விக்கிமூலம்
tawikisource
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
MediaWiki 1.47.0-wmf.14
first-letter
ஊடகம்
சிறப்பு
பேச்சு
பயனர்
பயனர் பேச்சு
விக்கிமூலம்
விக்கிமூலம் பேச்சு
படிமம்
படிமப் பேச்சு
மீடியாவிக்கி
மீடியாவிக்கி பேச்சு
வார்ப்புரு
வார்ப்புரு பேச்சு
உதவி
உதவி பேச்சு
பகுப்பு
பகுப்பு பேச்சு
ஆசிரியர்
ஆசிரியர் பேச்சு
பக்கம்
பக்கம் பேச்சு
அட்டவணை
அட்டவணை பேச்சு
TimedText
TimedText talk
Module
Module talk
Event
Event talk
பாரதியாரின் தேசிய கீதங்கள்/5. பாரத தேசம்
0
109
1957422
328
2026-08-06T09:00:38Z
~2026-43502-18
16850
Short the song
1957422
wikitext
text/x-wiki
5. பாரத தேசம்
ராகம் - புன்னாகவராளி
பல்லவி
:பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
:பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.
சரணங்கள்
:வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் மீதுலவு வோம் மீதுலவு வோம் - அடி
:மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
:பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம் ,கோயில் செய்கு வோம், கோயில் செய்கு வோம், எங்கள்
:பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)
:
:வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
:வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
:எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
:எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)
:
:கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
:காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
:சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
:சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)
:
:சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
:தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
:நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
:நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். (பாரத)
bps9bviqyq0b2y80idyrpl9ju2x1kuj
பயனர்:Booradleyp1/test
2
476049
1957395
1957146
2026-08-06T04:52:49Z
Booradleyp1
1964
/* உள்ளிணைப்பு தேவையானவை */
1957395
wikitext
text/x-wiki
==சோதனை 1==
வாழ்வியற் களஞ்சியம் 2 - அருஞ்சொல் அட்டவணை
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 2.pdf" from="" to="" fromsection="" tosection="" />
== உள்ளிணைப்பு தேவையானவை==
* [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]]
* [[இபுனியன் படைப்போர்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்]]
*[[இனவகைப்பாட்டின் அலகுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் செலவு|உற்பத்திச் செலவு]]
*[[தருமன்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்]]
*[[உருத்திரசன்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேலனார்]]-வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/570
*[[போர்க் கருவிகள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/583]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக்கோட்பாடு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/621]]
*[[தலையாலங்கானம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/667]]
*[[மதுரை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/672]]
*[[நம்மாழ்வார்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/702]]
*[[இந்துச் சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/742]]
*[[இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/743]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக் கோட்பாடுகள்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை|ஆளுமை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/728]]
*[[தாமிரபருணி]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/807]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 3/இயேசு சங்கம்|இயேசு சங்கம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/837]]
*[[முல்லாவின் முகமதிய சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/951]]
*[[வாழ்வியற் களஞ்சியம்10/தாய்லாந்து|தாய்லாந்து]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/664]]
*[[ஊரக வளர்ச்சித் திட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/314 ]]
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
ily7lzbe3u3zmsi644mu3abt3800hcv
1957396
1957395
2026-08-06T04:55:55Z
Booradleyp1
1964
/* உள்ளிணைப்பு தேவையானவை */
1957396
wikitext
text/x-wiki
==சோதனை 1==
வாழ்வியற் களஞ்சியம் 2 - அருஞ்சொல் அட்டவணை
<pages index="வாழ்வியற் களஞ்சியம் 2.pdf" from="" to="" fromsection="" tosection="" />
== உள்ளிணைப்பு தேவையானவை==
* [[பணவீக்கம்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சப் பணவீக்கம்]]
* [[இபுனியன் படைப்போர்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உச்சி படைப்போர்]]
*[[இனவகைப்பாட்டின் அலகுகள்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உடல்சார் மானிடவியல்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/எம்பெருமானார்|எம்பெருமானார்]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உடையவர்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 5/உற்பத்திச் செலவு|உற்பத்திச் செலவு]]
*[[தருமன்]] - [[வாழ்வியற் களஞ்சியம் 4/உதிட்டிரன்]]
*[[உருத்திரசன்மன்]] [[வாழ்வியற் களஞ்சியம் 4/உப்பூரிகுடி கிழார்மகனார் உருந்திரசன்மனார்]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆயுள் அட்டவணை|ஆயுள் அட்டவணை]]-[[வாழ்வியற் களஞ்சியம் 4/உயிர்ப்பட்டி]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்|ஆவூர்க் காவிதிகள் சாதேலனார்]]-வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/570
*[[போர்க் கருவிகள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/583]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக்கோட்பாடு]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/621]]
*[[தலையாலங்கானம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/667]]
*[[மதுரை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/672]]
*[[நம்மாழ்வார்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/702]]
*[[இந்துச் சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/742]]
*[[இந்துப் பெண்களின் நலன் பேணும் சட்டங்கள்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/743]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமைக் கோட்பாடுகள்|ஆளுமைக் கோட்பாடுகள்]]
*[[வாழ்வியற் களஞ்சியம் 2/ஆளுமை|ஆளுமை]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/728]]
*[[தாமிரபருணி]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/807]]
* [[வாழ்வியற் களஞ்சியம் 3/இயேசு சங்கம்|இயேசு சங்கம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/837]]
*[[முல்லாவின் முகமதிய சட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/951]]
*[[வாழ்வியற் களஞ்சியம்10/தாய்லாந்து|தாய்லாந்து]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/664]]
*[[இனங்கள், மனிதர்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/307]]
*[[ஊரக வளர்ச்சித் திட்டம்]]-[[பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/314 ]]
==சோதனை2==
{{c|{{X-larger|<b>பொருளடக்கம்</b>}}}}
{| align="center"
|-
! கடித<br> எண்
!
! நாள்
!
! பக்க<br> எண்
|-
|137.
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ புதுப்பா|புதுப்பா]]
|18-6-61
|...
|{{DJVU page link|9|9}}
|-
|138
|[[தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9/ அழியாச் செல்வம்|அழியாச் செல்வம்]]
|25-6-61
|...
|{{DJVU page link|27|9}}
|}
=== விக்கித்தரவில் Roman-numbered page இக்கு எடுத்துக்காட்டு ===
* [[ஔவையார் தனிப்பாடல்கள்]]
=== செய்யுள் ===
<nowiki>{{left margin|2em| <poem>{{fqm|"}}செய்யுள்</poem>}}</nowiki>
==வார்ப்புருக்கள்==
*[[வார்ப்புரு:Brace2-PNG]]
*[[வார்ப்புரு:Hanging indent]]
*[[வார்ப்புரு:Column-rule]]
*[[வார்ப்புரு:Class block]]
*[[வார்ப்புரு:Cquote]]
*[[வார்ப்புரு:Outside]]
**[[Page:Fisheries Protection Ordinance, 1962 (Cap. 171).pdf/2]]
*[[வார்ப்புரு:Overfloat left]]
*[[வார்ப்புரு:Sidenotes begin]]
==இடைவெளிக்கு==
* 
தோற்றம்: வளர்க வாழ்க -அட்டவணையில்
== குறுக்காக உள்ள படத்தை நேராக்க ==
*<pre>{{rotation|90|[[படம்]]}}</pre>
== செங்குத்துப் பிரிப்பு==
*[[பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/21]]
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/160]]
*[[பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/11]]
==பொருளடக்கம்==
*[[பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/21]]-dotline
*[[பக்கம்:நாள் மலர்கள் தொ. பரமசிவன்.pdf/9]]-dotline
*[[பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/8]]-no dot
*[[பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/9]]-3 dot
*[[பக்கம்:தெய்வம் என்பதோர்.pdf/7]]-பக்க எண், dottext இல்லை
==பார்டர்==
{{border|maxwidth=7%|padding=|color=white|style=background-color:lightgrey|position=right|{{c|iii}}}}
*{{border|bthickness=3px|align=center|padding=2px|{{border|பார்டர் எடுத்துக்காட்டுகள்}}}}
*{{Centered Box|வருக}}
== கீழிடுவதற்கு ==
*{{***|3|10em|char=✽}}
== மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள் ==
:<nowiki>{{Sc|AB}}</nowiki> - ஆங்கிலத்தில் சிறு தலைப்பெழுத்திற்கு
:{{Sc|AB}}
:{{Small-caps|AB}}
:பொருளடக்கம்
[[பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/9]]
{{center|{{x-larger|<b>உள்ளுறை</b>}}}}
<b>எண்{{gap|5em}}பொருள்{{gap|5em}}{{float_right|பக்கம்}}</b>
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|1.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகமும் நிலமும்|தமிழகமும் நிலமும்]]|{{DJVU page link|1|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|2.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/நாடும் நகரமும்|நாடும் நகரமும்]]|{{DJVU page link|51|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|3.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குடியும் படையும்|குடியும் படையும்]]|{{DJVU page link|59|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|4.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்|குலமும் கோவும்]]|{{DJVU page link|93|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|5.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தேவும் தலமும்|தேவும் தலமும்]]|{{DJVU page link|165|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|6.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழகம் - அன்றும் இன்றும்|தமிழகம் - அன்றும் இன்றும்]]|{{DJVU page link|372|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>|7.{{gap+|1}}|[[தமிழகம் ஊரும் பேரும்/இணைப்பு|இணைப்பு : ]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/தமிழ் நாட்டுத் தலங்கள்|தமிழ் நாட்டுத் தலங்கள்]]|{{DJVU page link|376|10}}}}
{{Dtpl|symbol=|dotend=<b>... </b>||{{gap|10em}}[[தமிழகம் ஊரும் பேரும்/பெயரகராதி|பெயரகராதி]]|{{DJVU page link|401|10}}}}
=== அடிக்கோடு ===
<nowiki>{{rule|10em|align=left}}</nowiki>
{{rule|height=2px}}விக்கிமூலம்{{rule|height=2px}}
=== நடுவில் சிறு கோடு ===
<nowiki>{{rule|3em}}</nowiki>
===எழுத்துக்கு அடியில் சிறுகோடு===
<nowiki>{{u|அந்தி நிலாச் சதுரங்கம்}}</nowiki>
===நடுவில் பத்தியை அமைப்பது ===
<nowiki><p align= "justify"></nowiki>
=== பக்கத்தில் இடைவெளி விடுதல் ===
<nowiki>{{dhr|10em}}</nowiki>
=== ஒற்றைக் குறியீடுகள் ===
<big>-</big>(hyphen)
<big>–</big>(small dash)
<big>—</big>(long dash like underscore)
<big>†</big> (cross symbol)
<big>©</big> (copy right)
<big>☎ ✆ ☎ ☏ 📱</big>(phone symbol)[https://www.compart.com/en/unicode/U+260E], [https://fsymbols.com/signs/phone/]
<big>✉</big> காகிதஅஞ்சல்
<big>☐</big> [https://www.compart.com/en/unicode/U+2610 Ballot Box]
[[File:Checkbox black unchecked.png|10px|left]] (Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)[https://ta.wikisource.org/s/gbd (எ. கா.)]
- ▢ இது தானே?
=== இரட்டைக் குறியீடுகள் ===
'~‘
'~’
"~“
"~”
== கோடுகள் ==
*{{custom rule|w|40|w|40}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{Custom rule|sp|50|d|6|sp|5|el|15|sp|5|d|6|sp|50}}
*{{Custom rule|sp|40|do|7|sp|40}}
*{{custom rule|sp|50|c|6|sp|5|c|10|sp|5|c|6|sp|50}}
=== மேலடி ===
*{{fine|{{rh||பூவை எஸ். ஆறுமுகம்|45}}}}
*<nowiki>{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}</nowiki>
*தோற்றம்:{{மேலடி-எண்-எழுத்து|272|மறைமலையம் 1}}
*<nowiki>{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}</b> </nowiki>
*தோற்றம்:{{rh|||புலவர் செ. இராசு{{gap+|1}} ❋ {{gap+|1}} <b>{{larger|53}}}}
===கீழடி===
*{{smaller|* 18.5.1951 அன்று தருமபுர ஆதீனத் திருநெறிய தெய்வத்தமிழ் மாநாட்டுத் திருமுறைத் திருநாளில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.
}}
=== நடுப்பக்கம் ===
{{rh|{{border|color=white|style=background-color:lightgrey|position=left|{{c|நூற் குறிப்பு}}}}||}}
{|style="width:100%;"
| style="width: 4em;"|சென்னை,<br>திருவல்லிக்கேணி
| rowspan=2 colspan="4"|{{right|வெளியிடுவோர்:<br>மீன்பிடிப்போர் சங்கம்.}}
|}
==சோதனை==
::'''மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை-'''{{Pline|'''5'''|r}}
வாழ்க வளமுடன் {{Pline|'''5'''|r}}
{{Pline|ஓகே|l }}
{{Pline|ஓகே|r}}
{{Pline|ஓகே|c}}
:
fbzrpxbsesf9nmnb17e7rwgukf6sb6w
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/301
250
625526
1957370
1875053
2026-08-05T13:39:52Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957370
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இருப்புப்பாதைச் சட்டம்|277|இந்திய இருப்புப்பாதைச் சட்டம்}}</noinclude>பொருள், சரியான முறையில் கட்டப்படாத பொருள் ஆகியவற்றின் தன்மையைத் தம்முடைய மேலனுப்புக் குறிப்பில் (Forwarding Note) அனுப்பியவர் குறிப்பிட்டிருந்த நிலையில், அப்பொருள்களை ஏற்றிச்செல்கையில் ஏற்படும் சேதத்துக்கு, நிருவாகம் அல்லது அதன் ஊழியர்கள் மீது கவனக்குறைவு அல்லது தவறான நடத்தை மெய்ப்பிக்கப்பட்டால்தான் நிருவாகம் பொறுப்பாகும். சேர வேண்டிய இடத்தை அடைந்தவுடன் சரக்குகளுக்குச் சேதம் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு இழப்பீடு செய்யும் பொறுப்பிலிருந்து விடுபட வேண்டுமானால் கீழ்க்காணும் இரண்டு குற்றச்சாட்டுகளை நிருவாகம் மெய்ப்பிக்க வேண்டும். 1. நிருவாகத்திடம் ஒப்படைக்கும்போதே சரக்குகள் குறைபாடான நிலையிலிருந்தன அல்லது சரியான முறையில் கட்டப்படாமலிருந்தன. 2. அந்தக் குறைபாடுகள் நிருவாகம் அல்லது அதன் ஊழியர்கள் கவனத்துக்குக் கொண்டுவரப்படவில்லை. இந்த இரண்டு குற்றச்சாட்டுகளை நிருவாகம் மெய்ப்பித்தாலும் கூட, நிருவாகம் அல்லது அதன் ஊழியர்கள் மீது கவனக்குறைவு அல்லது தவறான நடத்தை என்ற குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்பட்டால், நிருவாகம் தனது பொறுப்பிலிருந்து விடுபட முடியாது.
கட்டணம் செலுத்துவதற்காகக் கொடுக்கப்பட்ட தகவலில் பொய்யான தகவல் இருக்குமேயானால் அதனால் சரக்குக்கு ஏற்படும் இழப்புக்கு நிருவாகம் பொறுப்பாகாது. பொறுப்பாக நேரிட்டாலும், பொய்யான தகவல் அடிப்படையில் கணக்கிடும். சரக்கின் மதிப்புக்கு அதிகமாக இழப்பீடு செலுத்த வேண்டியதில்லை. அனுப்பியவர் அல்லது பெறுநர் செய்யும் மோசடியால் சரக்குக்கு ஏற்படும் சேதத்துக்கு நிருவாகம் பொறுப்பாகாது. சரக்கைப் பெட்டியில் ஏற்றுவதும், பெட்டியிலிருந்து இறக்குவதும் சரியான முறையில் செயற்படாமலிருந்து, அதற்குச் சரக்கை அனுப்புபவர் அல்லது பெறுநர் பொறுப்பாயிருந்தால், ஏற்படும் இழப்புக்கு நிருவாகம் பொறுப்பாகாது. கலகம், வேலை நிறுத்தம் போன்ற காரணங்களினால் ஏற்படும் இழப்புக்கும் நிருவாகம் பொறுப்பாகாது. மேற்கூறிய வகையில் சரக்குக்கு ஏற்படும் இழப்புக்கு ஈடுகோருபவர், நிருவாகத்திடம் சரக்கு ஒப்படைக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் எழுத்து மூலம் நிருவாகத்திடம் ஈடு கோரினால்தான் அவருக்கு ஈடு கிடைக்கும்.
ஒவ்வோர் இருப்புப்பாதைப் பெட்டியிலும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள உச்சநிலைப் (Maximum) பயணிகள் எண்ணிக்கையை நிருவாகம் முடிவு செய்ய வேண்டும். அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அந்த எண்ணிக்கை, பயணிகள் பெட்டியில் முக்கியமான இடத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு இருப்புப்பாதைத் தொடர்வண்டியிலும் பெண்களுக்கென்று தனிப்பெட்டி ஒதுக்கப்பட வேண்டும். சரியான கட்டணம் செலுத்தும் பயணிக்குப் பயணச்சீட்டு அளிக்கப்பட வேண்டும். அதில் கட்டணத் தொகை, பயணம் செய்யக்கூடிய வகுப்பு, பயணம் நடைபெற வேண்டிய இடங்கள் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்படவேண்டும். பயணச் சீட்டு வாங்கியவருக்குத் தொடர்புடைய இருப்புப்பாதைத் தொடர் வண்டியில் பயணம் செய்ய இடம் இல்லாத நிலையில், அந்த வண்டி புறப்பட்டுச் சென்ற மூன்று மணி நேரத்திற்குள் வேண்டப்பட்டால் முழுப்பணமும் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். மேல் வகுப்பில் பயணம் செய்யப்பயணச்சீட்டு வாங்கியவர் இடமில்லாத காரணத்தால் கீழ் வகுப்பில் பயணம் செய்ய நேரிட்டால், வேறுபடும் பணம் அந்தப் பயணிக்குத் திருப்பிக் கொடுக்கப்படும். பயணச்சீட்டு அல்லது அனுமதிச் சீட்டு இல்லாமல் எவரும் பயணம் செய்யக் கூடாது. ஒருவர் வாங்கிய பயணச் சீட்டு அல்லது இருக்கை அல்லது படுக்கை ஒதுக்கீட்டுச் சீட்டு மற்றவருக்கு மாற்றப்படக் கூடாது. ஆனால் அதே வண்டியில் முறையாகப் பயணம் செய்பவர்கள் தங்கள் இருக்கைகள் அல்லது படுக்கைகளை மாற்றிக் கொள்வதில் தடை ஏதுமில்லை. தொத்து மற்றும் ஒட்டு நோயால் பீடிக்கப்பட்டுள்ள பயணி, அவருக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில்தான் பயணம் செய்ய வேண்டும்.
இருப்புப்பாதைத் தொடர்வண்டிக்கு ஏற்படும் விபத்தினால் பயணிக்கு ஏற்படும் உயிரிழப்பு, காயம் பொருட்சேதம் ஆகியவைகளுக்கு நிருவாகத்தின் மீது தவறு ஏதும் இல்லாத நிலையிலும் இழப்பீடு கொடுக்க வேண்டும். அதை விசாரிப்பதற்கென்று கோரிக்கை ஆணையர்கள் (Claims Commissioners) பணியமர்த்தப்படலாம். அவரிடம் இழப்பீடு கோரும் மனுவானது, விபத்து நடந்த மூன்று மாத காலத்திற்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். தகுந்த காரணமிருந்தால் அக்கெடு நீடிக்கப்படலாம். இச்சட்டத்தின்படி ஒரு பயணிக்கு வழங்கப்பட வேண்டிய உச்சநிலை இழப்பீட்டுத் தொகை ஒரு லட்ச உரூபாயாகும். இவ்வகையில் இழப்பீடு பெற விருப்பமில்லாதவர் நிருவாகத்தின்மீது உரிமையியல் வழக்குத் தொடரலாம். சரக்குகளுக்கு ஏற்படும் இழப்புக்கும் உரிமையியல் வழக்குத் தொடரலாம். பயணம் தொடங்குவதும், முடிவடைவதும் ஆன இடங்கள் ஒரே நிருவாகத்தின் இருப்புப்பாதையிலிருந்தால் அந்த நிருவாகத்தின் மீது வழக்குத் தொடரலாம். அவ்விடங்கள் பல நிருவாகங்களுக்கு உரிமையான நிலையில் பயணம் தொடங்குமிடம் உள்ள நிருவாகத்-<noinclude></noinclude>
hvugv9xdjsz4ija46f8t4iepxtdac45
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/302
250
625527
1957371
1954615
2026-08-05T13:43:00Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957371
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இருப்புப்பாதைச் சட்டம்|278|இந்திய இனங்கள்}}</noinclude>தின்மீதோ பயணம் முடிவடையும் இடமுள்ள நிருவாகத்தின் மீதோ, விபத்து நடந்த இடமுள்ள நிருவாகத்தின் மீதோ வழக்குத் தொடரலாம்.
இருப்புப்பாதை வண்டிக்கு ஏற்படும் விபத்துக்குறித்து உடனடியாகக் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட வேண்டும். விபத்துக் குறித்து விசாரணை செய்ய விதிகள் தயாரிக்கப்படலாம். இருப்புப்பாதை நிருவாக ஊழியர்கள் பணித்தொடர்பான விவரங்கள், இச்சட்டத்தின் 6A பகுதியில் அடங்கியுள்ளன. உள்ளாட்சித்துறை விதிக்கும் வரிக்கு, மத்திய அரசு அனுமதியிருந்தால்தான் இருப்புப்பாதை நிருவாகம் செலுத்தக் கடமைப்பட்டது. ஒவ்வோர் இருப்புப்பாதை ஊழியனும் இந்தியத் தண்டனைச் சட்டம் 9-ஆம் பகுதி, 409-ஆம் பிரிவு ஆகியவற்றைப் பொறுத்த மட்டில் பொது ஊழியனாகக் கருதப்படுவான். இருப்புப்பாதைப் போக்குவரத்து, பணிமனை, இருப்புப்பாதை நிலையங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், கருவிகள், பொருள்கள் ஆகியவற்றை மத்திய அரசின் அனுமதியின்றி, நீதிமன்ற ஆணையின்படியோ உள்ளாட்சித்துறைக்குச் சேரவேண்டிய பாக்கிக்காகவோ எடுத்துச் செல்வது கூடாது. ஆனால் இருப்புப்பாதையின் வருமானத்தை நீதிமன்ற ஆணையின்படி கைப்பற்றுதல் செய்வதற்குத் தடை ஏதுமில்லை.
தண்டனைகள் குற்றங்கள் ஆகியவை இச்சட்டத்தின் 9-ஆம் பகுதியில் விளக்கப்பட்டுள்ளன. முக்கியமான கூறுகள் மட்டும் குறிக்கப்படும். இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ள தவறுகள், குற்றங்கள் ஆகியவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம். இருப்புப்பாதை நிருவாகம் செய்யக்கூடிய தவறுகள் முதல் வகையாகும். எடுத்துக்காட்டாக மத்திய அரசின் அனுமதியின்றி, இருப்புப்பாதையைத் தொடங்குவது, வண்டிகளை இழுத்துச் செல்லும் இயந்திரத்தைப் பயன்படுத்துவது போன்ற தவறுகளுக்கு நிருவாகமானது மத்திய அரசுக்குத் தண்டத் தொகை செலுத்த நேரிடும்.
இருப்புப்பாதை ஊழியர்கள் செய்யக்கூடிய குற்றங்கள் இரண்டாம் வகையாகும். கடமையிலிருந்து தவறுவது, கடமையிலிருக்கும்போது குடிபோதையிலிருப்பது, இருப்புப்பாதை வண்டிப் போக்குவரத்துத் தொடர்பான கடமையிலிருப்பவர் தமது பணியைப் புறக்கணிப்பது, இருப்புப்பாதை வண்டி ஓடுவதில் தடை ஏற்படுத்துவது, பணியிலிருக்கும்போது மற்றவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் விதிகளை மீறிச் செயல்களைச் செய்வது, ஏற்கனவே இருப்புப்பாதைப் பெட்டியில் உச்ச எண்ணிக்கையளவில் பயணிகள் இருக்கும் நிலையில், மேலும் பயணிகளை அப்பெட்டியில் ஏறச் சொல்வது போன்ற செய்கைகள் தண்டிக்கப்படத்தக்க குற்றங்களாகும்.
பொதுமக்கள் உட்பட எல்லோருக்கும் பொதுவான குற்றங்கள் மூன்றாம் வகையாகும். முறையான பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வது, மற்றவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பெட்டி அல்லது இருக்கையில் பயணம் செய்யும் நிலையில் அதை விட்டுச் செல்ல மறுப்பது, உடனுள்ள பயணிகள் ஒப்புதலின்றிப் பெட்டியில் புகைபிடிப்பது, இருப்புப்பாதைச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பது, பயணிகளை வேண்டும் என்றே தாக்குவது, இருப்புப்பாதை வண்டிக்குச் சேதம் விளைவிப்பது, இருப்புப்பாதை ஊழியனைப் பணி செய்யவிடாமல் தடுப்பது ஆகிய செய்கைகள் தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களாகும்.
<section end="இந்திய இருப்புப்பாதைச் சட்டம்"/>
<section begin="இந்திய இனங்கள்"/>
{{dhr}}
<b>இந்திய இனங்கள்:</b> வரலாற்றுத் தொடக்கக் காலத்திலிருந்தே பல்வேறு இனக்குழுக்கள் இந்திய நிலப் பரப்பிற்கு வரத் தொடங்கினர். இவர்கள் இந்தியாவின் மாறுபட்ட பல்வேறு புவியமைப்பில் பன்னெடுங் காலமாக உருவத்தோற்றத்திலும், உடற்கூற்று அமைப்பிலும் தகவமைந்து பல இனக்குழுக்களாகக் காணப்படுகின்றனர். இந்திய மக்கள் தொகையில் காணப்படும் பல்வேறு இனங்களை வகைப்படுத்தப் பலகாலக் கட்டங்களில் மானிடவியலார் முயன்றனர். இவர்களுள் ஏ.சி. ஆடன் (A.C Haddon), எச்.எச். இரெய்சிலி (H.H. Risely), பி.எசு. குகா ( B.S.Guha), எசு.எசு. சர்க்கார் (S.S. Sarkar) ஆகியோர் முதன்மையானவர்கள். இவர்கள் அனைவருமே ஒத்த வகைப்பாட்டினைக் காட்ட முற்படவில்லை.
ஏ.சி.ஆடன் இந்தியப் புவிப்பரப்பை, தக்கணம் (Deccan), இந்துசுத்தான் (Hindustan), இமயமலைப் பகுதி (The Himalayas) என்னும் மூன்று பகுதிகளாகப் பகுத்து, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களைப் பல இனங்களாகப் பிரித்தார். தக்கணப் பகுதியில் நீக்ரிட்டோ (Negrito), திராவிடரின் முந்தையோர் (Pre-Dravidian), திராவிடர், தென்பகுதிய குறுகி அகன்ற தலையினர் (Southern Brachyccphals), மேற்பகுதிய குறுகி அகன்ற தலையினர் (Western Brachycephals) என்னும் ஐந்து இனங்களைக் காட்டுவார் ஆடன். நீக்ரிட்டோ இனத்தவர் தமிழகத்திலும் கேரளத்தின் திருவாங்கூர் மலைப் பகுதிகளிலும் காணப்படும் காதர் (Kadar) என்னும் தொல்பழங்குடிகள் என ஆடன் கூறுகிறார்.
திராவிடரின் முந்தையோர் இத்தியாவின் தொன்மையான மக்களாவர். இவர்கள் நீண்டு குறுகிய<noinclude></noinclude>
3ysz8jued0z75vtrha2r4yp44jaa2y2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/303
250
625528
1957373
1875097
2026-08-05T13:49:16Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957373
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இனங்கள்|279|இந்திய இனங்கள்}}</noinclude>தலை (Dolichocephalic), குறைந்த உயரம், அகன்ற மூக்கு, கரும் பழுப்பு முதல் கருமை நிறம் வரையுடைய தோல்முதலான உடற் பண்புகளைக் கொண்டவராவர். சந்தால் (Santal) கோண்டு (Gond), பில் (Bhil), ஒரவன் (Oraon) முதலானோர் அவ்வினத்தின் ஒருசிலராவர், திராவிட இனத்தவர்கள் நீண்டு குறுகிய தலையும், நடுத்தர மூக்கும், நடுத்தர உயரமும், பழுப்புக்கலந்த கருமை நிறத்தோலும் கொண்டிருப்பர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலான மொழிகளைப் பேசுபவர்கள் திராவிட இனக்குழுவினருள் முதன்மையானவர்கள்.
தென்பகுதிய குறுகி அகன்ற தலையினர் நடுத்தர மூக்கையும், குறுகி அகன்ற தலையமைப்பு முதல் நடுத்தரத் தலையமைப்பு வரையிலும் கொண்ட உடலமைப்பைப் பெற்றிருப்பர். இக்குழுவினரில் பனியன் (Paniyan) பழங்குடிகளும். பாவரா (Pavara) மீனவர்களும் முதன்மையானவர்களுள் சிலர்.
மேற்பகுதிய குறுகி அகன்ற தலையினர், குசராத்து மாநிலத்திலிருந்து கூர்க்கு (Coorg) வரையிலான மேற்குக் கடற்கரைப் பகுதியில் காணப்படுகின்றனர். இவர்கள் குறுகிய மூக்கையும் மிதமான பழுப்பு நிறத்தையும் நல்ல உயரத்தையும் கொண்டுள்ளனர். குசராத்தின் நாகர் பிராமணர், பிரபு (Prabhu) முதலானவர்கள் இக்குழுவில் அடங்குவர்.
<b>இந்துசுத்தான்:</b> இப்பகுதியில் முதன்மையான வகையினராக இந்திய ஆப்கானியர் காணப்படுகின்றனர். இவர்கள் நீண்டு குறுகிய தலை, நீண்ட மூக்கு, நீண்ட முகம், நடுத்தரம் முதல் நல்ல உயரம் வரையிலான உடலுயரம், மிதமான பழுப்பு நிறத்தோல், வளைவுகளையுடைய கருத்த முடி முதலான உடற் பண்புகளைப் பெற்றிருப்பர். சாட்டுகள் (Jats) இராசபுத்திரர்கள் முதலானோர் இவ்வகையில் அடங்குவர்.
<b>இமய மலைப் பகுதி</b>, இப்பகுதியில் இந்திய-ஆப்கானியர், இந்திய-ஆரியர், மங்கோலியர் ஆகிய இனத்தவர்கள் காணப்படுவதாக ஆடன் கூறுவார்.
இந்திய-ஆப்கானியர் இனத்தின் பேராளிகளாகப் பால்டி (Balti) மக்கள் திகழ்கின்றனர். இந்திய-ஆரியர் இனத்தின் பேராளிகள் கானட்டுகள் (Kannets) ஆவர். இவர்களுள், குளு (Kulu) பள்ளத்தாக்கில் வாழ்பவர்கள் திபேத்திய வகையினரை ஒத்தும் இலெகோல் (Lahoul) பகுதியைச் சேர்ந்தவர்கள் சில மங்கோலியப் பண்புகளைக் கொண்டும் காணப்படுகின்றனர். மங்கோலிய இனத்தவர்கள் நேபாளம், பூட்டான், சிக்கிம் ஆகிய பகுதிகளில் பெருமளவில் காணப்படுகின்றனர்.
எச்.எச். இரைசிலி என்பார் இந்திய மக்கள் தொகையைத் துருக்கிய ஈரானியர், இந்திய-ஆரியர், சித்தியோ - திராவிடர் (Scythio-Dravidian), ஆரிய திராவிடர், மங்கோலிய - திராவிடர், மங்கோலியர், திராவிடர் என ஏழு இனங்களாக வகைப்படுத்துவார். துருக்கிய-ஈரானியர் இனத்தவர்கள் அகன்ற தலையையும் நடுத்தர மூக்கையும் கருமையான கண்களையும் 162-172 செ.மீ. உயரத்தையும் உடையவர்கள். முகத்தில் அடர்ந்த மயிரினைக் கொண்டிருப்பர். இவர்கள் பலுச்சிசுத்தானிலும் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்திலும் காணப்படுகின்றனர். இவ்விரு பகுதிகளும் இப்போது பாகிசுத்தானில் (Pakistan) உள்ளன. பலுச்சிசு மக்கள் (Baluchis) ஆப்கானியர் ஆகியோர் துருக்கிய ஈரானியர் வகையில் அடங்குவர். இரைசிலியின் கருத்துப்படி இவ்வினத்தவர்கள் பெர்சிய, துருக்கிய மக்களின் கலப்பினத்தவர்கள் ஆவர். இந்திய-ஆரியர் இனத்தவர்கள் துருக்கிய ஈரானியரைப் போலன்றி நீண்ட தலையைக் கொண்டவர்களாவர் இவர்களின் மூக்கு நீண்டது; கண்கள் கருமையானவை; முகம் அடர்ந்த மயிரைக் கொண்டது; இவ்வினத்தவர்கள் உயரமானவர்கள். இவர்கள் இராசபுதனம், பஞ்சாபு, காசுமீர்ப்பள்ளத்தாக்கு முதலான பகுதிகளில் பெரும்பான்மையாகக் காணப்படுகின்றனர். சாட்டுகள் (Jats), கத்ரிகள் (Khatris) ஆகியோர் இவ்வினத்தவருள் அடங்குவர். சித்திதோ திராவிடர்கள் நடுத்தரம் முதல் அகன்ற தலையினையும் நடுத்தர மூக்கையும் குறைந்த அளவிலான மயிரைக் கொண்ட முகத்தையும் நடுத்தர உயரத்தையும் உடையவர்கள். இந்த இனத்தவர்கள் சித்தியர் (Scythians), திராவிடர்கள் ஆகியோரின் கலப்பில் தோன்றியவர்கள். இவர்கள் கூர்க்குப்(Coorg) பகுதி முதல் குசராத்து வரையில் காணப்படுகின்றனர். ஆரிய-திராவிடர்களின் தலை நீண்டோ நடுத்தரமாகவோ இருக்கும்; மூக்கு நடுத்தரமாகவோ அகன்றோ இருக்கும்; தோலின் நிறம் இளம்பழுப்பு முதல் கருமை நிறம் வரையிலானது; சராசரி 159-166 செ.மீ. உயரமுடையவர்கள். இவ்வினத்தவர்கள் உத்தரப் பிரதேசம், பீகார் முதலிய மாநிலங்களிலும் இராசபுதனப் பகுதியிலும் வாழ்கின்றனர். இவர்கள் ஆரியர், திராவிடர் கலப்பினால் தோன்றியவர்களாவர். மங்கோலிய திராவிடர்கள் நடுத்தரம் முதல் அகன்ற அமைப்பு வரையிலான தலையினையும் கருத்த தோலினையும். மயிரடர்ந்த முகத்தையும் நடுத்தர உயரத்தையும் கொண்டவர்களாவர். இவ்வினத்தவர்கள் மேற்கு வங்கம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் வாழ்கின்றனர்.
மங்கோலிய இனத்தவர்கள் பொதுவாக அகன்ற தலையினையும் நடுத்தரம் முதல் அகன்ற அமைப்பு வரையிலான மூக்கையும் நடுத்தரத்திற்கும் கீழான<noinclude></noinclude>
4le5cntzveai5rxw7jn0s9y6wk098vw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/304
250
625582
1957374
1875448
2026-08-05T13:56:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957374
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இனங்கள்|280|இந்திய இனங்கள்}}</noinclude>உயரத்தையும் அகன்ற முகத்தையும் மங்கோலியக் கண்களையும் கொண்டுள்ளனர். தோலின்நிறம் மஞ்சள் கலந்த பழுப்பாகும். உடல், முகம் ஆகியவற்றின் மீது மயிர் குறைவாகக் காணப்படும். இவ்வினத்தவரகள் அசாமிலும் இமயமமைப் பகுதியைத் தொடர்ந்த நேப்பாளம், பர்மா ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றனர். திராவிடர்கள் குறைந்த உடலுயரத்தைக் கொண்டவர்களாவர். இவர்களின் தலை நீண்டது; மூக்கு அகன்றது; தோலின் நிறமும் கண்களும் கருமையானவை; இவ்வினத்தவர்கள் தென்னிந்திய மாநிலங்கள், சோட்டாநாக்பூர்ப் பகுதி, கங்கைச் சமவெளி ஆகிய பகுதிகளிலும் சிரீலங்காவிலும் பரவியுள்ளனர். இரைசிலியின் கருத்துப்படி திராவிடர்களே இந்தியாவின் முதுகுடிகளாவர். இவர்கள் ஆரியர், சித்தியர், மங்கோலியர் முதலானவர்களால் கலப்படைந்து விட்டனர். இவரது கருத்திற்கு மானிடவியலாரிடையே வேறுபட்ட கருத்துகளுமுண்டு.
<b>பி.எசு.குகா</b>, இந்திய மக்களினங்களை நீக்ரிட்டோ, தொன்மை ஆசுத்திரேலியர் (Proto -Australoid), மங்கோலியர், நடுக்கடலினத்தவர்கள் (Mediterranean), மேற்பகுதிய குறுகி அகன்ற தலையினர். நார்டிக்கு இனத்தவர் (Nordic) என ஆறு இனங்களாகப் பிரித்துள்ளார். இந்திய மக்கள் தொகையில் நீக்ரிட்டோ இனக்கூறுகள் இருத்தல் பற்றி மாறுபட்ட கருத்துகள் உள்ளன. நீக்ரிட்டோ இனத்தவரே இந்திய மண்ணிற்கு முதன் முதலில் வந்தவர்களென்றும் இவர்களே இந்தியாவின் மண்ணின் மைந்தர்களென்றும் பி.எசு.குகா கருதுகிறார். இவர்கள் நடுத்தரம் முதல் நீண்ட தலையினையும் குமிழ்வடிவான முன் மண்டையையும் அகன்ற, தட்டையான நேரான மூக்கினையும் குட்டையான உடல் உயரத்தையும் கரும்பழுப்பு முதல் கருமை நிறத் தோலினையும், சுருட்டை மயிரையும் கொண்டவர்களாவர். காதர், கொச்சி, திருவாங்கூர்ப் பகுதிப் புலையர்கள் (Pulayars), இருளர், வயநாட்டுப் (Waynad) பகுதியில் வாழும் ஆதிக்குடிகள் முதலானோர் இவ்வினத்தில் அடங்குவர். இந்திய நீக்ரிட்டோவினர் தலை அமைப்பிலும் மயிர் அமைப்பிலும் அந்தமானியரைக் காட்டிலும் மெலனீசியக் குள்ளர்களைப் பெரிதும் ஒத்துள்ளனர். தொன்மை ஆசுத்திரேலிய இனத்தவர்கள் நீண்டு குறுகிய தலையினையும் பெரும்பான்மையாக அகன்ற மூக்கினையும் கரும்பழுப்பு நிற உடற்றோலையும் குறைந்த உடலுயரத்தையும், பின்நோக்கி அழுந்திய முன்மண்டையையும், வளைவுடைய தலை மயிரையும் கொண்டவர்களாவர். திருவாங்கூர்ப் பகுதியிலுள்ள புலையர், ஊராளிப் (Urali) பழங்குடிகளும் பெய்கா (Baiga} செஞ்சு (Chenchu), காணிக்காரன் (Kanikaran), கந்தர் (Kondh), பில், சந்தால், ஒரவன் முதலிய பழங்குடிகளும் இவ்வினத்தவராவர். மங்கோலிய இனத்தவர்கள் முகத்திலும் உடலிலும் மிகக் குறைவான மயிரினைக் கொண்டிருப்பர். இவர்கள் கண்கள் சாய்வானவை; இரப்பை அடிமடிப்புக் கொண்டது; முகம் தட்டையானது; கன்ன எலும்புகள் எடுப்பானவை; மயிர் நேரானது, முகம் நடுத்தரமானது; தோலின் நிறம் கருமை முதல் இளம் பழுப்பு வரையிலானது.
மங்கோலிய இனத்தவர்கள் வடகிழக்குப் பகுதி வழியாக இந்தியாவிற்குள் குடியேறியவர்களாவர். இமயமலைப் பகுதியிலும் அசாம், பர்மா, சிக்கிம், பூட்டான், திபேத்துப் பகுதி முதலான இடங்களிலும் பெருமளவில் வாழ்கின்றனர். மங்கோலியர்கள், தொல் மங்கோலியர்கள் (Palaeo-Mongoloids), திபேத்து மங்கோலியர்கள் (Tibeto Mongoloids) என இருவகைப்படுவர். தொல் மங்கோலியர்களுள் நீண்ட தலையினர், அகன்ற தலையினர் என இருவகையினர் உண்டு. நீண்ட தலை வகையினருள் இமயமலைத்தாழ்பகுதி, பர்மா, முதலிய பழங்குடிகளும், அசர்மின் சீமா நாகர்களும்(Sema Nagas) நேப்பாளத்தின் இலிம்புசு (Limbus) ஆகியோரும் அடங்குவர்.
அகன்ற தலைவகையினருள் கலிம்பொங்குப் (Kalimpong) பகுதி இலெப்சாப் (Lepchas) பழங்குடியினர், சிட்டகாங்குப் பகுதியிலுள்ள சாக்மாசு (Chakmas), மாகுசு (Maghs) முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள். திபேத்து மங்கோலியர்கள், பூட்டான், சிக்கிம் ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர்.
தொல் நடுநிலக்கடல் இனத்தவர்கள் (Palaeo-Mediterranean), நடுநிலக்கடல் இனத்தவர்கள், கீழ்ப்பகுதியினர் (Oriental) என நடுநிலக்கடல் இனத்தவர்கள் மூன்று வகையினராகப் பிரிக்கப்படுவர். தொல் நடுநிலக் கடலினத்தவர்கள் மிகத்தொன்மையான மக்களாவர்; தொன்மை எகிப்தியரை மிகவும் ஒத்துக் காணப்படுகின்றனர். இவர்கள் குறுகிய நீண்ட தலையையும் குமிழ்வான முன்நெற்றியையும், வில்வளைவான தலை உச்சியையும் நீண்ட பின் மண்டையையும் சிறிய, அகன்ற மூக்கையும் குறுகிய முகத்தையும் கருமைநிறத் தோலையும் நடுத்தர உயரத்தையும் கொண்டுள்ளனர். ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட மனித உடல் எலும்புகள் இவ்வகையினவாகும் இவர்களே இந்தியாவில் பெருங் கற்காலப் பண்பாட்டை அறிமுகப்படுத்தியவர்களெனத் தொல்லியலார் கூறுவர். திராவிட மொழி பேசும் தென்னிந்தியர்களுள் பெரும்பான்மையோர் இவ்வினத்தவர்கள் மதுரைத் தமிழ்ப் பார்ப்பனர்கள், கொச்சிப் பகுதி நாயர்கள், தெலுங்குப் பார்ப்பனர்கள் முதலானோர் இவ்வினத்தின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாவும்<noinclude></noinclude>
2nf386n9k1yuvjfq8gp1z7ce77a32je
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/305
250
625583
1957376
1875449
2026-08-05T14:07:51Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957376
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இனங்கள்|281|இந்திய இனங்கள்}}</noinclude>{{rh|
நீக்ரிட்டோ இனத்தவர்
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 305
|bSize = 468
|cWidth = 101
|cHeight = 132
|oTop = 63
|oLeft = 47
|Location = center
|Description =
}}
|மங்கோலி{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 305
|bSize = 468
|cWidth = 93
|cHeight = 131
|oTop = 68
|oLeft = 176
|Location = center
|Description =
}}|
மங்கோலி
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 305
|bSize = 468
|cWidth = 93
|cHeight = 131
|oTop = 69
|oLeft = 296
|Location = center
|Description =
}}}}
{{rh|அந்தமான் பழங்குடி|தொல் மங்கோலியர்|திபேத்து மங்கோலியர்}}
<br>
{{rh|{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 305
|bSize = 468
|cWidth = 93
|cHeight = 128
|oTop = 242
|oLeft = 45
|Location = center
|Description =
}}|காக்கேசியர்{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 305
|bSize = 468
|cWidth = 96
|cHeight = 131
|oTop = 242
|oLeft = 288
|Location = center
|Description =
}}|{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 305
|bSize = 468
|cWidth = 98
|cHeight = 138
|oTop = 236
|oLeft = 170
|Location = center
|Description =
}}}}
{{rh||தொன்மை ஆசுத்திரேலியர்: திராவிடர்|இந்திய - ஆப்கானிய வகையினர்}}
நிலநடுக்கடல் இனத்தவர்கள் நீண்ட தலையினையும் வளைந்த முன்நெற்றியையும் நீண்ட முகத்தையும் குறுகிய எடுப்பான மூக்கையும் இளநிறமான தோலையும் கறுத்த தலைமயிரையும் முகத்திலும் உடலிலும் அடர்த்தியான மயிரையும் மெலிந்த உடலையும் நல்ல உயரம் முதல் நடுத்தரமான உயரத்தையும் கொண்டு காணப்படுவர். இவ்வினத்தவர்கள் உத்தரப் பிரதேசம், பம்பாய், மேற்குவங்கம், மலபார் முதலிய பகுதிகளில் பரந்து காணப்படுகின்றனர். கொச்சிப் பகுதி நம்பூதிரிப் பார்ப்பனர்கள், அலகாபாது நகரப் பார்ப்பனர்கள், இந்தூர் நகர மராட்டியப் பெண்கள், வங்கப் பார்ப்பனர்கள் இவ்வினத்தின் பண்புகளைச் சிறப்பாகக் கொண்டவர்களாவர். கிழக்குப் பகுதியினர் நடுநிலக்கடலினத்தவர்களை மிகவும் ஒத்துக் காணப்படுகின்றனர்.
இவர்களின் மூக்கு நீண்டதும் குவிந்ததுமாகும். பஞ்சாபு, இராசபுதனம் ஆசிய பகுதிகளில் வாழும் கத்திரிகள் (Khattris), பத்தானியர் (Pathans) ஆகியோர் இவ்வினத்தைச் சார்ந்தவர்கள். மேற்பகுதிய குறுகி அகன்ற தலையினர், ஆல்பீனியா (Alpenoid), தைனாரிக்கு (Dinaric), ஆர்மீனியர் (Armenoid) ஆகிய மூன்று இனங்களாகப் பகுக்கப்படுவர். ஆல்பினாய்டு இனத்தவர்கள் உருண்டபின் மண்டையையும் எடுப்பான முகத்தையும் வட்ட முகத்தையும் நடுத்தர உயரத்தையும் கொண்டவர்கள். உடலின் மீதும் முகத்தின்மீதும் மயிர் அடர்ந்து காணப்படும்.
இந்திய மக்கள் தொகையில் இந்த இனக்கூறுகளைக் கொண்டவர்கள் குசராத்தின் பனியா (Bania), கத்தியவார்ப் பகுதியில் வாழும் காத்தியர்<noinclude>
வா. க. 3-36</noinclude>
3zg9wdu79vcmhap11wm8emmhzon2ksy
1957383
1957376
2026-08-05T14:40:12Z
Booradleyp1
1964
1957383
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இனங்கள்|281|இந்திய இனங்கள்}}</noinclude>{{dhr}}
{{rh|
நீக்ரிட்டோ இனத்தவர்
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 305
|bSize = 468
|cWidth = 101
|cHeight = 132
|oTop = 63
|oLeft = 47
|Location = center
|Description =
}}
|மங்கோலி{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 305
|bSize = 468
|cWidth = 93
|cHeight = 131
|oTop = 68
|oLeft = 176
|Location = center
|Description =
}}|
மங்கோலி
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 305
|bSize = 468
|cWidth = 93
|cHeight = 131
|oTop = 69
|oLeft = 296
|Location = center
|Description =
}}}}
{{rh|அந்தமான் பழங்குடி|தொல் மங்கோலியர்|திபேத்து மங்கோலியர்}}
<br>
{{rh|{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 305
|bSize = 468
|cWidth = 93
|cHeight = 128
|oTop = 242
|oLeft = 45
|Location = center
|Description =
}}|காக்கேசியர்{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 305
|bSize = 468
|cWidth = 96
|cHeight = 131
|oTop = 242
|oLeft = 288
|Location = center
|Description =
}}|{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 305
|bSize = 468
|cWidth = 98
|cHeight = 138
|oTop = 236
|oLeft = 170
|Location = center
|Description =
}}}}
{{rh||தொன்மை ஆசுத்திரேலியர்: திராவிடர்|இந்திய - ஆப்கானிய வகையினர்}}
நிலநடுக்கடல் இனத்தவர்கள் நீண்ட தலையினையும் வளைந்த முன்நெற்றியையும் நீண்ட முகத்தையும் குறுகிய எடுப்பான மூக்கையும் இளநிறமான தோலையும் கறுத்த தலைமயிரையும் முகத்திலும் உடலிலும் அடர்த்தியான மயிரையும் மெலிந்த உடலையும் நல்ல உயரம் முதல் நடுத்தரமான உயரத்தையும் கொண்டு காணப்படுவர். இவ்வினத்தவர்கள் உத்தரப் பிரதேசம், பம்பாய், மேற்குவங்கம், மலபார் முதலிய பகுதிகளில் பரந்து காணப்படுகின்றனர். கொச்சிப் பகுதி நம்பூதிரிப் பார்ப்பனர்கள், அலகாபாது நகரப் பார்ப்பனர்கள், இந்தூர் நகர மராட்டியப் பெண்கள், வங்கப் பார்ப்பனர்கள் இவ்வினத்தின் பண்புகளைச் சிறப்பாகக் கொண்டவர்களாவர். கிழக்குப் பகுதியினர் நடுநிலக்கடலினத்தவர்களை மிகவும் ஒத்துக் காணப்படுகின்றனர்.
இவர்களின் மூக்கு நீண்டதும் குவிந்ததுமாகும். பஞ்சாபு, இராசபுதனம் ஆசிய பகுதிகளில் வாழும் கத்திரிகள் (Khattris), பத்தானியர் (Pathans) ஆகியோர் இவ்வினத்தைச் சார்ந்தவர்கள். மேற்பகுதிய குறுகி அகன்ற தலையினர், ஆல்பீனியா (Alpenoid), தைனாரிக்கு (Dinaric), ஆர்மீனியர் (Armenoid) ஆகிய மூன்று இனங்களாகப் பகுக்கப்படுவர். ஆல்பினாய்டு இனத்தவர்கள் உருண்டபின் மண்டையையும் எடுப்பான முகத்தையும் வட்ட முகத்தையும் நடுத்தர உயரத்தையும் கொண்டவர்கள். உடலின் மீதும் முகத்தின்மீதும் மயிர் அடர்ந்து காணப்படும்.
இந்திய மக்கள் தொகையில் இந்த இனக்கூறுகளைக் கொண்டவர்கள் குசராத்தின் பனியா (Bania), கத்தியவார்ப் பகுதியில் வாழும் காத்தியர்<noinclude>
வா. க. 3-36</noinclude>
gazr7t1jyyzqm1gvcimh38e0yk86dh1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/306
250
625584
1957377
1875452
2026-08-05T14:15:15Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957377
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய இனங்கள்|282|இந்திய இனங்கள்}}</noinclude>(Kathias), மேற்குவங்கத்தில் வாழும் கயாசுதாவினர் (Kayasthas) ஆகியோர் ஆவர். தைனாரிக்கு இனத்தவர்களின் தலை பெரியது; உருண்டையான பின் மண்டையைக் கொண்டது; மூக்கு மிக நீண்டது; பெரும்பாலும் குவிந்த அமைப்புடையது; தோல், கண் ஆகியவற்றின் நிறம் கருமையானது. இவர்கள் நீண்ட முகத்தினர்; மிக உயரமானவர். இவ்வினத்தவர்கள் மேற்குவங்கம், ஒரிசா, கூர்க்கு ஆகிய பகுதியில் வாழ்கின்றனர். வங்காளப் பார்ப்பனர்கள், மைசூர்ப் பார்ப்பனர்கள் இவ்வினத்தைச் சேர்ந்தவர்களாவர்.
ஆல்பினோ-தைனாரிக்கு மக்கள் பலுச்சிசுத்தான், சிந்து, குசராத்து, மகாராட்டிரம் ஆகிய பகுதிகளின் வழியாகக் கர்நாடகம் முதல் சீரீலங்கா வரை பரவி விட்டனர். சிந்து சமவெளிப் பகுதிகளிலும், திருநெல்வேலி, ஐதராபாது ஆகிய இடங்களிலும் இவ்வினத்தவர்கள் காணப்படுகின்றனர். ஆர்மினாய்டு இனத்தவர்கள் தைனாரிக்கு இனத்தவர்களை மிகவும் ஒத்துக் காணப்படுவர். ஆர்மினாய்டு மக்களிடையே பின் மண்டை பெரியதாகவும் மூக்கு எடுப்பானதாகவும் இருக்கும். பம்பாய்ப் பகுதி பார்சிய (Parsis) மக்கள் இவ்வினப் பண்புகளைக் கொண்டுள்ளனர். நார்டிக்கு இனத்தவர் பிதுங்கிய பின்மண்டையையும் வளைவுடைய நெற்றியையும் கொண்டிருப்பர். இவர்களின் முகம் நீண்டது; தாடைகள் வலுவானவை; மூக்கு நேரானது; குறுகியது; நல்ல உருவமுடையது; கண்கள் நீலநிறமானவை, நார்டிக்கு இனத்தவர்கள் உயரமானவர்கள். வட இந்தியாவில் இவ்வினத்தவர்கள் பரவலாகக் காணப்படுகின்றனர். சித்ரால் (Chitral) பகுதி கோ (Kho) மக்களும், சிவப்பு கபீர்கள் (Red Kaffirs), கத்தாசுவினர் (Khatash) ஆகியோரும் நார்டிக்கு இனத்தைச் சேர்ந்தவராவர்.. நார்டிக்கு இனத்தவர்கள் தென்கிழக்கு உருசியாவிலிருந்தும் (Russia), தென்மேற்குச் சைபீரியாவிலிருந்தும் நடுஆசியா வழியாக இந்தியாவை அடைந்தனர் எனக் கருதப்படுகிறது.
எசு.எசு. சர்க்கார் இந்திய மக்களினங்களை ஆசுத்திரேலியர், இந்திய-ஆரியர், ஈரானிய-சித்தியர் முண்டாரி மொழியினர், தூரக் கிழக்குப்பகுதியினர், மங்கோலியர் என ஆறு இனங்களாகப் பகுப்பார்.
ஆசுத்திரேலிய இனத்தைத் தொன்மை ஆசுத்திரேலியர், திராவிடர்களுக்கு முந்தையோர், நிசாதா (Nisada), வெத்தர் (Veddas) எனப் பலவாறாகக் கூறுவர். உராளி, காணிக்காரன், மலைப்பண்டாரம் (Malapandaram), பணியர் (Paniyan), காடர் முதலிய தென்னிந்தியப் பழங்குடியினர் ஆசுத்திரேலிய இனத்தின் பண்புகளைப் பெற்றவராவர். இவர்கள் இந்தியா முழுமையும் பரவியுள்ளனர் என்றும் இந்திய மக்களினத்தில் தொன்மையானவரென்றும் எசு.எசு. சர்க்கார் கூறுவார். இந்தியாவின் பெரும்பான்மைச் சாதிக் குழுக்களிடையே ஆசுத்திரேலிய இனக்கூறுகள் காணப்படினும், கீழ்ச்சாதியினரிடையே மிகுந்து காணப்படுகின்றன. இவ்வினத்தவர்கள் குறைந்த உயரத்தையும் கருமை நிறத்தையும் நீண்டு குறுகிய தலையையும் அகன்ற மூக்கையும் வளைவமைப்புடைய மயிரையும் கொண்டவர்களாவர். இந்திய-ஆரியர் மக்களினத்தவர்கள் உடல் தோற்றத்தில் ஆசுத்திரேலிய இனத்தவரைக் காட்டிலும் மாறுபட்டவர்கள். இவர்கள் உயரமானவர்கள். இவர்களின் தோல் மாநிறமானது; தலை தடித்தது, நீண்டது; தலைமயிர் மிகக் கருப்பானதன்று. இவர்கள் கட்டான உடலமைப்புடையவர்கள். இந்துகுசு (Hindukush) மலைப்பகுதியில் வாழும் பால்டி (Balti) மக்கள் இந்திய ஆரிய இனத்தைச் சேர்ந்தவராவர். இந்திய-ஆரிய இனத்தவர்கள் மேற்கு இந்தியாவின் பல பகுதிகளிலும், பீகார், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் காணப்படுகின்றனர்.
ஈரானிய- சித்தியர் இந்திய ஆரியர் இந்தியாவிற்கு வந்த அதே காலத்தில் வடமேற்கு வழியாக இந்தியாவிற்கு வந்தடைந்தனர் எனலாம். இவர்கள் நடுத்தரத் தலையையும் நடுத்தர உயரத்தையும் கொண்டவர்கள். இவர்களது தலை அளவு (Cephalic Index) 77 முதல் 79 வரையானதாகும். ஈரானிய சித்தியர்கள் இந்தியாவில் மகாரட்டிராட்டிர மாநிலங்களுக்கு வந்தடைந்தனர். இவர்கள் தக்கணம், வடமைசூர், ஆகிய பகுதிகளுக்கும் பரவினர். முண்டா மொழி பேசுபவர்கள் நடுகிழக்குக் இந்தியாவில் காணப்படுகின்றனர். சோட்டா நாக்பூர், ஒரிசா, மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கு வந்தேறிய இவர்கள், சில மங்கோலியப் பண்புகளைக் கொண்டுள்ளனர். இவர்கள் தடித்த உடற்கட்டானவர்கள். தோல் மாநிறமானது; தலை நீண்டது; தலை மயிர் நேரானது; தடித்தது. தூரக் கிழக்குப் பகுதியினர்; தொன்மைக் காலத்தில் இந்தியாவிற்கும் தென் கிழக்கு ஆசியத் தீவுகளுக்கும் தொடர்புகள் இருந்து வந்திருக்கின்றன என்பது, பல சான்றுகளின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியக் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளின் மக்கள் தொகையில் மலாய் பாலினீசியரின் இனக்கூறுகள் காணப்படுகின்றன. தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய கடற்கரைப் பகுதிகள் முதல் கடற்கரைப் பகுதியிலுள்ள சிட்டகாங்கு மலைப் பகுதிகள் வரை, இந்த இனக்கூறுகள் காணப்படுகின்றன. மங்கோலிய இனத்தவர்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்-<noinclude></noinclude>
d7rjtatk2kqelmla4ucrc9loctbo4uv
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/307
250
625603
1957378
1954618
2026-08-05T14:22:01Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957378
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய உச்சநீதிமன்றம்|283|இந்திய உச்சநீதிமன்றம்}}</noinclude>களில் மிகுதியாகக் காணப்படுகின்றனர். இவர்களின் தோலின் நிறம் மஞ்சள்; முகத்திலும் உடலிலும் மயிர் குறைவாகக் காணப்படும். மங்கோலியக் கண்களைப் பெற்றிருப்பர். காண்க: [[இனங்கள், மனிதர்]].
<b>துணை நூல்கள்:
Guba, B.S.</b>, An Outline of the Racial Ethnology of India, Indian Science Congress Association, Calcutta, 1937.
<b>Haddon, A.C.</b>, Races of Man, Cambridge University Press, London, 1929.
<b>Sarkar, S.S.</b>, The Aboriginal Races of India, Book-land, Calcutta, 1954.
<section end="இந்திய இனங்கள்"/>
<section begin="இந்திய உச்சநீதிமன்றம்"/>
{{dhr}}
<b>இந்திய உச்சநீதிமன்றம்:</b> இந்தியாவிற்குத் தலையாய நீதிமன்றமாக உச்ச நீதிமன்றம் (Supreme Court of India) ஒன்று நிறுவுவதற்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழி செய்துள்ளது இங்கிலாந்திலுள்ள அரசப் பேரவை 1950 சனவரி 26-ஆம் நாள் வரை வகித்துவந்த அதிகாரம் இப்போது உச்ச நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றம் முதன்மை நீதிபதியையும் ஏழு நீதிபதிகளையும் உடையதாகும். நாடாளுமன்றம் விரும்பினால் இவ்வெண்ணிக்கையை உயர்த்தலாம். முதன்மை நீதிபதியைத் தவிர்த்து இப்போது நீதிபதிகளின் எண்ணிக்கை 17 ஆகக் கூடியுள்ளது. உயர்நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டுகள் நீதிபதிகளாக இருந்தவர்களும், உயர்நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகட்குக் குறையாமல் வழக்கறிஞராக அலுவல் பார்த்தவர்களும், சட்ட நுணுக்கத்தில் சிறந்த வல்லுநர்களாக இருப்பவர்களும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பணியமர்த்தம் பெறத் தகுதி வாய்ந்தவர்கள். அவர்கள் 65 வயது வரை நீதிபதிகளாகப் பணியில் செயற்படுவார்கள். இந்தியாவின் முதன்மை நீதிபதியுடனும் தேவையானால் மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடனும் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகளுடனும் கலந்து கொண்டு குடியரசுத் தலைவர் அவர்களைப் பணியமர்த்தம் செய்வார். நீதி செலுத்துவதில் மிகச் சிறப்பு என்னவென்றால், நீதிபதி அச்சமின்றி, தயவு தாட்சண்யங்களுக்கு உட்படாமல், தன் மனச்சாட்சிப்படி தீர்ப்பு வழங்க வேண்டும். ஆகவே, நீதிபதிகள் வகிக்கும் பதவி, நிருவாக அலுவலரின் மேற்பார்வையின்கீழ்ச் செயற்படுவது முறையன்று. பதவியைப் பற்றிய கவலை நீதிபதிகளுக்கு இருக்கக்கூடாது. இந்தக் கோட்பாடுகளை ஒட்டி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பதவியிலிருந்து விலக்குவது தொடர்பாகச் சிறப்பு முறை அரசியல் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கற்ற நடத்தை அல்லது திறமையின்மை காரணமாக உச்ச நீதிமன்ற நீதிபதியை விலக்க வேண்டுமானால், தகுந்த குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் முன் அளிக்கப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரின் வாதத்தைக் கேட்டுப் பாராளுமன்றம் விசாரணை செய்யவேண்டும். குற்றச்சாட்டை உறுதியானதாக, நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் முடிவு செய்தால், அதை ஏற்றுக்கொண்டு, நீதிபதியைக் குடியரசுத் தலைவர் விலக்க வேண்டும். அப்படிப்பட்ட முடிவுக்கு நாடாளுமன்றத்தின் ஒவ்வோரவையிலும் வாக்களிக்க வந்துள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு என்ற விழுக்காட்டுக்குக் குறையாத அளவில் உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும். மேலும் அவ்வாறு ஆதரவு அளிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அந்த அவையின், மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் பெரும்பான்மையதாகவும் இருக்க வேண்டும். நீதிபதிகளைப் பணியமர்த்தம் செய்வது நிருவாகத் தலைவராக இருந்தாலும், விலக்குவது அவரிடம் இல்லை என்பது இதில் சிறப்பாகக் கவனிக்க வேண்டியதாகும். நீதிபதிகளின் ஊதியமும் படிகளும் இவ்வளவு என்று அரசியல் அமைப்புச் சட்டம் வகுத்திருக்கிறது. நீதிபதிகளின் ஊதியங்களும் அவற்றுக்குரிய உதவித்தொகைகளும் இந்திய இணைப்பு நிதியினின்று பெறப்படுகின்றன.
உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் பெரும்பாலும் மேல்முறையீடு தொடர்பானதே. ஆயினும் இந்திய அரசினர் மாநில அரசுக்குள்ளோ இரு மாநில அரசுக்குள்ளோ நிகழும் அசல் வழக்குகளை (Original Suits) விசாரிக்கவும் இதற்கு அதிகாரம் உண்டு. உயர் நீதிமன்றங்கள் அனைத்துக்கும் உச்சநீதிமன்றம் மேல் முறையீட்டு மன்றமாகும். எத்தகைய முக்கியமான வழக்குகளை உச்சநீதி மன்ற விசாரணைக்குக் கொண்டு வரலாம் என்பது பற்றி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் விதி செய்திருக்கிறது. மற்றும் அரசியல் சட்டத்தில் கூறியுள்ள அடிப்படை உரிமைகளைக் காப்பதற்கும், குடிகளின் பாதுகாவலையும் உரிமையையும் காப்பதற்கும் இன்றியமையாத பேராணைகளைப் (Writs) பிறப்பிக்கவும் இம்மன்றத்திற்கு அதிகாரம் உண்டு. (அப்பேராணைகளைப் பற்றி முழு விவரம் அறிய இந்திய அரசியல் சட்டம் என்ற கட்டுரையைக் காண்க.) அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் பொருள் கூற வேண்டிய சூழ்நிலைகளில் இம்மன்றத்தின் ஐந்து நீதிபதிகளுக்குக் குறையாதவர் சேர்ந்து விசாரணை செய்து முடிவு செய்வர்.
<b>தலைமை நீதிமன்றத்தின் அதிகாரம் (Jurisdiction of the Supreme Court):</b> இந்தியத் தலைமை நீதி-<noinclude></noinclude>
c1o5sgzffzwgn54o82paaz3vju8j3ep
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/308
250
625604
1957379
1875824
2026-08-05T14:27:20Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957379
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய உச்சநீதிமன்றம்|284|இந்திய உச்சநீதிமன்றம்}}</noinclude>மன்றம் மிகச் சிறந்த அதிகாரம் கொண்டதாக விளங்குகின்றது. இந்தியத் தலைமை நீதிமன்றம் மூன்று வகையான அதிகாரங்களை அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழி பெற்றுள்ளது.
