விக்கிமூலம் tawikisource https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D MediaWiki 1.47.0-wmf.14 first-letter ஊடகம் சிறப்பு பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு TimedText TimedText talk Module Module talk Event Event talk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/361 250 627694 1957643 1884945 2026-08-08T12:33:18Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957643 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் குடியேற்றங்கள்|337|இந்தியக் குடியேற்றங்கள்}}</noinclude>இந்திராதித்தியன் (Indiradityan) என்ற இந்தியப் பெயரைப் பெற்ற ஒரு தாய்க் குல மரபுத்தலைவனே சையாமின் முதலுரிமை பெற்ற அரசனாவான். சயாமிய மக்கள் தேவர்களை வழிபட்டனர். மேலும் விட்டுணு, சிவன் உருவச் சிலைகளும் அங்குப் பெருமளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சயாமியர்களின் சட்டப் புத்தகத்தில் இந்து தருமசாத்திரம் (Dharmasastras) முக்கிய இடத்தைப் பெறுகிறது. <b>பூணான் (Funan)</b>: இந்தியர்கள், குறிப்பாகத் தென்னிந்தியர்கள் கி. பி. முதலாம் நூற்றாண்டில் சீனாவில் பூணான் அரசை அமைத்தார்கள். மரபுரிமையின்படி கௌண்டியன் (Kaundiyan) என்ற அந்தணனே முதலரசனாவான். பூணானிலிருந்து ஏறக்குறைய கி.பி. 245-இல் முருந்தன் (Murundan) என்ற ஓர் இந்திய அரசனுக்கு ஒரு தூதுக்குழு அனுப்பப்பட்டதாம். முருந்தனும் பூணானுக்கு ஒரு தூதுவனை அனுப்பினான். புத்தமும் வைதிகச் சமயமும் அப்போது செழித்தோங்கின. ஏறக்குறைய 500 ஆண்டுகள் செழிப்புற்றிருந்த அவ்வரசு, கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் கம்போடியாவால் முறியடிக்கப்பட்டது. <b>கம்போடியா (Combodia)</b>: கம்போடியாவிலும் பூணானிலும் இந்தியக் குடியேற்றங்கள் கி.பி. முதல் நூற்றாண்டில் ஏற்பட்டன. அதிலிருந்து அம்மக்கள் சிறிது சிறிதாக இந்தியராயினர். கம்போடியாவில் சைவ, புத்த, வைணவ சமயங்கள் நிலவிய போதிலும், சைவம் மற்றவற்றை விடச் சிறப்பான நிலையிலிருந்தது. கம்போடிய மக்களை இந்தியராக்கச் செய்த முயற்சி முழு வெற்றியைத் தந்தது. இந்தியப் பண்பாடு அங்கு நன்கு பரவியிருந்தது என்பதற்கு அங்குள்ள நகரங்கள் இந்துக்கள் பெயரைக் கொண்டிருப்பதே தக்க சான்றாகும். எடுத்துக்காட்டாக தாம்ரபுரா (Tamrapura), விக்ரம்புரா (Vikrampura), துருவப்புரா (Dhruvapura), ஆதியபுரா (Adbyapura) ஆகியவற்றைக் கூறலாம். கம்போடியாவில் இலிங்க வழிபாடு சிறப்புற்றிருந்தது. மக்கள் அரி, அரன், கணபதி, பார்வதி போன்ற தெய்வங்களை வழிபட்டனர். சிவனுக்குரிய பல தென்னிந்திய நூல்கள் கம்போடியாவிலிருத்தன. இவர்கள் இந்தியக் கலை நுணுக்கங்களைப் பயன்படுத்தினர் என்பதற்குக் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் சூரியவர்மனால் (Suryavarmaa II) கட்டப்பட்ட அங்கோர்வாட்டு (Angkor Vat) என்ற நினைவுச் சின்னமே சான்று. இவ்வாறு, இந்திய அரசியல், சமூகம், கலைப்பண்பு முதலியன பற்றிய கருத்துகள் கம்போடியாவில் பின்பற்றப்பட்டன. சம்பா, சயாம் நாடுகளுடன் ஏற்பட்ட போர்களின் விளைவாகக் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் கம்போடியா வீழ்ச்சியுற்றது. <b>சம்பா (Champa):</b> கம்போடியாவிற்குக் கிழக்கிலும், அதற்கும் தென் சீனக் கடலோரத்திற்கும் இடையிலுள்ள கியு (Hue) பட்டணத்திற்குத் தெற்கிலும் உள்ள நிலப்பரப்பே சம்பா என்று குறிக்கப்பட்டது. அப்பகுதியில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இந்தியர்கள் தங்கள் குடியேற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாமென்று வரலாற்றறிஞர்கள் கருதுகின்றார்கள். சம்பாவை ஆட்சி செய்த முதல் அரசமரபினர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களே. சம்பாவில் பன்னிரண்டு இந்தியக் குலங்கள் ஆட்சி புரிந்தன. இவற்றுள், முதற் குலம் இந்திய நாகரிகத்தை அங்குத் தோற்றுவித்தது. இந்திரபுராவைத் (Indirapura) தலைநகராகக் கொண்டு, கி.பி. 190-இல் சிரீ மாறன் (Sri Maran) ஆட்சி செய்தான். இவனே சம்பா வரலாற்றில் அறியப்பட்ட முதல் மன்னன். ஏறக்குறைய ஆயிரமாண்டுக் கால வரலாற்றில் சம்பா நாட்டவர் இந்தியராக்கப்பட்டு, சம்பா சமயம், கலைப்பண்பு ஆகியவற்றில் மட்டுமன்றிப் பழக்க வழக்கங்களிலும் ஓர் இந்து நாடாகியது. சைவ சமயம் செழிப்புற்றிருந்த போதிலும், புத்தமும் வைணவமும் நிலைபெற்றிருந்தன. <b>பர்மா (Burma):</b> இந்தியர் கி.பி. முதலாம் நூற்றாண்டிலேயே தங்கள் குடியேற்றங்களைப் பர்மாவில் ஏற்படுத்தினர். ஆனால், கி.பி. ஆறாம் நூற்றாண்டுவரை பர்மாவில் இந்தியப் பண்பாடு ஏற்படவில்லை. இந்தியப் பண்பாடு கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்துதான் பர்மாவில் பரவியது. பர்மாவின் மான்சு (Mons) பகுதிக்குக் கீழ்ப் பகுதியில் இந்தியர் குடியேறி, அங்குள்ள பியூ (Pyu) மக்களுடன் வாழ்ந்தனர், அங்கிருந்து ஐராவதி வழியாகத் தெற்கிலும் குடியேறினர். இப்பகுதிகளில் பியூ மொழியிலும் வடமொழியிலும் அமைந்த (Sansrkit) கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சிரீ தர்மராசானுச வம்ச (Sri Dharmarajanuja Vamsa) என்ற இந்து அரசமரபினர் கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டுவரை ஆட்சி செய்ததைப் பற்றிய சான்றுகள் உள்ளன. பர்மாவில் இந்து சமயம் தழைத்தோங்கியிருந்தது. பர்மா நாட்டின் கலையில் இந்தியப் பாணி முழுமையாக இருக்கிறது. <b>சைலேந்திரப் பேரரசு (The Sailendra Empire)</b>: சாவா, சுமத்திரா, மலாயா தீபகற்பத்தை உள்ளடக்கிய இப்பேரரசு கி.பி. எட்டாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. சைலேந்திரப் பேரரசர்களின்<noinclude></noinclude> 4uhjzspoap4lm7fjv4bdd4a8u3tpf6i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/362 250 627697 1957644 1884948 2026-08-08T12:36:56Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957644 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் குடியேற்றங்கள்|338|இந்தியக் குடியேற்றங்கள்}}</noinclude>தொன்மைபற்றி நன்றாகத் தெரியாவிட்டாலும் கலிங்கத்தினராக இருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். மற்றொரு கருத்து சுமத்திராவின் சிரீ விசய (Sri Vijaya) அரசே பெரிதாகி, சாவா, மலாயாப்பகுதிகளைத் தன்னுள்ளடக்கிச் சைலேந்திரப் பேரரசாக உருவெடுத்தது என்பதாகும். எனினும், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் ஒவ்வொரு பகுதியும் சைலேந்திரப் பேரரசின் ஆதிக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. சோழ மன்னன் முதலாம் இராசேந்திரன் கி.