பயங்கரவாதி' என்கிறது ஜெயலலிதா ஆட்சி! அதற்காக,
பிணையில் வெளிவர முடியாத, பத்தாண்டுகள் சிறையில்
தள்ளக்கூடிய தண்டனையைத் தரவேண்டும் என்கிறது
ஜெயலலிதா ஆட்சியின் காவல்துறை! அப்பட்டமான
பழிவாங்குதலுக்கு இது கல்வெட்டு சான்று! எந்த வகையிலும்
நியாயப்படுத்த முடியாத ஒரு கொடூரமான கருத்துரிமை பறிப்பு!
பொடா சட்டம் என்ன கூறுகிறது? தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தைப் பற்றி - அந்த இயக்கத்தைத் தடை செய்தது தவறு; தடையை நீக்க வேண்டும்: அந்த இயக்கத்தின் நோக்கத்துக்காக, அதை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று ஒருவர் கருத்து தெரிவிக்கும் உரிமையே 'பொடா' சட்டம் பறிக்கிறது. மூன்று பேருக்கும் அதிகமாக உள்ள ஒரு கூட்டத்தில் இப்படிப் பேசினாலே அவரை 10 ஆண்டு வரை சிறையில் தள்ள இந்த சட்டத்தின் பிரிவுகள் வழிவகுக்கின்றன. பயங்கரவாத நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாத- மேடையில் பேசி, மக்கள் கருத்தை திரட்டுகிற அரசியல் கட்சிகளைப் பழிவாங்கக் கூடிய ஆயுதம்தாம் இந்தப் பிரிவு! பழிவாங்கத் துடித்துக்<noinclude>{{nop}}{{rv|91 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''91'''}}}}|{{left|{{larger|'''91'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
k4ysh8x4ygrpzw1b19f10jxn1wj3b58
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/98
250
648385
1957269
1951702
2026-08-04T16:07:24Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1957269
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>இருக்கும் பி.இ. ராமசாமி, காஞ்சிபுரம் போய், சங்கராச்சாரி காலில் விழுந்து, நிர்வாக ஆலோசனைக் கேட்டுப் பெற்று வருகிறார். கடந்த 28ஆம் தேதி காஞ்சி மடத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சைவ மடங்களின் மடாதிபதிகளும், அறநிலையத்துறை அமைச்சர், இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையரும் பங்கேற்றுள்ளர்.
அமைச்சர்கள் பதவி ஏற்கும் போது எடுக்கும் ரகசியக் காப்பு உறுதி மொழிக்கு எதிரானவை இந்த நடவடிக்கைகள்; அதோடு அறநிலையத்துறை அதிகாரிகளாக இருப்பவர்கள், சங்கரமடத்துக்குப் போக வேண்டிய கட்டாய நிலை இதன் மூலம் உருவாக்கப்படுகிறது!
இப்போது உடனடியாக 26,351 கோயில்களுக்கு 'குடமுழுக்கு' செய்ய வேண்டும் என்று சங்கராச்சாரி ஆணையிட்டுள்ளார்.
பழனி முருகனுக்கு 100 கிலோ தங்கத்தில் உற்சவர் சிலை ஒன்றைச் செய்து - தைப்பூசத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்! இதன் மதிப்பு ரூ.5 கோடியாம்! அமைச்சர்கள் வெளியிடும் அறிவிப்புகளை எல்லாம் இப்போது சங்கராச்சாரியே அறிவிக்கிறார்!
ஏற்கனவே ஜெயலலிதா அறிவித்த ஆன்மீக வகுப்புகள் நடத்தும் திட்டமும் - இப்போது சங்கராச்சாரியிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நாள்தோறும் மாணவர்களுக்கு மாலை 4 மணி முதல் 5 மணி வரை மத போதனை வகுப்புகளை நடத்தப் போகிறார்களாம்!
இதற்கான பாடநூல்களை சங்கர மடங்களே தயாரித்துள்ளது என்கிறார், சங்கராச்சாரி! சங்கராச்சாரி தயாரிக்கும் பாடத்திட்டம் எப்படி இருக்கும்? 'மனுதர்மத்தை'த்தானே அதில் புகுத்துவார்கள்?
இதுதான் மதச்சார்பற்ற ஆட்சியா? தமிழ்நாட்டில் இப்படி ஒரு அவலம் - வேறு எந்த ஆட்சியிலும் நடந்தது இல்லை! அறநிலையத்துறையின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய சங்கராச்சாரி மடமே - அறநிலையத்துறைக்கு ஆலோசகராக மாறி ஆணையிடுவதா? அறநிலையத்துறையை அக்கிரகாரத் துறையாக மாற்றும் இந்த அவலத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
{{Right|– 'புரட்சிப் பெரியார் முழக்கம்' 01.08.2002}}<noinclude>{{nop}}{{rv|96 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''96'''}}}}|{{left|{{larger|'''96'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
dyijhaal0cf180mp9qm8a1gunsc6tq3
பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/99
250
648395
1957270
1951818
2026-08-04T16:12:59Z
Sasirajaa
16182
/* சரிபார்க்கப்பட்டவை */
1957270
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>திரும்பிப் பார்க்கிறோம்...</b>}}}}
{{li|"வீ|2em}}று கொண்டு மழுகிறது பெரியார் பெரும்படை" என்ற முழக்கத்தை முன்வைத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் துவக்கப்பட்டு, ஓராண்டாகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி அதன் துவக்கவிழா மாநாடு, சென்னையில் நடந்தபோது, பெரியார் இயக்கத்தில் இவ்வளவு இளைஞர்களா என்று பார்த்தவர்கள் அனைவரும் வியந்தனர்.
அரசியல் ஒரு வியாபாரமாகி விட்ட சமூக சூழலில், சமுதாயத்தின் விடியலுக்காக - தந்தை பெரியார் லட்சியங்களை மண்ணில் விதைக்க, பல்லாயிரக் கணக்கில் இளைஞர்கள் முன்வருகிறார்கள் என்றால் அது பெரும் வியப்புக்குரியது தானே? இந்த ஈர்ப்பின் ரகசியம் தான் என்ன? பெரியார் லட்சியத்தின் உண்மையும், அதன் சமூகத் தேவையும்தான்!
கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் துவங்கப்பட்ட உடனே பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டார்; சேலத்தில் ஒரு மாத சிறை வாசத்துக்குப் பிறகு வெளியே வந்தார். மீண்டும் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு, கடந்த 5 மாதங்களாக கருநாடக மாநிலத்தின் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
ஆட்சியின் அடக்குமுறை - பார்ப்பன ஏடுகளின் இருட்டடிப்பு - துரோகிகளின் கீழறுப்புகளிடையே தந்தை பெரியார் திராவிடர் கழகம் அதன் ஓராண்டு பயணத்தைத் திரும்பிப் பார்க்கிறது.
{{nop}}<noinclude>{{nop}}{{rv|97 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''97'''}}}}|{{left|{{larger|'''97'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude>
6oy36fw99rq2jbycafutdih7gqy8zxl
விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சி
4
651247
1957234
1957199
2026-08-04T13:37:47Z
Neyakkoo
7836
பயிற்சி பெறும் கல்லூரிகள்
1957234
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
#
#
#
#
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
9le8r0qnaj3vk9jha7mms1eeu599xgt
1957236
1957234
2026-08-04T13:39:22Z
Neyakkoo
7836
/* பயிற்சிகள் */ +
1957236
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
#
#
#
#
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
5uh1h64u1xdrczrr6imdm7vjde35m7k
1957244
1957236
2026-08-04T14:14:38Z
Neyakkoo
7836
/* பயில்வோர் */ ஒப்பம்
1957244
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
===04.08.2026===
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
72h454mvaftd75dogij9g3cn4a44lxf
1957245
1957244
2026-08-04T14:16:05Z
Sanjeev Basker
16799
/* பயில்வோர் */ sign
1957245
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
===04.08.2026===
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
dkzplywz3cqcvlz79m17r5t5ve2k6qy
1957246
1957245
2026-08-04T14:18:40Z
Vishali Saravana Kumar
16801
/* பயில்வோர் */ ஒப்பம்
1957246
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
===04.08.2026===
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
rjkrgobwfm2oj3q15hij3unl6musg1m
1957247
1957246
2026-08-04T14:20:42Z
~2026-43084-39
16842
/* 04.08.2026 */ பதிவு
1957247
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
===04.08.2026===
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-43084-39|~2026-43084-39]] ([[பயனர் பேச்சு:~2026-43084-39|talk]]) 14:20, 4 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
36vn5iw9pk73he4tliuuv6icc563x3p
1957249
1957247
2026-08-04T14:26:12Z
Sruthi Harishkumar
16826
/* பயில்வோர் */ Sign
1957249
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
===04.08.2026===
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-43084-39|~2026-43084-39]] ([[பயனர் பேச்சு:~2026-43084-39|talk]]) 14:20, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
f38v099uks40e7dhd7o0jfpgroeo366
1957250
1957249
2026-08-04T14:31:07Z
~2026-42867-61
16844
/* பயில்வோர் */ agree
1957250
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
===04.08.2026===
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-43084-39|~2026-43084-39]] ([[பயனர் பேச்சு:~2026-43084-39|talk]]) 14:20, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-42867-61|~2026-42867-61]] ([[பயனர் பேச்சு:~2026-42867-61|talk]]) 14:31, 4 ஆகத்து 2026 (UTC)
#
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
cqbq0k7cmyyudlujfvdid90iua2qh1q
1957251
1957250
2026-08-04T14:32:13Z
~2026-43055-17
16845
/* 04.08.2026 */ பதிவு
1957251
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
===04.08.2026===
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-43084-39|~2026-43084-39]] ([[பயனர் பேச்சு:~2026-43084-39|talk]]) 14:20, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-42867-61|~2026-42867-61]] ([[பயனர் பேச்சு:~2026-42867-61|talk]]) 14:31, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-43055-17|~2026-43055-17]] ([[பயனர் பேச்சு:~2026-43055-17|talk]]) 14:32, 4 ஆகத்து 2026 (UTC)
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
8vl695eul40f2a1qw598vjmy9frjncx
1957253
1957251
2026-08-04T14:38:29Z
Naren karthik Ragunathan
16828
/* 04.08.2026 */
1957253
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
===04.08.2026===
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-43084-39|~2026-43084-39]] ([[பயனர் பேச்சு:~2026-43084-39|talk]]) 14:20, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-42867-61|~2026-42867-61]] ([[பயனர் பேச்சு:~2026-42867-61|talk]]) 14:31, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-43055-17|~2026-43055-17]] ([[பயனர் பேச்சு:~2026-43055-17|talk]]) 14:32, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
my1czuxwkndu57gskwwbnohsy42etop
1957255
1957253
2026-08-04T14:40:51Z
Juleemargret
16798
/* 04.08.2026 */ ஒப்பம்
1957255
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)===04.08.2026===
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-43084-39|~2026-43084-39]] ([[பயனர் பேச்சு:~2026-43084-39|talk]]) 14:20, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-42867-61|~2026-42867-61]] ([[பயனர் பேச்சு:~2026-42867-61|talk]]) 14:31, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-43055-17|~2026-43055-17]] ([[பயனர் பேச்சு:~2026-43055-17|talk]]) 14:32, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
dnxjd6l4apukq3irpajke0z0abf4ugb
1957257
1957255
2026-08-04T14:41:51Z
Neyakkoo
7836
/* பயில்வோர் */ -
1957257
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
===04.08.2026===
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-43084-39|~2026-43084-39]] ([[பயனர் பேச்சு:~2026-43084-39|talk]]) 14:20, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-42867-61|~2026-42867-61]] ([[பயனர் பேச்சு:~2026-42867-61|talk]]) 14:31, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-43055-17|~2026-43055-17]] ([[பயனர் பேச்சு:~2026-43055-17|talk]]) 14:32, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
iwdqxq1e5e43yqjfyuzgkamesvv0r2m
1957258
1957257
2026-08-04T14:46:15Z
Madhumitha kanagavijayan
16802
/* பயில்வோர் */ agree
1957258
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
===04.08.2026===
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-43084-39|~2026-43084-39]] ([[பயனர் பேச்சு:~2026-43084-39|talk]]) 14:20, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-42867-61|~2026-42867-61]] ([[பயனர் பேச்சு:~2026-42867-61|talk]]) 14:31, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-43055-17|~2026-43055-17]] ([[பயனர் பேச்சு:~2026-43055-17|talk]]) 14:32, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
icz771ym183hy2h07sage7azq0a46hb
1957260
1957258
2026-08-04T14:47:09Z
Sadiqbasha.18
16804
/* 04.08.2026 */ பதிவு
1957260
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
===04.08.2026===
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-43084-39|~2026-43084-39]] ([[பயனர் பேச்சு:~2026-43084-39|talk]]) 14:20, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-42867-61|~2026-42867-61]] ([[பயனர் பேச்சு:~2026-42867-61|talk]]) 14:31, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[சிறப்பு:Contributions/~2026-43055-17|~2026-43055-17]] ([[பயனர் பேச்சு:~2026-43055-17|talk]]) 14:32, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
srqtifsppbzna290co17it4w3gwod79
1957262
1957260
2026-08-04T14:48:31Z
Neyakkoo
7836
/* 04.08.2026 */ -
1957262
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
===04.08.2026===
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
mry6rqphoo861mlqrmuszeh6ea3pcua
1957268
1957262
2026-08-04T15:21:53Z
Anlie Askila Babu
16830
/* பயில்வோர் */ Sigmn
1957268
wikitext
text/x-wiki
[[File:Wikisource Workshop-ta.svg|200px|right|thumb|[[:பகுப்பு:விக்கிமூலப் பயிலரங்குகள்]]]]
தமிழ்நாட்டில் நடைபெறும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான, மாணவர்களுக்கான விக்கிமூலம் குறித்த பரப்புரைப் பயிலரங்கு இதுவாகும். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neyakkoo]] ஆவார். இதற்கான தொடக்கப்பணிகளை, [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration] என்ற பக்கத்தில் காணலாம்.
==பயிற்சியின் நோக்கம்==
* விக்கிமூலம்:தமிழ் விக்கிமூலத்தின் மேம்பாடும் செயற்கை நுண்ணறிவும் - தொடர் பயிற்சியை நிகழ்த்துவதன் மூலம் புதிய விக்கிமூலப் பயனர்களைக் கொண்டுவர இயலும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு [https://meta.wikimedia.org/wiki/Talk:Community_Resources_and_Partnerships/India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration India_Rapid_Project/Tamil_Wikisource_Enhancement_and_AI_Integration]-வின் நிதி நல்கைக்குரிய தொடர் நிகழ்வின் மூலம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்த விக்கிமூலத் திட்டத்தினை மேம்படுத்தும் வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வு இந்த மாதத்திலிருந்து ஏப்பிரல் வரை வாராந்திரத் தொடர்நிகழ்வாக நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கமும் அடங்கியுள்ளது.
==பயிற்சிக் காலம்==
* நாள் - 04.08.2026 - நேரம் - பிற்பகல் 7.30 முதல் பிற்பகல் 8.30 வரை
==பயிற்றுநர்==
* --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 16:22, 3 ஆகத்து 2026 (UTC)
==பயிற்சி பெறும் கல்லூரிகள்==
# [https://www.skacas.ac.in/profile-2/ ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி], கோயமுத்தூர் - 641042
#
#
#
#
#
#
==பயிற்சிகள்==
* வருடல்
* எழுத்துப் பிழை சரிபார்ப்பு
* குறியீடு இடுதல்
* முழுமையான சரிபார்ப்பு
=== பயிற்சி நூல்கள் ===
* [[அட்டவணை:ஆத்மாவின் ராகங்கள்.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf]]
* [[:அட்டவணை:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 20.pdf]]
== பயில்க ==
==பயில்வோர்==
===04.08.2026===
# --[[பயனர்:Neyakkoo|நேயக்கோ]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 14:14, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sanjeev Basker|Sanjeev Basker]] ([[பயனர் பேச்சு:Sanjeev Basker|பேச்சு]]) 14:15, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Vishali Saravana Kumar|Vishali Saravana Kumar]] ([[பயனர் பேச்சு:Vishali Saravana Kumar|பேச்சு]]) 14:18, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sruthi Harishkumar|Sruthi Harishkumar]] ([[பயனர் பேச்சு:Sruthi Harishkumar|பேச்சு]]) 14:26, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Naren karthik Ragunathan|Naren karthik Ragunathan]] ([[பயனர் பேச்சு:Naren karthik Ragunathan|பேச்சு]]) 14:38, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Juleemargret|Juleemargret]] ([[பயனர் பேச்சு:Juleemargret|பேச்சு]]) 14:40, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Madhumitha kanagavijayan|Madhumitha kanagavijayan]] ([[பயனர் பேச்சு:Madhumitha kanagavijayan|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Sadiqbasha.18|Sadiqbasha.18]] ([[பயனர் பேச்சு:Sadiqbasha.18|பேச்சு]]) 14:46, 4 ஆகத்து 2026 (UTC)
#--[[பயனர்:Anlie Askila Babu|Anlie Askila Babu]] ([[பயனர் பேச்சு:Anlie Askila Babu|பேச்சு]]) 15:21, 4 ஆகத்து 2026 (UTC)
#
#
== நிகழ்வுக் குறிப்புகள் ==
== விளைவுகள் ==
=== நிழற்படங்கள் ===
=== நிகழ்படங்கள் ===
<gallery>
</gallery>
[[பகுப்பு:விக்கிமூல நிதிநல்கைப் பயிலரங்குகள்]]
[[பகுப்பு:கல்லூரி ஆசிரியர்களின் கூடல்கள்]]
o8cvbly8yy3wo7d2k3elk1i2kvmf75c
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/716
250
651265
1957229
2026-08-04T12:28:55Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "காலப்போக்கில் பல இயந்திரங்கள் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டாலும், மனிதனுடைய கைகளே மிகுதியாகப் பயன்படுகின்றன. மனித உழைப்பே ஓங்கியுள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957229
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சலாதின்|690|சலாதின்}}</noinclude>காலப்போக்கில் பல இயந்திரங்கள் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டாலும், மனிதனுடைய கைகளே மிகுதியாகப் பயன்படுகின்றன. மனித உழைப்பே ஓங்கியுள்ளது. மனித நாகரிகத்தில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டுப் பருத்தி, பட்டு, கம்பளி, செயற்கை இழை ஆகிய ஆடைகள் மிகுதியான அளவில் உற்பத்தி செய்யப்படுவதால் ஆடை வெளுக்கும் தொழிலும் வளர்ந்துவருகிறது; சலவைத்தொழில் வளர்ச்சியில் முன்னேற்றங்கள் பல ஏற்பட்டாலும் இப்புதிய முறைகள் பெரும்பாலும் பெரு நகரங்களில்தான் பயன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டது போன்ற தொழில் முறையான மாற்றம் இந்தியாவில் ஏற்படவில்வை. புதிய இயந்திரங்களைப் பயன்படுத்திச் சலவை செய்யும் தொழில் பெரும் நகரங்களில் மட்டும் சிறிய அளவில் வளர்ந்துள்ளது. உயர்குடி மக்கள், வசதி பெற்றோர் ஆகியோரின் தேவைகளை நிறைவு செய்யும் தொழிலாக இது இருந்து வருகிறது நகரங்களில் வாழும் நடுத்தர வருமானத்தினர்கூட தங்கள் துணிகளை வீட்டில் தூய்மை செய்துகொள்கின்றனர். எனவே, நகரங்களில்கூட இதுபெரும் தொழிலாக இந்தியாவில் வளரவில்லை.
ஊரகங்களில் பண்டமாற்று முறையில்தான் இன்னும் இத்தொழில் நடைபெறுகிறது. வேளாண்மை நிலங்களை வைத்திருப்போர், வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுவோர் ஆகியோர் இன்றைய நிலையிலும் துணிகளை வெளுப்பதற்கு அரிசியையும் உணவையும் கூலியாகக் கொடுத்து விடுகிறார்கள். சலவைத் தொழிலில் ஈடுபடுவோரைச் சமுதாயம் இழிந்த நிலையில் கருதும் பழக்கமும் பெருமளவில் மாறவில்லை. சாதிப் பிரிவில் இவர்கள் கீழ்நிலையில் வைத்துப் பார்க்கப்படுகின்றனர்.
இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களில் இத்தொழிலில் ஈடுபடுவோரின் நிலை பற்றிய சிறப்புத் திட்டங்கள் ஏதும் தீட்டப்படவில்லை. பெருகிவரும் மக்கள்தொகை காரணமாக ஆடையைத் செய்ய ஆறு, குளம், குட்டை, ஏரி போன்ற நீர்ப் பகுதிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஏற்படும் தூய்மைக்கேடுகள் பற்றிய ஆய்வுகளும் இந்தியாவில் செய்யப்படவில்லை. தொழில்நுட்ப உதவியால் மேலைநாடுகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி இந்தியாவில் ஏற்படவில்லை. இத்தொழிலில் ஈடுபடும் பெரும்பாலானோர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் நிலையிலேயே உள்ளனர்.
{{Right|<b>மு.நா.</b>}}
<section end="சலவைத்தொழில்"/>
<section begin="சலாதின்"/>
{{dhr}}
{{larger|<b>சலாதின்:</b>}} ஐரோப்பியரால் சாதின் என்று குறிப்பிடப்படும் இவரது உண்மையான அராபியப் பெயர் சலாவுதீன் யூசுப் இபின் அயூ ஆகும். இவர் கி.பி. 1171–இல் எகிப்திய சுல்தானானார். சலாவுதீன் விரைவிலேயே சிரியா, ஏமன், பாலத்தீனம் ஆகியவற்றிலும் ஆட்சி செலுத்தினார். இவர் தந்தையார் வடக்குச் சிரியாவில் ஒரு துருக்கியச் சிற்றரசரின் கீழ் பணிபுரிந்து வந்தபோது கி.பி. 1137–இல் சலாவுதீன் பிறந்தார். அந்த அரசின் அமீரான நூருதீன் என்பாரின் கீழ் சலாவுதீனின் நெருங்கிய உறவினரான அசத்உத்தீன் சீர்கூ (Shirkuh) என்பவர் படைத்தளபதியாக பணியாற்றி வந்தார். இந்தச் சீர்கூவின் கீழ் பணியில் சேர்ந்த சலாவுதீன் படிப்படியாகப் பதவி உயர்வு பெற்றார். முதலாம் சிலுவைப் போரினால் ஏற்படுத்தப்பட்டிருந்த கிறித்தவ அரசுகள் எகிப்தைக் கைப்பற்றுவதற்கு முயன்றன. பாத்திமித்து வமிசத்தைச் சேர்ந்த கலீபா ஒருவர் அப்பொழுது எகிப்தை ஆண்டு வந்தார். அவருக்கு உதவுவதற்காகச் சிர்கூவின் மரணத்துக்குப்பின் சலாவுதீனே அப்படைகளின் தளபதியாகி கி.பி. 1169–இல் எகிப்தின் தலைமை அமைச்சராகவும் (வசீர்) ஆனார். இவர் கி.பி. 1171–இல் கலீபாவைப் பதவி நீக்கம் செய்துவிட்டு, ஏகிப்திய சுல்தானாகவும் ஆனார். எனினும் சிரியாவின் அமீரான நூருதீனின் ஆளுநராகவே தம்மை அப்பொழுது இவர் கருதிக் கொண்டார். ஆனால் கி.பி. 1174–இல் அமீர் இறந்ததும், அவருடைய இளம் மகனுக்குக் காப்பாளராகச் சிரியாவின் தலைநகரான தாசுகசு சென்று பொறுப்பேற்றார். விரைவிலேயே அமீர் பதவியைக் கைப்பற்றிக் கொண்டார். இவர் கி.பி. 1174க்கும் 1186க்குமிடையில் பாலத்தீனம். மெசபொடோமியா ஆகியவற்றைக் கைப்பற்றிச் சிரிய எகிப்திய அரசை விரிவுபடுத்தினார்.