::1. முதலேற்பு அதிகார வரம்பு (Original Jurisdiction)
::2. மேலேற்பு அதிகார வரம்பு (Appellate Jurisdiction)
::3. அறிவுரை வழங்கும் அதிகாரம் (Advisory Jurisdiction)
<b>முதமேற்பு அதிகார வரம்பு:</b> 1. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் ஏற்படும் வழக்குகளைத் தீர்த்து வைக்கிறது. 2. இந்திய அரசுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநில அரசுகள் ஒரு கட்சியாகவும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் மற்றொரு கட்சியாகவும் சேர்ந்து எழுப்பும் வழக்குகளைத் தீர்ப்பது. 3. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநில அரசுகளிடையே ஏற்படும் வழக்குகளைத் தீர்த்து வைப்பது.
மேலும் தலைமை நீதிமன்றம் தீர்மானிக்கும் இவ்வழக்கில் சட்டம் அல்லது மெய்ம்மை பற்றிய (Law of fact) கேள்விகள் உள்ளடங்கியிருக்க வேண்டும். அச்சட்டம் மெய்ம்மை பற்றிய நிலையைப் பொறுத்துத்தான் மாநிலங்களின் சட்ட அடிப்படையான உரிமைகள் தீர்மானிக்கப்படுவதாக இருக்க வேண்டும். முதன்மை அதிகாரம் தலைமை நீதிமன்றத்திற்கு மட்டுமே அளிக்கப்பட்ட ஓர் அதிகாரமாகும். வேறு நீதிமன்றங்கள், மத்திய அரசிற்கும் மாநில அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வழக்குகளைத் தீர்க்க முடியாது.
<b>மேலேற்பு அதிகாரம்:</b> தலைமை நீதிமன்றத்தின் மேலேற்பு முறையீட்டு அதிகாரத்தைப் பின்வரும் தலைப்புகளில் காணலாம்.
1. அரசியல் சட்ட ஐயமுள்ள முறையீடுகள்.
அ. உயர்நீதிமன்றத்தின் சான்று அனுமதியுடன் பிரிவு 132 (1) கூடிய முறையீடு.
ஆ. தலைமை நீதிமன்றத்தின் தனியனுமதியின் பேரில் பிரிவு 132 (2) இன்படி செய்யப்படும் முறையீடு.
2. அரசியல் சட்ட ஐயங்கள் அல்லாத வழக்குகளிலிருந்து முறையீடு.
அ. உரிமையியல் மேலேற்புச் சட்ட வழக்கு (Civil Appeals Article, 134).
ஆ. குற்றவியல் வழக்கின் முறையீடு (Criminal Appeals Article, 134).
3.மேலே கண்ட 1-ஆம் 2-ஆம் பிரிவுகளில் கண்ட வழக்குகளைத் தவிர, வேறு வழக்குகளில் தலைமை நீதிமன்றம் தனியனுமதி அளிப்பின் முறையீடு செய்யலாம் (On Special Leave Appeal).
உச்ச நீதிமன்றம் கூறும் தீர்ப்புகளை, விளக்கத்தினை, விளக்கவுரையினை ஏற்றுக் கொள்ள அனைத்து மாநில நீதிமன்றங்களும் கடமைப் பட்டவை. அனைத்து நீதிமன்றங்கள் மீதும் தீர்ப்பாயங்கள் மீதும் உச்ச நீதிமன்றத்துக்கு மறு ஆய்வு (Revision) அதிகாரம் இருக்கிறது. இராணுவத் தொடர்பான ஒரு சட்டப்படி அமைக்கப்படும் நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் தவிர நாட்டில் உள்ள வேறு எந்த நீதிமன்றமோ தீர்ப்பாயமோ செய்யும் தீர்ப்பையும் எதிர்த்து மேல்முறை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளிக்க முடியும். அதன் அதிகாரத்தை மேலும் பல துறைகளில் நாடாளுமன்றம் விரிவாக்கம் செய்யலாம்.
ஆலோசனை கூறும் அலுவல்களும் உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு. பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்டச் சிக்கலை அல்லது ஒரு கருத்தை ஆராய்ந்து கருத்துத் தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றத்தைக் குடியரசுத் தலைவர் கேட்கலாம். ஒப்பந்தங்கள் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றத்திற்கு முதலேற்பு அதிகாரம் (Original Jurisdiction) இல்லாவிட்டாலும், அவை பற்றிய கருத்தினைக் கூறும் படி அந்நீதிமன்றத்தினைக் கேட்கலாம்.
<b>சுயேச்சை:</b> உச்ச நீதிமன்றம் தனது செயல் முறை, நடைமுறை தொடர்பான விதிகளைத்தானே இயற்றிக் கொள்ளலாம். ஆனால் இவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதுடன் நாடாளுமன்றத்தின் சட்டம் எதற்கும் முரணில்லாமலும் இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்புகளை எல்லாம் வெளிப்படையாக வழங்க வேண்டும். ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளுள் பெரும்பான்மையோரின் ஆதரவு பெற்றதாகத் தீர்ப்பு இருக்க வேண்டும். ஆயினும் மற்ற நீதிபதிகளின் கருத்தை ஒரு நீதிபதி ஒத்துக்கொள்ளாவிடில் அவர் தனியாகத் தமது சொந்தத் தீர்ப்பை வெளியிடலாம்.
நாட்டிலேயே மிக உயர்ந்த நீதிமன்றம் உச்ச நீதிமன்றம். இந்தியாவிலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் அதன் வரம்பிற்குக் கட்டுப்பட்டவை. நாடாளுமன்றத்தின் சட்டத்திற்கும் சட்ட விதிகளுக்கும் உட்பட்டு, உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் மறு ஆய்வு கூடச் செய்யலாம்.{{nop}}<noinclude></noinclude>
21e72tomw48ixoflcbh7qavlx41cmt6
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/309
250
625606
1957381
1954620
2026-08-05T14:35:08Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957381
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய உதவி மன்றம்|285|இந்திய உதவி மன்றம்}}</noinclude>இந்தியாவின் தலைமை நீதிபதியோ அவர் குறிப்பிடும் உச்ச நீதிமன்ற நீதிபதியோ நீதிமன்ற உயர் அலுவலரோ நீதிமன்றத்திற்குத் தேவையான அலுவலர்களைப் பணியமர்த்தம் செய்துகொள்ளலாம். அவ்வலுவலர்களின் வேலை நிலைமை பற்றிய விதிகளையும் அவரே இயற்றிக் கொள்ளலாம். நீதிமன்ற அதிகாரிகளின் அடிப்படை ஊதியம், அகவிலைப்படி, ஓய்வுகால ஊதியம் உட்பட உச்ச நீதிமன்றத்தின் நிருவாகச் செலவுகளுக்கெல்லாம், ‘இந்திய அரசுத் தொகுநிதி’ யிலிருந்து நேரடியாகப் பணம் கொடுக்கப்படும். உச்ச நீதிமன்றம் வசூலிக்கும் கட்டணங்களும் மற்றத் தொகைகளும் அந்த அரசுத் தொகுநிதியில் செலுத்தப்படும். இந்த ஏற்பாடுகள் எல்லாம் உச்ச நீதிமன்றம் விருப்பப்படி செயலாற்றுவதற்குத் துணை செய்கின்றன.
<section end="இந்திய உச்சநீதிமன்றம்"/>
<section begin="இந்திய உதவி மன்றம்"/>
{{dhr}}
<b>இந்திய உதவி மன்றம்:</b> இந்தியாவிற்குக் கிடைக்கும் அயல் நாட்டு நிதி உதவி பெரும்பாலும் இந்திய உதவி மன்றம் வாயிலாகவே அளிக்கப்படுகிறது. இந்த மன்றம், 1958-ஆம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, செருமனி, கனடா, சப்பான், ஆசுத்திரியா, பெல்சியம், தென்மார்க்கு (Danmark), பிரான்சு, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, சுவீடன் ஆகிய பதின்மூன்று நாடுகளை உறுப்பினராகக் கொண்டு உலக வங்கியின் மேலாண்மையின் கீழ்த்தொடங்கப்பட்டது. இந்த மன்றம், குறிப்பிட்ட கால இடைவெளியில் கூடி, இந்தியாவிற்குரிய அயல்நாட்டு உதவிகளைப் பற்றி ஆய்ந்து முடிவெடுக்கிறது.
ஒவ்வோராண்டும் இந்திய உதவி மன்றம் (Aid-India Club) சூன் மாதத்தில் பாரிசில் கூடுகிறது. இம்மன்றம் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம், பொருளியல், நாட்டின் பொதுவான கொள்கைக் கோட்பாடுகள் ஆகியவற்றை ஆராய்ந்து, இந்தியாவிற்கு அந்த நிதியாண்டு-அதாவது சூலை முதலாம் தேதியிலிருந்து கிடைக்கும் நிதி உதவியினை வரையறுக்கிறது. மன்றத்தின் உறுப்பு நாடுகளின் பேராளர்கள் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டத்தொடர், உலக வங்கியின் சிறப்பு அலுவலரின் தலைமையில் நடைபெறுகிறது. இந்தியா பெறும் அயல் நாட்டு உதவிகளில், இந்திய உதவி மன்றத்தின் உதவி எண்பத்தெட்டு விழுக்காடாகும். திட்டக்காலங்களில் இந்திய உதவி மன்றம் இந்தியாவிற்கு அளித்துள்ள உதவியினை அட்டவண-1 விளக்குகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இம்மன்றம் குறிப்பிடத்தக்க வகையிலான ஊக்கத்தை அளிக்கவில்லை. முந்திய காலத்தில் அமெரிக்கா மிகுதியான நிதியுதவியை அளித்துவந்த நாடாகும். உதவி பத்தொன்பது விழுக்காடு அமெரிக்காவினால் வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் இரீகனின் ஆட்சியில் இந்தியாவிற்குக் கிடைக்கும் நிதியுதவி படிப்படியாகக் குறைந்து வருகிறது. அமெரிக்காவின் இக்கால நிதி உதவிக்கொள்கை இந்தியாவிற்குத் துணையாக இல்லை. உலக வங்கியின் 1984-ஆம் ஆண்டு அறிக்கை, இந்தியா குறைந்த வருவாயுடைய நாடுகளுக்கான சிறப்பு முன்னுரிமைகளைப் பெறலாம் என்று கூறுகிறது
{{center|<b>அட்டவணை - 1</b>}}
{|border="1" cellpadding="3" cellspacing="0"align="center"
!colspan =6|இந்திய உதவி மன்றத்தின் உதவித் தொகை
|-
! காலம் !!colspan =2|உதவித்தொகை
|-
! !! கோடி<br>உரூபாயில் !! மொத்தத்தில்<br>விழுக்காடு
|-
|முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் || 4,153 || 92
|-
|ஆண்டுத் திட்டக் காலத்தில் (1966-69) || 2,985 || 93
|-
|நான்காம் ஐந்தாண்டுத்திட்டக் காலத்தில் || 3,775 || 90
|-
|ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் || 4,469 || 74
|-
|1978-79 இலிருந்து 1983-84 வரை || 10,101 || 91
|-
|1950-51 இலிருந்து 1983-84 வரை || ||
|}<noinclude></noinclude>
0phgb9sniq1ty2k47nm7v70n90fdqbw
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/310
250
625608
1957382
1875841
2026-08-05T14:39:30Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957382
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய உதவி மன்றம்|286|இந்திய உதவி மன்றம்}}</noinclude>கிறது. இத்தகுதி சராசரி வருவாய் விகிதத்தைக் கொண்டு வரையறுக்கப்படுகிறது. இந்திய மக்களின் சராசரி ஆண்டு வருவாய் 260 உரூபாயாகும். எனவே ஏழ்மை நாடுகளுக்குரிய உதவியை இந்தியா பெறலாம் என்பது உலக வங்கியின் கருத்தாகும்.
இந்தியாவின் அயற் செலாவணி 1970-ஆம் ஆண்டுக் காலத்தில் மிகவும் தாழ்வுற்றது. பெட்ரோலின் விலை ஏற்றத்தினால் இறக்குமதிச் செலவு உயர்ந்தது. வெளிநாட்டு உதவியும் குறைந்தது. உலக வங்கியின் கடனளிப்பு முறையிலும் பேரளவில் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்தியா 1980-81-ஆம் ஆண்டு வரை 80% பன்னாட்டு முன்னேற்றக் கழகக் (IDA) கடனாகவும் 20% உலக வங்கிக் கடனாகவும் பெற்றது. இந்தியா 1982-83-ஆம் ஆண்டில் இவ்வமைப்புகளிலிருந்து 50% கடன் உதவிகளைப் பெற்றது. இக்கடன்களுக்கு வட்டி இல்லை. இந்திய உதவி மன்றத்தின் (Aid India Consortium/ Club) கடன் குறைப்பிற்கான இரண்டு காரணங்களை மன்றத்தின் உறுப்பு நாடுகள் அறிவித்துள்ளன. (1) மன்ற உறுப்பினர்களின் நிதி நிலைமை உறுதியானதாக இல்லை. (2) இந்தியா வாணிக முறையில் கடன்களைப் பெற்று நிருவகிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டது.
இந்திய மன்றம் இருவகை உதவிகளை அளிக்கிறது. முதல்வகை உதவி சிறப்பாக முதற்கருவிப் பொருள்கள், எந்திரங்கள், எந்திரங்களின் உறுப்புகள், மூலப்பொருள்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்யப் பயன்படுகிறது. இரண்டாம் வகை உதவி அண்மைக் காலத்தில் வேளாண்மை, தொழில், நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர்த் திட்டம், நீர்ப்பாசனம், எரி சக்தி உற்பத்தி ஆகியவற்றுக்காக வழங்கப்படுகிறது. எளிமையான முறையில் இந்தியாவிற்கு வழங்கப்பட்ட கடனின் அளவு குறைந்துள்ளது. இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் இந்தியாவிற்கு இனி அயல் நாட்டுக் கடன்கள் கிடைப்பது அருமை (Scarcity) என்றும் இந்தியா தனது ஏற்றுமதியைப் பெருக்கி அமெரிக்கச் செலாவணியைப் பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4 அல்லது 4.5 விழுக்காட்டை 1984-85-ஆம் ஆண்டு அடைய வேண்டும் என்பது இந்தியப் பொருளாதாரத் திட்டத்தின் குறிக்கோள். இது முந்தைய முப்பது ஆண்டுகளில் ஏற்பட்ட சராசரி 3 விழுக்காட்டு வளர்ச்சியை விட மிகுதியானதாகும். இவ்வாறு நாடு ஒரு வளர்ச்சிச் சூழ்நிலையை அடையவிருக்கும் காலத்தில், அயல்நாட்டு நிதி உதவியில் இடையூறுகள் பல இருக்கின்றன. எளிய வட்டி முறையில் இந்தியா பெற்றுள்ள கடனானது 1980-ஆம் ஆண்டில் 1.5 பிலியன் தாலரிலிருந்து 1984-ஆம் ஆண்டில் 650 மிலியன் தாலராகக் குறைந்துள்ளது.
உலகப் பொருளாதார இயக்கத்தில் இந்தியாவின் பங்கும், உற்பத்தியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும், கடன் குறைப்பின் காரணங்களால் பாதிக்கக் கூடாது என மன்றத்தின் அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன. ஆகையால், ஏற்றுமதியைப் பெருக்கியோ வாணிக முறையில் கடன் பெற்றோ இந்தியா தனது அயல்நாட்டுச் செலுத்துநிலையினைப் பாதகமற்றதாகப் பார்த்துக் கொள்ளலாம் என்று கருத்துரைக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு 1985-ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கைகள் மிகவும் எளிதான விதிமுறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. வரிக் குறைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதியும் 3 விழுக்காடு உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் வாணிக முறையில் பெறவிருக்கும் கடன்களைக் கட்டுப்பாட்டிற்குள் நிருவகிக்க வேண்டிய தேவை நிலை எழுகின்றது. ஏனெனில் கடனைத் திருப்பிச் செலுத்தும் விகிதத்தையும் பளுவையும் ஏற்றுக்கொள்ளும் அளவில் வைத்திருத்தல் இன்றியமையாததாகும். இந்தியா தனது உலக வங்கிக்கான கடனைத் திரும்பச் செலுத்தும் தகுதிக் கூறுகளை ஆராய வேண்டும் என்பது இந்த மன்றத்தின் கருத்தாகும். இந்திய உதவி மன்றத்தின் உதவி குறையும் காலத்தில் ஏற்படும் அயற் செலாவணித் தட்டுப்பாடானது இறக்குமதியைக் குறைக்கத் தூண்டி, நாட்டின் உற்பத்தி, முதலீடு, வருவாய் ஆகியவற்றில் ஒரு பின்னோக்கிய சுழற்சியை உருவாக்கும் என உலக வங்கி கருதுகிறது. எனவே இந்தியா வாணிக முறையிலான கடனைப் பெறவேண்டும்.
இப்பொழுது இந்திய உதவி மன்றத்தின் கண்ணோட்டத்தில் இந்தியா ஓரளவு வளர்ச்சியடைந்த நாடாகக் கருதப்பட்டு வழங்கப்படும் கடன் தடைபடாவிட்டாலும், அதன் மூலம்பெறும் சலுகைகளைக் குறைக்கலாம் என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது. பன்னாட்டு முன்னேற்றக் கழகம் எளிதான கடன்களை அளிக்கும் நிறுவனமாகும். அதில் சீனாவின் நுழைவானது இந்தியாவைப் பெருமளவில் பாதித்துள்ளது, இந்த நிறுவனத்திலிருந்து இந்தியா பெறும் கடன் குறைவாகவும் பாகிசுத்தான், சீனா ஆகியவற்றின் கடன் மிகுதியாகவும் உள்ளன. அயல் நாட்டிலிருந்து முதலீடு செய்ய விரும்பும் தனியார்களுக்கு நல்ல சூழ்நிலையினை இந்திய அரசு உருவாக்கவேண்டும் என்று மன்ற உறுப்பினர்கள் அண்மைக் காலத்தில் வலியுறுத்தியுள்ளனர். சப்பானின் கருத்தின்படி இந்திய உதவி மன்றமானது இந்தியாவிற்கு மிகுந்த உதவியை வழங்கா-<noinclude></noinclude>
o2jznbmai53kbc71zc9oldofhhnj85i
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/311
250
625629
1957392
1954623
2026-08-06T03:50:51Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957392
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய உளநல நரம்பியல் நிறுவனம்|287|இந்திய ஊரகங்கள்}}</noinclude>ததற்குக் காரணம் இந்தியா சப்பான் அளிக்கும் தொழில் நுட்பத்தை ஏற்றுக் கொள்ளாமையே யாகும். ஆனால் இந்தியாவின் கொள்கை எளிய முறைக் கடன் என்றாலும் பிற வாணிக முறைக் கடன் என்றாலும் கட்டுப்பாடுகளுடன் அளிக்கப்படும் கடனை ஏற்றுக்கொள்வதில்லை என்பதாகும். ஏனெனில் அக்கடன் நீண்டகாலத்திற்குப்பின் இந்தியாவின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்பது இந்தியாவின் கருத்து.
பொதுவான கண்ணோட்டத்தில் இந்திய உதவிமன்றம் இந்தியாவிற்கு அளித்து வந்துள்ள உதவிகள் குறிப்பிடத்தக்கனவாகும், இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் நாட்டின் பொருளாதார எழுச்சிக்கும் இந்த நிறுவனம் பேரளவில் உதவி செய்துள்ளது. அண்மைக்காலத்தில் இதன் உதவி குறைந்துள்ளது. மறைந்த திருமதி இந்திராகாந்தி மேலை நாடுகள், வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளுக்கு மிகக் குறைந்த அளவில்தான் உதவி செய்து வருகின்றன என்று பலமுறை அந்நாடுகளின் பொறுப்பை வலியுறுத்தியுள்ளார். இது ஒரு வகையில் உண்மை என்றாலும் இன்று இந்தியா ஓரளவு வளர்ந்து, உணவு, பிற பொருளாதாரச் சூழ்நிலையிலும் ஓரளவிற்குத் தன்னிறைவு அடைந்துள்ளது. இதனால்தான் இந்தியா தன் முயற்சியினாலேயே முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்பது மன்றத்தின் இன்றைய கருத்தாகும்.
{{right|இரா.செ.}}
<b>துணை நூல்கள்:
Sadau Mukherjee</b>, Who really aids India, Mc-Graw Hill, New York, 1978.
<b>Dalip. S. Swamy</b>, Multinational Corporation and the World Economy, Allied Publishers, Delhi, 1980.
<b>Goyal, S.K.</b>, The Impact of Foreign Subsidiaries on India's Balance of Payments, Oxford Publication, 1979.
<section end="இந்திய உதவி மன்றம்"/>
<section begin="இந்திய உளநல நரம்பியல் நிறுவனம்"/>
{{dhr}}
<b>இந்திய உளநல நரம்பியல் நிறுவனம்</b> இந்திய அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வரும் மன நலக் காப்பகமாகும். இத்தகைய நிறுவனங்கள் பெங்களூரிலும் இராஞ்சியிலும் உள்ளன. இங்கு உளப்பிணியருக்கு மருத்துவம் செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தில் உளநோய், உளவியல், நரம்பியல் துறைகளுக்கான உயர் நிலைக்கல்வி அளிக்கப்படுகிறது. உளநோய் நரம்பியல் துறைகளில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களும் இங்குத் தங்கிப் படிக்கிறார்கள். உளநோய்ச் சமூகப் பணியாளருக்கும் உளநோய் நீக்கு உளவியலாருக்கும் இங்குப் பயிற்சி தரப்படுகிறது. உளவியல் நரம்பியல் துறைகளுக்கான சோதனைகள், அமைக்கப்பட்டுத் தரப்படுத்தப்படுகின்றன. உளவழி மருத்துவ முறைகள், நடத்தை மருத்துவ முறைகள், குடும்ப மருத்துவ முறை, குழு மருத்துவ முறை, உளவழிநாடக மருத்துவ முறை போன்ற பல மருந்திலாச் சிகிச்சை முறைகள் இங்குச் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் பல பகுதிகளிலுமிருந்து இந்நிறுவனங்களில் கல்வி கற்பதற்காகவும் ஆய்வு செய்வதற்காகவும் மாணவர்கள் வருகிறார்கள். இந்நிறுவனம் கடந்த 32 ஆண்டுகளாக உளநலவியல் துறையில் சிறந்த பணியாற்றி வருகிறது.
<section end="இந்திய உளநல நரம்பியல் நிறுவனம்"/>
<section begin="இந்திய உளநோய் நீக்கு உளவியலார் சங்கம்"/>
{{dhr}}
<b>இந்திய உளநோய் நீக்கு உளவியலார் சங்கம்:</b> 1968-ஆம் ஆண்டு உளநோய் நீக்கு உளவியலார்களின் (Clinical psychologists) நலனுக்காக நிறுவப்பட்டது. உளநோய் நீக்கு உளவியலார்களின் கருத்துப் பரிமாற்றங்களுக்காகவும் உளநோயாளர்களின் சமூக நலனுக்காகவும் இந்நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆண்டுதோறும் உளவியல் தொடர்பான பல கருத்துகளைக் கலந்தாய்வு செய்தற் பொருட்டுக் கருத்தரங்குகளை இந்திய உளநோய் நீக்கு உளவியலார் சங்கம்(Indian Association of Clinical Psychologists) நடத்துகிறது. இச்சங்கம் இந்திய உளநோய்நீக்கு உளவியல் கால இதழ் ஒன்றையும் நடத்திவருகின்றது. இதன் பொறுப்பாளர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்பட்டுப் புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு இச்சங்கத்தின் உறுப்பினர்கள் வாக்காளர்களாக இருக்கிறார்கள். இந்த ஆய்வு இதழ் உளவியல் தொடர்பான ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிடுகின்றது.
<section end="இந்திய உளநோய் நீக்கு உளவியலார் சங்கம்"/>
<section begin="இந்திய ஊரகங்கள்"/>
{{dhr}}
<b>இந்திய ஊரகங்கள்</b>: குடும்பங்கள் பெருகிய காலத்தில் தங்கள் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு குடும்பங்கள் பல ஒரே இடத்தில் வாழத் தொடங்கின. இதுவே ஊரகங்கள் அமைவதற்குக் காரணமாக இருந்தது. பல ஊரகங்கள் சேர்ந்ததே நாடு எனப்பட்டது. பண்டைக் காலத்தில் நாடு என்பது மிகப் பரந்ததாக அமைந்திருக்கவில்லை. ஊரகங்களும் மிகக் குறைந்த எண்ணிக்கையுடையனவாக இருந்தன. ஊரகங்களுக்குப் பின்னர்த் தோன்றியவையே நகரங்கள், மெளரியர்கள், குப்தர்கள் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் ஊரக அரசியல் அமைப்பு முன்னேற்றமடைந்திருந்தது. ஆங்கிலேயர்களின் அரசாட்யில் இந்தியாவில் ஊரகங்களுக்கு இருந்துவந்த தன்-<noinclude></noinclude>
31r45zigwmmwuyfs6yyyzd33747muaj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/312
250
625630
1957393
1876038
2026-08-06T03:59:56Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957393
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய ஊரகங்கள்|288|இந்திய ஊரகங்கள்}}</noinclude>னாட்சி உரிமை மறைந்தது. ஆங்கிலேயர்கள் அரசாட்சியில் ஊரக அரசியலமைப்பில் புதியமுறை புகுத்தப்பட்டது. நிலம் பண்ணையார் அல்லது சமீன்தாருக்குச் சொந்தமாக்கப்பட்டது. நிலத்தில் உழுதவர்கள் கூலி வேலைக்காரர்களாயினர். ஊரகங்களின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்தது. சுதந்திர இந்தியாவில் ஊரகங்களின் வளர்ச்சிக்குச் சிறப்பான இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய வருமானத்தில் 51% வருமானத்தை ஊரகங்கள் கொடுக்கின்றன. இந்த வருமானத்தில் பெரும்பங்கு வேளாண்மையிலிருந்து பெறப்படுவதாகும். நிலத்தின்மீது விதிக்கப்படும் வரிகள், நீர்ப்பாசனத் தொடர்பான வரிகள், மனை, நிலம், வேளாண்மை மூலப்பொருள்கள் போன்றவைகளைப் பதிவு செய்யும்பொழுது அரசாங்கத்திற்குக் கொடுக்கப்படும் பதிவுத்தொகை போன்ற வருமானங்கள் ஆகியவற்றை ஊரகங்களிலிருந்து அரசு பெறும் சில வருமானங்கள் என்று குறிப்பிடலாம். கரும்பு, தேயிலை, புகையிலை, எண்ணெய்வித்துகள் போன்ற வேளாண்மைப் பொருள்களுக்கு ஊரகங்களிலுள்ள மக்களின் உழைப்பே பெரும்பாலும் காரணமாக இருக்கிறது.
இந்திய ஊரகங்கள் இயல்பு அடிப்படையில் கூட்டு ஊரகங்கள் என்றும் பரவலான ஊரகங்கள் என்றும் இரு வகைகளாகப் பிரிந்திருக்கின்றன. கூட்டு ஊரகங்களில் மக்கள் தொகை அதிகமாக இருக்கும். இங்கு வாழும் மக்கள் நெருக்கமாக ஒரே இடத்தில் வாழ்கின்றனர். இவர்களுடைய அன்றாட வாழ்க்கையும் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட மைய இருப்பிடத்தைச் சுற்றி மற்ற வீடுகள் அமைக்கப்படுகின்றன. பரவலான ஊரகங்களில் குடும்பங்கள் ஒன்றுக்கொன்று நெடுந்தொலைவில் இருக்கின்றன. வீடுகளும் நெருக்கமாக அமைக்கப்படுவதில்லை. இவர்களுக்கிடையே நெருக்கமான தொடர்பு இல்லை.
ஊரகங்களை அவற்றில் வாழும் மக்கள் அங்கு நிலையாக வாழ்கின்றனரா குறைந்த காலத்திற்கு மட்டும் வாழ்கின்றனரா என்பதன் அடிப்படையில் பீக்கு (Peeke) என்னும் சமூகவியலாளர் பின்வரும் மூன்று வகையாகப் பிரித்துள்ளார்.
1. <b>இடம்பெயரும் வேளாண்மை ஊரகம் அல்லது இடம் பெயரும் ஊரகச் சமுதாயம்</b>: இத்தகைய ஊரகச் சமுதாயங்களில் மக்கள் நிலையற்ற தொழில்களை மேற்கொள்கின்றனர். பெரும்பாலும் இடம் விட்டு இடம் பெயர்பலர்களாக இருக்கின்றனர். வேளாண்மை செய்பவர்களும் தாங்கள் பயிரிடும் நிலத்தை அடிக்கடி மாற்றுகின்றனர். இவர்கள் பயிரிடும் நிலங்கள் வெவ்வேறு இடங்களில் அமைந்திருக்கின்றன. ஓரிடத்தில் இருந்து சிலகாலம் வேளாண்மை செய்த பிறகு வேறொரு இடத்திற்குச் செல்கின்றனர்.
2. <b>ஓரளவு நிலையான ஊரகங்கள் அல்லது ஓரளவு நிலையான ஊரகச் சமுதாயம்:</b> இத்தகைய சமுதாயத்தில் மக்கள் நிலையாக ஓரிடத்தில் வாழ்கின்றனர். நிலையாக ஓரிடத்தில் வேளாண்மை செய்கின்றனர். அடிக்கடி இடம்பெயர்ந்து செல்வதில்லை. பயிரிடுவதற்காக வெவ்வேறு நிலங்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. இத்தகைய சமுதாயங்களே இந்தியாவில் ஊரகங்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தன.
சோரோகின் (Sorokin), சிம்மர்மான் (Zimmerman), கால்பின் (Galpin) போன்றோர் ஊரகங்களை அவற்றின் மக்கள் தொகை, மக்கள் வாழுமிடம், சொத்துரிமை போன்றவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளனர். இச்சமூகவியலாளர் இந்திய ஊரகங்களைப் பின்வரும் ஆறு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
1. நிலம் தனிப்பட்டவரின் சொத்தாக அல்லது கூட்டுச்சொத்தாக இருக்கும் ஊரகச் சமுதாயம்.
2. நிலம் உழவர்களுக்குப் பொதுச் சொத்தாக இருக்கும் ஊரகச் சமுதாயம்.
3. நிலம் தனிப்பட்டவரின் சொத்தாக இருக்கும் ஊரகச் சமுதாயம்.
4. நிலத்தில் உழுபவர்கள் தனிப்பட்டவரின் சொத்தாக இருக்கும் ஊரகச் சமுதாயம்.
5. நிலச்சொந்தக்காரர்களின் ஆட்கள் நிறைந்த ஊரகச் சமுதாயம். (இக்காலத்தில் இத்தகைய சமூகங்களைக் காண்பது அரிது). சமீன்தாரி ஒழிப்பு நடைமுறைக்கு வந்தவுடன் இத்தகைய சமுதாயங்கள் மறைந்து விட்டன.
6. நிலத்தில் கூலிக்காகப் பயிரிடும் உழவர்கள் நிறைந்த ஊரகச் சமுதாயம்.
எசு.சி.துபே (S.C.Dubey) என்பார் இந்திய ஊரகங்களை அவற்றின் மக்கள் தொகை, சாதி, இனம், நிலத்தின் மீது உரிமை, அதிகாரம், சலுகைகள், சமூக மரபுகள் ஆகியவற்றின் அடிப்படைகளில் வகைப்படுத்தியுள்ளார்.
இந்திய ஊரகங்களுக்கும் மேனாட்டு ஊரகங்களுக்குமிடையே காணப்படும் வேறுபாடுகளுள் மிகவும் முக்கியமானது சாதி வேறுபாடாகும். இந்திய ஊரகங்கள் சாதி அடிப்படையில் அமைந்துள்ளன.<noinclude></noinclude>
g9l57dezxv0p73dew253wgppf5vc66c
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/313
250
625631
1957394
1876039
2026-08-06T04:15:46Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957394
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய ஊரகங்கள்|289|இந்திய ஊரகங்கள்}}</noinclude>மேனாட்டு ஊரகங்கள் பொருளாதாரக் காரணிகளின் அடிப்படையிலும், வேறு பல காரணிகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளன. இந்திய ஊரகங்களில் கூட்டுக்குடும்பங்கள் காணப்படுகின்றன. இக்காரணத்தினால் குடும்பங்களின் அளவு பெரியதாக இருக்கிறது. இக்குடும்பங்கள் தாய், தந்தை, அவர்களின் பிள்ளைகள், மருமகள் பலர், பேரன், பேர்த்திகள் என்று அதிக பேர்களைக் கொண்டு விளங்குகின்றன. தனி மனிதர்களின் மீது குடும்பங்களின் செல்வாக்கு மிகுதியாகக் காணப்படுகிறது. மேனாட்டு ஊரகங்களின் கூட்டுக் குடும்பங்களுக்கு மாறாகத் தனிக்குடும்பங்கள் காணப்படுகின்றன. தனிமனிதர்களின் மீது மேனாட்டுக்குடும்பங்களின் செல்வாக்குக் காணப்படுவதில்லை. ஊரகங்களில் மக்கள் அரசியல் விழிப்புணர்வுடன் காணப்படுகின்றனர். ஊரகத்தலைவர்கள் பலர் இருக்கின்றனர். அரசியல் பற்றிய தெளிவான அறிவையும் செய்திகளையும் மக்களுக்குத் தெரிவிப்பதற்குப் பலர் இருக்கின்றனர். தகுதிகளின் அடிப்படையிலேயே தலைவர்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப் படுகின்றனர். இந்திய ஊரகங்களில் மக்களிடையே அரசியல் பற்றிய தெளிவான அறிவும் உணர்வும் காணப்படுவதில்லை. ஊரகத் தலைவர்கள் சாதி அடிப்படையிலேயே அமைகின்றனர். தலைவர்களுக்கு எவ்வகைத் தகுதியும் இருப்பதில்லை. ஊரகச் சமுதாயத்தில் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் மிகுதியாக இருக்கின்றனரோ அந்தச்சாதித் தலைவர் காணப்படுகிறார். தம்முடைய அரசியல் செல்வாக்கினாலும் பொருள் வலிமையினாலும் மற்றவர்களை அடக்கியாள்பவரும் இந்திய ஊரகங்களில் தலைவராகின்றனர். சில ஊரகங்களில் இன்னும் சாதி அடிப்படையிலேயே தொழில்கள் அமைந்துள்ளன இத்தகைய அமைப்பை மேனாட்டு ஊரகங்களில் காணமுடியாது.
<b>தன்னிறைவும் ஒதுக்கமும்:</b> இந்திய ஊரகங்கள் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையில் தன்னிறைவுடன் இருந்தன; நகர்ப்புறங்களிலிருந்து ஒதுங்கியிருந்தன, வெளியூர்களில் வாழ்ந்து வந்த மக்களுடன் இவர்களுக்கு மிகக் குறைவான தொடர்பே இருந்தது. காலப்போக்கில் பொருளாதார அரசியல் மாற்றங்களின் காரணமாக இத்தகைய நிலை மாறியது. போக்குவரத்து வசதிகளும் செய்தித் தொடர்புச் சாதனங்களும் ஊரகங்களுக்கும் சமுதாயத்தின் பிற பகுதிகளுக்கும் இடையில் இருந்த தடுப்புகளை அழித்துவிட்டன. இக்காலத்தில் ஊரகங்கள் அவற்றின் அருகில் இருக்கும் நகரங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சிகள் ஊரகங்களைத் தம் கொள்கை பரப்புதலுக்கு முக்கியமான இடங்களாகக் கொண்டுள்ளன.
<b>அமைதியும் எளிமையும்:</b> இந்திய ஊரகங்கள் அமைதிக்கும் எளிமைக்கும் இருப்பிடங்களாக விளங்குகின்றன. மக்களின் வாழ்க்கை சந்தடி மிகுந்ததாகவும் விரைவானதாகவும் இருப்பதில்லை. ஊரகத்தெருக்கள் புழுதி நிறைந்தனவாக இருக்கின்றன. உந்துகள் தெருக்களில் நகர்தலைக் காண்பது அரிது. ஊரக மக்கள் எளிமையாக ஆடைகளை உடுத்துகின்றனர். அவர்களின் வாழ்க்கை முறையும் எளிமையானது; வீடுகளும் ஆடம்பரமாகக் காணப்படுவதில்லை. இக்காலத்தில் ஊரகத்தின் இந்த எளிய வாழ்க்கை முறையும் மாறி வருகிறது. நகரங்களில் காணப்படும் வாழ்க்கை முறை ஊரகங்களிலும் ஊடுருவி வருகிறது. வானொலிப் பெட்டிகளும் திரைப்படங்களும் மெல்ல மெல்ல ஊரகங்களின் எளிமையை மாற்றி வருகின்றன.
<b>பழைமையும் மரபுவழி நம்பிக்கைகளும்:</b> ஊரக மக்கள் மரபுவழி வந்த பழக்கங்களினின்று வழுவாமல் வாழ்கின்றனர். அவர்களுடைய மனப்பான்மைகளும் பழைமை வழியிலேயே அமைந்துள்ளன. சமூகச் சீர்திருத்தக்காரர்களின் கொள்கைகளையும் சீர்திருத்தங்களையும் அவர்கள் எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. அரசுகள் மாறியபோதிலும் ஊரக வாழ்க்கைகளும் நம்பிக்கைகளும் மாறுவதில்லை.
<b>வறுமையும் எழுத்தறிவின்மையும்:</b> இந்திய ஊரக மக்கள் எளிமையான உணவை உட்கொள்கின்றனர். பெரும்பாலானவர்கள் வறுமையின் எல்லைக்கோட்டில் வாழ்கின்றனர். சிறிய வயல்களை உழுதுண்டு வாழும் ஊரக மக்கள் கடுமையான உழைப்பாளிகளாக இருக்கின்னர். தங்களுடைய நிலத்திலிருந்து கிடைக்கும் வருவாய் இவர்களுக்குப் போதியதாக இருப்பதில்லை. இதனால் வறுமையும் எழுத்தறிவின்மையும் இவர்களிடம் காணப்படுகின்றன. இத்தகைய நிலை இக்காலத்தில் அரசு மேற்கொண்டிருக்கும் ஊராக வளர்ச்சித் திட்டங்களால் மாற்றம் அடைந்து வருகின்றது. ஊரகங்களில் பஞ்சாயத்து முறையில் நிருவாகம் நடைபெறுகிறது. இம்முறையில் ஊரகத்து மக்களே தம் நிருவாகப் பொறுப்புகளை ஏற்றுத் திறம்பட நல்ல திட்டங்களைச் செயற் படுத்த முடிகிறது.
இந்திய ஊரகச் சமுதாயங்களில் அண்மைக் காலத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சாதி அமைப்பு முறை மெல்ல மெல்ல மாறி வருகின்றது. தீண்டாமையும் ஒழிந்து வருகின்றது. ஆயினும் பொதுத் தேர்தல் காரணமாகவும் அரசியல் காரணங்களுக்காகவும் சாதி முறை இன்னும் ஓரளவு நீடித்து நிற்கின்றது. கூட்டுக் குடும்பங்களும் அழிந்து வருகின்றன. தனிக் குடும்பங்கள் ஏற்பட்டு<noinclude>
வா. க. 3-19</noinclude>
34gj9af6bk5awhysiwq1c2i3ya1hf1q
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/314
250
625632
1957397
1954626
2026-08-06T04:58:27Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957397
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய ஊழியர் சங்கம்|290|இந்திய ஊழியர் சங்கம்}}</noinclude>வருகின்றன. தனிக் குடும்பங்களின் வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள், உணவு முறை, திருமண முறை போன்றவையும் மாறுதல் அடைந்து வருகின்றன. ஊரகங்களில் பெண்களும் கல்வி கற்கத் தொடங்கியிருக்கிறார்கள். கலப்புத் திருமணங்கள் மிகவும் குறைவாகவே நடைபெறுகின்றன. ஆயினும் குடும்ப நிலையைக் காட்டிலும் மனிதர்களின் கல்வி, செல்வம், சொத்து, தொழில், பதவி போன்றவை திருமணங்களில் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. குழந்தைத் திருமணம் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. உணவு முறைகளும் மாற்றம் அடைகின்றன. உடைப் பாணியும் நகரத்து மக்களைப் போல் அமைந்து வருகின்றது. இளைஞர்கள் கால் சட்டையும் மேல் சட்டையும் அணிகின்றனர். ஊரகத்துப் பெண்கள் நகரத்துப் பெண்களைப் போல் உடை அணியத் தொடங்கியிருக்கின்றனர்; அழகுச் சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர். ஊரகங்களில் மின் விளக்குகள் இருக்கின்றன. பெரும்பாலான வீடுகளில் எரி சாணவாயு அமைப்புக் (Gobar Gas Plant) காணப்படுகின்றது. மருத்துவ விடுதிகளும் பெரும்பாலான ஊரகங்களில் அமைக்கப்பட்டுள்ளன. ஊரகப் பொருளாதார அமைப்பும் மாறி வருகின்றது. இளைஞர்கள் நகரங்களில் வேலை தேடிச் செல்கின்றனர். வேளாண்மையில் மின் எந்திரங்களின் தேவையை உணர்ந்திருக்கின்றனர். ஊரகங்களில் வங்கிகள் செயற்படுகின்றன. ஊரகத் தொழில் வளர்ச்சிக்கு அரசு நிதி உதவி செய்கிறது. மக்களிடையே அரசியல் விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. செய்தித்தாள், வானொலி ஆகியனவே அல்லாமல் சில ஊரகங்களில் தொலைக்காட்சிப் பெட்டிகளும் காணப்படுகின்றன.
இந்திய ஊரகம் மாறிவரும் ஒரு சமுதாய அமைப்பாகக் காணப்படுகிறது. இந்திய ஊரகங்களில் வாழும் மக்கள் தொகை 45 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஐந்தாண்டுத் திட்டங்கள் ஊரக மக்களின் வாழ்க்கையில் பெருமளவில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. காண்க: [[ஊரக வளர்ச்சித் திட்டம்]].
<section end="இந்திய ஊரகங்கள்"/>
<section begin="இந்திய ஊழியர் சங்கம்"/>
{{dhr}}
<b>இந்திய ஊழியர் சங்கம்:</b> இதனைக் கோபாலகிருட்டிண கோகலே என்பவர் 1904-5 ஆண்டுகளில் நிறுவினார். இவர் மராட்டிய மாநிலத்தவர்; சிறந்த மேதை; உயர்ந்த பண்பாளர், இவர் இந்திய விடுதலைப் போருக்கான அடித்தளத்தை அமைதியான வழியில் அமைத்துக் கொடுத்தவர். இந்தியரின் நல்வாழ்வில் நாட்டமுள்ளவர்; பொதுப்பணியில் ஈடுபாடு மிக்கவர். இந்தியர் ஒவ்வொருவரும் பொது நன்மைக்காகத் தன்னலம், இன்பவாழ்வு, சொந்த விருப்பு, வெறுப்பு முதலியவற்றுக்கு இடமளிக்காது, பிறருக்காகப் பாடுபடும் உயர்ந்த சீலங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இவர் வலியுறுத்தினார். பொதுத் தொண்டுகள் வாயிலாக மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு ஏற்படுத்தப்பட்ட சங்கமே இந்திய ஊழியர் சங்கம் (Servants of India Society) ஆகும். இச்சங்கத்தின் வரன்முறைகள், உறுப்பினர், தலைவர் முதலியோர் தகுதிகள், ஆறு கொள்கைகள், ஏழு உறுதிகள் ஆகியனகொண்ட அரசியல் அமைப்பினைக் கோகலே (Gokhale) உருவாக்கிக் கொடுத்தார்.
இவர் இச்சங்கத்தின் வாயிலாக ஊழியர்களைத் திரட்டி, நாட்டு மக்களுக்காகத் தொண்டாற்றச் செய்தார். இந்தியாவின் அரசியல் வரலாற்றை இளைஞர்கள் நன்குணர வேண்டியதன் இன்றியமையாமையை வலியுறுத்தி, தீவிரமான பொதுப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டினார். இச்சங்கத்தின் கொள்கைகள், உறுதிகள், சிறப்புப் பணிகள் பின்வருமாறு:
<b>ஆறு கொள்கைகள்:</b>
::1. தொண்டும் தியாகமும் புரியக்கூடிய மக்களை உருவாக்க வேண்டும்.
::2. அரசியல் அறிவை மக்களுக்குப் புகட்டி அவர்களை ஒன்று திரட்ட வேண்டும்.
::3. பலதரப்பட்ட வகுப்பினர்களை இணைத்து ஒற்றுமையுடன் செயற்படச் செய்தல் வேண்டும்.
::4. பெண்கள் கல்வி, பின்தங்கியோர் கல்வி, தொழில் மற்றும் அறிவியற் கல்வி ஆகியவை பரவ முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
::5. இந்தியா தொழில் துறையில் முன்னேற்றம் காண ஆவன செய்தல் வேண்டும்.
::6. வறுமையில் வாடும் ஏழை, எளியவர்களின் வாழ்வு மேம்பாடு அடைதல் வேண்டும்.
<b>எழு உறுதிகள்:</b>
::1. இந்தியர்க்குப் பணிபுரிவதனையே சிந்தனையாகக் கொள்ளுதல் வேண்டும். தன்னால் முடிந்த நல்லதொரு சேவையை நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டும்.
::2. தன்னலத்தைக் கருதிப் பொதுப்பணியில் ஈடுபடக்கூடாது.
::3. இந்தியர் ஒவ்வொருவரும் பிறரைத் தம் உடன்பிறந்தோராகக் கருதல் வேண்டும். சேவை புரியும் காலத்தில் இனம், மொழி என்ற குறுகிய<noinclude></noinclude>
9dnufrbfwgic4jmtgomv1g80n2a158t
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/315
250
625633
1957398
1954628
2026-08-06T05:02:32Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957398
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய ஊழியர் சங்கம்|291|இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி}}</noinclude>பாகுபாட்டுக்குள் அடைபடாமல் அனைவருக்கும் தொண்டு புரிந்திட வேண்டும்.
::4. போதுமென்ற மனம் இருத்தல் வேண்டும்; தனது முழுச் சக்தியின் எந்தவொரு பகுதியையும் தனக்காகப் பயன்படுத்தல் ஆகாது.
::5. சங்கத்தின் நோக்கத்திற்காக எப்போதும் உழைத்தல் வேண்டும்.
::6. ஐந்து ஆண்டுக் காலம் சிறப்புப் பயிற்சிகள் பெற வேண்டும். அக்காலத்தில் உறுப்பினர் தலைவரின் கட்டுப்பாட்டினுள் இருக்க வேண்டும்.
::7. நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் தலைவர் உறுப்பினரை அனுப்பிப் பணிபுரியச் செய்வார். அவரது ஆணைக்கும் அறியுரைக்கும் கட்டுப்பட்டு உறுப்பினர்கள் நடத்தல் வேண்டும்.
தலைவரிடம் சங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டன. சங்கத்திற்கான சட்டதிட்டங்கள் வரையறை செய்யப்பட்டன.
<b>சிறப்புப் பணிகள்:</b>
இதன் உறுப்பினர்கள் மக்களுக்குக் கருத்துரைகள் வழங்குதல், துண்டு அறிக்கைகள் வெளியிடுதல், நாளேடுகளின் மூலமாக நல்ல செய்திகளைக் கட்டுரை வடிவில் தருதல், பொதுமக்களின் கருத்தகளைத் திரட்டுதல் ஆகியவற்றைச் செய்தனர். சமுதாயப் பணிக்காக அமைந்துள்ள பிற சங்கங்களிலும் இணைந்து செயலாற்றினர். பல இனத்தவரும் ஒற்றுமையுடன் இருந்து பனிபுரிந்தனர்; தொண்டு மனப்பான்மையை வளர்த்தனர்; அரசு அலுவலகங்களுடனும் உழைப்பாளர்களுடனும் நட்புணர்வுடன் இருந்து பொதுத் தொண்டாற்றினர். இச்சங்கம் இந்தியத் தேசிய காங்கிரசுக்கும் ஒத்துழைப்பினை நல்கி, தேசிய இயக்கம் வளர்ச்சி பெற உதவியது.
சங்கத்தின் கிளைகள் சென்னை, நாகபுரி, பம்பாய், அலகாபாத்து, அம்பாலா, கட்டாக்கு, கோழிக்கோடு ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டுச் சிறப்பான பணிகள் ஆற்றி வந்தன.
கோகலே 1915-இல் மறைந்தார். எனினும் இச்சங்கம் தொடர்ந்து பணியாற்றியது. பின்னர்த் தொடங்கப் பெற்ற ‘நிட்காமகர்ம மாதா’ என்ற சங்கத்தைக் கார்வே என்பாரும் ‘இந்திய சமுதாயத்தின் தொழிலாளர்கள்’ என்ற சங்கத்தை இலசபதிராயும் ‘இந்தியாவின் மைந்தர்கள்’ சங்கத்தை அன்னி பெசண்ட்டு அம்மையாரும் ‘சபர்மதி ஆசிரம’த்தைக் காந்தியடிகளும் தொடங்கியதற்கு இந்திய ஊழியர் சங்கமே காரணமாகும். இந்திய ஊழியர் சங்கம் சிறந்த நூலகத்தைக் கொண்டுள்ளது. இதை அமைத்துத் தந்த பெருமை கோகலேயைச் சாரும்.
{{right|தி.வீ.}}
<section end="இந்திய ஊழியர் சங்கம்"/>
<section begin="இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி"/>
{{dhr}}
<b>இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி:</b> இந்திய நாட்டின் ஏற்றுமதியைப் பெருக்கவும் ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இவ்வங்கி 1982-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் மைய அரசால் நிறுவப்பட்டது. ஏற்றுமதிக் கடன்கள், பொறுப்புறுதிகள் ஆகியவற்றை 1982-ஆம் ஆண்டு வரையிலும் அளித்து வந்த இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கியிடமிருந்து ஏற்றுமதி, இறக்குமதித் தொடர்பான பொறுப்புகள் யாவும் இவ்வங்கிக்கு மாற்றப்பட்டன.
இவ்வங்கியின் (Export and Import Bank of India) செலுத்தப்பட்ட மூலதனம் 75 கோடி உரூபாயாகும். இந்திய மைய அரசும் இந்திய மைய இருப்பு வங்கியும் (Reserve Bank of India) நீண்டகாலக் கடன்களை இவ்வங்கிக்கு வழங்கியுள்ளன. இக்கடன்களும் இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கியிடமிருந்து மாற்றப்பட்ட ஏற்றுமதிக் கடன் தொகையும் சேர்ந்து மொத்தம் 172 கோடி உரூபாய் மூலவளமாக இவ்வங்கிக்குச் சேர்க்கப்பட்டது. வங்கியின் தொகு பண மூலவளம் (Aggregate resources) 1982-ஆம் ஆண்டில் 360 கோடி உரூபாயாக இருந்தது. இது தவிர ஐரோப்பியத் தாலர் கடன் திட்டம் (Euro-dollar loan) வாயிலாக இவ்வங்கி 25 மிலியன் தாலர் கடனையும் பெற்றது.
<b>பணிகள்:</b> ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில்களுக்கும் அவை தொடர்பான வாணிக நடவடிக்கைகளுக்கும் தேவையான நிதி வசதிகளை இந்தியாவிலும் அயல் நாட்டிலும் அளிக்கப் பல திட்டங்களை இவ்வங்கி செயற்படுத்தி வருகிறது. இது நேரடியான நிதி உதவிகளையும் மறைமுகமான நிதி வசதிகளையும் வழங்குகிறது. ஏற்றுமதிக் கடனுறுதிச் சீட்டுகளை மறுகழிவு செய்கிறது. சரக்குகளைக் கப்பலில் ஏற்று முன் தேவைப்படும் நிதி உதவிகளையும் (Pre-Shipment Credit) அளிக்கிறது. இவற்றால் மூலதனப் பண்டங்களையும் (Capital Goods) பொறியியல் பொருள்களையும் ஏற்றுமதி செய்வோர் மிகுந்த பயனடைந்து ஏற்றுமதியளவைப் பெருக்கியுள்ளனர். வங்கியின் 77 விழுக்காடு நிதி உதவி போக்குவரத்துப் பொருள்களையும் மின்விசை எந்திரங்களையும் பங்கீட்டு எந்திரங்களையும் (Distribution Equipment) ஏற்றுமதி செய்ய வழங்கப்பெற்றுள்ளது.
அயல்நாட்டு வங்கிகளின் மூலம் நிதி வசதிகளையும் மறுகடன் (Financing & Relending) வசதிகனையும் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்கள் பெற இவ்வங்கி உதவுகிறது. மேலும், இவர்கள் தொழில் நுட்ப உதவி-<noinclude>
வா. க. 3 - 19அ</noinclude>
aajebkujq8eb6cdx5lh7yob2uymd8nl
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/316
250
625652
1957399
1954803
2026-08-06T05:10:03Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957399
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய ஓவியக் கலை|292|இந்திய ஓவியக் கலை}}</noinclude>களையும் ஆலோசனைப் பணிகளையும் (Consultancy Service) இவ்வங்கியிடமிருந்து பெறுகின்றனர். பல திட்ட உதவிகளுக்காக 1981-ஆம் ஆண்டில் 953 கோடி உரூபாய் ஒதுக்கீடு செய்தது. அவ்வாண்டு மார்ச்சு-திசம்பர்த் திங்கள் இடைக்காலத்தில் மட்டும் 179 கோடி உரூபாய் நிதிஉதவி வழங்கியது. அயல் நாட்டு இறக்குமதியாளர் சார்பாகவும் இந்திய ஏற்றுமதியாளர் சார்பாகவும் இவ்வங்கி வணிக வங்கிகள்போல் அயற் செலாவணிக்குப் பொறுப்புறுதிகள் அளிக்கிறது. கட்டடத் தொழில்கள் (Construction Industry) இத்தகைய 75 விழுக்காடு பொறுப்புறுதிகளைப் பெற்றுள்ளன.
<section end="இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி"/>
<section begin="இந்திய ஓவியக் கலை"/>
{{dhr}}
<b>இந்திய ஓவியக் கலை:</b> கலைகளிலேயே தலையாய கலை ஓவியச் கலையாகும். மனித வாழ்க்கையோடு ஒன்றிப் பரிணாம வளர்ச்சியாகத் தோன்றிய கலைகளுள் ஒன்று இக்கலை. இது தொல் பழங்காலம் தொட்டு இன்றுவரை பல்வேறு முறைகளில் வளர்க்கப்பட்டுள்ளது. எழுத்தறிவு பெறுவதற்கு முன்பே ஓவியக்கலையறிவைப்பெற்ற பழங்கால மனிதன் தான் வாழ்ந்த குகைகளில் ஓவியங்களைத் தீட்ட முற்பட்டான். பச்சிலைச் சாறு, செம்மண், விலங்குகளின் கொழுப்பு ஆகிவற்றினைக் கொண்டு வேட்டைக் காட்சிகளையும் விலங்குகளின் உருவங்களையும் இயற்கைக் காட்சிகளையும் தாம் வாழ்ந்த மலைக் குகைகளில் ஓவியங்களாகத் தீட்டினான். மத்திய பிரதேசத்தில் உள்ள சிங்கன்பூர் மலைச்சரிவு, மிர்சாபூர், பாந்தா, விந்திய மலைத்தொடரில் மகாதேவ மலைச்சரிவுகள், ஆந்திராவில் பெல்லாரி, மலபார் வயநாட்டில் ஏதக்கல், தமிழகத்தில் மல்லப்பாடி, கீழ்வாலை, செத்தவரை ஆகிய பகுதிகளில் பழங்கால ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த மலைக்குகை ஓவியங்களுள் சில உலகின் மற்றப் பகுதி ஓவியங்களோடு ஒப்பு நோக்கும் வகையில் உள்ளன. சிந்துவெளி நாகரிக அகழாய்வுப் பொருள்களில் முண்டப் படிமத்திலும் மட்பாண்டங்களிலும் உயிரினங்களின் ஓவியங்களைக் காணலாம்.
<b>ஓவிய நூல்கள்:</b> ஓவியக் கலையைப் பற்றி இந்திய இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. ஆரியர் வேதங்களில் இக்கலையைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் புத்த சமண நூல்களிலும் ஓவியத்தைப் பற்றிய விரிவான செய்திகள் காணப்படுகின்றன, விட்டுணுதருமோத்தரத்தில் உள்ள சித்திர சாத்திரமே இந்தியாவின் ஒரே சீர்சான்ற ஓவிய நூல். ஓவியங்களை வகைப்படுத்துதல், ஓவியம் வரைவதற்குரிய மூலப்பொருள்கள், ஓவியத்தில் உள்ள நற்கூறுகள், குறைகள், ஓவியர்களுக்கு நன்கு பயன்படும் அனுபவம் நிறைந்த குறிப்புகள் ஆகியவற்றைப் பற்றிய கருத்துகளை இந்நூல் கொண்டுள்ளது. தென்னிந்தியாவில் தோன்றிய அபிலாசிதார்த்த சிந்தாமணி, சிவத்துவரத்தினாகரம், சிற்பரத்தினம், நாரதசிற்பம் ஆகிய நூல்களில் ஓவியத்தைப் பற்றிய சுவைமிக்க பகுதிகள் உண்டு, பண்டைத் தமிழ் இலக்கியங்களும் ஓவியக்கலையைக் குறிப்பிடுகின்றன.
வரலாற்றுக் காலத்திற்குட்பட்ட காலநிலையில் தொன்மையான வண்ண ஓவியங்களைத் தக்காணத்தில் (Deccan) மேம்பட்ட வல்லரசர்களாகிய சாதவாகனர் காலக் குடைவரைகளில் காணலாம். இந்திய ஓவியங்களிலேயே சிறந்து விளங்கும் அசந்தாக் (Ajanta) குகை ஓவியங்களுள் சில இக்காலத்தைச் சார்ந்தவையாம். அசந்தாக் குடைவரைகள் ஒன்பது, பத்து ஆகியவற்றில் சாதவாகனர் கலையில் உருவாகிய ஓவியப் பாணியினைக் காணலாம். பத்தாம் குடைவரை ஓவியங்கள் போதிமர வழிபாட்டையும் புத்தரின் பழம் பிறப்புக் கதைகளையும் சித்திரிக்கின்றன. கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் தொடங்கிச் சாதவாகனர் ஆட்சிக்காலம் முடியச் (கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வரை) சிறப்புற்றிருந்த ஓவியப் பாணி பிற்கால இந்திய ஓவியங்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிற்று. மேற்கே பெத்சா (Bedsa) குகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் அழகிய பெண்ணுருவம் போன்ற பெண்ணின் ஓவியத்தைச் சீனத் துருக்கியத்தில் தனிண்டன் ஒலிக்கில் (Danindan Oliq) உள்ள தாமரைக்குள் அமைந்த ஓவியத்தில் காணலாம். இந்தியாவிலிருந்து இத்தகைய பாணியும் பண்பும் கிறித்தவ ஆண்டின் தொடக்கத்திலேயே மிகுதியாக மேலை நாடுகளில் பரவினவென்று க. சிவராமமூர்த்தி கூறுகிறார். சுவர்களையும் விதானங்களையும் நிறைக்கின்ற இக்-
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 316
|bSize = 468
|cWidth = 185
|cHeight = 153
|oTop = 377
|oLeft = 266
|Location = center
|Description =
}}
{{center|நடனமாது<br>
ஓவியம்-சித்தன்னவாசல்}}<noinclude></noinclude>
svxmnj36ha4br8tu1hg7nyg8t1vcul1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/317
250
625667
1957400
1876381
2026-08-06T05:12:31Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957400
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய ஓவியக் கலை|293|இந்திய ஓவியக் கலை}}</noinclude>கால ஓவியங்களை அசந்தா, பெட்சா, சுன்னார் ஆகிய குகைகளில் காணலாம்.
குசானர் கால (ஏறத்தாழ கி.பி. 20-335) எழில் ஓவியங்களில் கிரேக்க, உரோம, ஈரானிய அடிப்படைக் கூறுகள் ஒன்றாகச் சேர்ந்து, சீனப்பண்புகளுடன் உறவாடி, இந்தியப் பண்புகளுடன் இணைந்த புதுமையும் சுவையும் மிக்க ஒருகலைப் பாணியினைக் காண முடிகிறது. தில்லித் தேசியப் பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் ஓவியம் இக்காலத்தின் தலையாய ஓவியமாகும். வேறெங்கிலும் காணப்படாத வகையில் உடலெங்கிலும் பல்வேறு இலச்சினைகள் விளங்க, புத்தர் ஒரு மகாபுருடர் என்பதற்குச் சான்று பகர்கின்றது இவ்ஓவியம்.
குப்தர் காலம் (கி. பி. 300-கி.பி. 600) ஓவியக்கலை வளர்ச்சியின் பொற்காலமாம். பாகு (Bagh), அசந்தா ஆகிய இடங்களில் காணப்படும் இக்கால ஓவியங்கள் கலையில் மறுமலர்ச்சியைக் காட்டுகின்றன. அசந்தாவில் 16, 17, 19-ஆம் குகைகளிலுள்ள ஓவியங்கள் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் தீட்டப்பட்டவையெனக் கருதப்படுகின்றன.
விந்திய மலையின் தென்சரிவில், முந்திய குவாலியர் சமசுதானத்தில், பாகு என்னும் சிற்றூருக்கருகில் குடையப்பட்டுள்ள ஒன்பது குகைகளில் இக்காலத்திய (500 கி.பி.) ஓவியங்களைக் காணலாம். குறிப்பாக இரண்டு, நான்கு, ஐந்தாம் குகை ஓவியங்கள் எல்லோரையும் சுவரும் தன்மையன.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 317
|bSize = 468
|cWidth = 201
|cHeight = 279
|oTop = 240
|oLeft = 110
|Location = center
|Description =
}}
{{center|புத்தர்-குசானர் ஓவியம்}}<noinclude></noinclude>
4hbzrmfyvnn2t85iemdr4f5mqm1abxk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/318
250
625669
1957401
1876387
2026-08-06T05:18:53Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957401
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய ஓவியக் கலை|294|இந்திய ஓவியக் கலை}}</noinclude>இவ்வோவியங்கள், புத்தரின் திருவடிகளையும் புத்தத் துறவிகளின் உருவங்களையும் பெருவாரியாகச் சித்திரிக்கின்றன. இவை கி.பி. 1818-இல் தளபதி தேஞ்சர் பீல்டால் கண்டுபிடிக்கப்பட்டு, கர்னல் சி.ஈ. இலுவார்டே, நந்தலால் போசு, அசித்குமார் ஆல்தார் முதலியோர்களால் வெளிக்கொணரப்பட்டன. சிதைந்துவிட்ட நிலையில் இவற்றின் படிகளைக் குவாலியர் அரும்பொருட்காட்சிச் சாலையில் காணலாம். குப்தர் காலத்தில் முழுமைபெற்ற இக்கலை தெற்கே சித்தன்னவாசலிலும் ஈழத்தில் சிகிரியாவிலும் உலகப்புகழ் பெறுமளவு வளர்ந்தது எனவும் இக்கால ஓவியங்கள் மனிதர்களை மட்டுமேயல்லாமல், விலங்குகளையும், பறவைகளையும், செடி கொடிகளையும், அண்டவெளிப் பொருள்களையும் மையக் கருவாகப் படைத்துப் புற அழகையும் ஆன்மிக அழகையும் அறியத் தூண்டின எனவும் வி.எசு. அகர்வால் புகழ்ந்துரைக்கிறார். இந்தியாவின் ஆன்மிக உணர்ச்சியை உள்ளடக்கிய ஓவியங்கள் குப்தர் கால ஆசியா முழுவதும் பரவியிருந்தமையினை ஆனந்த குமாரசாமி கூறுகிறார்.
குப்தர் காலத்தில் வட இந்தியாவில் மறுமலர்ச்சி பெற்ற ஓவியக்கலை தக்கணத்திலும் அதன் தெற்குப்பகுதிகளிலும் பரவ, வாகாடகர்கள் (கி.பி.400-600) பெருந்துணைபுரிந்தனர். அசந்தாக் குகைகளில் காணப்படும் இவர்கள் கால ஓவியங்கள் புத்தரின் முற்பிறப்புக் கதைகள், அவதாரங்களின் அடிப்படையிலான புத்தரின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றைச் சித்திரிக்கின்றன. மிக எளிமையான பற்றோவிய (Tempera) முறையில் அசந்தாக் குகை ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. முதலில் குடைவரைப் பரப்பில் உமி, பிசின் சேர்ந்த களிமண்ணைக் குழைத்துப் பூசி, அதன்மேல் சுண்ணாம்புப் பூச்சினைக் கொடுத்துப் பளபளப்பாக்கினர். அப்பரப்பில் உருவங்களின் வெளிக்கோடுகளைக் கறுப்பிலும் சிவப்பிலும் வரைந்து, பின்னர்ச் சிவப்பு, நீலம், கறுப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை ஆகிய வண்ணங்களைத் தீட்டினர். புள்ளிகளையும் முக்கியக் கோடுகளையும் கொண்டு எளிதாக வரையப்பட்ட ஓவியத்தில் முழுத்திறனையும் காணலாம்.