பி. 1025-இல் சைலேந்திரப் பேரரசின் மீது படையெடுத்து வெற்றி பெற்று அதனுடைய சில பகுதிகளைக் கைப்பற்றினான். வீரராசேந்திரன் கி.பி. 1063-இல் அப்பேரரசின் மீது படையெடுத்துச் சென்று தன் ஆதிக்கத்தை நிலை நாட்டினாலும், அவனுக்குப்பின் வந்தசோழ மன்னர் அதன்மீது தங்கள் கவனத்தைச் செலுத்தவில்லை. சைலேந்திர மக்கள் மகாயானபுத்த மதக் கொள்கைகளைப் பின்பற்றினர். அவர்கள் நாலந்தாப்பல்கலைக் கழகத்தோடும் நாகப்பட்டினத்திலிருந்த புத்த சமய மடங்களோடும் மிகுந்த தொடர்பு கொண்டிருந்தனர். <b>இலங்கை (Sri Lanka):</b> இதிகாச காலத்திலிருந்தே இந்தியாவிற்கும் இலங்கைக்கும் தொடர்பிருந்ததை இராமாயணம் நமக்குத் தெள்ளத் தெளியக்காட்டுகிறது. விசயன் இலங்கை மீது படையெடுத்து வெற்றிகொண்டபின் அங்கு இந்தியர்கள் மிக்க அளவில் குடியேறினர். விசயன் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கை மீது படையெடுத்திருக்கலாம் என்று வரலாற்றறிஞர்கள் கருதுகின்றார்கள். அசோகன் தன் மகனையும் மகளையும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இலங்கைக்கு அனுப்பிப் புத்தசமயக் கொள்கைகளைப் பரப்பச் செய்தான். அதிலிருந்து புத்த சமயம் விரைவாக வளர்ச்சியடைந்தது. பிற்காலச் சோழர்களின் காலத்தில் குறிப்பாக இராசராசன், அவன் மகன் முதலாம் இராசேந்திரன் ஆகியோர் காலத்தில் இலங்கையின் வடகிழக்குப் பகுதி முழுவதும் பொலனருவா (Polonnaruva) உட்படச் சோழராட்சியின் கட்டுக்குள் வந்தது, இக்காலத்தில் சோழர்கள் அங்குச் சிவன், விட்டுணு, கோவில்களை மிகுதியாகக் கட்டினர். இந்தியப் பண்பாடும் அங்கு மிகுதியாகப் பரவியது. <b>அயல் நாடுகளில் இந்தியப் பண்பாடு</b>: மேலை நாடுகளிலும் (Western Countries) மற்ற இடங்களில் இந்தியர்கள் தங்கள் குடியேற்றங்களை அமைக்காவிட்டாலும், இந்தியப் பண்பாடு அங்கு மிகுதியாகப் பரவியது. அவ்வாறு பரவிய இடங்களின் விவரங்கள் பின் வருவனவாம். <b>திபேத்து (Tibet):</b> இந்தியத் திபேத்துத் தொடர்பு பற்றிக் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பு ஒன்றும் அறியப்படவில்லை. சிரோன் சான் கம்போ (Sron Tsan Gampo) என்ற மன்னன் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் புத்த சமயத்தைத் திபேத்தில் பரப்பினான். இந்துக் கோயில்களும் மடாலயங்களும் (Monasteries) மிகுதியாகக் கட்டப்பட்டன. தெட்சான் (Detson) என்ற மன்னன் பத்மசாம்பவன் (Padmasambava) என்ற அறிஞரை நாலந்தாப் பல்கலைக்கழகத்திலிருந்து கி.பி. 747-இல் திபேத்துக்கு வருமாறு அழைத்தான். இதன் விளைவாகத்தான் இலாமெசம் (Lamaism) என்ற சமயம் திபேத்தில் தோன்றியது, இரால்பசன் (Ralpachan) என்ற மன்னன் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் புத்த சமயக் கொள்கைகளைத் திபெத்திய மொழியில் மொழி பெயர்க்கச் செய்யப் பல இந்தியர்களை அமர்த்தினான். திபேத்தின் ‘இந்தியக் கல்வியறிவின் களஞ்சியம்’ என்று புகழப்பட்ட குமாரவிசயனின் தந்தை இந்திய நாட்டைச் சேர்ந்தவர். <b>மத்திய ஆசியா (Centrai Asia)</b>: இந்தியப் பண்பாடு மத்திய ஆசியாவில் நன்கு பரவியிருந்தது என்பதற்குப் புத்த சமய ஆகமங்களைப் பற்றிய இலக்கியமும், வடமொழி இலக்கண இலக்கியங்களும் நாடகங்களும் அங்குக் காணப்படுதலே தக்க சான்றாகும். பெளத்தத்துறவிகளின் மடங்கள், சுவரோவியங்களுடன் கூடிய குகைகள், பட்டினால் செய்யப்பட்ட தாள்களில் வரையப்பட்ட ஓவியங்கள் முதலியன இந்தியாவின் செல்வாக்கை (Influence) வெளிப்படுத்துகின்றன. சீனா இந்தியாவுடன் மத்திய ஆசியாவின் வழியாகத் தொடர்பு கொண்டது. <b>சீனா (China):</b> இந்திய சீனப் பண்பாட்டுறவு மிகவும் பழமை வாய்ந்தது. சீனாவில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே புத்தமதக் கொள்கைகள் பரவிய போதிலும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்புதான் செழிப்புறத் தொடங்கியது. சீனாவின் பேரரசன் கி.பி. 65-இல் ஒரு தூதுவனை இந்தியாவிற்கு அனுப்பி, தர்மரட்சா (Dharmarakshs), காசியப்ப மதங்கா (Kasyapa Matanga) என்ற புத்தத் துறவிகளைத் தன் நாட்டிற்கு அழைத்துச் சென்றான். அத்துறவிகள் புத்த சமயக் கொள்கைகளைச் சீன மொழியில் மொழிபெயர்த்தார்கள். ஊ-தி (Wu-Ti) என்ற சீனப் பேரரசன் தன் புத்த சமயக் கொள்கையால் ‘சீனாவின் அசோகன்’ என்று அழைக்கப்படுகிறான். புத்தசமயக் கோட்பாடுகளுக்கிணங்க விலங்கு-<noinclude></noinclude> ff1ek0v2hnjj2vr3zjlru1v0igi7s54 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/363 250 627707 1957645 1884961 2026-08-08T12:41:19Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957645 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் குடியேற்றங்கள்|339|இந்தியக் குடியேற்றங்கள்}}</noinclude>களைக் கொலை செய்வதைத் தடை செய்து, தானும் புத்தத் துறவி போல் வாழ்ந்தான். பரமார்த்தன் என்ற அறிஞர் கி.பி. 639-இல்சீனப் பேரரசரின் வேண்டுகோளுக்கிணங்கச் சீனா சென்று அங்குத் தாம் கொண்டு சென்ற நூல்களை இருபது ஆண்டுகளில் சீன மொழியில் மொழி பெயர்த்தான். சங் வமிச ஆட்சியில் (கி.பி. 960-1127) சீனாவின் ஓவியக் கலையில் பௌத்தக் கலைப் பண்பு சிறப்புற்றிருந்தது. <b>கொரியா (Korea)</b> : புத்த சமயம் கி.