இவர் தம் தலைநகரான தமாசுகசை விரிவுபடுத்தியதோடு கலைஞர்கள், கல்விமான்கள், துறவிகள் ஆகியவர்களை ஆதரிக்கவும் செய்தார். ஏராளமான மசூதிகளும் மதரசாக்களும் அறநிலையங்களும் தொடங்கப்பட்டன. கொடுமைகளும் தீயொழுக்கமும் இல்லாத. கருணையுள்ளமும் தயாள குணமும் உள்ள சிறந்த தூய்மை மனிதராக இவர். ஆட்சி நடத்தியதால் இவர்தம் புகழும் பெருமையும் எல்லாத் திக்குகளிலும் பேசப்பட்டன. சிறந்த இசுலாமியராக இவர் நடந்து கொண்டார்.
ஐரோப்பியக் கிறித்தவ அரசர் சிலர், குறிப்பாக, பிராங்குகள் (Franks), கி.பி. 1099–இல் எருசலத்தைக் கைப்பற்றி அங்கு ஒரு கிறித்தவ அரசை நிறுவியிருந்தனர். சிலுவைப் போர் பற்றிக் கிறித்தவர்கள் பெருமையோடு பேசுவதைக் கேட்டு ஆத்திரமுற்றுத்தாமும் சிகாது (Jihad) என்ற புனிதப் போரைத் தொடுக்கச் சலாவுதீன் முடிவு செய்து, நன்கு பயிற்றப்பட்ட படைகளோடு எரு சலத்தை முற்றுகையிட்டு கி.பி.<noinclude></noinclude>
414rbtzmp2lsj0ip2jf6f3ofa6ogwh4
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/717
250
651266
1957271
2026-08-04T16:28:40Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "1187–இல் கைப்பற்றினார். அங்கு 88 ஆண்டுக் காலம் நீடிந்த அக்கிறித்தவ அரசுக்கு முடிவு கட்டப்பட்டது. ஐரோப்பியக் கிறித்தவர்கள் அந்நகரைக் கைப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957271
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சலாவார்|691|சவ்வாது மலைகள்}}</noinclude>1187–இல் கைப்பற்றினார். அங்கு 88 ஆண்டுக் காலம் நீடிந்த அக்கிறித்தவ அரசுக்கு முடிவு கட்டப்பட்டது. ஐரோப்பியக் கிறித்தவர்கள் அந்நகரைக் கைப்பற்றிய போழ்து சுதேச இசுலாமியர்களின் குருதி ஆறாக ஓடியது. ஆனால், சலாவுதீன் மிகுந்த மனித நேயத்தோடு கிறித்தவ உயிர்களைப் பாதுகாத்துப் பகைவரும் வியக்குமாறு நடந்துகொண்டது இடைக்காலத்திய வழக்கத்திற்கு மாறுபட்டதாக விளங்கிற்று.
ஆயிலும் 88 ஆண்டுகளே இயங்கி வீழ்ந்துபட்ட எருசல அரசை மீண்டும் நிறுவுவதற்கென ஐரோப்பிய அரசுகளுள் சில மூன்றாம் சிலுவைப் போரினைத் தொடங்கின. மூன்று முக்கிய அரசர்களும் நூற்றுக்கணக்கான பிரபுக்களும் தம் தரை மற்றும் கடற்போருக்கு படைகளோடு வந்தனர். அவர்களுள் தலைசிறந்த வீரர் ஆங்கிலேயே அரசர் முதலாம் இரிச்சர்டு. நீண்ட போர்களும் முற்றுகைகளும் நடைபெற்றன. நல்ல வீரராயினும் நிதானமும் பொறுமையும் இல்லாத இரிச்சர்டு விரைவில் வெற்றி ஏதும் கிடைக்கவில்லை என்பதால் கி.பி. 1192 அக்டோபரில் திடீரெனத் திரும்பிச் சென்றார். போர்கள் முடிவுற்றன. சலாவுதீனும் தம் தலைநகரான தமாசுகசுக்குச் சென்று ஓய்வு பெறலானார். ஆனால், தொடர்ந்த போர்களால் தேய்ந்து போயிருந்த அவரது உடல் விரைவிலேயே நோய்வாய்ப்பட்டுப் பின் மரமெய்தியது. கிறித்தவப் பகைவர்களாலும் முசுலீம் நண்பர்களாலும் ஒருசேரப் புகழப்படுகின்ற பெருங் தீர்த்தி பெற்றவர் சலாவுதீன்.
{{Right|<b>இர.ஆ.</b>}}
<section end="சலாதின்"/>
<section begin="சலாவார்"/>
{{dhr}}
{{larger|<b>சலாவார்</b>}} இராசசுத்தான் மாநிலத்தில் உள்ளதொரு நகரம். சலாவார் (Jhalawar), சலாவார் மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது. இந்நகரம் சலாரபாதன் என்றும் கூறப்படும். இந்நகரத்தில் உள்ள பழைய சலாரபாதன் நகரம் கி.பி. 1796–இல் உருவானது. புதிய நகரப் பகுதியில் அரண்மனை ஒன்றும் குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன. இப்புதிய நகரம் பழைய சலாரபாதன் நகரின் வடக்கில் அமைந்துள்ளது. சலாவார் நகரத்திற்கு அருகில் சந்தரவதி என்னும் கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த தொன்மையான நகரம் உள்ளது. சலாவார் நகரின் மக்கள்தொகை 29,257 (1981).
சலாவார் மாவட்டம் 6216 ச.சி.மீ. பரப்பளவு கொண்டது. மாளவ மேட்டு நிலங்களைக் கொண்டுள்ள இம்மாவட்டத்தில் பருத்தி, கோதுமை, எண்ணெய் வித்துகள் போன்றவை பயிராகின்றன. இரும்பும் மணற்கல் வகையும் இங்குக் கிடைக்கின்றன. இம்மாவட்டம் சலா இராசபுத்திரர்கள் (Jhala Rajputs) என்னும் இராசபுதன வீர அரசர்களின் சிற்றரசாக முன்பு விளங்கியது. கோட்டா (Kota) சிற்றரசிலிருந்து கி.பி. 1838–ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட சலாவார் 1948–இல் இராசசுத்தான் மாநிலத்தின் ஒரு பகுதியாயிற்று. மாவட்டத்தின் மக்கள்தொகை 784,998 (1981). {{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சலாவார்"/>
<section begin="சலோனிகா"/>
{{dhr}}
{{larger|<b>சலோனிகா</b>}} ஐரோப்பாவில், கிரீசு நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு துறைமுகம். இது இப்பெயரைக் கொண்ட ஒரு வளைகுடாவின் தலைப்பில் உள்ளது. இதனைச் சுற்றியுள்ள மாசிடோனியப் பகுதிக்குத் தெசலோனிகி (Thessaloniki) என்பது பெயர் சலோனிகாவிலிருந்து (Salonika) புகையிலை, மங்கனம் (Manganese), பட்டு, தானியங்கள் முதலியலை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்துறைமுகம் இப்பொழுது தெசலோனிகி என்றே கூறப்படுகிறது. இம்மாவட்டத்தின் பரப்பு 3560 ச.கி.மீ. மக்கள் தொகை 871,580 (1981).
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சலோனிகா"/>
<section begin="சவ்வாதுப் புலவர்"/>
{{dhr}}
{{larger|<b>சவ்வாதுப் புலவர்:</b>}} இவர் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர், இராமநாதபுரம் இளையான்குடிக்குப் பக்கத்திலுள்ள எமனேசுவரம் என்னும் ஊரில் பிறந்தவர். இவர்தம் இயற்பெயர் முகைதீன் என்பதாகும். இவர் திருவாவடுதுறை ஆதீனத் தலைவராக விளங்கிய சோமசுந்தர தேசிகரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். இராமநாதபுரம் இரகுநாதசேதுபதி ஆட்சிக்காலத்தில் அவைக்களப் புலவராக விளங்கினார். இவர் புதுக்கோட்டை, திருவனந்தபுரம் முதலிய ஊர்களுக்குச் சென்று அங்கிருந்த அரசவைகளில் தமது புலமையை வெளிப்படுத்தியுள்ளார். புதுச்சேரிக்குச் சென்று ஆனந்தரங்கம்பிள்ளை என்பவர் மீது செய்யுட்கள் பல பாடினார். அதற்குப் பல பரிசுகளும் பெற்றுள்ளார். இவர் முகைதீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ், இராசராசேசுவரி பஞ்சரத்தினம், சந்திரசேகரவண்ணம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார். இராசேசுவரி பஞ்சரத்தினம் என்னும் நூல் சேதுபதி மன்னர் வைசூரிநோயுற்று வருந்தியபொழுது அம்பிகை மீது பாடப்பட்டது. அதனால் நோய் நீங்கிய மன்னர், சுவர்த்தன் என்ற சிற்றூரை முற்றூட்டாக இவருக்கு அளித்தார். சந்திர சேகர வண்ணம் என்னும் நூல் சந்திரசேகரப்பிள்ளை என்ற வள்ளலைப் புகழ்வதாக அமைந்துள்ளது.
{{Right|<b>வி.சே.</b>}}
<section end="சவ்வாதுப் புலவர்"/>
<section begin="சவ்வாது மலைகள்"/>
{{dhr}}
{{larger|<b>சவ்வாது மலைகள்,</b>}} சங்க காலச் சிறப்புப் பெற்ற தமிழ்நாட்டு மலைகளாகும். இவை வடஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளன. சுமார் 64 கி.மீ. நீளமும் 16 கி.மீ. அகலமும் கொண்ட இம்மலைத்தொடர் திருப்பத்தூர், செங்கம், போரூர், வேலூர் ஆகிய நான்கு வட்டங்களில் பரவியுள்ளது. இம்மலைகளில் மலையாளிகள் (Malaiyali) எனப்படும் பழங்குடி<noinclude>
<b>வா.க. 8 – 44அ</b></noinclude>
3hllv7yi88whsjfdyk4seg7hq6jogu8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/718
250
651267
1957272
2026-08-04T16:46:13Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இனத்தவர் வாழ்கின்றனர். இவர்கள் காராள வேளாளர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்றும், தங்களது பழம்பதி காஞ்சிபுரம் என்றும் கூறிக்கொள்கின்றனர்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957272
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சவகர்லால் நேரு|692|சவகர்லால் நேரு}}</noinclude>இனத்தவர் வாழ்கின்றனர். இவர்கள் காராள வேளாளர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்றும், தங்களது பழம்பதி காஞ்சிபுரம் என்றும் கூறிக்கொள்கின்றனர். முகமதியரின் ஆட்சிக் காலத்தில் அவர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் இங்குக் குடியேறினர் என்ற கருத்தும் நிலவுகிறது. இவர்களுடைய முதன்மைத் தொழில் வேளாண்மை, தோட்டப் பயிர்களை விளைவித்தல், பழவகைகளைப் பயிரிடுதல் முதலிய தொழில்களை அண்மைக் காலங்களில் இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். பட்டுப்பூச்சி வளர்த்தல், கால்நடைகள் வளர்த்தல், வேட்டையாடுதல் முதலியன இவர்களுடைய துணைத் தொழில்கள்.
சங்க காலத்தில் நன்னன் என்ற அரசர் இம்மலை நாடுகளை ஆண்டு வந்ததாகவும், செங்கண்மா என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டிருந்தாரெனவும் அறியப்படுகின்றது. திருவண்ணாமலை, செங்கம் என்னும் இடங்களில் உள்ள கல்வெட்டுகள் நன்னனைப் பற்றிக் கூறுகின்றன. செங்கண்மா என்ற பெயரே செங்கம் என மாறியுள்ளது. சங்க இலக்கியத்தில், குறிப்பாக மலைபடுகடாம் என்னும் கூத்தராற்றுப்படை, சவ்வாது மலைகளைச் சிறப்பித்துக் கூறுகின்றது. அப்பகுதியில் இன்று வழிபடப்படும் காளகண்டேசுவரர், சங்ககாலத்தில் காரியுண்டிக் கடவுள் என்னும் பெயரில் அக்கால மக்களால் வழிபடப்பட்டார். {{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சவ்வாது மலைகள்"/>
<section begin="சவகர்லால் நேரு"/>
{{dhr}}
{{larger|<b>சவகர்லால் நேரு:</b>}} இவர் கி.பி. 1889–ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் அலகாபாது நகரத்தில் பிறந்தார். இவர் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் காசுமீரத்திலிருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த ஒரு வளமான அந்தணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறந்த வழக்கறிஞரான மோதிலால் நேருவும் சொருபராணி அம்மையாரும் நேருவின் தந்தையும் தாயுமாவார். ‘சவகர்லால்’ என்ற சொல்லிற்குச் ‘சிவப்பு இரத்தினம்’ என்பது பொருள். ‘பண்டிட’ (Pandit) என்ற காசுமீரச் சொல் அவர்கள் குடும்பத்தார்களைக் குறிக்கும் அடைமொழிச் சொல்லாகும்.
நேரு ‘ஆனந்த பவனம்’ (Anand Bhavan) என்ற மாளிகையில் செல்வத்தில் பிறந்து செல்வாக்கில் வளர்ந்தார் இவர் தந்தை மோதிலால் நேருவுக்குப் பெரும்பாலோர் ஆங்கில நண்பர்களே இருந்தனர். எனவே, நேரு இளமையில் ஆங்கிலேய ஆசிரியர்களின்கீழ் வீட்டிலேயே கல்வி பயின்றார். கவிதை மற்றும் விஞ்ஞானத்தில் நேரு காட்டிய ஆர்வத்திற்கு வித்திட்டவர் பிரெடரிக்க டி. புரூக்சு (Frederick T. Brooks) என்னும் ஆங்கில ஆசிரியர் ஆவார். அவர் தம் மாணவருக்கு யோகானுப ஞானத் (Theosophy)
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 718
|bSize = 480
|cWidth = 192
|cHeight = 248
|oTop = 75
|oLeft = 262
|Location = center
|Description =
}}
{{center|சவகர்லால் நேரு}}
தையும் கற்பித்தார். பின்னர் இங்கிலாந்தில் ஆரோ (Harrow) என்னும் புகழ் பெற்ற பள்ளியில் நேரு படித்தார். திரிநிடி கல்லூரியில் (Trinity College) வேதியியல், (Chemistry) தாவரவியல் (Botany) போன்றவற்றைப் பயின்றார். இவர் மேல் நாட்டில் இருந்தபோதே அயர்லாந்தின் தன்னுரிமை இயக்கம் (Home Rule Movement) மற்றும் மகளிர் வாக்குரிமை இயக்கம் (Women's Suffrage) போன்றவற்றால் கவரப் பட்டார். இலண்டனில் சட்டக்கல்வி பயின்றார். கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில் (Cambridge University) நடைபெற்ற இந்திய மாணவர்களின் விவாதங்கள் மூலம் தாய்நாட்டு நிகழ்ச்சிகளைப் பற்றிய ஆவல் இவரிடம் தூண்டப்பட்டது. ஏழு ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்கிய இவர் 1912–ஆம் ஆண்டு கோடையில் சட்டத் தேர்வில் வெற்றி பெற்றுத் தாயகம் திரும்பினார்.
நேரு அலகாபாதில் வழக்கறிஞ்சாகப் பயிற்சியைத் தொடங்கினார். தென் ஆப்பிரிக்காவில் மோகன்தாசு காந்தி (Mohandas Gandhi) என்பவர் நிகழ்த்திய அறப்போராட்டத்தின் (1312,14) வெற்றியைப் பற்றி அறிந்தபின், நேருவுக்கு அந்த அதிசய மனிதரைப் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது. காந்தி 1915–இல் முதல் உலகப் போர்க் காலத்தில் தாயகம் திரும்பினார்.
{{nop}}<noinclude></noinclude>
4xkhzyxhiy7x4beupfiqat3xmp0innw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/719
250
651268
1957273
2026-08-04T17:00:55Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ " {{Multicol}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 719 |bSize = 480 |cWidth = 238 |cHeight = 232 |oTop = 62 |oLeft = 21 |Location = center |Description = }} {{Multicol-break}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 719 |bSize = 480 |cWidth = 163 |c..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957273
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சவகர்லால் நேரு|693|சவகர்லால் நேரு}}</noinclude>
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 719
|bSize = 480
|cWidth = 238
|cHeight = 232
|oTop = 62
|oLeft = 21
|Location = center
|Description =
}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 719
|bSize = 480
|cWidth = 163
|cHeight = 238
|oTop = 61
|oLeft = 281
|Location = center
|Description =
}}
{{Multicol-end}}
{{Multicol}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 719
|bSize = 480
|cWidth = 190
|cHeight = 242
|oTop = 344
|oLeft = 20
|Location = center
|Description =
}}
{{Multicol-break}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 719
|bSize = 480
|cWidth = 200
|cHeight = 235
|oTop = 344
|oLeft = 247
|Location = center
|Description =
}}
{{Multicol-end}}
{{nop}}<noinclude></noinclude>
alb8fww9b23x0z83c069i2meyrp7dnp
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/720
250
651269
1957274
2026-08-04T17:11:09Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நேரு 1916–ஆம் ஆண்டில் காசுமீரத்தைச் சேர்ந்த ஒரு வணிகரின் மகளான கமலா கௌல் (Kamala Kaul) என்பவரை மணந்தார். காந்தி–நேரு சந்திப்பு 1916–இல் தேசிய காங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957274
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சவகர்லால் நேரு|694|சவகர்லால் நேரு}}</noinclude>நேரு 1916–ஆம் ஆண்டில் காசுமீரத்தைச் சேர்ந்த ஒரு வணிகரின் மகளான கமலா கௌல் (Kamala Kaul) என்பவரை மணந்தார்.
காந்தி–நேரு சந்திப்பு 1916–இல் தேசிய காங்கிரசின் இலக்னோ கூட்டத்தின்போது நிகழ்ந்தது. காந்தி, நேருவைத் தொடக்கநிலையில் அவ்வளவாகக் கவரவில்லை. வடபீகாரில் அவுரித் (Indigo) தொழிலாளர் நலன் போன்ற முக்கிய காரணங்களுக்குக் காந்தி நடத்திய அறப்போராட்டங்கள் நேருவின் கவனத்தை ஈர்த்தன.
பஞ்சாபு படுகொலை (1919) நிகழ்ச்சிக்குப்பின் நேரு அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். இந்திய சுதந்திர இயக்கம் தீவிரமானது. காந்தியடிகளின் தலைமையை ஏற்றார்.
இவர் 1921–ஆம் ஆண்டு ஆங்கில அரசினரை எதிர்த்து அறிக்கைகள் வெளியிட்டமையால் கைது செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட பிறகு இவர் மனைவி கமலா நேருவின் உடல் நிலை குன்றியது. அவர் மருத்துவத்திற்காக ஐரோப்பாவிற்குக் கொண்டு செல்லப்பட்டார். நேருவின் முதல் ஐரோப்பியப் பயணம் அவரது நாட்டுணர்வையும் உலக உணர்வையும் (Nationalism and Internationalism) தூண்டியது. இந்தச் சமயத்தில் இவர் மேற்கொண்ட மாசுக்கோ பயணம் ஒரு வளமிக்க சமுதாயத்தை அமைப்பதில் பொது உடைமையாளர் கொண்டிருந்த ஆர்வத்தை இவருக்கு உணர்த்தியது. இவர் 1917–ஆம் ஆண்டில் நடைபெற்ற உருசியப் புரட்சி தமக்குள் ஒரு மாற்றம் ஏற்படுத்தியதை உணர்த்தார்.
இவர் 1927–ஆம் ஆண்டில் தாயகம் திரும்பித் தேசிய காங்கிரசின் செயலரானார். காந்தியடிகள் விடுதலைப் புரட்சி, இளைஞர்களின் மூலமே ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தைக் கருத்தில் கொண்டு நேருவை 1929–இல் தேசிய காங்கிரசின் தலைவராக முன் மொழிந்தார் நேருவின் தலைமையின்கீழ் நடத்திய காங்கிரசுக் கூட்டம் நாட்டு விடுதலையே காங்கிரசின் குறிக்கோள் என்பதை வெளிப்படுத்தியது. காந்தியடிகள் 1930–ஆம் ஆண்டில் புகழ்பெற்ற ஒத்துழையாமை இயக்கத்தை (Non–Co-operation Movement) தொடங்கிய பொழுது நேரு சிறையில் இருந்தார். அலகாபாது நகரத்தில் ஒத்துழையாமை இயக்கத்தில் கமலாநேரு ஆற்றிய தொண்டு குறிப்பிடத்தக்கது. தம் மனைவியின் நாட்டுப் பற்றை உணர்ந்து நேரு மிகப் பெருமிதம் கொண்டார். ஆனால் 1931–இல் தந்தை மோதிலால் நேருவையும், 1936–இல் மனைவி கமலா நேருவையும் இவர் இழக்க நேரிட்டது.
பின்னர் நேரு காந்தியடிகளின் கட்டளையை ஏற்றுப் பல்வேறு போராட்டங்கள் காரணமாக ஏறக்குறைய 16 ஆண்டுகளைச் சிறையில் கழித்தார். இவர் 1938–இல் மீண்டும் ஐரோப்பியப் பயணம் மேற்கொண்டார். இவருடைய ஐரோப்பியப் பயணங்கள் இவரது சிந்தனை வளர்ச்சியில் சிறந்த பங்கு வகித்தன.
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஆங்கில அரசுக்கும் காங்கிரசுக் கட்சிக்கும் இடையே உள்ள உறவுகள் மோசமடைந்தன. அகில இந்தியக் காங்கிரசு 1942 ஆகசுட்டில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற இயக்கம் (Quit India Movement) நடத்தியது. காந்தியும் நேருவும் கைதாயினர். மிக அதிக காலம் சிறையிலிருந்த நேரு 1945–இல் தான் விடுவிக்கப்பட்டார். பின்பு இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் அதிகார மாறுதலுக்கான செயல் முறைகளில் நேரு சிறந்த பங்கு வகித்தார். மகமது அலிசின்னா இசுலாமியர்களுக்காக ஒரு தனி நாடு வேண்டினார். வேறு வழியின்றி, நாட்டுப் பிரிவினைக்குக் காந்தியும் நேருவும் ஒப்புக் கொண்டனர். அதிகாரம் இந்தியாவின் கைக்கு மாறியதும், 1947–ஆம் ஆண்டு ஆகசுட்டு 15–இல் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவியேற்ற நேரு 18 ஆண்டுகள் அப்பதவியில் தொடர்ந்தார்.
பிரதமர் நேரு ஆங்கில ஆதிக்கத்தை வெறுத்தாரே தவிர, ஆங்கிலேயரை வெறுக்கவில்லை. சுதந்திரம் பெற்ற பிறகும் ஆங்கிலப் பொதுநல அரசு (Common wealth) நாடுகளில் இந்தியாவை ஒரு அங்கம் ஆக்கினார். இவர் 1948–இல் இலண்டனில் நடந்த முதல் பொதுநல அரசு நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டார்.
தம் பதவிக் காலத்தில் நேரு, இந்தியா ஒரு சமயச் சார்பு அற்ற நாடு என்று உலகுக்கு அறிவித்தார். சீனா இந்தியாவின் மீது படை எடுத்த நிகழ்ச்சி (1962) இவரது உடல்நிலையைப் பாதித்தது. ஆசியாவின் மிகப் பெரிய குடியாட்சி நாட்டின் தலைவரான நேரு தம் அரசியல் வாரிசு என்று யாரையும் குறிப்பிடாமல் 1964–இல் காலமானார். ஓர் உலகத் தலைவருக்குரிய மரியாதையுடன் சாந்திவனத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நிகழ்ந்தன.