சிற்ப நூல்களில் காணப்படும் இலக்கணங்களுக்கேற்ப வரையப்பட்டுள்ள அசந்தா ஓவியங்கள் ஓவியனின் திறனையும், நுகர்வினையும் வெளிப்படுத்துகின்றன. தன்னைக் கவர்ந்த வாழ்க்கைச் சூழல், இயற்கைக் காட்சிகள், தாவரங்கள், விலங்குகளின் வாழ்க்கை ஆகியவற்றைத் தீட்டிய ஓவியனின் கைத்திறமையினையும் தொழில் நுணுக்கத்தினையும் வாகாடகர் கால அசந்தாக் குகை ஓவியங்கள் வெளிப்படுத்துகின்றன. 10-ஆம் குகையில் ஆலமரத்தினடியிலிருக்கும் யானைகள், 17-ஆம் குகையில் அம்ச சாதகத்தில் உள்ள அன்னங்கள், உரூரு சாதகத்திலுள்ள மான் ஆகியன, விலங்குகளையும் பறவைகளையும் எவ்வாறு மிக்க ஈடுபாட்டுடன் ஓவியன் தீட்டியுள்ளான் என்பதைக் காட்டும் சில சான்றுகளாம். 27-ஆம் குகைக் காட்சி பண்டைய இந்தியாவின் வணிக வாழ்க்கையினைச் சித்திரிக்கிறது. 17-ஆம் குகையில் உள்ள ‘ஈழத்தில் கரையை அடைதல்’ என்னும் ஓவியம், அரசனுக்குரிய உயர்வின் மிகச் சிறந்த ஒரு உருவமைப்பு. அந்தப்புரத்திலோ தோட்டத்திலோ உள்ள அரசனையும் அவன் தேவியையும் கணநேரத்துக்குக் காட்டும் அரண்மனையின் உட்புறம், அரசவை ஓவியனின் பார்வையினின்றும் ஒன்றும் ஒளிக்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. நேயக்கரம் கழுத்தைப் பின்ன நெருங்கித் தழுவும் நேர்த்தியும் காதற் பெண்ணின் கடைக்கண் வீச்சுகளும் சித்திரிக்கப்பட்டுள்ளன. 17-ஆம் குகையில் நுழைவாயிலின் மேலே ஒரு வரிசை முழுவதும் காதலிருவரது மனமகிழ் காட்சியினைக் காணலாம்.
மிகச்சிறந்த ஓவியங்களைக் கொண்டிருக்கும் 16-ஆம் குகை வாகாடக மன்னன் அரிசேனரின் அமைச்சன் வராகதேவனால் வெட்டப்பட்டது. முகுல்தேவ் (Mukuldev), ஆர். சத்தியநாதய்யர் ஆகியோர் 16,17-ஆம் குகைகள் சந்திரகுப்தன் காலத்தில் குடையப்பட்டவை என்கிறார்கள். ஆனால் க.சிவராம மூர்த்தி இவை வாகாடக மன்னன் அரிசேனன் காலத்தவை என்கிறார். 19-ஆம் குகையும், 1,2-ஆம் குகைகளும் இக்காலத்து ஓவியங்களைச் சித்திரிக்கின்றன. அசந்தாவில் காணப்படும் வாகாடக ஓவிய மரபுகள் குப்த வாகாடக காலத்துச் சிறப்பியல்பான முத்துகள், இழைப்பட்டைகள் ஆகியவற்றால் ஆக்கப்பெற்ற அலங்காரக் கூறுகள் ஆகியவை, சாதவாகனரின் எளிய ஆனால் சிறந்த கலையினின்றும் வேறுபட்டுக் காணப்படுகின்றன.
தக்கணத்தில் வாகாடகர்களின் மரபுகளை வாதாபி சாளுக்கியர்கள் (கி.பி. 6-8 நூற்றாண்டுகள்) பின்பற்றினார்கள். மங்களேசனின் அரசவையிலிருந்த ஓவியர்களின் சித்திரங்கள் அந்த மரபு தொடர்ந்து பின்பற்றப்பட்டதைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன. இந்து சமயத்தின் கோயில்களில் மிகவும் முந்தியதான ஓவியங்களைக் கவிந்த விமானக் கூரையில் கண்டு பிடித்த பெருமை இசுடெல்லா கிராம்ரிட்சையே (Stella Kramristch) சாரும். வாதாபியில் மங்களேசன் கட்டிய அரண்மனையில் ஓர் அழகிய ஓவிய அணிவரிசை காணப்படுகிறது. அரண்மனையின் மற்றொரு பகுதியில் இம்மன்னன் தன் தமையனான கீர்த்திவர்மனைத் தன் அரசியாரோடும் பிற பணி-<noinclude></noinclude>
38pg2ofeclr4vpkhddiznz8bv0sjx9l
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/319
250
625671
1957402
1876394
2026-08-06T05:22:23Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957402
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய ஓவியக் கலை|295|இந்திய ஓவியக் கலை}}</noinclude>யாளரோடும் சிறப்புறச் சித்திரித்துள்ளான். வாதாபி குகையில் வராகச் சிற்பத்துக்கருகே காணப்படும் இந்திரன், கீர்த்திவர்மன் ஆகியோரின் சித்திரங்கள், மரபுவழி வந்த புகழ்ச்சிக்கு அப்பால் தமையனுக்குப் புகழை மிகுத்த மங்களேசனைத் தெளிவாக்குகின்றன. இக்குகையில் காணப்படும் வித்தியாதரம் சோழ ஓவியங்கள் தக்கணத்தில் சாளுக்கியர்கள் பெற்றிருந்த கலைவளத்தை உணர்த்துவனவாயுள்ளன.
<b>தமிழகத்தில் ஓவியக் கலை:</b> தமிழகத்தில் சங்க காலத்தில் ஓவியக் கலை சிறந்திருந்ததை அக்காலத் தமிழ் நூல்கள் திறம்படக் கூறுகின்றன. தொல்காப்பியம், மதுரைக்காஞ்சி, பரிபாடல், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்கள் இக்காலத்து ஓவியக் கலை மாட்சியினை எடுத்தியம்புகின்றன. பல்லவ மன்னன் ‘தக்கணச்சித்திரம்’ என்னும் ஓவிய நூலுக்கு உரையெழுதியுள்ளான். மன்னர்களும் மக்களும் இக்கலையினைப் பெரிதும் போற்றியுள்ளனர். தெய்வத் திருக்கோயில்களின் சுவர்களிலும் அரண்மனை மண்டபங்களிலும் இல்லங்களிலும் திறமை வாய்ந்த ஓவியர்களால் கண்ணைக் கவருகின்ற முறையில் வெண்சுதை பூசப்பட்ட சுவரில் ஓவியங்கள் வரையப்பட்டதையும், துணியிலும் ஓவியம் தீட்டும் வழக்கமிருந்ததையும் அக்காலத்து இலக்கியங்கள் தெளிவாக்குகின்றன.
மிகச்சிறந்த வண்ணங்களால் தீட்டப்பெற்ற இக்கால ஓவியங்களில் முக்கியக் கோடுகளும், சிறு கீறல்களும், முகத்தோற்றத்தையும் உடலுறுப்பின் அசைவுகளையும் தெளிவாகக் காட்டுகின்றன.
துப்ராய் (Dubreui) காஞ்சி பல்லவக்கோயில்கள், பனைமலைக் கோயில் ஆகியவற்றில் உள்ள ஓவியங்களைக் கண்டுபிடித்தவராவார். பனைமலையில் உள்ள கீரிடமும் கவிகையும் கொண்ட வனப்புமிக்க தேவி, காஞ்சிக் கைலாசநாதர் கோயில் பிரகாரச்சுற்றுப்புறச் சிறு அறைகளில் காணப்படும் ஓர் அரசர், சோமாசுகந்தர் ஆகியோரின் அழகிய ஓவியச் சிதைவுகள் இராசசிம்மன் காலத்து ஓவியத் திறனைக்காட்டுகின்றன. சிவனும் உமையும் அமர்ந்திருக்க, கந்தன் குழந்தையுருவில் அவர்கள் அருகில் காட்சியளிக்கிறான். சோமனாகிய சிவனும், கந்தனாகிய முருகனும் இணைந்து காணும் முதல் ஓவியம் இதுவே. பற்றுள்ள பெற்றோரின் குணாதிசயங்களை இவ்வோவியம் வெளிப்படுத்துகிறது. பெண்ணின் அழகை மேம்படுத்தும் உருவத்துக்கு உமையின் உருவம் எடுத்துக்காட்டாகும். இரண்டாம் பரமேசுவரன் காஞ்சியில் கட்டிய வைகுந்தப் பெருமாள் கோயில் விமானத்திலும் ஓவியச் சின்னங்கள் தெரிகின்றன. இதைப்போலவே மாமல்லபுரத்திலுள்ள தருமராசர்தேரின் மேல் தட்டுகளிலும் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_3.pdf
|Page = 319
|bSize = 468
|cWidth = 173
|cHeight = 192
|oTop = 101
|oLeft = 248
|Location = center
|Description =
}}
{{center|அரசனும் அரசியும்-முற்காலப் பாண்டியர்<br>
ஓவியம்-சித்தன்னவாசல்}}
பல்லவர் காலத்தில் தோன்றிய ஆரிய சமய மறு மலர்ச்சியும் பின்னரெழுந்த சைவ சமய எழுச்சியும் அக்காலக் கலைகளுக்கு உயிரூட்டின. பாண்டியர்களும் கலைக்கு உயிரூட்டினர். நெல்லை மாவட்டத்தில் திருமலைபுரம் குடைவரை ஓவியங்களில் பெரும்பான்மை அழிந்துவிட்ட போதிலும் எஞ்சியிருக்கும் பறவை, மலர்ச் சித்திரங்கள் ஆகியவை ஓவியனின் கைத்திறனைக் காட்டுகின்றன. திருநந்திக்கரை குகைக்கோயில் ஓவியங்களும் மேற்கூறிய கூறுகளைப் பெற்றுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள சித்தன்னவாசல் குடைவரை ஓவியங்கள் முதல்தரமான கலை மரபில் உள்ளன. தொடக்கத்தில் இவை பல்லவ ஓவியங்கள் எனக் கருதப்பட்டன. ஆனால் இவை பாண்டியர் கால ஓவியங்கள் என்பதற்கான தெளிவான சான்றுகள் கிடைத்துள்ளன. குகையின் விதானத்தில் தாமரைக்குளச் சித்திரம் அழகுடன் தீட்டப்பட்டுள்ளது. மண்டபத்தின் தூண்களில் அரசன், அரசி, நடனமாதர்கள் ஆகியோரின் உருவங்கள் மிக்க கவனத்துடனும் நயத்துடனும் வரையப்பட்டுள்ளன.
சமகாலத்துத் தக்கணத்தின் ஒப்பற்ற நினைவுச் சின்னமான எல்லோரா, கைலாசநாதர் குகைக்-<noinclude></noinclude>
1drychhjabd9yc4xctjcnv16z7nsn7x
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/320
250
625672
1957403
1876401
2026-08-06T05:28:26Z
Booradleyp1
1964
/* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */
1957403
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்திய ஓவியக் கலை|296|இந்திய ஓவியக் கலை}}</noinclude>கோயில் ஆகியவற்றிலுள்ள ஓவியங்கள் இராட்டிர கூடரின் காலத்தைச் (கி.பி. 8-9-ஆம் நூற்றாண்டுகள்) சார்ந்தவையாம். அழகிய பூவேலைப்பாடுகள், விலங்குகள், பறவைகள் ஆகிய ஓவியங்கள் இங்கு மண்டபங்களையும் விதானங்களையும் நிறைக்கின்றன. சாளுக்கிய மரபைப் பின்பற்றி வரையப்பட்ட இவ்வோவியங்களில் சில புதிய உத்திகளைக் காணலாம்.
<b>சோழர்கால ஓவியக்கலை:</b> தமிழகத்தைக் கி.பி. 9-13-ஆம் நூற்றாண்டுகளில் ஆண்ட சோழர்கள் ஓவியக்கலையைப் பெரிதும் போற்றினர். நார்த்தாமலை, மலையடிப்பட்டி முதலிய இடங்களில் முற்காலச் சோழ ஓவியங்களைக் காணலாம். முதலாம் இராசராசனால் எடுப்பிக்கப்பட்ட தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் முற்காலச் சோழ ஓவியனின் கலைக்குப் பெரிய களஞ்சியமாக விளங்குகிறது. இக்கோயில் கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் எசு. கே. கோவிந்தசுவாமியால் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்கள் தென்னிந்திய ஓவியத்தில் ஒரு புதிய கட்டத்தை, முற்காலச் சோழர் கலையின் ஓர் ஒழுங்கான சித்திர சாலையைக் காட்டின என்றும், முந்திய பல்லவ கட்டத்திலிருந்து பிந்திய விசய நகரக் கட்டம் வரை உள்ள தொடர்ச்சியின் சிறப்பான இணையாக இவ்வோவியங்கள் விளங்குகின்றன என்றும் க. சிவராமமூர்த்தி கூறுகிறார். மேற்குச் சுவரிலுள்ள காட்சிகளில் சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் காட்டும் ஓவியங்கள் வரிசையாக உள்ளன. சுந்தரர் தடுத்தாட்கொள்ளப்பட்ட காட்சியும், சுந்தரர் சேரமான் பெருமாள் நாயனாருடன் கயிலை செல்லும் காட்சியும் அழகுறச் சித்திரிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு மேற்புறத்தில் யோகதட்சிணா மூர்த்தியின் உருவம் அருகில் பூதகணங்களுடனும் நந்தியுடனும் நடனமாடும் தேவமாதர்களுடனும் சித்திரிக்கப்பட்டுள்ளது. அரச குடும்பத்தினர் வழிபட நடராசர் வீற்றிருக்கும் முற்காலச் சோழர் கோயிலையும் இங்குக் காணலாம். வடக்குச்சுவர் முழுவதும் சித்திரிக்கப்பட்டுள்ள திரிபுராந்தகப் போர்க் காட்சி சோழர் காலத்து ஓவியக் கலையின் மிகப்பெரும் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு. இந்த ஓவியத்தில் எண் தோள்களிலும் ஆயுதங்கள் விளங்க, அசுரர்களை அழிக்க வன்மைமிக்க வில்லைப் பயன்படுத்தும் போர் வீரரின் நிலையில், நான்முகனால் ஓட்டப்படும் தேரில் முப்புரம் எரிக்கும் திரிபுராந்தகனையும், எரித்தபின் வெற்றிகண்ட அவர் பெருமிதத்தினையும் காணலாம். எதிரில் போரிடும் அசுரர்களின் முகபாவனைகள் உறுதி மனப்பான்மையையும் கோபத்தையும், நம்பிக்கையிழந்த அவர்கள் பெண்களின் அழுத கண்ணீர்க் கறையுடன் கூடிய முகங்கள் இரக்க உணர்வையும் சுட்டுகின்றன. ‘தஞ்சை ஓவியங்கள்’ (Tanjore Frescos) எனப் புகழப்பெற்ற இவ்வோவியங்களில் வண்ணங்கள் மேன்மையாகவும், கோடுகள் மிகுந்த திறனுடனும் தீட்டப் பெற்றுள்ளன.
<b>ஒய்சாளர் ஓவியக்கலை:</b> துவாரசமுத்திரம் என்னும் நகரிலிருந்து கி.பி. 11-13-ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு மைசூர்ப் பகுதியை ஆண்ட ஒய்சாளர்களின் ஆளுகைக்குட்பட்ட மூதுபத்திரி என்னுமிடத்தில் கிடைத்துள்ள பனையோலைகளில் தீட்டப்பட்ட பல வண்ண ஓவியங்கள் சமண சமயச் சார்புடையவை. மூதுபத்திரி மடத்தால் பாதுகாக்கப்பட்ட பனையோலைச் சுவடிகள் ஒய்சாள ஓவியனின் திறனைக்காட்டும். இவை விட்டுணுவர்த்தன் காலத்தைச் சார்ந்தவை. சுவடிகளில் நூலை உருவாக்கும் எழுத்துகளின் அழகுக்கும் அவற்றுடன் சேர்ந்திருக்கும் விளக்கச் சித்திரங்களுக்கும் இந்த ஒய்சாளர் ஓவியங்கள் முதன்மை வாய்ந்தவை.
ஒய்சாளரின் சமகாலத்தில் வாரங்கல்லைத் தலைநகராகக் கொண்டு, ஆண்ட காகதீயரின் வண்ண ஓவியங்களைத் திரிபுராந்தகம் என்னும் குன்றின் உச்சியிலுள்ள கோயிலிலும், பில்லாமற்றிக் கோயிலிலும் காணலாம். இவர்கால ஓவியங்களுள் சிறப்புடையது ‘அமிர்தமதனக் காட்சி’ ஆகும்.
<b>விசயநகரக் கால ஓவியம்:</b> தென்னிந்திய வரலாற்றில் இந்துப் பண்பாட்டின் கடைசிப் பெரிய கட்டத்தை உணர்த்தும் விசயநகரப் பேரரசுக் காலம் (கி.பி. 14-16-ஆம் நூற்றாண்டுகள்) ஓவியக் கலையைச் சிறப்புறப் போற்றிய காலமாகும். இவ்வமிச் மன்னர்களுள் கிருட்டிணதேவராயரின் பணி மிகப்பெரிது. விசயநகரப் பகுதியில் அழகான கோபுரங்களையும் அலங்கார மண்டபங்களையும் எடுப்பித்து அவற்றில் ஓவியங்களையும் தீட்டினார். அம்பிக்கு (Hampi) அருகே ஆணைகுந்தி (Anegondi), தாட்பத்திரி (Tadpatri), காஞ்சிபுரம், காளத்தி (Kalahasti), திருப்பதி, திருவண்ணாமலை, சிதம்பரம், கும்பகோணம், திருவரங்கம் ஆகிய இடங்களிலும் பிற இடங்களிலும் விசய நகர ஓவியங்களின் சின்னங்களைக் காணலாம். விசய நகர ஓவியங்களில் தலைசிறந்தது கி.பி. 14-ஆம் நூற்றாண்டினதாய பேரரசின் தலைநகரில் உள்ள விருபாட்சர் கோயிலின் பெரிய முன் மண்டபத்துக் கூரையில் வரையப்பட்டிருக்கும் முனிவர் வித்தியாரணியர் ஊர்வலக் காட்சியாகும். அருச்சுனன் வில்வளைத்தல் காட்சியும், இராமர் சீதை திருமணக்காட்சியும் இக்கோயிலில் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள இலேபாட்சியில் (Lepakshi) பாபநாசேசுவரர் கோயில்<noinclude></noinclude>
h4uze1kva64y2ddw795ww9eambnja6k
பயனர்:Desappan sathiyamoorthy/test
2
644620
1957391
1957280
2026-08-05T18:10:10Z
Desappan sathiyamoorthy
14764
/* பட்டியல் */
1957391
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
{| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>கேட்புப் பொறுப்புகள் - கொல்லன் அழிசி</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப் பொறுப்புகள்|கேட்புப் பொறுப்புகள்]] பக்கம்:27-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்|கேரளம்]] 44-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத் தொழில்|கைத்தறி நெசவுத் தொழில்]] 57-62
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் (இந்தியா)|கைத்தொழில்கள் (இந்தியா)]] 62-66
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்|கையாடியதை மாற்றி எழுதுதல்]] 78-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்|கைவல்ய நவநீதம்]] 80-81
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர் புளியங்குளம்|கொங்கர் புளியங்குளம்]] 84-85
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்|கொண்டவீடு ரெட்டிகள்]] 105-106
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப் போர்முறை|கொரில்லாப் போர்முறை]] 117-117
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119
|-
! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்|கொலம்பியா மாவட்டம்]] 123-124
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்|கொலை மறுத்தல்]] 127-128
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத் திட்டம்|கொழும்புத் திட்டம்]] 129-130
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்|கொள்ளைக்கும்பல்]] 138-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்|கொள்ளைக்குற்றம்]] 139-139
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்|கோகுலம்]] 144-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்|கோசர்]] 147-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்|கோடை பாடிய பெரும்பூதனார்]] 162-162
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப் பழங்குடி|கோண்டுப் பழங்குடி]] 165-168
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்|கோண்டேன்]] 168-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்|கோத்தர்]] 169-172
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன் கேகன்|கோப்பன் கேகன்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்|கோப்பெருஞ்சிங்கன்]] 180-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்|கோப்பெருஞ்சோழன்]] 182-183
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.|கோபால கிருட்டிணக் கோனார், இ.மா.]] 183-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்|கோமதீசுவரர்]] 196-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப் பழங்குடிகள்|கோயப் பழங்குடிகள்]] 199-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்|கோயம்புத்தூர்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]] 203-203
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் நான்மணி மாலை|கோயில் நான்மணி மாலை]] 224-224
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்|கோயிற்புராணம்]] 225-226
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்|கோல்ரிட்சு சாமுவேல் தெய்லர்]] 229-230
|-
! colspan="5"|<b>கோலம் - கௌனிட்சு, ங</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்|கோலம்]] 230-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன், பனம்பள்ளி|கோவிந்த மேனன், பனம்பள்ளி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார், கா.ர.|கோவிந்தராச முதலியார், கா.ர.]] 241-242
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்|கோவிந்தன்]] 243-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர் கிழார்|கோவூர் கிழார்]] 245-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்|கோழியோன்]] 249-249
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்|கோனேரிராயன்]] 252-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்|கௌடபாதர்]] 255-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்|கௌண்டின்யபுரம்]] 257-258
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்|கௌத்துபம்]] 258-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்|கௌரவர்]] 260-261
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்|கௌரி தாண்டவம்]] 262-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன் முந்நீரகம்|கௌலூன் முந்நீரகம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264
|-
! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச் சமநிலை|சக்திச் சமநிலை]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்|சக்தி தத்துவம்]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர் சுழற்சி|சக்லர் சுழற்சி]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப் பிரமம்|சகுணப் பிரமம்]] 278-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்|சகோதரத்துவம்]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத் திரட்டு|சங்கர நாராயணத் திரட்டு]] 285-285
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக் கழகம்|சங்கீத நாடகக் கழகம்]] 288-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்|சசுட்டினியன்]] 293-295
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத் தொழிலர்|சட்டத் தொழிலர்]] 302-305
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்|சட்டம்]] 305-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்|சட்டமன்றம்]] 306-319
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத் தணிக்கை|சட்டமுறைத் தணிக்கை]] 319-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்|சட்டமுறையான பொறுப்புகள்]] 320-322
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக் கூட்டம்|சட்டவிரோதக் கூட்டம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்|சடங்குகள்]] 326-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்|சண்டித்தனம்]] 337-339
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்|சண்டேசுவர நாயனார்]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், தி.க.|சண்முகம், தி.க.]] 343-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம், பிள்ளை, வ.சு.|சண்முகம், பிள்ளை, வ.சு.]] 344-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல் தொழில்|சணல் தொழில்]] 345-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்|சத்தி நாயனார்]] 354-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்|சத்திநிபாதம்]] 355-355
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்|சத்தியாக்கிரகம்]] 360-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம் மொழிகள்|சதம் மொழிகள்]] 367-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374
|-
! colspan="5"|<b>சந்தரபுரி - </b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத் தீவுகள்|சந்தாத் தீவுகள்]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்|சந்தியக்கரம்]] 385-386
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்|சந்தியா தாண்டவம்]] 386-387
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரியர்]] 388-389
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்|சந்திரன்]] 393-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்|சந்திராலோகம்]] 394-394
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்|சந்தேலர்கள்]] 395-396
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார், பம்மல்|சம்பந்த முதலியார், பம்மல்]] 427-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்|சம்புகாவியம்]] 430-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்|சம்புவராயர்]] 431-432
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன் சீன் பிராங்காய்சு|சம்போலியன் சீன் பிராங்காய்சு]] 433-433
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்|சமசுகிருதம்]] 435-445
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்|சமண சமயம்]] 445-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர் மலை|சமணர் மலை]] 447-448
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப் பொருளியல்|சமத்துவப் பொருளியல்]] 448-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்துவோர்|சமப்படுத்துவோர்]] 465-467
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்|சமய குரவர்]] 471-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சமூகவியல்|சமயச் சமூகவியல்]] 472-476
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சார்பின்மை|சமயச் சார்பின்மை]] 477-480
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த இயக்கம்|சமயச் சீர்திருத்த இயக்கம்]] 480-484
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கல்லூரி|சமுதாயக் கல்லூரி]] 492-493
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக் கிளைமொழியியல்|சமுதாயக் கிளைமொழியியல்]] 493-495
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்|சமுதாய மானிடவியல்]] 498-500
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத் திட்டம்|சமுதாய முன்னேற்றத் திட்டம்]] 500-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்|சமுதாய மொழியியல்]] 507-508
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]]
511-515
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்|சமூக இயக்கங்கள்]] 527-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்|சமூக இயக்காற்றல்]] 531-533
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்|சமூக உந்துகள்]] 536-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கட்டுப்பாடு|சமூகக் கட்டுப்பாடு]] 542-548
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் குழு|சமூகக் குழு]] 552-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயல்|சமூகச் செயல்]] 555-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செயற்பாங்குகள்|சமூகச் செயற்பாங்குகள்]] 557-560
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் செலவு|சமூகச் செலவு]] 560-561
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்|சமூக நிறுவனங்கள்]] 585-591
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்குகள்|சமூகப் பங்குகள்]] 596-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பங்கேற்பு நாடகம்|சமூகப் பங்கேற்பு நாடகம்]] 598-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பணி|சமூகப் பணி]] 604-608
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்|சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்]] 608-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பாவனை நாடகம்|சமூகப் பாவனை நாடகம்]] 610-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் பிறழ்வு|சமூகப் பிறழ்வு]] 610-614
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்|சமூகம்]] 614-619
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள் தொகையியல்|சமூக மக்கள் தொகையியல்]] 619-623
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்|சமூகமயமாதல்]] 623-629
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்|சமூக மனப்பான்மைகள்]] 629-631
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்|சமூக மாற்றம்]] 631-636
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்|சமூகவியல்]] 644-654
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல் ஆய்வுமுறைகள்|சமூகவியல் ஆய்வுமுறைகள்]] 654-658
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்|சயங்கொண்டார்]] 662-663
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664
|[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664
|-
|}
</div></div></div>
== பட்டியல் ==
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப் புலவர்|சர்க்கரைப் புலவர்]] 670-670
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்|சர்ச்சில்]] 671-673
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார் படேல் பல்கலைக் கழகம்|சர்தார் படேல் பல்கலைக் கழகம்]] 673-674
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்|சரக்கு ஆவணங்கள் மேல் வங்கிக் கடன்]] 676-677
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்|சரக்கு மாற்றகம்]] 683-684
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச் சட்டம்|சரக்கு விற்பனைச் சட்டம்]] 688-690
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச் சட்டம்|சரக்கேற்றிச் சட்டம்]] 690-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால் நூல்நிலையம்|சரசுவதி மகால் நூல்நிலையம்]] 693-695
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத் சந்திர சட்டர்சி|சரத் சந்திர சட்டர்சி]] 697-698
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பெருமாள் ஐயர்|சரவணப் பெருமாள் ஐயர்]] 706-706
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத் தொழிற்சங்கம்|சருவதேசத் தொழிற்சங்கம்]] 708-709
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்|சருவோதயம்]] 709-710
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்|சலந்தர்]] 714-714
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத் தொழில்|சலவைத் தொழில்]] 714-716
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்|சலாதின்]] 716-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு|சவகர்லால் நேரு]] 718-721
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்|சன்மார்க்கம்]] 730-731
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்|சனகன்]] 733-734
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745
#[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746
rt9ldvthmk2o3ctpfmdp43ilc2urcam
பயனர்:Bharathblesson/test
2
645148
1957427
1957363
2026-08-06T09:42:24Z
Bharathblesson
15164
/* பட்டியல் */
1957427
wikitext
text/x-wiki
== [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf|வாழ்வியற் களஞ்சியம் 9]] ==
<div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white">
<div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div>
<div class="NavContent" style="display:none;">
<center>
{|class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%"
! colspan="5"|<b>சிராண்டு - சினேந்திர மாலை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராண்டு|சிராண்டு]] பக்கம்:29-29
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராமலை அந்தாதி|சிராமலை அந்தாதி]] 29-30
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிராவசுத்தி|சிராவசுத்தி]] 30-31
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரிப்பு|சிரிப்பு]] 31-32
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரியா|சிரியா]] 32-36
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரில் பர்ட்டு|சிரில் பர்ட்டு]] 36-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகாகுளம்|சிரீகாகுளம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்|சிரீகிருட்டிண தேவராயா பல்கலைக் கழகம்]] 37-37
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசக்கரம்|சிரீசக்கரம்]] 37-39
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீசைலம்|சிரீசைலம்]] 39-40
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீநகர்|சிரீநகர்]] 40-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீபிரகாசா|சிரீபிரகாசா]] 41-41
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவசன பூடணம்|சிரீவசன பூடணம்]] 41-43
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவிசயம்|சிரீவிசயம்]] 43-44
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீவில்லிபுத்தூர்|சிரீவில்லிபுத்தூர்]] 44-44
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்|சிரீ வேங்கடேசுவரா பல்கலைக் கழகம்]] 44-45
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிரீ வைகுண்டம்|சிரீ வைகுண்டம்]] 45-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி|சிருங்கேரி]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிருங்கேரி மடம்|சிருங்கேரி மடம்]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்கோ ஏரி|சில்கோ ஏரி]] 46-46
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்யாபின்சுக்கு|சில்யாபின்சுக்கு]] 46-46
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லறை நன்மைகள்|சில்லறை நன்மைகள்]] 46-49
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லூக்குப் பழங்குடி|சில்லூக்குப் பழங்குடி]] 49-51
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சில்லோர் போட்டி|சில்லோர் போட்டி]] 51-54
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலந்திவலைக் கோட்பாடு|சிலந்திவலைக் கோட்பாடு]] 54-56
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரம்]] 56-63
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலம்பு கழி நோன்பு|சிலம்பு கழி நோன்பு]] 63-65
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலர் நல ஆட்சி|சிலர் நல ஆட்சி]] 65-67
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவக்கு மொழி|சிலாவக்கு மொழி]] 67-68
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலாவிய மொழிகள்|சிலாவிய மொழிகள்]] 68-69
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலி|சிலி]] 69-71
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலிமென், என்றிச்சு|சிலிமென், என்றிச்சு]] 71-72
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிலுவைப் போர்கள்|சிலுவைப் போர்கள்]] 72-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்|சிவக்கந்தவர்மனின் (யுவமகாராசன்) செப்பேடுகள்]] 75-75
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவக்கொழுந்து தேசிகர்|சிவக்கொழுந்து தேசிகர்]] 75-75
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகங்கை|சிவகங்கை]] 76-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகாசி|சிவகாசி]] 77-77
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகீதை|சிவகீதை]] 77-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவகுருநாதப் பிள்ளை,ந.|சிவகுருநாதப் பிள்ளை,ந.]] 78-78
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசம்புப் புலவர்|சிவசம்புப் புலவர்]] 78-79
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசமுத்திரம்|சிவசமுத்திரம்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவசுப்பிரமணியக் கவிராயர்|சிவசுப்பிரமணியக் கவிராயர்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானச் செட்டியார்|சிவஞானச் செட்டியார்]] 79-79
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானசித்தியார்|சிவஞானசித்தியார்]] 79-80
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாடியம்|சிவஞான பாடியம்]] 80-81
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான பாலய சுவாமிகள்|சிவஞான பாலய சுவாமிகள்]] 81-82
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான போதம்|சிவஞான போதம்]] 82-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானம்பிள்னை, செ.|சிவஞானம்பிள்னை, செ.]] 84-84
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான முனிவர்|சிவஞான முனிவர்]] 84-86
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞானயோகிகள் விருதை|சிவஞானயோகிகள் விருதை]] 86-86
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவஞான வள்ளல்|சிவஞான வள்ளல்]] 86-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிந்தியர்|சிவப்பிந்தியர்]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசக் குறுந்திரட்டு|சிவப்பிரகாசக் குறுந்திரட்டு]] 87-87
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்|சிவப்பிரகாசசுவாமிகள், துறைமங்கலம்]] 87-89
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசப் பெருந்திரட்டு|சிவப்பிரகாசப் பெருந்திரட்டு]] 89-89
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாச பண்டிதர்|சிவப்பிரகாச பண்டிதர்]] 90-90
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம்|சிவப்பிரகாசம்]] 90-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசம் பிள்ளை.மு.|சிவப்பிரகாசம் பிள்ளை.மு.]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர்|சிவப்பிரகாசர்]] 91-91
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், தில்லை|சிவப்பிரகாசர், தில்லை]] 91-92
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவப்பிரகாசர், மதுரை|சிவப்பிரகாசர், மதுரை]] 92-92
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவபாதசுந்தரம், சு.,|சிவபாதசுந்தரம், சு.,]] 92-93
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராசபிள்ளை, கே.என்.|சிவராசபிள்ளை, கே.என்.]] 93-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராத்திரி|சிவராத்திரி]] 94-94
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவராமமூர்த்தி,க.|சிவராமமூர்த்தி,க.]] 94-95
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவவாக்கியர்|சிவவாக்கியர்]] 95-95
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன்|சிவன்]] 96-98
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவன், பாபநாசம்|சிவன், பாபநாசம்]] 98-99
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாக்கிர யோகிகள்|சிவாக்கிர யோகிகள்]] 99-100
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி பல்கலைக் கழகம்|சிவாசி பல்கலைக் கழகம்]] 100-100
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாசி, முதலாம்|சிவாசி, முதலாம்]] 100-103
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாத்துவிதம்|சிவாத்துவிதம்]] 104-104
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலய முனிவர்|சிவாலய முனிவர்]] 104-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவாலிக்குக் குன்றுகள்|சிவாலிக்குக் குன்றுகள்]] 105-105
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்த யதீந்திரர்|சிவானந்த யதீந்திரர்]] 105-106
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவானந்தர்|சிவானந்தர்]] 106-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிவேதன்|சிவேதன்]] 107-107
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்பக்கலை|சிற்பக்கலை]] 107-131
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்ப நூல்கள்|சிற்ப நூல்கள்]] 131-132
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றின்பவியல்|சிற்றின்பவியல்]] 132-136
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றுதவி|சிற்றுதவி]] 136-138
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிற்றோவியங்கள்|சிற்றோவியங்கள்]] 138-140
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பினமாக்கம்|சிறப்பினமாக்கம்]] 140-143
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்பு எடுப்பு உரிமைகள்|சிறப்பு எடுப்பு உரிமைகள்]] 143-145
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புக் கல்வி|சிறப்புக் கல்வி]] 145-148
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தணிக்கை|சிறப்புத் தணிக்கை]] 148-148
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் திருமணச் சட்டம்|சிறப்புத் திருமணச் சட்டம்]] 148-151
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புத் தீர்மானம்|சிறப்புத் தீர்மானம்]] 151-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறப்புலி நாயனார்|சிறப்புலி நாயனார்]] 152-152
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறார் நீதிமன்றம்|சிறார் நீதிமன்றம்]] 152-153
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறிய திருமடல்|சிறிய திருமடல்]] 153-153
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகதைகள்|சிறுகதைகள்]] 153-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுடி கிழான் பண்ணன்|சிறுகுடி கிழான் பண்ணன்]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுகுற்ற வழக்கு|சிறுகுற்ற வழக்கு]] 161-161
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுத்தொண்ட நாயனார்|சிறுத்தொண்ட நாயனார்]] 161-162
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுதேவபாணி|சிறுதேவபாணி]] 162-163
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறு தொழில்கள்|சிறு தொழில்கள்]] 163-166
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுநிகழ்வுப் பதிவேடு|சிறுநிகழ்வுப் பதிவேடு]] 166-169
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபஞ்சமூலம்|சிறுபஞ்சமூலம்]] 169-170
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபாணாற்றுப்படை|சிறுபாணாற்றுப்படை]] 170-171
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுபான்மையினர்|சிறுபான்மையினர்]] 171-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுமோலிகனார்|சிறுமோலிகனார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறுவெண்தேரையார்|சிறுவெண்தேரையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைக்குடி ஆந்தையார்|சிறைக்குடி ஆந்தையார்]] 174-174
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சிறைத் தண்டனை|சிறைத் தண்டனை]] 174-175
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்பேன்|சின்பேன்]] 175-176
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மரபு|சின்மரபு]] 176-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்மலைகள்|சின்மலைகள்]] 177-177
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்முத்திரை|சின்முத்திரை]] 177-178
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னக்குட்டிப் புலவர்|சின்னக்குட்டிப் புலவர்]] 178-178
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச் சவரியார்|சின்னச் சவரியார்]] 178-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னச்சாமி முதலியார்|சின்னச்சாமி முதலியார்]] 179-179
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னத்தம்பி புலவர்|சின்னத்தம்பி புலவர்]] 179-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்ப நாயக்கர்|சின்னப்ப நாயக்கர்]] 180-180
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பி.யு.|சின்னப்பா பி.யு.]] 180-180
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னப்பா பிள்ளை, சி.வை|சின்னப்பா பிள்ளை, சி.வை]] 180-181
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னமனூர்|சின்னமனூர்]] 181-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னூல்|சின்னூல்]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னையச் செட்டியார், நா.|சின்னையச் செட்டியார், நா.]] 182-182
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சின்னைய முதலியார், மணலி|சின்னைய முதலியார், மணலி]] 182-182
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினம்|சினம்]] 182-184
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினாய் மலை|சினாய் மலை]] 184-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினிமா|சினிமா]] 185-185
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சினேந்திர மாலை|சினேந்திர மாலை]] 185-187
|-
! colspan="5"|<b>சீ - சீனிவாசாச்சாரி, சி.எஸ்.</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீ|சீ]] 187-187
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கிய சமயம்|சீக்கிய சமயம்]] 187-189
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியப் போர்கள்|சீக்கியப் போர்கள்]] 189-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீக்கியர்|சீக்கியர்]] 190-190
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகன்பால்கு பார்த்தலோமியா|சீகன்பால்கு பார்த்தலோமியா]] 190-191
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்தி|சீகாளத்தி]] 191-191
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீகாளத்திப் புராணம்|சீகாளத்திப் புராணம்]] 191-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீசர், சூலியசு|சீசர், சூலியசு]] 192-192
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டாட்டம்|சீட்டாட்டம்]] 192-193
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீட்டுக்கவி|சீட்டுக்கவி]] 193-195
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]] 195-197
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதக்காதி|சீதக்காதி]] 197-197
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதநாடு|சீதநாடு]] 197-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதனம்|சீதனம்]] 198-198
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீதை|சீதை]] 198-201
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீபா|சீபா]] 201-201
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீம்துய்புய்|சீம்துய்புய்]] 201-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயகங்கன்|சீயகங்கன்]] 202-202
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயமங்கலம்|சீயமங்கலம்]] 202-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீயாட்டல்|சீயாட்டல்]] 203-203
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்|சீர்]] 203-204
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீர்காழி|சீர்காழி]] 204-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கப்பட்டணம்|சீரங்கப்பட்டணம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரங்கம்|சீரங்கம்]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீரசு|சீரசு]] 205-205
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீராநெவாடா|சீராநெவாடா]] 205-206
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலம் ஆறு|சீலம் ஆறு]] 206-206
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீலாந்து|சீலாந்து]] 206-207
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகசிந்தாமணி|சீவகசிந்தாமணி]] 207-208
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவகன்|சீவகன்]] 208-210
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவ சம்போதனை|சீவ சம்போதனை]] 211-211
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவனாம்சம்|சீவனாம்சம்]] 211-213
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீவானந்தம்,ப.|சீவானந்தம்,ப.]] 213-214
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீறாப்புராணம்|சீறாப்புராணம்]] 214-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக்கடல்|சீனக்கடல்]] 215-215
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனக் கிளர்ச்சி|சீனக் கிளர்ச்சி]] 215-216
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீன-சப்பானியப் போர், முதலாம்|சீன-சப்பானியப் போர், முதலாம்]] 216-219
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனத்தத்துவம்|சீனத்தத்துவம்]] 219-221
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப்புரட்சி|சீனப்புரட்சி]] 221-222
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவர்]] 222-223
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனமொழி|சீனமொழி]] 223-225
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனர் ஆண்டுக் கணக்கீடு|சீனர் ஆண்டுக் கணக்கீடு]] 225-225
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனா|சீனா]] 225-231
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிச் சர்க்கரைப் புலவர்|சீனிச் சர்க்கரைப் புலவர்]] 231-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி|சீனிவாச அய்யங்கார் சேசாத்திரி]] 232-232
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச அய்யங்கார், பி.டி|சீனிவாச அய்யங்கார், பி.டி]] 232-233
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாச சாத்திரி, வி.எஸ்.|சீனிவாச சாத்திரி, வி.எஸ்.]] 233-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.|சீனிவாசம் பிள்ளை, கே. எஸ்.]] 234-234
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசராகவன்|சீனிவாசராகவன்]] 234-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசன், இரா. திவான்பகதூர்,|சீனிவாசன், இரா. திவான்பகதூர்,]] 235-235
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சீனிவாசாச்சாரி, சி.எஸ்.|சீனிவாசாச்சாரி, சி.எஸ்.]] 235-236
|-
! colspan="5"|<b>சு - சுனகாத்து</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சு|சு]] 237-237
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிர நீதி|சுக்கிர நீதி]] 237-238
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரன்|சுக்கிரன்]] 238-239
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கிரீவன்|சுக்கிரீவன்]] 239-240
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்குமா|சுக்குமா]] 240-240
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கூர் அணை|சுக்கூர் அணை]] 240-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுக்கோதைக் கலைப்பாணி|சுக்கோதைக் கலைப்பாணி]] 241-241
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் குழுமங்கள்|சுங்கக் குழுமங்கள்]] 241-244
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு|சுங்கக் கூட்டுறவு ஆலோசனைக் குழு]] 244-245
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கத் தீர்வைகள்|சுங்கத் தீர்வைகள்]] 245-246
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கர்கள்|சுங்கர்கள்]] 246-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுங்கியாங்கு|சுங்கியாங்கு]] 247-247
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுசீந்திரம்|சுசீந்திரம்]] 247-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்கசென்தோர்|சுட்கசென்தோர்]] 249-249
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டு|சுட்டு]] 249-250
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுட்டுப்பெயர்|சுட்டுப்பெயர்]] 250-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுடுமண் உருவங்கள்|சுடுமண் உருவங்கள்]] 252-252
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரக் கட்சி|சுதந்திரக் கட்சி]] 252-254
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதந்திரச்சிலை|சுதந்திரச்சிலை]] 254-255
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுதை ஓவியம்|சுதை ஓவியம்]] 256-256
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரகிரி|சுந்தரகிரி]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சுவாமிகள்|சுந்தர சுவாமிகள்]] 256-256
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தர சோழன்|சுந்தர சோழன்]] 256-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரதாச பாண்டியர்|சுந்தரதாச பாண்டியர்]] 257-257
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம் அய்யங்கார், டி.வி.|சுந்தரம் அய்யங்கார், டி.வி.]] 257-258
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரம்பிள்ளை, பெ.|சுந்தரம்பிள்ளை, பெ.]] 259-259
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுத்தர முதலியார், முத்து,|சுத்தர முதலியார், முத்து,]] 259-260
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தரமூர்த்திசுவாமிகள்|சுந்தரமூர்த்திசுவாமிகள்]] 260-261
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுந்தராம்பாள், கே.பி.|சுந்தராம்பாள், கே.பி.]] 261-262
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராய ஐயர், செந்நெற்குடி|சுப்பராய ஐயர், செந்நெற்குடி]] 262-262
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்|சுப்பராயச் செட்டியார், சோடசாவ தானம்]] 262-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பராயன், பி.|சுப்பராயன், பி.]] 263-263
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரதீபக் கவிராயர்|சுப்பிரதீபக் கவிராயர்]] 263-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரபாதம்|சுப்பிரபாதம்]] 264-264
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்|சுப்பிரமணிய ஐயர், சதாவதானம்]] 264-265
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)|சுப்பிரமணிய ஐயர்,சு. (மழவை)]] 265-265
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வ.வே,|சுப்பிரமணிய ஐயர், வ.வே,]] 265-266
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)|சுப்பிரமணிய ஐயர், வை.,(பட்டணம்)]] 266-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணியக் கவிராயர்|சுப்பிரமணியக் கவிராயர்]] 267-267
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,|சுப்பிரமணிய சாத்திரி, பி.எசு.,]] 267-268
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவா]] 268-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தீட்சிதர்|சுப்பிரமணிய தீட்சிதர்]] 269-269
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய தேசிகர்|சுப்பிரமணிய தேசிகர்]] 269-270
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், சி|சுப்பிரமணிய பாரதியார், சி]] 270-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், மழவை,|சுப்பிரமணிய பாரதியார், மழவை,]] 272-272
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பாரதியார், வரகவி,|சுப்பிரமணிய பாரதியார், வரகவி,]] 272-272
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கா.|சுப்பிரமணிய பிள்ளை, கா.]] 272-274
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை, கோ.|சுப்பிரமணிய பிள்ளை, கோ.]] 274-275
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய பிள்ளை வ.த.,|சுப்பிரமணிய பிள்ளை வ.த.,]] 275-276
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)|சுப்ரமணிய முதலியார், சி.கே. (சிவக்கவி மணி)]] 276-277
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,|சுப்பிரமணிய முதலியார்.வெ.ப,]] 277-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பிரமணிய முனிவர்|சுப்பிரமணிய முனிவர்]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்புராமன், நா.ம.ரா|சுப்புராமன், நா.ம.ரா]] 278-278
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுப்பையா, ப.|சுப்பையா, ப.]] 279-279
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரா குமாரி சௌகான்|சுபத்திரா குமாரி சௌகான்]] 279-279
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபத்திரை|சுபத்திரை]] 279-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபர்னரிகா ஆறு|சுபர்னரிகா ஆறு]] 280-280
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுபாசு சந்திரபோசு|சுபாசு சந்திரபோசு]] 280-281
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சும்மா மசூதி|சும்மா மசூதி]] 281-282
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமத்திரா|சுமத்திரா]] 282-286
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமர்|சுமர்]] 286-286
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்|சுமித்சோனியன் ஒப்பந்தங்கள்]] 286-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்திரை|சுமித்திரை]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமித்து, சர் தாமசு|சுமித்து, சர் தாமசு]] 288-288
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுமேரியா|சுமேரியா]] 288-289
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்|சுயமரியாதைச் சீர்திருத்தத் திருமணம்]] 289-289
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுய வேலைவாய்ப்பு|சுய வேலைவாய்ப்பு]] 289-291
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்குசா|சுர்குசா]] 291-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுர்கோட்டாடா|சுர்கோட்டாடா]] 292-292
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரங்கத் தொழிலாளர்|சுரங்கத் தொழிலாளர்]] 292-293
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரண்டல்|சுரண்டல்]] 293-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுருள்வளையப் பாடத்திட்டம்|சுருள்வளையப் பாடத்திட்டம்]] 295-295
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநகர்|சுரேந்திரநகர்]] 295-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுரேந்திரநாத பானர்சி|சுரேந்திரநாத பானர்சி]] 296-296
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுல்தான்புரி|சுல்தான்புரி]] 296-296
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுலைமான்|சுலைமான்]] 296-297
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவரோவியங்கள்|சுவரோவியங்கள்]] 297-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாகிலி|சுவாகிலி]] 301-301
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாசிலாந்து|சுவாசிலாந்து]] 301-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதி|சுவாதி]] 302-302
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாதீன அடைமானம்|சுவாதீன அடைமானம்]] 302-302
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.|சுவாமிக்கண்ணுப் பிள்ளை, எல்.டி.]] 302-303
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிநாத சதானந்து|சுவாமிநாத சதானந்து]] 303-304
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமிமலை|சுவாமிமலை]] 304-306
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாமி விபுலானந்தர்|சுவாமி விபுலானந்தர்]] 306-307
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவாரசு, பிரான்சிசுகோ|சுவாரசு, பிரான்சிசுகோ]] 307-309
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவான்சுகோம்பு மனிதன்|சுவான்சுகோம்பு மனிதன்]] 309-310
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்து]] 311-316
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்|சுவீடன்]] 316-320
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடன்பர்கு|சுவீடன்பர்கு]] 320-320
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவீடிசு மொழி|சுவீடிசு மொழி]] 320-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாசுவதர உபதிடதம்|சுவேதாசுவதர உபதிடதம்]] 322-322
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேதாம்பரம்|சுவேதாம்பரம்]] 323-323
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவேயூவான்|சுவேயூவான்]] 323-324
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுவைத்தல் நிலை|சுவைத்தல் நிலை]] 324-324
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சுனகாத்து|சுனகாத்து]] 324-325
|-
! colspan="5"|<b>சூ - சூனியவாதம்</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ|சூ]] 326-326
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூ-என்-லாய்|சூ-என்-லாய்]] 326-327
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூசா|சூசா]] 328-328
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூட்டன்கோ|சூட்டன்கோ]] 328-329
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமணி உள்ளமுடையான்|சூடாமணி உள்ளமுடையான்]] 329-329
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடாமனி நிகண்டு|சூடாமனி நிகண்டு]] 329-330
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடான்|சூடான்]] 330-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடிக் கொடுத்த நாச்சியார்|சூடிக் கொடுத்த நாச்சியார்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூடேட்டி மலைகள்|சூடேட்டி மலைகள்]] 331-331
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூத்திரம்|சூத்திரம்]] 331-332
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதசங்கிதை|சூதசங்கிதை]] 332-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதமுனிவர்|சூதமுனிவர்]] 333-333
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதர்|சூதர்]] 333-334
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூதாட்டம்|சூதாட்டம்]] 334-335
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூபி தத்துவம்|சூபி தத்துவம்]] 335-337
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசு|சூயசு]] 337-338
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூயசுக் கால்வாய்|சூயசுக் கால்வாய்]] 338-339
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்ப்பணகை|சூர்ப்பணகை]] 339-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூர்மன் சான்|சூர்மன் சான்]] 340-340
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரண்ணா, பிங்களி|சூரண்ணா, பிங்களி]] 340-341
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்து|சூரத்து]] 341-342
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரத்துப் பிரிவினை|சூரத்துப் பிரிவினை]] 342-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரதாசர்|சூரதாசர்]] 343-343
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரபதுமன்|சூரபதுமன்]] 343-344
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிச்சு|சூரிச்சு]] 344-344
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிநாம்|சூரிநாம்]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியகாந்து திரிபாடி நிராலா|சூரியகாந்து திரிபாடி நிராலா]] 345-345
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,|சூரிய நாராயண சாத்திரியார், வி. கோ. (பரீதிமாற் கலைஞன்,]] 345-346
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியன்|சூரியன்]] 346-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூரியனார் கோயில் ஆதீனம்|சூரியனார் கோயில் ஆதீனம்]] 349-349
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலியன் ஆண்டுக் கணக்கீடு|சூலியன் ஆண்டுக் கணக்கீடு]] 349-349
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலு பழங்குடி|சூலு பழங்குடி]] 349-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூ-கடல்|சூலூ-கடல்]] 351-351
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூலூத் தீவுகள்|சூலூத் தீவுகள்]] 351-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவேர்டு முந்நீரகம்|சூவேர்டு முந்நீரகம்]] 352-352
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூவைடியே|சூவைடியே]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழ்நிலை மருத்துவம்|சூழ்நிலை மருத்துவம்]] 352-352
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழமைவுச் சோதனை|சூழமைவுச் சோதனை]] 352-353
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூழற் கல்வி|சூழற் கல்வி]] 353-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்சுனு|சூன்சுனு]] 356-356
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூன்னார்|சூன்னார்]] 356-356
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனி பழங்குடி|சூனி பழங்குடி]] 356-358
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்|சூனிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்]] 358-360
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனிய நேரம்|சூனிய நேரம்]] 360-361
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியப் பொருளாதார வளர்ச்சி|சூனியப் பொருளாதார வளர்ச்சி]] 361-362
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியம்|சூனியம்]] 362-368
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சூனியவாதம்|சூனியவாதம்]] 368-369
|-
! colspan="5"|<b>செ - செனெக்கா</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செ|செ]] 370-370
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்காவ் ஆண்டன்|செக்காவ் ஆண்டன்]] 370-372
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கு மொழி|செக்கு மொழி]] 372-373
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செக்கோசுலோவேகியா|செக்கோசுலோவேகியா]] 373-375
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகராச சேகர மன்னர்|செகராச சேகர மன்னர்]] 375-376
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகவீர பாண்டியன், கவிராச பண்டித|செகவீர பாண்டியன், கவிராச பண்டித]] 376-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகெடு|செகெடு]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செகோவியா (நகரம்)|செகோவியா (நகரம்)]] 377-377
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கடல்|செங்கடல்]] 377-378
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கண்ணனார்|செங்கண்ணனார்]] 378-378
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கல்வராய பிள்ளை, வ.சு.|செங்கல்வராய பிள்ளை, வ.சு.]] 378-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கற்பட்டு மாவட்டம்|செங்கற்பட்டு மாவட்டம்]] 379-379
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கிசுக்கான்|செங்கிசுக்கான்]] 379-381
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கின்சு காதுப்போர்|செங்கின்சு காதுப்போர்]] 381-382
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செங்கோட்டை|செங்கோட்டை]] 382-383
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செச்சலசு|செச்சலசு]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசப்பிக்குவிரிகுடா|செசப்பிக்குவிரிகுடா]] 383-383
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செசுனோலா, உலூய்கி பால்மாதி|செசுனோலா, உலூய்கி பால்மாதி]] 383-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சி|செஞ்சி]] 384-384
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கம்]] 384-387
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சுக்கள்|செஞ்சுக்கள்]] 387-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செஞ்சேரிமலை|செஞ்சேரிமலை]] 390-390
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செட்டிநாடு|செட்டிநாடு]] 390-391
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செண்பகராமன்|செண்பகராமன்]] 391-392
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செத்தவரை|செத்தவரை]] 392-392
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செதுக்குச் சித்திரம்|செதுக்குச் சித்திரம்]] 392-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தமிழ்நாடு|செந்தமிழ்நாடு]] 395-395
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தில் நாயக அடிகள்|செந்தில் நாயக அடிகள்]] 395-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செந்தூக்கு|செந்தூக்கு]] 396-396
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செப்புக்காலம்|செப்புக்காலம்]] 396-399
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபசுடப்போல்|செபசுடப்போல்]] 399-399
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபர்சன், தாமசு|செபர்சன், தாமசு]] 399-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செபீல்டு|செபீல்டு]] 401-401
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன்|செம்பியன்]] 401-402
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியன் மாதேவியார்|செம்பியன் மாதேவியார்]] 402-404
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்பியனார்|செம்பியனார்]] 404-404
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்புலப்பெயனீரார்|செம்புலப்பெயனீரார்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மைப் படுத்தல்|செம்மைப் படுத்தல்]] 405-405
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செம்மொழி|செம்மொழி]] 405-406
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமராங்கு|செமராங்கு]] 406-406
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செமினோல் இந்தியர்|செமினோல் இந்தியர்]] 406-407
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,|செய்குத்தம்பிப் பாவலர், கா.ப.,]] 407-408
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கைச் சோதனை|செய்கைச் சோதனை]] 408-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்கோன்|செய்கோன்]] 409-409
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்சால்மிர்|செய்சால்மிர்]] 409-409
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தன செய்யும் பிறழ்நிலை|செய்தன செய்யும் பிறழ்நிலை]] 409-410
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்திச் சேகரிப்பு|செய்திச் சேகரிப்பு]] 410-411
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தித்தாள்|செய்தித்தாள்]] 411-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்|செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்]] 415-415
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்து காட்டம் வழிக் கற்பித்தல்|செய்து காட்டம் வழிக் கற்பித்தல்]] 415-417
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்ப்பூர்|செய்ப்பூர்]] 417-418
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தாள்கள்|செய்முறைத் தாள்கள்]] 418-420
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைத் தேர்வு|செய்முறைத் தேர்வு]] 420-421
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்முறைப் பொருளியல்|செய்முறைப் பொருளியல்]] 421-422
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்|செய்யக் கூடாததைச் செய்தால் செல்லும்]] 422-423
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யன் இந்தியர்|செய்யன் இந்தியர்]] 423-425
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செய்யுள்|செய்யுள்]] 425-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயச்சந்திரன்|செயச்சந்திரன்]] 426-426
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயப்பிரகாசு நாராயணன்|செயப்பிரகாசு நாராயணன்]] 426-428
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயர் (ZAIRE)|செயர் (ZAIRE)]] 428-428
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயராம் ரெட்டியார், ஈ.|செயராம் ரெட்டியார், ஈ.]] 428-429
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்-எதிர் செயல் மாதிரி|செயல்-எதிர் செயல் மாதிரி]] 429-431
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் சார்புக் கோளாறுகள்|செயல் சார்புக் கோளாறுகள்]] 431-433
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்திட்ட முறை|செயல்திட்ட முறை]] 433-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல் நிறை மதிப்பீடு|செயல் நிறை மதிப்பீடு]] 435-435
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைக் கோட்பாடு|செயல்முறைக் கோட்பாடு]] 435-435
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறைச் சமூகவியல்|செயல்முறைச் சமூகவியல்]] 435-436
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விதிகள்|செயல்முறை விதிகள்]] 436-437
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயல்முறை விளைவு|செயல்முறை விளைவு]] 437-439
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலாராய்ச்சி|செயலாராய்ச்சி]] 439-441
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்|செயலூர் இளம்பென் சாத்தன் கொற்றனார்]] 441-441
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயலே செப்பும், பொருளே புகளும்|செயலே செப்பும், பொருளே புகளும்]] 441-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற் கோட்பாடு|செயற் கோட்பாடு]] 442-442
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டியல்|செயற்பாட்டியல்]] 442-447
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்|செயற்பாட்டு வரவு செலவுத் திட்டம்]] 447-449
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிசுடாகான்|செயிசுடாகான்]] 449-450
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு ஆல்பன்சு|செயிண்ட்டு ஆல்பன்சு]] 450-451
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு உலூயி|செயிண்ட்டு உலூயி]] 451-452
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செயிண்ட்டு எலினா|செயிண்ட்டு எலினா]] 452-453
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சா சூர்|செர்சா சூர்]] 453-455
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்சி|செர்சி]] 455-455
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பர்|செர்பர்]] 455-456
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்பியா|செர்பியா]] 456-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செர்னாவிட்சி|செர்னாவிட்சி]] 460-460
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரிக்கோ|செரிக்கோ]] 460-461
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருத்துணை நாயனார்|செருத்துணை நாயனார்]] 461-462
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செருமனி|செருமனி]] 462-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செரோக்கி இந்தியர்|செரோக்கி இந்தியர்]] 477-477
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்சூக்குகள்|செல்சூக்குகள்]] 477-478
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்யூகசு நிகேட்டார்|செல்யூகசு நிகேட்டார்]] 478-479
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லத்தகா உடன்பாடுகள்|செல்லத்தகா உடன்பாடுகள்]] 479-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிக் கோமான்|செல்லிக் கோமான்]] 481-481
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லிங்கற்கள்|செல்லிங்கற்கள்]] 481-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லியன் தொழிற்கூடம்|செல்லியன் தொழிற்கூடம்]] 482-482
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லு புத்தகம்|செல்லு புத்தகம்]] 482-485
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கொற்றனார்|செல்லூர்க் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர்க் கோசிகன் கண்ணனார்|செல்லூர்க் கோசிகன் கண்ணனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்|செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார்]] 485-485
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கடுங்கோ வாழியாதன்|செல்வக் கடுங்கோ வாழியாதன்]] 485-486
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வக் கேசவராய முதலியார்|செல்வக் கேசவராய முதலியார்]] 486-487
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வம்|செல்வம்]] 487-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் நலனும்|செல்வமும் நலனும்]] 488-488
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வமும் வருமானமும்|செல்வமும் வருமானமும்]] 488-489
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வரி|செல்வ வரி]] 489-492
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வ வருமானப் பங்கீடு|செல்வ வருமானப் பங்கீடு]] 492-496
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செல்வாக்காளர் குற்றம்|செல்வாக்காளர் குற்றம்]] 496-499
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலடன் மட்கலன்|செலடன் மட்கலன்]] 499-500
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவிடத்தக்க தனியாள் வருமானம்|செலவிடத்தக்க தனியாள் வருமானம்]] 500-501
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு-நன்மைப் பகுத்தாய்வு|செலவு-நன்மைப் பகுத்தாய்வு]] 501-506
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலவு வரி|செலவு வரி]] 506-508
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி ஆவணங்கள்|செலாவணி ஆவணங்கள்]] 508-509
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மதிப்புக் குறைப்பு|செலாவணி மதிப்புக் குறைப்பு]] 509-511
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலாவணி மிகை மதிப்பீடு|செலாவணி மிகை மதிப்பீடு]] 511-512
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலிக்மேன், சார்லசு கேப்ரியல்|செலிக்மேன், சார்லசு கேப்ரியல்]] 512-513
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலுத்து வங்கியர்|செலுத்து வங்கியர்]] 513-515
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செலெபீசு|செலெபீசு]] 515-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்ரே உடன்படிக்கை|செவ்ரே உடன்படிக்கை]] 516-516
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] 516-517
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செவ்வைச் சூடுவார்|செவ்வைச் சூடுவார்]] 517-518
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுசேரி நம்பூதிரி|செறுசேரி நம்பூதிரி]] 518-518
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செறுமர்|செறுமர்]] 518-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்சியாங்கு|சென்சியாங்கு]] 520-520
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டார்|சென்டார்]] 520-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்டினலியர்|சென்டினலியர்]] 521-521
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென் பௌத்தம்|சென் பௌத்தம்]] 521-522
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னமல்லையர்|சென்னமல்லையர்]] 522-522
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னிமலை|சென்னிமலை]] 522-523
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை|சென்னை]] 523-526
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை அரசு அருங்காட்சியகம்|சென்னை அரசு அருங்காட்சியகம்]] 526-529
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை சேவா சதனம்|சென்னை சேவா சதனம்]] 529-530
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி|சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி]] 530-531
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகம்]] 531-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டம்]] 532-532
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனபன்|செனபன்]] 532-534
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகா இந்தியர்|செனிகா இந்தியர்]] 534-535
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனிகால்|செனிகால்]] 535-535
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/செனெக்கா|செனெக்கா]] 535-537
|-
! colspan="5"|<b>சே, சை</b>
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே|சே]] 538-538
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார்|சேக்கிழார்]] 538-539
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்கிழார் புராணம்|சேக்கிழார் புராணம்]] 539-540
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேக்சுபியர் வில்லியம்|சேக்சுபியர் வில்லியம்]] 540-542
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேகனாப் புலவர்|சேகனாப் புலவர்]] 542-543
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சே சாசல ஐயர், டி. என்.|சே சாசல ஐயர், டி. என்.]] 543-543
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்சென்னி நலங்கிள்ளி|சேட்சென்னி நலங்கிள்ளி]] 543-544
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேட்லர் குழு|சேட்லர் குழு]] 544-546
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேடான்|சேடான்]] 546-547
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேணிலை உணர்வு|சேணிலை உணர்வு]] 547-549
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேத்து சிங்கு|சேத்து சிங்கு]] 549-549
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிநாடு|சேதிநாடு]] 549-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதிராயர்|சேதிராயர்]] 550-550
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுப்பிள்ளை, இரா.பி.|சேதுப்பிள்ளை, இரா.பி.]] 550-552
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபதிகள்|சேதுபதிகள்]] 552-553
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேதுபுராணம்|சேதுபுராணம்]] 553-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தங் கண்ணனார்|சேந்தங் கண்ணனார்]] 554-554
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தம்பூதனார்|சேந்தம்பூதனார்]] 554-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தமங்கலம்|சேந்தமங்கலம்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன்|சேந்தன்]] 555-555
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் கீரனார்|சேந்தன் கீரனார்]] 555-555
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தன் திவாகரம்|சேந்தன் திவாகரம்]] 555-556
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேந்தனார்|சேந்தனார்]] 556-557
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு, பிரன்சிசு பைரன்சு|சேம்சு, பிரன்சிசு பைரன்சு]] 557-558
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு மில்|சேம்சு மில்]] 558-559
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்சு முதலாம்|சேம்சு முதலாம்]] 559-562
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேம்பர்லேன், ஆர்தர் நெவில்|சேம்பர்லேன், ஆர்தர் நெவில்]] 562-564
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு|சேமிப்பு]] 564-566
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்புக் கணக்குகள்|சேமிப்புக் கணக்குகள்]] 566-569
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு|சேமிப்பு - முதலீட்டுக் கோட்பாடு]] 569-572
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேய்மைக் கல்வி|சேய்மைக் கல்வி]] 572-573
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/‘சே’ யின் அங்காடி வீதி|‘சே’ யின் அங்காடி வீதி]] 573-576
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்க்கை முறை|சேர்க்கை முறை]] 576-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்தடை உரிமை|சேர்ந்தடை உரிமை]] 577-577
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை|சேர்ந்து மீட்கச் செய்யும் உரிமை]] 577-578
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேர்வராயன் மலை|சேர்வராயன் மலை]] 578-578
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமண்டலம்|சேரமண்டலம்]] 578-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை|சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் இளங்குட்டுவன்|சேரமான் இளங்குட்டுவன்]] 579-579
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்|சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்]] 579-580
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கடுங்கோ வாழியாதன்|சேரமான் கடுங்கோ வாழியாதன்]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கணைக்காலிரும்பொறை|சேரமான் கணைக்காலிரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் கருவூர் ஏறிய ஔவாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] 580-580
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் குட்டுவன் கோதை|சேரமான் குட்டுவன் கோதை]] 580-581
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்|சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 581-581
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோக்கோதை மார்பன்|சேரமான் கோக்கோதை மார்பன்]] 581-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை|சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை]] 582-582
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி|சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி]] 582-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ் சேரலாதன்|சேரமான் பெருஞ் சேரலாதன்]] 583-583
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரன்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் பெருமாணாயனார்|சேரமான் பெருமாணாயனார்]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை|சேரமான் மாந்தஞ் சேரவிரும்பொறை]] 583-583
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான்மாரிவெண்கோ|சேரமான்மாரிவெண்கோ]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை|சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை]] 584-584
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமான் வஞ்சன்|சேரமான் வஞ்சன்]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரமானெந்தை|சேரமானெந்தை]] 584-584
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரர்|சேரர்]] 584-588
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரன்செங்குட்டுவன்|சேரன்செங்குட்டுவன்]] 588-589
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேரி|சேரி]] 589-592
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டம்]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேன் ஆறு|சேன் ஆறு]] 592-592
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனர்கள்|சேனர்கள்]] 592-594
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனாவரையர்|சேனாவரையர்]] 594-596
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சேனை முதலியார்|சேனை முதலியார்]] 596-598
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சை|சை]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைகைகள்|சைகைகள்]] 598-598
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைத்தியம்|சைத்தியம்]] 598-599
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதனியர்|சைதனியர்]] 599-601
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைதாப்பேட்டை|சைதாப்பேட்டை]] 601-601
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைபீரியா|சைபீரியா]] 601-602
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்|சைமன் ஆல்சுபுரூக்கு சர் சான்]] 602-604
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைமன் குழு|சைமன் குழு]] 604-610
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது அகமது கான்|சையது அகமது கான்]] 610-611
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது சகோதரர்கள்|சையது சகோதரர்கள்]] 611-612
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சையது முகைதீன் கவிராயரின்|சையது முகைதீன் கவிராயரின்]] 612-612
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு|சைரசு]] 612-613
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரசு,இளையவர்|சைரசு,இளையவர்]] 613-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரனயிக்கா|சைரனயிக்கா]] 614-614
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைரினே|சைரினே]] 614-615
|-
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைல்டு, வேர் கோர்டான்|சைல்டு, வேர் கோர்டான்]] 615-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைலேந்திரர்|சைலேந்திரர்]] 616-616
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைவசித்தாந்தம்|சைவசித்தாந்தம்]] 616-618
|[[வாழ்வியற் களஞ்சியம் 9/சைன்-உல்-அபிதின்|சைன்-உல்-அபிதின்]] 618-620
|-
|}
</div></div></div>
</center>
==பட்டியல்==
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொ|சொ]] 620-620
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை|சொக்கநாதப்பிள்ளை, பலபட்டடை]] 620-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கநாதப்புலவர்|சொக்கநாதப்புலவர்]] 621-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கப்பநாவலர்|சொக்கப்பநாவலர்]] 621-621
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம்- இராய|சொக்கலிங்கம்- இராய]] 621-622
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொக்கலிங்கம், தி.ச.,|சொக்கலிங்கம், தி.ச.,]] 622-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொட்டை நம்பிகள்|சொட்டை நம்பிகள்]] 623-623
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்தழிப்பு|சொத்தழிப்பு]] 623-625
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்து|சொத்து]] 625-627
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளைச் சரிபார்த்தல்|சொத்துகளைச் சரிபார்த்தல்]] 627-628-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துகளை மதிப்பிடல்|சொத்துகளை மதிப்பிடல்]] 628-631
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொத்துவரி|சொத்துவரி]] 631-632
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொரூபானந்தர்|சொரூபானந்தர்]] 632-633
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல் மறதி நோய்|சொல் மறதி நோய்]] 633-634
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லகத்தியம்|சொல்லகத்தியம்]] 634-634
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லடுக்கு முறை|சொல்லடுக்கு முறை]] 634-635
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லாக்கம்|சொல்லாக்கம்]] 635-636
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லிலக்கணம்|சொல்லிலக்கணம்]] 636-642
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை|சொல்லுதல் சொல்லும் பிறழ்நிலை]] 642-642
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வகைப் பாகுபாடு|சொல்வகைப் பாகுபாடு]] 642-644
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொல்வடிவியல்|சொல்வடிவியல்]] 644-648
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சொலூட்ரியன் தொழிற்கூடம்|சொலூட்ரியன் தொழிற்கூடம்]] 648-648
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோ|சோ]] 649-649
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோக்கு நீர்வீழ்ச்சி|சோக்கு நீர்வீழ்ச்சி]] 649-649
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகன் பாணி|சோகன் பாணி]] 649-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகாக்பூர்|சோகாக்பூர்]] 650-650
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோகா—சாம்பில்|சோகா—சாம்பில்]] 650-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோங்காய்|சோங்காய்]] 651-651
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசபு போனபார்ட்டு|சோசபு போனபார்ட்டு]] 651-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோசுவா, இரெய்னால்டுசு|சோசுவா, இரெய்னால்டுசு]] 652-652
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோடசோபசாரம்|சோடசோபசாரம்]] 652-654
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்|சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்]] 654-654
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்|சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்]] 654-654
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோத்பூர்ப் பல்கலைக் கழகம்|சோத்பூர்ப் பல்கலைக் கழகம்]] 654-655
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை அமைப்பு|சோதனை அமைப்பு]] 655-658
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஆணை|சோதனை ஆணை]] 658-659
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உருவரை|சோதனை உருவரை]] 659-663
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை உளவியல்|சோதனை உளவியல்]] 663-665
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை ஏற்புடைமை|சோதனை ஏற்புடைமை]] 665-667
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைச் சீராய்வு|சோதனைச் சீராய்வு]] 667-667
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனைத் தரங்கள்|சோதனைத் தரங்கள்]] 667-668
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதனை நம்பகம்|சோதனை நம்பகம்]] 668-669
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிடவியல்|சோதிடவியல்]] 669-674
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோதிபுரி|சோதிபுரி]] 674-675
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபன் ஓவர் ஆர்தர்|சோபன் ஓவர் ஆர்தர்]] 675-676
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோபோக்கிளிசு|சோபோக்கிளிசு]] 676-677
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோம்பன்|சோம்பன்]] 677-679
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர கவிராயர்|சோமசுந்தர கவிராயர்]] 679-679
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர தேசிகர், கு|சோமசுந்தர தேசிகர், கு]] 679-679
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர நாயகர்|சோமசுந்தர நாயகர்]] 679-680
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரப் புலவர், நவாலியூர்|சோமசுந்தரப் புலவர், நவாலியூர்]] 680-680
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தர பாரதியார், ச.|சோமசுந்தர பாரதியார், ச.]] 680-681
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)|சோமசுந்தரனார், பொ. வே. (பெருமழைப் புலவர்)]] 681-682
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதபுரம்|சோமநாதபுரம்]] 682-683
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமநாதன் மடம்|சோமநாதன் மடம்]] 683-684
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபாலெம்|சோமபாலெம்]] 684-684
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமபானம்|சோமபானம்]] 684-684
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமலெ|சோமலெ]] 684-685
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமன் பண்பாடு|சோமன் பண்பாடு]] 685-686
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாசி மாற நாயனார்|சோமாசி மாற நாயனார்]] 686-689
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமாலியா|சோமாலியா]] 689-690
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோமேசுவரன், முதலாம்|சோமேசுவரன், முதலாம்]] 690-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்காத்து|சோர்காத்து]] 692-692
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்(சர்) சான்|சோர்(சர்) சான்]] 692-693
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோர்வே|சோர்வே]] 693-694
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோரர்கள்|சோரர்கள்]] 694-694
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலன்|சோலன்]] 694-695
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலா.எமிலி|சோலா.எமிலி]] 695-697
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலார்ப் பேட்டை|சோலார்ப் பேட்டை]] 697-697
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோலோ இனம்|சோலோ இனம்]] 697-698
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்து உருபியா|சோவியத்து உருபியா]] 698-698
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோவியத்துப் பொருளாதாரம்|சோவியத்துப் பொருளாதாரம்]] 698-705
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழகர்|சோழகர்]] 705-706
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்|சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்]] 706-707
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழநாடு|சோழநாடு]] 707-707
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழமண்டல சதகம்|சோழமண்டல சதகம்]] 707-708
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழர்|சோழர்]] 708-713
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி|சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] 713-713
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி|சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி]] 713-713
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி|சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி]] 714-714
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்]] 714-714
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்|சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்]] 714-714
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்]] 714-714
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செங்கணான்|சோழன் செங்கணான்]] 714-715
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி|சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி]] 715-715
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நல்லுருத்திரன்|சோழன் நல்லுருத்திரன்]] 715-715
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/சோழன் நலங்கிள்ளி|சோழன் நலங்கிள்ளி]] 715-
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
#[[வாழ்வியற் களஞ்சியம் 9/
n59z4kzc1754pxqpjxtdc487yf2vxj3
பக்கம்:Pattuppāṭṭu.pdf/9
250
649490
1957426
1954421
2026-08-06T09:42:12Z
Ramya78
16757
1957426
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya78" /></noinclude>{{center|௳{{center|}}
கணபதி துணை{{center|}}
முகவுரை{{center|}}}}
அண்டர்க ளுறுகண் விண்டிட முந்நீர்
அலைகடல் குடித்தும் மலைநில மழுத்தியுந்
தென்றிசை யுயர்ந்த நொய்ம்மை போக
அப்பணி சடையாற் கொப்பவீற் றிருந்தும்
பன்னா வலர்புகழ் தென்னா டாண்ட
இராவணன் றனையவ ணிராவணம் போக்கியும்
இலங்குறு பொதியில் விலங்கல்வாழ் பெருந்தவத்
தகத்தியன் புரந்தருண் மகத்துவ மிகுத்த
அமிழ்தினிற் சிறந்த தமிழெனு மடந்தை
கந்தரத் தணிமணிக் கலரை சென்ன
உத்தமர் புகழுமிப் <ref>*பத்துப்பாட்டின் இலக்கணமுதலியவற்றை வருஞ்சூத்திரங்களாலுணர்க:-
க. "நூறடிச் சிறுமை நூற்றுப்பத் தளவே, யேறிய வடியினீரைம் பாட்டுத், தொடுப்பது பத்துப் பாட்டெனப்படுமே. ௨. அதுவே, அகவலின் வருமென வறைகுநர் புலவர். ௩. புரவலன் பரிசுகொண்டு மீண்ட, விரலவன் வெயிறெறு மிருங்கானத்திடை, வறுமை யுடன்வருஉம் புலவர் பரணர், பொருநர் விறலியர் கூத்தர்க் கந்தப், புரவலனாடூர் பெயர் கொடை பராஅ யாங்குநீ கெல்கென விடுபதாற்றுப்படை ௪. ஓங்கிய வதுதா னகவலின் வருமே." இவை பன்னிருபாட்டியல்.