பி. நான்காம் நூற்றாண்டில் கொரியாவில் பரவத் தொடங்கி, கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் முடிவுக்குள் அந்நாடு முழுவதும் பரவியது. இச்சமயம் பத்தாம் நூற்றாண்டுவரை சிறப்புற்றிருந்தது. கொரிய மன்னன் சப்பான் (Japan) நாட்டு மன்னனின் நட்பைப் பெற அம்மன்னனுக்கு ஒரு புத்த சிலையையும் சில புத்த நூல்களையும் அனுப்பினான். இந்தியப் பண்பாடு அந்நாட்டு மக்களுடன் மிகவும் ஒன்றியிருந்தது. <b>சப்பான் (Japan):</b> சப்பானில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் புத்த சமயம் செழிப்புற்றிருந்தது. சோட்டகு (Shotoku) என்ற மன்னன் புத்த மதத்தை அரசியல் சமயமாக்கினான். இவன் சப்பானின் கான்சுடான்டைன் (Constantine) என்று புகழப்படுகிறான். கணேசர், திருமால் (Vishnu) உருவங்கள் சப்பான் முழுவதிலும் காணப்படுகின்றன. சப்பானின் கலைகளில் இந்திய நுணுக்கங்களை இன்றும் காணலாம். <b>மேலை நாடுகளில் இந்தியப் பண்பாடு (Indian Culture in Western Countries)</b>: இந்தியக் குடியேற்றங்கள் மேலை நாடுகளில் ஏற்படவில்லையென்றாலும் இந்தியாவின் பண்பாடு அந்நாடுகளில் நன்கு பரவியிருந்தது. வணிக முறையில் ஏற்பட்ட தொடர்பு பண்பாட்டுப் பரிமாற்றத்திற்கு வழி கோலியது. மேலை நாட்டு வணிகர்கள் வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்து பாரசீகர்களின் இந்தியப் படையெடுப்பு வரை பாரசீக வளைகுடாவிலிருந்து சிந்து நதி வழியாகவும், அரேபியா, பாரசீகம் செங்கடல் வழியாகவும், வடமேற்குக் கணவாய்களின் வழியாகவும் இந்தியாவுடன் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். கிரேக்க நாட்டு மருத்துவர்கள் இந்திய மருத்துவ முறையைப் பின்பற்றினர் என்பது வரலாற்றறிஞரகளின் கருத்து. அதனால்தான் இந்தியத் தத்துவம் கிரேக்கத் தத்துவ நூல்களில் மிகுந்த இடம்பெறுகிறது. அலெக்சாண்டர் கிரேக்கத்திலிருந்து இந்தியாவின் மீது படையெடுப்பதற்குமுன் இவ்விரு நாடுகளுக்கும் பண்பாட்டுறவு இருந்தது. இந்தியத் தத்துவ ஞானிகள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் பயணம் செய்து கிரேக்க மொழியையும் கிரேக்கத் தத்துவத்தையும் நன்கறிந்தார். இந்திய உபநிடதங்களின் (Upanishads) கருத்துகள் அங்குத் தலைமையிடத்தைப் பெற்றிருந்தன. பேராசிரியர் பர்னட்டு (Prof. Burnet) சமய நம்பிக்கையில் ஒரே தன்மையான கொள்கைகளைக் கிரேக்கர்களும் இந்தியர்களும் கொண்டிருந்தனர் என்று குறிப்பிடுகிறார். அதில் முக்கியமாக மறுபிறவி (Rebirth), ஆவியின் அழியாத் தன்மை (Immortality of the Soul), பிறவிக் கடலிலிருந்து விடுபடும் முறை, உலக அண்டம் ஆகியவற்றில் கிரேக்கர்கள் நம்பிக்கை கொண்டிருப்பது, இந்தியத் தத்துவக் கருத்துகள் அங்குப் பரவியிருந்தன என்பதற்குத் தக்க சான்றாகும். அல்பரூனி (Alberuni) என்ற இசுலாமியப் பயணி புத்த சமயம் பாரசீகம் (Persia), ஈராக்கு (Iraq), மோசல் (Mosul), சிரியாவின் எல்லைவரையுள்ள பகுதி ஆகியவற்றிலெல்லாம் சிறப்புற்றிருந்தது என்பதைக் குறிப்பிடுகிறார். அராபிய வரலாற்றின் பொற்காலச் சிற்பி எனப்படுகின்ற அருண்-அல்-ரசீது (Harun-al-Rasid) தம் காலத்தில் இந்திய அறிஞர்களைப் பாக்தாது நகரத்திற்கு வரச் செய்து இந்திய மருத்துவம், தத்துவம், கணிதம், வானசாத்திரம் ஆகியவற்றை அராபியில் மொழி பெயர்க்கச் செய்தார். உரோமில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் தத்துவக் கருத்துகள் பரவத் தொடங்கின. கிறித்துவ எழுத்தாளர்கள், இந்தியத் தத்துவங்கள், சமயம், இந்தியப் பண்பாடு ஆகியவற்றைத் தம் நூல்களில் வெளிப்படுத்தியுள்ளனர். மேற்கு ஆசியாவில் பிராமண சமயம் பரவியிருந்தது. செனாபு (Zenob) என்ற சிரிய எழுத்தாளன் இந்தியர்களின் குடியேற்றங்கள் யூப்ரட்டிசு நதியின் மேற் பகுதியிலும் (Upper Euphrates) தாரன் (Taron) பகுதியிலும் அமைத்திருந்ததைக் குறிப்பிடுகிறான். அவர்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தங்கள் குடியேற்றங்களை அமைத்தனர். அப்பகுதியில் இந்தியர்கள் இரண்டு கோயில்களைக் கட்டினார்கள். இக்கோயில்களைக் கி.பி. 304-இல் போப்பாண்டவர் கிரிகரி (Pope Gregory) அழிக்க முற்பட்ட போது, இந்தியர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆயினும் அக்கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டன. பூச்சியந்தைப் பற்றியும் (Zero) பூச்சியத்தானத்தைப் பற்றியும் (Decimal System) இயற்கணிதம் பற்றியும் (Algebra) இந்தியர்களிடமிருந்து ஐரோப்-<noinclude></noinclude> eafxc74nk4q2zorauavirh6yxl7to93 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/364 250 627709 1957646 1954819 2026-08-08T12:45:50Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957646 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் கூட்டுக் குடும்ப அமைப்பு|340|இந்தியக் கூட்டுக் குடும்ப அமைப்பு}}</noinclude>பியர்கள் கற்றனர். பஞ்ச தந்திரம் போன்ற சிறப்பு வாய்ந்த சில இந்திய நூல்களை ஐரோப்பியர் தம் மொழிகளில் மொழிபெயர்த்துப் படித்தனர். இந்திய உணவு, உடை, அணிகலன்கள் ஆகியவற்றால் மேலை நாட்டவர்கள் கவரப்பட்டார்கள். வாசனைப் பொருள்களும், மெல்லிய நூலிழைகளும், விலையுயர்ந்த கற்களும் இங்கிருந்து அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஐரோப்பிய நாடுகளில் பரவியதுபோல் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் இந்தியப் பண்பாடு நன்கு பரவியது. {{right|சி.சி.}} <b>துணை நூல்கள்: ::Majumdar, R.C. & Others</b>, The Imperial Unity, Vol II, The Classical Age, Vol III, History and Culture of the Indian People, Bharatiya Vidya Bhavan, Bombay, 1970. <b>குப்புசாமி தி.வி. </b>ஆக்சுபோர்டு இந்திய வரலாறு, (தமிழாக்கம்), தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை,1967. <b>Venkataraman, T.K.</b>, History of Culture, P. Viswanathan & Co, Madras, 1968. <section end="இந்தியக் குடியேற்றங்கள்"/> <section begin="இந்தியக் கூட்டுக் குடும்ப அமைப்பு"/> {{dhr}} <b>இந்தியக் கூட்டுக் குடும்ப அமைப்பு</b> என்பது சமூகவியலில் ஒரு சிறப்பான பகுதியாகும். ஏனென்றால் உலகின் மற்றப் பகுதிகளைக் காட்டிலும் இந்தியாவில் காணப்படும் குடும்ப அமைப்பு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இந்தியக் குடும்ப அமைப்பில் கணவன், மனைவி, குழந்தைகள், பேரன், பேர்த்தி ஆகிய இவர்களேயன்றி, சகோதரன், அவன் மனைவி, மக்கள் போன்ற பல்வேறு உறவு முறையினரும் இருக்கின்றனர். இவர்கள் எல்லோருடைய வருமானமும் ஒன்றாக வைக்கப்படுகிறது. குடும்பத்தில் வருமானம் இல்லாதவர்களுக்கும் சம மதிப்பும் நிலையும் கொடுக்கப்படுகின்றன. இந்தியக் குடும்ப அமைப்பு ஒரு சமூக உடைமை அமைப்பாக விளங்குகிறது. இந்தியக் குடும்பங்கள் தந்தை வழிக் குடும்பங்களாகவும் பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்களாகவும் இருக்கின்றன. கூட்டுக் குடும்பத்தினர் ஒரே வீட்டில் வாழ்கின்றனர். இவர்கள் ஒரே உணவை உட்கொள்கின்றனர். தந்தை, மகன், மகனின் மகன், மணமாகாத பெண்கள், மருமகள்கள் போன்றவர்கள் கூட்டுக்குடும்பங்களில் வாழ்கிறார்கள். குடும்பச் சொத்துப் பொதுவானதாக இருக்கிறது. கூட்டுக் குடும்பங்கள் அளவில் பெரியனவாக இருக்கின்றன. கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் அடிப்படை ஒற்றுமையும் கூட்டுறவும் ஆகும். எல்லாரும் ஒரே சமயத்தினராக இருக்கின்றனர். குடும்ப வழிபாடுகளிலும் சடங்குகளிலும் எல்லோரும் கலந்து கொள்கின்றனர். வேளாண்மைக் கூட்டுக் குடும்பங்களில் இருப்பவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உழைக்கின்றனர். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் அவரவர்க்குரிய தனிப்பட்ட கடமைகள் இருக்கின்றன. குடும்பத்திற்காக ஒவ்வொருவரும் ஆற்றவேண்டிய பொறுப்பான கடமைகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டவைகளாகவும் வரையறுக்கப்பட்டவைகளாகவும் இருக்கின்றன. இந்துக்களின் கூட்டுக்குடும்பங்கள் பெரும்பாலும் பொதுவான மூதாதைகளின் வழி வந்தனவாக இருக்கின்றன. கூட்டுக்குடும்பங்கள் இந்தியாவில்தான் முதன்முதலில் காணப்பட்டன என்று அறுதியிட்டுக் கூற முடியாது. உலகெங்கிலும் கூட்டுக் குடும்ப அமைப்புகள் இருக்கின்றன. இந்தியாவில் வேளாண்மைக் கூட்டுக் குடும்பங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்டுள்ளன. வேலைப் பாகுபாட்டு அமைப்பின் கீழ்க் குடும்பத்திலுள்ள எல்லா உறுப்பினர்களும் வேளாண்மைத் தொடர்பான ஏதேனும் ஒரு வேலையைச் செய்கின்றனர். கூட்டுக் குடும்பங்கள் சிக்கனமான முறையில் செலவு செய்து பொருளீட்டுவதற்கு உதவியாக இருக்கின்றன. குடும்பத்திலுள்ளவர்களுக்கு மிகுதியான ஓய்வு நேரம் கிடைக்கிறது. குடும்பத்தில் உடல் ஊனமுற்றவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், முதியவர்கள் போன்றவர்கள் கைவிடப்படுவதில்லை. குடும்பம் இத்தகையவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. சமூகப் பயன்மதிப்புகள் கைவிடப்படுவதில்லை. குற்ற நடத்தைகள் உருவாகாமல் கூட்டுக் குடும்பங்களின் கட்டுப்பாடுகள் தடுக்கின்றன. இளைஞர்களும் சிறுவர்களும் சமூகப் பிறழ்வு நடத்தைகளிலும் குற்ற நடத்தைகளிலும் ஈடுபடாவண்ணம் குடும்பக் கட்டுத் திட்டங்கள் தடுக்கின்றன. நிலம் துண்டுகளாக்கப்படாமல் தடுக்கப்பட்டு ஆதாய வழியில் வேளாண்மை செய்ய வழி ஏற்படுகிறது. கூட்டுக் குடும்பங்களில் இத்தகைய நன்மைகள் இருந்தபோதிலும் குடும்பத்தில் சிலர் கடின உழைப்பாளிகளாகவும் வேறு சிலர் உழைப்பே இல்லாதவர்களாகவும் இருப்பதற்குக் கூட்டுக் குடும்பம் வழி செய்கிறது. மனிதர்களின் தனித்தன்மையையும் ஆளுமையையும் கூட்டுக்குடும்ப அமைப்பு பாதிக்கின்றது. சில நேரங்களில் கூட்டுக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிலம், சொத்து, ஆகியவற்றிற்காக வழக்கில் ஈடுபடுவதும் உண்டு. உறுப்பினர்கள், பலர் ஒன்றாக இருப்பதால் பெரும்பாலும் குடும்பச் சண்டைகளும் மனத்தாங்கல்களும் ஏற்படுகின்றன. மாமியார்கள் தம் மருமகள்கட்கு இழைக்கும் கொடுமைகளும் கூட்டுக்<noinclude></noinclude> h6iix6by67v2ulzqol2b5ufwt8eyqr0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/365 250 627710 1957647 1954820 2026-08-08T12:51:53Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957647 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் கூட்டுறவு இயக்கம்|341|இந்தியக் கூட்டுறவு இயக்கம்}}</noinclude>குடும்பத்தில்தான் மிகுதியாகக் காணப்படுகின்றன. கணவன் மனைவியரிடையே ஏற்படக்கூடிய மன நெருக்கமும் அன்பும் வளர வழியில்லாமல் போகிறது. எல்லோருக்கும் சொத்து பொதுவாக இருப்பதால் சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் குடும்பத்தினர் அளவுக்கு மீறிச் செலவு செய்யத் தொடங்குகிறார்கள். இதனால் சொத்து அழிவதற்கு வழி ஏற்படுகிறது. இவை கூட்டுக்குடும்பத்தில் காணப்படும் குறைகளாகும். இவ்வாறு இந்தியக் கூட்டுக் குடும்பங்களினால் நன்மைகளும் தீமைகளும் ஏற்படுகின்றன. இக்காலத்தில் கூட்டுக் குடும்பங்கள் குலைந்து தனிக் குடும்பங்களாக அமைகின்றன. ஊரகங்களில் மட்டுமே கூட்டுக் குடும்பங்கள் காணப்படுகின்றன. மக்கள் தொழில் காரணமாக வேறு இடங்களுக்குச் செல்ல நேரிடுவதால் கூட்டுக் குடும்பங்கள் குலைந்து தனிக் குடும்பங்களாக மாறி வருகின்றன. இந்தியாவில் கூட்டுக் குடும்பங்கள் கலைவதற்கு முக்கியமான காரணங்களாகத் தொழில் வளர்ச்சி, மக்கள் தொடர்புச் சாதன முன்னேற்றம், போக்குவரத்து வசதிகள், தொழிற் சாலைகளின் பெருக்கம், தொழில் காரணமாக மக்கள் இடப்பெயர்வு, மேலை நாட்டுப் பண்பாட்டுத்தாக்கம், சமூக, சட்டச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். <b>துணை நூல்: ::Gore. M.S.</b>, Urbanisation & Family Change, Popular Publication, Bombay, 1968. <section end="இந்தியக் கூட்டுக் குடும்ப அமைப்பு"/> <section begin="இந்தியக் கூட்டுறவு இயக்கம்"/> {{dhr}} <b>இந்தியக் கூட்டுறவு இயக்கம்:</b> ஊரக மக்ளுக்குக் கடன் வசதிகளை (Credit Facilities) வழங்கும் நோக்கத்துடன் 1904-ஆம் ஆண்டில் இந்திய அரசால் முதல் கூட்டுறவு இயக்கம் தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கு முந்தைய காலத்திலேயே பல வடிவங்களில் கூட்டுறவு அமைப்புகள் இருந்திருக்கின்றன. தொன்றுதொட்டு வழக்கத்திலிருக்கின்ற கூட்டுக் குடும்ப முறை (Joint Family System) சகோதரத்துவத்தையும், குடும்ப உறுப்பினர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக அவர்களிடையே தன்னுதவி, சிக்கனம் ஆகிய நற்பண்புகளையும் உருவாக்குகின்றது. குழுவாகத் தங்கள் தொழிலில் முன்னேற்றத்தை நாடி, நம்பிக்கையுடையவர்கள் நேர்மையுடன் செயற்பட்டுச் சீட்டு நிதிகள் (Chit Funds) போன்றவற்றின் மூலம் மூலதனம், சேமிப்பு ஆகியவற்றைப் பெறும் திட்டங்கள் பரவலாக முற்காலத்திலேயே இருந்திருக்கின்றன. சமூக முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட பஞ்சாயத்துத் தன்னாட்சி முறையும் பன்னெடுங்காலமாகவே இருந்து வருகிற ஒன்றாகும். இக்காலத்தில் காணப்படும் வகையிலான கூட்டுறவு முறை உருவாவதற்கு வலியவர்கள் எளியவரகளைக் சுரண்டிப் பிழைத்ததே மூலகாரணமாகும். இதன் அடிப்படையிலேயே செருமானிய நாட்டவரான இரெய்பீசன் பிரடெரிக்கு வில்கெம் (Reiffeisen Friedrich Wilhelm) என்பவர், உலகிலேயே முதன் முறையாகச் செயற்பட்ட கூட்டுறவு இயக்கத்தை கி.