நேரு அனைத்து நாடுகளுடனும் சுமுகமான உறவை மேற்கொண்டார். சுதந்திரமாக எந்த முடிவையும் மேற்கொள்வது இந்திய அயல்நாட்டுக் கொள்கையின் அடிப்படை அமிசம் என்று நேரு அறிவித்தார்; அணிசேராக் கொள்கையை உருவாக்கினார் (Non-aligamant Policy). இந்தியா உருசியாவுடனோ அமெரிக்காவுடனோ கூட்டுச்சேராமல் தனித்திருக்கும் என்றார் இவர். இவரது இந்தக் கொள்கை பலரின் திறனாய்விற்கு உள்ளானது. ஒரு சில சமயங்களில் இவரே இக்கொள்கைக்கு மாறான<noinclude></noinclude>
deg34fff5lz1zbj98nci83uvqarbrk8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/721
250
651270
1957275
2026-08-04T17:20:02Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நடவடிக்கைகளில் ஈடுபட்டார். சூயசில் (Suez) ஆங்கில-பிரெஞ்சு நடவடிக்கையை (1956) எதிர்த்த இவர், அங்கேரியில் உருசியாவின் நடவடிக்கைக்குக் கண்டனம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957275
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சவகர்லால் நேரு|695|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்}}</noinclude>நடவடிக்கைகளில் ஈடுபட்டார். சூயசில் (Suez) ஆங்கில-பிரெஞ்சு நடவடிக்கையை (1956) எதிர்த்த இவர், அங்கேரியில் உருசியாவின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கவில்லை.
பரந்த மனப்பான்மையுடைய நேரு குடியேற்ற நாட்டு ஆதிக்கம் மற்றும் கொடுங்கோல் ஆட்சி போன்றவற்றிலிருந்து பொதுமக்கள் விடுதலை பெறப் பாடுபட்டார். ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளின் விடுதலை இயக்கங்களுக்கு நேரு தம்முடைய ஒத்துழைப்பை அளித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் சபை அமைவதற்குப் பெரும் ஆதரவு அளித்தார். அகில உலகச் சிக்கல்களில் பெரிதும் அக்கறை கொண்டிருந்த நேரு உலக அமைதியைப் பாதுகாப்பதற்குப் பாடுபட்டார். தச்சு (Dutch) அரசின் குடியேற்க நாட்டு ஆதிக்கத்திலிருந்து இந்தோனேசியா விடுபடுவதற்கும், இலிபியா, அல்சீரியா ஆகிய நாடுகளின் விடுதலைக்கும் நேரு உதவியளித்தார். அனைத்து நாடுகளின் சமாதான சகவாழ்வை விரும்பினார் நேரு.
இவர் 1954–இல் சீனப் பிரதமரான சூ–என்-லாயுடன் இணைந்து பஞ்சசீலம் (Panch Sheel) என்னும் கொள்கையை உருவாக்கினார். ஒருவருக்கொருவர் நாட்டு உரிமையை மதித்தல், தாக்குதலில் ஈடுபடாமை, உள்நாட்டுச் செய்திகளில் தலையிடாதிருத்தல், ஒருவர் மற்றவர் நலன்களில் ஈடுபாடு காட்டுதல் மற்றும் அமைதிச் சகவாழ்வு (Peaceful Co–existence) என்பனவே பஞ்சசீலக் கொள்கைகள் ஆகும். இந்தியா வேறு எந்த நாட்டுடனும் இராணுவ ஒப்பந்தங்களிலோ அல்லது வேறு எந்தக் கூட்டுகளிலோ தன்னை இணைத்துக் கொள்ளாது என அறிவித்த நேரு, பஞ்சசீலக் கொள்கைகளில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஆனால் வெகு காலமாகவே திபெத்தைக் (Tibet) கைப்பற்றுவதில் குறியாயிருந்த சீனா, பஞ்ச சீலத்தை மதிக்கவில்லை. அடைக்கலம் தேடி 14–ஆம் தலாய்லாமா இந்தியாவிற்கு ஓடிவந்தார். பேராசை கொண்ட சீனா 1962–ஆம் ஆண்டு பஞ்சசீலத்தையும் மீறி இந்திய நாட்டைத் தாக்கியது. அவ்வமையம் நேருவின் அயல்நாட்டுக் கொள்கை பலத்த கண்டனத்துக்கு உள்ளானது. நேருவின் துயரமான முடிவுக்கும் இதுவே காரணம் ஆனது.
நாட்டு மக்களை வறுமையிலிருந்து மீட்பதற்காகப் பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார் நேரு. திட்டமிட்ட பொதுநல அரசை நிறுவவும் (Welfare State) சமஉடைமைச் சமுதாயம் அமைப்பதிலும் இவர் தீவிரம் காட்டினார். இவரது ஆட்சிக் காலத்தில், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்கள் உருவாகிப் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிகோலின. நாட்டைத் தொழில் மயமாக்க விரும்பிய நேரு, பல தொழிற்சாலைகளை நிறுவினார். அதன் காரணமாக ‘நவபாரதத்தின் சிற்பி’ என இவர் அழைக்கப்பட்டார். விஞ்ஞானத்துறையில் நாடு முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார். விஞ்ஞான, தொழிலியல் ஆராய்ச்சிக் கூடங்கள் (Council of Scientific and Industrial Research) நாட்டின் பல பாகங்களில் அமைக்கப்பட்டிருப்பதற்கு நேருவின் முயற்சியே காரணமாகும்.
பாராளுமன்ற விவாதங்களில் ஆர்வம் காட்டிய நேரு. சபைக்கும் அதன் தலைவர்களுக்கும் மிகுந்த மரியாதை செலுத்தினார். நாட்டு மக்களிடையே இவரது செல்வாக்கு சிறந்து விளங்கியது. இவர் அவர்களுடன் நெருக்கமாக அளவளாவினார். மக்களொடு நேரடித் தொடர்பு கொண்டதனால் இவர் செல்வாக்கு மிக அதிகரித்தது. இவர் ஒரு மக்கள் தலைவர் என்பதில் ஐயமில்லை.
நாட்டின் பல சீர்திருத்தங்களுக்கு நேரு காரணம் ஆனார். இந்தியாவின் முக்கிய சிக்கல்களான வறுமை, அறியாமை, நோய் மற்றும் மக்கள் பெருக்கம் இவைகளைத் தீர்ப்பதில் நேரு முனைந்தார். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளை ஒரு செல்வாக்கமைந்த நடுநிலைச் சக்தியாக உருவாக்குவதில் இவர் பெருமளவு உழைத்து வெற்றிகண்டார்.
நேரு குதிரைச் சவாரியிலும் விளையாட்டுகளிலும் திறமை மிக்கவர். குழந்தைகளிடத்தில் மிகுந்த அன்பு கொண்டவர். இவரது பிறந்த நாளான நவம்பர் 14–ஆம் நாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டு விடுதலைக்காக எண்ணற்ற ஆண்டுகள் சிறையிலிருந்து நேரு, சிறையில் வீணாகப் பொழுதைக் கழிக்கவில்லை. பயனுள்ள பல புத்தகங்களை எழுதினார். ‘சுயசரிதை’ (Autobiography), ‘உலக வரலாற்றுக் காட்சிகள்’ (Glimpses of World History) மற்றும் ‘புதிய இந்தியாவைக் காணல்’ (The Discovery of India) போன்றவை இவர் எழுதிய நூல்கள். சிறையிலிருந்த காலை இவர் தம் மகளான இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவர்தம் எண்ணங்களின் மேம்பாடு, இந்தியப் பழக்க வழக்கங்களில் இவரது ஈடுபாடு ஆகியவற்றை இந்நூல்கள் உணர்த்துகின்றன. தம்முடைய மேதைத் தன்மையின் மூலம் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திய ஒரு சிறந்த தலைவர் நேரு ஆவார். இவர் 1964–இல் மறைந்தார்.
{{Right|<b>சௌ.இல.</b>}}
<section end="சவகர்லால் நேரு"/>
<section begin="சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்"/>
{{dhr}}
{{larger|<b>சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்</b>}} புதுதில்லியில் 1969–ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவின் முதல் தலைமையமைச்சர் நேருவின் பெயரால் அமைக்கப்பட்ட பல்கலைக் கழகங்களுள் சிறப்பு வாய்ந்தது இது. இப்பல்கலைக் கழகம் பன்னாட்டு<noinclude></noinclude>
dfxrxcc9v6vlk418qr8if06n3brohkq
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/722
250
651271
1957276
2026-08-04T17:43:02Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "அளவில் சிறப்புப் பெற்றுள்ளது. தேசிய அளவில் உயர்கல்வியளித்தல், இந்திய மொழிகள், கலைகள், பண்பாடு ஆகியவற்றைப் பேணுதல், கல்விசார் நிலையில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957276
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|696|சவரர்}}</noinclude>அளவில் சிறப்புப் பெற்றுள்ளது. தேசிய அளவில் உயர்கல்வியளித்தல், இந்திய மொழிகள், கலைகள், பண்பாடு ஆகியவற்றைப் பேணுதல், கல்விசார் நிலையில் இந்தியா முழுவதிலுமுள்ள கல்வி நிறுவனங்களுக்கும், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் தகுந்த முறையில் நாட்டின் தேவைகளைக் கற்பித்தல், தேசிய அளவில் நாட்டின் மொத்த உயர்கல்வித் தேவை, இந்தியாவின் தேவைக்கேற்பக் கல்வித் திட்டங்களும் கொள்கைகளும் உருவாக்குதல் முதலான உயரிய நோக்கங்களுடன் சவகர்லால் நேரு பல்கலைக் கழகம் (Jawaharlal Nehru University) செயற்பட்டு வருகிறது.
கற்பித்தல், ஆராய்ச்சி இரண்டையும் கொண்டுள்ள இப்பல்கலைக் கழகம் மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கும் வசதிகளுடன் 1009 ஏக்கரில் அமைந்துள்ளது. தெற்குத் தில்லியில் முனிர்கா (Munirka) கிராமத்தின் அருகில் குதுப்மினாரைப் பின்புறத்தில் கொண்ட அழகிய குழலில் இப்பல்கலைக் கழக வளாகம் அமைந்துள்ளது.
இந்தியாவின் அனைத்துப் பகுதியையும் தன் ஆளுகையில் கொண்டுள்ள இப்பல்கலைக் கழகத்தில் பல்வேறு மையங்கள் உள்ளன. ஆப்பிரிக்க, ஆசிய மொழிகளின் மையம் (Centre of African and Asian Languages) அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய ஆய்வு மையம், கணிப்பொறி அறிவியல் பள்ளி (School of Computer and Systems Sciences), அரசியல் திறம் {Diplomacy), பன்னாட்டுச் சட்டம், பொருளியல் ஆய்வு மையம், கிழக்காசிய ஆய்வு மையம், பொருளாதார ஆய்வுகளும் திட்டமிடலும் பற்றிய மையம். சாகீர் உசேன் (Zakir Hussain) கல்வியியல் ஆய்வு மையம், சுற்றுச் சூழல் அறிவியல் பள்ளி (School of Environmental Sciences). பிரெஞ்சு ஆய்வு மையம், செருமானிய ஆய்வு மையம், இசுபானிசு (Spanish) ஆய்வு மையம், வரலாற்று ஆய்வு மையம், இந்திய மொழிகள் மையம், பன்னாட்டு அரசியலும் அமைப்பும் பற்றிய ஆய்வு மையம் (Centre for International Politics and Organisation), உயிர் அறிவியல் பள்ளி (School of Life Sciences), மொழியியல் மையம் ஆங்கில மையம், அரசியல் ஆய்வு மையம், மண்டல வளர்ச்சி மையம் (Centre for the Study of Regional Development), உருசிய ஆய்வு மையம், அறிவியல் கொள்கை மையம் (Centre for Science Policy), சமுதாய மருத்துவம், சமூக உடல்நல மையம், சமுதாய அமைப்புகள் ஆய்வு மையம், தெற்கு தென்கிழக்கு மற்றும் நடு ஆசிய ஆய்வு மையம், சோவியத்து மற்றும் கிழக்கு ஐரோப்பிய ஆய்வு மையம், மேற்காசிய ஆப்பிரிக்க ஆய்வுமையம் முதலான பல மையங்களில் பல துறைப் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
புகுமுகப் அடிப்பு இப்பல்கலைக்கழகத்தில் இல்லை. இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம் முடித்தபின்பு மேற்குறிப்பிட்ட அனைத்துத் துறைகளிலும் ஆராய்ச்சிப் பட்டங்கள் பெற வசதியுண்டு. இந்திய மொழிகள் அயல்நாட்டு மொழிகள் ஆகியவற்றில் ஓராண்டு முழுநேரப் படிப்பில் ஈடுபடுவோருக்குப் பட்டயத் (Diploma) தகுதியும், ஓராண்டுப் பகுதிநேரப் படிப்பில் ஈடுபடுவோருக்குச் சான்றிதழ்த் (Certificate) தகுதியும் வழங்கப்படும்.
இப்பல்கலைக் கழகத்தின் மூன்று அங்கீகரிக்கப்பட்ட மையங்கள்: பாபா அணுவியல் ஆய்வு மையம், தேராதூன் படைத்துறைப் பயிற்சி மையம், திருவனந்தபுரத்திலுள்ள வளர்ச்சியியல் ஆய்வு மையம் (Centre for Development Studies) முதலானவை. சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சிறந்த நூல் நிலையம் உள்ளது. இப்பல்கலைக் கழகத்தின் பார்வையாளர் (Visitor) தகுதியைக் குடியரசுத் தலைவர் பெற்றுள்ளார்.
{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்"/>
<section begin="சவரர்"/>
{{dhr}}
{{larger|<b>சவரர்</b>}} ஆந்திரப் பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் வாழும் பழங்குடியினர். சமசுகிருதத்தில் சவரர் என்பது மலை ஏறுபவர் என்றும், காட்டுமிராண்டி அல்லது நாகரிகமற்றவர் என்றும் பொருள்படும். இவர்கள் ஒரிசாவில் கஞ்சம், ஆந்திரத்தில் விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிகுதியாக உள்ளனர். மலைச்சரிவுகளிலும் ஏற்றங்களிலும் இவைகளையொட்டிய ஆற்றோரங்களிலும் வசித்து வருகின்றனர். மலைச் சவரரைத் (Saoras) தவிரச் சமவெளிப் பகுதிகளில் குடியேறி வாழும் சவரர்களும் உள்ளனர். குடியேறிய இவர்கள் தங்கள் சொந்த மொழியை மறந்து ஒரியா அல்லது தெலுங்கு மொழியைப் பேசுகின்றனர். சவரர்களின் சொந்த மொழியானது. முண்டா வகுப்பைச் சேர்ந்ததாகும். சவரர்கள் பொதுவாக மந்தமானவர்கள்; அதிகாரிகளை நெருங்கிப் பழக விரும்பமாட்டார்கள்; நல்ல உடற்கட்டுள்ள வர்கள்; அளவிற்கு மீறித் தூண்டப்பட்டால் எதிர்க்கும் தன்மை வாய்ந்தவர்கள்.
இராமாயணம், மகாபாரதம், பிற சமசுகிருத இலக்கியங்கள் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள சபரர்கள் (Sabaras) என்பவர்களின் சந்ததியே இச்சவரர் எனக் கூறுவர். ஆந்திரப்பிரதேசத்தில் வாழ்ந்த தெலுங்கு மக்கள் முற்காலத்தில் இம்மக்களைத் தலை குனிய வைத்து, இவர்களை மலைப் பகுதிகளுக்கும் சமவெளிப் பகுதிகளுக்கும் துரத்திவிட்டனரென்பது கூறப்படுகிறது. கமர் நாவா (Kamar Nava) என்ற கலிங்க வம்சத்து மன்னன் கி.பி. 720-ஆம் ஆண்டில்<noinclude></noinclude>
6wh67wl42cm0oz3h5f8mtryubdcmkbr
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/723
250
651272
1957277
2026-08-04T17:55:02Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சவரர்களின் அரசனான சபர் ஆதித்தியாவைத் (Sabar Aditya) தாண்டவுரா (Dantavura) என்ற இடத்தில் நடந்த போரில் தோற்கடித்தான் என்று ஒரு கொர்னி செப்பேடு (Korni Copper Plate) க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957277
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சவரர்|697|சவரர்}}</noinclude>சவரர்களின் அரசனான சபர் ஆதித்தியாவைத் (Sabar Aditya) தாண்டவுரா (Dantavura) என்ற இடத்தில் நடந்த போரில் தோற்கடித்தான் என்று ஒரு கொர்னி செப்பேடு (Korni Copper Plate) குறிப்பிடுகிறது.
சவரர்களை மலைச்சவரர் என்றும், கீழ்நாட்டுச் சவரர் (Savaras of Low Country) என்றும் இரண்டு வகையாகத் தர்சுடன் (Thurston) பிரித்துள்ளார். இதன்படி மலைச் சவரர்கள் சாட்டி (Jati), அசி (Asi), முளி (Muli), கிண்டல் (Kindal), கும்பி (Kumbi), சடு (Jadu) என்று ஆறுவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இவ்விதமே கீழ்நாட்டுச் சவரர் கப்பு (Kapu) என்றும், சாதோ (Saddho) என்றும் இருவகையாகப் பிரிக்கப்படுகின்றனர். அய்யப்பன் (Aiyappan) சவரர்களிடையே இருபத்தைந்து உட்பிரிவுகள் உள்ளனவாகக் குறிப்பிடுகிறார். நிர்மல் குமார் போசு (N.K. Bose) சவரர்களை உயர்வகுப்பைச் சேர்ந்த கிராமத் தலைவர் பிரிவு என்றும், சாதாரண வகுப்புச் சவரர் என்றும் இருவகையாகப் பிரிக்கிறார்.
சவரர்கள் தங்கள் வாழ்விடங்களைத் தேர்ந்தெடுக்கும்போது அது பயிரிடும் நிலத்திற்கு அண்மையிலும், நீர் வசதி நிறைந்ததாகவும், ஆவி, மந்திரச் சக்திகளுக்குக் கட்டுப்படாத இடமானதாகவும் இருக்க வேண்டுமென்று எண்ணுகின்றனர். இவர்களின் வாழ்விடங்கள் ஒன்று அல்லது இரண்டு வீதிகளைக் கொண்டு, அவற்றில் இருபுறங்களிலும் எதிரெதிராகக் கூரைவீடுகள் அமைக்கப்படுகின்றன. வீட்டில் ஒரே ஒரு கதவைத்தவிர வேறு எந்தத் திறப்புகளும் கிடையாது. தங்கும் அறை, சிறிய சேமிப்புக் கிடங்கு சிறிய சமையல் அறை ஆகியவை வீட்டின் பகுதிகளாகும். இவர்களின் வாழ்விடங்களில் அவ்வப்பொழுது புலி போன்ற கொடிய மிருகங்களின் வருகையாலும், அம்மை நோய் பிடித்தலாலும், இயற்கையின் எழுச்சிகளாலும் இம்மக்கள் தங்களது கிராமத்தைவிட்டுச் சென்றுவிடுவதால் கிராமம் வெறிச் சென்று சில சமயங்களில் காட்சியளிப்பதும் உண்டு. பல மனைவிகளைக் கொண்ட சவரர்களுள் சிலர். ஒவ்வொரு மனைவிக்கும் தனித்தனி வீடுகளைக் கட்டுகின்றனர்.
சவரர்களின் முக்கிய தொழில் பயிரிடுதலாகும். அடிக்கடி இடத்தை மாற்றிப் பயிரிடும் முறையைச் (Shifting Cultivation) கொண்டுள்ளனர். காடு, மலை முதலானவற்றின் சரிவுகளில் ஓரிடம் தேர்ந்தெடுக்கப்பட்டு மரங்கள் வெட்டப்பட்டு இலையும் மரமும் காய்ந்தபிறகு அவை கொளுத்தப்பட்டு எருவாக்கப்படுகின்றன. இவ்வித எரு நிறைந்த பகுதியைத் தயார் செய்தபிறகு அதன் ஓரச் சரிவுகளில் எங்கெங்கே முடியுமோ அவ்விடங்களில் பெருங் கற்களைக் கொண்டு சுவர்களை எழுப்பி அடுக்கு வயல்களை (Terrace Fields) அமைக்கின்றனர். வெளியாரின் அதிகாரத்தையும், கட்டுப்பாட்டையும் விரும்பாத பல சவர இளைஞர்கள் அசாம் மலைப்பகுதிகளுக்குச் சென்று தேயிலைத் தோட்டங்களில் பணி செய்து அதன்மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டு தங்களுக்கென நிலத்தை வாங்கிச் சுதந்திரமாகப் பயிரிடுகின்றனர். சிலா அண்டை நகர்களிலும் பெரிய கிராமங்களிலும் கூலிகளாகவும், சிலர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வேலையாட்களாகவும் மற்றும் சிலர் சாலை போடும் பணியில் கூலிகளாகவும் பணிபுரிகின்றனர்.
சவரர் குடும்ப அமைப்பு பிரிந்தா (Brinda) எனப்படும் கால்வழி (Lineage) அமைப்பைக் கொண்டது. இவ்வமைப்பு சவரர்களிடம் முக்கியமானதாகக் காணப்படுகிறது. இதன்படி ஒருசவரப் பெண் திருமணம் புரிந்தால் அவள் பின்னரும் தன்னுடைய பிரிந்தாவில் தொடர்பு உடையவளாகவே இருப்பாள். ஆனால், தன் தந்தை கால்வழியில் (Paternal Birinda) யாராவது இறந்து விட்டால் அவள் அதற்குரிய தீட்டுச் சடங்குகளைக் கடைப்பிடிக்கலாம்.
சவரர்கள் கலை ஆர்வம் மிக்கவர்கள். இருபாலரும் தங்களை அலங்கரிப்பதில் அதிக அக்கறை கொண்டவர்கள். விதைகள், கொட்டைகள், மூங்கில் தண்டுகள், புல், வைக்கோல், இறகுகள், பூக்கள் ஆகியவற்றிலிருந்து அழகிய ஆபரணங்களைச் செய்து அணிவர். இலம்பாடிகளைப் போன்றே இவர்களும் சோளிகளை மிகுதியான அளவில் ஆடையிலும் பிற துணிவகைகளிலும் பயன்படுத்துகின்றனர்.
மயிலும் யானையும் இவர்களுக்கு விருப்பமான விலங்குகள், மயிலின் இறஞகள் அலங்கரிப்பதற்கு மட்டுமன்றி மந்திரச் சடங்குகளுக்கும் பயன்படுகின்றன. ஆகவேதான் சவரர்கள் தங்கள் திருக்கோயில்களின் கூரையின்மேல் மயில் உருவம் செதுக்கப்பட்ட மரச்சிற்பம் ஒன்றை வைப்பர். இவ்விதமே யானையின் உருவமும் சுவர்களில் வரையப்பட்டும் சில சமயங்களில் வாசல் கதவுகளில் செதுக்கப்பட்டும் இருக்கும். இது சயரர்களின் செழுமையைக் காட்டும் குறியாக அமைந்துள்ளது. சவரர்கள் மட்பாண்டங்களைப் புனிதமாகக் கருதுகின்றனர். மட்குடம் சுமந்து வரும் சவரப்பெண் நல்லசகுனமாகக் கருதப்படுகிறாள். மட்பாண்டங்கள் வீடுகளிலும், முற்றங்களிலும், திருக்கோயில்களிலும் தொங்கவிடப் பட்டிருக்கும். மட்பாண்டங்கள் மனிதனின் ஆவியை மறு உலகிற்கு எடுத்துச்செல்லும் கருவியாக உள்ளன என்றும், அவை இறந்தவர்களுக்கு உணவளிக்க ஏற்ற பாத்திரமாகவும், தெய்விகச் சடங்குகளில் பயன்படுத்தப்படக் கூடிய பொருளாகவும், நல்ல சகுனத்தைக் குறிக்கும் அடையாளமாக உள்ளன என்றும் கூறப்படுகின்றன.