</ref>*பத்துப் பாட்டும்
{{justify|பாண்டிவளநாட்டில் மதுரைப்பதியில் அங்கயற்கணம்மையோடு எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக்கடவுளருளிய சங்கப்பலகையில் அக்கடவுளோடு ஒப்பவீற்றிருந்து தமிழாராய்ந்த மகிமைபொருந்திய நக்கீரனார்முதலிய நல்லிசைப்புலவர்களால் அருளிச்செய்யப்பட்டு அச்சான்றோராலேயே தொகுக்கப்பட்டவை. }}
"முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி—மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறஞ்சி பட்டினப்
பரலை கடாத்தொடும் பத்து."
{{justify|என்னுஞ்செய்யுளாற் பத்துப்பாட்டுக்கள் இவையென்பதும், அவ்வப் பாட்டுக்களுடைய உரையினீற்றில் எழுதப்பட்டுள்ள தொடர்களால் இவற்றை அருளிச்செய்தோர் நக்கீரனார் முதலியோரென்வதும், பத்தாவது மலைபடுகடாத்தில் "தீயினன்ன வொண்செங் காந்தள்" என்பதற்கு நச்சினார்க்கினியரெழுதிய விசேடவுரையால் இவற்றைத்தொகுத்தோர் சங்கப்புலவர்களே யென்பதும் நன்குவிளங்குகின்றன. இவை பழைய இலக்கிய வகைகளிலும் இலக்கணவுரைகளிலும் உரையாசிரியர்களால் உதாரணமாக}}
{{rule|}}<noinclude></noinclude>
arho9jvlv1bjq44od1a3wkv7tawbp3b
பக்கம்:Pattuppāṭṭu.pdf/12
250
649821
1957428
1955444
2026-08-06T09:44:32Z
Ramya78
16757
1957428
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௪|முகவுரை}}</noinclude>{{justify|கூதிர்காலத்தினியல்பையும் தனித்திருக்கும் தலைவியதுவருத்தமிகுதியையும், படைவீட்டில் தலைவனிருக்கும் வண்ணத்தையும விளக்குக்கூறும்.
௮-வது. குறிஞ்சிப்பாட்டு:- இது ௨௬௧-அடிகளையுடையது; தலைவியினதுவேற்றுமைகண்டு வருந்திய செவிலிக்கு அறத்தொடுநிற்கும் பாங்கிகூற்றாக <ref>* பிரத்தனென்றும், பிரமத்தனென்றும் பிரதிவேறுபாடுண்டு.</ref>* ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவுறுத்தற்குப் கபிலர்பாடியது. இது மலைவளங்களையும், இல்லறமுறைமையையும், தலைவனுந்தலைவியும் தம்முள்வைக்கத்தகும் அன்புடைமையையும், கற்பின் இன்றியமையாமையையுங்கூறும்: இதிற்பல மலர்விசேடங்கள் கூறப்பட்டுள்ளன. இதனைப் பெருங்குறிஞ்சியென்றும் வழங்குவர்.
௯-வது. பட்டினப்பாலை:-இது ௩௦௧-அடிகளையுடையது; வேற்றுநாட்டிற்குச் செல்லத்தொடங்கியதலைவன் தனதுநெஞ்சைநோக்கித் தலைவியைய்பிரிந்தவாரேன்னென்று செலவழுங்கிக்கூறியதாகக் காவிரிப்பூம்பட்டினத்தையும், சோழன்கரிகாற்பெருவளத்தனது பராக்கிரமத்தையும், அவனதுசெங்கோலையும் பேரழகுபயப்பச் சிறப்பித்துக் கடியலூருருத்திரங்கண்ணனார் பாடியது. இதிற் சோழநாடும் காவிரி நதியும் மிகச்சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குப் பதினாறுநூறாயிரம்பொன் பரிதளித்து இப்பாட்டைக் கரிகாற்பெருவளவன் கொண்டானென்பர்; இதனை, <ref>† கலிங்கத்துப்பரணி, இராசபாரம்பரியம் ௨௨.</ref>† "தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன், பத்தொடாறுநூறாயிரம்பெறப், பண்டு பட்டினப் பாலை கொண்டது" என்பதனானுணர்க.
கo-வது. மலைபடுகடாம்:- இது ௫௮௩-அடிகளையுடையது; இதற்குக் கூத்தராற்றுப்படையெனவும் பெயருண்டு; பரிசில்பெறச்சமைந்த கூத்தனொருவனைப் பரிசில்பெற்றானொருவன் பல்குன்றக்கோட்டத்துச் செங்கண்மாத்துவேள் நன்னன் சேய்நன்னனிடத்தே ஆற்றுப்படுத்தியதாக அந்நன்னனை இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது. [கூத்தர் - ஆடன்மாக்கள். இவருக்குச் சாதிவரையறையிலது. இவர்கள் எண்வகைச்சுவையும் மனத்தின்கட்பட்ட குறிப்புக்களும் புறத்துப்போந்து புலப்பட ஆடுவோர்.] இஃது அவனிடத்துச்செல்லும் வழியின்றன்மையையும், ஆங்காங்குள்ள உணவின் வகைகளையும், அவனது மலை சோலை காடுகளின் வளங்களையும், அவனது வள்ளன்மையையும், ஆற்றலையும், அவனது சுற்றத்தொழுக்கங்களையும், அவனது நாளோலக்க இருப்பையும், அவனது நவிரமென்னுமலையிற் காரியுண்டிக்கடவுளென்னும் திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானது மகிமையையும், அவனுடைய முன்னோர் பெருமையையும், அவனூரின்யல்பையும், அவனது சேயாறென்னும் ஆறுமுதலியவற்றின் வளங்களையும் விளக்குக்கூறும். மலைக்கு யானையை உவமித்து அதன்கட்பிறந்த ஓசையைக் கடாமெனச் சிறப்பித்தவதனால் இப்பாட்டு மலைபடுகடாமென்று பெயர்பெற்றது. இதனை ௬௫௬-ம் பக்கத்திற்காண்க.
{{gap}}இப்பெருஞ்சிற்பினவாகிய பாட்டுக்கள் பத்தையும் உச்சிமேற்புலவர்கொள் நச்சினார்க்கினியருரையுடன படித்துப் பல பிரதிரூபங்களைக்கொண்டு நன்றாகப் பரிசோதித்து, எழுதுவோரால் நேர்ந்த வழுக்கனைமாற்றிப் பலர்க்கும் எளிதிற்பயன்படும் வண்ணம் அச்சிற் பதிப்பிக்கவெண்ணிச் சென்ற பார்த்திவ ௵ மார்கழி ௴ முதல் பிரதிகள்பெறுதற்கு முயன்றுவருகையில், திருவாடுதுறை யாதீனத்து மகாவித்வானும் எனது தமிழாசிரியருமாகிய திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரதியொர்}}
{{rule|}}<noinclude></noinclude>
b4a56f2k19ksi3yv7rf1x301vkucbmh
பக்கம்:Pattuppāṭṭu.pdf/13
250
649822
1957429
1955439
2026-08-06T09:55:02Z
Ramya78
16757
1957429
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||முகவுரை||௫}}</noinclude>{{justify|ன்றுகிடைத்தது. அதைவைத்துப் படித்துவருங்காலத்து, வேலூர் ம-௱-௱-ஸ்ரீ, குமாரசாமிஐயர் ஒருபிரதிகொடுத்தார். அவ்விரண்டும் ஒன்றுக்கொன்றுமிகவேறு, பாடுற்றிருந்தமையால், பலபிரதிகள் பெறுதற்கெண்ணி இத்தமிழநாட்டில் ஆங்காங்குள்ள எனது நண்பர்களாகிய தமிழ்வித்துவான்கள் பலருக்கும் பிரபுக்கள் பலருக்கும் நான் அடிக்கடி கடிதமெழுதியும் தக்கவர்களைக்கொண்டு எழுதவித்தும் எனக்குக் கிடைக்கும் விடுமுறைநாட்களில் பலஇடங்களுக்குப் போய்வந்தும் எனது அன்புர்களை ஆங்காங்கு அனுப்பியும் மிக்க முயற்சிசெய்துவந்தேன்.
{{gap}}அப்பொழுது திருவாவடுதுறையாதீனத்து ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகரவர்கள், ஆறுமுகமங்கலத்தில் முன்னமிருந்தவரும் பல பழைய தமிழப்புத்தகங்களை மிகமுயன்று தேடித் தமதுகையாலேயே அவற்றை எழுதித்தொகுத்தவருமாகிய குமாரசாமிபிள்ளையவர்களுடைய பிரதியை வருவித்துக்கொடுத்துப் பேருதவிசெய்தார்கள். அப்பால், திருநெல்வேலி ம-௱-௱-ஸ்ரீ <ref> * இவர்களிருவரும், திருவம்பலத்தின்னமுதம்பிள்ளையவர்களுக்கும் திருப்பாற்கடனாதகவிராயரவர்களுக்கும் ஆசிரியராகிய அம்பலவாணகவிராயரவர்களுடைய வம்சஸ்தர்.</ref> * கவிராஜ நெல்லைப்பபிள்ளையவர்களும், * கவிராஜ ஈசுவர-மூர்த்திபிள்ளையவர்களும், தங்கள் வீட்டிலிருந்தபிரதியை உதவியதன்றி வண்ணார்பேட்டையில் முன்னமிருந்த திருப்பாற்கடனாதகவிராயரவர்கள் பிரதியையும், ௸யார் பேரராசிய ம—௱-௱-ஸ்ரீ திருப்பாற்கடனாதகவிராயரவர்-களிடத்திருந்து வாங்கித்தந்தார்கள். பின்பு ஸ்ரீவைகுண்டத்திருக்கும் (ஸ்கூல்ஸப்அஸிஸ்டண்டு இன்ஸ்பெக்டர்) ம-௱-௱ ஸ்ரீ ஆர். சிவராமஐயரவர்கள், ஆழ்வார்திருநகரி (ஸ்ப்ரிஜிஸ்ட்ரார்) ம-௱-௱ ஸ்ரீ சி. இராமஸ்வாமிஐயரவர்கள், ஸ்ரீவைகுண்டம் (வக்கீல்) ம-௱-௱-ஸ்ரீ சுப்பராயமுதலியாரவர்கள் முதலியோருடைய சகாயத்தாற் பலவிடத்துஞ்சென்று பார்த்தபொழுது ஆழ்வார்திருநகரியிலுள்ள தீராதவினைதீர்த்த திருமேனிகலராயரவர்கள் பரம்பரையோராகிய தேவர்பிரான் கவிராயரவர்கள் பிரதியொன்று கிடைத்தது. இந்தப்பிரதிகளைப் பெறுவதற்குத் திருநெல்வேலி முதலிய இடங்களில்யான் சஞ்சாரஞ்செய்தபொழுது திருக்குற்றாலத்தைச்சார்ந்த மேலகரம் ம-௱-௱-ஸ்ரீ திரிகூடராசப்பகவிராயரவர்கள் கூடவே சிலநாளிருந்து எனக்குச் செய்த உதவிகள்பல. அதன்பின்னர், பலஇடத்துஞ்சென்று தமது அரும்பொருளைச் செலவுசெய்து பழைய தமிழப்புத்தகங்களைத் தேடித் தொகுத்தவரும் அவற்றைப்படித்துக் காலங்கழித்தலையே பெரும்பயனாக எண்ணியவருமாகியபொள்ளாச்சிவித்துவான் ம-௱-௱-ஸ்ரீ சிவன் பிள்ளையவர்கள் என்முயற்சிக்கிரங்கித் தமதுபிரதியை அனுப்பினார்கள்.
{{gap}}அப்பால், தருமபுரஆதீன மடத்துப் புத்தகசாலையிலிருந்து மிகப்பழமையான பிரதியொன்று கிடைத்தது. அதற்குமேல், சற்றேறக்குறைய ௫௦-வருடங்களுக்கு முன்பு சென்னையைச்சார்ந்த திருமயிலையிலிருந்த திருநெல்வேலி வித்துவச்சிரோமணியாகிய <ref>† இவர் மகாவித்துவான் மினாட்சிசுந்தரம்பிள்ளையவர்களுடைய ஆசிரியர்.
</ref> † திருவம்பலத்தின்ன முதம்பிள்ளையவர்களுடைய புத்தகங்கள்யாவும் ௸ திருமயிலை அண்ணாசாமியுபாத்தியாயர்வீட்டில் உள்ளனவென்றுதெரிந்து இப்பொழுது திருவல்லிக்கேணியிலிருக்கும் ம-௱-௱-ஸ்ரீ வை. விசுவநாத சாஸ்திரிகளுடைய சகாயத்தாற் சென்று பார்த்தபொழுது ஒருபிரதிகிடைத்தது. அதன்பின், பழைய தமிழ் நூலாராய்ச்சியையே இடைவிடாது செய்தொழுகின்றவராகிய (தபால்}}
{{rule|}}<noinclude></noinclude>
ro1cmxlb3ugst26xujdzn2veepxsy5i
பக்கம்:Pattuppāṭṭu.pdf/14
250
649823
1957430
1955443
2026-08-06T09:59:23Z
Ramya78
16757
1957430
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௬|முகவுரை}}</noinclude>{{justify|ஸூபரிண்டெண்டண்ட் ம-௱- ௱-ஸ்ரீ வி. கனகசபைப்பிள்ளையவர்கள் தமது பிரதியை அன்போடு உதவினார்கள்.
{{gap}}இப்பிரதிகளுள் பூர்த்தியாக இல்லாதனசில.
ஆறுமுகமங்கலத்துப் பிரதியில்மட்டும் திருமருகாற்றுப்படைமூலமும் பொருநராற்றுப்படைமூலமுமிருந்தன; மற்றைச் சிறுபாணாற்றுப்படைமுதலிய எட்டிற்கும் மேற்கூறியபிரதிகளில் ஒன்றிலேனும் மூலம் தனித்துக்கிடையாமையின், உரைக்குமுன்னம் சிறிதுசிறிது ஒருமொழியுந்தொடர்மொழியுமாக எழுதப்பட்டுள்ள மூல பதங்களையேயிணைந்து எனது சிற்றறிவிற்கு எட்டியமட்டும் அடிவரையறைசெய்து சிறுபாணாற்றுப்படைமுதலிய பாட்டுக்களெட்டனையும் தனித்தனியே எழுதிக்கொண்டேன். உரையாசிரியர்களால் இவற்றிலிருந்து பழைய இலக்கிய இலக்கணவுரைகளில் உதாரணமாக எழுதப்பட்டவற்றுள் கிடைத்த சில, இவற்றின் மூலங்களை இணை குங்காலத்து எனக்குப் ப-பேருதவியாகஇருந்தன.
{{gap}}பின்பு சென்னைச் சருவகலாசாலையைச் சார்ந்த கையெழுத்துப் புத்தக சாலையில் இந்தப் பத்துப்பாட்டுப்பிரதியிருப்பதுதெரிந்து அதனோடு எனதுபிரதியை ஒத்திட்டுவருகையில் அப்புத்தகத்திற் பெரும்பாணாற்றுப்படைமூலமும் முல்லைப்பாட்டு மூலமுமிருப்பக்கண்டு அவற்றோடு நான் எழுதிவைத்துக்கொண்டிருந்த ௸ பாட்டுக்களின்மூலங்களை ஒப்புநோக்கிக்கொண்டேன். அந்தப்பிரதியில்
{{gap}}"முருகாறு பொருநாறு சிறுபாணாறு முல்லைபெரும் பாணாறு மதுரைக் காஞ்சி
பரிதாய பொருடழுவா நெடுநல் வாடை பட்டினப்பா லைகுறிஞ்சி மலை டாமு
மருவாரும் பொழில்புடைசூழ் களந்தை மூதூர் வருசிவப்ப பூபனருள் வேல பூபன்
உரையோடு மெழுதினனா தலினா லன்னா னோங்குபெறஞ் செல்வமிசையுற்று வாழி"
என்னும் பாடலொன்று எழுதப்பட்டிருந்தது.
{{gap}}மேற்கூறிய பிரதிகளொவ்வொன்றும் ஆராய்ச்சிக்கு இன்றியமையாதனவாயிருந்தாலும் மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் பிரதியும், வண்ணார்பேட்டைப்பிரதியும், ஆழ்வார்திருநகரிப்பிரதியும், தருமபுராதீனத்துப்-பிரதியும் மிகப்பயன்பட்டன. இப் பிரதிகள்யாவற்றுள்ளும் சிறியதொடர்கள் சிலவற்றிற்கு ஒன்றிலேனும் உரைகிடைக்க வில்லை.
<ref>* திருக்குற்றாலப்புராணம், அவையடக்கம்.</ref>* "புகழ்தரு மறைக்கு மேலோன் புடார்க்கன புரத்தின் மேன்மை
நிகழ்தர நிகழ்த்த வல்லை நீகொலென் றெனது நெஞ்சே
யிகழ்தர வெழுந்த நாணு மிச்சையுந் தினம்போ ராடி
யகழ்தர நாணந் தோற்ற தாசையே வென்ற தம்மா."
{{gap}}என ஆன்றோர்கூறியவாறே, வித்தவச்சிரோமணிகளாற் பரிசோதித்தற்குரிய இப்பாட்டுக்களையும் இவ்வுரையையும் பரிசோதித்துப் பதிப்பித்தலில் மிக்கநாணமுடையனேனும் இவற்றை யாவருக்கும் எளிதிந்பயன்படும்படி செய்யவேண்டுமென்று வரம்புகடந்தெழுந்த ஆசைமேலீட்டால் அந்தநாணத்தை யிழந்து அச்சிற்பதிப்பிக்கத்துணிந்தேன்.
{{gap}}இப்பத்துப்பாட்டுரையைப் பரிசோதிக்கத் தொடங்கிய நாண்முதல் எனக்கு மனத்தளர்ச்சியுண்டாகாதபடி அடிக்கடி ஊக்கமளித்து வந்த திருப்பாதிரிப்புலியூர் ம-௱-௱-ஸ்ரீ ஸாது-சேஷையரவர்கள் இவற்றின் அருமைபெருமைகளைப் பல}}
{{rule|}}<noinclude></noinclude>
pjykm6wc6xgl60zwudycp7l1psemw8x
பக்கம்:Pattuppāṭṭu.pdf/15
250
649824
1957431
1955438
2026-08-06T10:08:01Z
Ramya78
16757
1957431
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||முகவுரை|௭}}</noinclude>{{justify|ருமறியும்படி. செய்ததன்றித் தாம் முந்திக் கையொப்பமிட்டுப் பொருளுதவியுஞ் செய்தார்கள்.
{{gap}}அதன்பின்பு, செந்தமிழ்ப்பாஷாபிமானிகளாகிய திருவாவடு-துறையாதீனத்து ஸ்ரீனாஸ்ரீ அம்பலவாணதேசிகாவர்களும், மதுரை (டிப்டிகலெக்டர்) ம-௱-௱-ஸ்ரீ ம. தில்லைநாயகம்பிள்ளையவர்களும், தஞ்சாவூர் (ஜில்லாகோர்ட்டுவக்கீல்) ம-௱-௱-ஸ்ரீ கீ. சி. சீனிவாசபிள்ளையவர்களும், சிவகங்கை (ஸப்டிவிஷன்சிறுவயல் ஜமீந்தாரவர்களாகிய) ம-௱-௱-ஸ்ரீ முத்துராமலிங்கத்தேவரவர்களும், சோழன்மாளிகை (மிராசு) ம-௱-௱-ஸ்ரீ இரத்தினம்பிள்ளையவர்களும் அன்புடன் கையொப்பமிட்டு மிக்கபொருளுதவிசெய்தார்கள். இவர்களுள் ம-௱-௱-ஸ்ரீ முத்துராமலிங்கத்தேவரவர்கள் என்னை முன்னம் அறியாதவர்களாயிருந்தும் இவற்றைநன்மதித்து நல்லசமயத்துச்செய்த பேருதவியாலேயே இவை விரைவில் அச்சிடப்பட்டுநிறைவேறின. மேற்கூறிய இவ்வண்மை யாளர்களுடைய பெருந்தகைமையையும், இப்பதிப்பின்பொருட்டுத் தத்தமக்கியன்றவளவு கையொப்பஞ்செய்து முற்பணமுதலியவர்களாகிய கும்பகோணம் சென்னை மதுரை இராமநாதபுரம் திருவநந்தபுரம் முதலிய இடங்களிலுள்ள கனவான்களுடையபெருந்தகைமையையும் நான்மிகப்பாராட்டுகின்றேன்.}}
{{gap}}இவ்வுரையைப் பதிப்பிக்குங்காலத்து இடம் விளங்காமேற்கோள்களுள் இடம் விளங்கியவை:-
பக்கம். வரி. நூல்.
௧௨ ௧௩ "மாயோ ன்னன் மால்வரைக் சுவாஅன்" நற்றிணை, ௧௨.
௨௭௧ ௩௩ "சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி" குறுந்தொகை, ௧௫௦ .
{{gap}}நச்சினார்க்கினியர் இப்பத்துப்பாட்டுரையில் மேற்கோள்களாக எடுத்துக்காட்டியநூல்களுள் விளங்கிய நூல்களின் பெயரகராதி:-
௧. அகநானூறு.
௨. ஆசாரக்கோவை.
௩. கலித்தொகை.
௪. குறுந்தொகை..
௫. சிலப்பதிகாரம்.
<ref>* இவ்வடையாளமுள்ளவை இப்பத்துப்பாட்டினுட்பட்டவையே.</ref> *௬.சிறுபாணாற்றுப்படை.
௭. சீவகசிந்தாமணி
௮. திருக்குறள்..
௯. திருச்சிற்றம்பலக்கோவையார்
௧௦. திருவாசகம்
கக. நற்றிணை.
௧௨. நாலடியார்
*க௩. நெடுநல்வாடை.
க௪. பதிற்றுப்பத்து
க௫.பரிபாடல்.
கசு. பழமொழி.
கஎ. புறநானூறு
*கஅ. பெரும்பாணாற்றுப்படை
௧௯. மதுரைக்காஞ்சி.
-------
{{justify|அடியிற்குறித்தசொற்கள் தத்தம் நேரேயுள்ள வடிவங்களாகப் பழைய ஏட்டுப் பிரதிகளிலிருந்தன. இன்னும் இவ்வாறிருந்த சொற்கள் சில.}}
௧. அடம்பு-அடம்பு.
௨. அணிமை-அனுமை.
௩. கண்டசருக்கரை-கண்டுசருக்கரை.
௪. கலுழ்தல்-கவிழ்தல்
ரு. குரிசில்-குருசில்.
௬. குறஞ்சி-குறஞ்சி
௭. கொடிஞ்சி-கொடுஞ்சி.
௮. சந்தி-சந்து.
கூ. ஞெமிர்ந்து-ஞெமர்ந்து.
கO. தொடங்கல்-துடங்கல்.
௧௧. பரிதி-பருதி.
௧௨. முகூர்த்தம்-முகிழ்த்தம்.
{{rule||}}<noinclude></noinclude>
7t153hvjshkgim2cu1vjoao7owk04je
1957432
1957431
2026-08-06T10:11:16Z
Ramya78
16757
1957432
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||முகவுரை|௭}}</noinclude>{{justify|ருமறியும்படி. செய்ததன்றித் தாம் முந்திக் கையொப்பமிட்டுப் பொருளுதவியுஞ் செய்தார்கள்.
{{gap}}அதன்பின்பு, செந்தமிழ்ப்பாஷாபிமானிகளாகிய திருவாவடு-துறையாதீனத்து ஸ்ரீனாஸ்ரீ அம்பலவாணதேசிகாவர்களும், மதுரை (டிப்டிகலெக்டர்) ம-௱-௱-ஸ்ரீ ம. தில்லைநாயகம்பிள்ளையவர்களும், தஞ்சாவூர் (ஜில்லாகோர்ட்டுவக்கீல்) ம-௱-௱-ஸ்ரீ கீ. சி. சீனிவாசபிள்ளையவர்களும், சிவகங்கை (ஸப்டிவிஷன்சிறுவயல் ஜமீந்தாரவர்களாகிய) ம-௱-௱-ஸ்ரீ முத்துராமலிங்கத்தேவரவர்களும், சோழன்மாளிகை (மிராசு) ம-௱-௱-ஸ்ரீ இரத்தினம்பிள்ளையவர்களும் அன்புடன் கையொப்பமிட்டு மிக்கபொருளுதவிசெய்தார்கள். இவர்களுள் ம-௱-௱-ஸ்ரீ முத்துராமலிங்கத்தேவரவர்கள் என்னை முன்னம் அறியாதவர்களாயிருந்தும் இவற்றைநன்மதித்து நல்லசமயத்துச்செய்த பேருதவியாலேயே இவை விரைவில் அச்சிடப்பட்டுநிறைவேறின. மேற்கூறிய இவ்வண்மை யாளர்களுடைய பெருந்தகைமையையும், இப்பதிப்பின்பொருட்டுத் தத்தமக்கியன்றவளவு கையொப்பஞ்செய்து முற்பணமுதலியவர்களாகிய கும்பகோணம் சென்னை மதுரை இராமநாதபுரம் திருவநந்தபுரம் முதலிய இடங்களிலுள்ள கனவான்களுடையபெருந்தகைமையையும் நான்மிகப்பாராட்டுகின்றேன்.}}
{{gap}}இவ்வுரையைப் பதிப்பிக்குங்காலத்து இடம் விளங்காமேற்கோள்களுள் இடம் விளங்கியவை:-
பக்கம். வரி. நூல்.
௧௨ ௧௩ "மாயோ ன்னன் மால்வரைக் சுவாஅன்" நற்றிணை, ௧௨.
௨௭௧ ௩௩ "சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி" குறுந்தொகை, ௧௫௦ .
{{gap}}நச்சினார்க்கினியர் இப்பத்துப்பாட்டுரையில் மேற்கோள்களாக எடுத்துக்காட்டியநூல்களுள் விளங்கிய நூல்களின் பெயரகராதி:-
௧. அகநானூறு.
௨. ஆசாரக்கோவை.
௩. கலித்தொகை.
௪. குறுந்தொகை..
௫. சிலப்பதிகாரம்.
<ref>* இவ்வடையாளமுள்ளவை இப்பத்துப்பாட்டினுட்பட்டவையே.</ref> *௬.சிறுபாணாற்றுப்படை.
௭. சீவகசிந்தாமணி
௮. திருக்குறள்..
௯. திருச்சிற்றம்பலக்கோவையார்
௧௦. திருவாசகம்
கக. நற்றிணை.
௧௨. நாலடியார்
*க௩. நெடுநல்வாடை.
க௪. பதிற்றுப்பத்து
க௫.பரிபாடல்.
கசு. பழமொழி.
கஎ. புறநானூறு
*கஅ. பெரும்பாணாற்றுப்படை
௧௯. மதுரைக்காஞ்சி.
-------
{{justify|அடியிற்குறித்தசொற்கள் தத்தம் நேரேயுள்ள வடிவங்களாகப் பழைய ஏட்டுப் பிரதிகளிலிருந்தன. இன்னும் இவ்வாறிருந்த சொற்கள் சில.}}
௧. அடம்பு-அடம்பு.
௨. அணிமை-அனுமை.
௩. கண்டசருக்கரை-கண்டுசருக்கரை.
௪. கலுழ்தல்-கவிழ்தல்
ரு. குரிசில்-குருசில்.
௬. குறஞ்சி-குறஞ்சி
௭. கொடிஞ்சி-கொடுஞ்சி.
௮. சந்தி-சந்து.
கூ. ஞெமிர்ந்து-ஞெமர்ந்து.
கO. தொடங்கல்-துடங்கல்.
௧௧. பரிதி-பருதி.
௧௨. முகூர்த்தம்-முகிழ்த்தம்.
{{rule||}}<noinclude></noinclude>
n23cyjlp3uvswx50rb9jsi32bcfsk4k
பக்கம்:Pattuppāṭṭu.pdf/16
250
649844
1957433
1955358
2026-08-06T10:13:16Z
Ramya78
16757
1957433
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௮|முகவுரை}}</noinclude>{{justify|{{gap}}இப்பத்துப்பாட்டு நச்சினார்க்கினியருரையை எனது சிற்றறிவிற்கெட்டியமட்டு மேபரிசோதித்துப்-பதிப்பித்தேனாதலின், இப்பதிப்பில் ஆங்காங்குக்காணப்படும் பிழைகளையும் அவற்றின் திருத்தங்களையும் தயைசெய்து விவேகிகள் தெரிவிப்பின் அவ்வுதவியை நான் ஒருபொழுதும்மறவேன்.
{{gap}}இவற்றைப் பரிசோதித்துவந்தகாலத்தும் அச்சிட்டுவந்தகாலத்தும் கூட வேயிருந்து உதவிபுரிந்துவந்த திருமானூர் ம-௱-௱-ஸ்ரீ கிருஷ்ணையருடைய நன்றி ஒருபொழுதும் மறக்கற்பாலதன்று.
{{gap}}இக்காலத்து மிக அருவிவழங்குன்ற பழையநூல்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்துபதிப்பித்தலில் மிக்கவிருப்பமுடையனேனும், சீவகசிந்தாமணி அச்சிடப்பட்டு நிறைவேறியகாலந்தொடங்கி, கொழும்புநகரத்துப் பிரபு சிகாமணியும் செந்தமிழ்ப்பாஷிமானியுமாகிய ம-௱-௱-ஸ்ரீ. பொ குமாரசாமி முதலியாரவர்கள், ஐந்துகாப்பியத்துள் இரண்டாவதாகிய சிலப்பதிகாரத்தை அடியார்க்குநல்லாருரையுடன் பதிப்பித்துப் பிரகடனஞ்செய்யவேண்டுமென்றும் அந்தச்செலவைத் தாம் கொடுப்பதாகவும் அடிக்கடி அன்போடு எழுதியனுப்புதலால், முந்தி அந்நூலை அவ்வுரையுடன் பதிப்பிக்க நிச்சயித்திருக்கிறேன்.
{{gap}}இப்பத்துப்பாட்டைப்போலவே நான்பதிப்பிக்கக்கருதிய நூல்கள் ஒவ்வொன்றையும் கருதியவண்ணம் நிறைவேறுதற்பொருட்டும், இம்முயற்சிக்குப் பொருட் கொடையினாலும் மனம் வாக்குக் காயங்களின் முயற்சிகளினாலும் உதவிசெய்துவருவோர் பெருவாழ்வடையும்பொருட்டும் திருவருள்சுரக்கும்படி, சங்கப்புலவர்களின் நடுநாயகமாகவீற்றிருந்து விளங்கிய ஸ்ரீ மீனாட்சிசுந்தரேசருடைய திருவடிகளைப் பிரார்த்திக்கின்றேன்.}}
{{center|[தமிழ்த்தெய்வம்.]}}
* "மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகழ் முடித்த வேணி
யிறைவர்தம் பெயரை நாட்டி யிலக்கணஞ் செய்யப் பெற்றே
யறைகடல் வரைப்பிற் பாடை யனைத்தும்வென் றாரி யத்தோ
டுறழ்தரு தமிழ்த்தெய் வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம்."
{{center|[சங்கப்புலவர்.]}}
<ref>*சீகாளத்திபுராணம், பாயிரம்.</ref>* "தடவரை முனிவ னீன்ற தமிழ்க்கொழுங் குழவி தன்னைப்
படர்வெயி லுமிழுஞ் சங்கப் பலகையாந் தொட்டி லேற்றி
நடைவர வளர்த்து ஞால நனந்தலை மறுசில் விட்ட
மடனறு புலமை யோரை மனத்தியா நினைத்து மன்றே."
{{center|[நச்சினார்க்கினியர்.]}}
எவனால வாயிடைவந் தமுதவா யுடையனென வியம்பப் பெற்றோன்
எவன்பண்டைப் பனுவல்பல விறவாது நிலவுரை யெழுதி யீந்தோன்
எவன்பரம வுபகாரி யெனவச்சி னார்க்கினிய னெனும்பே ராளன்
அவன்பாத விருபோது மெப்போது மலர்கவென தகத்து மன்னோ.
கும்பகோணம்}
விரோதி ௵
ஆனி ௴
இங்ஙனம்,
உத்தமதானபுரம்
வே. சாமிநாதையன்.
{{rule|}}<noinclude></noinclude>
hezc9xshn76addu73y54sqdrme3d41w
பக்கம்:Pattuppāṭṭu.pdf/18
250
649846
1957434
1955359
2026-08-06T10:17:58Z
Ramya78
16757
1957434
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௨|பத்துப்பாட்டு}}</noinclude>
<poem>
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்
தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்
திலகந் தைஇய தேங்கமழ் திருநுதன்
௨௫ {{gap}} மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத்
துவர முடித்த துகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்
டுளைப்பூ மருதி னொள்ளிண ரட்டிக்
கிளைக்களின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்
௩௦ {{gap}} பிணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக்
வண்காது நிறைந்த பிண்டி யொண்டளிர்
நுண்பூ ணாகந் திளைப்பத் திண்காழ்
நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்
௩௫ {{gap}} குவிமுகி ழிளமுலைக் கொட்டி விரிமலர்
வேங்கை நுண்டா தப்பிக் காண்வா
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
கோழி யோங்கிய *வேன்றடு விறற்கொடி
வாழிய பெரிதென் றேத்திப் பலருடன்
௪௦ {{gap}} சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச்
சூரர மகளி ராடுஞ் சோலை
மந்தியு மறியா மரன்பயி லடுக்கத்துச்
சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தட்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
௪௫ {{gap}} பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச்
சூர்முத றடிந்த சுடரிலை நெடுவே
லுலறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற்
கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
௫௦ {{gap}} பெருமுலை யலைக்குங் காதிற் பிணர்மோட்
டுருகெழு செலவி னஞ்சுவரு பேய்மகள்
குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரற்
கண்டொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை
யொண்டொடித் தடக்கையி னேந்தி வெருவர
௫௫ <ref>* வென்றடு விறலென்றும் பாடம்.</ref>{{gap}}*வேன்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா
நிணந்தின் வாய டுணங்கை தூங்க
விருபே ருருவி னொருபே ரியாக்கை
</poem>
{{rule|}}<noinclude></noinclude>
5deb3dtu7njeqcpnkx1r8vlh7nvwubx
பக்கம்:Pattuppāṭṭu.pdf/19
250
650085
1957435
1955447
2026-08-06T10:22:07Z
Ramya78
16757
1957435
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||௧.—திருமுருகாற்றுப்படை.|௩}}</noinclude>
<poem>
யறுவேறு வகையி னஞ்சுவர மண்டி
யவுணர் நல்வல மடங்கக் கவிழிணர்
சு0 {{gap}} மாமுத றடிந்த மறுவில் கொற்றத்
தெய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்
சேவடி படருஞ் செம்ம லுள்ளமொடு
நலம்புரி கொள்கைப் <ref>* புலம்புரிந் துறையுமென்றும் பாடம்.</ref>* புலம்பிரிந் துறையுஞ்
செலவுநீ நயந்தனை யாயிற் பலவுட
௬௫ {{gap}} னன்னர் நெஞ்சத் <ref>† இன்னிசை யென்றும் பாடம்.</ref> † தின்னசை வாய்ப்ப
வின்னே பெறுதீநீ முன்னிய வினையே
செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போரரு வாயிற்
எ0 {{gap}} றிருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து
மாடமலி மறுகிற் கூடற் குடவயி
னிருஞ்சேற் றகல்வயல் விரிந்துவா யவிழ்ந்த
முட்டாட் டாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்த லூதி யெற்படக்
௭௫ {{gap}} கண்போன் மலர்ந்த காமர் சுனைமல
ரஞ்சிறை வண்டி னரிக்கண மொலிக்குங்
குன்றமர்ந் துறைதலு முரிய னதாஅன்று
{{center|[௨.—திருச்சீரலைவாய்.]}}
வைந்நுதி பொருக வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை யோடையொடு துயல்வரப்
௮௦ {{gap}} படுமணி யாட்டு மருங்கிற் கநிடைக்
கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற்
கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்
டைவே றுருவிற் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
௮௫ {{gap}} மின்னுற ழிமைப்பிற் சென்னிப் பொற்ப
நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விளங் கியற்கை வாண்மதி கவைஇ
யகலா மீனி னவிர்வன விமைப்பத்
தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார்
௯௦ {{gap}} மனனேர் பெழுதரு வாணிற முகனே
மாயிருண் ஞால மறுவின்றி விளங்கப்
</poem>
{{rule|}}<noinclude></noinclude>
b3bjn4n3d3wbko4ajvapgf6i720esyv
பக்கம்:Pattuppāṭṭu.pdf/24
250
650116
1957436
1955456
2026-08-06T10:25:00Z
Ramya78
16757
1957436
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௮|பத்துப்பாட்டு}}</noinclude>
<poem>
பெருந்தண் சுணவிர நறுந்தண் மாலை
துணையற வறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பி னன்னகர் வாழ்த்தி
நறும்புகை யெடுத்துக் குறிஞ்சி பாடி
௨௪௦ {{gap}} யிமிழிசை யருவியோ டின்னியங் கறங்க
வுருவப் பல்பூத் தூஉய் வெருவாக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகண்
முருகிய நிறுத்து முரணின ருட்க
முருகாற்றுப் படுத்த வுருகெழு வியனக
௨௪௫ {{gap}} ராடுகளஞ் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய் வைத்துக் கொமெணி யியக்கி
யோடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட
வாண்டாண் டுறைதலு மறிந்த வாறே
௨௫௦ {{gap}} யாண்டாண் டாயினு மாகக் காண்டக
முங்துநீ கண்டுழி <ref>* முகமார் தேதி வெள்ளம் பாடம்.</ref> *முகனமா்ந் தேத்திக்
கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி
நெடும்பெருஞ் சிமயத்து நீலப் பைஞ்சுனை
யைவரு ளொருவ னங்கை யேற்ப
௨௫௫ {{gap}} வறுவர் பயந்த வாறமர் செல்வ
வால்கெழு கடவுட் புதல்வ மால்வரை
மலைமகண் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
விழையணி சிறப்பிற் பழையோள் குழவி
௨௬௦ {{gap}} வானோர் வணங்குவிற் றானைத் தலைவ
மாலை மார்ப நூலறி புலவ
செருவி லொருவ பொருவிறன் மள்ள
வந்தணர் வெறுக்கை யறிந்தோர் சொன்மலை
மங்கையர் கணவ மைந்த ரேறே
௨௬௫ {{gap}} வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ
குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே
யரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக
௨௭௦ {{gap}} நசையுநர்க் கார்த்து மிசைபே ராள
வலந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய்
</poem>
{{rule|}}<noinclude></noinclude>
ikkpwytewwakpxmojlwedax0eat8qqy
பக்கம்:Pattuppāṭṭu.pdf/25
250
650117
1957437
1955459
2026-08-06T10:27:44Z
Ramya78
16757
1957437
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||௧.—திருமுருகாற்றுப்படை.|௯}}</noinclude>
<poem>
மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப்
பரிசிலர்த் தாங்கு முருகெழு நெடுவேள்
பேரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள்
௨௭௫ {{gap}} சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி
போர்மிகு பொருந குரிசி லெனப்பல்
யானறி யளவையி னேத்தியா னாது
நின்னளந் தறிதன் மன்னுயிர்க் கருமையி
னின்னடி யுள்ளி வங்தனெ னின்னொடு
௨௮௦ {{gap}} புரையுந ரில்லாப் புலமை யோயெனக்
குறித்தது மொழியா வளவையிற் குறித்துடன்
வேறுபல் லுருவிற் குறும்பல் கூளியா்
சாறயா் களத்து வீறுபெறத் தோன்றி
யளியன் றானே முதுவா யிரவலன்
௨௮௫ {{gap}} வந்தோன் பெரும்பின் வண்புகழ் நயந்தென
வினியவு நல்லவு நனிபல வேத்தித்
தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின்
வான்றோய் நிவப்பிற் றான்வந் தெய்தி
யணங்குசா லுயர்பிலை தழீஇப் பண்டைத்தன்
௨௯௦ {{gap}} மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி
யஞ்சு லோம்புமதி யறிவனின் வரவென
வன்புடை நன்மொழி யளைஇ விளிவின்
றிருணிற முந்நீர் வளைஇய வுலகத்
<ref>*ஒருநீ யாகவென்றும் பாடம்.</ref>*தொருநீ யாகித் தோன்ற விழுமிய
௨௯௫ {{gap}} பெறலரும் பரிசி னல்குமதி பலவுடன்
வேறுபஃ றுகிலி னுடங்கி யகில்சுமந்
தார முழுமுத லுருட்டி வோற்
பூவுடை யலங்குசினை புலம்பவோ் கீண்டு
விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த
௩௦௦ {{gap}} தண்கம ழலரிறால் சிதைய நன்பல
வாசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமல ருதிர யூகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுத
லிரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
௩௦௫ {{gap}} முத்துடை வான்கோடு தழீஇத்தத் துற்று
நன்பொன் மணிநிறங் கிளரப்பொன் கொழியா
வாழை முழுமுத றுமியத் தாழை
</poem>
{{rule|}}<noinclude></noinclude>
r2018sd6r6su6p5yygz1vn6wl9qqw1w
பக்கம்:Pattuppāṭṭu.pdf/26
250
650119
1957438
1955466
2026-08-06T10:33:53Z
Ramya78
16757
1957438
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh|௧௦|பத்துப்பாட்டு}}</noinclude>
<poem>
யிளநீர் விழுக்குலை யுதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
௩௧௦ {{gap}} மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்
கோழி வயப்பெடை யிரியக் கேழலோ
டிரும்பனை வெளிற்றின் புன்சா யன்ன
குரூஉமயி ரியாக்கைக் குடாவடி யுளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட்
௩௧௫ {{gap}} டாமா நல்லேறு சிலைப்பச் சேணின்
றிழுமென விழிதரு மருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே.
</poem>
{{center|இதன்பொருள்.}}
{{center|௧.—திருப்பரங்குன்றம்.}}
{{justify|உலகம் என்பதுமுதற் கணவன் (௬) <ref>*இந்த இயைபிலிசைக்குறிக் குட்பட்ட எண்ணும், இப்படியே பின்னர் ஆங்காங்குப் பதிப்பிக்கப்படும் எண்களும் தத்தம் முன்புள்ள மொழிகளையேனும், அம்மொழிகளைப்பொருளாகப்பெற்ற மொழிகளையேனு முடைய (மூலத்தின்) வரியைப் புலப்படுத்தும்.</ref>*என்னுந்துணையும் ஒருதொடர்.
உலகம் உவப்ப—சீவான்மாக்கள் உவப்ப,
உலகமென்பது பலபொருளொருசொல்லாய் நிலத்தையும், உயிர்களையும், ஒழுக்கத்தையும் உணர்த்திநிற்குமேனும் ஈண்டு உவப்பவென்றதனான், மண்ணிடத்து வாழுஞ் சீவான்மாக்களை யுணர்த்திற்று.
[வலனோ்பு திரிதரு:] ஏர்பு வலன் திரிதரு—எழுந்து மகரமேருவை வலமாகத் தரிதலைச்செய்யும்,
பலர் புகழ் ஞாயிறு—எல்லாச்சமயத்தாரும் புகழும் ஞாயிற்றை,
கடற் கண்டாங்கு—கடலிடத்தே கண்டாற்போல,
இது வினையெச்சவுவமம்; <ref>† தொல்காப்பியம், பொருளதிகாரம், உவமவியல், ௨.</ref>† “ விரவியும் வரூஉ மரபின வென்ப” என்பதனால், தொழிலுவமமும், வண்ணவுவமமும் பற்றிவந்தது; என்னை? ஞாயிறு இருளைக்கெடுக்குமாறுபோலத் தன்னை மனத்தால் நோக்குவார்க்கு மாயையைக் கெடுத்தலிற் றொழிலுவமமும், தன்னைக் கட்புலனால் நோக்குவார்க்குக் கடலிற்பசுமையும் ஞாயிற்றின் செம்மையும்போல மயிலிற் பசுமையும் திருமேனிச்செம்மையுந் தோன்றலின் வண்ணவுவமமுங் கொள்ளக்கிடந்தமை காண்க.
[ஓவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி:]
ஓ அற இமைத்கும் அவிர் ஒளி—இருவகை யிந்திரியங்களும் தாம் செல்லுதற்குரிய பொருள்கண்மேற் சென்றுதங்குதல் இல்லையாக இமைத்துப் பார்த்தற்குக் காரணமாகும் விளங்குகின்ற ஒளி,
ஓ என்பது ஓரெழுத்தொருமொழியாகிய தொழிற்பெயர். இமைத்தல்-கண்களின் இதழ்களிரண்டினையும் குவித்தல்; அது <ref>‡ அகநானூறு, “கார்வீரி கொன்றைப் பொன்னோர் புதுமலர்த், தாரன் மா</ref>+ "நுதல திமையா நாட்டம்" என்பதனானுணர்க.}}
{{rule|}}
9<noinclude></noinclude>
10bvx8ra2lnxlu9wfz33emq84n5gxje
பக்கம்:Pattuppāṭṭu.pdf/27
250
650120
1957439
1955467
2026-08-06T10:38:59Z
Ramya78
16757
1957439
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||௧.—திருமுருகாற்றுப்படை.|௧௧}}</noinclude>
{{justify|சேண் விளங்கு ஒளி—கட்புலனால்நோக்குவார், கண்ணிடங்க ளெல்லாவற்றினும் சென்றுவிளங்குகின்ற ஒளியிணையும்,
உவப்ப எழுந்து திரியும் ஞாயிற்றைக் கடற்கண்டாங்கு அவிர்கின்ற ஒளியெனத் தொழிலுவமங் கொள்ளுங்கால் வினைமுடிக்க. இனி உவப்ப எழுந்து திரியுஞாயிற்றைக் கடற்கண்டாங்குச் சேண்விளங்கொளியென்ன வண்ணவுவமங் கொள்ளுங் கால் வினைமுடிக்க.
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்—தன்னைச்சேர்ந்தவர்கள் தீவினையைப்போக்கி அவரைத்தாங்கிய, அறியாமையை உடைத்தற்குக் காரணமாகிய வலியினையுடைய தாளினையும்,
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை—அழித்தற்குரியாரை அழித்த இடியைமாறுபட்ட பெருமையினையுடைய கையினையும்,
மறு இல் கற்பின் வாள் நுதல் கணவன்—மறக்கற்பில்லாத <ref>* அருட்கற்பென்றும் பிரதிவேறுபாடுண்டு.</ref>* அறக்கற்பினையும் ஒளிபொருந்திய நுதலினையுமுடைய இந்திரன்மகள் தெய்வயானையார் கணவன்;
இப்பெயரை முற்கூறினார், படைத்தற்குங் காத்தற்கும் உரிமைதோன்ற.
ஒளியினையும் (௩), தாளினையும் (௪), கையினையும் (௫) உடைய கணவனென முடிக்க.
கணவனென்பது ஈண்டு முருகனென்னுந் துணையாய் நின்றது.
கார்கோள் என்பதுமுதல் மார்பினன் (௧௧) என்னுந்துணையும் ஒருதொடர்.
கார்கோள் முகந்த கமஞ் சூல் மா மழை—கடலிலே முகந்ததனாலுண்டாகிய நிறைவினையுடைத்தாகிய சூலினையுடைய பெருமையையுடைய மழை,
கார் முகக்கப்படுதலிற் கடல் கார்கோளென்று பெயர்பெற்றது; ஆகுபெயர்.
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி—திங்களும் ஞாயிறும் இருளை நீக்கும் ஆகாயத்தே பெருமையையுடைய துளியை முற்படச்சிதறி,
வாள் - ஆகுபெயர்.
தலைப்பெயல் தலைஇய தண் நறுங் கானத்து—கார்காலத்து முதற்பெயலைச் சொரிந்த தண்ணிய நறிய காட்டிடத்து,
இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து—இருட்சியுண்டாகத் தழைத்த பரிய அடியினையுடைய <ref>† வெண்கடம்பென்றும் பிரதிவேறுபாடுண்டு.</ref> †செங்கடம்பினது,
பராரை- பண்புத்தொகைச்சந்திமுடிபு வேற்றுமையென்றுணர்க.
உருள் பூந் தண் தார் புரளும் மார்பினன்—<ref>† “உருனிணர்க் கடம்பி னொலிதா ரோயே” என்றார் பரிபாடலிலும்.</ref>+தேருருள்போலும் பூவாற்செய்யப் பட்ட குளிர்ந்த மாலையசையு மார்பினையுடையவன்;}}
{{rule|}}<noinclude>
{{justify|லையன் மலைந்த கண்ணியன், மார்பினஃதே மையி னுண்ஞா, ணுதல தீமையா நாட்ட மிகலட்டுக், கையது கணிச்சியொடு மழுவே மூவாய், வேலு முண்டத் தோலா தோற்கே, யூர்ந்த தேறே சேர்ந்தோ ளுமையே, செவ்வா னன்ன மேனி யவ்வா, னிலங்குபிறை யன்ன விளங்குவால் வையெயிற், றெரியகைந் தன்ன வவிர்ந்துவிளங்கு புரிசடை, முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி, மூவா வமரரு முனிவரும் பிறரு, மியாவரு மறியாத் தொன்முறை மரபின், வரிகிளர் வயமா னுரிவை தைஇய, யாழ் கெழு மணிமிடற் றந்தணன், றாவி றாணிழற் றவிர்ந்தன்றா லுலகே” கடவுள் வாழ்த்து; பாரதம் பாடிய பெருந் தேவனார்.
}}</noinclude>
3z9q8rhzqwl8ojd2t0925h4d71nxx7d
பக்கம்:Pattuppāṭṭu.pdf/28
250
650122
1957440
1955468
2026-08-06T10:41:07Z
Ramya78
16757
1957440
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||௧.—திருமுருகாற்றுப்படை.|௧௨}}</noinclude>
{{justify|
உருள்பூ உவமத்தொகையாகவின், உருள்பூ உருட்பூவென உறழ்ச்சி முடிபெய்தும். இனி உருளும்பூ உருண்டபூவென வீனைத்தொகையுமாம்.
மழை சிதறித் தலைஇய கானத்து மராஅத்துத் தார் புரளும் மார்பினனென முடிக்க.
இது போகத்திற்குரிய தார்; இதனை முற்கூறினார்; வாணுதல் கணவனென்றதனைகோக்கி."
மால்வரை என்பது முதற் சென்னியன் (௪௪) என்னுந்துணையும் ஒருதொடர்.
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்—பெருமையையுடைய மூங்கில்வளர்ந்த தேவருலகளவாகச் செல்லவுயர்ந்த மலையில்,
வரைகளை யுடைமையின், வரையாயிற்று; இஃது ஆகுபெயர்; <ref>* வென்பா. “அரிய வரைகீண்டு காட்டுவார் யாரோ - பெரிய வரைவயிரங் கொண்டு – தெரியிற் - கரிய வரைநிலையார் காய்ந்தாலென் செய்வார் - பெரிய வரைவயிரங் கொண்டு.”</ref>* “ பெரிய வரை வயிரங் கொண்டு” என்றார் பிறரும். இனித் திருமால்போலும் குவடுகளோங்கிய வெற்பென்றுமாம்; “ மாயோ னன்ன மால்வரைக் கவாஅன்” என்றார்பிறரும்.
கிண்கிணி கலைஇய ஒண் செஞ் சிறடி.—சிறுச்தங்கைகுழ்ந்த ஒள்ளிதாகிய சிவந்த சிறிய அடியினையும்,
கணைக் கால்-திரண்ட காலினையும் .
வாங்கிய நுசுப்பின்—வளைத்துநுடங்கிய இடையினையும்,
பணைத் தோள்—பெருமையையுடைய தோளினையும்,
மூங்கில்போலுந் தோளென்றுமாம்.
கோபத்து அன்ன தோயாப் பூந் துகில்—இந்திரகோபத்தையொத்த நிறம்பிடியாத இயல்பான சிவப்பாகிய பூத்தொழிலினையுடைய துகிலினையும்,
தெய்வத்தின் ஆணையாற் றானே சிவந்திருத்தலிற் றோயாத்துகிலென்றார்.
பல்காசு நிரைத்த சில் காழ் அல்குல்—பலமணிகள் கோத்த ஏழுவடமாகிய மேகலையணிந்த அல்குலினையும்,
அஃது, <ref>† “ எண்கோவை மேகலை காஞ்சி யிருகோவை - பண்கொள் கலாபமிரு பத்தொன்று - கண்கொள் - பருமம் பதினான்கு முப்பத் திரண்டு - விரிசிகை யென்றுணரற்பாற்று” எனவும் பாடம்.</ref>† “ எண்கோவை காஞ்சி யெழுகோவை மேகலை-பண்கொள் கலா பம்பதினாறு - கண்கொள் - பருமம் பதினெட்டு முப்பத் திரண்டு - விரிசிகை யென் றுணரற் பாற்று.” என்பதனானுணர்க.
கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பின்—ஒருவர் கையாற் சிறப்பித்துப் பிறப்பியாத அழகைத் தமக்கு இயல்பாகப்பெறுகின்ற அழகினையும்,
என்றது: மானிடமகளிர்க்குத் தாயர்பலருங் கைசெய்து பிறப்பிக்கும் அழகன்றி இவர் தெய்வத்தன்மையான் இயல்பாகப்பெற்ற அழகினையுடையரென்றவாறு.
நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை—சாம்பூநதமென்று நாவலோடடுத்துப் பெயர்பெற்ற பொன்னால் கிருமித்து விளங்குகின்ற பூணினையும்,
பொலம் -<ref>† தொல்காப்பியம், எழுந்ததிகாரம், புள்ளிமயங்கியல், ௬௧ .}}
</ref>‡ “பொன்னென் கிளவி” என்பதனான்முடிக்க.