பி. 1818-ஆம் ஆண்டில் தோற்றுவித்தார். இங்கிலாந்தில் இராபர்ட்டு ஓவனின் (Robert Owen) கோட்பாடுகளைப் பின்பற்றி, இராக்டேலைச் (Rochdale) சார்ந்த கம்பளி ஆடைத் தொழிலாளர்கள் சில்லறை வணிகர்களின் சுரண்டலைத் தவிர்க்க, கி.பி. 1844-ஆம் ஆண்டில், “இராக்டேல் சமூக சம உரிமை முன்னோடி” (Rockdale Society of Equitable Pioneers) என்ற நுகர்வோர் கூட்டுறவு இயக்கத்தைத் தொடங்கினர். தொடர்ந்து தென்மாரிக்கு (Denmark) போன்ற பிற ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவத்தின் தீமைகளை எதிர்க்கும் இயக்கமாகக் கூட்டுறவு முறை சிறப்புடன் வளர்ச்சி பெற்றது. <b>சிறப்பியல்புகள்:</b> கூட்டுறவு என்பது மக்களால் நடத்தப்படும் ஓர் அமைப்பாகும். இது ஆதாய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதன்று. முதலாளித்துவத்தின் போட்டி, தன்னலம், சுரண்டல் ஆகியவற்றை ஒழிக்க, தனிப்பட்ட பலர் ஒருங்கிணைந்து ஒருவருக்கொருவர் உதவி செய்வதன் மூலம் தங்களுடைய வாழ்க்கை நிலையை உயர்த்த முனைவதாகும். இது பல சமூகச் சிக்கல்களையும் பொருளாதார இடையூறுகளையும் மேற்கொள்ள மக்கள் கட்டாயம் ஏதுமின்றித் தாமாகவே முன்வந்து நடத்துகிற இயக்கமாகும். கூட்டுறவு இயக்கம் உறுப்பினர்களிடையே தன்னுதவி (Self help), சிக்கனம் ஆகிய தனிப் பண்புகளை வளர்ப்பதுடன் கூட்டுப் பொறுப்பையும் வலியுறுத்துகிறது. அவ்வப்போதுள்ள பொருளாதார அமைப்பில் புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்தாமல் அமைதியான முறையில் நலிவுற்ற எளிய சமூகத்தினரை வளம்பெறச் செய்வது கூட்டுறவின் முக்கிய நோக்கமாகும். <b>குறிக்கோள்கள்:</b> கூட்டுறவு இயக்கம் ‘அனைவருக்கும் ஒருவர், ஒவ்வொருவருக்கும் அனைவர்’ (All for each Each for all) என்ற உயர்ந்த நோக்குடையது, தொழிலில் நீதியை நிலைநாட்டுதல் உற்பத்தியிலும் பங்கீட்டிலும் (Production and Distribution) தனி ஒருவரிடம் செல்வம் குவிவதைத் (Accumulation of Wealth) தடுத்தல், இடைத்தரகர்களின் முறையற்ற தலையீடுகளைத் தவிர்த்தல் ஆகியவை கூட்டுறவின் கருப்பொருள்களாகும். கூட்டுறவு மக்களாட்சியின் அடிப்படையில் (Democratic Principles)<noinclude></noinclude> jemww7gpppfwlbkrqnf7139pod9mg3i பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/366 250 627735 1957648 1885046 2026-08-08T12:58:26Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957648 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக்‌ கூட்டுறவு இயக்கம்‌|342|இந்தியக்‌ கூட்டுறவு இயக்கம்‌}}</noinclude>அமைக்கப்பட்டு உறுப்பினர்களிடையே சமத்துவத்தையும் ஒற்றுமை உணர்ச்சியையும் வளர்த்துப் பொருளாதார முன்னேற்றத்தைத் தூண்டுகிறது. <b>பொருளாதாரப் பயன்கள்:</b> பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவைகளான மூலதனம், ஆக்கத்திறன், தொழில்நுட்பம், தொழிற்றுணிவு போன்றவை பற்றாக்குறையாக உள்ள வளரும் நாடுகளில் இவற்றைத் திரட்டுவதற்கும் பெருக்குவதற்கும் கூட்டுறவு இயக்கம் இன்றியமையாதது. தொழில் திறமையும் தொழிற்றுணிவுமுடையவர்களும் முதலீடு செய்வதற்குரிய நிதியுடையவர்களும் தாங்களாகவே கூட்டாகச் சேர்ந்து கூட்டுறவு முறையில் உற்பத்தி செய்தால், மூலப்பொருள்களையும் பிற உற்பத்திக் காரணிகளையும் மலிவான விலையிலும் எளிதிலும் பெற இயலும், ஒரு சில வாய்ப்புகளையுடையவர்கள் கூட்டாகச் சேர்வதால் பேரளவு உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு நிறையப் பயன்பெறுகின்றனர். கூட்டு முயற்சியில் கடன் வசதிகளை வட்டியின்றி அல்லது குறைந்த வட்டிக்குப் பெறவும் வாய்ப்புகள் உண்டு. கூட்டுறவு முறை தொழிற்றுறைக்கும் வேளாண்மைத் துறைக்கும் ஏற்றதாகும். வேளாண்மைத் துறையில் நிலச் சீர்திருத்தம், மண் பாதுகாப்பு, நீர்ப்பாசனம் போன்ற நீண்டகாலத் திட்டங்களைச் செயற்படுத்தவும் அரசின் திட்டங்களை மட்டும் சார்ந்திராமல் தங்கள் தேவைச் சூழ்நிலைக்கேற்பத் தாங்களே இவற்றைச் செயற்படுத்தவும் கூட்டுறவு பேருதவியாயிருக்கிறது. வேளாண்மைக் கருவிகள், நுட்ப அறிவு, இரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் விதைகள் ஆகியவற்றைக் கூட்டுறவு முறையில் பெறுவது, மலிவாகவும் நல்ல தரமானதாகவும் உள்ளது. உரம், மருந்து, விதைகள் போன்றவற்றைப் பாதுகாப்பதற்குத் தேவையான வசதிகளைப் பெருக்குவதற்கும் வாய்ப்பேற்படுகிறது. பாதுகாப்பு வசதிகள் பெருகுவதால் உற்பத்தியாகும் பொருள்களை விற்பனை செய்ய முடிகிறது. மொத்தத்தில் கூட்டுறவு முறையினால் நல்ல தரமான விளைபொருள்கள் குறைந்த செலவில் உற்பத்தியாகி வேளாண்மையினரின் நேரடி வருவாய், சுரண்டல்கள் எவையுமின்றி மிகப் பெருக்கமடைகிறது. வேளாண்மைத் துணைத் தொழில்களாகிய பால் பண்ணை, கோழி வளர்த்தல், தேனீ வளர்த்தல், குடிசைத் தொழில், கைவினைத் தொழில் போன்ற ஊரகத் தொழில்களின் வளர்ச்சிக்குக் கூட்டுறவு முறை சிறந்ததாகும். வேளாண்மையில் காணப்படும் கால வேலையின்மையை (Seasonal unemployment) ஆக்க வழியில் திருப்பி முழு வேலைவாய்ப்பை உருவாக்கக் கூட்டுறவு முறை உகந்ததாகும். இது ஊரக மக்களின் சேமிப்புத் திறனையும் வருவாயையும் பெருக்கி, சமுதாயத்தில் மறுமலர்ச்சியையும் செல்வ வளத்தையும் உண்டாக்குகிறது. பேராசிரியர் மார்சலின் (Marshall) கருத்துக்கிணங்க, ‘கூட்டுறவு இயக்கம் மக்களிடையே உயர்ந்த விருப்பங்களை உருவாக்கி அவற்றை அமைதியான உறுதியான முறையில் பெற விழைகிறது. கூட்டுறவு முறையில் உறுப்பினர்கள் மூல வளங்களின் உதவியுடன் கூட்டாகத் தேவைப்படும் தேவைகளைக் கூட்டு முயற்சியில் நிறைவுபெறச் செய்து, தனிப்பட்டவர்கள் தம் ஆற்றல்களைத் தாமாகவே வளர்த்துக் கொள்ள உதவுகின்றனர்’. இந்திய வேளாண்மையினரை உயர்ந்த வட்டியில் கடன் வழங்கும் வட்டித் தொழிலரின் (Money lenders) பிடியிலிருந்து விடுவிக்கவும், ஊரக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், ஊரகங்களில் முடங்கிக் கிடக்கும் திறமை, முதலீடு, வளம் ஆகியவற்றை ஆக்கவழிக்கு ஒன்று திரட்டவும், சேமிப்பு வழக்கத்தை வளர்க்கவும் வேளாண்மைக்குத் தேவையான நிதி வசதிகளைப் பெருக்கவும் கூட்டுறவு இயக்கமே சிறந்தது என 1904-ஆம் ஆண்டு இந்தியக் கூட்டுறவுச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியக் கூட்டுறவுக் கடன் நிதி