{{nop}}<noinclude></noinclude>
jrqn416hmomcxdhd2pkteaq0zxnhd9a
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/724
250
651273
1957278
2026-08-04T18:09:16Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சவரர்களின் கலைத்திறன் பலநிலையில் வெளிப்படுத்தப்படுகிறது. சவரர்களின் வீட்டுச் சுவர்களில் வரையப்படும் இட்டாளம் (Ittalam) எனப்படும் ஒவியங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957278
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சவரர்|698|சவரர்}}</noinclude>சவரர்களின் கலைத்திறன் பலநிலையில் வெளிப்படுத்தப்படுகிறது. சவரர்களின் வீட்டுச் சுவர்களில் வரையப்படும் இட்டாளம் (Ittalam) எனப்படும் ஒவியங்கள் சிறப்புரித்தவை. இவை சதுரம், நீண்ட சதுரம், வட்டம் ஆகிய வடிவங்களில் வரையப்படுகின்றன. இவற்றின் உட்புறத்திலும் வெளியிலும் மனித, மிருக உருவங்கள் இடம்பெறுகின்றன. இவ்வித ஓவியங்கள் இறந்தவர்களின் ஆவியை வாழ்த்தித் திருப்தி செய்யவும், பிறப்புத் தன்மையை அதிகரிக்கவும், நோய்களைத் தடுக்கவும், அதிக அறுவடையை உண்டாக்கவும் வரையப்பட்டு அவற்றிற்கு வழிபாடும் பூசையும் செய்யப்படுகின்தன.
தனிப்பட்ட தெய்வங்களும், ஆவிகளும் மனிதனின் நோய்களுக்கும் துன்பத்திற்கும், நிலங்களின் சாகுபடிக் குறைவிற்கும் காரணமாயிருப்பனவாகச் சவரர்கள் கருதுகிறார்கள். ஆகவே தீய ஆவிகளின் கொடுமைகளிலிருந்து பாதுகாக்கச் சவரரின் கிராமங்களில் தெய்வத்தன்மையுற்றவர் அல்லது சாமியாடி (Shaman) எனப்படும் சமயகுரு உள்ளார். புனித வாழ்க்கையை மேற்கொண்டுள்ள இச்சவர சாமியாடிகள் எச்சமயத்திலும் சவரர்களின் தேவைக்கு முன்வந்து உதவுவர். குறிப்பிட்ட ஆவியை மெய்ம்மறந்த நிலையில் நோய்க்குக் காரணமான ஆவியைப் பெயரிட்டுச் சொல்லுவார். அந்த ஆவியின் உருவத்தைச் சவரதச்சர் 3 அடி முதல் 7 அடி உயரம் வரையிலுள்ள மரத்தில் செதுக்கி, மக்கள் யாவரும் புடை சூழ, இசைக் கருவிகள் முழங்க வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச்சென்று குறிப்பிட்ட இடத்தில் அதை நட்டு அதைத் திருப்தி செய்ய வழிபாடும் நடத்தப்படும். இவ்விதப் போலி உருவ மரப்பொம்மைகள் செய்து வழிபடச் சவரர்கள் மிகுதியான அளவு பணத்தைச் செலவழித்துக் கடன்காரர்களாகின்றனர்.
சவரர்கள் இசையிலும், நடனத்திலும் சிறந்தவர்கள். பலவித வடிவ மத்தளங்களும், புல்லாங்குழல், பித்தளை மணி, தாளங்கள், நரம்புக்கருவி ஆகியனவும் இவர்களின் முதன்மையான இசைக்கருவிகளாகும். இரண்டடி நீளமுள்ள மூங்கிலில் தலைப்பாகத்தில் மயில் உருவம் செதுக்கப்பட்டு, இரண்டு நரம்புகளையும் ஒரு சுரைக்காய்ப் பாகத்தையும் பெற்றுள்ள ‘குரான் ரபான்’ (Kuran Rafan) எனப்படும் நரம்பு இசைக்கருவியை சவரர்கள் வாசித்தால் இறந்த ஆவிகளும் மற்றத் தெய்வங்களும் வந்து நடனமாடும் என்று நம்புகின்றனர்.
பல மனைவி மணமுறை (Polygyny) இவர்களிடம் வழக்கத்திலுள்ளது. ஒரு மனிதனின் முக்கியத்துவமும் மதிப்பும் அவனுடைய மனைவியரின் எண்ணிக்கையைப் பொறுத்துள்ளது. நான்கு மனைவிகள் வரை ஒரு சவரனுக்கு இருக்கலாம். மனைவிகளுக்குத் தனித் தனியே வீடுகள் உள்ளன. மேலும் தனக்கென்று குறிக்கப்பட்ட நிலத்தில் அவள் தனது கணவனின் உதவியுடன் பயிரிட்டு விளைச்சலைப் பெருக்குகிறாள். மணவிலக்குப் பொதுவாக இவர்களிடம் உண்டு. மண விலக்கின்போது பழைய கணவனுக்கு ஓர் எருமையும், ஒரு பன்றியும் சவரப்பெண் ஈடாகக் கொடுக்க வேண்டும். பெரியவர்கள் பார்த்துத் திருமணத்தை முடித்தல் இவர்களின் மரபாகும். எனினும் மணத்திற்குப் பெண்ணின் விருப்பம் மிகவும் இன்றியமையாதது. மதுவும் விருந்தும் திருமணங்களில் இன்றியமையாதவை.
இறந்தவர்களைச் சவரர் பொதுவாக எரிப்பர். பிணம் எரிக்கும் இடம், இறந்த சவரனின் கடைசியாகப் பயிரிடப்பட்ட நிலமாக இருத்தல்வேண்டும். முற்காலத்தில் சவத்தைப் பெண்களே சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனரென்பது கூறப்படுகிறது. சவத்தின் சாம்பலையும், எலும்புத்துண்டுகளையும் இரண்டு குழிதோண்டி அதை முட்டை ஓட்டுடன் புதைப்பர். அதன்மேல் ஒரு சிறு குடிசையையும் அமைப்பர். அதன்பிறகு இலிம்மா (Limma) எனப்படும் கருமாதிச் சடங்கு, மூன்று அல்லது நான்கு நாள்கள் கழித்து நடைபெறும். அந்தச் சடங்கின் சலத்தை எரித்த இடத்தில் ஒரு கோழி வெட்டப்படும். அரிசியும் கோழியும் சமைக்கப்பட்டு குடும்பத்தினர் உண்ணுவர். அத்துடன் வேண்டிய அளவு மதுவும் அருந்துவர். இறந்தவரை நினைத்துக் கவுர் (Gaur) எனப்படும் இரண்டாம் சடங்கு விருந்தும் இவர்களிடம் உண்டு. இதற்காகக் காலையில் ஆடவர் மிக்க மகிழ்வுடன் தங்கள் ஆயுதங்களை ஏந்தி, தலையில் இறகுகளுடன் வண்ணப் புத்தாடை அணிந்து தங்கள் பெண்டிருடன் நடனமாடிக்கொண்டு பிணம் எரிக்கப்பட்ட இடத்திற்குச் செல்வர். காலை 11 மணி அளவில், இறந்தவருக்கு 1½ அடி முதல் 4 அடி உயரமுள்ள ஒரு நினைவுக்கல் நடப்படும். அன்று நண்பகல் எருமை கொல்லப்பட்டு விருந்தில் பயன்படுத்தப்படும். மாலையில் யாவரும் நடனத்துடன் தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவர்.
சவரர்களின் ஆட்சியமைப்பில் கோமாங்கு (Gomong) என்ற கிராமத்தலைவனும், போயா (Boya) எனப்படும் சட்ட ஒழுங்குப் பணிகளைப் பார்க்கும் உயர் சமய குருவும் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவ்விரண்டு பதவிகளும் தலைமுறை தலைமுறையாக வரக்கூடியவை. கிராமத்தில் நடைபெறும் திருமணம், இறப்பு, அறுவடை, குத்தகை, விற்பனை, பங்கிடுதல், மணவிலக்கு, சண்டை சச்சரவுகளைத் தீர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகளில் இவ்விருவம் பங்கு<noinclude></noinclude>
gsw4pnxbu6mvbdkmxihh4x4mafmpxap
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/725
250
651274
1957279
2026-08-04T18:42:53Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பெறுகின்றனர். ஒழுங்குநெறி தவறியவர்களுக்கு தண்டம் விதிக்கப்படுகிறது. {{Right|<b>நே.தே.</b>}} <section end="சவரர்"/> <section begin="சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்"/> {{dhr}}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957279
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சவான் எசுவந்தராவ்...|699|சவான்தே பழங்குடி}}</noinclude>பெறுகின்றனர். ஒழுங்குநெறி தவறியவர்களுக்கு தண்டம் விதிக்கப்படுகிறது.
{{Right|<b>நே.தே.</b>}}
<section end="சவரர்"/>
<section begin="சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்"/>
{{dhr}}
{{larger|<b>சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்:</b>}} இந்திய அரசியல் வல்லுநராகத் திகழ்ந்த சவான் (Y.B. Chavan) 1913–ஆம் ஆண்டு மகாராட்டிர மாநிலத்தில் உள்ள சங்கிலி மாவட்டத்தில் தேவராட்டிரா என்னும் ஊரில் பிறந்தார். இவர் பட்டப் படிப்பையும் சட்டப்படிப்பையும் முடித்துவிட்டபிறகு கராத்து என்னுமிடத்தில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார்.
இவர் 1930–இல் இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது (1942–43) இவர் தலைமறைவானார். விடுதலைக்குப்பின் மகாராட்டிர மாநிலக் காங்கிரசின் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (1948–50); பம்பாய்ச் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்; காங்கிரசுக் கட்சியின் செயலராகவும் இருந்தார் சதாரத்தில் மராத்திய நாளிதழைத் தொடங்கினார். இவர் 1952–ஆம் ஆண்டு உணவு அமைச்சராக இருந்தார். அனைத்திந்திய காங்கிரசுக் குழுவின் பொருளாளராகவும் இருந்தார். பிறகு இவர் மத்திய அமைச்சரவையில் பாதுகாப்பு, உள்நாடு, நிதி, அயல் நாடு ஆகிய துறைகளின் அமைச்சராகவும் இருந்தார். சனதா கட்சி 1977–இல் ஆட்சிக்கு வந்தபோது நாடாளுமன்றத்தில் காங்கிரசுக் கட்சியின் தலைவராக இவர் இருந்தார்.
இவரது கட்சியில் 1979-ஆம் ஆண்டு 75 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் உதவியுடன் அமைச்சரவையை அமைக்க முயன்றார்; ஆனால் இயலவில்லை. இறுதியில் சரண்சிங்கின் தலைமையிலான இடைக்கால அமைச்சரவை ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தார். அவரது அமைச்சரவையில் துணைத் தலைமை அமைச்சராகச் சேர்ந்தார். சனதா அரசின் வீழ்ச்சிக்கும் இந்திரா காந்தியின் எழுச்சிக்கும் இவர் ஒரு மறைமுகக் காரணமாக இருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.
{{Right|<b>கே.சே.</b>}}
<section end="சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்"/>
<section begin="சவான்தே பழங்குடி"/>
{{dhr}}
{{larger|<b>சவான்தே பழங்குடி</b>}} பிரேசில் நாட்டில் வாழும் தொன்மையான குடியாகும். அமெரிக்க இந்தியப் பழங்குடிகளுள் போர்த்திறன் மிக்க பல்வேறு பழங்குடியினருள் சவான்தே (Shavanre) பழங்குடியினரும் ஒரு சாரார். சவான்தேயினர் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியக் குடியேற்ற மக்களுடன் தொடர்பு கொண்டனர். சவான்தேயினர் வாழ்ந்த கோயாசு (Goias) சமவெளிப் பகுதிகளிலுள்ள பிராசிலியா (Brasilia) என்னும் பகுதியில் போர்ச்சுகீசியர் தங்கம் சுண்டுபிடித்தனர். இப்பகுதி இப்போதைய பிரேசிலின் தலைநகரமாக உள்ளது. இப்பகுதியில் தங்கம் இருந்ததைக் கண்டு குடியேறிய போர்ச்சுகீசியரை இவர்கள் எதிர்த்துப் போராட உறுதி பூண்டனர். பல ஆண்டுகளுக்குப் பின் கடும் எதிர்ப்பினை முறியடிக்கமுடியாமல் சவான்தே பழங்குடியினருள் ஒரு குழுவினர் கி.பி. 1778–இல் அவர்களிடம் ஒப்பந்தம் செய்துகொண்டு போர்ச்சுகீசியப் படையினர், சமயப் பரப்புநர் ஆகியோரின் மேற்பார்வையின்கீழ் ஒரே கிராமத்தில் வாழ்ந்தனர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 725
|bSize = 480
|cWidth = 196
|cHeight = 282
|oTop = 160
|oLeft = 247
|Location = center
|Description =
}}
{{center|சவான்தே ஆண்}}
போர்ச்சுகீசியப் படையினரும் சமயப் பரப்புநரும் செய்த அடக்கு முறைகளைத் தாங்காத அடிமைப்பட்ட சவான்தேயினருள் ஒரு குழுவினர் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டு வெளியேற முடிவு செய்தனர். ஐரோப்பியர்கள் கொண்டு வந்த ஒருவகை நோயும் இவர்களைக் கடுமையாகத் தாக்கியதால் இவர்கள் கி.பி. 1800–இல் போர்ச்சுகீசியரிடமிருந்து தப்பி வெளியேறினர்.
சவான்தேயினர், தாம் கி.மு. 8000 ஆண்டளவில் வாழ்ந்த மக்களினத்தவர்களின் வழிவந்தவர்கள் எனத் தம்மைப் பெருமைப்படுத்திக் கூறுவர். இம்மக்களின் மண்டையோடுகளும் எலும்புக் கூடுகளும் அவற்-<noinclude></noinclude>
2equgqlqmmw7pimb500bekdqnkbl469
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/691
250
651275
1957348
2026-08-05T06:06:12Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வேங்கியைக் கைப்பற்றியபோது, வேங்கியின் சார்பாகச் சோழர் படைசோமேசுவரனுடன் மோதியது. முதலாம் இராசேந்திர சோழனின் படைத்தலைவன் சாளுக்கியப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957348
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோமேசுவரன்|663|சோமேசுவரன்}}</noinclude>வேங்கியைக் கைப்பற்றியபோது, வேங்கியின் சார்பாகச் சோழர் படைசோமேசுவரனுடன் மோதியது. முதலாம் இராசேந்திர சோழனின் படைத்தலைவன் சாளுக்கியப் படையுடன் களிதிண்டி என்னுமிடத்தில் போரிட்டான். இராசேந்திரனுக்குப் பின்னர்ச் சோழ அரியணையேறிய இராசாதிராசன் தொடர்ந்து போரை நடத்திச் சாளுக்கியரைத் ‘தானியகடகம்’ என்னுமிடத்தில் வெற்றி கொண்டான். கொள்ளிப் பாக்கை (Kulpak) என்னும் கோட்டை தீக்கிரையாக்கப்பட்டது; மேற்கு எல்லையில் கம்பிலி அரண்மனை, கல்யாணி நகரம் ஆகியனவும் சோழரால் அழிவிற்கு உள்ளாயின.
தோல்வியைக்கண்டு மனம் தளராத சோமேசுவரன், கி.பி.1050 அளவில் தன் நாட்டிலிருந்து சோழர் படையை விரட்டியதுடன், வேங்கி மன்னனைத் தன்னடிப்படுத்திக் காஞ்சி வரையில், தன் வெற்றிப்படையை அனுப்பினான், சோழர் படையும் சாளுக்கியப் படையும் கொப்பத்தில் (1052) சந்தித்துக் கடும் போர் புரிந்தன. போரில் இராசாதிராச கொல்லப்பட்டான். ஆனால், சோழரே வெற்றி பெற்றார். மனம் தளராத சோமேசுவரன், மீண்டும் சோழர் படையைக் கூடல் சங்கமத்தில்
(கிருட்டிணா துங்கபத்திரை ஆறுகள் கூடுமிடம்) சந்தித்துப் போர் புரியும்படி அறை கூவல் விட்டுவிட்டுப் போர்க்களத்திற்கு வரவில்லை, சோழரை வெற்றிகொள்ளத்தன் படைகளைப் புதுப்பித்த சாளுக்கிய வேந்தன், நோயின் கொடுமை தாங்கவியலாது, 1068-இல் துங்கபத்திரை ஆற்றில் குருவத்தி என்னுமிடத்தில் விழுந்திறந்தான்.
தென்முகப் படையெழுச்சியில் இவன் தோல்வி கண்டபோதிலும், வடஇந்தியப் படையெழுச்சியில் பல வெற்றிகளைப் பெற்றான். பரமார போசனை கி.பி.1055-இல் வென்ற இவன், திரிபுரிவேந்தன் காலச்சூரிலட்சுமி கார்னரையும் (Lakshmi-Karner of Tripuri) முறியடித்தான். கொங்கணம், சக்கரகூடா ஆகியனவற்றை வெற்றிகொள்வதில், காகதீய முதலாம் புரோளன் இவனுக்குத் துணைபுரிந்தான். சோமேசுவரனது மேலாண்மை சாளுக்கிய அரசிற்கு வெளியே, இன்றைய மத்திய பிரதேசத்தின் தெற்கு மாவட்டங்கள், கோசலம், கலிங்கம் ஆகியவற்றிலும் பரவியது. மைலாயதேவி என்னும் பேரழகி இவனது பெருமை மிக்க அரசியாவாள். இரண்டாம் சோமேசுவரன், ஆறாம் விக்கிரமாதித்தன், மூன்றாம் செயசிம்மன் ஆகிய மூவரும் இவன் மக்களாவர்.
நல்லாட்சியாளனான இவன், அரச குடும்பத்தினர்பலரைப் பல மாநிலங்களின் ஆளுநர்களாக நியமித்துத் தனக்கு உதவி புரியச் செய்தான். எடுத்துக்காட்டாக பனவாசி 12000-த்தின் நிருவாகம் தன் மனைவி மைலாய தேவியிடமும், பெல்வலா 3,000, புரிகெரே 300 ஆகியவற்றின் நிருவாகம் தன் மகன் இரண்டாம் சோமேசுவரனிடமும், கங்கபாடி 96000-த்தின் நிருவாகம் தன் இரண்டாம் மான் ஆறாம் விக்கிரமாதித்தியனிடமும் விடப்பட்டிருந்தன. கல்யாணிச் சாளுக்கிய மரபின் புகழ்பூத்த வேந்தருள் முதலாம் சோமேசுவரனும் ஒருவன் ஆவான். இவன் கல்யாணி நகரத்தை (கல்யாணபுரம்) அழகுபடுத்தினான்.
<b>சோமேசுவரன், இரண்டாம்</b> (கி.பி. 1068-1076): இவன் முதலாம் சோமேசுவரனுக்குப்பின் சாளுக்கிய அரியணை ஏறினான். சோமேசுவரனின் மூத்த மகனான இவன், ஓர் வலிமையற்ற மன்னன். தன் ஆட்சியின் தொடக்கத்தில் தன்னாட்டின் மீது படையெடுத்து வந்த சோழர் படையை இவன் தடுத்து நிறுத்தியதாகப் பெருமை பேசிக் கொள்கிறான். ஆனால், சோழர் சாசனங்கள், சோழர்படை சாளுக்கியரைக் கம்பிலியில் முறியடித்ததாகக் கூறுகின்றன. இவன் தம்பி விக்கிரமாதித்தன் சாளுக்கியச் சிற்றரசர்களைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு, அண்ணனை வீழ்த்தும் பணியில் முனைந்து செயற்பட்டான். சோமேசுவரனோ முதலாம் குலோத்துங்க சோழனின் நட்புறவுபெற்று, விக்கிரமாதித்தனை நங்கிலி என்னுமிடத்தில் முறியடித்தான். இருப்பினும் இறுதியாகச் சோமேசுவரன் விக்கிரமாதித்தனால் கைது செய்யப்பட்டான். விச்கிரமாதித்தன் கி.பி.1076-இல் வேந்தனானான், பில்கணரின் விக்ரமாங்கதேவ சரிதமும், விக்கிரமாதித்தன் சோமேகவரனை வென்ற செய்தியை உறுதி செய்கிறது.
வடஇந்தியப் போர்களிலும் சோமேசுவரன் தோல்வியே கண்டான். குசரத்தின் கர்ணனுடன் இணைந்து செயசிம்மனை (பரமார போசனுக்குப்பின் அரியணையேறியவன்) வெற்றி கொண்டபோதிலும், இவனது வெற்றி நீடிக்கவில்வை. சிறிது காலத்திற்குள் பரமார உதயாதித்தியன் சகமனர்களுடன் (Chabamanas) கூட்டுச் சேர்ந்து, சோமேசுவரனை வென்று, மாளவத்தினின்றும் துரத்தினான்.
புவனிகமல்லன் என்னும் சிறப்புப் பெயர் பூண்ட சோமேசுவரன் சிறந்த பக்திமான்; சிவபக்தன். திறமையற்ற இவன் குறுகிய காலமே ஆட்சிபுரிந்தான். இவனது ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுக்<noinclude></noinclude>
c4c7ycf6508ks2nfx4fqlnyjtua1xt3
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/726
250
651276
1957349
2026-08-05T06:11:47Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 726 |bSize = 480 |cWidth = 365 |cHeight = 240 |oTop = 100 |oLeft = 74 |Location = center |Description = }} {{center|சவான்தே குடியிருப்பு}} றின் புதை படிவங்களும் இலகோவா ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957349
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சவான்தே பழங்குடி|700|சவான்தே பழங்குடி}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 726
|bSize = 480
|cWidth = 365
|cHeight = 240
|oTop = 100
|oLeft = 74
|Location = center
|Description =
}}
{{center|சவான்தே குடியிருப்பு}}
றின் புதை படிவங்களும் இலகோவா சான்டா குகைகளில் (Lagoa Santa Caves) கண்டெடுக்கப்பட்டுள்ளன. சவான்தேயினர் நடுப் பிரேசில் நாட்டில் கீ (Ge) மொழி பேசும் மக்களினத்தவர்களுள் ஒரு குழுவினர்.
இவர்கள் மிகவும் விரைவாக ஓடக்கூடியவர்கள். இவர்கள் மிக விரைந்து ஓடும் காட்டு விலங்குகளை ஓடிச் சென்று கொல்கின்றனர். இவர்கள் சமுதாயம் இருபெரும் கூட்டமாகப் பாகுபட்டுள்ளது. இக்கூட்டங்கள் சூரியன் சந்திரன் என்றோ, வடக்கு தெற்கு என்றோ, மழைக் காலம் வறண்ட காலம் என்றோ குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு கூட்டமும் நான்கு அல்லது ஐந்து குலங்களாகப் (Clans) பாகுபடுகிறது. ஒவ்வொரு குலமும் விலங்கு அல்லது தாவரங்களின் பெயரைப் பெற்றுள்ளது. மணமாகாதார் கூடத்தில் ஒவ்வொரு குலத்தவருக்கென்றும் தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சவான்தே குடியில் இருபாலாருமே கற்புத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கற்புடைய கன்னியர்கள் அனைவரும் கழுத்தில் அழகான கழுத்தணியை அணிந்துள்ளனர். திருமணத்திற்கு முன் ஒரு பெண் தன் கற்பை இழக்க நேரிட்டால் அவள் அணிந்துள்ள கழுத்தணியைக் கழற்றி விடுகிறாள். அத்தகைய பெண்கள் தாம் விரும்பும் ஆண்களுடன் சுதந்திரமாக உடலுறவு கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். வேட்டைக்குச் செல்லும் குழுவினர் தம் சமுதாயத்தின் இரு பெரும் கூட்டத்தினின்று இரு பெண்களை அழைத்துச் செல்கின்றனர். அப்பெண்கள் சமைத்துப் போடவும் இரவில் உடலுறவு கொள்ளவும் உடன் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
திருமணம் செய்துகொள்ளும் வயதினையடைந்த ஆண் பெண் இரு பாலாரும் மூத்தவர்களைக் கொண்ட குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்டுத் திருமணம் செய்துவைக்கப்படுவர். திருமணத்திற்குப் பின் கணவன் மனைவி வீட்டிற்குச் சென்று வாழ வேண்டும். மனைவியசுத்தில் தங்கும் இந்த வாழ்க்கையில் கணவன் அவன் மனைவியின் சகோதரிகள் அல்லது அந்த வீட்டில் உள்ள பிற பெண்கள் ஆகியோருடன் உடலுறவு கொள்ளலாம். ஒரு கூட்டத்தைச் சேர்ந்த<noinclude></noinclude>
pgj2b9xb5tpc3mbed3j1wu5ig1vxqop
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/727
250
651277
1957350
2026-08-05T06:24:31Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சகோதரர்கள் பிற கூட்டத்தினைச் சேர்ந்த சகோதரிகளைத் திருமணம் செய்துகொள்ளுதல் இவர்களிடையே உள்ள மேலுமொரு சிறப்பான திருமண முறையாகும். ஐரோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957350
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சவுதாம்டன் பல்கலைக் கழகம்|701|சவுதி அரேபியா}}</noinclude>சகோதரர்கள் பிற கூட்டத்தினைச் சேர்ந்த சகோதரிகளைத் திருமணம் செய்துகொள்ளுதல் இவர்களிடையே உள்ள மேலுமொரு சிறப்பான திருமண முறையாகும்.