சேண் இகந்து விளங்கும் செயிர் நீர் மேனி—செய்நிலத்தைக் கடந்து விளங்கு கின்ற குற்றந்தீர்ந்த நிறத்தினையுமுடைய குரரமகளிர் (௪௧) என்க.}}
{{rule|}}<noinclude></noinclude>
t3j7x6eh4gd2r0p7877hqnubowak66a
பக்கம்:Pattuppāṭṭu.pdf/29
250
650123
1957441
1955465
2026-08-06T10:42:13Z
Ramya78
16757
1957441
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya78" />{{rh||௧.—திருமுருகாற்றுப்படை.|௧௩}}</noinclude>
{{justify|துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி—ஆயத்தார் நன்றென்றாராய்ந்த கடையொத்த நெய்ப்பினையுடைய மயிரிலே,
[செங்கால் வெட்சிச் சீறித ழிடையிடுபு, பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளி:] செங்கால் வெட்சிச் சீறிதழ் இடைப் பைந்தாட் குவளைத் தூ இதழ் கிள்ளி இடுபு—சிவந்தகாலையுடைய வெட்சியுடைய சிறிய பூக்களை விடுபூவாகத்தூவி அதற்குநடுவே பசுத்த தண்டினையுடைய குவளையினது தூய இதழ்களைக் கிள்ளியிட்டு,
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்து—சீதேவியென்னுந் தலைக்கோலத்துடனே வலம்புரிவடிவாகச்செய்த தலைக்கோலத்தையும் வைத்தற்குரிய இடத்தே வைத்து,
திலகம் தைஇய தேங் கமழ் திரு நுதல் மகரப் பகு வாய் தாழ மண்ணுறுத்து—திலகமிட்ட மணநாறுகின்ற அழகினையுடைய நெற்றியின்கண்ணே சுறாவினது அங்காந்த வாயாகப்பண்ணின தலைக்கோலந் தங்கப்பண்ணி,
மகரப்பகுவாய்-ஆகுபெயர். மண்ணுறுத்தலை, <ref>* மதுரைக்காஞ்சி: “ ஆவுதி மண்ணி யவிர்துகின் முடித்து –
மாவீசும்பு வழங்கும் பெரியோர் போல”</ref>*“ ஆவுதி மண்ணி” என்றாற் போலச்கொள்க. இனி மண்ணுறுத்துத் துவரமுடித்தவென மேலேகூட்டிக் கழுவி முடித்தவென்றுமாம்.
துவரமுடித்த துகள் அறும் முச்சிப் பெருங் தன் சண்பகம்
செரீஇ—வேண்டு வனகூட்டி. முற்றமுடித்த குற்றமறுகின்ற கொண்டையிலே பெரிய குளிர்ந்த சண்பகப்பூவைச் செருகி,
கருந் தகட்டு உளைப் பூ மருதின் ஒள் இணா் அட்டி—கரிய புறவிதழினையும் மேலிற்றுய்யினையுமுடைய பூக்களையுடைய மருதினது ஒள்ளிய பூங்கொத்துக்களை அதன் மேலேயிட்டு,
இது முதலாகிய பொருட்கேற்ற அடையடுத்துகின்றது.
கிளைக் கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் வளைஇ—பச் சென்ற அரும்புகளினின்றும் மேலேபோந்து அழகுபெற்றுத் தோன்றுகின்ற நீர்க்கீழ் நின்ற சிவந்த அரும்பைக் கட்டுதலுறுகின்ற மாலையை வளையவைத்து,
கவினென்னும் பண்படியாகக் கவின்றென்னுந் தொழில் பிறந்தது. கீழ்நீர்நீர்க்கீழென்னும் இலக்கணத்தோடு பொருந்திய மரூஉ. அது மிகச்சிவத்தலின், ஒப்பனைக்குக் கொள்வர்.
[துணைத்தக, வண்காது நிறைந்த பிண்டி யொண்டளிர், நுண்பூ ணாகந் திளைப்ப:] வண் காது துணைத் தக நிறைந்த பிண்டி ஒண் தளிர் நுண் பூண் ஆகம் திளைப்ப—வளவிய காதிலே தம்மில் ஒத்தற்குப் பொருந்த இட்டு நிறைந்த பிண்டியினது ஒள்ளிய தளிர் நுண்ணிய பூணையுடைய மார்பிடத்தே அசையாநிற்க,
திண் காழ் நறுங் குற்டு உரிஞ்சிய பூங் கேழ்த் தேய்வை தேங்கமழ் மருது இணா் கடுப்பக் கோங்கின் குவி முகிழ் இளமுலைக் கொட்டி.—திண்ணிய வயிரத்தையுடைய நறிய சந்தனத்தையுரைத்த பொலிவினையுடைய நிறத்தையுடைத்தாகிய குழம்பை மணநாறுகின்ற மருதம்பூவை அப்பினாலொப்பக் கோங்கினது குவிந்த அரும்பை யொத்த இளமுலையிலே பப்பி,
மரு திணர் - நிறத்திற்குவமம்.
விரி மலர் வேங்கை நுண் தாது அப்பி—அவ்வீரம்புலர்வதற்கு முன்னே விரிந்த மலரையுடைய வேங்கைப்பூவினது நுண்ணிய தாதையும் அதன்மேலே யப்பி,}}
{{rule|}}<noinclude></noinclude>
7veict5i1pe98oorej1gmii6casvpdh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/731
250
651290
1957365
2026-08-05T12:20:52Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இரண்டற அத்துவிதமாய்க் கலக்கின்ற தன்மை உடையது ஞான மார்க்கம். தவம், செபம், தியானம் என்பவை ஒன்றுக்கொன்று உயர்ந்தவை. இவை யாவும் ஊட்டுவது போ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957365
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சன்–யாட்–சென்|705|சன்–யாட்–சென்}}</noinclude>இரண்டற அத்துவிதமாய்க் கலக்கின்ற தன்மை உடையது ஞான மார்க்கம்.
தவம், செபம், தியானம் என்பவை ஒன்றுக்கொன்று உயர்ந்தவை. இவை யாவும் ஊட்டுவது போகம். ஆதலால் வீடு எய்தும் நோக்கமுள்ளவர்கள் இவற்றிற்கு மேலான ஞான பூசை செய்தற்கு உரியவர். ஞான பூசையாவது ஞான நூல்களைத் தான் ஓதுதல், அவற்றைப் பிறர்க்கு ஓதுவித்தல், அவற்றின் பொருளைத் தக்க ஆசானிடம் கேட்டல், தக்கவர்க்குத் தான் உரைத்தல், அவற்றின் பொருளைத் தான் சிந்தித்தல் என்னும் ஐந்தும் ஆகும்.
சரியை, கிரியை, யோகம் என்பவற்றால் உயிர் ஞான நெறியிற் செல்லும் பக்குவத்தை அடையும். அப்பக்குவ நிலையில், சூரிய காந்தக் கல்லின் மீது சூரியனது ஒளிபட்டவுடன் தெகுப்புப் பற்றுதல் போல ஞான குரு தோன்றிய காலத்தில் இறைவனை உள்ளவாறு அறியும் ஞானம் உதிக்கும்.
ஞானமாவது குருவின் உபதேசத்தைக் கேட்டலும், அதனைச் சிந்தித்தலும், தெளிதலும், தெளிந்த பின் உயிர்க்குயிராகிய சிவத்தை அனுபவமாகக் கண்டு அதில் அழுந்துதலும் என்னும் நான்கு நிலைகளை உடையதாம். கேட்டல் என்பது ஞானத்திற் சரியை எனவும், சிந்தித்தல் ஞானத்திற் கிரியை எனவும், தெளிதல் ஞானத்தில் யோகம் எனவும், நிட்டை ஞானத்தில் ஞானம் எனவும் கூறப்படும். அவற்றுள் நிட்டை கைவரப் பெற்றவரே சாயுச்சியம் என்னும் வீடு பேற்றினை அடைதற்குரியர். சாயுச்சியம் பெற்றோர் சிவபரம் பொருளோடு இரண்டறக் கலந்தவர் ஆவர். அவர்களுக்கு மீண்டும் பிறப்பு இல்லை. இதுலே பரமுத்தி.
{{Right|<b>டி.பி.சி.</b>}}
<section end="சன்மார்க்கம்"/>
<section begin="சன்–யாட்–சென்"/>
{{dhr}}
{{larger|<b>சன்–யாட்–சென் (கி.பி. 1816–1925):</b>}} இவர் சீனப் புரட்சியின் பெருந்தலைவர்களுள் ஒருவர். ‘நவசீனச் சிற்பி’ எனவும் ‘சீனப்புரட்சியின் தந்தை’ (Father of Chinese Revolution) எனவும் அழைக்கப்பட்டவர் ஆவார். இவர் தென் சீனாவில் முக்கிய வணிக நகரமாகிய கான்டனுக்கு அருகில் சூயியங்கு (Cuiheng) என்னும் சிற்றூரில் கி.பி. 1816–ஆம் ஆண்டு வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறந்த கிராமம் சியங்சன் நாட்டில் (Xiangshan Country), காங்டங்கு மாநிலத்தைச் (Guangdong Province) சேர்ந்தது. தம் 13–ஆம் வயதில் சன்–யாட்–சென் (Sun–Yat–Sen) அவாய்த் தீவிற்கு (Hawaii) அழைத்துவரப்பட்டு, இவர்தம் தமையனார் சன்–மி (Sun–Mei)யுடன் வாழ்ந்து வரலானார். ஓனலுலூவில் இருந்த ஒரு ஆங்கிலப் பள்ளியில் இவர் கி.பி. 1879–ஆம் ஆண்டு முதல் கி.பி. 1882–ஆம் ஆண்டு வரை கல்வி பயின்றார். சீனாவுக்கு கி.பி. 1883–ஆம் ஆண்டில் வந்து காங்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 731
|bSize = 480
|cWidth = 127
|cHeight = 153
|oTop = 64
|oLeft = 286
|Location = center
|Description =
}}
{{center|சன்–யாட்–சென்}}
சொன் (Guanazhon) மற்றும் ஆங்காங்கு (Hong Kong) என்னுமிடங்களில் ஆங்கிலப் பள்ளிகளில் பயின்றார். இவர் கி.பி. 1886–ஆம் ஆண்டில் ஆங்காங்கில் மருத்துவக் கல்லூரியில் கற்கும் போது பிற்காலத்தில் புகழெய்திய அரசியல் நண்பர்களைச் சந்தித்தார். அவர்களில் முக்கியமானவர்கள் சென்சாபோ (Chen Shaobo), செங்கிலியாக்கு (Zheng Shiliag), மற்றும் யாங் ஆலிங்கு (Yang Haoling), லு அவோடங்கு (Lu Haodong) ஆவர். ஆங்கிலக் கல்வி கற்ற இவர் ஐரோப்பியர் மற்றும் அமெரிக்கர்களின் வெற்றிகள், மேற்கத்திய அரசியல் மாற்றங்கள், நாடுகளின் வரலாற்று நிகழ்ச்சிகள், இலக்கிய வளர்ச்சி ஆகியவற்றைக் கற்று விரிந்த அறிவையும் பரந்த எண்ணங்களையும் பெற்றார். மேற்கத்திய கல்வி முறை, அறிவியல் வளர்ச்சி, அரபியல் முறைகள் ஆகியவற்றைப் பரப்புதலின் முக்கியத்துவத்தை உணர்ந்த இவரும், இவர் நண்பர்களும் சீன மக்களின் எதிர்காலத்தைச் சீர் செய்யும் வழிமுறைகளைக் கண்டறிந்தனர். சீனாவில் நடைபெற்ற தைப்பிங்குக் குடியானவர் போர் (Taiping Peasent War) இவரை மிகவும் கவர்ந்தது. இவரும் இவர் நண்பர்களும் புரட்சி வீரர்களாக வளர்ந்தனர். இவர் தேசிய சீனாவை உருவாக்குவதைத் தம் கொள்கையாகக் கொண்டார்; ‘மஞ்சு’ ஆட்சியை நீக்கினால்தான் தம் கொள்கை நிறைவு பெறும் என்பதை உணர்ந்தார்.
தம் மருத்துவக் கல்வியை முடித்து கி.பி. 1890–இல் தாயகம் திரும்பிய சென் பல இடங்களில் மருத்துவ நிலையங்களை மக்களுக்கு நிறுவி இலவச மருத்துவ வசதி செய்து வைத்தார். ஆனால் கி.பி. 1892–ஆம் ஆண்டில் போர்ச்சுகீசிய குடியேற்ற ஆதிக்கம் இவரது மருத்துவக் கல்வியை நிராகரித்து, இவரது மருத்துவத் தொழிலுக்குத் தடை விதித்தது. அதற்குப் பின் இவர் குவான்சௌ (Guangzhou)<noinclude>
<b>வா.க. 8 – 45</b></noinclude>
g9z5d3ie74n7ialae7sjxp10peyequs
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/732
250
651291
1957366
2026-08-05T12:33:07Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நகருக்கு வந்து அங்கு ‘செங் சிலியாங்’ (Zheng Shiliang) நிறுவியிருந்த இரகசியச் சங்கத்தில் சேர்ந்தார். கி.பி. 1894-1895-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சீன–சப்பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957366
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சன்–யாட்–சென்|706|சன்–யாட்–சென்}}</noinclude>நகருக்கு வந்து அங்கு ‘செங் சிலியாங்’ (Zheng Shiliang) நிறுவியிருந்த இரகசியச் சங்கத்தில் சேர்ந்தார். கி.பி. 1894-1895-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சீன–சப்பானியப் போரில் பெற்ற தோல்வி சீன அரசியல், பொருளாதார, சமூக வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. மஞ்சு அரசுக்கு எதிராகப் புரட்சி செய்வது எளிதாயிற்று. மஞ்சு அரசின் புகழ் மங்கத் தொடங்கியது. சென் தம் புரட்சிப் படையினைப் பெருக்கிச் ‘சீன மறுமலர்ச்சிக் கழகத்தை’ (Hsing–Chung–Hui) (Revive China Society) நிறுவினார். சென் வெளிநாடுகள் சென்று சீனமக்களின் ஆதரவையும், பணபலத்தையும் பெருக்கினார். சீன மறுமலர்ச்சிக் கழகத்தின் தலைமையகத்தை கி.பி. 1895–ஆம் ஆண்டு ஆங்காங்கு (Hongkong) நகரில் நிறுவினார். இக்கழகத்தின் கொள்கைகள், விதிமுறைகள் ஆகியவற்றை முடிவு செய்தபின் இதன் கிளைக் கழகங்களை நாடெங்கும் நிறுவினார். சமுதாயத்தின் உயர் மட்ட மக்கள் இச்சங்கத்தின் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். பலர் இச்சங்கத்திற்குப் பொருளுதவி செய்தனர். இச்சங்கத்தில் பாமரமக்கள் முதல் கற்றறிந்த உயர்மட்ட மக்கள் வரை பல்வேறு உறுப்பினர்கள் இருந்தனர். குறிப்பாக வெளிநாடுகளில் வசித்து வந்த சீனமக்கள் இச்சங்கத்திற்கு ஊக்கமளித்தனர். சீனச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்த நிலமானிய முறையின் அமைப்புகளை மாற்றியமைத்து, மேற்கத்திய நாகரிகத்தினைப் பின்பற்றும்படி சென் போதித்தார். மஞ்சுப் பேரரசுக்கு (Manchu Rules) எதிராகப் போரிட்டுச் சீனாவில் மக்களாட்சியை நிறுவ வேண்டும் எனப் புரட்சியாளர்கள் முடிவு செய்து அவ்வரசுக்கு எதிரான செய்தி பரப்புதலில் ஈடுபட்டனர். கி.பி. 1895–ஆம் ஆண்டு ஆங்காங்கில் நடைபெற்ற சீன மறுமலர்ச்சிக் கழகத்தின் கூட்டத்தில் அரசுக்கு எதிராகப் புரட்சி செய்வதாக முதன்முதலில் முடிவு செய்யப்பட்டது. புரட்சிப் படையொன்றை உருவாக்கினார் சென். அவ்வியக்கத்தின் வளர்ச்சிக்கும் இரகசியச் செயலாக்கங்களுக்கும் பெரிதும் பாடுபட்டார். முதன் முயற்சியாக ஆயுதம் தாங்கிய 3000 பேர் கொண்ட இரசுசியச் சங்கத்தின் படை ஆங்காங்கிலிருந்து குவாங் சௌக்குக்கொண்டு வரப்பட்டது. குவாங்சௌ நகரத்தில் அரசு அலுவலகங்களைத் தாக்கி அந்நகரத்தை மூன்று திசைகளிலிருந்தும் புரட்சிப்படைகள் முத்துகையிட்டன. சென், அரசாங்கப் போர் வீரர்கள் தங்களுக்கு உதவுவார்கள் என நம்பினார். ஆனால், அவரது திட்டம் வெற்றி பெறவில்லை. புரட்சிப் படையின் ஒரு பகுதி தான் இயங்கியது. புரட்சியில் ஏற்பட்ட குழப்பங்களினால் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கி.பி. 1805–ஆம் ஆண்டு முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. சென் இங்கிலாந்திற்குத் தப்பி ஓடினார்.
முதல் தோல்விக்குப்பின் சென் ஐரோப்பாவில் மஞ்சு அரசுக்கு எதிராக ஆதரவு திரட்டினார். தம் ஐரோப்பியப் பயணங்களில் இவர் மக்களாட்சிக் கொள்கைகளையும் சமுதாய அரசியல் தத்துவங்களையும் கற்றறிந்தார். சமுதாய–பொருளாதார, சமத்துவக் கொள்கையினை ஏற்று மேற்கத்திய நாகரிகத்தின் தன்மைகளையும் கூறுகளையும் கற்றுணர்ந்தார். தாயகத்திற்கு கி.பி. 1897–ஆம் ஆண்டு இறுதியில் திரும்பிய சென் நாட்டில் புரட்சி இயக்கங்கள் வளர்ந்திருப்பதைக் கண்டதோடு சீர்திருத்த வாதிகள், புரட்சியாளர்கள் என்ற இரு பிரிவுகளையும் ஒன்று சேர்த்து மஞ்சு அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய முயன்றார். பக்சார் கலகத்தின் (1900) சூழல்களைப் பயன்படுத்திக்கொண்டு இரண்டாம் முறை திசம்பர் 1900–இல் புரட்சி தோன்றியது. இம்முறையும் சென்னுக்குத் தோல்வி ஏற்பட்டது. ஆனால் இரு தோல்விகளும் இவருக்கு மக்களிடையே புகழைத் தேடிக் கொடுத்தன எனலாம்.
இதன்பின் தீவிர இரகசிய இயக்கங்களை நிறுவினார். ‘கூட்டுச் சமுதாயம்’ அல்லது ‘கூட்டுச் சங்கங்கள்’ என இரகசியச் சங்கங்கள் நாடெங்கும் நிறுவப்பட்டன. இச்சங்கங்களின் அடிப்படை நோக்கங்களாக (1) மஞ்சு வமிசத்தை ஒழித்தல் (2) பாராளுமன்ற ஆட்சியை ஏற்படுத்துதல் (5) மக்கள் நல்வாழ்வு (4) நிலவுடைமைகளைச் சமமாக்குதல் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. இராணுவ அரசினை ஏற்படுத்திப் படிப்படியான அரசியல் அதிகாரங்கள் விரிவாக்கப்பட்டு அரசியலமைப்புக்குக் கட்டுப்பட்ட அரசை நிறுவுதல் ஆகியவற்றைத் தம் கொள்கையாகக் கொண்டு சென் செயலாற்றினார். வெளிநாடுகளில் உள்ள சீன மக்களின் ஆதரவைத் திரட்டினார். இவர் 1905–இல் தூங் மெங்கின், (Tung–Meng–Hin) ஆணையாளராக ஆக்கப்பட்டார். இவ்வமைப்பே பிற்காலத்தில் ‘கோ மின்டாங்’ கட்சியாக மாறியது. சென்னின் மூவகைக் கொள்கைகளாகிய தேசியம், சமுதாய நல்வாழ்வு, சனநாயகம் ஆகியவை இக்கட்சிகளின் மூலம் நாட்டுக்கு அளிக்கப்பட்டன. வெளிநாட்டவரின் ஆதிக்கத்தை ஒழித்து நாட்டின் பல்வேறு பிரிவுகளையும் ஒன்று சேர்த்து, மக்களின் நன்மைகளைக் கருதாத மஞ்சு ஆட்சியை ஒழித்து மக்களாட்சி மலரச் செய்ய பாடுப்பட்டார். இவர் 1905 முதல் 1909–ஆம் ஆண்டுவரை பல பெரும் போராட்டங்களை நடத்தினார்.
மூன்றாம் முயற்சியாக 1905–இல் உன்னான் நகரில் கிளர்ச்சி தொடங்கியது. கிளர்ச்சிப்படை உன்னானில் சுதந்திரக் குடியரசு ஒன்றை நிறுவியதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து போர்ப் பிரிவுகள் கான்டனில் இராணுவ அரசை நிறுவின. சன்–யாட்–சென் இவ்வரசின் தலைவராக நியமிக்-<noinclude></noinclude>
dzrqddhzo5uu7f9awioogn3ixqhcre1
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/733
250
651292
1957367
2026-08-05T12:47:01Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கப்பட்டார். ஆனால் இவருடைய எதிரிகளும், சில போர்ப் பிரபுக்களும் இவரைப் பதவி துறக்கச் செய்தனர். கி.பி. 1918 முதல் 1920 வரை சென்–சாங்கை நகரில் இரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957367
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சனகன்|707|சனகன்}}</noinclude>கப்பட்டார். ஆனால் இவருடைய எதிரிகளும், சில போர்ப் பிரபுக்களும் இவரைப் பதவி துறக்கச் செய்தனர். கி.பி. 1918 முதல் 1920 வரை சென்–சாங்கை நகரில் இருந்துகொண்டு தெற்கு மாநிலங்களில் தமது இயக்கத்தை வளர்த்தார். குவாங்குங்கு மாநிலத்தில் உள்நாட்டுப் போர் தொடங்கியது. போர்ப் பிரபுக்கள் 1920–இல் சென்னை அழைத்துத் தலைமைப் பதவி ஏற்குமாறு கேட்டுக்கொண்டனர். சென் அதற்கு இணங்கிக் காண்டன் திரும்பி வந்து ‘நெருக்கடி நிலை அரசு’ ஒன்றை அமைத்து முதல் சனாதிபதியாகப் பதவி ஏற்றார். மீண்டும் இவருக்கு எதிராகக் கிளர்ச்சி நடைபெற்றது. இவர் மயிரிழையில் உயிர்தப்பிச் சாங்கை வந்து சேர்ந்தார். இறுதியாக 1922–இல் இவருடைய எதிரிகள் அடக்கப்பட்டுக் காண்டன் அரசின் தலைவராகச் சென் நியமிக்கப்பட்டார்.
இவர் 1922–ஆம் ஆண்டில் தமது கோமின்டாங்கு ஆட்சியில் சீர்திருத்தங்களைச் செய்தார். தேசிய படை ஒன்று நிறுவப்பட்டது. அந்நிய நாடுகளின் அபாயம், உலகப்போர் ஆகியவற்றின் தீமைகளிலிருந்து விடுபட்டு நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டது. 1924–ஆம் ஆண்டில் மத்திய சீன மாநிலங்களில் தமது அரசை நிறுவி நல்லாட்சி முறையினை 1925–ஆம் ஏற்படுத்தினார். இவர் ஆண்டு நோய் வாய்ப்பட்டு மரணமடைந்தார். தனது நாட்டை அந்நியர்களிடமிருந்தும், போர்ப்பிரபுக்களிடமிருந்தும் காப்பாற்றிய ஒப்பற்ற தலைவர் சன்–யாட்–சென். இவரது கோமின்டாங்கு இயக்கம் மாபெரும் இயக்கமாக வளர்ந்து, காண்டனில் குடியாட்சி ஏற்படுத்தி, மக்களின் நல்வாழ்க்கைக்கு வழியமைத்தது.
{{Right|<b>பெ.சி.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Gaster, M.,</b> Chinese Intellectuals and the Revolution of 1911, University of Washington Press, Seattle, 1969.
<b>Kent, P.H.,</b> The Passing of the Manchus, Edward Arnold London, 1912.
<b>Lichien-nung,</b> The Political History of China, 1840-1956, D. Van Nostrand Company, Inc., Princeton, 1956.
<section end="சன்–யாட்–சென்"/>
<section begin="சனகன்"/>
{{dhr}}
{{larger|<b>சனகன்</b>}} சீதையின் தந்தை, இவன் விதேக தேசத்திற்கு உரிமை பூண்டு மிதிலை என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டவன்; யானைப்படைச் சிறப்புப் பெற்றவன்; சந்திரகுலத்தைச் சார்ந்தவன்; நான்கு வேதங்களையும் நன்கு பயின்று தெளிந்து நித்தமும் ஓதி நியமம் புரிபவன். ஒரு நாள் வேள்வி புரியக் கருதி அதற்குரிய நிலத்தைத் தேர்ந்து பொன் கலப்பை கொண்டு அதனை உழுதபோது படைச்சாலில் நிலமடந்தை திருவை ஈந்ததை ஒப்ப ஒரு பெண் குழந்தை காணப்பட்டது. கொழுவின் பெயரால் அக்குழந்தைக்குச் சீதையெனப் பெயர் சூட்டி வளர்த்தான். அவள் பேரழகையும் குணச்சிறப்பையும் கேட்டறிந்த அரசர்கள் அவனைத் தாம் தாம் பெற முயன்று தொல்லை தந்தது கண்ட சனகன், பெரும் பேழையில் வைத்துப் போத்தப் பெற்று வந்த ‘சிவதனுசினை வளைத்து நாணேற்றுவோர்க்கே சீதை உரியள்’ என்று கூறி வந்தான்.
வேந்தர் பலர் சனகன் வைத்த சிவன் வில்லிற்கு நாணேற்றும் போட்டி சூழ்ச்சியானது என்று கலகம் விளைவித்து ஒரு சேரத் திரண்டு போருக் கழைத்துப் பொருதனர். சனகன் இறுதியில் வெற்றி பெற்றாலும் படை தேய்வதனையும் செல்வங் குறைவதனையும் கண்டான். மேலும் அரசர்கள் வந்து பொருத்து கண்ட தேவர்கள் நால்வகைப் படைகளையும் தந்து, சனகனை வெற்றி பெறச் செய்தனர். அரசர்கள் பொரொழிந்தனர் என்றாலும் வைத்த பந்தயத்திற் கேற்ப வில்லில் நாணேற்றுவாரின்மையால் தன்மகள் சீதையின் மணங்கூடாது கிடப்பதாகத் தன்னிடம் புகுந்த விசுவாமித்திரனிடம் கூறினான். முன்னமே திட்டமிட்டு இராமனை அழைத்து வந்த விசுவாமித்திர முனிவன் இராம இலக்குவர்களின் குல வரலாறு முதலியவற்றையும், இராமன் தாடகையைக் கொன்னு வீரச்சிறப்பையும், அகலிகைக்கு கல்லுரு நீக்கிய அருட்பண்பையும் கூறியதோடு வில்லும் காண்பார் என்று கூறிய சொல்லால் சனகன் அவ்வில்லைக் கொண்டுவருமாறு கட்டளையிடுகின்றான். அதனை எட்டுச்சக்கரச் சகடத்திலேற்றி யானையின் வலிமை பெற்ற அறுபதினாயிரவர் இடையிடையே தறிமடுத்துத் தாங்கி இழுத்து வந்தனர். முனிவன் அதனை நன்கு பார்த்துத் தெளிந்த பின்னர் இராமன் முகம் நோக்கி, முடியசைத்து நாணேற்றப் பணித்தான். அவன் நாணேற்றும்போது அவ்வில் அவன் வலிமைக் காற்றாது ஒடிந்துவிட்டது. அதனைக் கண்ட அனைவரும் பேருவகை கொண்டனர். சனகன் அம்மகிழ்ச்சிப் பெருக்கில். அன்றே தன் மகட்கு திருமணம் கூட்ட எண்ணமா? அன்றி உற்றாரோடு தயரதனை அழைத்து ஊர்க் கறிவித்துச் செய்வதா? என்று கேட்க, விசுவாமித்திர முனிவன் தயரதனை அழைத்துச் செய்யப் பணிக்கச் சனகன் முறைப்படி ஓலைபோக்கினான். தயரதன் மிதிலை போந்ததும் முறையோடும் அன்போடும் வரவேற்று இராமனுக்குத் திருமணம் கூட்டுகின்றான். வசிட்டன் வேள்விக்குரிய அனைத்துப் பொருளும் கலப்பையும் கொண்டு போந்தான். ‘சனகன் பூமகளும் பொருளும் என்ன நீ என் மகள் தன்னொடும் மன்னுக’ என்று இராமன்<noinclude>
<b>வா.க. 8 – 45அ</b></noinclude>
8pvuqysmdrzqiduqm47uzag3doxfrzn
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/734
250
651293
1957368
2026-08-05T13:03:34Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கையில் சீதையை ஒப்படைத்துப் புண்ணிய நீர் பெய்து ஆசிகூறி வாழ்த்தி மகிழ்ந்தான். பின்னர் இராமன் மணங் கொண்டு மகிழ்ந்ததைப் போலச் சனகன் தம்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957368
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சனதாக்கட்சி|708|சனதாக்கட்சி}}</noinclude>கையில் சீதையை ஒப்படைத்துப் புண்ணிய நீர் பெய்து ஆசிகூறி வாழ்த்தி மகிழ்ந்தான்.
பின்னர் இராமன் மணங் கொண்டு மகிழ்ந்ததைப் போலச் சனகன் தம்பியின் மகளிரைப் பரதன் இலக்குவன் சத்துருக்கனன் முதலியோரும் மணந்து இன்புற்றுக் களிக்க ஆவனவெல்லாம் புரிந்தான் தயரதன். அவன், திருமணத்திற்குப் போந்த வேள்வி யந்தணர் பலரோடு அளவளாவிக் களிக்கச் சனகன், அதில் பங்கேற்றுப் பேணி மகிழ்ந்து, பின்னர்த் தயரதன் விருப்பிற்கிணங்க எல்லோரையும் அயோத்திக்கனுப்பிப் பெருமை கொண்டான்.
{{Right|<b>கு.தி.</b>}}
<section end="சனகன்"/>
<section begin="சனதாக்கட்சி"/>
{{dhr}}
{{larger|<b>சனதாக்கட்சி:</b>}} இந்திய அரசியல் கட்சிகளின் வரலாற்றில் சனதாக் கட்சி தனி இடத்தைப் பிடித்துள்ளது. சனதாக் கட்சி 1977–ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது தனிக் கட்சியாக ஒப்புக்கொள்ளப்பட்டாலும், நான்கு முக்கிய கட்சிகள் இதில் அடங்கியுள்ளன. அவை, காங்கிரசு (அமைப்பு), லோக் தளம், சனசங்கம், சோசலிசுட்டுக் கட்சி ஆகியனவாகும். இது இந்தியாவில் காங்கிரசு(இ) கட்சிக்கு அடுத்தபடியாக ஆளுங்கட்சி வரிசையில் இடம் பெற்ற கட்சியாகும். ஒரே கட்சியின் ஆதிக்கம் மத்திய அரசாங்கத்தில் நெடுங்காலமாக இருந்து வந்ததை மாற்றிய கட்சி சனதாக் கட்சி. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இயங்கினால் ஆட்சியைப் பிடிக்கலாமென்பதை மெய்ப்பித்த கட்சி சனதக் கட்சி.
சனதாக்கட்சி தோன்றிய விதம் புதுமையானது. இந்தியாவில் 1975–ஆம் ஆண்டு அவசர நிலை வெளியிடப்பட்டதால், முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்; நாட்டின் அமைதிக்காகப் பத்திரிக்கைகள் கடும் கட்டுப்பாடுகளுக்கு இலக்காயின; மக்களின் உரிமைகளுக்கு மிகுதியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் இந்திய அரசாங்கம் 1977–ஆம் ஆண்டு ஆறாம் பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்தது. அதனால் அவசர நிலையிலிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. எனவே, அவசர நிலையில் பாதிக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் நான்கும் சேர்ந்து கூட்டாகச் செயற்படுவதெனத் தீர்மானித்தன. ஒரே சின்னத்தில் போட்டியிடுவதெனவும் அவை முடிவு செய்தன. தேர்தலுக்குப் பின்னர் நான்கு கட்சிகளும் சேர்ந்து ஒரே கட்சியாக அதாவது சனதாக் கட்சியாகச் செயற்படத் தீர்மானித்தன. மொரார்சி தேசாயைத் தலைவராகவும், பாரதிய லோக்தளத்தைச் சேர்ந்த சரண்சிங்கை உதவித் தலைவராகவும் கொண்ட 27 உறுப்பினர்களைக் கொண்ட தேசியகுழு தேர்தல் அறிக்கையைத் தயார் செய்தது. இதற்கிடையே ஆளுங்கட்சியிலிருந்து பிரிந்து வந்த செகசீவன்ராம், சனநாயகக் காங்கிரசு என்ற புதுக்கட்சியைத் தொடங்கினார். இவரது கட்சியும் சனதாக் கட்சியுடன் சேர்ந்து, ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தது. ஆகவே, ஐந்து கட்சிகள் ஒரே சின்னத்தில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தன. பின்னர் முறையாகச் சனதாக்கட்சி தொடங்கப்பட்டது. சனநாயகக் காங்கிரசும் பின்னர்ச் சனதாவுடன் இணைந்தது.
சனதாக்கட்சியை ஏற்படுத்துவதற்கு அரும்பாடுபட்டவர் செயப்பிரகாசு நாராயணன் ஆவார். சனதாக்கட்சிக்குத் தலைவராகச் சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கட்சி மொரார்சி தேசாயைத் தலைமை அமைச்சராகத் தேர்ந்தெடுத்தது. மொரார்சி தேசாயின் மத்திய அமைச்சரவையில் ஐந்து கட்சித் தலைவர்களும் அமைச்சர்களாக இடம் பெற்றனர். சரண்சிங், வாசுபாய், சார்சு பெர்னாண்டசு, செகசீவன்ராம் ஆகியோர் முறையே பாரதிய லோக்தளம், சனசங்கம், சோசலிசுட்டு, சனநாயகக் காங்கிரசு ஆகிய கட்சிகளின் தலைவர்களாவர்.
மத்திய அரசாங்கத்தை சனதாக் கட்சி 1½ ஆண்டுக்காலம் நடத்தி வந்தது. சனதாக் கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்த, அவசரநிலையை நீக்குதல், அடிப்படைச் சுதந்திரத்தை மக்களுக்கு மீண்டும் வழங்குதல், உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் (MISA) போன்ற சட்டங்களினால் கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்தல், தடை செய்யப்பட்ட அரசியல் மற்றும் சமூக அமைப்புக்களின் தடைகளை நீக்குதல், 42-ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தினால் ஏற்பட்ட சிக்கல்களைக் களைவது, மீண்டும் சட்டத்தின் ஆட்சியைக் கொண்டுவருவது போன்றவற்றை நடைமுறைப்படுத்தியது. பத்திரிக்கைகளின் சுதந்திரம், அடிப்படை உரிமைகள் ஆகியவற்றின் மீதிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. சனதாக் கட்சி மத்தியில் சீரான நடவடிக்கைகளைச் செய்து வந்தது.
சனதாக் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் அரும்பின. அதனால் கட்சி பிளவுபட்டது, சனதாக் கட்சி கட்சிகளின் பிளவுபடுவதற்குரிய காரணங்களாவன; தலைவர்கள் தங்களது தனித்தன்மையைக் கடைப்பிடித்தனர். பொதுவான இணக்கத்தோடு அனைவரும் செயற்படத் தயங்கினர். தவிர, தலைவர்களும் தனிப்பட்ட குணமுடையராயினர் இக்காரணங்களால் கட்சி பிளவுபட்டது. சனதாக் கட்சியிலிருந்து பிரிந்து சரண்சிங்கு மறுபடியும் உலோக்தனக் கட்சியைக் கொண்டுவந்தார். இவர் காங்கிரசு (இ)யின் ஆதரவோடு தலைமை அமைச்சராகவும் மாறினார். சனதாக்கட்சியிலிருந்த சனசங்க உறுப்பினர்கள் தங்களது கட்சிக்குப் பாரதிய சனதாக் கட்சி என்று பெய-<noinclude></noinclude>
cpgl9ur5r69iq8adp2wilryw9gfegbd
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/735
250
651294
1957369
2026-08-05T13:17:41Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ரிட்டனர். சமநிலைச் சமுதாயக் கட்சியினரும் (Socialist Party) மீண்டும் இக்கட்சியைத் தொடங்கினர். அதனால், சனதாக் கட்சியிலிருந்து பிரிந்து வந்தவர்கள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957369
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சனீசுவரன்|709|சனீசுவரன்}}</noinclude>ரிட்டனர். சமநிலைச் சமுதாயக் கட்சியினரும் (Socialist Party) மீண்டும் இக்கட்சியைத் தொடங்கினர். அதனால், சனதாக் கட்சியிலிருந்து பிரிந்து வந்தவர்கள் தொடங்கிய கட்சிகள் ஐந்து கட்சிகளுக்கும் மேற்பட்டன. ஏனெனில், அதிருப்தியாளர் தனிக் கட்சியெனக் கட்சிகளைத் தொடங்கினர். சனதாக் கட்சி என்பது இப்போது காங்கிரசு (அ) பெரும்பான்மை உறுப்பினர்களையும் பிற கட்சிகளைச் சேர்ந்த சிறுபான்மையோர்களையும் கொண்டதாக உள்ளது. இக்கட்சி ஒரு தேசிய கட்சியாகச் செயற்பட்டுக் கொண்டு வருகின்றது.
{{Right|<b>சி.ஞா.</b>}}
<section end="சனதாக்கட்சி"/>
<section begin="சனீசுவரன்"/>
{{dhr}}
{{larger|<b>சனீசுவரன்,</b>}} ஒன்பது கோள்களுள் (கிரகங்களுள்) ஒன்றாகும். அண்ட வெளியில் திகழும் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது கோள்களோடு புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட பத்தாம் கோளையும் சேர்த்து அவை அனைத்தும் சூரிய குடும்பத்திற்கு உரியன எனக் கூறுவர். ஒன்பது கோள்களுள் சனீசுரன் என மக்களால் அழைக்கப்படுகின்ற இதனை நீலன் எனவும், சனி எனவும், சனிபகவான் எனவும் பலவாறாகப் பெயரிட்டு அழைப்பர். சனீசுவரன் என்னும் பெயர் சனைசரன் என்பதன் திரிபாகும். ‘சனை’ என்பதற்கு மெது என்றும், ‘சரன்’ என்பதற்குச் செல்பவன் என்றும் பொருள் கொள்ளுதல் வேண்டும். எனவே, சனைசரன் என்பதற்கு மெதுவாகச் செல்பவன் என்பது பொருளாகும். பன்னிரண்டு இராசிகளுள் மகரமும் கும்பமும் இவற்கு உரிய வீடுகளாகும். துலாம் சனிக்கு உச்ச வீடாகவும், மேடம் நீச வீடாகவும் குறிக்கப் பெறும். சனிக்கு ஓர் இராசியைக் கடப்பதற்கு இரண்டரை ஆண்டுக் காலமாகும். பன்னிரண்டு இராசிகளையும் இது கடப்பதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் முப்பது ஆண்டுக் காலமாகும். ஒரு சனிவட்டம் என்பது முப்பது ஆண்டுகளாகும்.
ஒவ்வொரு கோளுக்கும் தசைகாலம் வகுக்கப்பட்டிருக்கிறது. சனிதசைக்குரிய காலம் பத்தொன்பது ஆண்டுகளாகும். ஒருவருடைய சாதகத்தில் சந்திரன் நிற்கின்ற இராசியை ‘இராசி’ எனக் குறிப்பிடுவர். இராசிக்கு முன்னுள்ள இராசியும் பின்னுள்ள இராசியும் சனியால் கடக்கப்படுகின்ற காலம் ஏழரை ஆண்டுகளாகும். இவ்வேழரை ஆண்டுகளையும் ஏழரைச்சனி என்று குறிப்பிடுவர். இக்காலவெல்லை துன்பமானது என்னும் எண்ணம் மக்களிடையே பரவலாக உள்ளது. ஒருவருடைய வாழ்நாளில் மூன்று சுற்றுகள் சனி இராசியைக் கடக்கலாம். அவற்றுள் முதல் சுற்றை விடுத்து இரண்டாம் சுற்றைப் பொங்குசனி எனவும், மூன்றாம் சுற்றை மங்குசனி எனவும் கூறுகின்ற வழக்கம் உண்டு. ஒருவருடைய இராசியினின்றும் எட்டாம் இடத்தில் சனி கடக்கின்ற இரண்டரை ஆண்டுக் காலத்தை அட்டமத்துச் சனி எனக் குறிப்பிடுவர். வாழ்வில் அட்டமத்துச் சனி பிடித்த காலத்தைக் கடுமையானதாகக் கருதுவர். இராசிக்கு நான்காம் இடத்தில் சனி கடக்கின்ற பொழுது அதனை ‘அர்த்தாட்டமம்’ என்று குறிப்பிடுவதும் உண்டு.
சூரியனுக்குத் தனிக் கோயில்கள் உள்ளதுபோல் சனிக்கும் தனிக்கோயில்கள் உள்ளன. சனியைப் போல் கொடுப்பாருமில்லை; சனியைப் போல் கெடுப்பாருமில்லை என்பது பழமொழி. எனவேதான் இவரைப் பயபக்தியுடன் வணங்கத் தனிக்கோயில்கள் எழுந்தன. சனிக்கோயிலுக்குப் புகழ்பெற்ற கோயில் திருநள்ளாறு என்ற இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுக்கொருமுறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா சிறப்புமிக்க விழாவாகும்.
சூரியனின் மனைவியாகிய சமிஞ்ஞை என்பவள் தன் கணவன் சூரியனுக்குத் தெரியாமல் தன் தாய் வீடு செல்ல விரும்பினாள். எனவே, தன்னைப் போன்ற பெண்ணை உருவாக்கி அவளைச் சூரியனிடத்தில் வீட்டுச் சென்றாள். சாயை என்று கூறப்பட்ட அப்பெண்ணிற்கும் சூரியனுக்கும் பிறந்தவரே சனிபகவான். சனி காசிக்குச் சென்று சிவனைப் பூசித்தமையால் கிரக நிலையை அடைந்தார். குளிகன் அல்லது மாந்தி என்பவர் சனியுடைய மகனாவார். சனி காசியபகோத்திரர்; பதும பீடத்தில் வீற்றிருப்பவர்; கறுத்த மேனியர் எனப் பலவாறு கூறப்படுகிறார். இவரது கைகளில் வில், அம்பு, கத்தி போன்ற கருவிகள் இருக்கும். கறுப்பு ஆடையும் கருஞ்சாந்தும் பூசி இந்திரநீலமணி பூண்டு கருநிறப் பூமாளவயை இவர் குடியிருப்பார். இவரது வாகனம் எட்டுக் கருமைநிறக் கழுகுகள் இழுக்கும் இரும்புத் தேராகும். இவர் கறுப்புக் கொடியின் கீழ்த் தம் தேரில் அமர்ந்து மேருவைச் சுற்றி வலம் வருவார். இவர் சௌராட்டிர நாட்டைச் சார்ந்தவர். இவரைச் சனிக் கிழமை தான் வணங்குவர். ஆயுட்காரகராக விளங்கும் இவர் நவக்கிரகச் சிற்பங்களில் சூரியனுக்கு மேற்கே, மேற்கு முகமாக வீற்றிருப்பார். இவருக்கு அதி தேவதை பிரசாபதி, பிரத்யதேவதை யமன். பிரசாபதியையும் யமனையும் பூசித்தால் இவர் திருப்தியடைவார். சனீசுவரனின் தானியம் எள். எள்ளெண்ணெயை நிவேதனமாகக் கோயில்களில் இவருக்கு வைத்துப் பூரிப்பர். இவர் மெலிந்த உடலும், மஞ்சள் நிறக் கண்களும் பெற்றவராக இருப்பர். இவர் இரக்க மற்ற சுபாவம், கடுஞ்சொல், அடிமை மனப்பான்மை ஆகியவற்றைக் கொண்டிருப்பார்.
{{Right|<b>சு.இரா., க.நா.</b>}}
<section end="சனீசுவரன்"/>
{{dhr}}
{{nop}}<noinclude></noinclude>
qi688jf8umlspcclps3g9e5vxispezb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/736
250
651295
1957372
2026-08-05T13:46:49Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section begin="சா"/> {{dhr}} {| |- |{{dropinitial|சா:}} சகார ஒலியை எழுப்பும் முயற்சியோடு வாயை அங்காந்து ஒலித்தால் இவ்வொலி தோன்றும். இதன் வடிவம் முதலில் சகாரத்தின் வட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957372
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" /></noinclude><section begin="சா"/>
{{dhr}}
{|
|-
|{{dropinitial|சா:}} சகார ஒலியை எழுப்பும் முயற்சியோடு வாயை அங்காந்து ஒலித்தால் இவ்வொலி தோன்றும். இதன் வடிவம் முதலில் சகாரத்தின் வடிவத்தோடு தலைக்கட்டிலிருந்து வலப்புறம் இழுக்கப்படும் ஒரு கோடே ஆகும். மூன்றாம் நூற்றாண்டு அரச்சலூர்க் கல்வெட்டு || ... ... ... ||rowspan=1 |{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 736
|bSize = 480
|cWidth = 60
|cHeight = 50
|oTop = 195
|oLeft = 401
|Location = center
|Description =
}}
|-
|இக்கோடு சிறிது வளைந்து பின் கீழ்நோக்கிப் போகும் கோடாக மாறியது. இவ்வுருவம் கி.பி. 8–ஆம் நூற்றாண்டு வரை காணப்பட்டது. இதனைப் பல்லவர் செப்பேடுகளிற் காணலாம். அடுத்து, பராந்தக சோழனின் உத்திரமேரூர்க் கல்வெட்டில் (கி.பி. 10–ஆம் நூற்றாண்டு) பிரிந்து பக்கத்தில் என்றவாறு எழுதப்பட்டது. || ||
|-
|இன்றைய உருவம் கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் சோழ ராசேந்திரனின் கரந்தைச் செப்பேடுகளில் தோன்றியது. || ... ... ... ||rowspan=1 |{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 736
|bSize = 480
|cWidth = 50
|cHeight = 50
|oTop = 259
|oLeft = 401
|Location = center
|Description =
}}
|-
|ஒரெழுத்து ஒருமொழியாக இது செத்துப்போ என்ற ஏவற் பொருளைத்தரும். || ||
|-
|வட்டெழுத்தில் என்றும் ஒரே வடிவமாக என்று எழுதப்படும். || ||
|-
|}
{{Right|<b>கே.ஜி.கி.</b>}}
<section end="சா"/>
<section begin="சாக்கலின்"/>
{{dhr}}
{{larger|<b>சாக்கலின்</b>}} உருசியாவுக்குச் சொந்தமான தீவு. இது 76000 ச.கி.மீ. பரப்புடையது; நீண்ட குறுகலான தீவு, இது 948 கி.மீ. நீளமும், சராசரி 100 கி.மீ. அகலமும் கொண்டது; தாட்டார் நீர்ச்சந்திக்கும் ஒக்கோட்சுக் கடலுக்கும் இடையில் அமைந்துள்ளது. இங்கு 570 முதல் 760 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும். வெப்பநிலை 15° முதல் 17° செல்சியர்சு. இங்குப் பனியும் குளிரும் மிகுதி.
இங்குத் தொடக்கத்தில் மீன்பிடித் தொழிலாளர்கள் சப்பானிலிருந்து வந்து குடியேறினர். இத்தீவின் வடபகுதி வாயிலாக உருசியர்களின் ஊடுருவல் கி.பி. 1853–இல் சப்பானுடன் நிகழ்ந்தது. உருசியா கொண்ட உடன்படிக்கைப்படி கி.பி. 1855–இல் இரு நாடுகளும் சமமான கட்டுப்பாடுகளை அத்தீலில் கொண்டிருந்தன. உருசியா கி.பி. 1875–இல் குரில் தீவுகளைச் சப்பானுக்குக் கொடுத்துவிட்டுச் சாக்கலினைத் தன்பகுதியாக ஆக்கிக்கொண்டது. பின்னர் 1904–1905–இல் நடைபெற்ற உருசியச் சப்பானியப் போரில், உருசியா தோல்வியுற்றது. அதன் விளைவாக 1905–இல் ஏற்பட்ட போர்ட்சுமவுத்து உடன்படிக்கைப்படி அத்தீவின் தென்பகுதி சப்பானுக்குத் தரப்பட்டது. இது 1918–இல் சப்பானின் முழு உடைமைப் பகுதியாயிற்று. ஆனால், 1924க்குப் பின் இந்நிலை மாறியது. மீண்டும் 1945–இல் இத்தீவு உருசியாவின் வசமாயிற்று.
சாக்கலின் சுகி, உகலேகோர்சுக்கு, பிரோனாய்சுக்கு, அலெக்சாண்ட்ராவ்சுக்கு, ஓகோ ஆகியவை இத்தீவிலுள்ள முக்கிய பட்டணங்களாகும்.
இது காடுகளும் மலைப்பகுதிகளும் நிரம்பப் பெற்றுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் மீன்பிடித்தல், காடுகளில் மரம் வெட்டுதல் ஆகியன முக்கிய தொழில்கள். பல்வேறு வகை மீன்கள் பிடிக்கப்படுகின்றன. காகிதம் தயாரித்தல், மின் விளக்குகள் தயாரித்தல் பிற தொழில்கள் ஆகியவை நடைபெறுகின்றன. கோதுமை, பார்லி, ஓட்சு ஆகியன இங்குப் பயிராகின்றன.
உக்ரேனியர், இல்யாக்குகள், இவான்சி, ஒரோகி போன்ற இனத்தவர் இங்கு வாழ்கின்றனர்.
{{Right|<b>மா.கா.</b>}}
<section end="சாக்கலின்"/>
<section begin="சாக்கிய நாயனார்"/>
{{dhr}}
{{larger|<b>சாக்கிய நாயனார்</b>}} பெரிய புராணம் சிறப்பித்துப் பேசும் சைவ அடியார்கள் அறுபத்து மூவருள் ஒருவர். உள்ளன்போடு சிவபெருமானை வழிபடுபவர்-<noinclude></noinclude>
rr6l4r64usw65kretbtat0zwglz4dbm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/737
250
651296
1957375
2026-08-05T14:04:15Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கள் எக்கோலம் கொண்டாலும், எந்நிலை நின்றாலும், இறைவன் அவற்றைக் கருதாது அவர்களின் அன்பினை ஏற்று ஆட்கொண்டருளுவான் என்னும் உண்மையினை விளக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957375
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாக்கிய நாயனார்|711|சாக்கியர் கூத்து}}</noinclude>கள் எக்கோலம் கொண்டாலும், எந்நிலை நின்றாலும், இறைவன் அவற்றைக் கருதாது அவர்களின் அன்பினை ஏற்று ஆட்கொண்டருளுவான் என்னும் உண்மையினை விளக்கும் சான்றாக இவர்தம் வரலாறு திகழ்கிறது. இவர் காஞ்சிபுரத்திற்கருகிலிருந்த சங்க மங்கை என்னும் ஊரில், வேளாளர் மரபில் தோன்றினார். பிறந்த உயிர்கள் எய்தும் பிறப்பிறப்புத் துன்பத்தை நீக்க எண்ணி, அதற்காக வழிகாண விரும்பி, மெய்ஞ்ஞாளம் பெறுதற்கு வாய்ப்பாக அமைந்த காஞ்சிபுரம் சென்றார்.
அங்குச் சென்றலர் புத்தநெறி எனப்படும் சாக்கிய நெறியினை மேற்கொண்டு, அறநெறி நின்று ஆராய முற்பட்டார். சாக்கிய நெறியினை நன்குணர்ந்து ஒழுகிய நிலையில் அப்புறச்சமய நெறியாற் பயனில்லை என்பதனை உணர்ந்தார். திருவருள் துணையால், ‘சிவநெறியே மெற்ப்பொருள் நெறியாகும்’ என்றுணரும் ஞானம் கைவரப் பெற்றார். ஆன்மாக்கள், அவற்றால் செய்யப்படும் செயல்கள், அவற்றால் விளையும் வினைப்பயன்கள், அவ்வினைப் பயனை ஆன்மாவிற்கு நல்கும் இறைவன் ஆகியவற்றை உணரும் உணர்வே உண்மையானது என்று தெளிவு கொண்டார். அவ்வாறுணர்ந்து செயற்படும் இயல்பு சைவ சமயத்திற்கன்றிப் பிற சமயங்களுக்கு இல்லை என்னும் உறுதியில் தெளிவு கொண்டார். ‘இதனைச் சேக்கிழார், செய்வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும், மெய் வகையால் நான்காகும் விதித்த பொருள் எனக் கொண்டே, இவ்வியம்பு சைவநெறி அல்லவற்றுக்கில்லை’ என்று (பெ.பு. சாக்கிய. 5) குறிப்பிட்டுள்ளார்.
‘உண்மையான அன்புடைய ஒருவன் எந்நிலையில் நின்றாலும், எக்கோலங் கொண்டாலும் மன்னியசீர் சங்கரன் தாள் மறவாமையே உறுதிப் பொருளாகும்’ என்றுணர்ந்து, சிவநெறி ஒழுகியபோதும் முன்னைய சாக்கியர் கோலத்தை நீக்காமல் மேற்கொண்டு வழிபட்டு வரலானார். சாக்கியர் கோலத்தோடேயே இருந்து நாள்தோறும் சிவலிங்க வழிபாடு செய்த பின்னரே உணவு உண்ணும் நியமங்கொண்டார். ஒருநாள் அங்ஙனம் சிவலிங்கங் கண்டபோது பெருமகிழ்ச்சி கொண்டு, தாம் செய்வதனை அறியாதவராக ஒரு கல்லினை, அதன்மேல் அருச்சிப்பது போல் எறிந்தார். குழந்தையர் சிறுமை செய்தாலும் பெற்றோர்க்கு அது இன்பமே செய்யும். அவ்வாறே இறைவனும் கல்லெறிந்ததனன உவந்தேற்றார். மறுநாள் வழிபடச் சென்றபோது, கல்லெறிந்த அதே நினைவு தோன்ற, அதுவும் திருவருட் பயன் என்றே கொண்டு, அவ்வாறு இலிங்கத் திருமேனியின் மீது கல்லெறிந்து நாளும் வழிபடுவதனையே தொண்டாகக் கொண்டொழுகினார். அன்பொடு மேற்கொண்ட இத்தொண்டினை வழுவாது ஆற்றினார். உண்மை அறியாத மற்றவர்களுக்கு இவர் செயல் கல்லிடுவதாகவும், இறைவனாருக்கு மலர் இடுவதாகவும் அமைந்தது.
ஒருநாள் கல்லிட்டுப் பெருமானை வழிபட மறந்து உணவு கொள்ள முற்பட்டபோது நினைவுகூர்த்து, ‘இன்று இறைவனைக் கல்லெறிந்து வழிபடாமல் அயர்த்தேனே’ என்று இரங்கிப் பின் அவ்வாறே செய்து வழிபட்டார். அவர்தம் அன்புணர்ந்த சிவபெருமாள், உமாதேவியாருடன் வானில் தோன்றி அருள்புரிந்தார். கைகூப்பித் தொழுது, நிலந்தோயப் பணிந்த இவருக்கு இறைவன் அருள்நோக்கஞ்செய்து, சிவலோகத்தில் தொண்டுபுரியும் பேற்றினை நல்கினார்.
இந்த நாயனாரின் சிறப்பினை, ‘உமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்’ (தேவா. 7—39—7) என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் போற்றியுள்ளார். நம்பியாண்டார் நம்பி அடிகள், ‘செம்பொன் திகழ்தருமேனியில் செங்கல் எறித்து சிவபுரத்துப் புகழ்தரப் புகழ்தரப் புக்கவன்’ என்று சிறப்பித்துள்ளார் (திரு.திருவ.41).
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="சாக்கிய நாயனார்"/>
<section begin="சாக்கியர் கூத்து"/>
{{dhr}}
{{larger|<b>சாக்கியர் கூத்து:</b>}} இது நாடக வகையைச் சார்ந்தது. தொடக்கத்தில் விளக்கிக் கூறப்படும் ஒரு வகைச் சொற்பொழிவாகத் தோன்றி ஒரு நாடகமாக வளர்ந்ததே சாக்கியர் கூத்து என்பதாகும். சாக்கையர் என்றும் சாக்கியர் என்றும் அழைக்கப் பெறும் இக்கலைஞர்களின் கூத்து கேரளத்தில் தோன்றியதாகும். இதனைச் சிலப்பதிகாரத்தில் காணலாம். சேரமன்னனின் அரண்மனைக் கூத்தரங்குகளில் சாக்கையன் கூத்தாடிய செய்தி சிலப்பதிகாரம் நடுகற் காதையில் (67–77) குறிக்கப்பெறுகின்றது. புராணத் தொடர்பான சிவதாண்டவம் என்னும் கொடுகொட்டி ஆடலே அன்று நிகழ்ந்தது. அரசன் அரண்மனையில் நிகழ்ந்து வந்த இக்கூத்து பின்னர்க் கோவில்களில் திருவிழாக் காலங்களில் அரசு ஆதரவுடன் நடைபெற்றது. கேரள மன்னர் குலசேகர வர்மா காலம் வரை கோவில்களிலுள்ள கூத்தம் பலங்களில் இது சிறப்பாக நடித்துக்காட்டப்பெற்றது.
இக்கூத்து மூவகைப்படும். பிரபந்தக் கூத்து, நங்கியார் கூத்து, கூடியாட்டம் என்பன அவை, பிரபந்தக் கூத்து என்பது கதாகாலட்சேபம் போன்றது. இது இக்கூத்தில் தொடக்க நிலையாகும். நங்கியார் கூத்தில் வெறும் ஆட்டம் மட்டுமே உண்டு. கூடியாட்டம் என்பதே ஒரு முழு வடிவமான கூத்தாகும். பிரபந்தக் கூத்தினை நிகழ்த்துபவரே சாக்கியர். பிரபந்தக் கூத்திலிருந்து ஒரு பாடலை எடுத்து அப்பாடற் பொருளுக்கேற்ப அபிநயித்து ஆடுவது சாக்கியர் வழக்கம். ஆடி முடித்ததும் கதையை விளக்க-<noinclude></noinclude>
dzdcjv9cejsmqdlvfmuptrnpivpv9lj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/738
250
651297
1957380
2026-08-05T14:33:01Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாகக் கூறுவர். ஆட்டத்திற்கும் கதை விளக்கத்திற்கும் சிறப்பிடம் தரப்படுவது சாக்கியர் கூத்தாகும். தோலன் என்பவர் கி.பி. 8–ஆம் நூற்றாண்டில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957380
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாக்கிரட்டிசு|712|சாக்கிரட்டிசு}}</noinclude>மாகக் கூறுவர். ஆட்டத்திற்கும் கதை விளக்கத்திற்கும் சிறப்பிடம் தரப்படுவது சாக்கியர் கூத்தாகும்.
தோலன் என்பவர் கி.பி. 8–ஆம் நூற்றாண்டில் இக்கூத்தில் சில மாறுதல்கள் செய்தார். சமூக ஊழல், குற்றம், குறை போன்றவற்றை விளக்கிக் காட்டும் வகையில் இக்கூத்தை மாற்றியமைத்தார்; நாட்டு நடப்பு, நகைச்சுவை, அரசியல் ஆகியவற்றைப் புகுத்தினார்.
இன்று இக்கூத்து கேரளப் பண்பாட்டை உணர்த்தும் கதகளியுடன் இணைந்துவிட்டது. கோவில் திருவிழாக்களில் புராணத் தொடர்புடைய கதைகளைச் சாக்கியர் கூத்தாக நிகழ்த்துவதைக் காணமுடிகின்றது. கோயில் பணியாட்களே இக்கூத்தினை நிகழ்த்துகிறார்கள். அவர்களே சாக்கியர் என்றழைக்கப்படுகின்றனர். இது பண்பாட்டை விளக்கும் கூத்தாக விளங்கி வருகின்றது.
{{Right|<b>பி.தெ.</b>}}
<section end="சாக்கியர் கூத்து"/>
<section begin="சாக்கிரட்டிசு"/>
{{dhr}}
{{larger|<b>சாக்கிரட்டிசு</b>}} என்பவர் பண்டைய கிரேக்க நகரரசாகிய ஏதென்சில் வாழ்ந்த புகழ்மிக்க சுய சிந்தனையாளரும் தத்துவ ஆசிரியரும் ஆவர். இவர் பிறந்த ஆண்டு கி.மு. 469 என்று கூறப்படுகிறது; இவர் இறந்தது கி.மு. 399–ஆம் ஆண்டு ஆகும். இவர் தம் தகப்பனார் சோப்ரோனிசுக்கசு ஒரு சிற்பத் தொழிலாளி; தாய் பெனரட்டே பிள்ளைப் பேறு மருத்துவம் செய்யும் பெண்மணி. சாக்கிரட்டிசு (Socrates) ஏதென்சில் கீழ்நிலை இடைத்தர வகுப்பைச் சேர்ந்தவராகையாலும் ஓரளவு வசதி உடையவராகையாலும் இவர் நாட்டின் தரைப் படையில் சிறிது காலம் போர் வீரராகப் (Hoplite) பணியாற்றி, மிகவும் கட்டுப்பாடான துணிவான வாழ்க்கை நடத்தினார். இவர் சிறிது பொருள் வசதி உடையவராயினும், தம் உடைகளைப் பற்றிக் கவலைப்படாமல், காலணிகளின்றி, மழை, வெயில் காலங்களிலும் ஒரே உடையை அணிந்து வறுமையில் காலங்கழித்தார். இவருடைய தத்துவ மனநிலையைச் சிறிதும் உணராத இவர்மனைவி சாந்திப்பை ஒரு பெரிய வாயாடி. இவர்களுக்கு 3 ஆண்மக்களிருந்தனர்; ஒருவராயினும் புகழொடு வாழவில்லை. சாக்கிரட்டிசு குட்டையான பருத்த உருவமும், சப்பையான மூக்கும், கூரிய கண்களும், அகன்ற வாயும், கரடுமுருடான தாடியும் உடையவர். இவர் புகழ்வது போல இகழும் வஞ்சப் புகழ்ச்சி முறையைக் (Irony) கையாண்டு உரையாடுதலில் வல்லவர். இவர் ஏதென்சில் ஐந்நூற்றுவர் மன்றம் (Council of Five Hundred) என்ற மன்றத்திலும், சில அரசாங்க அலுவல்களிலும் பணிசெய்தபோது, தமக்கு நீதி என்று தோன்றிய கருத்தை மிகவும் உறுதியாகப் பின்பற்றிப் பணி செய்தமையால், இவர் மேலதிகாரிகலின் ஆணைக்குக் கீழ்ப்படியாதவர் என்று கருதப்பட்டதும் உண்டு.
இவர் வாழ்ந்த காலம் ஏதென்சில் குடியாட்சி முறை சிதைந்து, அதற்கு மாறாக 30 சருவாதிகாரிகளின் ஆட்சி நடந்த காலமாகும். நாட்டில் அரசியல், பொருளியல் துறைகளில் குழப்பம் ஏற்படவே, கி.மு. 403–இல் சருவாதிகார ஆட்சி அகற்றப்பட்டுப் புதியதோர் குடியாட்சி அரசாங்கம் நிறுவப்பட்டது இப்புதிய ஆட்சியாளர் பழைய ஆட்சியாளராகிய சருவாதிகாரிகளுக்குத் துணை செய்த அதீனியர்களை நாட்டுத் தெய்வங்களிடம் பற்றில்லாதோர் (Impiety) என்று குற்றம் சாட்டித் தண்டித்தனர். இச்சூழ்நிலையில் தான் தம் சிந்தனையின் விளைவாகத் தம் நாட்டவரின் கருத்துகளிலுள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டித் தமக்குச் சரியாகத் தோன்றிய கருத்துகளைச் கூறிய சாக்கிரட்டிசும் சமயத்துறையில் புதுமைக் கருத்துகளைப் புகுத்தினரெனவும், இளைஞர்களைக் கெடுத்தனரெனவும் நாட்டின் மக்கள் நீதிமன்றத்தின் முன் குற்றம் சாட்டப்பட்டு, விசாரிக்கப்பட்டுக் கொலைத் தண்டனை கொடுக்கப்பட்டார். இவர் தம் காலத்திய அதீனிய மக்கள் நல்ல அரசு, நீதி, குடியாட்சி, குடிமக்களின் கடமைகள், சமயம், முதலியவை களைப் பற்றிய கருத்துகளை ஆராய்ந்து, அவற்றின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, பிளேட்டோ போன்ற தம் மாணவர்களோடு உரையாடினார். நீதி, அரசியல் முறை, சமூக அமைப்பு, சமய முறை முதலியவை பற்றி இவர் தாமே சிந்தித்து வைத்த கருத்துகளை வெளிப்படுத்துமுன், பிறர் கருத்துகளை அறியும் பொருட்டு அவருடன் உடன்படுதல் போலப்பேசி வினாவிடை வழியாக அவற்றைத் தவறென்று பிறரே ஒப்புக்கொள்ளும்படி செய்தலிலும், தம் கருந்துகனை நிலைநாட்டுதலிலும் வல்லவராக விளங்கினார்.
<b>ஆய்வின் இயல்பு:</b> சாக்கிரட்டிசின் காலத்தில் வாழ்ந்தவர்களும், அவர் மாணவர்களுமாகிய செனாபன் (Xenophon) என்பவருடைய மெமொரபிலியா என்ற நூலும், பிளேட்டோவின் அபலாசியா என்ற நூலும் இவருடைய ஆய்வின் உறுதியைக் காட்டுகின்றன. சாக்கிரட்டிசு அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டினாரே தவிரத் தம்மை விசாரித்துத் தண்டித்தற்கு அதற்கு இருக்கும் உரிமைகளையும் அதிகாரத்தையும் மறுக்கவில்லை என்பது கவனிக்கத் தக்கது. தாம் சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு இவருக்கு உதவி செய்வதற்கு இவர் நண்பர் கிரிட்டோ (Crito) முன்வந்தபோதும், இவர் அதற்கு உடன்பட வில்லை.