நிறுவனங்கள் (Co-operative Credit Societies) நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. சட்டமுறைப்படி இந்நிறுவனங்கள் ஊரகங்களிலும் நகரங்களிலும் தனித்தனியே அமைக்கப்பட்டு அரசாங்கத்தின் முழு ஆதரவையும் பெற்றன. ஊரசு நிறுவனங்கள் வரையறுக்கப்பட்டவைகளாகவும் (Limited Company), நகர நிறுவனங்கள் வரையறுக்கப் படாதவைகளாகவும் (Unlimited Company) செயற்பட அனுமதிக்கப்பட்டன; இவை செயற்படும் வட்டார எல்லைகள் தனிச் சமுதாயத்தினருக்கு, சாதியினருக்கு, பழங்குடியினருக்கு (Tribes) என வரையறுக்கப்பட்டன. உறுப்பினர்கள் தங்கள் தனிச் சொத்துகள், அசையும், அசையாப் பிணையங்கள் ஆகியவற்றின் பேரில் கடன்கள் பெறத் தகுதி பெற்றனர். ஒரு கூட்டுறவுக் கடன் நிதி நிறுவனத்திலிருந்து மற்றொரு கூட்டுறவுக் கடன் நிதி நிறுவனம் கடன் பெறக் கூட்டுறவுப் பதிவாளர் (Registrar) அனுமதி வழங்கினால் போதுமானதாகும். ஊரக நிறுவனங்கள் அவற்றின் ஆதாயத்தை உடனடியாக உறுப்பினர்களுக்குப் பங்கிட்டு வழங்குவதை அனுமதிக்கவில்லை. நகர நிறுவன உறுப்பினர்கள் ஆதாயத்தில் 25 விழுக்காட்டை ஆதாயப் பங்காகப் பெற்றனர். பொதுவாக, ஆதாயத்தில் ஒரு பகுதி சட்டப்படியான நிலையான காப்பு இருப்பு நிதியாகப் (Statutory<noinclude></noinclude> j8w42zjoonna5e97jee5b2qfvs3ywf8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/367 250 627738 1957649 1885052 2026-08-08T13:03:34Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957649 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் கூட்டுறவு இயக்கம்|343|இந்தியக் கூட்டுறவு இயக்கம்}}</noinclude>Reserve Fund) பாதுகாக்கப்பட்டது. நிறுவனச் செயற்பாட்டில் உறுப்பினர்கள் மக்களாட்சியுரிமை பெற்று, ஒருவருக்கு ஒரு வாக்குரிமை (One man one vote) என்ற கோட்பாடு பின்பற்றப்பட்டது. இந்நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக இவற்றிற்கு வருவாய் வரி, முத்திரைக்கட்டணம் (Stamp duty), பதிவுக் கட்டணம் (Registration Fee) முதலியவற்றிலிருந்து விலக்குகள் அளிக்கப்பட்டன. கூட்டுறவு நிறுவனங்களைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் கூட்டுறவுப் பதிவாளருக்கு மிகுந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டன. கூட்டுறவுக் கடன் நிதி நிறுவனங்கள் 1904-ஆம் ஆண்டுச் சட்டப்படி கடன் வசதிகளை அளிக்கும் உரிமையை மட்டுமே பெற்றிருந்ததாலும், மையக் கூட்டுறவு நிறுவனம் என்று ஒன்று இல்லாமையாலும் பலவகைகளில் முன்னேற்றமடைய முடியாத நிலையில் கட்டுப்பட்டிருந்தன. இவற்றை மேற்கொள்ளும் நோக்குடனும் 1912-ஆம் ஆண்டு கூட்டுறவுச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டமுறைப்படி கூட்டுறவு நிறுவனங்கள், கடன் வசதிகள் அளிக்கும் நோக்கம் மட்டுமன்றிப் பிற தோக்கங்களுடனும் அமைக்கப்படலாம். இவை செயற்படும் எல்லைகள் தனிப்பட்ட வட்டாரம், சாதி, பழங்குடி, சமுதாயத்தினருக்கு என வரையறுக்கப்படாமல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 பேருக்குக் குறையாமல் உறுப்பினர்களாய்ச் சேர்ந்தால், கூட்டுறவு நிறுவனத்தை அமைத்துக் கொள்ளலாம் என மாற்றப்பட்டது. ஒருவரின் வரையறுக்கப்பட்ட பங்கு மூலதனம் (Limited share in Paid up Capital) உரூபாய் 1000 ஆகும். தனி ஒருவர், மொத்தப் பங்கு மூலதனத்தில் (Total Share Capital) 20 விழுக்காட்டிற்கு மேல் செலுத்தலாகாது. உறுப்பினர்களல்லாதவர்களிடமிருந்து நிறுவனம், வைப்புகள் (Deposits), கடன்கள் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். நிகர வருவாயில் 3/4 விழுக்காடு, நிலையான காப்பு இருப்பு நிதிக்குச் செலுத்தப்பட வேண்டும். கூட்டுறவுப் பதிவாளர், கூட்டுறவு நிறுவனங்களின் அமைப்பு, நிதி நிலை, செயன்முறை ஆகியவற்றைக் கண்காணித்து, அவை சீரான முறையில் செயற்படத் தேவையான கட்டுப்பாடுகளை விதிக்கவும், நடவடிக்கைகள் எடுக்கவும் கூடுதலான அதிகாரங்களைப் பெற்றார். இச்சட்டத்திற்குப் பின்னர் கூட்டுறவு நிறுவனங்கள் விரைவாக வளர்ச்சியடைந்தன. பல்நோக்கங்களுடன் கூட்டுறவு அமைப்புகள் நிறுவப்பட்டன. நுகர்வோர் நலன், வாணிகம், சேமிப்பு, விலைக் கட்டுப்பாடு ஆகிய நோக்கத்துடன் பெருகின கூட்டுறவு நிறுவனங்களின் பணிகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு அரசு 1915-ஆம் ஆண்டில் எட்வர்டு மெக்லகான் (Edward Maclagan) தலைமையில், ஓர் ஆய்வுக் குழுவை அமர்த்தியது. இக்குழு 1916-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை இன்றும் கூட்டுறவு நிறுவனங்களின் திறமையான செயற்பாட்டிற்கு இன்றியமையாத கருத்துக் கோட்பாடுகளைக் கொண்டது எனப் போற்றப்பட்டுப் பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்அறிக்கையின் சிறப்புக் கூறுகளாவன: (1) கூட்டுறவு நிறுவனங்கள் வழங்கும் கடன்கள் உற்பத்தி நோக்கமுடையதாகவும் ஆக்கத் திறன் கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஆக்க முறையில் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் கடன்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை நிறுவனங்கள் கண்காணித்துக் கடன் தொகையை முன்பணமகாவும் தவணை முறையிலும் வழங்க வேண்டும். (2) கூட்டுறவு நிறுவன உறுப்பினர்களுக்கு மட்டுமே கடன் வழங்க வேண்டும். (3) நிறுவனங்களின் மேலாண்மைப் பணிகளை ஏற்று நடத்துபவர்கள் உழைப்பூதியமின்றி (Honorary) பணியாற்ற வேண்டும். இவர்களுக்குப் பணமாகவோ பணியாகவோ பொருளாகவோ ஊதியம் அளிக்கப்படலாகாது. (4) நிறுவனத்தில் கடன் பெறுபவர்களும் பணியாற்றுபவர்களும் தங்கள் சொல்லிலும் செயலிலும் நேர்மையாக உண்மைக்கு அடிமைப்பட்டு அறநெறி தவறாதவர்களாயிருக்க வேண்டும். (5) நிறுவனம் செயற்படும் வட்டார எல்லை மிகப் பரந்ததாயிராமல் சிறியதாக, உறுப்பினர்கள் யாவரும் நிறுவனத்தின் பணியில் முழு ஈடுபாடுடன் செயற்படக் கூடியதாயிருக்க வேண்டும். சமூக ஒட்டிணைவாற்றல் (Social Cohesion), நல்வாழ்வுக்கான கூட்டுறவுச் சார்புத் தொடர்பு, ஒத்துணர்வு ஆகியவை உறுப்பினர்களிடையே வேரூன்றி இருக்க வேண்டும். ஊக வாணிக நடவடிக்கையை (Speculative Trading) எக்காரணத்தினாலும் பின்பற்றலாகாது. (7) உறுப்பினர்கள் சிக்கனம், சேமிப்பு ஆகியவற்றின் மூலம் மூலதனத்தைப் பெருக்க வலியுறுத்தப்படவேண்டும். (8) வழங்கப்பட்ட கடன்களைத் திரும்பப் பெறுவதிலும் தவணை முறையில் கடன்களை வழங்குவதிலும் குறிப்பிட்ட ஒப்பந்தக் காலம், விதிகள் ஆகியவற்றில் சிறிதும் தவறாது செயற்பட வேண்டும். (9) கடன் நிதி நிறுவனங்கள் தவிர, பிற கால்நடைக் காப்பு நிறுவனம், நுகர்வோர் நிறுவனம், விற்பனை நிறுவனங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தவேண்டும் (10) கூட்டுறவு நிறுவளங்களில் நிலையான காப்பு இருப்பு நிதி கட்டாயமாக உருவாக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டும். (11) நிதி நிலை அவ்வப்போது திறமையான தணிக்கையர் மூலம் தணிக்கை செய்யப்பட்டு எப்பொழுதும் பொதுமக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற வேண்டும்.