ஐரோப்பியக் குடியேற்றக்காரர்கள் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் இவர்கள் பகுதிக்குக் குடியேறிய போது அண்டைய பழங்குடியினரான செரன்தே (Sherente) மக்களுடன் நல்லிணக்கத்துடன் வாழ்ந்தனர். குடியேற்ற அரசின்கீழ்ச் சிலகாலம் வாழ்ந்த பின் அவர்களது அடக்குமுறையைத் தாங்காமல் சவான்தேவினர் மேற்கு நோக்கி நகரத் தொடங்கிய போது, செரன்தேவினர் குடியேற்ற அரசுக்குக் கட்டுப்பட்டு அந்த இடத்திலேயே வாழமுற்பட்டனர். அதனால் இவ்விரு பழங்குடியினருக்குமிடையே பகைமை ஏற்பட்டது. அடிக்கடி போரிட்டு வாழ வேண்டிய நிலைக்கு இவர்கள் மாறினர். அதனையடுத்து இவர்கள் தனிநாடு கேட்டுப் போராட்டம் நடத்திவந்தனர். 1950க்குப் பிறகு இவர்கள் தனிநாடு கேட்கும் போராட்டங்களை விடுத்துப் பிற பிரேசில் சமுதாயத்தவர்களைப் போன்று அனைவரிடமும் நல்லிணக்கத்தோடு வாழத் தொடங்கினர்.
முற்காலத்தில் நாடோடி வாழ்க்கையையும் வேட்டைத் தொழிலையும் மேற்கொண்டிருந்த இவர்கள் இன்று வேளாண் குடிகளின் பண்ணைகளில் அனைத்து வேலைகளையும் செய்கின்றனர். பிரேசில் நாட்டின் முதன்மையான விளையாட்டான கால்பந்து ஆட்டத்தினை இவர்கள் விரும்பி ஆடுகின்றனர். இது தவிர்த்து இவர்களது மரபு விளையாட்டான ஓட்டப் பந்தயமும் இவர்களிடையே இன்றும் சிறப்புற்று விளங்குகிறது. கிறித்தவ சமயப் பரப்புநரின் இடைவிடா முயற்சியின் பயனாய்ப் பெரும்பாலானோர் கல்வியறிவு பெற்றுள்ளனர். இக்கால சவான்தே குழந்தைகள் பள்ளியில் முறைப்படியான கல்வி பெறுகின்றனர்.
{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="சவான்தே பழங்குடி"/>
<section begin="சவுதாம்டன் பல்கலைக் கழகம்"/>
{{dhr}}
{{larger|<b>சவுதாம்டன் பல்கலைக் கழகம்:</b>}} இங்கிலாந்தில் சவுதாம்டன் துறைமுக நகரில் கி.பி. 1862–இல் நிறுவப்பட்ட ஆர்ட்லி நிறுவனத்திலிருந்து (Hartely Institution) வளர்ச்சி பெற்றதே சவுதாம்டன் பல்கலைக் கழகம், சவுதாம்டன் நகரில் மது வாணிகம் செய்த ஒரு வணிகரின் மகன் ஆர்ட்லி (H.R Hartely) இறக்கும்போது அவரது கொடையின் மூலம் கல்வி நிறுவனம் ஏற்படுத்த விரும்பினார். அவரின் விருப்பமே ஆர்ட்லி நிறுவனம் தொடங்கப் பெற்றதும், அதனின்று வளர்ந்த சவுதாம்டன் பல்கலைக் கழகமுமாகும் (Southampton University).
ஆர்ட்லி நிறுவனம் 1902–இல் சவுதாம்டன் பல்கலைக்கழகக் கல்லூரியாக அங்கீகாரம் பெற்றது. பின்னர் 1919–இல் இக்கல்லூரி அய்பீல்டு (Highfield} என்னும் இடத்திற்கு மாற்றப்பட்டது. இவ்விடமே இப்போது இப்பல்கலைக் கழகம் அமைந்துள்ள இடமாகும். இறுதியில் 1953–இல் இக்கல்லூரி சவுதாம்டன் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டது.
இப்பல்கலைக் கழகத்தில் கலை, கல்வியியல், பொறியியல், பயன்முறை அறிவியல், சட்டம், கணிதவியல், மருத்துவம், அறிவியல், சமுதாய அறிவியல் ஆகிய புலங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு புலத்திலும் பல்வேறு துறைகள் உள்ளன. பொதுவான துறைகள் தவிர இங்குப் பயிற்றுவிக்கப்படும் சில குறிப்பிட்ட பாடங்கள்: வயதுவந்தோர் கல்வி, விமானவியல், கடலியல், கப்பல் கட்டும் அறிவியல், சமுதாயப் புள்ளிவியல் (Social Statistics), சமூக மருத்துவம் (Community Medicine), மறுவாழ்வியல் (Rehabilitation), நோய்த் தடுப்பு வேதியியல் (Immuno–chemistry) முதலானவை.
இங்கு இளநிலைப் பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, உயராய்வுப் பட்டப்படிப்பு முதலானவற்றைப் பெற வழியுண்டு. பட்டப்படிப்புகளும் சான்றிதழ்ப் படிப்புக்களும் (Diplomas) இங்கு நடத்தப்படுகின்றன. மாணவர்கள் பகுதி நேரத்தில் தனிப்பட்ட முறையில் அனுமதி பெற்றுக் கல்லூரியில் ஆசிரியர்கள் கற்பிக்கும் சில பாடங்களைக் கேட்க வசதி செய்துள்ளனர். இப்பல்கலைக் கழகத்தில் உள்ள நூலகத்தில் 6,50,000 க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. அன்றியும் பெரும் எண்ணிக்கையிலான சோதனைக் கூடங்களும், மண்ணியல் அருங்காட்சியகம் ஒன்றும் செயற்படுகின்றன.
மாணவர்கள் கல்வித்துறைதவிரப் பிற துறைகளில் அறிவினைப் பெருக்கிக்கொள்ள வசதியாக விமானக் கழகம், கப்பற்கழகம் முதலானவற்றில் உறுப்பினராகி அவற்றில் பயிற்சி பெறுதல். நாட்டு நலப்பணித் திட்டத்தில் ஈடுபடுதல், கலையார்வத்தைப் பெருக்குதல் முதலானவற்றிற்கு இப்பல்கலைக் கழகம் வசதி செய்துள்ளது.
இப்பல்சுவைக் கழகம் தொழில் துறையினருக்கும் அரசு நிறுவனங்களுக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்கும் மையத்தையும் நிறுவியுள்ளது.
{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="சவுதாம்டன் பல்கலைக் கழகம்"/>
<section begin="சவுதி அரேபியா"/>
{{dhr}}
{{larger|<b>சவுதி அரேபியா:</b>}} சவுதி அரேபியா தென் மேற்கு ஆசியாவின் பாரசீக வளைகுடா நாடுகளில், ஒன்று, இது அப்துல் அசிசு இபின் அப்துர் இரகுமான் என்பவரால் 1932–இல் ஏற்படுத்தப்பட்டது. இதன் பரப்பு சுமார் 2.4 மிலியன் சதுரக் கிலோ மீட்டராகும். இதன் மக்கள்தொகை 8.3 மிலியன் (1981) ஆகும்.
{{nop}}<noinclude></noinclude>
k4h64fm4rig5jmjn6gztvwd4ws5x7wk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/692
250
651278
1957351
2026-08-05T06:45:24Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குழப்பம் நீடித்தது. இவன் தம்பியரே இவனை வீழ்த்தும் பணியில் ஈடுபட்டனர். <b>சோமேசுவரன், மூன்றாம்</b> (கி.பி. 1126-1138): இவன் தன் தந்தை ஆறாம் விக்கிரம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957351
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோமேசுவரன்|664|சோர் (சர்)சான்}}</noinclude>குழப்பம் நீடித்தது. இவன் தம்பியரே இவனை வீழ்த்தும் பணியில் ஈடுபட்டனர்.
<b>சோமேசுவரன், மூன்றாம்</b> (கி.பி. 1126-1138): இவன் தன் தந்தை ஆறாம் விக்கிரமாதித்தனை (கி.பி. 1076-1126) அடுத்துச் சாளுக்கிய அரியணையில் அமர்ந்தவன். இவனது ஆட்சிக் காலத்தில் அமைதி நிலவியது. கலை, கல்வி ஓங்கின. இவ்வேந்தனே சிறந்த கல்விமானாக விளங்கினான்.
இல்லேந்தனது ஆட்சிக் காலத்தில் ஒய்சாள (Hoysala) விட்டுணுவர்த்தனன், சாளுக்கியரின் கிளர்ச்சி மேலாண்மையிலிருந்து விடுதலை பெறக் செய்தான். ஆனால் இக்கிளர்ச்சி அடக்கப்பட்டது. விக்கிரமசோழன் வேங்கியில் சோழரது ஆதிக்கத்தை மீண்டும் நிறுவினான். சிறந்த அறிஞனான இவன், அபிலாசிதார்த்த சிந்தாமணி அல்லது மன சொல்லசா (Abhilashitartha Chintamani or Manasollasa) என்னும் வடமொழி (Sanskrit) நூலை இயற்றிப் புகழ் பெற்றான். கலைக் களஞ்சியம் போன்ற அந்நூல் ஆட்சியை எவ்வாறு கைப்பற்றுவது, அதனை எப்படிக் காப்பது, அரசியல் அதிகாரத்தை எவ்வாறு துய்ப்பது முதலானவற்றை விளக்குவதுடன் சோமேசுவரனின் அரசியல்திறன், நீதி, நிருவாகம், மருத்துவம், சோதிடம், தருக்கம், ஆயுதங்கள், யானை ஆசியவற்றில் அவன் கொண்டிருந்த ஆற்றலை விளக்குவதாகவும் அமைந்துள்ளது. அமைதி காத்து, நல்லாட்சியை மேற்கொண்ட இவன்சர்வச்னா (Sarvajna) எனவும் போற்றப் பெறுகிறான். இவன் மாபெரும் சாதனையாளனாக விளங்காவிடினும் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்டான்.
<b>சோமேசுவரன் நான்காம்</b> (கி.பி. 1184-1200): இவன் வீழ்ச்சியுற்ற மேலைச் சாளுக்கிய அரசை மீண்டும் நிறுவியவன். மூன்றாம் தைலப்பனின் மகனான இவன் மாவீரன்; மூன்றாம் சோமேசுவரனின் மக்களான இரண்டாம் சசுதேகமல்லன் (கி.பி. 1138-1151), மூன்றாம் தைலப்பன் (கி.பி. 1151-1163) மூன்றாம் கசதேகமல்லன் (கி.பி. 1163-1183), ஆகியோரின் ஆட்சிக் காலங்களில், வீழ்ச்சிப் பாதையை நோக்கி விரைந்து சென்ற சாளுக்கிய அரசை மீண்டும் நிறுத்தியவன். கல்யாணிச் சாளுக்கிய மரபின் கடைசி வேந்தனும் இவனே.
மூன்றாம் தைலப்பனின் ஆட்சிக் காலத்திலேயே சாளுக்கிய அரசு வீழ்ந்தது. சாளுக்கிய அரசில், அமைச்சனாகப் பணிபுரிந்த காலசூரி பிச்சலா (Bijjala) என்பான், தன் அதிகாரத்தைப் பெருக்கிக் கொண்டு, சாளுக்கியச் சிற்றரசர்களின் துணையுடன், தைலப்பனை வென்று அவனைப் பனவாசிக்குத் துரத்தி விட்டுக் கல்யாணி நகரத்தைக் கைப்பற்றி கி.பி. 1076-இல் விடுதலை வேந்தனாகத் தன்னைப் பறைசாற்றிக் கொண்டான். இந்நிலையில் கி.பி.1163 அளவில் தைலப்பனும் இறந்து விட்டான். பிக்சலாவின் ஆட்சிக் காலத்தில் கைப்பற்றப்பட்ட சாளுக்கிய அரசினை, அவனுடைய வழியினர் கி.பி.1183 வரையில் அரசாண்டு வந்தனர். இந்நிலையில் முகிலைக் கிழித்து வெளிக் கிளம்பும் முழுமதிபோல், நான்காம் சோமேசுவரன் எழுச்சி பெற்று, சாளுக்கிய அரசின் சில சிற்றரசர்களின் உதவியால், சாளுக்கிய அரசை மீண்டும் கைப்பற்றினான். இவ்வகையில் இவன் பாண்டிய மன்னனான வீரபாண்டியனுக்கு (கி.பி.946-966) ஒப்புமை கூறத்தக்கவனாவான்.
இவ்வேந்தனது கல்வெட்டுகள் கி.பி.1189 முடியக் கிடைத்துள்ளன. இவனது ஆட்சியும் நெடிதுநாள் நீடிக்கவில்லை. சாளுக்கிய நாட்டின் வடபகுதியைத் தேவகிரி யாதவர்களும், தென்பகுதியைத் துவார சமுத்திரத்தின் போசளரும் கைப்பற்றிக் கொண்டனர். எனவே, சாளுக்கிய அரசு வீழ்ந்தது. வீரபாண்டியனின் ஆட்சிக் காலத்திலேயே பாண்டிய அரசு அழிந்தது போன்று, நான்காம் சோமேசுவரனின் ஆட்சிக் காலத்திலேயே சாளுக்கிய அரசும் மறைந்தது.{{Right|<b>ம.இ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Srinivasamurthy, R. and Ramakrishnan. K.R.</b> History of Karnataka, S.Chand and Company, New Delhi, 1982.<br>
<b>Venkata Ramanappa, M.N.,</b> Qatlines of South Indian History, Vikas Publishing House, New Delhi, 1976.
<section end="சோமேசுவரன், முதலாம்"/>
<section begin="சோர்காத்து"/>
{{dhr}}
<b>சோர்காத்து</b>: அசாம் மாநிலத்தில் சிப்சாகர் மாவட்டத்தின் தலைநகரம் சோர்காத்து (Jorhat). இது பிரமபுத்திரா துணையாற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் முக்கியவாணிக நகரமாகவும் பல்வேறு நகரங்களுடன் தொடர்பு கொண்ட நகரமாகவும் விளங்கி வருகிறது. சோர்காத்து நகரம் அணிகலன்கள் செய்யும் தொழிலுக்குப் புகழ்பெற்ற நகரமாகும். அசாம் வேளாண்மைக் கல்லூரி இந்நகரத்தில் உள்ளது. அகோம் (Ahom) அரசின் தலைநகரமாக இந்நகரம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் இருந்தது. இந்நகரத்தின் மக்கள் தொகை 70,674 (1981).{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சோர்காத்து"/>
<section begin="சோர்(சர்) சான்"/>
{{dhr}}
<b>சோர்(சர்) சான்,</b> இந்தியாவின் தலைமை ஆளுநராக கி.பி.1793 முதல் 1798 வரை பதவி வகித்தவர். இவர் கி.பி. 1751-இல் இலண்டன் நகரில் பிறந்-<noinclude></noinclude>
lm9rqvyfgpxdok9p578q843ymjosoqd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/728
250
651279
1957352
2026-08-05T07:15:33Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 728 |bSize = 480 |cWidth = 187 |cHeight = 167 |oTop = 67 |oLeft = 33 |Location = center |Description = }} {{center|சவுதி அரேபியா அமைவிடம்}} தேசிய கொடி பச்சை வண்ணத்தில் ‘..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957352
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சவுதி அரேபியா|702|சவுதி அரேபியா}}</noinclude>{{dhr}}
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 728
|bSize = 480
|cWidth = 187
|cHeight = 167
|oTop = 67
|oLeft = 33
|Location = center
|Description =
}}
{{center|சவுதி அரேபியா அமைவிடம்}}
தேசிய கொடி பச்சை வண்ணத்தில் ‘அல்லா அல்லால் இறைவன் இல்லை; முகமது இறைவனின் தூதர்’ என்ற பொன்மொழி வெள்ளை நிறத்தில் அராபி மொழியில் பொறிக்கப்பட்டிருக்கும்.
இரியாது (Riyadh) சவுதி அரேபியாவின் (Saudi Arabia) அரசியல் தலைநகராகவும், மெக்கா மதத் தலைநகராகவும் விளங்குகின்றன. இங்கு அரசியல்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 728
|bSize = 480
|cWidth = 180
|cHeight = 194
|oTop = 358
|oLeft = 32
|Location = center
|Description =
}}
{{center|சவுதி அரேபியா}}
சட்டம் என்று தனியாக இல்லை. இங்கு 1952–முதல் மந்திரிசபை முறையில் நடைபெற்றது. பின்னர் 1962 முதல் மந்திரி சபையின் தலைவராக அரசே செயற்படுகிறது; துணை முதல்வர் முறையும் செயற்படுகிறது.
இசுலாமிய சமயச் சட்டமே பொதுச் சட்டமாகவும், மதத்தலைவர்களே நீதிபதிகளாகவும் செயற்படுகின்றனர். சட்டக்குழுத் தலைவர், சட்ட ஆலோசனைக்கென மக்கள் பேராளரையும், நகரிய, கிராமிய குழுக்களையும் அமைக்கின்றார். சமயகுருவே ‘சகாரியா’ (Saharia) சட்டக்குழுத் தலைவர்.
நிருவாக வசதிக்காக நாடு 6 பெரும்பிரிவாகவும், 12 சிறு பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு 1937 முதல் தனி அமைச்சகத்தில் செயற்படுகிறது. இராணுவசேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இங்கு 30,000 பாதுகாப்புப்படை வீரர்களே முக்கிய நிலையானவர். கடற்படை, கடலோரப் பாதுகாப்புப்படை, விமானப் படை முதலியன போக்குவரத்துக்காகவும், தொடர்புக்காகவும்கூடப் பயன்படுகின்றன. ஐ.நா. உறுப்பு நாடாகவும் எண்ணெய்வள (OPEC) உறுப்பு நாடாகவும் உள்ளது. இங்கு 1986–முதல் நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் செயற்படுகிறது. வேளாண்மைத் தொழில், பெட்ரோலியம் போன்ற கனிப்பொருள் வளர்ச்சி தனியார், அரசு ஆகியோரின் சம பங்கீட்டில் நடைபெறுகின்றன.
நாட்டின் நாணயம் ‘இரியால்’. சவுதி மயமாக்கப்பட்ட 8 வங்கிகள் செயற்படுகின்றன. 1980–முதல்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 728
|bSize = 480
|cWidth = 185
|cHeight = 188
|oTop = 379
|oLeft = 257
|Location = center
|Description =
}}
{{center|அரசர் அரண்மனை சிட்டா}}<noinclude></noinclude>
tapk9vqms0815xkzzt4kou9rf5oz7yo
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/729
250
651280
1957353
2026-08-05T07:36:27Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சுமார் 18,000 மிலியன் எரிதிறன் மின் உற்பத்தியாகிறது. எண்ணெய், எரிவாயு ஆகியன அயற்செலாவணி ஈட்டும் பொருள்களாகும். இரும்பு, தங்கம் உரேனியம் போ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957353
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சவுதி அரேபியா|703|சன்மார்க்க சபை...}}</noinclude>சுமார் 18,000 மிலியன் எரிதிறன் மின் உற்பத்தியாகிறது. எண்ணெய், எரிவாயு ஆகியன அயற்செலாவணி ஈட்டும் பொருள்களாகும். இரும்பு, தங்கம் உரேனியம் போன்ற கனிப்பொருள்களும் கிடைக்கின்றன.
கடல்நீரைக் குடிநீராக்கும் முறை நடைமுறையில் உள்ளது. பாலைவனங்களைச் சோலைவனமாக்கும் திட்டமும், கால்நடைகள் பராமரிப்புத் திட்டமும் செயற்படுகின்றன. புதிய செய்திப் போக்குவரத்து, தொழில், ஒளிபரப்பு, தொலைக்காட்சி முதலியன செயற்படுகின்றன. இங்கு, அராபுத் தினசரிகளும் 82 ஆங்கிலத் தினசரிகளும் வெளியிடப்படுகின்றன.
இலவசக்கல்வி எல்லா நிலைகளிலும் செயலாக்கப்பட்டும் பெண் கல்வி தனித்தும் நடைபெறுகின்றன. பல்கலைக்கழகங்களில் பெண்கள் 19 விழுக்காடு பயில்கின்றனர். சுகாதாரம் மிக உன்னிப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்களும் பெண்களும் தனித்தனி மருத்துவப்பயிற்சி பெறுகின்றனர். மெக்காவிலிருந்து 80 கி.மீ. தூரத்தே 3800 அடி உயரத்திலுள்ள ‘தைபு’ (Taif) கோடைவாழிடமாகும். மருத்துவப் பயனுள்ள
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 729
|bSize = 480
|cWidth = 174
|cHeight = 215
|oTop = 290
|oLeft = 43
|Location = center
|Description =
}}
{{center|சிட்டா நகரம்}}
அல்பால்பாவும் பேரீச்சை, தக்காளி, கோதுமை, வெங்காயம், திராட்சைகளும் விளைவிக்கபப்டுகின்றன. இங்கு 1981 கணக்கெடுப்பின்படி 410,000 மாடுகளும், 118,000 கழுதைகளும், 161,000 ஒட்டகங்களும், 6.2 மிலியன் ஆடுகளும் வளர்க்கப்பட்டன.
இங்கு 19 உள்நாட்டு விமானத்தளங்களும், 3 பெரிய அகில உலக விமான நிலையங்களும் உள்ளன.
{{Right|<b>எஸ்.சா.</b>}}
<section end="சவுதி அரேபியா"/>
<section begin="சற்புத்திர மார்க்கம்"/>
{{dhr}}
{{larger|<b>சற்புத்திர மார்க்கம்:</b>}} சைவ சமயத்தின் நான்கு நெறிகளாயெ சரியை, கிரியை, யோகம் ஞானம் என்பவற்றுள் பிரண்டாம் நிலையாகிய கிரியை என்பது சற்புத்திர மார்க்கம் எனவும் மகன்மை நெறி எனவும் கூறப்படும்.
கிரியையாவது சிவபெருமானது அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்கத்தை நோக்கி அகத்திலும் புறத்திலும் செய்யும் வழிபாடாகும். திருமுழுக்குச் செய்தல், ஆடை அணிகலம், சந்தனம், மலர் முதலிய வற்றாள் ஒப்பனை செய்தல், படையல் செய்தல், புகை, ஒளி காட்டுதல், அடிபணிதல், துதித்தல், வேண்டி நிற்றல் என்னும் இவ்வகையான அணுக்கத் தொண்டுகள் இங்கு நிகழ்த்தப்பெறும். இவற்றுன் வழிபாட்டிற்குரிய பொருள்களைத் திரட்டுதல் கிரியையிற் சரியை; புறத்தில் பூசித்தல் கிரியையிற் கிரியை; அகத்தில் பூசித்தல் கிரியையில் யோகம்; இவற்றினால் ஓர் அனுபவம் வாய்க்கப் பெறுதல் கிரியையில் ஞானம்.
திருக்கோயில்களில் சிவலிங்கத் திருமேனிகளில் உலகினர் பொருட்டாகச் செய்யப்படும் வழிபாடு ‘பரார்த்த பூசை’ எனப்படும். அவரவரும் தம் இல்லங்களில் தம் பொருட்டாகச் செய்யும் மேற்கூறிய வழிபாடு ‘ஆன்மார்த்த பூசை’ எனப்படும்.
::‘நறை மலி தரும் அளறொடு முகை நகுமலர் புகை மிகு ::வளரொளி நிறைபுனல் கொடு தனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர்’
{{Right|(1:21:4)}}
என வரும் ஞானசம்பந்தர் திருவாக்கில் இக்கிரியை நெறி விளக்கப் பெற்றுள்ளமை காணலாம்.