எந்த அரசாங்கம் ஆட்சி செய்தாலும், அதன் சட்டங்களுக்கு முழுவதும் கட்டுப்பட்டு நடத்தற்குக் குடிமக்களுக்குக் கடமை உண்டென்ற கருத்தில் இவர் சிறிதும் பிறழவில்லை, தம்மீது குற்றம் சாட்டுதற்கு மக்களுக்கு உரிமை உண்டென்று இவர் ஒப்புக்<noinclude></noinclude>
g2e4ug6ycro8jcvi3di82smv2vfi3u8
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/739
250
651298
1957384
2026-08-05T14:42:23Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "கொண்டாலும், தமக்குச் சரியென்று தோன்றும் கருத்துகளைத் தாம் எடுத்துக் கூறுதற்குத் தமக்கு உரிமை உண்டென்பதிலும் இவர் உறுதியான நம்பிக்கை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957384
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாக்கிரட்டிசு|713|சாக்கிரட்டிசு}}</noinclude>கொண்டாலும், தமக்குச் சரியென்று தோன்றும் கருத்துகளைத் தாம் எடுத்துக் கூறுதற்குத் தமக்கு உரிமை உண்டென்பதிலும் இவர் உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார்; அவ்வாறு நம்புதற்காக அளிக்கப்படும் தண்டனையை ஏற்றுக்கொள்ளவும் இவர் ஆயுத்தமாக இருந்தார். இவருடைய சுயசிந்தனை, ஒளிவு மறைவின்றிக் கூறும் துணிவு, வஞ்சப் புகழ்ச்சி உரையாடல் முதலியவற்றின் காரணமாக இவர் அரசுக்குக் கீழ்ப்படியாதவராகக் கருதப்பட்டார். தாம் உண்மையை ஆராய்ந்து கண்டுபிடித்தற்கும் அதனைக் கூறி மக்களைப் பண்புடைய வாழ்க்கையை நோக்கி அழைத்துச் செல்லுதற்கும் தமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட பணி இருக்கிறதென்றும், ஆகையால் தாம் கடவுளின் தூதுவரேயன்றி, நாட்டின் பகைவர் (Traiton) அல்லர் என்றும் இவர் உறுதியாக நம்பினார். இந்நிலையில் இவர் தம்மை விசாரித்த 510 நீதிபதிகளடங்கிய அதீனியக் குடிமக்கள் நீதிமன்றத்தின்முன், அவர்கள் தம் கருத்துகளைச் சரியானவை என்று ஒத்துக் கொள்ளுதல் வேண்டும் அல்லது தம்மை நாட்டின் பகைவரென்று அது தண்டித்தல் வேண்டும் என்று அது கருதும்படி பேசினார். நீதிபதிகளுள் 285 பேர் இவரைக் குற்றமற்றவரென்று கருதி விடுதலை அளித்துத் தீர்ப்புக் கூறினர். இரண்டாம் வாக்கெடுப்பில் இவர் மிகுதிப் பெரும்பான்மைத் தீர்ப்பின்படி மரண தண்டனை கொடுக்கப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டார். அங்குத் தம் நண்பர்களோடு தம்கொள்கைகளை ஆய்ந்து, உரையாடி மகிழ்ந்தார்; உடனிருந்தோர் இவருக்களிக்கப்பட்ட தண்டனைக்காக இரங்க, இவர் அவர்களைத் தேற்றினார். தம்மிடம் அழுதுகொண்டே நச்சுத்திரவக் கிண்ணத்தைக் கொண்டு வந்த சிறை அலுவலரிடமிருந்து இவர் அதை வாங்கி, அஞ்சாமல் அருந்தி, உயிர் பிரியுமளவும் நடந்து கொண்டே நண்பர்களிடம் உரையாடினார்.
சாக்கிரட்டிசு பற்றி அவருடைய மாணவர் பிளேட்டோ கூறும்போது, ‘நானறிந்த மக்களெல்லாருள்ளும் சாக்கிரட்டிசே மிக்க அறிவாளியும் உயர்த்த வருமாவார்’ என்று கூறுகிறார். இவர் தம் வாழ்க்கையின் பல நிகழ்ச்சிகளும் இவருடைய சுயசிந்தனை ஆர்வத்தையும் பொறுமையையும் துணிவையும் உறுதிப்பாட்டையும் தெளிவாகக் காட்டுகின்றன.
<b>ஒழுக்க, அரசியல் பற்றிய கருத்துகள்:</b> சாக்கிரட்டிசு நூலேதும் எழுதவில்லை. ஆயினும் ஒருவரை நற்குடியாக (A good citizen) ஆக்குதற்கு ஏற்ற ஒழுக்க நெறியைப் பற்றியே (Ethics) இவர் சிந்தித்தார். இவர் காரியத்திலிருந்து காரணத்தை அறியும் ஆய்வுமுறையைப் பின்பற்றி (Inductive Method), மக்கள் தம் அன்றாட வாழ்வில் கையாளும் வழக்கங்களிலுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி, உண்மையும் நற்பண்புமுடைய வாழ்க்கை முறையை எடுத்துக்கூறினார். இவர் கையாண்ட முறைகள் (1) இலக்கணம் வகுத்தல் (2) வினா விடை ஆகியவையே. எப்பொருளையும் இலக்கணம் வகுத்து வரையறை செய்தலினால் (Definition) அதைப் பற்றிய உண்மை தெளிவாகும்.
<b>1) பயன் வழிக்கோட்பாடு:</b> (Utilitarianism) சாக்கிரட்டிசு இலக்கண முறையையும், காரிய-காரண ஆய்வு முறையையும் ஒழுக்க இயலில் கையாண்டு, மனித வாழ்வின் நாட்டங்கள், அதன் சிக்கல்கள் ஆராய்ந்து, பயன் ஆகியவற்றை வழிக் கோட்பாட்டை நிறுவினார். ‘நல்லது’ அல்லது நன்மை என்பது பயனுடையது (The good is useful); நற்பண்பே இன்பம் ஆகும்; அதுவே அறிவும் ஆகும். எவரும் தம் விருப்பத்தின்பேரில் தவறு செய்யவோ கொடியவராக வாழவோ மாட்டார்; ஏனெனில் இன்பமென்பது பண்பாட்டில்தான் அடங்கியிருக்கிறது. எவரும் அறியாமையின் காரணமாகவே தவறு செய்கிறார்; தம் சொந்த இன்பத்தை விரும்பாத மனிதர் எவரும் இல்லை.
<b>(2) இறைவன்:</b> உலகம் ஏதோ ஓர் இறை ஆற்றலினால் ஒழுங்காக அமைக்கப்பட்டிருக்கிறது.
<b>3) மனித உயிர் அல்லது ஆன்மா:</b> மனித ஆன்மா அழியாதது.
<b>4) அரசு:</b> அரசு என்பது மனிதனுடைய தேவைகளின் பொருட்டுத் தோன்றிய விரும்பத்தக்க ஒரு நிறுவனம், மனிதன் சமூக வாழ்வை விரும்பும் இயல்பினன். அரசாங்கச் சட்டங்கள் அறிவின் அடிப்படையில் அமைந்திருந்தால்தான் அவை எல்லாரையும் கட்டுப்படுத்தும். அரசியலமைப்பைப் பற்றிய கல்விப் பயிற்சி யாவருக்கும் இருத்தல் வேண்டும்.
<b>5) குடியாட்சி அரசாங்கம்:</b> குடியாட்சி அரசாங்க முறையில் பலகுறைபாடுகளிருக்கின்றன. அதில் தலைவர்கள் வல்லுநருக்கு இருக்கும் சிறப்பான அறிவுத் திறமைமைப் பெற்றுள்ளார்கள் என்று காட்டக் கூடிய சான்று எதுவும் இல்லை. குடியாட்சி அரசாங்கத்தில் மக்களுடைய வாழ்வுக் குறிக்கோள்களை வரையறுக்கும் பொறுப்பு, அரசாங்கத்தை நடத்துதற்குப் போதிய செயலறிவற்ற மக்களிடத்தில் ஒப்படைக்கப்படுகிறது. மேலும் ஓர் ஆட்சிக் கொள்கை ஒழுக்க இயலுக்கு அல்லது நீதிக்குப் பொருந்தி இருக்கிறதா என்று தீர்மானித்தற்கு உரிய மனவளர்ச்சி அல்லது மதிப்பு மக்கள் யாவரிடத்தும் சமமாகக் காணப்படுகிறதென்று பிழைபடக் குடியாட்சி அரசாங்கம் கருதுகிறது. அரசு அறிவு வாய்ந்த குழுவினருடைய ஆட்சியிலிருத்தல் வேண்டும். மனிதர் சம<noinclude></noinclude>
iaqdvn9tlmg061765q7uur8nh7tloje
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/740
250
651299
1957385
2026-08-05T16:28:29Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மானவர் என்ற அடிப்படையில் அலுவலர்களைத் திருவுளச்சீட்டு முறையின் வழியாக அமர்த்தும் அதீனியக் குடியாட்சிமுறை கண்டிக்கப்படத்தக்கது. <b>5)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957385
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாக்கிரமெண்டோ|714|சாக்கோபியர்}}</noinclude>மானவர் என்ற அடிப்படையில் அலுவலர்களைத் திருவுளச்சீட்டு முறையின் வழியாக அமர்த்தும் அதீனியக் குடியாட்சிமுறை கண்டிக்கப்படத்தக்கது.
<b>5) நீதி:</b> ஒவ்வொருவரும் தமது அறிவாற்றலின் வழியாகச் சுதந்திரமாகச் சிந்தித்து நீதி என்பதைக் கண்டுகொள்ளுதல் இயலும்.
<b>மதிப்பீடு:</b> தோற்றத்திலும் உரையாடல் முறையிலும் சாக்கிரட்டிசு ஓர் அருவருக்கத்தக்க, பிறருக்கு எரிச்சலை மூட்டுகிற ஒருவராகக் காணப்பட்டாலும், மொத்தத்தில் இவர் ஓர் உயர்ந்த மனிதராகவும், பொறுமையும் துணிவும் தெளிவான சுயசிந்தனையுமுடைய ஓர் அறிவாளியாகவும் வரலாற்றில் மதிக்கப்படுகிறார். அரசியற் கொள்கைகளின் வரலாற்றிலே அடிப்படைக் கருத்துகளை வகுத்த பிளேட்டோ அரிசுட்டாட்டில் ஆகியோரின் சிந்தனை வளர்ச்சியைத் தூண்டியவர் சாக்கிரட்டிசுதான். இவர் கையாண்ட இலக்கணம் வகுத்தது, காரிய காரண ஆய்வு முறை ஆகியவற்றை பின்பற்றியே பிளேட்டோ தம் அரசியற் கருத்துகளை வரைந்தார். பிளேட்டோ, அரிசுட்டாட்டில், பிற்கால ஐரோப்பிய அரசியற் சிந்தனையாளர்களான தாமசு அக்குவினாசு, சான் இசுடுவர்ட்டூ மில் போன்றோரெல்லாம் சாக்கிரட்டிசுக்கு மிகவும் கடமைப்பட்டவராவர். இவரே பிற்காலத்தில் விரித்துரைக்கப்பட்ட பயன்வழிக் கோட்பாடு, வல்லுநராட்சிக் கொள்கை முதலியவைகளை முதலில் எடுத்துக் கூறினார். சுயசிந்தனை உரிமை முறையைச் சாக்கிரட்டீசு பின்பற்றியதைப் பாராட்டிப் பிற்கால அரசியற் சிந்தனையாளரும், அந்த முறையிலேயே பல புதிய கருத்துகளையும், பழைய அரசியற் கொள்கைகளுக்குப் புதிய விளக்கங்களையும் அளித்துள்ளனர்.
{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Barker, Ernest,</b> Greek Political Theory: Plato and His Predecessors, London, 1951.
<b>Cornford, F.M.,</b> Before and After Socrates, Cambridge, 1932.
<b>Taykor, A.E.,</b> Socrates, New York, 1953.
<section end="சாக்கிரட்டிசு"/>
<section begin="சாக்கிரமெண்டோ"/>
{{dhr}}
{{larger|<b>சாக்கிரமெண்டோ</b>}} அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தின் தலைநகரம். மாநிலத்தின் வடக்குப் பகுதியில் சாக்கிரமெண்டோ (Sacramento) ஆற்றங்கரையில் உள்ள இந்நகர், ஒரு முக்கியமான விமானப் போக்குவரத்து மையம். இங்குத்தான் கலிபோர்னியாப் பகுதிக்கு வந்த வெள்ளையர் முதலில் குடியேறினர். இந்நகரை நிறுவிய பெருமை சான். ஏ. சட்டர் (John A. Sutter) என்பாரைச்
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 740
|bSize = 480
|cWidth = 199
|cHeight = 208
|oTop = 62
|oLeft = 260
|Location = center
|Description =
}}
{{center|சாக்கிரமெண்டோ}}
சேரும். இதற்கு கி.பி. 1854-இல் தலைநகர்த் தகுதி அளிக்கப்பட்டது. சிறப்புமிக்க கிராக்கர் கலைக்கூடம் (Crocker Art Gallery) பல சிறந்த ஓவியங்களைத் தன்னிடத்தே கொண்டு விளங்குகிறது. அச்சுத் தொழில், நூல்கள் வெளியீடுதல், பண்ணைப் பொருள் தயாரிப்பு, மாவரைத்தல், உணவுப் பொருள்களைக் கெட்டுப்போகவிடாமல் நன்கு கட்டுமானம் செய்தல் முதலிய பல தொழில்கள் இங்கு நடைபெறுகின்றன. வேளாண் பொருள்களும், கனிப் பொருள்களும் இங்கிருந்து பல இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதற்குச் சுமார் 115 கி.மீ. தூரத்தில் சான் பிரான்சிசுக்கோ நகரம் உள்ளது. சாக்கிரமெண்டோவின் மக்கள் தொகை 275,741 (1980).
<b>ஆறு:</b> சாக்கிரமெண்டோ ஆறு கலிபோர்னியாவின் வடமேற்கில் ஓடுகிறது. நீளம் சுமார் 608 கி.மீ. சருன் (Suisum) விரிகுடாவில் கவக்கும் இந்த ஆறு சாசுத்தா (Shasta) மலைக்கு அருகில் தோன்றுகிறது. கலிபோர்னியா மாநிலத்தின் மிகப்பெரிய நீர்வழி இதுவே.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சாக்கிரமெண்டோ"/>
<section begin="சாக்கோபியர்"/>
{{dhr}}
{{larger|<b>சாக்கோபியர்:</b>}} எனப்படுவோர் பிரஞ்சுப் புரட்சியின்போது தோன்றிய தீவிரப் போக்கையுடைய அரசியற் கழகத்தார் ஆவர். தேசிய சட்டமன்றத்தின் (National Assembly) உறுப்பினர்கள் கொண்ட பிரன்ட்டன் கழகத்தினரே (Club Breaton) சாக்கோபியர் (Jacobins). தேசிய சட்டமன்றத்தின் கூட்டம் வெர்சேயிலிருந்து பாரிசு நகரத்திற்கு மாற்றப்பட்டபோது அங்கிருந்த தீவிரப் புரட்சிக் கொள்கை-<noinclude></noinclude>
sy7p2waln30vg6wgulur0ty3593fyfm
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/741
250
651300
1957386
2026-08-05T16:44:13Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வாளரும் இக்கழகத்தில் சேர்ந்தனர். இது அதன் விளைவாக அளவிற் பெரிதாயிற்று. இக்கழகம் தன்னை ‘அரசியலமைப்பின் நண்பர் கழகம்’ (Society of the friends of the Constitution) எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957386
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாக்கோபியர்|715|சாக்கோபியர்}}</noinclude>வாளரும் இக்கழகத்தில் சேர்ந்தனர். இது அதன் விளைவாக அளவிற் பெரிதாயிற்று. இக்கழகம் தன்னை ‘அரசியலமைப்பின் நண்பர் கழகம்’ (Society of the friends of the Constitution) என்று கூறிக் கொண்டது. ஆனால், அது சாக்கோபின் (Jacobin) என்ற ஒரு தாமினிக்கன் பிரிவைச் சேர்ந்த கன்னியர் மடத்தில் கூடியமையால், அதற்குச் சாக்கோபியர் கழகம் என்ற பெயர் வந்தது.
<b>சாக்கோபியரின் செயல்கள்:</b> சாக்கோபியர் கழகத்தின் அரசியற் செல்வாக்கு கி.பி. 1793–1794–இல் பெருகவே, அதன் உறுப்பினர் எண்ணிக்கையும் 500,000க்கு உயர்ந்தது. பிரான்சின் பல பட்டணங்களில் பாரிசிலுள்ள சாக்கோபியர் கழகத்தைப்போன்று புரட்சிக் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அவை பாரிசுக் கழகத்தோடு இணைக்கப்பட்டன; அதனால் சாக்கோபியரை அரசியற் செல்வாக்கில் விஞ்சக்கூடிய அமைப்பு பிரான்சில் இல்லை என்ற நிலை ஏற்பட்டது; சாக்கோபியர் கழகம் வலுவான ஓர் அரசியற் கட்சி என்ற நிலையை அடைந்தது. புரட்சி நடைபெற்ற காலத்தில் சாக்கோபியர் கழக உறுப்பினர்களின் நிலையும் நோக்கங்களும் மாறுதலடைந்தன; தொடக்கத்தில் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தோரே இக்கழகங்களில் மிகுதியாக இருந்து, அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சியை ஆதரித்தனர்.
இத்தகைய முடியாட்சி கி.பி. 1791–ஆம் ஆண்டு அரசியலமைப்பிற் கொண்டுவரப்பட்டது. ஆனால், அது செயற்படுத்தப்படாமல் மறையவும், (காண்க: கான்சலாட்சி) தீவிரப் புரட்சியாளர் இப்புரட்சிக் கழகங்களில் கி.பி. 1792–இல் செல்வாக்குப் பெற்றனர். பிரான்சை ஒரு குடியாட்சிக் குடியரசாக நிறுவுவதற்கு ஒரு தீர்மானம் கொண்டு வந்தனர். அதற்கு ஆதரவு பெறும்பொருட்டுத் தொழிலாளர், கடைக்காரர்கள் முதலியோரைப் புதிய உறுப்பினராகச் சேர்த்த புரட்சிக் கழகங்களுக்கு ‘மக்கள் கழகங்கள்’ (Popular Societies) என்று பெயர் தந்தனர். முயற்சியால் இவர்களுடைய கி.பி. 1792–இல் பிரான்சில் ‘தேசிய மன்றம்’ (National convention) ஆட்சியை நிறுவப்பட்டு, அது கி.பி. 1795-வரை நடத்திற்று. பாரிசிலுள்ள புரட்சியாளர் கழகத்தில் உறுப்பினரிடையே பிளவுதோன்ற, ஒரு சாரார் தீவிரப் போக்குடைய கிராண்டின்கள் (Girondins) என்ற கூட்டத்தாரை ஆதரிக்க, வேறொரு சாரார், உரோபசுபியர் (Robespierre) என்ற தலைவரை ஆதரித்தனர்.
நாளடைவில் சாக்கோபியர் கழகம் உரோபசுபியருடைய கட்டுப்பாட்டில் வந்து, ‘பயங்கர ஆட்சியை’ (Reign of Terror) நடத்திற்று. உரோபசுபியர் ஒரு குடியாட்சியை நிறுவுதற்கு விரும்பினாலும், அவர் தம் எதிரிகளை நாட்டின் பகைவரெனக் குற்றம் சாட்டிக் ‘கில்லட்டின்’ என்ற இயந்திரத்தால் கொன்றொழித்தார். பிரான்சின்மீது அயல் நாடுகள் நடத்திய படையெடுப்பும், உள்நாட்டில் சில இடங்களில் நடைபெற்ற கலகங்களும், உணவுப் பஞ்சமும் தேசிய மன்றத்தினாட்சிக்கு இடர்ப்பாடுகளாக ஆயின. உள்ளூர்ப்புரட்சிக் கழகங்கள், பாரிசுத் தலைமைக் கழகத்தின் ஆணைகளைச் செயற்படுத்தி, ஆட்களைப் படைகளுக்குத் திரட்டிப் பொருள்களைச் சேகரித்தன. ஆகையால் உரோபிசுபியருக்கு எதிர்ப்புக் கிளம்பி, கி.பி. 1794–இல் அவர் கொலையுண்டார்; புரட்சிக் கழகங்களும் எதிர்ப்புக்கு உள்ளாயின; புரட்சிக் கழகங்களுக்கெதிராக எழுந்த இவ்வெதிர்ப்புக் கிளர்ச்சிகளுக்குத் தெர்மிடோரியன் எதிர்ப்பு (Thermidorin Reaction) என்று பெயர். பாரிசிலிருந்த சாக்கோபியர் கழகம் கி.பி. 1794–நவம்பரில் மூடப்பட்டு, மாகாணப் புரட்சிக் கழகங்களின் சாக்கோபியரிடமிருந்த போர்க் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களும் சிறைப்படுத்தப்பட்டனர். அரசாங்க ஆணையின்படி, கி.பி. 1795–இல் எல்லாச் சாக்கோபியர் கழகங்களும் மூடப்பட்டன.
தேசிய மன்றத்தின் ஆட்சி முடிவடைந்து, கி.பி. 1795 முதல் கி.பி. 1799 வரை இயக்குநர் கழகம் (Directory) தீவிரப் போக்கை விடுத்து ஆட்சி செய்தது. அது மக்களுக்குக் கூட்டம் கூடும் உரிமையை மீட்டுக் கொடுத்தது. ஆனால் அது கழகங்கள் இணைதலைத் தடுத்தது. ஆகையால் உள்ளூர்ப் பிரிவுகளில் சாக்கோபியர் கழகங்கள், ‘அரசியலமைப்பு வட்டங்கள்’ (Constitutional Circles) என்ற பெயரில் மீண்டும் தோன்றின. அதனால் அவைகள், தாம் நாட்டின் புதிய ஆட்சியை ஏற்றுக் கொண்டதாகக் காட்டிக் கொண்டன. புதிய இக்குழுக்கள் இயக்குநராட்சிக்கு விண்ணப்பங்கள் விடுத்துத் தம் நோக்கங்களை நிறைவேற்ற முயன்றன; தம் கருத்துகளை ஏற்ற வேட்பாளர்களுக்குத் தேர்தல்களில் ஆதரவு தேடின; இவர்கள் சமத்துவக் கருத்துக்களைப் பரப்பினர். இக்கழகங்கள் சுதந்திரமாக இயங்கி இவ்வாறு ஆட்சியை எதிர்ப்பதை முதல் கான்சலாக கி.பி. 1799–இல் ஆட்சியைக் கைப்பற்றிய நெப்போலியன் விரும்பவில்லை. அவர் இப்புரட்சிக் கழகங்கள் எல்லாவற்றையும் கி.பி. 1799–இல் ஒழித்தார்.
சாக்கோபியர் ஏற்றுக் கொண்ட குறிக்கோள் உரூசோ வகுத்த பொதுநல விருப்பம் (General Will) என்பதாகும். ‘புரட்சி அரசாங்கமானது கொடுங்கோலாட்சிக்கெதிராகச் சுதந்திர ஆட்சியின் எதேச்சாதிகாரம் ஆகும்; சுதந்திரத்தின் பாதுகாப்புக்காக வல்லந்தம் இன்றியமையாத ஒரு கருவிதான்’ என உரோபசுபியர் கூறினார். ஆனால் அவர் உரைத்த பொது<noinclude></noinclude>
fubdla53v21jao5sn1bivrxght1lm22
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/742
250
651301
1957387
2026-08-05T17:06:24Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நல விருப்பக் கோட்பாடு சாக்கோபியரின் எதேச்சாதிகாரப் பயங்கர ஆட்சியை விளைவித்தது. <b>எகலின் மறுப்பு:</b> செருமானியத் தத்துவ ஆசிரியராகிய எகல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957387
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாக்சன், ஆன்டுரு|716|சாக்சன், ஆன்டுரு}}</noinclude>நல விருப்பக் கோட்பாடு சாக்கோபியரின் எதேச்சாதிகாரப் பயங்கர ஆட்சியை விளைவித்தது.
<b>எகலின் மறுப்பு:</b> செருமானியத் தத்துவ ஆசிரியராகிய எகல் (Hegel) சுதந்திரம், அரசாங்க அதிகாரம் தீவிரவாத ஆகியவற்றைப் பற்றிக் கூறும்போது, அறிவியற் கருத்தினால் (Philosophical Rationalism) தோன்றுகிற தீயவிளைவுகள் தனியார் சுதந்திரத்தில் (Individualism) இருப்பதாகக் கூறி, அத்தகைய தீய விளைவுகளைத் தோற்றுவித்ததே சாக்கோபியருடைய தனியார் சுதந்திரம் என்று கூறுகிறார். தனியார் சுதந்திரத்தை வலியுறுத்தியதன் விளைவாகச் சாக்கோபியர், வன்முறை, வெறிச் செயல்கள், அச்சமுட்டும் ஆட்சி, இறைமறுப்பு முதலியவை பிரஞ்சுப் புரட்சியில் தோன்றச் செய்துவிட்டனர். சாக்கோபியரது கோட்பாடு அரசாங்கம் மக்களுடைய விருப்பத்தைச் சார்ந்திருக்குமாறு செய்கிறது என்றும், மக்களுடைய விருப்பமென்பது அறிவீனரடங்கிய ஒரு கும்பலின் வாக்குகளில் வெளிப்படுகிறதென்றும், தாங்கள் எதை விரும்புகிறார்களென்பதை அறியாத மக்கள் வாக்களிக்கிறார்களென்றும் சிலரே இதில் எகல் இகழ்ந்துரைத்தார். உரூசோவின் கருத்தாகிய பொது நல விருப்பமென்னும் கோட்பாடுதான் சாக்கோபியரின் கோட்பாடாகும்.
{{Right|<b>பா.சூ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>Hearnshaw, F.J.C.,</b> The Social and Political Ideas of some Great French Thinkers of the Age of Reason, London, 1930.
<b>Talmon, J.L.,</b> The Rise of Totalitarian Democracy, Boston, 1952.
<section end="சாக்கோபியர்"/>
<section begin="சாக்சன், ஆண்டுரூ"/>
{{dhr}}
{{larger|<b>சாக்சன், ஆண்டுரூ:</b>}} ஐக்கிய அமெமிக்க நாடுகளின் ஆறாம் குடியரசுத் தலைவர் ஆண்டுரூ சாக்சன் (Andrew Jackson) ஆவர். மேற்கு மாநிலங்களைச் சேர்ந்த முதலாம் குடியரசுத்தலைவரான இவர் புதிய சனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டுச் சான் குவின்சி ஆடம்சை 178 க்கு 82 என்ற வாக்கு வேறுபாட்டில் படுதோல்வியுறச் செய்து கி.பி. 1829 முதல் 1837 வரையில் இருமுறை ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிபீடத்திலிருந்தார்.
அயர்லாந்திலிருந்து வந்து அமெரிக்காவில் குடியேறிய பெற்றோர்களுக்கு கி.பி. 1767–இல் பிறந்த சாக்சன் வறுமையிலேயே வளர்ந்து முறையான கல்வி கூட இல்லாமல் முரட்டு வாழ்க்கையில் இளமையைக் கழித்ததன் விளைவாக, முரட்டு இயல்பும் உறுதியும் தன்னம்பிக்கையும் நிறைந்தவராக உருவானார். இவர் 13–ஆம் வயதிலேயே விடுதலைப் போரில் ஈடுபட்டு கி.பி. 1781–இல் ஆங்கிலேயரால் சிறைபிடிக்கப்பட்டார். பின்னர் வடகரோலினாவில் சட்டம் பயின்று தென்னசியில் (Tennance) அரசாங்க வழக்குரைஞராகப் பதவி ஏற்றார். தம் 29–ஆம் வயதிலேயே அம்மாநிலத்தின் கீழ்ச்சபைக்கும் (பிரதிநிதிகள் அவை அடுத்த ஆண்டிலேயே மேல்சபைக்கும் (செனட்டு) கி.பி. 1797) சாக்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தென்னசி மாநிலத்தின் தலைமை நீதிமன்ற நீதிபதியாகவும் கி.பி. 1798–இல் இவர் நியமனம் பெற்றார். இந்தியர்களுக்கு எதிரான பல போர்களிலும், இறுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நியூ ஆர்லியன்சு சண்டையிலும் (கி.பி. 1814) அமெரிக்கப் படைகளுக்குத் தலைமை தாங்கி நடத்திப் பெருவெற்றி தந்து, மாவீரர் என அமெரிக்கர்களால் கொண்டாடப்பட்டார். சேம்சு மன்றோவின் ஆட்சியில் பிளாரிடாவுக்குள் படை நடத்தி அம்மாநிலத்தையும் அமெரிக்காவுக்காக இசுபெயினிடமிருந்து கைப்பற்றியவர் சாக்சன் (கி.பி. 1819) இவரது வீரத்தை மெச்சிய நடுவண் அரசு இவரையே பிளாரிடாப் பிரதேசத்தில் இராணுவ ஆளுநராக கி.பி. 1821–இல் நியமித்தது. இப்பதவிக் காலம் முடிந்ததும் மத்திய அரசின் மேல்அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பின்னர்க் குடியரசுத் தலைவராகவும் சாக்சன் ஆனார். இரண்டாம் முறையாகவும் சாக்சனே குடியரசுத் தலைவராக கி.பி. 1832–ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 742
|bSize = 480
|cWidth = 117
|cHeight = 160
|oTop = 357
|oLeft = 304
|Location = center
|Description =
}}
{{center|ஆண்டுரூ சாக்சன்}}
<b>உள்நாட்டுக் கொள்கை:</b> முறையான கல்வியும் பண்பட்ட வாழ்க்கையும் அற்ற மேற்கு மனிதரான சாக்சனின் இந்த வெற்றி சனநாயகத்தின் வெற்றி<noinclude></noinclude>
dl1popcsouo3odxena3zrbwwkr2i3gi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/743
250
651302
1957388
2026-08-05T17:22:34Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "எனவும் இரண்டாம் புரட்சி எனவும் அன்று கொண்டாடப்பட்டது. கிழக்கு மாநிலங்கள் பதினைந்துக்கெதிராக மேற்கு மாநிலங்கள் ஒன்பதின் வெற்றியாக இத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957388
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாக்சன் ஆண்டுரூ|717|சாக்டாவ் இந்தியர்}}</noinclude>எனவும் இரண்டாம் புரட்சி எனவும் அன்று கொண்டாடப்பட்டது. கிழக்கு மாநிலங்கள் பதினைந்துக்கெதிராக மேற்கு மாநிலங்கள் ஒன்பதின் வெற்றியாக இது கொண்டாடப்பட்டது. எனவே, முந்திய குடியரசுத் தலைவரான ஆடம்சின் ஆட்கள் என்று சுமார் 850 அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இந்தப் பதவி ஆதாயம் வழங்கும் முறை நெடுநாட்கள் அமுவிலிருந்தது. தம் நெருங்கிய தோழர்களைக் கேட்டே அமெரிக்காவில் மூன்றாண்டுகள் வரை ஆட்சி நடத்தினார் சாக்சன். அது ‘சமையலறை அமைச்சரவை’ (Kitchen Cabinet) எனப்பட்டது. முறையான அமைச்சரவையினைச் கூட்டி ஆலோசனை கலக்கும் முறையினை கி.பி. 1831க்குப் பின்னரே இவர் பின்பற்றலானார். தமது அமைச்சரவை முழுவதையுமே கி.பி. 1831–இல் சாக்சன் கலைத்துவிட்டுப் புதிய அமைச்சரவை ஒன்றினை நியமித்துக் கொண்டார். சாக்சனால் பிரிட்டனுக்குத் தூதராக நியமிக்கப்பட்ட வான் பியூரன் (Von Buren) என்பாரது நியமனத்தை மேலவை ஏற்றுக் கொள்ள மறுத்தது. பிளாரிடாப் படையெடுப்பின்பொழுது இரு ஆங்கிலேய வணிகரைச் சாக்சன் தூக்கிலிட்டுக் கொன்றிருந்தார். இது தொடர்பான குற்றச்சாட்டுகள் சாக்சன்மீது கேல் கூனால் அப்பொழுது அமைச்சரவையில் கொண்டு வரப்பட்டிருந்தன. அக்காரணங்களால் மிகுந்த அவமரியாதையுடன் தாம் நடத்தப்படவே, கேல்கூன் துணைத்தலைவர் பதவியினைத் துறந்து மேலவைத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். கேல்கூனின் மாநிலமான தென்கரோலினாவானது அதனால் ஆத்திரமுற்றுச் சாக்சனின் புதிய சுங்கச் சட்டத்தை எதிர்த்துச் சுங்கம் வசூலிப்பதைத் தடை செய்தது (கி.பி. 1833). அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்லும் உரிமையும் மாநிலங்கட்கு உண்டு என்று அது வாதித்தது. உடனே படை அனுப்பி வரிவசூல் செய்யும் அதிகாரத்தை நல்கும் வன்முறை மசோதா (Force Bill) ஒன்றைச் சாக்சன் கொண்டு வந்தார். கால்கூன் தலையிட்டு இருதரப்பாரும் நிதானத்துடன் செயற்படவேண்டும் எனக் கூறி, கி.பி. 1833–ஆம் ஆண்டு இணக்கம் (Compromise of 1833) என்ற மசோதாவுக்கு வழி செய்தார். இரு தரப்பினரும் விட்டுக்கொடுத்தனர். மேலவையுடன் மறுபடியும் மோதி, அமெரிக்காவில் மைய வங்கியாக அதுவரை செயற்பட்டு வந்த இரண்டாம் ஐக்கிய அமெரிக்க வங்கியின் (Second Bank of the United States) பட்டயத்தை கி.பி. 1836–இல் புதுப்பிக்க மறுத்தார் சாக்சன்.
இந்தியர்மீது பல கொடுமைகளை இவரது அரசு புரிந்தது. இந்தியர்களை அகற்றும் சட்டம் (Indian Removal Act) போன்ற சட்டங்களை கி.பி. 1830–இல் இயற்றி, அவர்களுக்கென அர்கன்சாசு பகுதியில் ஓர் இருப்பிடம் ஒதுக்கப்படுமெனக் கூறி, வெளியிடங்களிலிருந்து அவர்களை அகற்றிக் கொண்டுவந்து குடியமர்த்துவதற்கெனப் படைகள் பயன்படுத்தப்பட்டன. ஒதுக்கப்பட்ட பிரதேசமும் பயனற்றதென்பதைக் கண்ட இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை மாநிலங்களில் குடியேறிய போது, அரசின் படைகள் அவர்களை அறவே அழித்தன. இதைக் கருங்கழுகுப் போர் (Black Hawk War) என்றனர் வெள்ளை அமெரிக்கர், பிளாரிடாவிலிருந்து செமினோல் இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்தனர். எனவே, அவர்கள் மீதும் இரண்டாம் (கி.பி. 1835–43) என்பதைச் செமினோல் போர் சாக்சன் தொடுத்தார். அதேபோல் சார்சியாவிலிருந்த செரோக்கி இந்தியர்மீதும் ஒரு போரினைச் (கி.பி. 1833–35) சாக்சன் தூண்டிவிட்டு, அம்மாநிலப் படைகளைக் கொண்டு செரோக்கிகளின் நிலப்பகுதியைக் கவர்ந்து கொண்டார்.
<b>அயல்நாட்டுக் கொள்கை:</b> மேற்கிந்தியத் தீவுகளுடன் வாணிகம் செய்யும் உரிமை கி.பி. 1830–இல் பிரிட்டனிடமிருந்து பெறப்பட்டது. நெப்போலியன் கண்டத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியபோது கைப்பற்றப்பட்ட அமெரிக்கக் கப்பல்களுக்கும் பண்டங்களுக்கும் இழப்பீடு தரவேண்டுமென்ற நெடு நாள் கோரிக்கையை வற்புறுத்தினார் சாக்சன். பிரான்சில் கி.பி. 1830–ஆம் ஆண்டுப் புரட்சிக்குப் பின் அமைந்த புதிய அரசு 1831–இல் அதற்கு இணங்கியது. ஆயினும், அது சிறிது காலம் வேண்டுமென்று கேட்டுக் கொண்டது. உடனே போர் மிரட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டு முரட்டுத்தனமாகப் பேசவும் கடிதம் எழுதவும் சாக்சன் முற்பட்டார். தம் மேலைநாட்டுக் குடியேற்றங்களைப் பாதுகாக்க வேண்டி உடனே இழப்பீட்டுத் தொகையைப் பிரான்சு அளித்தது.
<b>மதிப்புரை:</b> கீழைப் பகுதிப் பண முதலைகளை எதிர்த்து மேலைப் பகுதிப் புதிய குடியிருப்பாளர்களின் பேராளராக ஆட்சிக்கு வந்தவர் ஆண்ட்ரு சாக்சன். முரட்டுத் திறமையுடன் இவரது ஆட்சி நடந்தது. அது ‘மக்களாட்சி விரிவுக்காலம்’ (Age of Broadening Democracy) என எனப்பட்டது.
{{Right|<b>இர.ஆ.</b>}}
<section begin="சாக்சன் ஆண்டுரூ"/>
<section begin="சாக்டாவ் இந்தியர்"/>
{{dhr}}
{{larger|<b>சாக்டாவ் இந்தியர்</b>}} வட அமெரிக்காவில் தன்கிழக்கு மிசிசிப்பிப் பகுதியில் வாழும் பழங்குடியினராவர். இவர்கள் பேசும் மொழி முசுக்கோகியன் (Muskogean) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மொழி, இவர்களின் அண்டைய பகுதிகளில் வாழும் சிக்காசா (Chickasaw) பழங்குடிகள் பேசும் மொழியை ஒத்தது. அதைக்கொண்டு இந்த இரண்டு பழங்குடியினரும் தொடர்புடையவர்கள் என்று கூறமுடியாது.
{{nop}}<noinclude></noinclude>
nxeljjmq3ms0psfhrqlp25ku795i8fe
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/744
250
651303
1957389
2026-08-05T17:32:04Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சாக்டாவ் இந்தியர்கள் (Choctav Indians) கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் 20,000க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வாழ்ந்தவர். இவர்களது குடியிருப்புகள் 60 முதல் 70 வர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957389
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாக்டாவ் இந்தியர்|718|சாக்தம்}}</noinclude>சாக்டாவ் இந்தியர்கள் (Choctav Indians) கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் 20,000க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வாழ்ந்தவர். இவர்களது குடியிருப்புகள் 60 முதல் 70 வரை இருந்தன. இவை பெரும்பாலும் பியர்ல் (Pearl), பாசுகாகௌலா (Pascagoula) ஆற்றுப் படுகையில் அமைந்திருந்தன. இவர்களின் எண்ணிக்கை 17,500க்கும் மேலாகும். இவர்களின் வீடுகள் எளிமையாகக் கட்டப்பட்டவை. மரக்கட்டைகள், மரப்பட்டைகள் முதலானவையே வீடு கட்டுவதற்குப் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தென்கிழக்கு மிசிசிப்பிப் பகுதிகளில் வாழும் பழங்குடிகளுள் சாக்டாவ் இந்தியர்களே திறமையான முறையில் வேளாண்மையைச் செய்கின்றனர். இவர்கள் தங்கள் தேவைக்கும்மேல் உற்பத்தி செய்கின்றனர்; மிகுதியானவற்றைச் சந்தையில் விற்றோ பண்டமாற்றம் செய்தோ வாழ்கின்றனர். இவர்களின் முக்கிய பயிர்கள் மக்காச்சோளம், பீன்சு, பூசணி முதலானவை. உணவு சேகரித்தலும் வேட்டையாடுதலும் இவர்களின் துணைத்தொழில்கள். மீன்பிடித்தல் இவர்களுக்கு மிகவும் பிடித்தமானது. காட்டும் பழவகைகள், கொட்டை வகைகள் முதலானவற்றைச் சேகரித்துப் பயன்படுத்தியதுபோக எஞ்சியவற்றைப் பண்டமாற்றம் செய்கின்றனர். கரடி, மான் முதலானவற்றை இவர்கள் விரும்பி வேட்டையாடுகின்றனர்.
உடலை அழகுபடுத்திக்கொள்வதில் இவர்கள் பல நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர். வட அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள பல பழங்குடிகளைப் போன்றே இவர்களும் இளங்குழந்தைகளின் தலைகளைத் தட்டையாக்கும் சடங்கைச் செய்கின்றனர். குறிப்பாக, ஆண் குழந்தைகளுக்கு மட்டும் இவ்வகை உருச்சிதைத்தல் (Deforming) சடங்கைச் செய்கின்றனர். இவர்களின் விழாக்களுள் கோடையில் நடைபெறும் மக்காச்சோள விழா முதன்மையானது.
சாக்டாவ் இந்தியர்கள் வெள்ளையர்களின் ஆதிக்கத்தினால் பல இன்னல்களுக்கு ஆளாயினர். ஆங்கிலேயர்கள் இவர்களை ஒடுக்க முற்பட்டபோது இவர்கள் அனைவரும் பிரெஞ்சுக் குடியேற்றப் படையினரோடு உறவு கொண்டிருந்தனர். மேலும், தங்கள் அண்டைய பழங்குடியான சிக்காசா மக்களோடும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர். பின்னர் கி.பி. 1754–63–ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சண்டையில் பிரெஞ்சுப் படை தோற்றதால் இவர்களின் நிலங்களை அமெரிக்க அரசு எடுத்துக்கொண்டது. பின்னர் இவர்கள் மேற்கு நோக்கி நகரத் தொடங்கினர். மீண்டும் கி.பி. 1820–இல் இவர்கள் வாழ்ந்த நடு மிசிசிப்பிப் பகுதியிலிருந்து 50,000 ஏக்கர் நிலத்தை அமெரிக்க அரசு இப்போதைய மிசிசிப்பிப் பகுதியில் இவர்களுக்கென்று ஒதுக்கிக் கொடுத்தது.
{{Right|<b>சீ.ப.</b>}}
<section end="சாக்டாவ் இந்தியர்"/>
<section begin="சாக்தம்"/>
{{dhr}}
{{larger|<b>சாக்தம்:</b>}} சக்தியைச் சிறப்பாக வணங்குகிறவர்கள் சாக்தர்கள். பிரமத்தையறிந்த பெரியோர்கள் இச்சக்தியை முக்குணங்களின் சம அவத்தை என்றும், புலப்படாதென்றும், உலகத் தோற்றத்திற்குக் காரணமான மாயை என்றும், சத்தான பிரமத்திற்கும் அசத்தான உலகத்திற்கும் வேறானது என்றும் கூறுவர். அதன் பொருள் யாவற்றையுமியற்றும் திறமையென்பதாகும். அத்தன்மை வாய்ந்த சக்தியானது சத்துவ குணத்தையடைந்தால் காப்பாற்றும் சக்தியெனவும் இராசத குணத்தையடைந்தால் சீவராசிகளைப் படைக்கும் சக்தியெனவும், தாமத குணத்தையடைந்தால் அழிக்கும் சக்தி எனவும் கருதப்படும். மேலும் பிராமி, நாராயணி, இரௌத்திரி முதலான சக்திகளும், முன்னர்க் கூறிய பரப்பிரமத்தின் தோற்றங்களேயாகும்.
ஞானம், இச்சை, கிரியை என்ற வடிவமாயிருப்பதோடு, பலவித செயல்களும் இச்சக்தியின் வடிவங்களேயாகும். கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல், பேசுதல், எடுத்தல் முதலியவைகளும் இச்சக்தியின் செயல்களேயாகும். இவ்வாறு சக்தியின் நுட்பத்தினை ஆராய்வதே பந்தத்தினின்று விடுதலை பெறும் வழி என்று இவ்வுபாசகர் கருதுகின்றனர். இச்சக்தியை மனத்தால் நினைக்கமுடியாது. இது உருவமில்லாதது; விவரிக்கமுடியாதது, தொடக்கமும், முடிவுமில்லாதது. இது சக்தி என்ற பெண்பாற் சொல்லினால் அழைக்கப்படுகிறது. இச்சக்தியை வழிபடுகின்றவர்கள் சக்தியின் வடிவங்களை மனத்திலே அமைத்துக்கொண்டு, தமது தவ பலத்தால் நாடிய பலன்களைப் பெற்று மகிழ்கின்றனர். அதற்காகத் தனிப்பட்ட முறையிலே சூத்திரங்களையும், நூல்களையும், உபாசனைக்கு வேண்டிய மந்திரங்களையும் வகுத்துக்கொண்டுள்ளனர். குருவின் வாயிலாக மந்திர உபதேசம் நடைபெறுகிறது.
சாக்தர்கள் வேதத்தில் விதிக்கப்பட்ட தருமங்களையும், கருமங்களையும் கடைப்பிடிப்பது கடினமெனக் கருதி அம்மார்க்கத்தைவிட்டுக் கௌவம் முதலிய அறுபத்து நான்கு கலைகளையும் கொண்ட தந்திரங்களைக் கற்றுச் சக்தியை உபாசிக்கத் தொடங்கினர். இக்கலைகள் யாவும் தேவியின் மூலமாகத் தெரிய வந்தவை என்பது இவர்கள் கருத்து. இவர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற ஓமம், செபம், தருப்பணம், பலி முதலிய கிரியைகளைச் செய்கின்றனர்; மந்திரங்களை இலட்சக்கணக்கில் உச்சரித்து வருகின்றனர். இக்கௌவமதம் அவ்வளவு சிறந்ததன்று. ஏனென்றால்<noinclude></noinclude>
9cva3bggmwxz9vlxyw6nqsdmstq04u0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/745
250
651304
1957390
2026-08-05T18:08:39Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இந்த உபாசகர்கள், வேதங்களில் கூறப்பட்ட தேவர்கள், முனிவர்கள், பிதிர்கள் என்ற இம்மூவர்களுடைய கடனைத் தீர்க்கவல்ல ஐந்துவிதமான பெரிய வேள்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957390
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாக்தம்|719|சாக்ரெபு}}</noinclude>இந்த உபாசகர்கள், வேதங்களில் கூறப்பட்ட தேவர்கள், முனிவர்கள், பிதிர்கள் என்ற இம்மூவர்களுடைய கடனைத் தீர்க்கவல்ல ஐந்துவிதமான பெரிய வேள்வியைச் செய்வதில்லை. எவ்வளவு உறுதியுடன் தேவியை உபாசித்தாலும் பிறவித் துன்பத்தினின்றும் வீடுபேறு பெறுவதரிது. மேலும், இவர்களுக்குப் பிறவிக் கடலைக் கடக்கவேண்டும் என்ற எண்ணமும் இல்லை. இவர்கள் வேதங்களில் கூறிய பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்ற வருணப் பாகுபாட்டிற்குட்பட்டுக் குளித்தல், சத்தியாவந்தனம், செபம், ஓமம், தேவாராதனை, அதிதி பூசை என்ற ஆறு கருமங்களையும் முறைப்படி செய்துவருகின்றனர்.
மேலும், இவர்கள் தங்களுக்கு விருப்பமான தேவதையை வழிபடுவார்கள். சூரியன், அம்பிசை விட்டுணு, விநாயகர், மகேசுவரன் என்ற ஐந்து மூர்த்திகளையும், தோல், கண், செவி, நாக்கு, மூக்கு எனப்படும் ஐந்து கரணங்களுக்கும் பொருத்தமான தேவதைகள் என்று வணங்குகின்றனர். இவர்கள் காயத்திரி மந்திரத்தை உச்சரிக்கின்றனர். இவர்கள் இந்த உலகிலுள்ள இன்பங்கள் எல்லாம் நிலையற்றவை என்றும், சிவசக்தி ஒன்றே விடுதலையளிக்க வல்லது என்றும் கருதுகின்றனர். இவர்கள் காலத்திற்கேற்றவாறு தருமங்களையும் கருமங்களையும் தவறாமல் செய்து மனத்தெளிவு பெற்று, தேவர்கள், முனிவர்கள், மூதாதையர் என்போர்க்குச் செய்யும் மூக்கடனையும் தீர்த்துப் பிறவித் துன்பத்திலிருந்தும் விடுதலை பெறுகின்றனர்.
வேதத்தில் கூறப்படும் ஆறு கருமங்களையும் தவறாது செய்து, காயத்திரி மந்திரத்தை உபதேசம் பெற்று, சிரீவித்யோபாசனை செய்து, உலக இன்பங்களைத் துச்சமாக நினைத்து முத்தியடைதலையே சிறப்பாக நினைக்கின்றவர்கள் தட்சிணாசாரர்கள்.
இந்த மதம் கி.பி. 4–ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கியது எனக் கூறுகின்றனர். இந்த மதத்தைக் காசுமீரத்தில் சிவாத்துவைதம் என்றும், சாக்தாத்துவைதம் என்றும் கூறுகின்றனர். இவ்விரு மதங்களுக்கும் அனுகூலமாக உருத்திரயாமளம், ஞானார்ணம், தந்திரசாரம், சாரதாதிலகம், திரிபுரா ரகசியம் முதலிய பல நூல்கள் தோன்றின. உண்மையில் சக்தி என்பது திறமை, ஒலி, பலம் முதலியன. சக்தி என்பது சிவனேயாகும்.
அந்த ஈசுவரனே சக்தர். அந்தச் சக்தருக்கும் சக்திக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்த உண்மையை அறிவதே பிரகிருதி, புருட விவேகமாகும். இந்த உண்மையின் ஒவ்வொரு அமிசத்தையும் பிரித்தறிந்து உபாசனை செய்வதே உபாசன தத்துவத்தின் கருத்து எனலாம். இதுவே பிறவிக் கடலைக் கடக்கச் செய்து பிறவாப் பேரின்பத்தை அளிக்கவல்லது.
{{Right|<b>இரா.கோ.</b>}}
<b>துணை நூல்கள்:</b>
<b>சருவபள்ளி இராதாகிருட்டிணன்,</b> கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருள் இயல் வரலாறு, தொகுதி 1, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1970.
<b>Radhakrishnan, S.,</b> Indian Philosophy, Vol. 2, Blachie & Son Publishers pvt. Ltd., Madras, 1977.
<section end="சாக்தம்"/>
<section begin="சாக்தியானா"/>
{{dhr}}
{{larger|<b>சாக்தியானா:</b>}} மகாஅலெக்சாந்தர் கி.மு. 356 முதல் 323 வரை மாசிடோனிய மன்னராயிருந்தார். வரலாற்றிலேயே அவரைப் போன்ற சிறந்த தளபதியைக் காண இயலாது. நாகரிக உலகத்தின் பல பகுதிகளை அவர் சிறிய வயதிலேயே குறுகிய காலத்தில் வென்றார். அவர் வென்ற நாடுகள் அனைத்திலும் கிரேக்க மக்களின் நடை, உடை, பாவனைகளைப் பரப்பினார். மகாஅலெக்சாந்தர் இந்தியா மீது படையெடுப்பதற்கு முன் தென்கிழக்குப் பாரசீகத்தை அடைந்தார். பிறகு அங்கிருந்து அவர் வடக்கு நோக்கிச் சென்று இறுதியில் ஆப்கானிசுத்தானத்தை அடைந்தார். அங்கே பாதுகாப்பிற்காகவும் நிருவாகத்திற்காகவும் பல நகரங்களை நிருமாணித்தார். பிறகு பாக்டிரியாவில் நுழைந்து சாக்தியானாவை (Sogdiana) அடைந்தார்.
சாக்தியானா இந்துக்குசு மலைக்குப் பின்புறம் இருக்கிறது. இங்கிருக்கும் மக்களை அமைதிப்படுத்த இரண்டாண்டுதன் ஆயின. இங்கேதான் அலெக்சாந்தர் இந்நாட்டுப் பிரபுவின் மகளான இராக்சனேவை மணந்தார். அலெக்சாந்தர் இங்கே தங்கியிருந்த போது ஒரு நாள் தமது பொறுமையை இழந்தார்; போதையிலும் இருந்தார். அம்மயக்கத்தில் தம் உற்ற நண்பரான கிளிட்டசைக் (Clitus) கொன்றார். அதன் விளைவாக மாசிடோனியப் படைவீரர்களின் நன்மதிப்பையும் அவர் இழந்தார். சிலர் அவரை எதிர்த்துக் கலகம் செய்தனர்; கொல்லவும் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர் அத்திட்டத்தினின்றும் தப்பினார். பின்னர், அவர் பல திறமை வாய்ந்த கிரேக்க, மாசிடோனிய வீரர்களைக் கொன்றார்.
{{Right|<b>கே.சே.</b>}}
<section end="சாக்தியானா"/>
<section begin="சாக்ரெபு"/>
{{dhr}}
{{larger|<b>சாக்ரெபு:</b>}} ஐரோப்பாவில் யூகோசுலாவியாவின் குரோட்டு (Croats) மக்களின் பண்பாட்டு மையமாக விளங்கும் சாக்ரெபு (Zagreb) குரோசியா (Croatia) குடியரசின் தலைநகராகும். சாவா (Sava) ஆறு இதை வனப்படுத்துகிறது. காகிதத்தொழில், நெசவு<noinclude></noinclude>
bdi2k1qpzubtg2m1kw00y2ijyuskwlj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/746
250
651305
1957404
2026-08-06T05:33:52Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இரசாயனப் பொருள்கள் உற்பத்தி, மரவேலை, இயந்திரவேலை வாணிகம் முதலிய பல தொழில்கள் வளர்ந்துள்ள இந்த இடம் யூகோசுலாவியாவின் இரண்டாம் பெரியநக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957404
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாக்லூல், பாசா|720|சாகர்}}</noinclude>இரசாயனப் பொருள்கள் உற்பத்தி, மரவேலை, இயந்திரவேலை வாணிகம் முதலிய பல தொழில்கள் வளர்ந்துள்ள இந்த இடம் யூகோசுலாவியாவின் இரண்டாம் பெரியநகரமாக விளங்குகிறது. இங்கு ஒரு சிறந்த பல்கலைக் கழகம் உளது. இந்நகரில் மக்கள் தொகை 1,174,512 (1981).
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சாக்ரெபு"/>
<section begin="சாக்லூல்பாசா"/>
{{dhr}}
{{larger|<b>சாக்லூல் பாசா (கி.பி. 1857–1927):</b>}} எகிப்து ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ்வந்து கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்த ஓர் எகிப்திய தேசிய தலைவர். கி.பி. 1863 முதல் 1879 வரை வாழ்ந்த இசுமாயில் பாசா அளவுகடந்து ஆங்கிலேயரிடம் கடன்வாங்கி
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 746
|bSize = 480
|cWidth = 115
|cHeight = 152
|oTop = 208
|oLeft = 70
|Location = center
|Description =
}}
{{center|சாக்லூல் பாசா}}
னமையால் ஆங்கிலத் தலைமை அமைச்சர் திசரேலியிடம் (Disraeli) கி.பி. 1875–இல் சூயசுக் கால்வாய்ப் பங்குகளை விற்க வேண்டியவரானார். அதனால், எகிப்து அடிமைப்பட்டபோது அந்நாட்டில் ஏற்பட்ட சிக்கல்களில் முக்கிய பங்கு வகித்தார். அராபிபாசா என்பவர் கிளர்ந்தெழுந்தபோது சாக்லூல் பாசாவும் (Zaklul pasha) துணை புரிந்தார். தெல்-எல்-கபீர் என்னுமிடத்தில் எகிப்துப் படை கி.பி. 1882–இல் தோற்கடிக்கப்பட்டபோது இவர் கைது செய்யப்பட்டார்; பின்னர் எகிப்திய அரசில் பங்கேற்றார். இவர் அந்நாட்டின் கல்வியமைச்சராகவும் நிதியமைச்சராகவும் பணியாற்றினார். நாட்டின் விடுதலைக்காக கடும் இன்னல்களை ஏற்றுக்கொண்ட இவர் 1922–இல் எகிப்து ஆங்கிலக் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற்ற போது அதன் தலைமை அமைச்சரானார். இவர் 1917–இல் காலமானார்.
{{Right|<b>மா.கா.</b>}}
<section end="சாக்லூல்பாசா"/>
<section begin="சாக்ளா, முகம்மது அலி கரீம்"/>
{{dhr}}
{{larger|<b>சாக்ளா, முகம்மது அலி கரீம்</b>}} 1900, செப்டம்பர் 30-இல் பிறந்தார். பம்பாயிலுள்ள புனித சேவியர் பள்ளியிலும் கல்லூரிகளிலும் பயின்றபின் ஆக்சுபோர்டு இலிங்கன் கல்லூரியிலும் பயின்றார். இவர் வழக்கறிஞராகப் பணியாற்றினார்; பம்பாய் அரசுச் சட்டக் கல்லூரியில் 1927 முதல் 1930 வரை அரசியலமைப்புச் சட்டப் பேராசிரியராகப் பணி புரிந்தார்; பின்னர் 1933 முதல் 1941 வரை பம்பாய் வழக்கறிஞர்கள் சங்க மதிப்பியல் செயலராகப் பணியாற்றினார். இவர் 1948–இல் தென்னாப்பிரிக்க இந்தியர்களைப் பற்றி வாதாட இந்தியக் குழுவின் தலைவராக ஐக்கிய நாட்டவைக்குச் சென்றார். இவர் 1941 முதல் 1947 வரை பம்பாய் உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்தார்; 1947–58 வரை தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார். இவர் 1947 ஏப்பிரல் முதல் நவம்பர் வரை பம்பாய்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தராயிருந்தார். இவர் 1947 முதல் பம்பாய் ஆசியக் கழகத்தின் தலைவராயிருந்தார். இவர் 1956 அக்டோபர் 14 முதல் திசம்பர் 10 வரை பம்பாய் ஆளுநராகவும் சட்டக்குழு உறுப்பினராகவும் இருந்தார். இவர் தி கேக்கு (The Hague) நகரிலுள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் 1957–இல் நீதிபதியாகப் பணியாற்றினார். இவர் 1958–இல் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத் தலைவராகவும் 1962–இல் பஞ்சாபுக் குழுவின் தலைவராகவும் இருந்தார். இவர் 1964 மேமுதல் 1965 செப்டம்பர் வரை ஐக்கிய நாட்டவையில் காசுமீர் பற்றி இந்தியாவின் நிலையை எடுத்தியம்பும் குழுவின் தலைவராயிருந்தார். இவர் 1964 ஆகசுட்டில் ஒட்டாவாவில் நடந்த பொதுநல அரசு நாடுகளின் கல்வி மாநாட்டில் பங்கேற்றார். அமெரிக்காவில் இந்தியத் தூதுவராய் 1958 முதல் 1961 வரை பணியாற்றிய இவருக்கு 1964–இல் பஞ்சாபு, பாசுட்டன், இலெனின்கிராடு போன்ற பல்கலைக் கழகங்கள் முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தன. இங்கிலாந்தில் 1961 முதல் 1963 வரை இந்தியத் தூதுவராகப் பணியாற்றிய இவர், 1963 நவம்பர் முதல் 1966 நவம்பர் வரை இந்தியாவின் கல்வி அமைச்சராகவுமிருந்தார். இவர் 1966 நவம்பர் முதல் 1967 செப்டம்பர் வரை இந்திய வெளியுறவு அமைச்சராகவும் பணிபுரிந்தார்.
சிறந்த கல்வியாளராகவும் சட்ட வல்லுநராகவும் விளங்கிய சாக்ளா பல நூல்களையும் எழுதியுள்ளார். ‘ஒரு தூதுவர் பேசுகிறார்’ ‘கல்வியும் நாடும்’, ‘தனிப்பட்டோரும் அரசும்’ போன்ற இவருடைய ஆங்கிலப் படைப்புகள் புகழ் மிக்கவை.
{{Right|<b>மா.கா.</b>}}
<section end="சாக்ளா, முகம்மது அலி கரீம்"/>
<section begin="சாகர்"/>
{{dhr}}
{{larger|<b>சாகர்</b>}} வடகிழக்கு இந்தியாவில் மேற்கு வங்காளத்தின் தெற்கில் ஊக்ளி ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். கங்கை நதி கடலுடன் சங்கமமாகும் இடத்தில் இப்பகுதி இருத்தலால் இந்துக்களின் சமயச் சிறப்புடைய இடமாக<noinclude></noinclude>
t07uas3k6r8mpmleyr80jff7mrco1oe
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/747
250
651306
1957405
2026-08-06T05:48:41Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இது கருதப்படுகிறது. பல்லாயிரக் கணக்கான இந்துக்கள் திங்கள் தோறும் இத்தீவுக்குத் தெய்விகப் பயணத்தை மேற்கொள்ளுகின்றனர். ஆண்டுக்கு ஒரு ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957405
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாகர்|721|சாகர்ப் பல்கலைக் கழகம்}}</noinclude>இது கருதப்படுகிறது. பல்லாயிரக் கணக்கான இந்துக்கள் திங்கள் தோறும் இத்தீவுக்குத் தெய்விகப் பயணத்தை மேற்கொள்ளுகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை சாகர் தீவுக்குத் தூயபயணம் செய்து, அவ்வாற்றின் முகத்துவாரத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் மூழ்கினாலும் அல்லது அந்த முகத்துவாரப் பகுதியில் வாழும் முதலைகளுக்குத் தீனி போட்டாலும் முற்பிறவியிலும் இப்பிறவியிலும் செய்திட்ட பாவங்கள் கழுவப்படும் என்பதே இந்துக்களின் தளராத நம்பிக்கையாகும்.
<b>சாகர்{{sup|2}}:</b> விந்திய மலைத் தொடரில் 1700 அடி உயரத்தில் அமையப் பெற்றுள்ள கவின்மிகு நகரமாகும். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகையால், அம்மாவட்டத்திற்கே ‘சாகர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சாகர் என்ற அழகிய ஏரியின் பெயரையே இந்நகரமும் கொண்டுள்ளது. இங்குப் பழைய மகாராட்டிரக் கோட்டை ஒன்றும் உள்ளது. 1941–ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்குப்படி இந்நகரம் 50,733 மக்களைக் கொண்டதாகும்.
<b>சாகர்{{sup|3}}:</b> மத்திய மாநிலத்தில் சபல்பூர்ப் பிரிவிலுள்ள ஒரு மாவட்டம் ஆகும். இது ஒரு பரந்த சமவெளி ஆகும். இம்மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மணற்கற்குன்றுகள் இருக்கின்றன; பல சிற்றாறுகளும் பாய்கின்றன. இம்மாவட்டத்தின் ஒரு பகுதியில் இரும்புக்கனியும், பல பகுதிகளில் மணற்கற்களும் தோண்டி எடுக்கப்படுகின்றன. 1951–ஆம் ஆண்டின் குடிமதிப்புக் கணக்குப்படி இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 993,654 ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பளவு ஏறத்தாழ 17578 ச.கி.மீ.
இம்மாவட்டத்தின் தலைசிறந்த நகரமும் ‘சாகர்’ (Sagar) என்பதே. இந்நகரில் 1946–இல் ‘சாகர் பல்கலைக்கழகம்’ ஒன்றும் நிறுவப் பெற்றுள்ளது. டாக்டர் சாகிரி சிங்கௌர் என்ற பேரறிஞர் இப்பல்கலைக் கழகத்தை அமைக்க இருபது இலட்சம் உரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். அரசு சார்பில் சுமார் 2050 ஏக்கர் பரப்பளவுள்ள நிலமும் இப்பல்கலைக் கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நன்கொடை அளித்தவர் தொழில் நுட்ப இயக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்பியதால், தக்க சாதனங்களுடன் ஓர் அறிவியல் தொழில் நுட்பத் துறையும் நிறுவப்பட்டுள்ளது. வெறும் தேர்வு நடத்தும் பல்கலைக் கழகமாக மட்டுமல்லாமல் மாணவர்கள் அங்கேயே தங்கிக் கல்வி கற்கும் வசதிகளையும் கொண்டுள்ளது. இப்பல்கலைக் கழகத்துடன் பல பகுதிகளிலுள்ள 21 கல்லூரிகளும் இணைக்கப்பட்டுள்ளன. சாகர் நகரின் மக்கள்தொகை 207,401 (1981).
{{Right|<b>பொன்.சு.</b>}}
<section end="சாகர்"/>
<section begin="சாகர்ப் பல்கலைக் கழகம்"/>
{{dhr}}
{{larger|<b>சாகர்ப் பல்கலைக் கழகம்:</b>}} மத்திய பிரதேச மாநிலத்தில் சாகர் என்னுமிடத்தில் 1946–இல் சாகர்ப் பல்கலைக் கழகம் (Saugar University) தொடங்கப்பட்டது. இப்பல்கலைக் கழகம் கற்பித்தல், ஆராய்ச்சி, இணைப்புரிமை (Affiliation) ஆகிய பணிகளைச் செய்கிறது. மேலும் இப்பல்கலைக் கழகம் மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கிப் பயிற்றுவதற்குரியதாக (Residential University) இருந்து வருகிறது.
அரி சிங் கவுர் (Sir Hari Singh Gour) என்பவர் அளித்த பெருங்கொடையாலும், மைய அரசு, மாநில அரசு ஆகியன அளித்த நிதிநல்கையாலும் சாகர் பல்கலைக் கழகம் உருவானது. பல்தொழிற் கல்வி (Polytechnic Education) அறிவியல், இயற்பியல், பொறி நுட்பவியல் வளர்ச்சி ஆகியவற்றை வலியுறுத்தவும், கலைகள், சமூக அறிவியல் பாடங்கள் (Social Sciences) ஆகியன கற்பிக்கவும் சாகர்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.