{{nop}}<noinclude></noinclude> gijv2rt18gqx2w1jx89ncx2ye9n04qv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/368 250 627739 1957650 1885059 2026-08-08T13:08:35Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957650 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் கூட்டுறவு இயக்கம்|344|இந்தியக் கூட்டுறவு இயக்கம்}}</noinclude>மெக்லகான் அளித்த அறிக்கையை அரசு ஏற்றுச் செயற்படுத்தியமையால் கூட்டுறவு நிறுவனங்களின் எண்ணிக்கை, 1912-இல் 8117-ஆக இருந்தது 1921-ஆம் ஆண்டில் 52,182 ஆகப் பெருகியது. மைய அரசின் ஆதரவைத் தொடர்ந்து இந்நிறுவனங்கள் பெற்றாலும் நடைமுறையில் இவை தனியார் துறை நிறுவனங்களாக, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ்ச் செயற்பட்டன. மாநிலங்கள் அவற்றின் தேவைக்கேற்றபடி கூட்டுறவுச் சட்டங்களை இயற்றின. அவற்றில் குறிப்பிடத்தக்கவை, 1925-ஆம் ஆண்டு பம்பாய்க் கூட்டுறவுச் சட்டம், 1932-ஆம் ஆண்டுச் சென்னைக் கூட்டுறவுச் சட்டம், 1935, 1936, 1940-ஆம் ஆண்டுகளில் முறையே தோன்றிய பீகார், ஒரிசா, குடகு (Coorg), வங்காளம், ஆகிய மாநிலங்களின் சட்டம் ஆகியவையாம். தென்னிந்திய மாநிலங்களில் கூட்டுறவு நிறுவனங்கள் வேளாண்மையினருக்குப் பேருதவியாயிருந்தன, அதனைத் தனியாகக் குறிப்பிட்டுப் பாராட்டிய அரசு வேளாண்மை ஆணையம் (Royal Commission on Agriculture) 1926-27-இல் தன் அறிக்கையில், “கூட்டுறவு தோல்வியடையுமானால் இந்திய ஊரகங்களின் நம்பிக்கையும் வளர்ச்சியும் தோல்வியடையும்” எனக் கருத்து தெரிவித்தது. கடன் நிதி நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சிறு தொழில், கைவினைத் தொழில் ஆகியவற்றின் முன்னேற்றத்திலும் கூட்டுறவு நிறுவனங்கள் சிறந்து பங்கு வகிக்கலாயின. உலகப் பெரும் மந்தக் காலமான (Great World Depression) 1930-31-ஆம் ஆண்டுவாக்கில் இந்திய வாணிகமும் வேளாண்மையும் பெரிதும் பாதிக்கப்பட்டுக் கூட்டு நிறுவனங்களும் மந்த நிலையால் இழப்புகளுக்குள்ளாயின. வளர்ச்சி தடைபட்டு கடன்கள் திரும்பச் செலுத்தப்படாத நிலையில் நிதிச்சுமைகள் பெருகின. கூட்டுறவு நிறுவனங்களின் செயற்பாட்டையும் பொதுப் பொருளாதார நிலைமையையும் ஆராய, மைய அரசு மைய வங்கிக் குழுவை 1931-இல் அமர்த்தியது. இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 1934-ஆம் ஆண்டு இந்திய மைய இருப்பு வங்கி (Reserve Bank of India) உருவானது. அதனைத் தொடர்ந்து இவ்வங்கியின் ஒரு துறையாக வேளாண்மை நிதிப் பிரிவு செயற்படத் தொடங்கியது. இப்பிரிவு கூட்டுறவு நிறுவனங்களின் நடவடிக்கை, மேலாண்மை ஆகிய பொறுப்பை ஏற்று நடத்துகிறது. இதனால் கூட்டுறவுத் துறை மைய இருப்பு வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ்ச் செயல்படுகிறது எனலாம். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் (1939-45) கூட்டுறவு நிறுவனங்கள் செழித்தோங்கின. வேளாண்மைப் பொருள்களின் விலைகள் உயர்ந்தமையால் உழவர்களின் வருமானம் உயர்ந்தது. கூட்டுறவு நிறுவனங்கள் பெற வேண்டிய கடன்கள் செலுத்தப்பட்டன. நிறுவனங்களின் நிதி நிலைமை சாதகமான வகையில் உறுதிசெய்யப்பட்டது. கூட்டுறவு விற்பனை நிறுவனங்கள், நுகர்வோர் நிறுவனங்கள் மூலமாக அரசு அவசரத் தேவைப் பண்டங்களை மக்களுக்கு பங்கீடு செய்ய முன்வந்தது. மக்களிடையே தங்கள் நம்பிக்கையையும் செல்வாக்கையும் வளரச் செய்ய கூட்டுறவு நிறுவனங்கள், இச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டன. அவசரக்காலத்தில் இவற்றின் பணிகள் அரசுக்கும் மக்களுக்கும் பேருதலியாலிருந்தன. இக்காலத்தில் ஊகவாணிகம், கறுப்பு அங்காடி (Black Market) ஆகியவற்றின் பிடியிலிருந்து கூட்டுறவு இயக்கமே மக்களைப் பாதுகாத்தது. கூட்டுறவு இயக்கத்தின் இன்றியமையாமையை உணர்ந்த அரசு, மேலும் அதை வலுப்படுத்த இரண்டு ஆய்வுக் குழுக்களை டி.ஆர். காட்கில் (D.R.Gadgil), சரெய்யா (Saraiya) ஆகிய திட்ட வல்லுநர்களின் தலைமையில் முறையே 1944, 1945-ஆம் ஆண்டுகளில் அமர்த்தியது. காட்கில் குழு கூட்டுறவு நிறுவனங்களினால் மட்டும் இந்திய வேளாண்மையின் நிதித்தேவையை நிறைவு செய்ய இயலாது; மாநில அரசுகளும் நிதி உதவியை இவற்றிற்கு அளிக்க வேண்டும் எனக் கூறியது. மாநில அரசுகளின் நிதி உதவியுடன் வட்டாரங்களில் வேளாண்மை நிதிக் கழகங்கள் (Agricultural Credit Corporation) நிறுவப்பட்டு, அவற்றின் கிளைகள் ஊரகங்களில் செயற்பட வேண்டும் எனவும் காட்கில் குழு பரிந்துரைத்தது. இவற்றை உடனடியாகச் செயற்படுத்தக்கூடிய திறமையான மேலாண்மை, நிதி, மனித ஆற்றல் வளம் ஆகியவற்றில் பற்றாக்குறை காணப்பட்டதால் 1947-ஆண்டில் சென்னையில் நடைபெற்ற அனைத்திந்தியக் கூட்டுறவுப் பதிவாளர்கள் மாநாட்டில் பதிவாளர்கள் சரெய்யாக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாகத் தங்கள் வட்டாரங்களில் செயற்படுத்துவதற்காக ஏற்றுக்கொண்டனர். சரெய்யாக் குழுவின் சிறப்புக் கூறுகளாவன: (1) இந்திய ஊரக வேளாண்மையினரின் வருவாயை உயர்த்தி, உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அளிக்க அவர்களின் எல்லாப் பொருளாதார நடவடிக்கைக்கும் கூட்டுறவு நிறுவனம் மையத் தூண்டுகோலாகச் செயற்பட வேண்டும். (2) அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் 50 விழுக்காடு ஊரகங்களும் கூட்டுறவு இயக்கத்தில் ஒன்றிணைந்தவைகளாக வேண்டும். (3) ஊரக கூட்டுறவுக் கடன் நிதி நிறுவனங்களின் குறைந்த அளவு உறுப்பினர்களின் எண்ணிக்கை<noinclude></noinclude> 5i90ohg1pjlzihiuwibpxtfgnsm805z பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/369 250 627743 