கிரியை நெறியில் ஆன்மாவுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு மகனுக்கும் தந்தைக்குமுள்ள அணுக்கமான உறவினைப் போன்றது என்பது பற்றி இது சற்புத்திர மார்க்கம் எனப்பட்டது.
கிரியைத் தொண்டு சாமீபம் என்னும் முத்தி நிலையைப் பயக்கும். சாமீபமாவது முத்தி உலகங்களிற் சென்று மைந்தர் போல அவ்வப் புவன பதிகளின் அருகில் அணைந்து நிற்கும் உரிமையைப் பெற்றிருத்தல் ஆகும்.
{{Right|<b>டி.பி.சி.</b>}}
<section end="சற்புத்திர மார்க்கம்"/>
<section begin="சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி"/>
{{dhr}}
{{larger|<b>சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி:</b>}} இது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம்<noinclude></noinclude>
h73ub6rp6tcoas3ycyhr28gt9chnd4o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/693
250
651281
1957354
2026-08-05T07:37:12Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தார். தந்தை சோர் தாமசு (Shore Thomas); தாயார் தோரதி (Dorathy). இவர் ஆரோ (Harrow) பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றார். கிழக்கிந்திய வணிகக் குழுவில் கி.பி. 1768-ஆம் ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957354
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோர் (சர்) சான்|665|சோர்வே}}</noinclude>தார். தந்தை சோர் தாமசு (Shore Thomas); தாயார் தோரதி (Dorathy). இவர் ஆரோ (Harrow) பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றார். கிழக்கிந்திய வணிகக் குழுவில் கி.பி. 1768-ஆம் ஆண்டு எழுத்தர் பதவி பெற்றார். வருவாய்த் துறையில் கி.பி. 1770-இல் உதவியாளராக்கப்பட்டார். இவர் தம் பொறுப்புகளைத் திறம்படச் செய்தார். பாரசீக மொழியிலிருந்த இந்தியப் பதிவேடுகளைப் பார்வையிடப் பாரசீக மொழியினைப் பயின்றார். வருவாய்த் துறையில் கி.பி. 1772-இல் உதவித் தலைவராகவும், 1775 முதல் 1780 வரையிலும் கல்கத்தா வருவாய்த் துறைக் குழுவின் உறுப்பினராகவும், தாக்காவில் வருவாய் ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். சார்லாட்டு கார்னிசு என்ற நடுத்தரக் குடும்பத்தினைச் சேர்ந்த பெண்ணை கி.பி. 1786-இல் மணம் புரிந்தார். ஆண்டு தோறும் நிலவரி மதிப்பிடும் திட்டம் கி.பி. 1790 வரை இருந்துவந்தது. அதனை மாற்ற எண்ணிய காரன்வாலிசு பிரபு இவரை வருவாய்த் துறையின் தலைவராக நியமித்தார். சர் சான் சோரின் (Sir John Shore) ஆராய்ச்சியின் பயனாகப் பத்தாண்டுகளுக்கு ஒரே சீரான நிலத்தீர்வை கி.பி. 1789-இல் நிருணயிக்கப்பட்டது. இவரது முயற்சியால் 1793-இல் நிலையான நிலவரித் திட்டம் (Permanent-Settlement) ஏற்படுத்தப்பட்டது.
காரன்வாலிக ஓய்வுபெற்றபோது இவர் தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவருடைய திறமையிலும் நேர்மையிலும் மற்றவர்கள் கொண்ட நம்பிக்கை வீண்போகாமல் நடந்துகொண்டார். ‘தலையிடாக் கொள்கையை’ கி.பி. 1784-இல் இயற்றப்பட்ட பிட்டு இந்தியச் சட்டம் (Pitt India Act) வலியுறுத்தியது. பல இந்தியப் போர்கள் வணிகக் குழு அதிகாரிகளின் இலட்சியத்தின் விளைவுகளே என நம்பப்பட்டதாலும், இந்தியாவில் ஆதிக்கச் சமநிலை ஏற்பட்டால் அமைதி நிலவும் என்பதாலும், இந்தியாவில் ஆங்கிலக் குடியேற்றங்களுக்குப் பிற ஐரோப்பிய அரசுகளால் ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகள் நீங்கியமையாலும் தலையிடாக் ‘கொள்கை’ பின் பற்றப்பட்டது. சோர் பதவியேற்றபோது ஆங்கிலத் கிழக்கிந்திய வணிகக்குழுவின் இந்திய ஆட்சி எவ்வித இடுக்கணுமின்றி இருந்தது.
மேலும், மிகவும் வலிமைவாய்ந்த படையும் ஆங்கிலேயர் வசம் இருந்தது. இவர் காலத்தில் மைசூரில் திப்பு சுல்தானும், மகாராட்டிரத்தில் பீசுவாக்களும் (Peshwas), ஐதராபாதில் நிசாமும் வலிமை மிக்கவர்களாக இருந்தனர். நிசாமுக்கும் மராட்டியர்களுக்கும் போர் ஏற்படும் நிலை உருவான போது நிசாம் ஆங்கிலேயர் உதவியை நாடினார். சோரின் தலையிடாக் கொள்கை நிசாமுக்கு மனநிறைவளிக்கவில்லை. காரன்வாலிசால் நிசாமுக்கு அளிக்கப்பட்ட எல்லா வாக்குறுதிகளையும் ஏற்கச் சோர் மறுத்தார். நிசாம் இரெய்மாண்டு என்ற பிரெஞ்சு அதிகாரியைத் தம் படைகளுக்குப் பயிற்சியளிக்க அமர்த்தினார். அயோத்தியில் சோரின் தலையீடு வெற்றிபெற்றது. நவாபு அசாபு-உத்-தெளலா கி.பி.1797-இல் மறைந்ததால், அவர் மகன் வாசிர் அலி நவாபு ஆக்கப்பட்டார். சோர் அவரை நீக்கி விட்டுச் சாதார் அலி என்பவரை நவாபு உடன்பாடு கண்டார். அலகாபாதுக் கோட்டையும், ஆண்டுக்கு 76 இலட்ச உருபாயும் பெற்றார்.
சோர், இலக்கிய ஆர்வம் கொண்டவர். பாரசீக மொழியில் வல்லுநரான இவர், தம் ஓய்வு நேரங்களில் பாரசீக நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். வடமொழி வேதாந்த நூல்களையும் மொழி பெயர்த்தார்.
அகவிலைப் படிகளைக் காரன்வாலிசு குறைத்து விட்டமையால் வணிகக்குழு அதிகாரிகள் சீற்றமுற்றனர். சோரின் ஆட்சிக்காலத்தில் பல எதிர்ப்புகள் கிளம்பின. அதனால், சோர் திருப்பி அழைக்கப்பட்டார். நாடு திரும்பிய இவர் கி.பி. 1793-இல் ஐரிசு சபையின் உறுப்பினராக்கப்பட்டார்; முதன்மை ஆட்சிக் குழு (Priwvy Council) உறுப்பினராகவும், இந்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினராகவும் கி.பி. 1807 முதல் இருந்தார்; விவிலியக் குழுவின் முதல் தலைவராகப் பணிபுரிந்தார். சோர் கி.பி. 1834-ஆம் ஆண்டு மறைந்தார்.{{Right|<b>பெ.சி.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Allan J., Sir T. Wolseley Haig, Dodwell H.H.,</b> The Cambridge Shorter History of India, S. Chand & Co. New Delhi, 1979.<br>
<b>Chhabra G.S.,</b> Advanced Study in the history of Modern India Vol. I. Sterling Publishers (Pvt) Ltd., New Delhi, 1971.
<section end="சோர்(சர்) சான்"/>
<section begin="சோர்வே"/>
{{dhr}}
<b>சோர்வே</b> மகாராட்டிர மாநிலத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சங்கம்னர் (Sangamnar) வட்டத்தில் உள்ளதோர் ஊர். இது தொல்லியல் சிறப்புப் பெற்றது. சோர்வே விற்கு (Jorwe) வடக்கில் பிரவாரா ஆறு ஓடுகிறது. சோர்வேயின் தொன்மையைத் தக்காணக் கல்லூரித் தொல்லியல் துறையினர் அகழாய்வுகள் செய்து வெளிப்படுத்தினர். கி.பி.11-ஆம் நூற்றாண்டைய யாதவ மரபுக் கல்வெட்டு ஒன்று இவ்வூரைச் சும்யாரவி கிராமம் (Jumyarave grama) எனக்<noinclude></noinclude>
nqjwmn75doo8mlb0w4e671y76z69l90
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/694
250
651282
1957355
2026-08-05T07:48:48Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "குறிப்பிடுகிறது. சோர்வேயில் நுண்ணிய கற்கருவிகளும் (Microlitnes) கிடைத்துள்ளன. இங்கு நடந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பண்பாட்டுக் கூறுகளை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957355
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோரர்கள்|666|சோலன்}}</noinclude>குறிப்பிடுகிறது. சோர்வேயில் நுண்ணிய கற்கருவிகளும் (Microlitnes) கிடைத்துள்ளன. இங்கு நடந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு இது சோர்வேப் பண்பாடு (Jorwe culture) எனக் கூறப்படுகிறது. இப்பண்பாட்டில் வண்ணம் தீட்டப்பட்ட மட்கலன்களும் சிறிதளவு செப்புப் பொருள்களும் ஆறு கைக்கோடரிகளும் கிடைத்துள்ளன. சோர்வேப்பண்பாடு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்த செப்புக் காலப் பண்பாடாகும்.
சோர்வேவில் கிடைத்த மட்கலன்
சோர்வே மட்கலன்கள் உள்ளூரில் கிடைத்த களி மண்ணால் செய்யப்பட்டவை. சோர்வே மட்கலன்கள் வண்ணம் தீட்டப்பட்டுக் காணப்பட்டன. சோர்வே மட்கலன்களில் கிண்ணங்கள், சாடிகள் போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சோர்வே"/>
<section begin="சோரர்கள்"/>
{{dhr}}
<b>சோரர்கள்</b>: காண்க: சவரர்
<section end="சோரர்கள்"/>
<section begin="சோலன்"/>
{{dhr}}
<b>சோலன்</b> என்பவர் பண்டைய கிரேக்கத்தில் ஏதென்சு நகரரசில் வாழ்ந்த ஆக்க இயல்புடைய அரசியலறிஞர் ஆவர். இவர் ஒரு கவிஞரும் ஆவர். இவர் ஆதென்சு நகரரசுக்குச் செய்த பல்வேறு சீர் திருத்தங்கள் பிற்காலத்தில் பல அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கு வழிகாட்டியாக இருந்தன.
சோலன் (Solon) ஓர் அதீனிய உயர்குடியில் கி.மு.538-இல் பிறந்தாரெனக் கருதப்படுகிறது. இவர் வாணிகம் செய்யும் நோக்கத்துடன் பல நாடுகளுக்குப் பயணங்கள் செய்தார். இவர் கி.மு.600-இல் ஏதென்சுக்கும் மெகாராவுக்குமிடையே சாலமிசுப் பகுதிக்காகப் போர் நேர்த்தபோது, ஊக்கமின்றியிருந்த அதீனியருக்குக் கடமையுணர்வில் ஆர்வமூட்டிக்கவிதை எழுதினார். இவருடைய நாட்டுப் பற்றையும், ஆக்கத் திறனையும் கண்டு வியந்த ஆதீனியர்கள் கி.மு.394-இல் முக்கிய நிருவாக அதிகாரியாக இவரை அமர்த்தினர். இவர் தம் ஆட்சிக்காலத்தில் பொருளாதாரச் சீர்திருத்தங்களையும், அரசியலமைப்புச் சீர்திருத்தங்களையும் நிறைவேற்றி, எதிர்காலத்தில் அதீனிய அரசாங்கம் ஒரு முழு வளர்ச்சியுடைய குடியாட்சி அரசாங்கமாக வளருவதற்கு அடிப்படை அமைத்துக் கொடுத்தார். பல சீர்திருத்தங்களைச் செய்தபின் இவர் தம் பதவிக் காலம் முடிவடைந்ததும், ஏதென்சிலிருந்து புறப்பட்டு 10 ஆண்டுகளுக்கு எகிப்து, சைப்ரசு, சிறிய ஆசியா முதலிய நாடுகளுக்குப் பயணம் செய்தார். தாம் சென்ற நாடுகளைப் பற்றித் தம் கவிதைகளில் இவர் குறிப்பிட்டுள்ளார். இவர் ஏதென்சுக்குத் திரும்பி வந்தபோது, அதீனியக் குடிகள் பல கட்சிகளாகப் பிரிந்து பூசலிட்டுக் கொண்டிருந்தனர், அப்பூசல்களுக்கு ஓர் முடிவாகக் குடிமக்கள் பிசிசுட்டிரேட்டசு (Pisistratus) என்பாரின் தலைமையில் கி.பி. 1561-இல் ஓர் எதேச்சாதிகார ஆட்சியை நிறுவினர். மக்கள் உரிமையிலும் சுதந்திரக் குடியாட்சி அரசாங்கத்திலும் பற்றுடைய சோலன் பிகெட்டிரேட்டசின் எதேச்சாதிகார ஆட்சி நிறுவப்படுதல் கூடாது என்று உறுதியாக எதிர்த்தார்.
<b>சமூகக் குழப்பங்கள்</b>: சோலன் ஏதென்சின் முக்கிய அதிகாரியாகப் பதவி ஏற்றபோது, அங்கு உயர்குடிப் பிரபுக்களுக்கு எதிராகக் கீழ்வகுப்பார் கலகம் செய்தனர். கீழ்வகுப்பினர் ஏழைகளாகையால், அவர்கள் செல்வம் மிக்க உயர்குடிப் பிரபுக்களிடம் பெரும் கடன்சுமையால் பிணிக்கப்பட்டிருந்தனர். உயர் குடிப்பிரபுக்கள் நாட்டு மன்றங்களில் உறுப்பினராகவும் உயரிய அலுவலர்களாகவும் விளங்கினர். அவர்கள், பொருள் வசதி உடையவர்களாதலால் தங்களுடைய சிறு பண்ணைகளையும், தங்களையும் அடைமானமாக வைத்துக் கீழ் வகுப்பார் கடன் வாங்கினர். கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத ஏழைக் குடியானவர்கள் நிலங்களைப் பிரபுக்களிடம் இழந்ததுமன்றி, அவர்களிடத்தில் நில அடிமைகளாகவும் (Serfs) வேலைசெய்து பிழைக்க வேண்டிய அவல நிலையிலிருந்தனர். ஏழைக் குடியானவருடைய நிலங்களில் நிறுத்தப்பட்ட தூண்களெல்லாம் அவை பிரபுக்களுக்கு அடைமானமாக்கப்பட்டதைக் காட்டின. இந்த அவல நிலை திரேக்கோ (Draco) என்பவருடைய சீர்திருத்தங்களால் மேலும் கடுமையாயிற்று, ஏழை மக்களுடைய கடன் சுமையை<noinclude></noinclude>
drc8exwy1ay5sqvueyse4wr30y9vyim
1957356
1957355
2026-08-05T07:55:08Z
Bharathblesson
15164
1957356
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோரர்கள்|666|சோலன்}}</noinclude>குறிப்பிடுகிறது. சோர்வேயில் நுண்ணிய கற்கருவிகளும் (Microlitnes) கிடைத்துள்ளன. இங்கு நடந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு இது சோர்வேப் பண்பாடு (Jorwe culture) எனக் கூறப்படுகிறது. இப்பண்பாட்டில் வண்ணம் தீட்டப்பட்ட மட்கலன்களும் சிறிதளவு செப்புப் பொருள்களும் ஆறு கைக்கோடரிகளும் கிடைத்துள்ளன. சோர்வேப்பண்பாடு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்த செப்புக் காலப் பண்பாடாகும்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 694
|bSize = 375
|cWidth = 145
|cHeight = 130
|oTop = 140
|oLeft = 33
|Location = center
|Description =
}}
{{center|சோர்வேவில் கிடைத்த மட்கலன்}}
சோர்வே மட்கலன்கள் உள்ளூரில் கிடைத்த களி மண்ணால் செய்யப்பட்டவை. சோர்வே மட்கலன்கள் வண்ணம் தீட்டப்பட்டுக் காணப்பட்டன. சோர்வே மட்கலன்களில் கிண்ணங்கள், சாடிகள் போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சோர்வே"/>
<section begin="சோரர்கள்"/>
{{dhr}}
<b>சோரர்கள்</b>: காண்க: சவரர்
<section end="சோரர்கள்"/>
<section begin="சோலன்"/>
{{dhr}}
<b>சோலன்</b> என்பவர் பண்டைய கிரேக்கத்தில் ஏதென்சு நகரரசில் வாழ்ந்த ஆக்க இயல்புடைய அரசியலறிஞர் ஆவர். இவர் ஒரு கவிஞரும் ஆவர். இவர் ஆதென்சு நகரரசுக்குச் செய்த பல்வேறு சீர் திருத்தங்கள் பிற்காலத்தில் பல அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கு வழிகாட்டியாக இருந்தன.
சோலன் (Solon) ஓர் அதீனிய உயர்குடியில் கி.மு.538-இல் பிறந்தாரெனக் கருதப்படுகிறது. இவர் வாணிகம் செய்யும் நோக்கத்துடன் பல நாடுகளுக்குப் பயணங்கள் செய்தார். இவர் கி.மு.600-இல் ஏதென்சுக்கும் மெகாராவுக்குமிடையே சாலமிசுப் பகுதிக்காகப் போர் நேர்த்தபோது, ஊக்கமின்றியிருந்த அதீனியருக்குக் கடமையுணர்வில் ஆர்வமூட்டிக்கவிதை எழுதினார். இவருடைய நாட்டுப் பற்றையும், ஆக்கத் திறனையும் கண்டு வியந்த ஆதீனியர்கள் கி.மு.394-இல் முக்கிய நிருவாக அதிகாரியாக இவரை அமர்த்தினர். இவர் தம் ஆட்சிக்காலத்தில் பொருளாதாரச் சீர்திருத்தங்களையும், அரசியலமைப்புச் சீர்திருத்தங்களையும் நிறைவேற்றி, எதிர்காலத்தில் அதீனிய அரசாங்கம் ஒரு முழு வளர்ச்சியுடைய குடியாட்சி அரசாங்கமாக வளருவதற்கு அடிப்படை அமைத்துக் கொடுத்தார். பல சீர்திருத்தங்களைச் செய்தபின் இவர் தம் பதவிக் காலம் முடிவடைந்ததும், ஏதென்சிலிருந்து புறப்பட்டு 10 ஆண்டுகளுக்கு எகிப்து, சைப்ரசு, சிறிய ஆசியா முதலிய நாடுகளுக்குப் பயணம் செய்தார். தாம் சென்ற நாடுகளைப் பற்றித் தம் கவிதைகளில் இவர் குறிப்பிட்டுள்ளார். இவர் ஏதென்சுக்குத் திரும்பி வந்தபோது, அதீனியக் குடிகள் பல கட்சிகளாகப் பிரிந்து பூசலிட்டுக் கொண்டிருந்தனர், அப்பூசல்களுக்கு ஓர் முடிவாகக் குடிமக்கள் பிசிசுட்டிரேட்டசு (Pisistratus) என்பாரின் தலைமையில் கி.பி. 1561-இல் ஓர் எதேச்சாதிகார ஆட்சியை நிறுவினர். மக்கள் உரிமையிலும் சுதந்திரக் குடியாட்சி அரசாங்கத்திலும் பற்றுடைய சோலன் பிகெட்டிரேட்டசின் எதேச்சாதிகார ஆட்சி நிறுவப்படுதல் கூடாது என்று உறுதியாக எதிர்த்தார்.
<b>சமூகக் குழப்பங்கள்</b>: சோலன் ஏதென்சின் முக்கிய அதிகாரியாகப் பதவி ஏற்றபோது, அங்கு உயர்குடிப் பிரபுக்களுக்கு எதிராகக் கீழ்வகுப்பார் கலகம் செய்தனர். கீழ்வகுப்பினர் ஏழைகளாகையால், அவர்கள் செல்வம் மிக்க உயர்குடிப் பிரபுக்களிடம் பெரும் கடன்சுமையால் பிணிக்கப்பட்டிருந்தனர். உயர் குடிப்பிரபுக்கள் நாட்டு மன்றங்களில் உறுப்பினராகவும் உயரிய அலுவலர்களாகவும் விளங்கினர். அவர்கள், பொருள் வசதி உடையவர்களாதலால் தங்களுடைய சிறு பண்ணைகளையும், தங்களையும் அடைமானமாக வைத்துக் கீழ் வகுப்பார் கடன் வாங்கினர். கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத ஏழைக் குடியானவர்கள் நிலங்களைப் பிரபுக்களிடம் இழந்ததுமன்றி, அவர்களிடத்தில் நில அடிமைகளாகவும் (Serfs) வேலைசெய்து பிழைக்க வேண்டிய அவல நிலையிலிருந்தனர். ஏழைக் குடியானவருடைய நிலங்களில் நிறுத்தப்பட்ட தூண்களெல்லாம் அவை பிரபுக்களுக்கு அடைமானமாக்கப்பட்டதைக் காட்டின. இந்த அவல நிலை திரேக்கோ (Draco) என்பவருடைய சீர்திருத்தங்களால் மேலும் கடுமையாயிற்று, ஏழை மக்களுடைய கடன் சுமையை<noinclude></noinclude>
gtnsdatrrg8oe8k5cc2mmz5te6ivxav
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/695
250
651283
1957357
2026-08-05T08:06:15Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ஒழித்தலும், நாட்டின் சட்டத்திலுள்ள கடுமையான பகுதிகளை நீக்கி, மனித இயல்புக்கு ஏற்றதாகச் செய்தலுமே சோலனின் முதல் நோக்கமாயின. ஆட்களையும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957357
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோலன்|667|சோலா எலிமி}}</noinclude>ஒழித்தலும், நாட்டின் சட்டத்திலுள்ள கடுமையான பகுதிகளை நீக்கி, மனித இயல்புக்கு ஏற்றதாகச் செய்தலுமே சோலனின் முதல் நோக்கமாயின.
ஆட்களையும், நிலங்களையும் பிணையமாக வைத்து, மக்கள்மீது ஏற்றப்பட்டிருந்த கடன் சுமைகளைச் சோலன் ஒருசட்டத்தின்மூலம் அகற்றி எறிந்தார். இதன் விளைவாக நில அடிமை முறையும் அடிமை வகுப்பும் ஒழிந்தன, ஆட்களையும், நிலங்களையும் அடைமானமாகவைத்து வழங்கப்பட்டிருந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அடைமான நிலங்கள் அவற்றின் உரிமையாளருக்கு மீட்கப்பட்டன. அடிமைகளாக விற்கப்பட்டவரெல்லாம், சுதந்திரக் குடிமக்களாக ஒப்புக்கொள்ளப்பட்டனர். மேலும், எதிர்காலத்தில் ஆளை அடைமானமாக வைத்துக் கடன்கள் வாங்கலாகாது என்று ஒரு சட்டத்தின் வழியாகச் சோலன் தடுத்தார். தனியார் தமக்கு உரிமையாக வைத்துக் கொள்ளக்கூடிய நிலத்தின் அளவையும் சட்டத்தின் வாயிலாக வரையறை செய்தார். இக்கடன் தள்ளுபடிச் சட்டங்கள் அளவிற் பெரிய அதீனிய நடுத்தர வகுப்பாருக்குக் குடிமை உரிமைகளை மீட்டுக் கொடுத்த நல்ல சீர்திருத்தங்களாகும்.