இங்குத் தாவாலியல், வேதியியல், நிலப்பொறியியல் (Geology), புவியியல், கணிதவியலும் புள்ளியியலும், மருந்தாக்க அறிவியல் (Pharmaceutical Science), இயற்பியல், விலங்கியல் ஆகிய அறிவியற் புலங்களும், குற்றவியலும் சட்டம்சார் அறிவியலும் (Criminology & Forensic Science) உள்ளன. பண்டைய வரலாறு, தொல்லியல், மானிடவியல், சமூகவியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, சட்டவியல், நூலகவியல், மொழியியல், இசையியல், தத்துவம், அரசியல், அறிவியலும் பொது நிருவாகமும், உளவியல், சமூகப்பணி ஆகிய கலைப் புலங்களும் உள்ளன. மேலும், ஆங்கிலம், இந்தி, பாரசீக மொழி (Persian) உருது, சமசுகிருதம் போன்ற மொழிப் புலங்களும் உள்ளன. இங்குப் பட்ட மேற்படிப்புக் கல்வி வழங்கப்படுகிறது. யோகக் கல்வியில் (Yogic Studies) இங்குப் பட்டமேற்படிப்பு வசதியுண்டு.
சாகர்ப் பல்கலைக் கழகத்தில் உறுப்புக் (Constituent) கல்லூரியாகப் பல்கலைக்கழகக் கல்வியியல் கல்லூரி உள்ளது. இங்குக் கல்வியியலில் இளநிலை, முது நிலைப்பட்டக் கல்வி வழங்கப்படுகிறது.
சாகர்ப் பல்கலைக்கழகத்தில் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இணைப்புரிமை பெற்றுள்ளன. இங்கு இளநிலை, முதுநிலைப் பட்டங்கள் கலையியல், அறிவியல் ஆகிய துறைகளில் வழங்கப்படுகின்றன. எந்தக் கல்லூரிகளிலும் புகுமுக வகுப்பு (Pre-University courses) இல்லை. ஆனால், சில கல்லூரிகளில் புகுமுக உயர் தொழில் முறைக்கல்வி (Pre–Professional<noinclude>
<b>வா.க. 8 – 46</b></noinclude>
jlyn9ehac2rb0b9k1ajgt23hexp3xn2
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/701
250
651307
1957406
2026-08-06T05:53:43Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "ரோகிராடு நகரத்தை இலெனின்கிராடு எனப் பெயர் மாற்றிவைத்தனர். சோவியத்து மக்கள் இலெனின் விருப்பத்திற் கேற்பச் சமநிலைச் சமுதாயம் அமைப்பதி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957406
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோவியத்துப் பொருளாதாரம்|673|சோவியத்துப் பொருளாதாரம்}}</noinclude>ரோகிராடு நகரத்தை இலெனின்கிராடு எனப் பெயர் மாற்றிவைத்தனர். சோவியத்து மக்கள் இலெனின் விருப்பத்திற் கேற்பச் சமநிலைச் சமுதாயம் அமைப்பதில் ஈடுப்பட்டனர். சமநிலை நோக்கில் 1925-இல் பெரிய வேளாண்மையினரைப் பாதிக்கும் வண்ணம் வளர்வீத வேளாண்மை வரியை விதித்தனர். ஏழை வேளாண்மையினரை ஊக்குவிக்கும் வண்ணம் கூட்டுறவு முறைகள் பின்பற்றப்பட்டன. ஆனால், வேளாண்மைச் சாகுபடி முறைகளில் பெரிய மாறுதல் ஏதும் ஏற்படவில்லை.
அரசு, கூட்டுப் பண்ணைகளை அமைப்பதற்குக் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் உதவி அளித்தது. அரசும் கூட்டுப் பண்ணைகளை (Collective Farms) அமைத்தது. சமுதாயப் பண்ணைகள் (Communes), கூட்டுறவுத் தொழிற்சங்கங்கள் (Aclels) வேளாண்மை மன்றங்கள் ஆகியன 1925-இல் காணப்பட்டன. கடன் வழங்குவதில் கூட்டுப் பண்ணைகளுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டது. இருந்தும், போருக்குப்பின் வேளாண்மைப் பொருள்களின் அளவு சுருங்கி எதிர் பார்த்த அளவு சந்தைக்குத் தானியம் வராததால், அரசு கூட்டுப் பண்ணைகள், அரசுப் பண்ணைகள் தானியத் தொழிற்சாலைகள் ஆகியவற்றை வலுப்படுத்தி அவற்றின் மூலம் உற்பத்தியைப் பெருக்க முற்பட்டது.
சமநிலைக் கொள்கையைச் செயற்படுத்த வலுவான தொழில், அடிப்படைத் தேவை என்பதனை உணர்ந்து தொழில் வளர்ச்சியில் தனியாருக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்று எண்ணி, பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் உயர்நிலைத் தொழில்களை அரசு வைத்துக்கொண்டு சிறு தொழில்களைத் தனியார் கையில் விட முடிவு செய்யப்பட்டது. ஆனால், தனியார் நிறுவனங்கள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. குவிதல் முறையில் அமைந்திருந்த தொழில் நிருவாகத்தைய் பரவலாக மாற்றியமைத்தனர். வெசங்கா (Vesenka) எனப்படும் தலைமைப் பொருளாதாரக் குழுவின் கட்டுபாட்டுக்குள் எல்லா வகைத் தொழில்களும் கொண்டு வரப்பட்டன. இன்றியமையாப் பெருந்தொழில்களைத் தலைமைப் பொருளாதாரக் குழு தன் நேரடிப் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு பிறதொழில் நிறுவனங்களை நிருவகிக்கப் பொறுப்பாட்சி அறக்குழுக்களை (Trusts) அரசு நிறுவியது.
பொறுப்பாட்சிக் குழுக்கள் இரு வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அவை : 1) ஒரேவகைப் பண்டங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்-செங்குத்து இணைப்பு (Vertical Combination), 2) ஒரேமாதி நிறுவனங்களைக் கொண்ட படுக்கைக் கோட்டிணைப்பு (Horizontal Combination). பிற ஒன்றியப் பொறுப்பாட்சிக் குழுக்கள் (Trusts of the Union), குடியரசுகளின் பொறுப்பாட்சிக் குழுக்கள் (Trusts of the Republic) ஆகியன குறிப்பிட்ட பகுதிகளுக்கான பொறுப்பாட்சிக் குழுக்களாகும். ஆய்வுக் குழுவும், தணிக்கைக் குழுவும் பொறுப்பாட்சிக் குழுக்களின் அலுவல்களைச் சரிபார்த்தன. ஒவ்வொரு பொறுப்பாட்சிக் குழுவுக்கும் தனி நிதியுரிமை வழங்கப்பெற்றது. அரசின் வங்கி (State Bank) மறுபடிவும் அமைந்தபொழுது 1921-இல் தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி கிடைத்தது. தனி நிருவாகம் ஏற்பட்டவுடன் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பொருள்களை விரைந்து விற்கப் பல இடங்களில் விற்பனை நிலையங்களை அமைத்தன.
கனரகத் தொழில்கல் 1920-25 வரை புத்துயிர் பெற்றன. தொழில் உற்பத்தி ஆண்டுதோறும் 41 விழுக்காடு வேகத்தில் கூடியது. போக்குவரத்து வசதிகளும் பெருகின.
உள்நாட்டு வாணிகத்தில் பழைய அங்காடி மீண்டும் உயிர்பெற்றதால் வேளாண்மையும் தொழிலும் மறுமலர்ச்சியடைத்தன, அவற்றிற்கு வாணிகச் சுதந்திரம் வழங்கினர். அதன் விளைவாக, உள்நாட்டு வாணிகத்தில் தனிவணிகர்கள் (Nepman) தலைதூக்கினர். இவர்கள் மொத்த வாணிகத்திலும், சில்லறை வாணிகத்திலும் பங்குகொள்ளும் உரிமை பெற்றனர். அரசும் கூட்டுறவுத் துறையும் மொத்த வாணிகத்தில் ஈடுபட்டன.
<b>கத்தரிப் போக்கு</b>: மேற்கண்ட சூழ்நிலையில் விலை வாசிகளில் குழப்பமிக்க ஏற்றத்தாழ்வுகள் தோன்றலாயின. வேளாண்மைப் பொருள்களுக்கும், ஆலைப் பொருள்களுக்குமிடையே சமநிலை மதிப்பு (Parity). ஏற்படுத்துவது வேளாண்மையினர்-தொழிலாளி ஒற்றுமைக்கு இன்றியமையாததாக இருந்தது. கத்தரிப் போக்கைத் தவிர்ப்பதற்குப் பின்பற்றப்பட்ட முறைகளைக் குறித்து உருசியத் தலைவர்களிடம் மிகவும் வேறுபாடான சுருத்துகள் காணப்பட்டன. தொழில் வளர்ச்சியும், வேளாண்மை வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று முரண்படாமல் நடக்கவேண்டுமென்பது பற்றி ஆராயவேண்டிய தேவையும் நிலவியது.
உருசியாவில் பஞ்சம், குளிர், வேலையின்மை பணவீக்கம் போன்ற சிக்கல்கள் ஒருபுறமிருக்க வெளி நாட்டவரின் படையெடுப்பு மற்றொரு பக்கம் எழுந்தது. அப்படிப்பட்ட நிலையிலுங்கூட சோவியத்து நாடு தன் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஐந்தாண்டுத் திட்டங்களை வகுத்தது. இது பொருளாதார வரலாற்றில் புரட்சிமிக்க ஒன்றாக அமைந்தது.<noinclude>
<b>வா.க. 9-43</b></noinclude>
qtm3rb54ygoow0s57f4k9cc2eot09r5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/702
250
651308
1957407
2026-08-06T06:01:16Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மின்சக்தியை நாடு முழுவதும் பரப்புவதன் மூலமாகத் தான் நாட்டைத் தொழில்மயமாக்க முடியுமென்று இலெனின் கருதி ஓர் ஒருங்கிணைந்த திட்டத்தை ஏற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957407
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோவியத்துப் பொருளாதாரம்|674|சோவியத்துப் பொருளாதாரம்}}</noinclude>மின்சக்தியை நாடு முழுவதும் பரப்புவதன் மூலமாகத் தான் நாட்டைத் தொழில்மயமாக்க முடியுமென்று இலெனின் கருதி ஓர் ஒருங்கிணைந்த திட்டத்தை ஏற்படுத்தினார். அதனைச் செயற்படுத்த 1920-இல் ‘கோயில்ரோ’ (Coelro) எனப்படும் ‘மின்மயமாக்கு வதற்கான அரசின் குழு’ ஒன்றை நிறுவினார். நாடெங்கும் 10,15 ஆண்டுகளில் 30 மின்சக்தி நிலையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டது. இது ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது.
மக்கள் பேராளர்களைக் கொண்ட முதன்மைச் சோவியத்து (Supreme Soviet) ஓர் அரசியலமைப்பாகும். இது நாட்டின் அரசியல், பொருளாதார முன்னேற்றத்தைச் செயற்படுத்தும் ஒரு குழுவாக அமைந்து, நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது. முதன்மைக் குழு ஆண்டிற்கு இருமுறை கூடி உள்நாட்டு, வெளிநாட்டு நடவடிக்ளர்கள் குறித்து முடிவெடுத்துச் சோவியத்து நாட்டின் பொருளாதார, சமுதாயத் திட்டங்களை நிறைவேற்றுகிறது. பொருளாதாரத் துறைகளை ஆராய்ந்து அவற்றை இணைக்கின்ற பணியைச் செய்ய ‘காசுபிளான்’ (Gosplan) என்ற அரசின் திட்டக் குழு (State Planning Commission) 1922, பிப்பிரவரித் திங்களில் அமைக்கப்பட்டது.
திட்டங்கள் 1928-ஆம் ஆண்டு முதல் சமநிலை அமைப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயலாக்கப்பட்டன. முதல் ஐந்தாண்டுத் திட்டம் 1928-ஆம் ஆண்டு வகுக்கப்பட்டது; 1500 புதிய தொழில் நிறுவனங்கள் நிறுவப்பட்டன. புதிய நிலக்கரி, இரும்பு, எஃகு போன்ற கனிவளங்கள் ஆரல், சைபீரியா போன்ற பகுதிகளில் தோண்டியெடுக்கப்பட்டன. மேலும் எந்திரக் கலப்பை, வானவூர்திகள், உந்து வண்டிகள், நீராவி எந்திரங்கள், பண்ணைக் கருவிகள் போன்ற சாதன உற்பத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய நகரங்கள், தொழிலாளர் குடியிருப்புகள் போன்றவை நாடு முழுவதும் உருவாக்கப்பட்டன. வேலையின்மையும் தீர்த்து வைக்கப்பட்டது.
கூட்டுப் பண்ணைகளை எந்திரமயமாக்க எந்திரக் கலப்பை நிலையங்களை (Machine Tractor Stations) நிறுவினர். முதல் ஐந்தாண்டுத் திட்டம் குறிக்கோள்களை நிறைவேற்றிக் குறிப்பிட்ட கால எல்லைக்கு முன்னரே முடிந்துவிட்டது. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1933-37) சோவியத்துப் பொருளாதாரத்தை அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பொருளாதார நிலைக்கு அடுத்தாற்போல் தொழில் மயமாக்குவதற்குத் தேவையான திட்டங்களை உருவாக்கியது. தொழில் மயமாக்கியதுடன் கூட்டுப்பண்ணை வேளாண்மையிலும் சிறக்க வைத்தது. புதிய தொழில் முயற்சிகள் உருவாக்கப்பட்டு நீப்பர் (Dnieper) நீர்வீழ்ச்சி மின்சக்தி முழுவதுமாகப் பயன்படுத்தப்பட்டது. நாட்டின் முன்னேற்றத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, தொழிலுற்பத்தியில் 1937-ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் நாடாகத் திகழ்ந்தது.
இரண்டாம் திட்டக்காலத்தில் உலகச் சூழ்நிலையில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன. இட்லரின் துணைகொண்டு செருமனி போர்க்கொடி உயர்த்தியதால், உருசியா பாதுகாப்பு நடவடிக்கையில் தனிக் கவனம் செலுத்த வேண்டியதாயிற்று.
மூன்றாம் ஐந்தாண்டுத்திட்டம் 1938 முதல் 1942 வரை செயற்பட்டது. செருமானியத் தாக்குதலால் 1941-இல் இத்திட்டம் கைவிடப்பட்டது. இரசாயனத் திட்டம் மூலம் இரசாயனத் தொழில் வளர்ச்சிக்கு வழி வகுத்தனர். தொழில்களைப் பரவலாக அமைக்கும் போக்கு ஏற்பட்டது. தொழிலாளர் உற்பத்தித் திறன் உயர்ந்தது. கூட்டுப் பண்ணைகள் தொடர்ந்து வலுவடைந்தன.
இரண்டாம் உலகப்போர் (1941-45) மூண்ட பொழுது நாசி செருமனி (Nazi Germany) 1941-இல் உருசியாவைத் தாக்கியது, உருசிய மக்கள் இதனைப் பெரிய தேசியப் போராகக் கருதி எழுச்சியோடு ஈடுபட்டனர். செருமனியும் சப்பானும் 1945, மே ஆகசுட்டுத் திங்களில் சரணடைந்ததால் போர் நின்றது.
செருமனி உருசியாவைவிட வலிமை பெற்றிருந்தது. அதனால் எந்திரக் கலப்பைகள், எந்திரங்கள் முதலியன செய்த தொழிற்சாலைகளை உடனடியாகப் போர்க் கருவிகள் செய்யும் நிறுவனங்களாக மாற்றினர். இசுடாலின் தலைமையின்கீழ்த் தேசியப் பாதுகாப்புக் குழு (State Defence Committee) அமைக்கப்பெற்றது. இக்குழு போர்த்தளவாடங்களை உற்பத்தி செய்தது. மேலும், ஒவ்வொரு பொருள் உற்பத்தியையும் ஓர் அமைச்சர் கவனித்தார். இப்போரினால் பாதுகாப்புச் செலவு பெருகி, காகிதப் பணத்தின் அளவு உயர்த்தப்பட்டது. உருசியா வெற்றிபெற்ற போதிலும் இழப்பு குறிப்பிடத்தக்க அளவிலிருந்தது. உருசியா மறுவாழ்வுப் பணியில் விரைந்து ஈடுபடலாயிற்று.
நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் (1946-50) போரால் சீர்குலைந்த சோவியத்துப் பொருளாதாரத்தைச் செப்பனிட்டு வளர்ச்சியைக்காண 1946-இல் தொடங்கப்பெற்றது. இத்திட்டமும் கனரகத் தொழில்களுக்கே முதலிடம் கொடுக்க வேண்டிய தாயிற்று. அழித்துபட்ட தொழில்களையும், கருவி<noinclude></noinclude>
qe8pia2sndftasovivyqq3k4338ybhj
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/748
250
651309
1957408
2026-08-06T06:12:06Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "education), அறிவியல் பாடத் துறைகளில், மேனிலைக் கல்விக்குப் பின்னர் ஓராண்டுக்கு வழங்கப்படுகிறது. சாகர்ப் பல்கலைக் கழகத்தில் பயிற்று மொழியும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957408
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாகலாசனார்|722|சாகித்தியக் கழகம்}}</noinclude>education), அறிவியல் பாடத் துறைகளில், மேனிலைக் கல்விக்குப் பின்னர் ஓராண்டுக்கு வழங்கப்படுகிறது.
சாகர்ப் பல்கலைக் கழகத்தில் பயிற்று மொழியும், தேர்வு மொழியுமாக ஆங்கிலமும் இந்தியும் இருந்து வருகின்றன. பெரும்பாலும் மாணவர்கள், தேர்வு எழுதும்போது இந்தியிலேயே எழுதுகின்றனர். சாகர்ப் பல்கலைக் கழகத்தின் ஆளுகை எல்லைக்குள் வசிப்பவர்கள் இளநிலை. முதுநிலைப்பட்டத் தேர்வுகளைத் தவிப்படிப்பு (Private Study) மூலம் எழுதுவதற்கு வசதிகள் உள்ளன.
{{Right|<b>எஸ்.த.</b>}}
<section end="சாகர்ப் பல்கலைக் கழகம்"/>
<section begin="சாகலாசனார்"/>
{{dhr}}
{{larger|<b>சாகலாசனார்:</b>}} இவர் சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் பெயரின் முற்பகுதியில் அமைந்த சாகல் என்பது இப்புலவரின் ஊராரும் என்று சிலர் கருதுகின்றனர். இப்புலவர் பெயரைச் ‘சாகலையர்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர். அங்ஙனம் குறிப்பிடுவோர் ‘சாகலையர்’ என்னும் பெயர் வடநாட்டுத் துறவியர் பெயர்களுள் ஒன்றென்றும், அத்துறவியர் பெயர்களைத் தமிழக மக்கள் மேற்கொள்ளுமளவு அவர்கள் அக்காலத்தே தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்றும் சுட்டியுள்ளனர். சாகலாசனாரின் இரண்டு பாடல்கள் (அகம். 16, 210) அகநானூற்றில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் மருதத்துறையில் அமைந்த பாடல் (16) பரத்தையிடமிருந்து வந்த தலைவன், தான் பரத்தையர் யாரையும் அறிந்திலேன் என்று கூறியது கேட்ட தலைவியின் கூற்றாக அமைந்துள்ளது. அதன்கண் இளங்குழந்தையினை, ‘தாமரைத் தாதின் அல்லி அயலிதழ்புரையும், மாசில் அங்கை மணிமருள் அவ்வாய், நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல், யாவரும் விழையும் பொலந் தொடிப் புதல்வன்’ என்று சொல்லோவியப் படுத்தியிருப்பது சிறப்பாக உள்ளது. உண்மை வெளிப்பட்ட நிலையில் பரத்தை நாணமுற்றுத் தலை தாழ்ந்து நிற்கும் நிலைக்குக் ‘களவு உடம்படுநரை’ உவமையாகக் காட்டியுள்ளார். மற்றொரு பாடல் (அகம். 270) நெய்தல் திணையில், பகற் குறியிடத்தே வந்து பெயரும் தலைவனிடம் தோழி, தலைவியை மணந்துகொள்குமாறு வற்புறுத்தும் பாங்கில் அமைந்துள்ளது. அப்பாடலில் தலைவியது மேனியின் எழில் நலத்திற்குச் சேரமன்னனாகிய குட்டுவனது கழுமலம் என்னும் ஊரினை உவமையாகக் காட்டியுள்ளார். எல்லா உறுப்புகளின் நலன்களும் ஒருங்கமைந்து விளங்கும் தலைவியின் மேனி எழிலுக்கு, எல்லா நலன்களும் அமையப்பெற்று எழிலுற விளங்கும் பெருநகர் ஒன்றினை உவமையாகக் காட்டும் சங்ககால மரபில் இவ்வுவமை அமைந்துள்ளது. குட்டுவனுடைய கொடைச் சிறப்பும், வீரச் சிறப்பும் ஒருங்கே புலப்படும் வகையில் அவனைக் ‘கொய்சுவல் புரவிக் கைவண் கோமான், நற்றேர்க் குட்டுவன்’ என்று சிறப்பித்திருப்பது அறிந்தின்புறத் தக்கதாகும்.
{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="சாகலாசனார்"/>
<section begin="சாகா"/>
{{dhr}}
{{larger|<b>சாகா</b>}} சப்பான் நாட்டில் உள்ள ஒரு நகரம் கியூசு (Kyushu) மாநிலத்தின் மேற்கில் உள்ள சாகா (Saga) நகரம் ஒரு சிறந்த இருப்புப்பாதை மையமாகவும் நிலக்கரி விதியோகிக்கும் தொழில்வளம் மிக்க நிலையமாகவும் விளங்குகிறது. இங்குப் பருத்தி ஆடைகளும், களிமண் பொருள்களும் மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகின்றன. நிலமானியப் பிரபுக்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த காலத்தில், இந்நகர் ஒரு கோட்டையாக அரண்களுடன் விளங்கியது. இங்கு கி.பி. 1874–இல் ஒரு கலகம் விளைந்தது. இதன் மக்கள் தொகை 154,631 (1976).
<b>சாகா{{sup|2}}:</b> ஐரோப்பாவில் இசுகாண்டிநேவியப் (Scandinavia) பகுதியில் குடியேறிய நார்சு (Norse} குடும்பங்களைப் பற்றிய போர்கள், பழக்க வழக்கங்கள், புராணக் கதைகள் முதலியவற்றை உரைநடையில் விளக்கும் ஒரு தொகுப்புக்குச் சாகா என்பது பெயர்.
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சாகா"/>
<section begin="சாகித்தியக் கழகம்"/>
{{dhr}}
{{larger|<b>சாகித்தியக் கழகம்:</b>}} சாரி்த்திய ‘அகாதெமி’ (Sahitya Akademy) எனச் சொல்லப்படும் சாகித்தியக் கழகம் 1954 மார்ச்சு 12-ஆம் நாள் இந்திய அரசால் தொடங்கப்பெற்றது. தேசிய அளவிலான இக்கழகத்தை, இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளையும் அவை சார்ந்த இலக்கியங்களையும் வளர்ப்பதற்கெனத் திட்டமிட்டு, 1952 திசம்பர் 15–ஆம் நாள் இந்திய அரசு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி. அதன்வழி நிதுவியது. இது ஐரோப்பாவில் பிரெஞ்சு இத்தாலி முதலிய நாடுகளில் இயங்கிய இலக்கியக் கழகங்களை முன்மாதிரியாகக் கொண்டே உருவாக்கப்பட்டதெனினும், பல்வேறு மொழிகளைக்கொண்ட இந்திய நாட்டுச் சூழ்நிலைக்கேற்ற அமைப்பினையும் விதிமுறைகளையும் உடையதாக ஆக்கப்பெற்றது. இலக்கியப் பண்பாட்டுக் கழகங்கள், பல்கலைக்கழகங்களிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதும், மொழி, இலக்கிய வளர்ச்சியில் ஊக்கம் தருவதுமே இதன் குறிக்கோள்களாக முதலில் வருக்கம் பெற்றன. இன்று இலக்கியப் படைப்பாளிகளையும், வல்லுநர்களையும் சிறப்பிப்பதன் மூலம் இந்திய இலக்கியம் வளர இது வகைசெய்துள்ளது. இந்திய இலக்கியம் என ஒன்றை இனங் காண்பதற்கு இது பெரிதும் பாடுபட்டு வருகிறது. அதன் வழி இந்திய ஒருமைப்பாட்டிற்கு இக்கழகம் உணர்வு அடிப்படையிலான வலுவுள்ள அடித்தளமிழுகிறது; இந்திய மொழி இலக்கியங்களின் தரத்தை உயர்த்துகிறது; இலக்கியத் திறனாய்வை வனர்க்கிறது; பொதுமக்களின் இலக்கியச் சுவையுணர்வை வளர்க்க முனைகிறது.
{{nop}}<noinclude></noinclude>
oyftv48ahobl9k1kdr0wv8usl1qgu53
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/703
250
651310
1957409
2026-08-06T06:15:42Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "களையும் உற்பத்தி செய்வதே திட்டத்தின் முக்கிய வேலையாக இருந்தது. இதற்கிடையில் 1946-இல் ஏற்பட்ட வறட்சி காரணமாக வேளாண்மை கடுமையாகப் பாதிக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957409
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோவியத்துப் பொருளாதாரம்|675|சோவியத்துப் பொருளாதாரம்}}</noinclude>களையும் உற்பத்தி செய்வதே திட்டத்தின் முக்கிய வேலையாக இருந்தது. இதற்கிடையில் 1946-இல் ஏற்பட்ட வறட்சி காரணமாக வேளாண்மை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அத்துறையில் 1947-இல் மீண்டும் மறுமலர்ச்சி தொடங்கி உணவுப் பண்டகளின் உற்பத்தி ஓரளவு உயர்ந்ததால் பங்கீட்டு முறை மறைந்தது. பிற துறைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம் (1951-55) முந்திய திட்டத்தையோட்டிய மேலான நம்பிக்கையோடு வகுக்கப்பட்டது, தொழிலுற்பத்தியை 70 விழுக்காடு உயர்த்தத் திட்டமிட்டு கட்டாய முறைகளுக்குப் பதிலாகப் பொருளாதாரச் சலுகைகள் புகுத்தப்பட்டன. பல நீர்வழிப் பாதைகளை இணைக்கும் வண்ணம் இலெனின்-வோல்கா-தான் (Lenin-Volga Don Ship Canal) கப்பல் கால்வாய் நீட்டிக்கப்பட்டது.
ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் (1956-60), 1956-இல் செயற்படத் தொடங்கியது. பொறியியல் தொழில்கள் ஆக்கம் பெற்றன. நுகர்பொருள்களின் உற்பத்தியில் தனிக் கவனம் செலுத்தியதால் தானிய உற்பத்தி பெருகியது. சமுதாயக் காப்பீட்டுத் திட்டங்கள் செயற்பட்டன. பல காரணங்களினால் ஆறாம் திட்டம் முடிவடையாமலே ஏழாண்டுத் திட்டம் செயற்பட்டது.
ஏழாம் ஐந்தாண்டுத் திட்டம் (1959-65) ஏழாண்டுத் திட்டமாகச் செயலாக்கப்பட்டது. பொதுவுடைமைப் பொருளாதாரத்தைச் செயற்படுத்தப் புதிய திட்டம் செயலாக்கப்பட்டது. நில வளனைப் பெருக்க 1966-இல் பத்தாண்டுத் திட்டம் ஒன்றைத் தீட்டினர். இருப்புப்பாதை, கால்வாய் போக்குவரத்துகள் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் காட்டின. தொழிலாளர் காப்பீட்டுத் திட்டங்கள் பெருகின.
எட்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் (1956-70) நாட்டின் தொழில், வேளாண்மை வளர்ச்சியைப் பரந்த அறிவியல், தொழில்நுணுக்க அடிப்படையில் செயற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு பொருளுக்கும் தனிக் குறியீட்டிலக்கம் நிருணயித்தனர். நிலவளத்தைப் பெருக்க, தொழிலாளர் உற்பத்தித் திறன் உயர, பல துறைகளும் வளர்ச்சி பெறத் திட்டமிடப்பட்டது. உருசியப் புரட்சியின் 50-ஆம் ஆண்டு விழா 1967-ஆம் ஆண்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டம் (1971-75) தேசிய, கூட்டுறவு முதலீட்டை 526.3 மிலியன் உரூபிளாக உயர்த்தியது.
பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம் 1976-இல் செயலாக்கப்பட்டது. மொத்த உற்பத்தியில் 39 விழுக்காடு தொழிலாளர் தொழில், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வேளாண்மையில் 20 விழுக்காடும், பிற பணிகளில் 41 விழுக்காடும் தொழிலாளர் இருந்தனர்.
பதினோறாம் ஐந்தாண்டுத் திட்டம் (1981-85) 1981-இல் தொடங்கியது. ஏறக்குறைய 1000 புதிய தொழில் முயற்சிகள் உருவாக்கப்பட்டன. எரி பொருள், எரிசக்தி போன்றவை விரிவாக உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டன.
பன்னிரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் 1986-இல் தொடங்கியது. இத்திட்டக் காலத்தில் (1986-90) தொழிலுற்பத்தியில் புரட்சி ஏற்படுத்தவும், தொழிலாளர் உற்பத்தியில் மாற்றம் ஏற்படுத்தவும், உற்பத்திச் செலவைக் குறைக்கவும், உற்பத்தித் தரத்தை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டது. நாடுகளுடன் வாணிகத் தொடர்பை விரிவாக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
<b>இப்போதைய நிலை</b>: சோவியத்து நாட்டு உற்பத்தி மதிப்பு 1979-ஆம் ஆண்டிலிருந்து 10,000,00 மினிவன் உரூபிளாக (Rubles) உள்ளது. அதன் 70 ஆண்டு வரலாற்றில் சோவியத்து நாடு தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகத் திகழ்வதற்கு அந்நாட்டு மக்களின் ஒத்துழைப்பு காரணம் என்பதில் ஐயமில்லை. இன்று உலகத் தொழிலுற்பத்தியில் ஐந்தில் ஒரு பாகம் சோவியத்து நாட்டுடையதாகும். அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தேவையான மின்சாரம், எண்ணெய், இரசாயனம், பொறியியல், உலோக உற்பத்தி போன்றவை மிக விரைவில் வளர்ச்சியடைகின்றன.
சோவியத்துப் பொருளாதாரம், உலகின் விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்றவற்றில் அதிகமான முன்னேற்றம் கண்டுள்ளது. அவற்றை மேம்படுத்தக்கூடிய வளங்கள் உருசியாவில் அதிகமாகவே உள்ளன. ஆராய்ச்சி, வளர்ச்சித் திட்டங்கள் பல ஆயிரக்கணக்கான மையங்களில் நாடெங்கும் நடைபெறுகின்றன. அணு, பொறியியல், விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளைச் சமாதானமான முறையில் செயற்படுத்துகின்றது. உலகின் முதல் அணுச் சோதனை நிலையம் 1957-இல் சோவியத்து நாட்டில் நிறுவப்பட்டது. சோவியத்துக் குடிமகன் உலகில் முதன்முதலாக 1961-இல் விண்வெளியில்<noinclude>
<b>வா.க. 9-43அ</b></noinclude>
fv2d29nz2czf9xk9dwhkaiy47xpy996
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/749
250
651311
1957410
2026-08-06T06:23:25Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சவகர்லால் நேரு இதன் முதல் தலைவரானார். அவர் நாட்டின் தலைமை அமைச்சர் என்பதற்காக அல்லாமல் சிறந்த எழுத்தாளர், நூலாசிரியர் என்பதற்காக இவ்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957410
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாகித்தியக் கழகம்|723|சாகித்தியக் கழகம்}}</noinclude>சவகர்லால் நேரு இதன் முதல் தலைவரானார். அவர் நாட்டின் தலைமை அமைச்சர் என்பதற்காக அல்லாமல் சிறந்த எழுத்தாளர், நூலாசிரியர் என்பதற்காக இவ்வமைப்பின் தலைவராக ஏற்கப் பெற்றார். மேலும், இக்கழகத்தின் தன்னுரிமையை சின் குறுக்கீடற்ற தன்னாட்சியை மிக வற்புறுத்தியவரும், அவ்வுரிமையுடன் இக்கழகம் இயங்க வழி வகுத்தவரும் அவரே எனலாம். தொடக்கத்தில் இந்திய நாட்டின் தலைசிறந்த இலக்கிய வல்லுநர்கள் பலரைக் கொண்ட பொதுக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. டாக்டர் எசு. இராதாகிருட்டிணன், அபுல் கலாம் ஆசாத்து, சி. இராசகோபாலாச்சாரியார், சுனித குமார் சட்டர்சி, உமா சங்கர் சோசி, வி. இராகவன், மாசுதி வேங்கடேச ஐயங்கார் போல்வார் குறிக்கத்தக்கவர் ஆவர்.
தொடங்கிய நாள் அன்றே, நேருவின் தலைமையில் பொதுக்குழு கூடிச் செயற்குழுவை அமைத்தது. கழகத்தின் துணைத் தலைவராக டாக்டர் எசு. இராதாகிருட்டிணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிருட்டிண கிருபளானி முதற் செயலாளராக அரசால் நியமிக்கப்பட்டார். அவர் பதினேழு ஆண்டுகள் அப்பதவியிலிருந்து இக்கழக வளர்ச்சிக்குப் பணியாற்றினார். நேருவுக்குப் பிறகு 1964–இல் டாக்டர் இராதாகிருட்டிணன் கழகத்தின் தலைவரானார். பின்னர் சாகீர் உசைன், சுனித குமார் சட்டர்சி, கேர்.ஆர். சீனிவாச ஐயங்கார், உமாசங்கர் சோசி, விநாயக் கிருட்டிண கோகாக்குப் போன்றோ தொடர்ந்து துணைத் தலைவர்களாகவும் தலைவர்களாகவும் விளங்கி, இக்கழகத்திற்கு வலுவும் பொலிவும் சேர்த்துள்ளனர்.
கிருட்டிண கிருபளானிக்குப்பின் பிரபாகர் மாக்வி, ஆர்.எசு. கேல்கர், இந்திரதாத் சவுத்திரி ஆகியோர் சாகித்தியக் கழகத்தின் செயலாளர்களாக விளங்கி, அதன் நிருவாகத்தை நடத்தி வந்துள்ளனர்.
இப்போதுள்ள விதிகளின்படி பண்பாட்டுத் துறை அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், தேசிய புத்தக நிலையம் (National Book Trust) ஆகியவற்றிலிருந்து ஐவரை இந்திய அரசு இக்கழக உறுப்பினர்களாக நியமிக்கிறது. இந்திய அரசியலமைப்புப்படி அமைந்த மாநில அரசுகள் 22 உறுப்பினர்களை நியமிக்கின்றன. சாகித்தியக் கழகத்தால் ஏற்கப்பட்ட ஒவ்வோரிந்திய மொழியின் சார்பிலும் ஓர் இலக்கியப் படைப்பாளி அல்லது வல்லுநர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவரை அவ்வம் மாநிலத்திலுள்ள இலக்கியக் கழகங்கள் பரிந்துரைக்கின்றன. இந்தியப் பல்கலைக் கழகங்களின் சார்பாளர்களாக, மொழி இலக்கிய அறிஞர்கள் இருபதின்மர் நியமிக்கப்படுகின்றனர். இலக்கியத் துதையில் புகழ்பெற்ற, சிறந்த எண்மரைப் பொதுக்குழு தேர்ந்தெடுக்கிறது. சங்கீத நாடகக் கழகத்திலிருந்து ஒருவரும் இலவித கலைக் கழகத்திலிருந்து ஒருவரும் இந்தியப் பண்பாட்டுத் தொடர்புத் துறையிலிருந்து (ICCR) ஒரு வரும் சார்பாளர்களாக இடம்பெறுகின்றனர். இந்திய அரசால் நியமிக்கப்படும் பொருளாதார ஆலோசகர் ஒருவரும் இடம்பெறுகிறார். இப்பொதுக்குழுவே பின்னர்ச் செயற்குழுவையும் (ஒவ்வொரு மொழிக்கு ஒருவராக) தலைவரையும் துணைத் தலைவரையும் தேர்ந்தெடுக்கிறது. ஒருமுறை உறுப்பினரானவருக்கு ஐந்தாண்டுகள் பதவிக் காலமாகும். ஒருவர் இரண்டாம் முறையும் உறுப்பினராதல் கூடும். அதற்கு மேல் உறுப்பினராயிருக்க இயலாது. செயலாளர்கள் மற்றும் அலுவலர்கள் விளம்பரவழித் தேர்வுசெய்து பதவியில் அமர்த்தப்படுகின்றனர்.
இதன் தலைமை அலுவலகம் புதுதில்லியில் பெரோசா சாலையிலுள்ள இரவீந்திர பவனில் இயங்கிவருகிறது. கிழக்கிந்திய மொழிகளைக் கவனிக்கக் கல்கத்தாவில் ஒரு வட்டார அலுவலகமும் (1956), தென்னிந்திய மொழிகளைக் கவனிப்பதற்காகச் சென்னையில் ஒரு வட்டார அலுவலகமும் (1959) மேற்கிந்திய மொழிகளைக் கவனிக்கப் பம்பாயில் ஒரு வட்டார அலுவலகமும் (1972) தொடங்கப்பட்டுள்ளன.
இக்கழகம் இந்தியமொழி இலக்கியங்களை வளர்க்க, ஆண்டு தோறும் கவிதை, கதை, நாடகம் முதலிய படைப்பிலக்கியம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, தத்துவம் போன்ற பல துறைகளில் வெளி வந்துள்ளவற்றுள் சிறந்த நூல்களுக்குப் பரிசளித்து, அந்நூலாசிரியர்களைப் பெருமைப்படுத்துகிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஏற்கப்பட்ட 14 மொழிகளில் வெளிவந்த நூல்களுக்கு உரூ. 5000/– வீதம் புரிசணிக்கப்பட்டு வந்தது. இப்போது, இக்கழகம் தான் அங்கேலித்துள்ள 22 இந்திய மொழி இலக்கிய நூல்களுக்கு ஆண்டுதோறும் உரூ. 10,000/– பரிசளித்து வருகிறது.
இந்திய மொழி இலக்கியங்கட்குத் தனித்தனி இலக்கிய வரலாறுகள் எழுதப்பட்டு வருவதுடன், அவை ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, வெளியிடப்பட்டு வருகின்றமை இதன் தலையாய, மிகச் சிறந்த பணியாகும். கலைக் களஞ்சியம் போன்ற இந்தியப் பேரிலக்கிய வரலாறு ஒன்றை, நூற்றாண்டு வரிசையில் எழுதி வெளியிடவும் இக்கழகம் அரிதின் முயன்று வருகிறது.
{{nop}}<noinclude>
<b>வா.க. 8 – 46அ</b></noinclude>
1g2lpsg2jdd9ae8ji29wrkbnd02vsco
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/704
250
651312
1957411
2026-08-06T06:26:35Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "பறக்கும் வாய்ப்பைப் பெற்றான். முதன்முதலாக செயற்கைக் கோள் (Artificial Satellite) ஒன்று 1957 -இல் விண்வெளியில் செலுத்தப்பட்டது. சோவியத்துத் தானியங்கி வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957411
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோவியத்துப் பொருளாதாரம்|676|சோவியத்துப் பொருளாதாரம்}}</noinclude>பறக்கும் வாய்ப்பைப் பெற்றான். முதன்முதலாக செயற்கைக் கோள் (Artificial Satellite) ஒன்று 1957 -இல் விண்வெளியில் செலுத்தப்பட்டது. சோவியத்துத் தானியங்கி விண்வெளி அமைப்புகள் 1982-இல் சுக்கிரக் கோளில் இறங்கின.
தொழிலாளர் உற்பத்தித் திறன் சோவியத்து நாட்டில் உயர்ந்து கொண்டே செல்கிறது. அது 1940-ஆம் ஆண்டு இருந்ததைவிட 11 மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த வளர்ச்சியில் 1985-இல் 95 விழுக்காடு தொழிலுற்பத்தியும், தொழிலாளர் உற்பத்தித் திறனும் உள்ளன. உலகின் வாணிகத்தில் 145 நாடுகளுடன் சோவியத்து நாடு தொடர்பு கொண்டுள்ளது. சமநிலை நாடுகளாகிய பல்கேரியா, கியூபா, செக்கோசுலேவியா, செருமன் சனநாயகக் குடியரசு (G.D.R), அங்கேரி, மங்கோலியா, போலந்து, உருமேனியா, சோவியத்து நாடு, வியட்நாம் போன்ற நாடுகள் சேர்ந்து ஒன்றுக்கொன்று உதவும் பொருளாதாரக் குழு (Council for Mutual Economic Assistance-C.M.E.A.) ஒன்றை 1949-இல் அமைத்துள்ளன. இதில் சோவியத்து நாடு பெரும் பங்கேற்கிறது. இக்குழுவினைச் சேர்ந்த நாடுகளுடன் சோவியத்து நாடு பாதிக்குமேல் வாணிகத்தொடர்பு கொண்டுள்ளது. இதன்படிச் சமநிலைக் கொள்கையினடிப்படையில் சமுதாய, பொருளாதார உரிமையுடன் இந்நாடுகள் தங்கள் பண்டங்களையும், பண்பாடுகளையும் பகிர்ந்து கொள்ளுகின்றன. இதன்படி பல்நோக்குடைய வாணிக உடன்பாடுகளை மேற்கொள்ளுகிறது. இம்முறைப்படி தங்களுடைய தேவைகளை முற்றிலும் நிறைவேற்றிக் கொள்ளுகின்றன. எரிபொருள், எரிசக்தி ஆகிய தேவைகளை ஐரோப்பியக் குழு அங்கத்தினர்களுக்குக் குழாய் மூலம் வழங்குகிறது. இதைப்போலவே பல அணுசக்தி நிலையங்களை ஆங்காங்கே அந்நாடுகளில் ஏற்படுத்தியுள்ளது. உலகின் அறிவியல், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் 40 விழுக்காடு இந்த நாடுகளில் பயன்படுகிறது. பின்லாந்து, மெக்சிகோ, இராக்கு, கயானா கூட்டுறவுக் குடியரசு, நிகராகுவா போன்ற நாடுகள் இக்குழுவுடன் உடன்படிக்கை செய்துள்ளன.
சோவியத்து நாடு வளர்ந்துவரும் நாடுகளுடன் கொண்டிருக்கும் தொடர்பு நீண்டகால உடன்பாடுகளாகும். 80 வளர்ந்துவரும் நாடுகளுடன் வாணிபத் தொடர்பு கொண்டுள்ளது. 65 வளர்த்துவரும் நாடுகளுடன் பொருளாதார, தொழில் நுட்பத் தொடர்பு ஏற்படுத்தியுள்ளது. சோவியத்துப் பொருளாதார உதவி, வளரும் நாடுகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் அளிக்கப்படுகிறது.
சோவியத்து நாட்டின் இறக்குமதிகள் பெரும்பாலும் சமூக உற்பத்தி, நுகர்வு போன்ற துறைகளை முன்னேற்றுவதற்காகப் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக இறக்குமதி செய்யப்படும் கனரக இயந்திரங்கள், உற்பத்திக் கருவிகள் பெரும்பாலும் நாட்டின் தொழிலுற்பத்தியை விரிவுபடுத்தவும், வளரச் செய்யவும், உணவு உற்பத்தித் தொழிலை நவீனப் படுத்தவும் பயன்படுகின்றன. நாட்டில் ஏற்றுமதிகள் அதிகமாக உயர்ந்துள்ளன. அவற்றில் பெரும்பாலும் அணுசக்தி, மின்சக்தி போன்றவற்றை உற்பத்தி செய்வதற்குரிய கனரக இயந்திரங்களும், துல்லியமான நுண்கருவிகளும், எந்திரக்கலப்பை, இரும்பு ஊது உருக்காலைகள் (Blast Furnace) ஆகியவையும் அடங்கும். மொத்த சோவியத்து ஏற்றுமதியில் 1984-இல் 12.5 விழுக்காடு தொழிலுற்பத்திக்குத் தேவையான கனரக இயத்திரங்களும் மற்றத் தொழிற் கருவிகளுமாகும். சமத்துவ நாடுகள் 72.8 விழுக்காடு சோவியத்துப் பண்டங்களை, பெரும்பாலும் தொழிலுற்பத்திக்கான பொறியியல் சாதனங்களை இறக்குமதி செய்கின்றன. கனிவளங்கள், உலோகங்கள், இரசாயன உற்பத்திகள், மரம், மரத்தளவாடங்கள் போன்ற ஏற்றுமதிகள் பெரும்பாலான இடத்தைப்பெறுக்கின்றன. இவை தவிர நுகர் பொருள்களாகிய வானொலிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள், கைக் கெடிகாரங்கள், சைக்கின்சுள், சிறிய பயணி உந்துகள் போன்றவையும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பண்டங்களன்றித் தன்னுடையத் தொழில் நுட்பம் போன்றவத்றைப் பிற நாடுகளுடன் பகிர்ந்துகொள்கிறது.
வளரும் தாடுகளிலிருந்து இரப்பர், நீண்ட இழைப் பருத்தி, காப்பி, கோகோ போன்ற பண்டங்கள் வாணிகத்தின் மூலம், சோவியத்து நாட்டு இறக்குமதியில் இடம்பெறுகின்றன. பண்டங்களன்றி உயர்கல்வி அளிப்பதற்கும் உடன்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிற வளரும் நாடுகளும், சோவியத்து நாடும் இணைந்து மூன்றாம் உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் சில முக்கிய தொழிலுற்பத்தியைத் தொடங்கியுள்ளன. இந்தியாவுடன் இணைந்து அல்சீரியா, இரான், நைசீரியா போன்ற நாடுகளில் இரும்பு எஃகுத் தொழிற்சாலைகள் கட்டியுள்ளனர். இதனால் உலக அங்காடியில் இந்தியாவின் பங்கு சிறப்புற விளங்குகிறது; இந்தியாவின் முழுமையான உற்பத்தித் திறனைப் பயன்படுத்துகின்றனர். பிரேசில் (Brazil) நாடும் சோவியத்து நாட்டுடன் இணைந்து இலத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் தொழிற்சாலைகள் அமைப்பதற்குரிய வழிமுறைகளை ஆராய்வதற்கு ஆர்வம் காட்டியுள்ளது. அவற்றில் ஒன்று வாய்க்கால்-குடைவழி (Canal-Tunnel) கட்டு<noinclude></noinclude>
1sdc1qbp5tj6m51uqvizrbmswijed8z
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/750
250
651313
1957412
2026-08-06T06:41:48Z
Desappan sathiyamoorthy
14764
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "இந்தியன் இந்தியப் படைப்பாளிகள் (Makers of Indian Literature) என்ற சிறுநூல் வரிசை ஒன்று தொடங்கப்பட்டு, சிறந்த இலக்கிய ஆசிரியர்கள் பற்றிய 120க்கு மேற்பட்ட ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957412
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாகை|724|சாகோபி...}}</noinclude>இந்தியன் இந்தியப் படைப்பாளிகள் (Makers of Indian Literature) என்ற சிறுநூல் வரிசை ஒன்று தொடங்கப்பட்டு, சிறந்த இலக்கிய ஆசிரியர்கள் பற்றிய 120க்கு மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டு, அவை இந்திய மொழிகளிடையே பரிமாற்றம் செய்யப்படுகின்றன. இவற்றுள் 90 ஆங்கிலத்தில் வெளி வந்துள்ளன. 250க்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ‘நிகழ்கால இந்திய இலக்கியம்’ என்ற பெருநூல் 1957–இல் வெளியிடப்பட்டது. பின்னர் ‘விடுதலைக்குப்பின் இந்திய இலக்கியம்’ என்ற சிறந்த நூல் ஒன்றும் வெளிவந்தது. இப்போது ‘இந்திய இலக்கியக் கலைக் களஞ்சியம்’ ஒன்று தொகுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பல்வேறு மொழிகளிலும் சிறந்த கவிதை, கதை, கட்டுரை, நாட்டுப்புறக்கதை, ஓரங்க நாடகம் போன்றவற்றைத் தொகுத்து வெளியீடும் பணியும், அவற்றுள் குறிப்பிடத்தக்கவற்றைப் பிற இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிடும் பணியும் குறிப்பிடத்தக்க அளவு நடந்துள்ளன. மேலும் தொடர்ந்து, புதிய புதிய தொகுப்புகளைக் கொண்டு வரும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.
1957-இல் ‘இந்திய இலக்கியம்’ (Indian Literature) என்ற ஆறுமாதத்திற்கொருமுறையிலான ஆங்கில இதழ் வெளியிடப்பெற்றது. அது 1966–இல் காலாண்டிதழானது. அது, 1976 தொடங்கி இரு மாத இதழாக நடைபெற்று வருகிறது. ‘சமகால பாரத சாகித்தியம்’ என்னும் காலாண்டு இந்தி இதழ் ஒன்றும் 1980–இல் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.
உலக, தேசிய, வட்டார அளவிலான கருத்தரங்குகள், பணிமனைகள், பயிற்சியரங்குகள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன. மிகச் சிறந்த இலக்கியப் பேரறிஞர்களைச் சாகித்தியக் கழகத்தின் இலக்கியச் செம்மல்களாக நியமித்துப் பெருமைப்படுத்துகின்றனர். பொதுவாக, சாகித்தியக் கழகத்தின் பணி இந்திய இலக்கியப் பெருமையை இந்தியர் அனைவரும் உணரச் செய்வதாகவும், உலகினர் பலரும் அறியச் செய்வதாகவும் அமைந்து வளர்ந்து வருகிறது.
{{Right|<b>இராம.பெ.</b>}}
<section end="சாகித்தியக் கழகம்"/>
<section begin="சாகை"/>
{{dhr}}
{{larger|<b>சாகை:</b>}} சப்பான் நாட்டில் உள்ள கைத் தொழில் நகரமான சாகை (Sakai) சுமார் 400 ஆண்டுகட்கு முன்பு ஒரு தலைசிறந்த வாணிகத் தலமாக விளங்கியது சப்பானைச் சேர்ந்த ஆன்சூத் (Honshu) தீவில் ஒசாக்கா நகருக்குத் தெற்கில் உள்ள இத்துறை முக நகரம் வண்டல் மண்ணால் கேடுற்ற காரணத்தால் இதனுடைய வாணிகச் சிறப்பு கி.பி. 17–ஆம் நூற்றாண்டிலிருந்து குன்றிவிட்டது. இதன் மக்கள் தொகை 807000 (1983).
{{Right|<b>தெ.பா.</b>}}
<section end="சாகை"/>
<section begin="சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு"/>
{{dhr}}
{{larger|<b>சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு (கி.பி. 1743–1819):</b>}} இவர் நம்பிக்கை மற்றும் மனிதஉணர்வு களடிப்படையிலான தத்துவங்களைப் பற்றிக் குறிப்பிட்ட ஒரு செருமானியத் தத்துவ மேதை. தசல்டார்பு (Dusseldorf) என்னுமிடத்தில் இவர் பிறந்தார். இவர்தம் பள்ளிக் கல்வியை முடித்தபின் கி.பி. 1759-முதல் 1762 வரை செனீவாவில் (Geneva)
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf
|Page = 750
|bSize = 480
|cWidth = 94
|cHeight = 120
|oTop = 212
|oLeft = 313
|Location = center
|Description =
}}
{{center|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு}}
மேலும் பயின்றார். படிப்பு முடிந்ததும் இவர் கி.பி. 1764–இல் சர்க்கரை ஆலையொன்றில் தலைமைப் பொறுப்பாளராகப் பணிபுரிந்தார். ஆனால், கி.பி, 1772–இல் சூரிச்சு மற்றும் பெர்க்குப் பகுதிகளின் ஆட்சிக்குழு உறுப்பினரானதால், தாய் முன்னர் மேற்கொண்டிருந்த பணியினை விட்டு விட்டார். சாகோபி (Jcobi Friedrich Heintrich) ஓர் எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவர் தத்துவக் கோட்பாடுகளிலும் கவனம் செலுத்தினார். சுபினோசா என்பவரின் கருத்துகள் இவரது கவனத்தைக் கவர்ந்தன. பின்னர் அவை பற்றிச் சிந்திக்கலானார். வெய்மர் என்னுமிடத்தில் கேதே (Goethe) என்ற புகழ் வாய்ந்த தத்துவப் பேரறிஞரை கி.பி. 1784–இல் இவர் சந்தித்தார். பின்னர் கி.பி. 1786–இல் இலண்டனுக்குச் சென்றார். இவர் காலத்தில் தான் பிரான்சில் அரசியலுணர்வுகளால் புரட்சியொன்று ஏற்பட்டது. நிலையான பணிகளை மேற்கொள்ளாமல் பல இடங்களுக்குச் செல்வதும் அவ்வப்போது எழுதுவதுமாகக் காலத்தைச் செலவிட்டார். இவர் கி.பி. 1805 முதல் 1812 வரை மியூனிச்சு நகரின் அறிவியற் கழகத்தின் தலைவராயிருந்தார். தனிப்பட்ட மனிதர் தம் உள்ளுணர்வுகளின் உந்து-<noinclude></noinclude>
mfu6h5kwl6obz0ayzih6sc70y8hetbk
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/705
250
651314
1957413
2026-08-06T06:45:01Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வதாகும். அதன்மூலம் வறண்ட பாலைவனப் பகுதிகள் பெரு (Peru) வோடு இணைக்கப்பட்டு, அந்தப் பகுதியிலுள்ள விளைதிரங்களுக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957413
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோவியத்துப் பொருளாதாரம்|677|சோழகர்}}</noinclude>வதாகும். அதன்மூலம் வறண்ட பாலைவனப் பகுதிகள் பெரு (Peru) வோடு இணைக்கப்பட்டு, அந்தப் பகுதியிலுள்ள விளைதிரங்களுக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும் வழிகள் ஏற்படுத்தப்படும்.
வாணிகம், பொருளாதார, தொழில்நுட்ப, அறிவியல் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்குச் சோவியத்து அரசும். வளரும் நாடுகளும் தங்களுக்கிடையே பொருளாதார, அறிவியல், தொழில்நுட்ப அடிப்படையில் ஒற்றுமையைக் கையாளுகின்றன. சோவியத்து நாட்டின் உறவை வளர்ந்துவரும் நாடுகளாகிய அல்சீரியா, எத்தியோப்பியா, மெக்சிகோ, பெரு, இந்தியா, அங்கோலா, ஆப்கானிசுத்தானம், இராக்கு, இலிபியா, மடகாசுகர், சிரியா, ஏமன் ஆகியவை ஏற்றுக்கொண்டு வாணிகத் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் துணைசெய்கின்றன.
மேலை நாடுகளுடன் சோவியத்து நாடு கொண்டிருந்த தொடர்பு பெரும் மாறுதலுக்குட்பட்டுள்ளது. சோவியத்து நாட்டில் அலுமினியத் தொழிற்சாலை அமைப்பதற்குப் பிரான்சு உதவி செய்துள்ளது. இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளும் பெரும்பான்மையான இரசாயனத் தொழிற்சாலையை அமைப்பதற்குத் தேவையான தொழில் நுட்பங்களைக் கொடுத்து உதவியுள்ளன. அதைப் போன்றே கூட்டரசு மக்களாட்சிச் செருமனி, செயற்கை நூல்கள் (Synthetic Yarn) தயாரிப்பதற்கும், சுவீடன் காகிதச் தொழிற்சாலை அமைப்பதற்கும் உதவி நல்கியுள்ளன. இப்படிப்பட்ட தொழில் உடன்பாடுகள் (Co-operation) நீண்டகால உறவையும், பன்னாட்டு வேலைப் பகுப்பையும் பயன்படுத்துவதற்கு உதவுமென்று கொள்ளப்படுகிறது. பின்லாந்து, ஆசுத்திரியா பிரான்சு போன்ற நாடுகள் சோவியத்து நாட்டில் பல்முனை உற்பத்தியைத் தொடங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன.
சோவியத்து நாடு தொடர்ந்து பொருளாதார தொழில்நுட்ப, அறிவியல் துறைகளில் பிற நாடுகளுடன் சேர்த்து செயற்படுவதற்கு முன்வந்துள்ளது.{{Right|<b>க.சொ.</b>}}
<b>துணை நூல்கள்</b>:<br>
<b>Desai, S.S.M.,</b> Economic Systems, Himalaya PubJishing House, Bombay, 1982.<br>
<b>Konstantin Tarnovsky,</b> Illustrated History of the U.S.S.R., A brief Outline, Novosti Press Agency Publishing House, 1982.<br>
<b>Roger Munting,</b> The Economic Development of the U.S.S.R. Croom Helm Ltd., London, 1982.<br>
<b>Urban, G.R., (Ed)</b> Communist Reformation, Maurice Temple Smith Ltd., Great Britain, 1979.<br>
<b>Vinod Mehta,</b> The Soviet and the Chinese Economy: A comparative Study, Sterling Publishers Pvt. Ltd., New Delhi, 1981.
<section end="சோவியத்துப் பொருளாதாரம்"/>
<section begin="சோழகர்"/>
{{dhr}}
<b>சோழகர்</b>: இவர்கள் கோவை மாவட்ட எல்லையிலும், கொள்ளேகாலம் ஊரைச் சுற்றிய காடுகளிலும், அவற்றையடுத்த மலை உச்சிகளிலும், கருநாடக, கேரள மாநிலங்களிலும் வாழ்கிறார்கள். மூங்கில்களை வில் வடிவில் வளைத்து இரு முனைகளையும் தரையில் ஊன்றி, வாழை இலைகளால் வேயப்பட்ட குடிசைகள் இவர்களின் இருப்பிடங்கள் ஆகும். இவர்கள் பேசுவது கன்னடத்தின் ஒரு கிளை மொழியாகும்.
சோழகர் (Sholagar) தங்கள் முன்னோர்களைப் பற்றிக் கீழ்வரும் வரலாற்றைக் கூறுகிறார்கள். முன்னொரு காலத்தில் ‘கெட்டசாலா’ குன்றுகளில் காரையன், மாதேசுவரன் (அல்லது வில்லையன்) என்னும் இரு உடன்பிறந்தோர் வாழ்ந்து வந்தார்கள். ஊராளிகளும், சோழர்களும் காரையனின் வழிவந்தவர்கள்; சிவாசாரிகள் (இலிங்காயத்துகள்) மாதேசுவரன் வழிவந்தவர்கள், இவ்வுடன்பிறந்தோர் இருவரையும் சவனன் என்னும் அரக்கன் ஒருவன் அடிமைப்படுத்திக் காரையனை மாடுமேய்க்க நியமித்தான். தனக்குக் கீழ்ப்படியாத மாதேசுவரனைச் சிறையில் அடைத்துக் கொடுமைகள் பல செய்தான். ஒருநாள் அரக்கன் மாதோவரனைத் தனக்குச் செருப்புத் தைத்துக் கொடுக்கச் சொன்னான். மாதேசுவரன் தன்னை விடுதலை செய்தால் சில நாட்களுக்குள் நல்ல செருப்புத் தைத்துக் கொடுப்பதாகக் கூறினான். சவனன் ஒப்புக்கொண்டு அவனை விடுதலை செய்தான். மாதேசுவரன் தன் தெய்வமாகிய கிருட்டிண மூர்த்தியின் ஆலோசனைப்படி மெழுகினால் அழகான செருப்புகளைச் செய்தான். அடுத்து ஒரு பெரிய பாறையில் நெருப்பு மூட்டி பாறையைக் கொதிக்கச் செய்தான். சவனனிடம் சென்று செகுப்புகளைக் கொடுத்தான். அவற்றின் அழகையும் அமைப்பையும் கண்டு அரக்கன் மிகவும் மகிழ்ந்தான். மாதேசுவரன் அவனைச் செருப்புகளை அணிந்து கொண்டு பாறையின் மேல் நடக்குமாறு வேண்டினான். அரக்கன் அவ்வாறே செய்ததும் செருப்புகள் உருகின. அரக்கன் சூடான பாறையில் விழுந்தான். விழும்பொழுது அவன் மாதேசுவரனை இறுகப் பற்றிக் கொண்டு கழுத்தை நெறித்துக் கொல்ல முயன்றான். அதற்குள் கிருட்டிணமூர்த்தி எல்லாத் தெய்வங்களையும் அங்கு வரவழைத்திருந்தார். ஒவ்வொரு<noinclude></noinclude>
dib42gzviuqrqi1vbcopg8xv2r5kkh5
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/706
250
651315
1957414
2026-08-06T07:07:12Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தெய்வமும் கிருட்டிணமூர்த்தியின் வேண்டுகோளுக்கு இணங்கிச் சலனனின் தலையில் ஒரு கல்லை வீசின கிருட்டிணமூர்த்தி மாதேசுவரனை அரக்கனின் பிட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957414
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோழகர்|678|சோழநாட்டுப்...}}</noinclude>தெய்வமும் கிருட்டிணமூர்த்தியின் வேண்டுகோளுக்கு இணங்கிச் சலனனின் தலையில் ஒரு கல்லை வீசின கிருட்டிணமூர்த்தி மாதேசுவரனை அரக்கனின் பிடியிலிருந்து விடுவித்தார். தெய்வங்கள் அனைவரும் சவனனின் உடல்மீது குதித்து அவனை நசுக்கின. அந்த நேரத்தில் சவனனின் மந்தையை மேய்த்துக் கொண்டிருந்த காரையன் அங்குவந்து சேர்ந்தான், அரக்கனைக் கொல்லும் முன் மாதேசுவரன் தன்னைக் கலந்து ஆலோசிக்கவில்லை என்பதற்காக அவன்மீது கோபம் கொண்டான்; தன் வாளை உருவி மாதேசுவரனைக் கொல்ல முற்பட்டான். உயிருக்கு அஞ்சிய மாதேசுவரன் தப்பி ஓடினான். கிருட்டிணமூர்த்தியின் உதவியால் அவன் கொத்ரிபோலி என்னும் மலையிலிருந்து, உருகமலை, எக்கரை மலை முனிக்கனல் மலை, முதலானவற்றைக் கடந்து இறுதியில் மாதேசுவரன் மலைக்குச் சென்று ஒரு எலி வளையில் ஒளிந்து கொண்டான். உடனே காரையன் இடையர்கள் பலரை வரவழைத்து எலி வளையின் நுழை வாயிலில் கிடை போடச் செய்தான். கிடைக் கழிவுகளின் நாற்றத்தால் மூச்சுத்திணறிய மாதேசுவரன் வெளியில் வந்து காரையனிடம் சரணடைந்தான். கோபம் தணிந்த காரையன் அவனை மன்னித்துத் தனக்குப் பூசைகள் செய்ய வேண்டும்என்றும் பணித்தான். மாதேசுவரன் அதற்கு உடன்பட்டான். இன்று வரை பூசைகள் இந்தக் கிரமத்திலேயேதடை பெற்று வருகின்றன.
சோழகர் சமூகத்தில் சலிகிரி, தேனேறு, பெல்லேசி, சூரியன், ஆலேது பன்னும் ஐந்து பிரிவுகள் உள்ளன. இப்பிரிவினர் புறமண முறையைப் (Exogamous marriage) பின்பற்றுகின்றனர்.
பன்னிரண்டு என்னும் எண் சோழர்களால் மிகவும் போற்றப்படுகிறது. குழந்தை பிறந்த 12-ஆம் நாள் குலப் பெரியவர்களில் 12 பேர் குழந்தையை வாழ்த்த அழைக்கப்படுவார்கள் திருமணங்களில் மணப்பெண்ணை அழைத்துவர மணமகனின் உறவு முறையார் பன்னிருவர் செல்வர். மணப்பந்தலில் 12 கால்கள் நடப்படும். இறந்தவரை எடுத்துச் செல்லும் பாடை 12 மூங்கில் கழிகளால் கட்டப்படும். பன்னிரண்டு நாட்களுக்குத் துக்கம் மேற்கொள்வர்.
இவர்களிடையே ஏற்படும் சிக்கல்கள் எசமானன், பட்டக்காரன், குலப் பெரியவர்கள் சிலர் உள்ளிட்ட குழு ஆகியோரால் தீர்த்து வைக்கப்படும். எசமானன் சலிகிரிப் பிரிவையும், பட்டக்காரன் தேனேறுய் பிரிவையும், சலவாதி சூரியப் பிரிவையும் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். சலவாதி ஊர் வேலையாளாவான்.
பெண் பருவம் அடைந்ததும் ஐந்து நாட்களுக்குத் தவிக்குடிசையில் தங்கவேண்டும். பின்னர் நீராடி வீடு திரும்பும்போது பெண்ணின் தாய் மாமன் அவளுக்குப் புதிய ஆடை, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.
சோழகரின் நிலையான உணவு கேப்பைக் கூழும், கூவைக் கிழங்கும் ஆகும். இத்துடன் வேட்டையாடிய விலங்குகளையும் பறவைகளையும் அவர்கள் உண்பார்கள். கிளிகளைச் சோழகர்கள் தங்கள் குழந்தைகளாகக் கருதுவதால் அவற்றை உண்பதில்லை. காட்டு விளைபொருள்களாகிய சாதிக்காய், வேம்பாடம்பட்டை, ஆவாரம்பட்டை, புளி, கோந்து, சீயக்காய் ஆகியவற்றோடு தேன், மான்கொம்பு ஆகியவற்றையும் விற்கிறார்கள். இவர்கள் காட்டு விலங்குகளின் அடிச்சுவட்டைக் கண்டு பின்தொடர்துந் சென்று காண்பதில் வல்லவர்கள். வனத்துறையினருக்கு யானைகளைப் பிடித்துக் கொடுப்பதன் மூலம் இவர்களுக்குக் குறைந்த அளவில் வருவாய் கிடைக்கிறது.
கருநாடக மாநிலத்தில் சோழகர்கள் பிலிகிரங்கம் மலைக் காடுகளில் வாழ்கிறார்கள். இவர்கள் சிறிய நிலப்பகுதிகளில் தோண்டு கழிகளைக் கொண்டு வேளாண்மை செய்கிறார்கள். இவர்களின் சிறப்புத் தெய்வம் பிலிகிரிரங்கசாமி. இவர்களும் காரையனைத் தங்கள் குல தெய்வமாக வழிபடுகிறார்கள்.