ஏதென்சில் தொழிலும் வாணிகமும் வளம் பெறுதற்காகச் சோலன் சில சீர்திருத்தங்களையும் கொண்டு வந்தார். மற்ற அரசுகளில் பழக்கத்திலிருந்து வந்த எடைகள், படிகள் ஆகியவற்றின் தரத்துக்கு ஒப்ப ஏதென்சிலுள்ள எடைகளும் படிகளும் இருக்குமாறு செய்தார். முன்பு குடியுரிமை இல்லாமலிருந்து வந்த தொழிலாளருக்கு அதீனிய அரசின் குடியுரிமை அளித்தார். வேளாண்மையில் ஈடுபட்டோருக்கு மாற்று வேலை வாய்ப்பு இருக்கும் பொருட்டு, ஒலிவை எண்ணெயைத் தவிர வேறெந்த வேளாண்மைப் பொருளும் வேற்றுநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுதல் கூடாதென்று தடுத்தார்.
சோலன் செய்த மற்றொரு முக்கிய சீர்திருத்தம், கி.மு.ஏழாம் நூற்றாண்டில் ஏதென்சில் திரேக்கோ வரைந்த சட்டமுறைகளை மாற்றியதே ஆகும். திரேக்கோவின் கடுமையான குற்றச் சட்டங்களுக்கு மாறாக, கொலைக் குற்றத்தைத் தவிர, மற்றக் குற்றங்களுக்கு மனித இரக்க உணர்வுடன் கூடிய நல்ல சட்டங்களைச் சோலன் இயற்றிச் செயற்படுத்தினார்.
பெற்றோர் குழந்தைகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளை வலியுறுத்தியும், குழந்தைகள் பெரியோரானதும் செய்யவேண்டிய கடமைகளை வலியுறுத்தியும் சோலன் சட்டங்கள் செய்தார்.{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Fuller. Edmund,</b> Plutarch's. Lives of the Noble Greeks, Delhi. 1968.<br>
<b>Barker, Ernest,</b> Greek Political Theory: Plato and His Predecessors, London, 1951.
<section end="சோலன்"/>
<section begin="சோலா.எமிலி"/>
{{dhr}}
<b>சோலா.எமிலி (கி.பி. 1840-1902)</b>: எயில் எட்வர்ட் சார்லசு அந்தோனிசோலா கி.பி.1840-ஆம் ஆண்டு பிரான்சின் தலைநகரான பாரிசில் பிறந்தார். பிரான்சிசுகோ சோபலா என்ற இத்தாலியரும், எமிலி ஆபாட்டு என்ற பிரஞ்சுப் பெண்மணியும் இவர் பெற்றோராவர். சிறந்த கட்டடப் பொறியாளரான பிரான்சிசுகோ பிரெஞ்சுப் பிரதமரான அடால்பு தையர்பின் ஆணையின்படி, கி.பி. 1842-இல் தென் பிரான்சிற்கு ஓர் நீர்ப்பாசனத் திட்டத்தைச் செயற்படுத்தும் பணியில் ஈடுபட்டார். இவர் கி.பி.1847- இல் இறந்த பிறகு. இவர் மனைவியும், மகனும், பாரிசுக்குத் திரும்பினர்.
கல்வியில் பெருநாட்டமுடையவராகச் சோலா திகழவில்லை. இவர் கி.பி.1859-இல் தம் பட்டப் படிப்பில் தோல்வியுற்றார். பல இடங்களிலும் (கி.பி. 1859 முதல் 1861 வரை) வேலை தேடி அலைந்தார். தமது உடைகளைக்கூட விற்று உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டது. அக்காலத்தில் இவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், இவருக்குப் பிற்காலத்தில், சிறந்த புதினங்களை எழுத உதவின. இறுதியில் ஒரு கப்பல் குழுவில் எழுத்தராக அமர்ந்தார். ஆனால், அவ்வேலை இவருக்குச் சிறிதும் பிடிக்கவில்லை, அதை விட்டுவிட்டு கி.பி.1862-இல் ஆசசெட்டு (Hachette) என்பவர் நடத்தி வந்த புத்தக வெளியீட்டகத்தில் எழுத்தராகச் சேர்ந்தார். அங்கு இவருக்கு எழுதும் சூழ்நிலை கிடைத்தது. முதலில் கவிதை எழுதத் தொடங்கிய இவர் பின் கதைகளும், புதினங்களும் எழுதினார். மனிதனின் பரிணாம வளர்ச்சி, காதலின் பரிணாம வளர்ச்சி ஆகியவை புரட்சிகரமான கருத்துகளைக் கொண்டவையாக இருந்ததால், ஆச்செட்டு அவற்றை வெளியிட மறுத்தார்; சோலாவைச் சிறு கதைகள் எழுதுமாறு ஊக்குவித்தார். சோலா முதற் சிறுகதைத் தொகுப்பு கி.பி, 1864-ஆம் ஆண்டு வெளியாயிற்று. இவர் கி.பி.1865-இல் சுயசரிதை வடிவில் வெளியிட்ட புத்தகம் போலீசாரின் கவனத்தை ஈர்த்தது. அதனால் தமக்கும் தம் நிறுவனத்திற்கும் ஆபத்து வினையும் என்று கருதிய ஆச்செட்டு சோலாவை எழுதுவதையாவது தம் நிறுவனத்தின் வேலை செய்வதையாவது விட்டுவிட வேண்டும் என்றார். எனவே, தம் வேலையை விட்டு<noinclude></noinclude>
le7txs32ypzti8blstca22li34mezoh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/696
250
651284
1957358
2026-08-05T08:24:28Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "விலகிய சோலா கி.பி. 1866 முதல் முழு நேரமும் எழுதுவதையே தொழிலாகக் கொண்டார். அறிவியலும் இயற்கைத் தத்துவமும் இணைந்த புரட்சிகரமான புதினங்களா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957358
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோலா எமிலி|668|சோலா எமிலி}}</noinclude>விலகிய சோலா கி.பி. 1866 முதல் முழு நேரமும் எழுதுவதையே தொழிலாகக் கொண்டார்.
அறிவியலும் இயற்கைத் தத்துவமும் இணைந்த புரட்சிகரமான புதினங்களான ‘தெரிசாராகுன்’, ‘வெட்கம்’ என்பவை முறையே கி.பி.1867, 1868-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டன. இவர் கி.பி. 1870-ஆம் ஆண்டு எமலே என்ற கேப்ரியல் எலினார் அலெக்சாண்டரின் மகளை மணந்தார். தாயையும் மனைவியையும் காப்பாற்ற வேண்டிய ஒரே ஆண் மகனாக இருந்ததால், பிரெஞ்சு அரசாங்கம் பிராங்கோ-பிரசியப் போரில் ஈடுபடுவதிலிருந்து இவருக்கு விலக்கு அளித்தது. இவர் கி.பி.1871 முதல் 1876 வரை ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு புதினம் வெளியிட்டார். இவர் வெளியிட்ட ‘குடிகாரன்’ (Drunkard-கி.பி.1877) என்ற புதினம் இவருக்குப் புகழைத் தேடித்தந்தது. பிரான்சின் மிகச் சிறந்த எழுத்தாளராக இவர் கருதப்பட்டார். அடுத்த 16 ஆண்டுகளில் மேலும் 13 புதினங்களை எழுதினார்.
பரிசோதனைக் கூடங்களில் அறிவியல் பரிசோதனைகள் நடத்துவதுபோல, மனித குணங்களும், பலவீனங்களும்கூட பரிசோதனைக் குட்படுத்தப்பட்டு அறியப்பட வேண்டியவை எனச் சோலா கருதினார். மனிதகுணம் பரம்பரையை அடிப்படையாகக் கொண்டது என்றும், மூதாதையரிடமிருந்து அவர்தம் சந்ததியர் நோய்களைப் பெறுவது போலத தீயகுணங்களையும் பெற வாய்ப்பு உண்டு என்று உறுதியாக நம்பினார், அவற்றிலிருந்து தப்புனது கடினம் எனினும், அதைப் புரிந்து கொண்டால் கல்வி, மருத்துவம் ஆகியவற்றின் துணையோடு, மனித இயல்பை முழுமைப்படுத்த முடியும் என்றார். இத்தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே பல கதைகள் எழுதி நெப்போலியன்னார். மூன்றாம் பதவி ஏற்றது முதல் செடான் போரில் கி.பி.1870-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் தோல்வியுற்றது வரையிலுமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து எழுதினார், இவ்வாறு அறிவியலும், இயற்கை வாதமும் கலந்த இவர்தம் கருத்துகளுக்குப் பெரும் எதிர்ப்பும் ஏற்பட்டது. பிரான்சில் சில சிறந்த ஓவியர்களைப் பாராட்டி எழுதினார். அவர்களைத் தம் கதாபாத்திரங்களாகவும் சித்திரித்தார். தம்மைப் பற்றி ஏற்பட்ட மாறுபட்ட கருத்துகளால் சோலா பாதிக்கப்படவில்லை. மாறாகத் தமக்கும் தம் நூல்களுக்கும் கிடைத்த விளம்பரமாகக் கருதினார். இனக் கவர்ச்சியையும், உடலுறவையுமே பின்னணியாகக் கொண்ட கதைகளை எழுதுபவர் என்று இவர் கருதப்பட்டார். இவர் கி.பி. 1837-ஆம் ஆண்டு எழுதிய பூமி (Earth) என்ற புதினத்திற்குப் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கி.பி. 1888-ஆம் ஆண்டு தம்மைவிட 30 வயது குறைந்த சூன் ரொசாரோ என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அவள் மூலம் கி.பி. 1889-ல் ஒரு பெண் குழந்தைக்கும் 1891-இல் ஓர் ஆண் குழந்தைக்கும் தந்தையானார். குழந்தையே பெறாத அவரது முதல் மனைவிக்கு இது பெருத்த அவமானத்தையும் துயரத்தையும் அளித்த போதிலும், சோலா இறந்தபின் அக்குழந்தைகளைச் சட்டபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
பிரெஞ்சு அரசாங்கம் யூதர்கள் மீது தன் வெறுப்பைக் காட்டத் தொடங்கியது. பிரெஞ்சு இராணுவ அதிகாரியான திரேபசு (Dreyfus) என்ற யூதர் மீது அரசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டது. விசாரணை 12 ஆண்டுகள் நடைபெற்றது, சோலா அவரைக் குற்றமற்றவர் எனக் கருதியதால், அவரை ஆதரித்தும், அரசாங்கத்தைக் கண்டித்தும் எழுதினார். எனவே, அரசாங்கம் இவரைக் குற்றவாளியாக்கியது. சோலா தண்டனையிலிருந்து தப்ப இங்கிலாந்திற்கு ஓடினார். அங்கு இவரது கதைகளை ஆங்கிலத்தில் வெளியிட்டவரான என்றி விசெடெல்லி (Henry Vizetelly) என்பவர் ஆதரவில் வாழ்ந்தார். பின் பிரெஞ்சு அரசு, திரேபசு மீதான வழக்கின் தீர்ப்பில் மாற்றம் செய்வதை அறிந்து, மீண்டும் பிரான்சிற்கு வந்தார்.
இவர் 1932-ஆம் ஆண்டு கோடைக் காலத்தை மெடானில் கழித்துவிட்டுப் பாரிசு திரும்பினார். ஆனால், அன்று இரவு இவரது படுக்கை அறையில் பெருந் தீ விபத்து ஏற்பட்டு உயிர் துறந்தார். இவரது மனைவி மட்டும் உயிர் தப்பினார். தீ விபத்தின் காரணம் தெரியவில்லை எனினும், இவரது அரசியல் பகைவர்களாலேயே இந்த விபத்து ஏற்பட்டிருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இவரது இறுதிச் சடங்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. பிரான்சின் மிகச் சிறந்தவர்களுக்காக என ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் இவரது நினைவுச் சின்னம் இடம்பெற்றது. ஆயினும், 19 முறை போட்டியிட்ட போதும்கூட, உடலுறவு பற்றி எழுதிய எழுத்தாளர் என்ற காரணத்தால், பிரான்சின் மிகச் சிறந்த பிரெஞ்சு கலைக் கூடத்தில் இவருக்கு அங்கத்தினர் தகுதி மறுக்கப்பட்டது. இவர் பிரான்சில் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வந்த பழைய நடையை மாற்றி, அறிவியலுக்கும், இயற்கைக் தத்துவத்திற்கும் சிறப்பளிக்கக்கூடிய வகையில் புரட்சிகரமான கதைகள் எழுதும் ஒரு புதிய முறையைத் தோற்றுவித்தார். இவர்தம் நூல்கள் ஆங்கிலத்திலும், பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டுள்-<noinclude></noinclude>
o5f71dzzqtvdtquqztnsn1c5c5hj2gg
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/697
250
651285
1957359
2026-08-05T08:52:48Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ளன. இவரது வாழ்க்கை வரலாற்றையும், பலர் எழுதியுள்ளனர். இவர்தம் நூல்கள் பல அறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.{{Right|<b>வி.பா.</b>}} <section end="சோலா.எமிலி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957359
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோலார்ப் பேட்டை|669|சோலோ இனம்}}</noinclude>ளன. இவரது வாழ்க்கை வரலாற்றையும், பலர் எழுதியுள்ளனர். இவர்தம் நூல்கள் பல அறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.{{Right|<b>வி.பா.</b>}}
<section end="சோலா.எமிலி"/>
<section begin="சோலார்ப் பேட்டை"/>
{{dhr}}
<b>சோலார்ப் பேட்டை</b>: தமிழ்நாட்டில் வட ஆர்க்காடு மாவட்டத்தில் திருப்பத்தூர் வட்டத்தில் உள்ளதோர் ஊர். இவ்வூர் சென்னை பெங்களூர் இருப்புப்பாதையில் முக்கிய சந்திப்பு நிலையமாக உள்ளது இங்கிருந்து பெங்களுருக்கும் திருவனந்தபுரம், கொச்சி, கோயம்புத்தூருக்கும் இருப்புப்பாதை வண்டிகள் பிரிந்து செல்கின்றன. திருப்பத்தூர், வேலூர்ப் பெருஞ்சாலையில் திருப்பத்தூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் கிழக்காக அமைந்துள்ள இவ்வூருக்குத் தெற்கில் நீண்ட மலைகள் அமைந்துள்ளன. அம்மலைகளுள் குறிப்பிடத்தக்கது ஏலகிரி மலையாகும். ஏலகிரி மலை அடிவாரத்தில் சிறந்த வேளாண் தொழில் நடைபெறுகிறது. சோலார் பேட்டை தொடர்வண்டிச் சந்திப்பில் தொடர் வண்டி இயந்திரங்களைப் பழுதுயார்க்கும் சிறு தொழிற்கூடம் ஒன்று உள்ளது. இவ்வூர் முன்பு சோலைகள் நிறைந்த ஊராக இருந்ததால் சோலையார் பேட்டை எனக் கூறப்பட்டு இப்பொழுது மருவிச் சோலார்ப் பேட்டையானதாகக் (Jolarpet) கூறுவர். ஊரின் மக்கள் தொகை 21,603.{{Right|<b>சு.இரா.</b>}}
<section end="சோலார்ப் பேட்டை"/>
<section begin="சோலோ இனம்"/>
{{dhr}}
<b>சோலோ இனம்</b>: இந்த இனத்தவர் தென் அமெரிக்காவில் பெரு (Peru), பொலிலியா நாடுகளில் வாழும் தொன்மைக்குடியினராவர். சோலோவினர் (Choles) அமெரிக்க இந்திய வழி வந்தவர்கள் என்றோ இசுபானியர்கள் (Spanish) வழிவத்தவர்கள் என்றோ கூறுமளவிற்குத் தனிப் பண்புகனைப் பெற்றிருக்கவில்லை. இவ்விரு நாட்டினத்தவர்களின் கலப்பினால் உண்டானவர்களாய்க் கருதப்படுகின்றனர்.
பெரு, பொலிவியா முதலான பகுதிகளுக்கு இசுபானியர்கள் கி. பி. 16-ஆம் நூற்றாண்டில் வந்தனர். அவர்கள் இங்குக் குடியேறியபோது சோலோ இனத்தவர்கள் இன்காப் (Inca) பேரரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தனர். அக்காலத்தில் இவர்கள் மிகச் சிறந்த நாகரிகத்தைக் கொண்டிருந்தனர். ஆனல், இசுபானியர்களின் குடியேற்றத்திற்குப் பிறகு சோலோ இனத்தவர்களின் பகுதிகள் இசுபானியர்களால் கைப்பற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து கத்தோலிக்கச் சமயம் விரைந்து பரவியது. சோலோ இனத்தவர்களின் தொன்மையான சமய நெறிகளும் பிற அமெரிக்க இந்தியர்களின் சமய நெறிகளும் இணையத் தொடங்கின. சோலோ இனத்தவகுள் ஒருசிலர் இசுபானிய மொழியையும் கற்றுக்கொண்டனர். ஆதிக்கம் பெற்ற இசுபானியர்கள் திணைக்குடிகளைப் (Natives) பலவழிகளில் அடக்குமுறை செய்யத் தொடங்கினர்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 697
|bSize = 375
|cWidth = 148
|cHeight = 231
|oTop = 44
|oLeft = 196
|Location = center
|Description =
}}
{{center|சோலோ பெண்}}
இன்று பொலிவியாவில் அமெரிக்க இந்தியர்களின் எண்ணிக்கை மிகுதியாகும். தென் அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு நாட்டைக்காட்டிலும் பொலிவியாவில் அமெரிக்க இந்தியர் மிகுந்த எண்ணிக்கையில் உள்ளனர். பொலிவியா நாட்டில் 65 விழுக்காடு இந்தியர்களும் 30 விழுக்காடு சோலோ இனத்தவர்களும், பெரு நாட்டில் 50 விழுக்காடு இந்தியர்களும், 35 விழுக்காடு சோலோ இந்தியர்களும் உள்ளனர். இக்காலச் சோலோ இனத்தவர்கள் இசுபானிய மொழியையும் தங்களின் சொந்த மொழியான குவச்சுவா (Quachua) மொழியையும் பேசுகின்றனர்.
சோலோ இனத்தவர்களின் சமுதாய, பொருளாதார வாழ்க்கையில் இசுபானியர்களின் தாக்கம் மிகுதியா உள்ளது. இசுபானியர்கள் இப்பகுதியில் அமைத்த இலா பாசு (La Paz) என்னும் தலைநகரம்<noinclude></noinclude>
025ta09k7vihkmg1awvldkhmxh4qe48
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/698
250
651286
1957360
2026-08-05T09:18:14Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "12,000 அடிகளுக்கு மேலான மலையுச்சியில் அமைக்கப்பட்டது. இது உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட தலைநகரமாகும். இசுபானியர்கள். காடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957360
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோலோ இனம்|670|சோவியத்துப் பொருளாதாரம்}}</noinclude>12,000 அடிகளுக்கு மேலான மலையுச்சியில் அமைக்கப்பட்டது. இது உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட தலைநகரமாகும். இசுபானியர்கள். காடுகள் மிகுதியான சமவெளிப் பகுதிகளை மிகுதியாக ஆக்கப்படுத்திக்கொள்ளாமல் கடல்சார்ந்த பகுதிகளில் வணிகத் தளங்களை அமைத்துக்கொண்டு கடல்வழி வாணிகங்களையே பெரும்பான்மையாக நம்பியிருந்தனர், இந்நிலையில் இசுபானியர்களின் ஆதிக்கம் மிகுந்த வணிகப் பொருளாதாரத்திற்கும் இந்தியர்களின் எளிமையான பொருளாதாரத்திற்கும் இடைப்பட்ட நிலையில் சோலோ இனத்தவரின் பொருளாதாரம் அமைந்திருந்தது. இன்று குடியேற்ற அரசுகளின் ஆதிக்கம் இல்லாததாலும் நகர்மயமாக்கத்தினாலும் பொலிவியாவின் பொருளாதாரமும் சோலோ மக்களின் பொருளாதாரமும் பெருமளவு வளர்ச்சியடைந்துள்ளன. பெரும்பான்மையோர் வாணிகம் செய்கின்றனர். இவர்கள் தாம் செய்துவந்த கூலித்தொழிலையும் எடுபிடிவேலைகளையும் விட்டுவிட்டனர். இவர்களைப் போன்றே அமெரிக்க இந்தியர்கள் பலரும் உணவுத் தானிய வாணிகம் செய்வதில் ஈடுபட்டுள்ளனர், இவர்கள் தங்களை நகர இந்தியர்கள் என்று தனிமைப்படுத்திக் கூறிக்கொள்கின்றனர்.
சோலோ சமய நம்பிக்கைகள் பெரும்பாலும் அமெரிக்க இந்திய மக்களின் நம்பிக்கைகளை ஒத்துள்ளன எனலாம். இவர்கள் பச்சம்மா அல்லது பூமித்தாய் என்னும் கடவுளை முதன்மையாக வணங்குகின்றனர். ஒவ்வொரு விவாழக்கிழமை நண்பகலிலும் மக்கள் எல்கால்வாரியோ (El Calvario) என்னும் இடத்திலுள்ள பச்சம்மாவை வழிபடுகின்றனர். வழிப்பாட்டினை யாத்திரி (Yatiri) என்னும் பூசாரி நடத்துகிறார். சாம்பிராணி இட்டுத் தூபங்காட்டுதல் இவர்களிடையேயுள்ள முதன்மையான வழக்கமாக உள்ளது.
உடல்நலக் குறைவிற்குத் தீய ஆவிகளே காரணமென இவர்கள் நம்புகின்றனர். இவற்றைத் தீர்ப்பதற்கு ஒருசில வேளையில் சூனிய மருத்துவர்கள் அழைக்கப்படுகின்றனர். பெரும்பாலான நோய்களுக்கு மூலிகை மருந்துகளும் கனிம வகைகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்டின் பகுதிகளில் உள்ள நகரங்களில் ஒவ்வொரு கடைவீதியிலும் நாட்டு மருந்து வகைகள் விற்கப்படுகின்றன. இவ்வகை மருந்துகளில் அமெரிக்க இந்திய மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.
பொலிவியா, பெரு ஆகிய நாடுகளில் மேட்டு நிலப் பகுதியில் வாழும் சோலோ இனத்தவர்கள் பசியை அடக்கக் கோகோ இலையை உண்கின்றனர். இவர்கள் மிகுதியான அளவில் குடிக்கின்றனர், கல்வித் துறையில் வளம்பெறாத இவர்கள் இன்று தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். ஒருரிவர் அரசின் உயர்பதவிகளிலும் தொழிற்றுறையில் ஓங்கிய நிலையிலும் உள்ளனர்.{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="சோலோ இனம்"/>
<section begin="சோவியத்து உருபியா"/>
{{dhr}}
<b>சோவியத்து உருபியா</b>: காண்க: உருசியா.
<section end="சோவியத்து உருபியா"/>
<section begin="சோவியத்துப் பொருளாதாரம்"/>
{{dhr}}
<b>சோவியத்துப் பொருளாதாரம்</b>: பொருளாதார வளர்ச்சி பெற்றிருக்கும் நாடுகளுள் ஒன்றாகச் சோவியத்து உருசியா விளங்குகிறது. உருசியாவின் அறிவியல், பொருளாதார முன்னேற்றங்கள் உலக நாடுகளில் கவர்ச்சிமிக்க ஒன்றாகக் காணப்படுகின்றது. உருசியாவின் வரலாற்று, பொருளாதார மாற்றங்களில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியவர் இலெனின் ஆவார்.
இலெனின் கி.பி. 1895-இல் மேற்கொண்ட முயற்சியினால் மார்க்சிய அமைப்புகள் பண்ணை அடிமை முறையை எதிர்த்துத் தொழிலாளர்களின் விடுதலைக்காகப் போராடும் சங்கத்துடன் (League of Struggle for the emancipation of working Class) இணைந்து தொழிலாளர் இயக்கத்தைச் சமநிலைக் கொள்கையின் அடிப்படையில் இயங்கச் செய்தன.
இலெனின் அன்றிருந்த உருபியாவுக்கும், உலகுக்கும் ஏற்றவாறு மார்க்சியக் கோட்பாடுகளை மாற்றியமைத்தார். முதலாளித்துவம் வளர்ச்சி பெற்ற சமுதாயத்துக்கே மார்க்சியம் ஏற்றதாக இருந்தது. ஆனால், உருசியாவில் முதலாளித்துவம் பின்தங்கிய நிலையிலிருந்தது. முதலாளித்துவ நாடுகளின் பொருளாதாரம் முதலாளிகளின் கையிலிருந்தது. பல முதலாளிகள் பல்வேறு தொழில்களைத் தொடங்கினர். போதிய ஆதாயம் கிடைக்காத காரணத்தால் மூலதனம் வெளிநாடுகளுக்கு இடம் பெயரலாயிற்று. அதன் காரணமாக முதலாளிகள் பலமான போட்டிகளையும் பூசல்களையும் வளர்த்தனர்.
உருசியாவில் 1903-இல் சமநிலைச் சனநாயகத் தொழிலாளர் கட்சி (Social-Democratic Labour Party) ஏற்பட்டது. அதன்பின்பு உருசியாவில் 1935-இல் நடந்த பொது வேலைநிறுத்தத்தைத் தெடர்ந்து பிரிந்தனர். தொழிலாளர்கள் இரு பிரிவினராகப் இந்நிலையில் பொருளாதாரத் துறையைப் பின்பற்றி மிதவாதத்தை நாடிக் கடுமையான கட்டுப்பாடு கூடாது என்ற கருத்தைச சிறுபான்மையினரே ஆதரித்ததால் அப்பிரிவை மென்கவிக்குகள் (Meashiviks) என்றும், இலெலினைப் பின்பற்றித் தீவீரவாத, புரட்சிகரமான போக்கை விரும்பியவர்கள் பெரும்பான்மையாக இருந்ததால் அவர்கள் போல்<noinclude></noinclude>
bxaz1cu1wxuxpl0k0dle42ezui2k21z
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/699
250
651287
1957361
2026-08-05T09:25:44Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கவிக்குகள் (Bolshiviks) என்னும் சொல்லப்பட்டனர். இந்தப் பிரிவினரின் கருத்துகள் மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் பிறந்ததால், இதுவே பின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957361
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோவியத்துப் பொருளாதாரம்|671|சோவியத்துப் பொருளாதாரம்}}</noinclude>கவிக்குகள் (Bolshiviks) என்னும் சொல்லப்பட்டனர். இந்தப் பிரிவினரின் கருத்துகள் மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் பிறந்ததால், இதுவே பின்பு உருசியப் புரட்சி என்றும், போல்சுவிக்குப் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. அதனை இலெனின் ஏற்று நடத்தியதால் அவர் சோவியத்துச் சமுதாயத்தின் தந்தை எனப் புகழப் பெற்றார்.
முதல் உலகப்போரைத் தொடர்ந்து உருசியாவில் 1917-ஆம் ஆண்டு, பிப்பிரவரிப் புரட்சிக்குப்பின், கெரன்சுகி (Kerensky) யின் தலைமையில் 1917 மார்ச்சில் ஓர் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. உலகப்போருக்குத் தேவையான பொருள்களைச் சேர்ப்பது அதன் முதல் வேலையாக இருந்தது. இந்நிலையைச் சமாளிக்க அரசு உணவுப் பொருள் வணிகத்தைத் தனதாக்கி, தனிப்பட்ட வணிகர்கள் அதில் தலையிடாமல் தடுத்து, தானியத்தின் வினலயைத் தானே வரையறுத்தது. அவ்விலையில் தங்கள் உபரி தானியங்களை எல்லாம் அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென்று வேளாண்மையினர் வற்புறுத்தப்பட்டனர். இம்முடிவை ஒப்புக் கொள்ளாமல் மக்கள் வெகுண்டு இலெனின் தலைமையில் புரட்சியில் ஈடுபட முனைந்தனர். இலெனின் இடதுசாரி சமூகப் புரட்சிக் கட்சியினருடன் (Left Social Revolutionary Party) ஒரு கூட்டணியை (Smytchka) அமைத்து திராட்சுகி (Trotsky), இசுடாளின் (Stalin) ஆகியோரின் துணைகொண்டு மக்களைத் திரட்டி அப்பொழுது ஆட்சியிலிருந்த கொடுங்கோல் மன்னன், சார் (Tsar) ஒழியவேண்டுமென்றும், ‘உழவனுக்கே நிலம் சொந்தம்’ என்றும் பறை சாற்றினர். ஊரகச் சோவியத்துகளின் நடவடிக்கைகளால் பல நிலப் பிரபுக்கள் நிலங்களைப் பறிகொடுத்தனர். எங்கும் வேலைநிறுத்தம். இந்நிலையில் போல்சுவிக்குகள், கிரெம்லினைத் தாக்கினர். புரட்சி எங்கும் காட்டுத்தீப் போல் பரவி, அரசாங்கம் தோல்வியுற்று, சாரின் (Tsar) ஆட்சி முடிவுற்றது. போல்சுவிக்குகள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதுதான் ‘நவம்பர் புரட்சி’ (November Revolution) என்றழைக்கப்படும் சோவியத்து ஆட்சியை ஏற்படுத்திய புரட்சியாகும்.
இப்புரட்சிக்குப் பிறகு சோவியத்துக் குடியரசுகள் பல உருவாயின. அவை யாவும் ஒன்றுசேர்ந்து அக, புற விரோதங்களை முறியடித்து, உள்நாட்டுக் கலகத்திற்குப் பிறகு பொருளாதார அமைப்பைச் சீர்செய்தன. சோவியத்து முதல் மாநாடு 1922-ஆம் ஆண்டு மாசுகோவில் கூடிச்சோவியத்துச் சமநிலைக் குடியரசுகளின் ஒன்றியம் (Union of Soviet Socialist Republics) அமைப்பதற்கு முடிவெடுத்தது. இல்வொன்றியத்தின் மக்கள் அமைச்சரவைக் குழு இலெனின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டது. பின் உற்பத்திக் காரணிகள் யாவும் நாட்டுடைமையாக்கப்பட்டுப் பொருளாதார நிருவாகம் அரசின் கைக்கு மாற்றப் பெற்று உற்பத்தி, பங்கீடு ஆகியவற்றின் அரசின் கட்டுப்பாடு மிகுந்தது. அரசு 1918 சூன் முதல் 1921 மார்ச்சு முடியப் பின்பற்றிய கொள்கை ‘போர்க்காலப் பொதுவுடைமை’ (War Communism) எனப்பட்டது.
அக்காலத்தில் எல்லாப் பொருள்களும் பற்றாக் குறையாக இருந்தன. மூலப் பொருள்களும், எரி பொருள்களும் போதுமான அளவு கிடைக்காததால் 1920-இல் தொழில் உற்பத்தி போருக்கு முந்திய உற்பத்தியைவிடக் குறைந்திருந்தது. இந்நிலையில் செல்வம் பங்கிடப்படாமல் வறுமையும், பட்டினியுமே பங்கிடப்பட்டன. அரசாங்கத்தின் வரலைவிட செலவு மிகுந்து பற்றாக்குறை பெருகிவந்தது. இதனை ஈடு கட்டும்வண்ணம் அரசு, காகிதப்பணம் வெளியிட்டதனால் பணத்தின் மதிப்பு மிகக் கீழான நிலையையடைந்தது.
எனவே, போர்க்காலப் பொதுவுடைமையைச் செயற்படுத்தப் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றுள், நாட்டுடைமையாக்குதல் தலையாயது. அதற்கான இரு முக்கிய காரணங்களாவன; 1) முதவாளிகள், பிரபுக்கள் கையிலிருக்கும் பொருள் வளத்தைக் கைப்பற்றுவது; 2) உள்நாட்டுப் போரைத் திறமையாக நடத்த உற்பத்தியைத் தொழிலாளர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது. செருமனி உருசியாவிலுள்ள தன் சொந்தத் தொழில்களை நாட்டுமையாக்குவதிலிருந்து விதிவிலக்களிக்கக் கோரும் என்ற வதந்தி இருந்ததால் அரசு விரைவில் நாட்டுடைமையாக்கும் திட்டத்தைச் செயற்படுத்தியது. பொது நாட்டுடைமையாக்கும் ஆணை (Decree of General Nationalisation) 1918-இல் வெளியிடப்பெற்றது. இதன்படி 1 மிலியன் உரூபிள் மூலதனத்திற்குமேல் கொண்டிருந்த அனைத்துப் பெரிய நிறுவனங்களும் நாட்டுடைமையாக்கப்பட்டன. ஐந்து ஆள்களுக்கு மேல் பணிசெய்யும் எல்லாக் கைத்தொழிற் கூடங்களும் நாட்டுடைமையாக்கப்பட்டன.
தலைமைப் பொருளாதாரக் குழு, நாட்டின் தொழில்களை இணைத்து உற்பத்தியை நெறிப்படுத்தியது. இதன்படி தொழில்கள் மூன்றாகப் பகுக்கப்பட்டுப் பெருந் தொழில்களைக் கிளாங்ல் (Glavki) நிருவகித்தது. நாட்டு அங்காடிக்குப் பொருள்களை உற்பத்தி செய்யும் நடுத்தரத் தொழில்களின் நிருவாகம் கிளாவ்கியின் கட்டளைப்படி செயற்பட மாநிலப் பொருளாதாரக் குழுக்கள் அமைக்கப்-<noinclude></noinclude>
f7eknnotmpwmlettlku6d5k4hts3e5n
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/700
250
651288
1957362
2026-08-05T09:42:37Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பட்டன. தொழிற்றுறையுடன் பிற பொருளாதாரத் துறைகளை இணைக்கத் தொழிலாளர் பாதுகாப்புக் குழு நிறுவப்பட்டது. எதிர்பார்த்த வகையில் உற்பத்தி பெர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957362
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோவியத்துப் பொருளாதாரம்|672|சோவியத்துப் பொருளாதாரம்}}</noinclude>பட்டன. தொழிற்றுறையுடன் பிற பொருளாதாரத் துறைகளை இணைக்கத் தொழிலாளர் பாதுகாப்புக் குழு நிறுவப்பட்டது. எதிர்பார்த்த வகையில் உற்பத்தி பெருகாததால் இன்றியமைபாத தொழில்களை அதிர்ச்சித் தொழில்கள் (Shock Industries) என்று பிரித்து அவற்றை அரசின் நேரடிக் கவனத்தில் வைத்தனர்.
<b>வேளாண்மை</b>: நிலம் நாட்டுடைமையாக்கப்பட்டதால் பெரிய பண்ணைகளின் எண்ணிக்கை குறைந்தது. போருக்குமுன் 25 விழுக்காடு மட்டும் சாகுபடி உற்பத்தியில் வேளாண்மையினருக்கு வழங்கப்பட்டது. பெரிய பண்ணைகளின் எண்ணிக்கை குறைந்ததால் அங்காடிக்கு வரும் உபரி தானியத்தின் அளவும் குறைந்து பதுக்கலும், கள்ளச் சந்தையும் வளர்ச்சியடைந்தன.
உணவுப் பொருள்களையும் மூலப் பொருள்களையும் வேளாண்மையினரிடமிருந்து கொள்முதல் செய்யும் பொறுப்பு, அளிப்பு அமைச்சரவை (Commissariat of Supplies) யிடம் இருந்தது. வேளாண்மைப் பண்டங்களை மூன்று வகைகளாகப் பிரித்துள்ளனர். 1) கட்டாயக் கொள்முதல், 2) அரசிடம் மட்டுமே விற்கக்கூடிய பொருள்கள், 3) யாரிடமும் பரிமாற்றம் செய்யக்கூடிய பொருள்கள் என்பவை அப்பிரிவுகளாகும்.
அரசு, ஆங்காங்கே சோவியத்துச் சமுதாயங்களையும், சோவியத்துப் பண்ணைகளையும் (Soviet Communes and Soviet Farms) அமைத்தது. இப்பண்ணைகளில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களும், நகரங்களில் வேலையற்றிருப்போரும் சேவை செய்தனர். பொதுச் சந்தைகள் ஒழிக்கப்பட்டு அரசு நடத்திய கடைகள், வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள், தொழிற் கூட்டுறவுச் சங்கங்கள் இவற்றின் மூலம் பெரும்பாலும் பொருள்கள் பங்கீடு செய்யப் பெற்றன. பண்டமாற்று முறையிலேயே கொடுக்கல் வாங்கல் நடைபெற்றது. பணம் ஒரு இடையீட்டுக் கருவியாகப் பயன்படுத்தப்படுவது குறைந்தது. வேளாண்மை அமைச்சரவையும், அளிப்பு அமைச்சரவையும் இணைந்து பொருள்களை வாங்கிப் பிரித்துப் பங்கிட்டு வேளாண்மையினருக்கு விளைபொருள்களுக்கு ஈடாக நுகர்பொருள்கள் அளிக்கப்பட்டன.
போர்க்காலப் பொதுவுடைமையில் கூட்டுறவுச் அரசின் சங்கங்களெல்லாம் ஆணைப்படி இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசியல் அதிகாரங்களைச் செயற்படுத்துவதில் தொழிலாளர்களின் கை ஓங்கியது. இலெனின் பலவகைகளிலும் பொருளாதாரம் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் வர நடவடிக்கைகள் எடுத்தும் போர்க்காலப் பொதுவுடைமைத் திட்டங்கள் எதிர்பார்த்த முடிவுகளைத் தரவில்லை. பண்டமாற்று முறை வலுப்பெற்றது. இந்நிலையில் 1921-இல் புதுப் பொருளாதாரக் கொள்கை (New Economic Policy, 1921-27), ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சீர்குலைந்த பொருளாதாரத்தை மாற்றியமைக்கத் திட்டமிட்டு முன்னேறுவதே தக்க பலனைத் தருமென்று எண்ணிப் ‘புதுப் பொருளாதாரக் கொள்கை’யை இலெனின் செயற்படுத்த முற்பட்டார். இதனை ‘அரசின் முதலாளித்துவம்’ என்றும், ‘மாற்றுக் காலக் கணிப்பு முறை’ (Transitional Mixed System) என்னும் குறிப்பிட்டார். அலெக்சாண்டர் பெய்கோவ் (Alexander Baykov) புதுப் பொருளாதாரக் கொள்கையைப் பொருளாதாரத்தின் பகுதிகளுக்குத் திட்டமிட முயல்கின்ற சமநிலையின் இயல்புகளையும், போட்டி முதலாலித்துவத்தின் நிறுவனங்களையும் கொண்ட இரட்டை முறை என்று விளக்கினார். இவ்வமைப்பைக் கொண்டுவந்ததற்கு மூன்று நோக்கங்கள் இருந்தன 1) உற்பத்தியை எப்படிப் பெருக்குவது, 2) தொழிலாளர்கள், வேளாண்மக்கள் மனத்திலிருந்து கசப்பை நீக்கி அரசியல் நெருக்கடி ஏதும் ஏற்படாமல் தடுப்பது, 3) எல்லா அடிப்படை உற்பத்திக் காரணிகளையும் அரசின் கையில் வைத்துக் கொண்டு சமநிலைச் சமுதாயத்திற்கான அடித்தளத்தை உருவாக்குவது என்பவை அந்நோக்கங்களாகும்.
மேற்கூறிய அமைப்பை நடைமுறைப்படுத்தப் பல சீரமைப்புகள் செயற்பட்டன. வேளாண்மை, அரசின் கட்டாயக் கொள்முதலின் காரணமாகவும், உள்நாட்டுப் போர்களாலும் சீர்குலைத்திருந்தது. தேவையான உணவை மக்களுக்கு அளிக்க வேண்டிய கடமையை அரசு உணர்ந்து வேளாண் மாந்தர் மீது சுமத்தப்பட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்திச் சுதந்திரம் வழங்கியது. இதனால், 1925-இல் சாகுபடி நிலத்தின் அளவு போருக்கு முந்திய நிலையை எட்டியது. கட்டாயக் கொள்முதல் நீக்கப்பட்டு வரி, விளை பொருளாக வாங்கப்பட்டது. வரியானது வேளாண் குடும்பத்தினர் எண்ணிக்கை, சாகுபடி செய்த நிலத்தின் அளவு, விளைச்சல், சொத்தின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து விதிக்கப்பட்டது. ஏழை வேளாண்மையினர் வரிவிலக்குச் சலுகைகள் பெற்றனர். விளைபொருளில் 1923-இல் பல வரிகள் செலுத்துவதற்குப் பதிலாக ஒரே வேளாண்மை வரிமுறையைக் கொண்டுவந்தனர். பணச்சீர்திருத்தம 1924-இல் ஏற்பட்டபிறகு வரியைப் பண்டமாகவே செலுத்த அனுமதிக்கப்பட்டனர். இலெனின் 1924 சனவரியில் இறந்தது புதிய சோவியத்து அரசுக்குப் பெரும் இழப்பாயிற்று. அவர் நினைவாகப் பெட்ட<noinclude></noinclude>
ng9oic5cywsjcyn6o4uh0vbpl5f7i1x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/730
250
651289
1957364
2026-08-05T11:47:16Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மேலைச்சிவபுரி என்னும் ஊரில் 1909–ஆம் ஆண்டு நிறுவப் பெற்றது. அவ்வூர் திரு. வ.பழ.சா. பழநியப்பச் செட்டியார், அவர்தம் இளவல் திரு. அண்ணாமலைச் செட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957364
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சன்மார்க்கசபை...|704|சன்மார்க்கம்}}</noinclude>மேலைச்சிவபுரி என்னும் ஊரில் 1909–ஆம் ஆண்டு நிறுவப் பெற்றது. அவ்வூர் திரு. வ.பழ.சா. பழநியப்பச் செட்டியார், அவர்தம் இளவல் திரு. அண்ணாமலைச் செட்டியார், மகிபாலன்பட்டி முதுபெரும்புலவர் திரு. பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் ஆகியோர் கூட்டுறவால் உருவாகிய இச்சபையயினைச் சோழவந்தான் அரசஞ்சண்முகனார் தொடங்கி வைத்தார்.
சைவமும் தமிழும் வளர்ப்பதே இச்சபையின் தலையாய நோக்கமாகும். சைவ சமயக் கருத்துகளைப் பரப்புதல், தமிழ்ச் சான்றோர்கள் புலமைச் செல்வங்களைச் சொற்பொழிவுகள் வாயிலாகப் பயன்கொள்ளுதல், அரிய தமிழ் நூல்களை வெளியிடல், நூலகப்பணி செய்தல், கல்விப் பணியாற்றல், தமிழறிஞர் பெருமக்களைப் பராட்டிப் பட்டம் வழங்கல் போன்ற தோக்கங்களை இச்சபை கொண்டுள்ளது.
<b>சன்மார்க்க சபையும் தமிழ்ப்பெரும் புலவர்களும்:</b> தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாதையர், மகாவித்துவான் ரா. ராகவையங்கார், கா.சு. பிள்ளை, தமிழ்வேள் உமாமகேசுவரம்பிள்ளை, திரு.வி.க-, விபுலானந்த அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், ந.மு. வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப்பிள்ளை, ஈசான சிவாச்சாரியார், டாக்டர் தெ.பொ.மீ., ஔவை.சு, துரைசாமிப் பிள்ளை, ராய.சொ. போன்ற தமிழ்ப் பெரும்புலவர் பலர் இச்சபைக்குத் தமிழ் வளமூட்டியுள்ளனர். இச்சபை திரு.ரா. ராகவையங்கார் அவர்களுக்கு மகாவித்துவான் என்ற பட்டத்தையும், மு. கதிரேசச்செட்டியார் அவர்களுக்குப் பண்டிதமணி என்ற பட்டத்தையும் வழங்கிச் சிறப்பித்துள்ளது.
சன்மார்க்க சபை தமிழ்வளர்ச்சி கருதித் தொலைநோக்குடன் பல தீர்மானங்கள் நிறைவேற்றி உரியவர்களிடம் முறையிட்டுத் தொண்டாற்றியுள்ளது. சைவ சபையில் சமயகுரவர் நால்வர்க்கும். காரைக் காலம்மையார்க்கும் குருபூசைகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. சைவசமயப் பேருரைகள் தொடர்ந்து இச்சபையில் நிகழ்த்தப்படுகின்றன. முன்பு இச்சபையில் தேவாரப் பண்ணிசைப் பாடல்கள் பயிற்றுவிக்கப்பட்டு வந்தன.
இப்பகுதி மக்களுக்கு இச்சபை தொடக்கம் முதல் குறிப்பிடத்தக்க கல்விப் பணியாற்றி வருகிறது. கணேசர் செந்தமிழ்க்கல்லூரி சபையின் முதன்மையான கல்வி நிலையமாகும். தொடக்கத்தில் தானே ஒரு பாடத்திட்டத்தை வகுத்து மாணவர்களுக்குத் தமிழ்ப் பயிற்சியளித்து வந்தது. இச்சபை 1918 முதல் மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வுகளுக்கு மாணவர்களைப் பயிற்றுவித்து அனுப்பியது. பின்னர், 1938-ஆம் சென்னைப் ஆண்டு பல்கலைக் கழகத்துடன் இணைவு பெற்று வித்துவான் வகுப்புகளை முறையாக நடத்தி வந்தது. இப்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுப் பி.லிட். வகுப்புகள் நடந்து வருகின்றன.
<b>தொடக்கப் பள்ளி:</b> சபையின் தொடக்க காலந் தொட்டு இன்றுவரை தொடக்கப்பள்ளி செயற்பட்டு வருகிறது. பள்ளிச் சிறார்களுக்கு எழுதுபலகை, நூல்கள் இவற்றை இலவசமாக இச்சபை வழங்கி வருகிறது.
<b>உயர்நிலைப் பள்ளி:</b> இவ்வூரில் உயர்நிலைப்பள்ளி அமைய உதவிய இச்சபை, பள்ளி முன்தொடக்க நிலையாக அரசின் அனுமதியுடன் தமிழ்வழி மழலையர் பள்ளி ஒன்றை நிறுவியுள்ளது. தொல்காப்பியனார் பெயரில் ‘தொல்காப்பியர் நூலகம்’ ஒன்று இச்சபையால் இயங்கி வருகிறது.
இச்சபை வடமொழியினின்றும் தமிழ்மொழியில் நூல்களை மொழிபெயர்த்து வெளியிடும் பணியை மேற்கொண்டது. பண்டிதமணியவர்களின் வடமொழியிலிருந்து தமிழாக்க நூல்களான சுக்கிரநீதி, சுலோசனை, உதயண சரிதம், மண்ணியல் சிறுதேர் ஆகியன இச்சபையின் சிறந்த வெளியீடுகளாகும். பண்டிதமணியின் உரைநடைக்கோவை முதற்பாகம், திருவாசகத்தின் திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை ஆகியற்றிற்குப் பண்டிதமணி எழுதிய உரை, மணிமலர்த் திரட்டு ஆகியன சபையின் வெளியீடுகளாகும்.
இச்சபை தன் வெள்ளிவிழாவினை 1934–ஆம் ஆண்டினும், பொன்விழாவினை 1959–ஆம் ஆண்டிலும், வைர விழாவினை 1970–ஆம் ஆண்டிலும் சீரும் சிறப்புமாகக் கொண்டாடியது. இது பண்டிதமணியவர்களின் நூற்றாண்டு விழாவினை 1981–இல் கொண்டாடியது.
{{Right|<b>ப.சி.</b>}}
<section end="சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி"/>
<section begin="சன்மார்க்கம்"/>
{{dhr}}
{{larger|<b>சன்மார்க்கம்:</b>}} சன்மார்க்கம் என்பது நன்னெறி எனப் பொருள்படும். இது சைவ சமயம் கூறும் சரியை முதலிய நான்கு நெறிகளுள் நான்காம் நிலையாகிய ஞான நெறியைக் குறிப்பதாகும்.
எல்லாக் கலை ஞானங்களையும், புராண வேத சமய சாத்திரங்களையும் ஆராய்ந்துணர்ந்து, பல சமயங்களிலும் கூறப் பெறும் பொருள்கள் முடிவானவையல்ல எனத் தெளிந்து, பதி பசு பாசங்களைத் தெரிவிக்கும் நன்னெறியாகிய சன்மார்க்கத்தை நாடி, அறிவானும் அறிகின்ற அறியும் அறியப்படும் பொருளும் ஆகிய வேறுபாடின்றி, முழுமுதற் பொருளோடு<noinclude></noinclude>
mf8wu4w8nd906g5b6wnpx6oak90d1dg