இறந்தவர்களை இடப்புறமாகத் தெற்கே தலைவைத்துப் படுத்த நிலையில் புதைப்பார்கள். வீடு திரும்பியதும் விளக்கேற்றி அனைவரும் வணங்குவார்கள், உயிர்நீத்த இடத்தில் சிறிது கேழ்வரகுக் கஞ்சியும், தண்ணீரும் வைக்கப்படும். நான்காம் நாள் இறந்தவரின் ஆன்மா அமைதி அடையும் பொருட்டு ஓர் ஆடு பலியிடப்படும்.{{Right|<b>கோ.ச.</b>}}
<section end="சோழகர்"/>
<section begin="சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்"/>
{{dhr}}
<b>சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்</b>: சோழ நாட்டிலுள்ள பிடவூரில் வாழ்ந்த வேளாண் மக்களின் குடிமுதல்வனான பிடவூர்கிழான் என்பவனின் மகன் பெருஞ்சாத்தனாவான். இவன் அறப்பெயர்ச் சாத்தன் எனக் கொடை கருதிப் புகழப் பெற்றான். நெடுங்கை வேண் மான் என்றும் இவன் சுட்டப் பெறுவான். இவனை மதுரை நக்கீரர் தம் புறநானூற்றுப் பாடலில் (395) சிறப்பித்துப் பாடியுள்ளார். இப்பாடலில் முதற்கண் பிடவூர் வளம் கூறப்படுகிறது. மென் புலத்தை உழுத உழவர் வன்புலத்தில் பாடுகளை மேயவிட்டு முயற்சுறியும் வாளை மீனும் பழஞ்சோற்றுடன் உண்டு மலரணிந்து பறையாற் பறவை ஒப்பிக்கள்ளுண்டு மகிழ்வர். ஒருபக்கம் கானக் கோழியும்<noinclude></noinclude>
nsal91ermonvtqprht6neegdivg3i4l
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/707
250
651316
1957415
2026-08-06T07:22:06Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "நீர்க்கோழியும் கூவும். உழவ மகளிர் கிளி கடியும் போது சேற்றில் இரைதேடும் புள்ளினம் இரிந்தோடும் நல்ல விளைபுலங்கள் சூழ்ந்தது’ என்று பிடவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957415
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோழநாடு|679|சோழமண்டல சதகம்}}</noinclude>நீர்க்கோழியும் கூவும். உழவ மகளிர் கிளி கடியும் போது சேற்றில் இரைதேடும் புள்ளினம் இரிந்தோடும் நல்ல விளைபுலங்கள் சூழ்ந்தது’ என்று பிடவூர் பற்றிக் கூறி அது உறையூரின் கிழக்கே உள்ளது என்று கூறுவர்.
இப்பாடலில் பெருஞ்சாத்தன் பரிசிலரை வரவேற்று விருந்தோம்பிய முறை நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. தடாரிப் பறையறைந்து மாலைப் பொழுதில் கிணைஞன் வாயிற்கடையில் நின்றபோது சிறிதும் காலந் தாழ்க்காது மிகுதியாகப் பேசாமல் அரிய அணிகலன்களை அளித்தான். பின் தன் மனைவியைக் காட்டி ‘இவனை என்போற் போற்றுக’ என்று முகமலர்ந்து கூறினான். அவன் விருந்தோம்பிய முறையையும் இங்ஙனம் கூறியதையும் எண்ணிப் பெருஞ்சாத்தனை அன்றிலிருந்து மறவேன்; பிறரை நிலைத்திலேன் என்று நன்றியுணர்வுடன் மதுரை நக்கீரர் கிணைஞர் கூற்றாகப் பாடியுள்ளார். உலகு வெம்மையில் வெம்பினும் வானத்தில் எரிதோன்றினும் விண்மீன் புகையினும் வளஞ்சுரந்து வாழ்த்துமாறு இரவலர்க்குத் தம் நிலை கருதாது பெரிதும் வழங்குவான் என அவனது தாளாண்மை கூறி அதனை வாழ்த்துகிறார் மதுரை நக்கீரர்.{{Right|<b>இரா.சா.</b>}}
<section end="சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்"/>
<section begin="சோழநாடு"/>
{{dhr}}
<b>சோழநாடு</b>: முற்காலத்தே சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தர் தமிழகத்தை ஆண்ட குறிப்பு தொல்காப்பியத்திலும் காணப்படுகிறது. ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்னுந் தொடர் இதனை அறிவிக்கும். சோழவேந்தர் ஆண்ட நாடு சோழநாடு எனப்பட்டது. ‘போந்தை, வேம்பே - ஆரென வரூ உம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்’ என்னும் தொல்காப்பிய அடியில் சோழருக்குய அடையாளப்பூவாகிய ஆத்தி சுட்டப்பட்டுள்ளது.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 707
|bSize = 375
|cWidth = 125
|cHeight = 135
|oTop = 293
|oLeft = 35
|Location = center
|Description =
}}
{{center|சோழநாடு}}
சோழநாடு சோழாண்டலம் எனவும் அழைக்கப் பெறும். இது பொதுவாகச் சேலம் மாவட்டத்தில் தோன்றித் தென்னார்க்காடு மாவட்டத்தில் ஓடும் வட வெள்ளாற்றுக்கும் தஞ்சை மாவட்டத்தின் தெற்கிற் பாயும் தென் வெள்ளாற்றுக்கும் இடையிலுள்ள வளமான நாடாகும். கோட்டைக் கரை திருச்சி மாவட்டத்தில் குளித்தலை வட்டத்தில் இருந்ததென்பர். எனவே இக்காலத் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களும் தென்னார்க்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியும் அடங்கிய நிலப்பரப்பே பண்டைய சோழநாடு என்னலாம். வடக்கு மேற்கு எல்லைகள் காலத்துக்குக் காலம் மாறியதுண்டு. வற்றாத காவிரியாலும் அதன் துணையாறுகளாலும் நீர்வளம் பெறும் இந்நாடு காவிரிநாடு, பொன்னிநாடு எனவும் வழங்கப்பெறும், நீர்வளம் நிலவனம் உடைய இந்நாட்டில் நெல்விளைவு மிகுதியாகக் கிடைத்தமையின், இந்நாட்டை எல்லா நாட்டினரும் பாராட்டினர். ‘சோழவளநாடு சோறுடைத்து’ என ஒளவையாராலும் ஏத்தப்பெற்றது.
உறையூர், காவிரிப்பூம்பட்டினம், தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், பழையாறை முதலிய நகரங்கள் சோழநாட்டின் தலைநகரங்களாகத் திகழ்ந்தன. உறையூரும் காவிரிப்பூம்பட்டினமும் சங்ககாலச் சோழரின் தலைநகரங்கள். பழையாறை தஞ்சை, சுங்கைகொண்ட சோழபுரம் பிற்காலச் சோழர் தலைநகரங்கள், பட்டினப்பாலை சோழர் தலைநகராயிருந்த புகாரின் சிறப்பினை உணர்த்தும். கிள்ளிவளவன், கோப்பெஞ்சோழன், திருமாவளவன் முதலிய சங்க காலச் சோழர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்களால் அறியலாம். அசோகர் கல்வெட்டு சோழரைப் பற்றிக் குறிப்பிடுவதும் அவர்தம் தொன்மையை உணர்த்தும். சோழர்கள் கிரேக்க உரோம நாடுகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். களப்பிரர் காலத்தில் சோழர் ஆட்சி குன்றிப் பல்லவராட்சி தலையெடுத்தது. பின் பிற்காலச் சோழர் சோழநாட்டைச் சிறப்புடன் ஆண்டனர். அவர்கள் காலத்தில் பல திருக்கோயில்கள் எழுப்பப்பெற்றன. சமய இலக்கியங்கள் தோன்றின. மக்கள் நலமுற வாழ்ந்தனர், பின் அயலவர் படையெடுப்பால் சோழநாடு சிறப்புக் குன்றியது.{{Right|<b>இரா.சா.</b>}}
<section end="சோழநாடு"/>
<section begin="சோழமண்டல சதகம்"/>
{{dhr}}
<b>சோழமண்டல சதகம்</b>: இந்நூல் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய சிற்றிலக்கிய<noinclude></noinclude>
2fwk213ntjwrgy99fsjbgdli9ncxowb
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/708
250
651317
1957416
2026-08-06T07:40:48Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மாகும். சோழமண்டலத்தின் பெருமைகளைப் பாடுவது இதன் நோக்கமாகும். மராட்டிய மன்னர் ஏக்கோசியின் மைந்தர் சகாசியின் காலத்தில் (கி.பி. 1686-கி.பி.1710)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957416
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோழமண்டல சதகம்|680|சோழர்}}</noinclude>மாகும். சோழமண்டலத்தின் பெருமைகளைப் பாடுவது இதன் நோக்கமாகும். மராட்டிய மன்னர் ஏக்கோசியின் மைந்தர் சகாசியின் காலத்தில் (கி.பி. 1686-கி.பி.1710) தஞ்சைப் பகுதியிலுள்ள திருத்துறைப் பூண்டிக்கு வடக்கிலுள்ள வேளூரின்கண் வாழ்ந்த ஆத்துமநாத தேசிகர் இதன் ஆசிரியராவார். இந்நூலின் சிறப்புப்பாயிரம் இவரைக் ‘காளை ஆத்ம நாதன்’ என்று குறிப்பிடுதல் கொண்டு, இவரைக் காளையார் அல்லது நந்திகேசுவரர் கோத்திரத்தினராகக் கருதுவர் அறிஞர். மன்னர் சகாசி இப்புலவர் பிரான் வேண்டுகோளின்படி பகலில் தீவட்டி கொள்ளும் உரிமையளித்தார்.
புலவரின் பெற்றோர் இன்னார் என அறியச் சான்றில்லை. இந்நூல் சித்தாய் மூர் என்னும் ஊர்த் தலைவன் நள்ளாறு வைத்தியலிங்க மகிபன் மகன் அருணாசல் வேளின் வேண்டுகோள்படி இயற்றப்பட்டதென்றும், அத்தலத்தில் குடி கொண்ட, பொன் வைத்தவர் திரு முன்னர் அரங்கேற்றப்பட்டது என்றும் அறிய முடிகின்றது. இத்தலைவனை இந்நூலின் செய்யுள் (100) அருணாசலராயன் என்று பாராட்டுகிறது.
காப்பும் அவையடக்கமும் உட்பட இந்நூலில் 105 செய்யுட்கள் உள்ளன. சுந்தரமூர்த்தி சுவாமிகள், உபமன்னியர், சங்கப்புலவோர், கம்பர், பொய்யா மொழியார், ஒளவையார், முதலிய சான்றோர் மொழியைப் பின்பற்றித் தாம் சோழ மண்டலத்தின் பெருமைகளைக் கூறுவதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் திருநீல நக்கர், மானக்கஞ்சாறர், இளையான்குடி மாறர், அரிவாட்டாய நாயனார், ஏயர் கோன், கலிக்காம நாயனார், கோட்புலி நாயனார் முதலான சைவ நாயனார்கள் பாராட்டப்படுகின்றனர்.
சோழ மன்னன் ஒருவனுடைய நீர் வேட்கையினைத் தணிக்கக் கருப்பஞ்சாறு அளித்த கருப்புடையான், தன் தோட்டத்தில் காய்த்த ஒவ்வொரு சுரைக் காயையும் அக்கினிபுரியீசருக்குக் காணிக்கையாக்கிய கஞ்சனூராள், சுரைக்குடையான், திருக்கணப்புரத்திலிருந்து கொண்டு சமயத் தொண்டாற்றிய முனைய தரையன், வெண்ணை நல்லூர்ச் சடையப்ப வள்ளல், களந்தை வாழ் குடி தாங்கி, கருணாகரத் தொண்டைமான் முதலான பல தலைவர்களும் பாராட்டப்படுகின்றனர்.
புலவர் பெருமக்களுள் புத்தமித்திரர், இரட்டைப் புலவர், ஒட்டக் கூத்தர், வைத்தியநாத தேசிகர், ஓளவையார், பட்டினத்தடிகள், சத்திமுற்றப் புலவர் முதலானோர் சோழ நாட்டின் பெருமையை வளர்த்தோராய்ப் பாராட்டப்படுகின்றனர்.
இச்சதகத்தில் சோழியர், காணியாளர், முதன்மையார், கார்காத்தார் ஆகிய பிரிவினர் பாராட்டப்பட்டுள்ளனர் என அறிய முடிகின்றது. இந்நூலின் 13-ஆம் செய்யுள் கரிகாலன் வடபுலத்திலிருந்த ஐந்து மடாதிபதிகளைக் கொண்டு வந்து இங்கே ஐந்து மடங்களை நிறுவினான் என்று குறிப்பிடுகிறது. 48 ஆம் செய்யுள் சோழியர் குடிப் பெண்டிரின் புகழ்பாடுகிறது. அவர்கள் ஆண் சித்திரம் வரைவதிலர் என்றும், ஆற்று வெள்ளம் கடவார் என்றும் குறித்துள்ளது. இதில் கூறப்படும் பல கதைகள் இன்று வழக்கில் காணப்படுவதில்லை. இந்நூல் கி.பி.1916-ஆம் ஆண்டில் திருவாரூர், சோமசுந்தரதேசிகரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.{{Right|<b>அ.த.</b>}}
<section end="சோழமண்டல சதகம்"/>
<section begin="சோழர்"/>
{{dhr}}
<b>சோழர்</b>: தமிழ்நாட்டைச் சிறப்புற ஆட்சி செய்த சோழர்களைச் சங்க காலச் சோழர், விசயாலயன் வழிவந்த சோழர், சாளுக்கியச் சோழர் என மூன்று வகையினராகப் பிரிக்கலாம். எண்ணற்ற கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், இலக்கியங்கள், நாணயங்கள், கோயில்கள் மற்றும் மாளிகைகள் போன்ற நினைவுச் சின்னங்கள், அயல்நாட்டினர் குறிப்புகள் ஆகியன சோழர்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் சான்றுகளாக உள்ளன.
{{Css image crop
|Image = வாழ்வியற் களஞ்சியம் 9.pdf
|Page = 708
|bSize = 375
|cWidth = 155
|cHeight = 174
|oTop = 257
|oLeft = 203
|Location = center
|Description =
}}
{{center|சோழப் பேரரசு}}<noinclude></noinclude>
iwhjluflmqwu5e0udo74xpjkk5ti4v0
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/709
250
651318
1957417
2026-08-06T07:55:41Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சங்க இலக்கியங்கள் சங்ககாலச் சோழர்களைப் பற்றிக் கூறுகின்றன. உறையூர் புகார் ஆகியன அவர்களின் தலைநகர்களாக விளங்கின. சங்ககாலச் சோழ மன்னர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957417
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோழர்|681|சோழர்}}</noinclude>சங்க இலக்கியங்கள் சங்ககாலச் சோழர்களைப் பற்றிக் கூறுகின்றன. உறையூர் புகார் ஆகியன அவர்களின் தலைநகர்களாக விளங்கின. சங்ககாலச் சோழ மன்னர்களுள் ஒப்பற்றவனாகத் திகழ்ந்தவன் கரிகாலன். அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் வரும் சில பாடல்களும் பொருநராற்றுப் படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களும் அவனைப் பற்றிய செய்திகளை வெளிப்படுத்துகின்றன. பழமொழி நானூறு, சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, மூவருலா போன்ற இலக்கியங்களிலும் இம்மன்னனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இம்மன்னனைத் தவிர குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நலங்கிள்ளி, இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, குராப் பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், கோப்பெருஞ்சோழன், கோச்செங்கட்சோழன் ஆகியோர் சங்ககாலச் சோழ மன்னர்களுள் முக்கியமானவர்கள். அவர்கள் இரவலர்களின் புரவலர்களாயிருந்தனர். பொருள் வளமும், பக்தி வளமும், மேம்படத் துணை நின்றனர். வசிகள், கப்பம், நன்கொடை, காணிக்கை முதலியன அரசின் வருவாய்களாயிருந்தன. நீதி தழைத்தது. உழவுத்தொழில் உயர்நினையிலிருந்தது. தொழில்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாணிகம் மேம்பட்டிருந்தன. பண்டமாற்று முறை வழக்கிலிருந்தது. எண்ணற்ற தெய்வங்களுக்குச் சிறப்பான வழிபாடுகள் ஆற்றப்பட்டன. எண்ணிறந்த விழாக்களும் கொண்டாடப்பட்டன. மக்களுள் தொழில்களினடிப்படையில் பிரிவுகள் காணப்பட்டன. களவு, கற்புமுறைத்திருமணங்கள் இருந்தன.
சங்கம் மருவிய காலமான கி.பி. 3-ஆம் நூற்றாண்டு முதல் பின்னடைந்துவிட்ட சோழர் பின்னர் 9-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் விசயாலயன் காலம் முதல் மீண்டும் புத்துயிர் பெற்றனர். அவ்வாறு படிப்படியாகச் சிறப்படைந்த அவர்கள் ‘ஆதிக்கச் சோழர்கள்’ (Imperial Cholas) என குறிக்கப்படுகின்றனர். அவர்கள் ‘இராசகேசரி’, ‘பரகேசரி’ ஆகிய பட்டங்களை மாறிமாறிப் புனைந்து கொண்டனர்.
விசயாலயன் என்பவன் (கி.பி. 849-881) பழையாறைப் பகுதியின் குறுநில மன்னராயிருந்த முத்தரையரை வென்று, தஞ்சையைத் தனது தலைநகராக ஆக்கிச் சோழர்களின் புத்தெழுச்சிக்கு வித்திட்டான். வெற்றிவீரனான இம்மன்னன் விசயாலயச் சோழீச்சுரம் என்ற கற்றளியை நார்த்தா மலைக்குத் தெற்கில் அமைத்துக் கட்டடக் கலைப் பணிக்கும் வழிகோவினான். அவள் மகன் முதலாம் ஆதித்த சோழன் (கி.பி. 887-907) இராசகேசரி பட்டத்துடன், கோதண்ட இராமன் என்ற பெயரிலும் ஆட்சி புரிந்தான். தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம் ஆகியவற்றின் பல பகுதிகள் சோழர்களின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வரப்பட்டன. இவனது ஆட்சிக் காலத்தில்தான் தமிழக வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக விளங்கிய திருப்புறம்பியம் போர் கி.பி. 885-இல் நடைபெற்றது. இளங்கோப்பச்சி, திரிபுவனமாதேவி வயிரியக்கன் என்ற இருவரும் அவன் மனைவியர். அவனுக்குப்பின் கி.பி. 907 முதல் 955 வரை பரகேசரி முதலாம் பராந்தகன் சோழ மன்னனாக ஆண்டான். மதுரை, ஈழம் ஆகியவற்றை வென்று ‘மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி’ என்ற பட்டம் பெற்றான். வீரசோழன் என்பதும் அவனது சிறப்புப் பெயர்களுள் ஒன்று. குஞ்சரமல்லன், பண்டிதவத்சலன் என்ற விருதுப் பெயர்களையும் கொண்டிருந்தான். இவன் காலத்தில் கி.பி. 948-இல் நிகழ்ந்ததக்கோலப் போர் முக்கியமானதாகும். இப்போரில் இராசாதிந்த சோழன் என்ற சோழ இளவரசன் உயிரிழந்தான். எனவே, சோழர்கள் எழுச்சியில் ஒரு தேக்கநிலை தென்படலாயிற்று. இராசகேசரி கண்டராதித்தன் (கி.பி. 955-957) மீண்டும் சோழர்களை வலுப்படுத்த முனைந்தான். செம்பியன் மாதேவி என்பாள் அவன் மனைவி. அவனுக்குப்பின் அரிகேசரி அரிஞ்சயன் கி.பி. 957-இல் ஆட்சியேற்று அவ்வாண்டிலேயே இயற்கை எய்தினான். அவனுக்குப்பின் அவனுக்கும் வைதும்பராயர் குலத்து இளவரசியான கல்யாணி என்பாளுக்கும் பிறந்த இரண்டாம் பராந்தகன் அரியணையேறினான். சுந்தர சோழன் எனப்பட்ட அவனுக்கு தேவியம்மன், வானவன்மாதேவி என்ற இரு மனைவியரிருந்தனர். பின்னவள் மூலமாக ஆதித்த கரிகாலன், அருண்மொழி வர்மன் என்ற புதல்வர்களும் குந்தவை என்ற மகளும் பிறந்தனர். இவனுக்குப் பின் கி.பி. 970 முதல் 985 வரைகண்டராதித்தனின் மகன் மதுராந்தகன் உத்தமச்சோழன் என் பரகேசரினும் பெயரில் சோழ மன்னனானான். பட்டமுடையவன் இவனுக்குத் தென்னவன்மாதேவி, வானவன்மாதேவி, கிழானடிகள், திரிபுவனமாதேவி போன்ற பல மனைவியரிருந்தனர். தொண்டை நாடு, திருமுனைப்பாடி நாடு ஆகியன இவன் வசமாயின. அமைதியும் செழிப்பும் இவன் காலத்தில் மேலோங்கிக் காணப்பட்டன. எண்ணற்ற கற்றளிகள் இவனுடைய ஆட்சியின்போது எழுப்பப்பட்டன. இவனைத் தொடர்ந்து கி.பி. 985 முதல் கி.பி.1014 வரை அருண்மொழிவர்மன் ஆட்சிப் பொறுப்பேற்றான், இவனே இராசராசசோழன் எனப்பட்டவன். தஞ்சைப் பெரிய கோயிலை எடுப்பித்தவன் இவனே. சேரர், பாண்டியர், ஈழ நாட்டவர் ஆகியோரை வென்று ‘மும்முடிச் சோழன்’ என்ற பெயரைப் பெற்றவன். விழிஞம், காந்தளூர், கொல்லம், கங்கபாடி, நொளம்பபாடி, தடிகைபாடி ஆகிய இடங்களில்<noinclude></noinclude>
fy55jk8p9ygpioo94lfet3roujqpm3o
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/710
250
651319
1957418
2026-08-06T08:15:17Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வென்றும், கங்கர்களை வென்றும், மேலைச் சாளுக்கியர்களை வெற்றி சுண்டும், மாலத் தீவினை வென்றும் சோழப் பேரரசினை விரிவாக்கம் செய்தான். சமயப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957418
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோழர்|682|சோழர்}}</noinclude>வென்றும், கங்கர்களை வென்றும், மேலைச் சாளுக்கியர்களை வெற்றி சுண்டும், மாலத் தீவினை வென்றும் சோழப் பேரரசினை விரிவாக்கம் செய்தான். சமயப் பொறையுடையவன், செயங் கொண்டவன், சோழேந்திர சிம்மன், நிகரிலிச் சோழன், சோழமார்த்தாண்டன், நித்தியவிநோதன், பாண்டியகுலா சனி, பண்டிதவத்சவன் ஆகியன இவனது விருதுப் பெயர்களுள் சிலவாகும். சிவபாத சேகரன் எனப்பட்ட இவன் காலத்தில் சோழநாடு அளக்கப்பட்டது முக்கிய நிகழ்ச்சியாகும். இராசகேசரி பட்டம் பெற்றிருந்த இவனுக்குப்பின் கி.பி. 1014 முதல் 1044 வரை எனப்பட்ட பரகேசரி முதலாம் இராசேந்திரன் சோழப் பேரரசரானான். பெருவீரன் வடபுலப் படையெடுப்பு இவன் காலத்தில் முக்கியமான செயலாகும். கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரினை உருவாக்கி அதனைச் சிறப்பு நகராக்கினான். கடாரம் கொண்டவன் இவனே. இவன் காலத்தில் சோழர் பெருமை கடல் கடந்தும் விரிவடைந்தது. எண்ணிறந்த கல்வெட்டுகள் இவனது புகழினைப் பறைசாற்றுகின்றன. இவனது மூத்த புதல்வன் முதலாம் இராசாதிராசன் கி.பி. 1044 முதல் 1054 வரை ஆண்டவன். கொப்பம் என்ற இடத்தில் நடந்த போரில் சாளுக்கிய மன்னன் சோமேசுவரனால் கொல்லப்பட்டமையால் ‘யானை மேல் துஞ்சியவர்’ என்ற பட்டம் பெற்றான். இவனைத் தொடர்ந்து இரண்டாம் இராசேந்திரன் (கி.பி. 1054 முதல் 1063 வரை), வீர இராசேந்திரன் (கி.பி. 1063 முதல் 1070 வரை), அதி இராசேந்திரன் (கி.பி.1070) ஆகியோர் அரசோச்சினர்.
கி.பி.1070க்குப் பின் ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ எனப்பட்ட முதலாம் குலோத்துங்கள் ஆட்சி ஏற்றான். முதலாம் இராசேந்திரனின் மகள் அங்கம்மா தேவிக்கும் கீழைச் சாளுக்கிய மன்னன் இராச இராச நரேந்திரன் என்பவனுக்கும் பிறந்தவன். இராசேந்திரனுக்கு வாரிசின்மையால் சோழரின் ஆட்சிதனை ஏற்றுகொண்ட குலோத்துங்கன் காலம் முதல் சோழர்கள் ‘சாளுக்கியச் சோழர்’ எனப்பட்டனர். இவனது ஆட்சி 1120 வரை சுமார் அரை நூற்றாண்டிற்கு நீடிந்தது. சீனத் தூதுக் குழுவொன்று 1077-இல் இம்மன்னனைச் சந்தித்ததாகக் கூறுவர். இவனது புகழினை எண்ணற்ற கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன. மேலைச் சாளுக்கியருடன் போரிட்டவன் ஈழ நாட்டுடன் போரிட்டு அங்கிருந்த சோழப் பகுதியை இழக்க வேண்டியவனானான். வாணிகப் பெருக்கத்திற்காகச் சுங்கவரியைத் தவிர்த்தமையால் ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ எனப்பட்டான். இவன் 1086, 1110 ஆகிய ஆண்டுகளில் நிலங்களைப் பிரித்து அளந்தான். ‘சர்வலோகாசரயன்’, ‘விட்டுணுவர்த்தனன்’, ‘குலசேகரன்’, ‘திருநீற்றுச் சோழன்’ என்ற பெயர்களையும் உடையவன். விக்கிரமசோழன் (கி.பி. 1120-1135), இரண்டாம் குலோத்துங்கன் (1136-1150), இரண்டாம் இராசராசன் (கி.பி. 1150-1163), இரண்டாம் இராசாதிராசன் (1163-1178), மூன்றாம் குலோத்துங்கன் (1178-1218) ஆகியோர் தொடர்ந்து அரசோச்சினர். இவர்களது ஆட்சியின்போதே சோழா படிப்படியாகச் செல்வாக்கிழக்கலாயினர், 1218 முதல் 1256 வரை அரசாண்ட மூன்றாம் இராசராசன் காலத்தில் பாண்டியரும் ஒய்சாளரும் சோழ மண்ணில் செல்வாக்குப் பெற்றனர். இவனது மைந்தன் மூன்றாம் இராசேந்திரனின் (1256-1279) காலத்திற்குப்பின் சோழர் ஆட்சி முடிவுற்றதெனலாம்.
சோழர் முடியுடை வேந்தர்கள். ஆட்சியுரிமை பரம்பரை உரிமையுடையதாயிருந்தது. மன்னர்கள் கடமையுணர்வு, மதிநுட்பம், திறமை, துணிவு, கல்வியறிவு நிரம்பப் பெற்றிருந்தனர். தனிப்பட்ட பலதுறைகளை நிறுவி அவற்றின் உதவியுடன் நல்லாட்சி அமைத்தனர். சோழராட்சி ஒரு கூட்டாட்சி (Federal State). நோக்கிய அவர்களது ஆட்சி ஒளிசான்ற, பயனுள்ள ஒன்றாகத் திகழ்ந்தது. மன்னரின் அதிகாரங்கள் விரிவானவையாயிருந்தன. பெருந்தரம், சிறுதரம் போன்ற பலதரப்பட்ட அதிகாரிகள் இருந்தனர். நீதித்துறை செவ்வனே இயங்கிற்று. நிலவரி, தறிஇறை, நாடுகாவல், பாடிகானம், நீர்ப்பாட்டம் போன்ற வரிகளுடன் திறைப் பொருள்கள், கப்பம் ஆகியனவும் முக்கிய வருவாய்களாகும். அரசியலில் ‘குரு’ என்ற அரச குருவின் செல்வாக்கு மிகுந்திருந்தது. மக்களிடமும் அரசர்களிடமும் முன்னோர் வழிபாடு காணப்பட்டது. நால்வகைப் படை அமைப்புடன் கப்பற்படையும் இருந்தது. வேளைக்காரப்படை என்பது அரசின் மெய்க்காவல் படை. வலங்கை இடங்கை என்ற பிரிவுகள் அடிப்படையில் சாதிகள் இயங்கின. மன்னர் நீதியின் நீரூற்றாயிருந்தார். கிராமப் பஞ்சாயத்துக்கள், நீதிமன்ற அதிகாரிகள் இருந்தனர். சோழர்களின் உள்ளாட்சி முறையைப் பற்றி முதலாம் பராந்தகன் காலத்தில் கி.பி. 919,921 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட உத்திரமேரூர்க் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. கிராம சுயாட்சி நிலவியது. பல வாரியங்களுடன் பஞ்சாயத்துகள் இயங்கின, குடவோலை முறையில் குறிப்பிட்ட தகுதிகளுடையவர்கள் பஞ்சாயத்து உறுப்பினர்களாயிருந்தனர். கணக்குகள் அவ்வப்போது தணிக்கை செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டன. அக்கம், கழஞ்சு, மஞ்சாடி, காசு, பழங்காசு, மாடை போன்ற நாணயங்கள் வழக்கிலிருந்தன.
{{nop}}<noinclude></noinclude>
f2wd0vfxtz0pwviw9k4nivop3qkty1z
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/711
250
651320
1957419
2026-08-06T08:21:19Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr|3em}} {{Css image crop |Image = வாழ்வியற்_களஞ்சியம்_9.pdf |Page = 711 |bSize = 468 |cWidth = 528 |cHeight = 365 |oTop = 90 |oLeft = 0 |Location = center |Description = |Rotate=90 }} {{center|பிரகதீசுவரர் கோயில் - தஞ்சாவூர்}} {{nop}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957419
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோழர்|683|சோழர்}}</noinclude>{{dhr|3em}}
{{Css image crop
|Image = வாழ்வியற்_களஞ்சியம்_9.pdf
|Page = 711
|bSize = 468
|cWidth = 528
|cHeight = 365
|oTop = 90
|oLeft = 0
|Location = center
|Description =
|Rotate=90
}}
{{center|பிரகதீசுவரர் கோயில் - தஞ்சாவூர்}}
{{nop}}<noinclude></noinclude>
gqiyd4whdwu86i7vvhupquenjxr6qn9
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/712
250
651321
1957420
2026-08-06T08:36:34Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மக்கள் தம்மை அலங்கரித்துக்கொள்வதில் பெரு விருப்பம் காட்டினர். ஒப்பனைக் கலை மேம்பட்டிருந்தது. இசைக்கலை சிறந்திருந்தது மக்களிடையே பலத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957420
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோழர்|684|சோழர்}}</noinclude>மக்கள் தம்மை அலங்கரித்துக்கொள்வதில் பெரு விருப்பம் காட்டினர். ஒப்பனைக் கலை மேம்பட்டிருந்தது. இசைக்கலை சிறந்திருந்தது மக்களிடையே பலதாரமணம் காணப்படவில்லை. சமயச் சார்பான மூடப்பழக்க வழக்கங்கள் நிலவின. ஆட்டுச்சண்டை, கோழிச்சண்டை, யானைப் பந்தயம், மற்போர், குதிரைப் பந்தயம் போன்றவை பொழுதுபோக்குகளாகும். மணிக்கிராமத்தார், களஞ்சியார், நெகிலி, தம்மவாணிகர், தானாதேசத்திசையாயிரத்து ஐநூற்றுவர் போன்ற வணிகக் குழுமங்கள் சோழர்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தன, கல்வித்துறை மேம்பட்டிருந்தது. திண்ணைப் பள்ளிகள், கோயில் பள்ளிகள், தேவாரப்பாடசாலைகள் இருந்தன. ஆகம விதிகள், வேதங்கள், பக்தி இலக்கியங்கள் போதிக்கப்பட்டன. மன்னர்களின் மெய்கீர்த்திகள் அவர்களது புலமைக்குச் சான்று பகர்கின்றன. சைவத் திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி தொகுத்தார். திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், பெரியபுராணம், சூடாமணி, வீரசோழியம், கல்லாடம், கலிங்கத்துப் பரணி, மூவருலா, நளவெண்பா, கம்பராமாயணம், கந்தபுராணம் போன்றவை அவர்கள் காலத்தில் எழுந்த முக்கிய தமிழிலக்கியப்படைப்புகளாகும். பிங்கல நிகண்டு போன்ற அகராதிகளும் எழுந்தன.
ஆகம் முறைப்படி சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த எண்ணற்ற கோயில்கள் எழுப்பப்பட்டன. சமயப் பொறையுடன் சமய நெறிகளும் வளர்க்கப்பட்டன. சமயச் சடங்குகள், விழாக்கள் ஆகியன செல்வாக்குப் பெற்றன. சைவமும் வைணவமும் தழைத்தோங்கின. பண்பாட்டுத் தொடர்புகளால் தமிழ்ப்பண்பாடு சோழர் காலத்தில் மேம்பாடுற்றது. ஓவியக்கலை உயர்வெய்தியது. தமிழகத்தில் ஆட்சி செய்த பல்லவ, பாண்டிய மன்னர்களுடன் ஒப்பிட்டு நோக்கினால் தஞ்சைத் தரணியில் அரசோச்சிய சோழர்களின் பெருமை உயர்வானது.{{Right|<b>மா.கா.</b>}}
<b>சோழர் ஊராட்சி</b> இது சோழர் காலத்திய ஆட்சிமுறையின் சிறப்புக் கூறுபாடாகும். இது இக்காலத்திய தலசுய ஆட்சி முறையினை (Local Self Government) ஒத்ததாகும். சோழர் காலக் கிராம ஆட்சியில்தான், மக்களால்மக்களுக்காக நிறுவப்பட்ட மக்களாட்சியைக் காண முடிகிறது. இம்முறை தமிழகத்தில் தொன்று தோட்டு நிலவி வந்தமுறை, என்பது இங்கு நினைவு கூரத்தக்கது. முதலாம் பராந்தக சோழனின் உத்தரமேரூர்க் கல்வெட்டில் சோழர் ஊராட்சி பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
சோழப் பெருமன்னர்கள், தமது ஆணையின்கீழ் வாழும் மக்கள், ஆட்சித்துறையில் தேர்ச்சி பெறவும் ஊரின் தேவைகளைப் திறைவு செய்துகொள்ளவும். ஊர்ச்சபை தோறும் சபைகளை நிறுவியிருந்தனர். அக்காலத்தில் ஒவ்வொரு ஊரும் பல குடும்புகளாக (Ward) பகுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்பிற்கும் ஓர் உறுப்பினர் மட்டும் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உறுப்பினர்களின் எண்ணிக்கை, அவ்வூரின் மக்கள்தொகை அளவைப் பொறுத்திருந்தது. எடுத்துக்காட்டாக, செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள உத்திரமேரூரில் 30 குடும்புகளும், முத்தரையர் தலைநகராகத் திகழ்ந்த செந்தலையில் (தஞ்சை மாவட்டம்) 60 குடும்புகளும் இருந்தன, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், ‘பெருமக்கள்’ எனவும் ‘வாரியப் பெருமக்கள்’ எனவும், ‘ஆளுங்கணத்தார்’ எனவும் குறிக்கப்பட்டனர். வாரியப் பெருமக்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவோருக்குத் தகுதிகள் நிருணயிக்கப்பட்டன. காணிக்கடன் செலுத்து தற்கேற்ற கால்வேலி நிலமும், சொந்த மனையும் உடையவராய், மறைகளையும் ஆகமங்களையும் நன்கு கற்றவராய், முப்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டு, எழுபத்தைந்து வயதிற்கு உட்பட்டவராய், மூன்றாண்டுகட்கு உட்பட்டு நிறைவேற்றுக் கழகத்திலும் (நிருவாக சபை) உறுப்பினராக இருந்திராதவராய், இருப்பவரே ஊர்ச்சபைக்குத் தேர்ந்தெடுக்கத் தகுதி பெற்றவராவார்.
சபை உறுப்பினராக இருந்து கணக்கு காட்டா திருந்தவரும். பஞ்சமாபாதகங்கள் புரித்தவரும், பிறன்மனை நயந்தோரும், கிராமக் குற்றப் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டவரும், இவர்களது நெருங்கிய உறவினர்களும் சபை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படத் தகுதி அற்றவர்கள் ஆவர்.
அங்கத்தினர்கள் ஆண்டுதோறும் குடவோலை முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் நாளன்று அரசு அதிகாரி ஒருவரும், பொதுமக்களும் பொதுவிடத்தில் குழுமினர், பின்னர்க் குடும்பிற்குரிய வேட்பாளர்களின் பெயர் எழுதப்பட்ட ஓலைத் துண்டுகள் குடத்தில் டெப்பட்டு, சிறுவன் ஒருவனைக் கொண்டு ஒரு துண்டு எடுப்பர். அந்தப்பெயர் வாசித்து காண்பிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறு எல்லாக் குடும்பகளுக்குரிய உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் உறுப்பினர்களாகப் பதவியேற்றுத் தமது கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றினர்.
ஊரவை பல வாரியங்களாகப் பிரிந்து செயல்பட்டது. அவற்றுள் தோட்ட வாரியம், ஏரி வாரியம், நியாய வாரியம், பொன் வாரியம், தருமவாரியம், கணக்கு வாரியம், கலிங்கு வாரியம், தடிவழி வாரியம் ஆகியன குறிப்பிடத்தக்கவைாகும். வாரியங்களின் செயற்பாடுகளை<noinclude></noinclude>
r3lagjhk16blx0idn69at60e61zzzea
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/713
250
651322
1957421
2026-08-06T08:57:37Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "மேற்பார்வையிட, கிராமக் காரிய வாரியம் ஒன்றும் இருந்தது. இதில் தேர்ச்சியும், பட்டறிவும் மிக்க 12 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர், சுருங்கக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957421
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோழன் இராசசூயம்...|685|சோழன் இலவந்திகைப்...}}</noinclude>மேற்பார்வையிட, கிராமக் காரிய வாரியம் ஒன்றும் இருந்தது. இதில் தேர்ச்சியும், பட்டறிவும் மிக்க 12 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர், சுருங்கக் கூறின் ஒரு காரிய நிறைவேற்றுக் கழகம் (Exective body) போன்று இது செயற்பட்டது, இதன் ஆணைகளை நிறைவேற்றச் சில பணியாட்களும் இருந்தனர். இவர்களுள் ‘கரணத்தான்’ குறிப்பிடத்தக்கவன் ஆவான். கணக்குகளை எழுவது இவனது பணியாகும், சபையின் உறுப்பினர் ஊதியமின்றி ஓராண்டு பதவி வகிப்பர். இவர்கள் ஏதேனும் குற்றம் புரிந்தால், உடனடியாகப் பதவியைவிட்டு நீக்கப்பெறுவர். ஊர்ச்சபை அதற்கென கட்டப்பட்ட மாளிகையில் கூடும். மாளிகை இல்லாத ஊர்களில் கோயில் மண்டபத்திலும், மரத்தடியிலும் சபை கூடும்.
சோழரின் ஊராட்சிமுறை அயல்நாட்டு அறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.{{Right|<b>க.ம.</b>}}
<section end="சோழர்"/>
<section begin="சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி"/>
{{dhr}}
<b>சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி</b> சங்க காலத்தில் ஆண்ட சோழமன்னர்களுள் ஒருவன், கிள்ளி என்னும் பெயர், ‘பெரிய நல்ல’ எனப் பொருள்படும் ‘பெருநல்’ என்னும் அடையொடு சேர்ந்து, ‘பெருநற்கிள்ளி’ என்று இம்மன்னன் பெயராக அமைந்துள்ளது. இந்த அடைமொழி கிள்ளியின் பண்பினையும் அதனால் இவன் ஆட்சியில் மக்கள் எய்திய பயனையும் உணர்த்துவதாக உள்ளது. அரசர்கள் செய்தற்குரிய இராசசூயம் என்னும் பெருவேள்வியினைச் செய்த சிறப்புத் தோன்ற இம்மன்னன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்று வழங்கப்பட்டுள்ளான். இம்மன்னனைப் பாண்டரங்கண்ணனார், உலோச்சனார், வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் ஆகிய புலவர்கள் தம் புறநானூற்றுப் பாடல்களில் பாடிச் சிறப்பித்துள்ளனர். பாண்டரங் கண்ணனார் இவனது வீரச் சிறப்பினை, விளங்குங்கால் இவனை முருகனோடு உவமித்து, ‘முருகற் சீற்றத்து உருகெழுஞரிசில்’ (புதம், 16;12) என்று குறிப்பிட்டுள்ளார். இம்மன்னன், ‘பிறர்க்கு உவமம் தான் அல்லது, தனக்கு உவமம் பிறர்இல்’ என்னுமாறு (புறம்.377:10,11) விளங்கிய தன்மையினை உலோச்சனார் தம் புறநானூற்றுப்பாடலில் விளக்கியுள்ளார். ஒருகால் இம்மன்னனும், சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதி ஆகியோரும் நட்பினராய் ஒன்று கூடியிருந்த அரிய காட்சியினைக் கண்டஒளவையார் ‘வாழ்தல் வேண்டும் இவண் வரைந்தவைகல், வாழச் செய்த நல்வினை அல்லது, ஆழுங்காலை புணைபிறிதில்லை’ என்று அறிவுரை நல்கி வாழ்த்தினார். ஒருகால் இம்மன்னன் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையொடு மாறு கொண்டு போரிடநேர்ந்தது. அப்போது தேர்வண் மலையன் என்பான் இம்மன்னனுக்குத் துணையாக அமைந்தான். இச்செய்தியினை, வடம் வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடிய புறநானூற் இப்பாடலின் (புறம்.125) அடிக்குறிப்பினால் அறிய முடிகிறது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி"/>
<section begin="சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி"/>
{{dhr}}
<b>சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி</b>: சங்க காலத்தில் வாழ்ந்த சோழமன்னர்களுள் ஒருவன். கிள்ளி, சென்னி என்பன பொதுவாகச் சோழமன்னனைக் குறிக்கும் பெயர்களாகும். சேட்சென்னி என வழங்கியவர்களுள் இன்னார் என்றுணர்த்தும் வகையில் நலங்கிள்ளி சேட்சென்னி என்று இம்மன்னன் குறிப்பிடப்பட்டான். இலவந்திகைப் பள்ளி என்னுமிடத்தில் இவள் இறந்துபட்டமையால் அல்விளக்கந் தோன்றவும், ஒரே பெயருடைய பிதசிற் பிரித்துணரவும் வாய்ப்பாக ‘இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய’ என்னும் அடைமொழி சேர்த்து இம்மன்னன் கூறப்டுகிறான். ‘குளமுற்றத்துத் துஞ்சிய’ ‘குராப்பள்ளித் துஞ்சிய’ என்று ஒரு மன்னன் பெயரினைச் இறந்த இடப் சேர்த்து அம்மன்னனைக் குறிப்பிடும் வழக்கம் சங்க காலத்தில் இருந்துள்ளது. இலவந்திகைப் பள்ளி என்பதற்கு, காலேகப்பள்ளி என்னும் பாடபேதம் இருப்பதாக டாக்டர் உ.வே. சாமிநாதையர் குறிப்பிட்டுள்ளார்.
இல்வந்திகை என்பது நீராவி குழ்ந்த வயத்தச்சோலை, யந்திரவாவி என்று பொருள்படுவதால், யந்திரவாளி பொருத்தப் பெற்று நீராவி சூழ்ந்து விளங்கும் இனிய வசந்த சோலையுள் அரசன் அரசியர் மகிழ்ந்து இன்புற வாய்ப்பாக அமைக்கப்பட்ட இடம் இலவந்திகைப் பள்ளி என்று கூறப்பட்டது போலும். சோழமன்னன் ஒருவனும், பாண்டிய மன்னன் ஒருவனும் இவைத்திப் பள்ளித் துஞ்சிய என்னும் அடையொடு காணப்படுகின்றமையால் இரு நாடுகளிலும் இப்பெயரில் இலவந்திகைப் பள்ளிகள் அமைந்திருத்தல் வேண்டும் என்பதும், அவ்விடங்களில் இறந்த மன்னனை அப்பெயரால் குறிப்பிட்டனர் என்பதும் உய்த்துணருமாறுள்ளன.
நலங்கிள்ளி சேட் சென்னியைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர் தம் புறநானூற்றுப் பாடலில் சிறப்பித்துள்ளார் (புறம்.61). வாகைத்திணை, அரச வாகைத் துறையில் அமைந்த அப்பாடல் இம்மன்னனின் நாட்டுவளத்தையும் வீரச்சிறப்பினையும் சித்திரிக்கின்றது.{{Right|<b>அ.மா.ப</b>}}<noinclude></noinclude>
lthw19xis9v4inbpkgl98gm8bcz51zh
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/714
250
651323
1957423
2026-08-06T09:26:11Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "<section end="சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி"/> <section begin="சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி"/> {{dhr}} <b>சோழன் உருவப்பஃறேர் இளஞ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957423
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோழன்...||}}</noinclude><section end="சோழன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி"/>
<section begin="சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி"/>
{{dhr}}
<b>சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி</b> சங்க காலச்சோழ மன்னர்களுள் ஒருவன்; பெருவீரனும் வள்ளலுமாகத் திகழ்ந்தவன், உருவப்பல்தேர் என்னும் அடைமொழி இவன் பெற்றிருந்த தேர்ப்படை மாட்சி கூறுவதாக அமைந்ததாகலாம். இம்மன்னனைப் பரணரும் பெருங்குன்னர் ஒழாரும் தம் புறநானூற்றுப் பாடல்களில் (புறம்.4,266) சிறப்பித்துப் பாடியுள்ளார். இம்மன்னனால் சினந்து அழிக்கப்பெற்ற பகைவர் நாட்டு மக்கள், உணவின்றி வருந்தும் தாயில்லாக் குழவிகள் போலத் துன்புறுவர் என்பதனைத் ‘தாயில் அவாக் குழவி போல, ஓவாதுகூஉம் நின் உடற்றியோர் நாடே’ என்றும் அடிகளில் பரணர் குறிப்பிட்டுள்ளார் (புறம்.4:18,19). பாடாண்டினை பரிசில் கடா நிலையில் இம்மன்னனைச் சிறப்பித்த பெருங்குன்றூர் கிழார், விருந்தினரைக்கண்டு ஒலித்து கொள்ளுமாறு செய்யும் வறுமை வாழ்வினை, ‘விருந்து கண்டொளிக்கும் திருந்தா வாழ்க்கை’ என்னும் தொடரால் (புறம்.266:11) கட்டியுள்ளார், இம்மன்னன் கரிகாற் அழுந்தூர் என்பதும், பெருவளத்தான் தந்தை வேளிடை மகட் கொண்டவன் என்பதும் நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய உரையில் (தொல்.அகத். தூ. 30.நச்.) அறியப்படுகின்றன. இம்மன்னனை ‘உருவப்பஃறேர் இளையோன்’ என்று பொருநராற்றுப்படை குறிப்பிடுகிறது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி"/>
<section begin="சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்"/>
{{dhr}}
<b>சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்</b> சங்க காலச் சோழ வேந்தர்களுள் ஒருவன். கிள்ளி, வளவன் என்னும் பெயர்கள் தனித் தனியே சோழமன்னரைப் பொதுவாகக் குறிப்பனவாகும். அவை நலங்கிள்ளி, திருமாவளவன் என அடையடுத்து ஒரு குறிப்பிட்ட சோழமன்னனை உணர்த்துவதுண்டு. கிள்ளிவளவன் என இரண்டும் சேர்ந்து, இம்மன்னனை உணர்த்தும் பெயராக அமைந்துள்ளது. குராப்பள்ளித் துஞ்சிய என்னும் அடைமொழி, இம்மன்னன் குராப்பள்ளி என்னுமிடத்தில் இறந்தவன் என்னும் செய்தியை உணர்த்துகிறது. அதுவே, கிள்ளிவளவன் எனப் பெயரிய மற்றையோரிடமிருந்து இம்மன்னனை, வேறு படுத்துணரவும் வாய்ப்பாக அமைகிறது. கோவூர்கிழார் இம்மன்னனைத் தம் சிறப்பித்துள்ளார் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் (புறம்.373). வாகைத் திணையிலமைந்த அப்பாடல் இம்மன்னன், கருவூரினைப் போரில் வென்ற சிறப்பினைப் பாடுகிறது. இடையிடையே சிதைந்துள்ள அப்பாடல் இம்மன்னன் போரிட்ட களத்தின் அஞ்சத்தக்க காட்சியினை நன்கு சித்திக்க்கின்றது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்"/>
<section begin="சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்"/>
{{dhr}}
<b>சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்</b>சங்க காலத்துச் சோழமன்னர்களுள் ஒருவன். திருமாவளவன் என்பது இவன் பெயராகும். திருமாவளவன் எனப் பெயரிய ஏனையோரிறும் வேறுபடுத்துரை இவன் ‘பெருந்திருமாவளவன்’ எனப்பட்டான். இவன் குராப்பள்ளி என்னுமிடத்தில் இறந்தவனாதலால் அதனை உணர்த்தும் வகையில் ‘குராப்பள்ளித் துஞ்சிய’ என்னும் அடைமொழி சேர்த்தும் வழங்கப்பெற்றான். பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி இவனுக்கு நண்பனாவான். ஒரு சமயம், நட்பினராய இவ்விரு வேந்தர்களும் ஒருங்கிருந்தபோது, அக்காட்சி கண்டு வியந்து மகிழ்ந்த புலவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் ‘இன்றே போல்சு நும் புணர்ச்சி, வென்று வென்று, அடுகளத் துயர்க தம் வேலே’ என்று வாழ்த்தியுள்ளார் (புறம். 58:28.29). பாடாண்டினை உடனிலைத் துறையிலமைந்த பாடலில், இருவரையும் அவர்தம் பெருமை பிறங்கச் கட்டி விளித்து, ‘நல்ல போலவும் நயவ போலவும், தொல்லோர் சென்ற நெறிய போலவும், காதல் நெஞ்சின் தும் இடைபுகற்கலமரும், ஏதில்மாக்கள் பொதுமொழி கொள்ளாது இன்றே போல்க’ என்று கூறும் அறிவுரை, நட்பரசுகளுக்கிடையே நிலவ வேண்டிய நல்லுறவின் அடிப்படையினை விளக்குவதாக உள்ளது. உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடாண்டிணை குடைமங்கலத் துறையில் இம்மன்னனைச் சிறப்பித்துள்ளார். கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் ஒருகால் இம்மன்னனிடம், பரிசில் வேண்டிச் சென்றபோது பரிசில் நீட்டிக்க, அதனைப் பெறாது தன் கருத்தினை ஒரு பாடலாகப் பாடிச் சென்றார். அப்பாடல் புறநானூற்றில் 167-ஆம் பாடலாக அமைந்துள்ளது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்"/>
<section begin="சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்"/>
{{dhr}}
<b>சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்</b>: காண்க: குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
<section end="சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்"/>
<section begin="சோழன் செங்கணான்"/>
{{dhr}}
<b>சோழன் செங்கணான்</b>: சங்க காலச் சோழ மன்னர்களுள் ஒருவனாகிய இவன். கணைக்காலிரும் பொறையோடு போர்புரித்து, அம்மன்னனைக் கைப்பற்றிச் சிறையிலிட்டான். சோழமன்னனின் குடவாயிர் கோட்டத்தே சிறைவைக்கப்பட்ட சேரன், நீர் வேட்கை மிக்குச் சிறைக்காவலரிடம் உண்ணுநீர் கேட்டான். அவர்கள் காலந் தாழ்த்தித்தரக் கண்ட சேரன், அந்நீரை வாங்கிக் கையிற் கொண்டு அருந்தாமல் வைத்து, ஒருபாடலைப்பாடி இறந்தான். இச்செய்தி கணைக்காலிரும்பொறை பாடிய புறநானூற்றுப் பாடலின் (புறம். 74) அடிக்குறிப்பில் தெளிவுறக் குறிப்பிடப்பட்டுள்ளது. களவழி நாற்பதென்னும் நூல் இம்மன்னன் மீது பொய்கையாரால் பாடப்பட்டது என்பதும் அந்நூலைப் பாடி அதன் பரிசாகப் பொய்கையார் கணைக்காலிரும் பொறையினுக்குச்<noinclude></noinclude>
0wq0z67nunc9c21kusc4oxefh8mkkfx
பக்கம்:Pattuppāṭṭu.pdf/31
250
651324
1957424
2026-08-06T09:36:46Z
Ramya78
16757
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "NS ப] ட சிசி ம் க. பஇருமுருகாற்றுப்படை, ந ' ௫ ன் i பேழ். வாய்-பெருமையையுல டய வாயினையும், சுழல்வி ப் பசுங். அண கோர்பத்தாத் சுழலும்அத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957424
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Ramya78" /></noinclude>NS
ப] ட
சிசி
ம் க. பஇருமுருகாற்றுப்படை,
ந '
௫
ன்
i
பேழ். வாய்-பெருமையையுல டய வாயினையும்,
சுழல்வி ப் பசுங். அண கோர்பத்தாத் சுழலும்அத்திப்
; னையும்,
சபர்
டு
“A
I
“கூர்த்த சச்சின்
கட ட்
பூய கண்ணி
5
ப கொடுலமசெய்த ID
'கழல் கண் கூகையொடு கடும் பாம்பு அரங்கப் பெரு முலை அலைக்கும். காதின்
் பிதுங்கிய கண்ணையுடைய கூகையோடே கடிய பாம்பு ட
ற
மல் வருத்துன்ற காதினை யும்,
பிண மோட்டு சராச்சலை க் ஹயாத் பெரில் உடலினை,
ற,
ர
“மோடு - வயிறமாம்.
உர. கெழு செலவின்--சண்டார் உட்குதல் பெறினும் நடை ந
த அஞ்சு வரு பேய் மகள்—கண்டார்க்கு ௮ச்சக்சோன்றுகன்ற பேயாயெமகள்,
குருதிஆடிய கூர் உ௫ர்ச் கொடு விரல் சண் தொட்டு உண்ட கழி மூடைக் கருந்
| தலை உதிரத்தையளைட்த கூரிய உ௫ிரினையுடைய கொடி.யவிரலாலே கண்களைத் தோ
பல்,யுண்ணப்பட்ட மிக்க முடை ற்றத்தையுடைய கரிய தலையை,
%.
் இனித் தொட்டென்பதனை வினையெச்சமாக்சாது
| சோண்தமண்டலென்று கூறுசலுமாம்.
தொழிற்பெயராகெ் கண்
்... .. ஒண்தொடித் தடக் கையின் ஏந்தி--ஒள்ளிய தொடி பினையுடைய பெருமையை
ப்ர யுடைய கையிலே எடுக்,
ப் வெருவர ஏன்று ௮௫ விறற் களம் பாழூ_அவுணர்க்கு அசேச்தொன்ற
ன் எதிர்நின்று கொல்டின்ற வெற்றிக்கள,த்தைப் பாடி,
ந்த
தோள் பெயரா--தோளைய்சைக்து,
வஸ்
நிணம் இன் வாயள்-—நிணத்தைத் தின்ன்ற வாயினையுடையளாய்,
வாயள் - வினையெச்சமு ற்று.
துணங்கை காங்க அணங்கைக்கூத்தாட,'
*
பழுப்புடை கட்க, முடக்கி யடிக்கத், ப்பன் நடைய
அணங்கை
யாகும்.
சி தத (௪௪) அர்பன் நக்கிப் மடிகள் (௫௧) திங் (௫௩) யேந்தி
* (௫௪) வாயளாய்ப் (௫௬) பாடித் (௫௫) தூங்க வென முடிச்சு.
ஜி இரு பேர் உருவின். ஒரு பேர் யாக்கை--மக்கள்வடி வம் விலங்இன்வடி வுமாயெ
ண்டு பெரிய வழி. வினையுடைய ஒன்றுயெ பெரிய உடல்,
- அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி -ஆமுயெ வேறுபட்ட கூற்றாலே ௮௪...
ர் சந்தோன் ஐ மிக்குச்சென் று,
.
என்றதனான், இறைவன் உமையை வதுவைசெய்்அகொண்டராளிலே இந்திரன்
சென்ற நீ புணர்ச்சிதவிரவேண்டுமென்று வேண்டிக்கொள்ள அவனும் ௮தற்குஉடம்
பட்டு. அது தப்பாகப் புணர்ச்சிதவிர்க்து கருப்பத்தை இர்திரன்கையிற்
கொடுப்ப
££ முடக்கிய விருகை பழுப்புடை (யொற்றத் - அடக்யெ ஈடையது. அணங்
- ௧ ன
எனவும் பாடம்,
* இரண்டு பெரிய வடி வினையுடைய ஒன்றாயெ பெரிய வுடலென்ற௫, மூகம்
குதிரைமுகமும், உடல் மச்சளூடலுமாயெ குமபன்மாவினது உடலத்தை,
இத:
னைக் கலித்தோகையில், * வண்டூதூ சாந்தம்”?
என்னும் மருதக்கலியில்
'கற்றவொடியாப் படி.வத்தக், சூர்? என்பதற்கு Sn
££ ஈரணிச்
எழுதிய 2மன்<noinclude></noinclude>
ttgnph4b6hazp0ux4udu0z5uc2b6rxi
பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 9.pdf/715
250
651325
1957425
2026-08-06T09:41:52Z
Bharathblesson
15164
/* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சிறைநீக்கம் பெற்றார் என்பதும் பிற்கால ஆசிரியர்களால் கூறப்பட்டுள்ளன. பெரிய புராணம் சிறப்பிக்கும் நாயன்மார்களுள் ஒருவரான கோச்செங்கட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
1957425
proofread-page
text/x-wiki
<noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|சோழன் செருப்பாழி...|687|சோழன் நலங்கிள்ளி}}</noinclude>சிறைநீக்கம் பெற்றார் என்பதும் பிற்கால ஆசிரியர்களால் கூறப்பட்டுள்ளன. பெரிய புராணம் சிறப்பிக்கும் நாயன்மார்களுள் ஒருவரான கோச்செங்கட் சோழன் என்பாகும், இம்மன்னனும் ஒருவராவர் என்று கொள்வாருமுளர். சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற இம்மன்னனும் சமய இலக்கியத்தில் இடம்பெற்ற கோச் செங்கட்சோழனும் வெல்வேறானவர் என்று கொள்வதே தக்கது என ஆய்வாளர்கள் காட்டியுள்ளனர். பொய்கையாரால் பாடப் பெற்ற களவழி நாற்பது நூலை ஏற்றுச் சோழமன்னன் சேரமானைச் சிறையினின்றும் விடுதலை செய்தான் என்னும் செய்தியினைக் ‘களவழிக் கவிதை பொய்கை உரை செய்ய உதியன் கால்வழித் தளையை, வெட்டியாசிட்டவன்’ என்னும் கலிங்கத்துப் பரணித் தாழிசை குறிப்பிடுகிறது.{{Right|<b>அ.மா.ப.</b>}}
<section end="சோழன் செங்கணான்"/>
<section begin="சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி"/>
{{dhr}}
<b>சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி</b>: இவன் இளம்பெருஞ்சென்னி என்றும் குறிக்கப்பெறுவன் (அகம். 375). பாழிநகரைத் தமக்கிடமாகக் கொண்டு பொருத, வடுகரைத் தம் படைவலியால் அழித்துப் பாழியைச் சிதைத்தொழித்தமையால் இவன் சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி என்று குறிக்கப்பெற்றான். இச்செய்தியை இடையன் சேந்தன் கொற்றனார் தம் அகம் 375-ஆம் பாடலில் குறித்துள்ளார். சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி, சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி, சேரமான் பாமுளூரெறித்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி என்று இளஞ்சேட் சென்னி என்ற பெயர் அடையடுத்து வழங்கப் பெற்றுள்ளன.
இவரைப் பற்றி ஊன்பொதி பசுங்குடையார் புறநானூற்றில் இருபாக்கள் (370,378) பாடியுள்ளார். போர்க்களம் பாடும் பொருநன் கூற்றில் வைத்து அவன் பொருத போர்க்களம் புனையப் பெற்றுள்ளது. இவன் தென்பரதவர் மிடல் சாய்த்து வட வடுகரைப் புறங்கண்ட் மாவீரனாவான்.
இவன் பரிசில் குழாத்திற்கு அரிய அணிகலன் களைநிறைய வழங்கினான். அவற்றை அணியுமுறை அறியாது அக்குழாத்தினர் விரவிற் போடுவதைச் செவியிலும் செவியிவிடுவதை விரலிலும் இடுப்பிலணிவதைக் கழுத்திலும் கழுத்திற் பூணுவதை இடையிலுமாக மாற்றிப் பிறர் நகைக்குமாறு அணிந்து கொண்டனர். இச்செயலுக்கு இராமறுடலிருந்த சீதையை இராவணன் எடுத்துச் சென்றபோது அவள் கீழேவிட்ட அணிகலன்களைக் குரங்குக் கூட்டம் அணியுமுறை தெரியாமல் தம்முறுப்புகளில் மாற்றி அணிந்து கொண்டதை உவமை காட்டி இச்சோழ மன்னனது கொடைநலத்தை ஊன்பொதி பசுங்கொடையார் சுவைபடப் புனைவர் (புறம். 378). இச்செய்தி இராமாயணத்திற் காணப்படாத புதிய ஒன்றாகும்.{{Right|<b>இரா.சா.</b>}}
<section end="சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி"/>
<section begin="சோழன் நல்லுருத்திரன்"/>
{{dhr}}
<b>சோழன் நல்லுருத்திரன்</b>: உருத்திரன் என்னும் பெயர் ‘நல்’ என்னும் அடைபெற்று நல்லுருத்திரன் என வந்துள்ளது. அந்துவன் என்னும் பெயர் ‘நல்’ என்னும் அடைபெற்று நல்லந்துவன் என வழங்குதல் காணலாம். இவர் தெய்வப் பெயர் பெற்ற சங்கப் புலவராவர். உருத்திரனார் என்னும் வேறொரு புலவர் காணப்பெறுகிறார். இவர் பாடிய பாடல் குறுந்தொகையில் 274-ஆக இடம்பெற்றுள்ளது. முல்லைக்கலி பாடிய நல்லுருத்திரனும் புறம் 190 பாடிய சோழன் நல்லுருத்திரனும் ஒருவரே என்பது உ.வே.சா. கருத்து (புறம். பாடினோர் வரலாறு). ஆனால் முல்லைக்கலியில் ஆசிரியர் பெயர் சோமுன் என்னும் பெயரின்றி நல்லுருத்திரனார் என்றே காணப்படுதலின் இவனை அப்புலவரின் வேறாகவே கருதுவர் வையாபுரிப்பிள்ளை.
பாண்டியன் அறிவுடை நம்பி, கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி, தொண்டைமான் இளந்திரையன் முதலிய மன்னர்களைப் போலவே இவனும் புலவனாகத் திகழ்ந்துள்ளான். அவர்கள் பாக்களைப் போலவே இவன் பாடலும் முழுதும் அறங்கூறுவதாய் உள்ளது. இவர் பாடிய ஒரே பாடல் புறம் 190 ஆகும்.
நட்புக் குறித்த விழுமிய கருத்தை இப்பாடல் உணர்த்துகிறது. வயலில் நன்கு விளைந்த கதிரை நறுக்கித் தம் வளையில் கொண்டு சேர்க்கும் போன்று குறுக்கு வழியில் பொருளீட்டும் சிறு முயற்சியராய்த் தம் செல்வத்தை இறுகப்பிடிக்கும் ஊக்கமில்லா நட்பு இல்வாதொழிக என்றும் தான் தாக்கிய பன்றி இடப்பக்கத்தே வீழ அன்று உண்ணாது மறுநாள் களிற்றைத் தாக்கி வலப்பக்கத்தே வீழ்த்தும் புலி போன்ற மெலிவில்லாத ஊக்கமிக்க உரனுடையாளர் நட்பு இயைவதாகுக என்றும் இவர் பாடல் கூறும்.{{Right|<b>இரா.சா.</b>}}
<section end="சோழன் நல்லுருத்திரன்"/>
<section begin="சோழன் நலங்கிள்ளி"/>
{{dhr}}
<b>சோழன் நலங்கிள்ளி</b>: இவன் சேட்சென்னி நலங்கிள்ளி, தேர்வண் கிள்ளி, புட்பகை என்று வழங்கப் பெறுவன். உறையூர் முதுகண்ணன் சாத்தனார், ஆலத்தூர்கிழார் ஆகிய புலவர்கள் இவணைப் பாடியுள்ளனர். பாண்டிய நாட்டிலிருந்த ஏழு அரசர்களை அழித்துக் கைக்கொண்டு தன் புலி இலச்சினையைப் பொறித்தான். தன் தாயத்தார் பகைத்தமையான் ஆவூரையும் உறையூரையும் முற்றுகையிட்டான். நெடுங்கிள்ளியுடன் ஏற்பட்ட பகையைக் கோவூர்<noinclude></noinclude>
mn1921fy75eb5lf17ay5ouz31j0eljk