1957651 1885065 2026-08-08T13:13:53Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957651 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் கூட்டுறவு இயக்கம்|345|இந்தியக் கூட்டுறவு இயக்கம்}}</noinclude>50. (4) ஊரகங்களில் விற்பனை, கொள்முதல், பிற வாணிக நடவடிக்கைள் யாவும் கூட்டுறவு நிறுவனங்களின் மூலமாக நடைபெற வேண்டும். இந்திய விடுதலைக்குப் பின் பல்நோக்குப் பணிக்கூட்டுறவுகள் வளர்ச்சி பெற்றன. ஊரக வளர்ச்சியிலும் கடன் நிதி வசதிகள் அளிப்பதிலும் இவற்றின் சிறப்புப் பங்கை நிலைபெறச் செய்ய அரசு முடிவு செய்தது. இதற்கான முயற்சிகள் பல எடுக்கப்பட்டன. ஊரக வங்கி ஆய்வுக் குழு (Rural Banking Enquiry Committee) 1950-ஆம் ஆண்டில் காட்கில் குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்துவதினால் மட்டுமே ஊரக நிதித் தேவையை நிறைவு செய்ய முடியும் எனக் கருத்துத் தெரிவித்தது. அதன்படி ஊரகக் கடன் வசதிகளை ஊரக நிதிக் கழகத்தின் மூலம் மாநில நிதி உதவியுடன் வழங்கும் திட்டத்தைச் செயற்படுத்தும் வழிமுறைகளை ஆராய, இந்திய மைய இருப்பு வங்கி, கூட்டுறவு இயக்கம், வங்கியியல், பொருளியல் ஆகிய துறைகளைச் சார்ந்த வல்லுநர்களைக் கூட்டி மாநாடுகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தி, திட்டக் கருத்துகளைத் திரட்டியது. இவற்றுடன் கூட்டுறவுத் திட்டக்குழுவின் 1949-ஆம் ஆண்டு அறிக்கை, அனைத்திந்திய ஊரகக் கடன் நிதிக் குழுவின் (All India Rural Credit Committee) 1954-ஆம் ஆண்டு அறிக்கை, வைகுந்த லால் மேத்தா (Vaikunth Lal Mehta) குழுவின் 1960-ஆம் ஆண்டு அறிக்கை முதலியவைகளின் ஆய்வுக் கருத்துகளின் அடிப்படையில் ஊரகங்களின் தேவைகள் கூட்டுறவு நிறுவனங்களின் வாயிலாகவும் பிற வங்கிக் கிளைப் பிரிவுகளின் மூலமாகவும் நிறைவு செய்யப்படுகின்றன. கூட்டுறவு நிறுவனங்கள் ஐந்தாண்டுத் திட்டங்களிலும் தனியிடம் பெற்று முன்னேற்றமடைந்து வருகின்றன. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களின் மறுசீரமைப்பிற்காக உரூ.34 கோடி செலவிடப்பட்டது. மூன்றாம், நான்காம் திட்டங்களில் முறையே உரூ. 77 கோடி, உரூ. 258 கோடி முன்னேற்றத் திட்டங்களுக்கெனச் செலவிடப்பட்டன. கூட்டுறவு இயக்க வளர்ச்சித் திட்டங்களுக்கென ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் உரூ. 376 கோடி செலவிடப்பட்டது. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் கூட்டுறவுத் துறைக்கென ஒதுக்கப்பட்ட நிதி உரூ. 475 கோடியாகும். இத்தகைய முதலீட்டால் ஏற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களின் வளர்ச்சியை அட்டவணை 1-இல் காணலாம். <b>அமைப்பு:</b> கூட்டுறவு நிறுவனங்கள் ஊரகங்களிலும் நகரங்களிலும் தனித் தனியாக நிறுவப்படுகின்றன. இவை கடன் நிதி அளிக்கும் கூட்டுறவு நிறுவனங்கள் (Credit Societies), பிற கூட்டுறவு நிறுவனங்கள் (Non-Credit Societies) என இரு பெரும் பிரிவின் கீழ்ச் செயற்படுகின்றன. மொத்த நிறுவனங்களுள் 80 விழுக்காடு ஊரகங்களில் காணப்படுகின்றன. இவற்றில் 60 விழுக்காடு கடன் நிதி வசதிகளை அளிக்கும் நிறுவனங்களாகும். கூட்டுறவு நிறுவனங்களை அமைப்பதற்கான அனுமதியைக் கூட்டுறவுத் துறைப் பதிவாளரிடமிருந்து பெற வேண்டும். இந்நிறுவனங்களின் மூலதனம். உறுப்பினர் கட்டணம், வைப்புகள், பங்குகள் ஆகியவையும் அரசின் நிதி உதவி, நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றிடமிருந்து பெறும் கடன் வசதிகள் ஆகியவையுமாம். {{c|<b>அட்டவணை-1</b>}} {|border="1" cellpadding="3" cellspacing="0"align="center" !colspan =6|கூட்டுறவு நிறுவனங்களின் வளர்ச்சி |- ! வ.எண் !! ஆண்டு !! கூட்டுறவு<br>நிறுவனங்கள்<br>(இலட்சத்தில்) !! உறுப்பினர்கள்<br>(இலட்சத்தில்) !! பங்கு மூலதனம்<br>(கோடி உரூபாயில்) !! நடப்பு முதல்<br>(கோடி உரூபாயில்) |- |1) || 1950-51 || 1.0 || 137 || 45 || 276 |- |2) || 1960-61 || 3.3 || 342 || 222 || 1312 |- |3) || 1970-71 || 3.2 || 591 || 851 || 6810 |- |4) || 1973-74 || 3.3 || 734 || 1226 || 9649 |} கடன் நிதி நிறுவனங்கள் குறுகிய கால, நீண்ட<noinclude></noinclude> l5nyrcwu88nu5xqja0gsb8ephdsqh9t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/370 250 627784 1957653 1954821 2026-08-08T13:18:14Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957653 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியக் கூட்டுறவு இயக்கம்|346|இந்தியச் சசானியர் நாணயங்கள்}}</noinclude>காலக் கடன்களை வழங்குகின்றன. அவ்வாறு வழங்குவதில் மையக் கூட்டுறவு வங்கிகளும் மாநிலக் கூட்டுறவு வங்கிகளும் சிறப்பாகப் பங்கேற்கின்றன. மையக் கூட்டுறவு வங்கி தன் கட்டுப்பாட்டிற்குள் கூட்டுறவு நிறுவனங்கள் செயற்பட அவற்றிற்குத் தேவையான நிதி உதவிகளையும் தொழில்நுட்ப அறிவுரைகளையும் வழங்குகிறது. அது கூட்டுறவு நிறுவனங்களுக்கும் பண அங்காடிக்கும் இடையே இணைப்புப் பாதையாகச் செயற்படுவதுடன், தேவைப்படும் எல்லாவகையான வங்கியியல் பணிகளையும் ஆற்றுகிறது. மையக் கூட்டுறவு வங்கிகள் மாநிலக் கூட்டுறவு வங்கிகளைக் கண்காணிக்கின்றன; அவற்றைத் தம் கட்டுப்பாட்டிற்குள் செயற்பட வைத்துக் கூட்டுறவுக் கடன் நிதி நிறுவனங்களுக்குத் தலையாய அமைப்பாக விளங்குகின்றன. கூட்டுறவுக் கடன் நிதி நிறுவனங்களுக்கும் மைய இருப்பு வங்கிக்கும் இடையே இணைப்புப் பாதையாக மாநிலக் கூட்டுறவு வங்கி செயற்படுகிறது. இதனை மைய இருப்பு வங்கி கண்காணித்துத் தன் கட்டுப்பாட்டு முறைகளுக்குள் செயற்பட வைக்கிறது. மையக் கூட்டுறவு வங்கி, மாநிலக் கூட்டுறவு வங்கி தவிர இத்துறையில் குறிப்பிடத்தக்க சிறப்பு வங்கி, நில முன்னேற்ற வங்கியாகும் (Land Development Bank). இவ்வங்கி ஆயுள் காப்பீட்டுக் கழகம், வணிக வங்கிகள், மைய இருப்பு வங்கி, கூட்டுறவு வங்கிகள், மைய மாநில அரசுகள் ஆகியவற்றிடமிருந்து கடன் ஆவணங்களைப் பெற்றுத் தன் மூலதனத்தைப் பிற மூலவளங்களோடு பெருக்கிக் கொள்கிறது. நில முன்னேற்ற வங்கி வேளாண்மையினர் மண் பாதுகாப்பு, சிறிய நீர்ப்பாசனத் திட்டம், தொழில்நுட்ப உழவு எந்திரங்கள் ஆகியவற்றிற்காக நீண்டகாலத் தவணை முறையில் கடன் நிதி வசதிகளைப் பெற உறுதுணையாயிருக்கின்றது. நாகாலாந்து தவிர ஏனைய மாநிலங்களில் 1300 க்கும் மேலாக இவ்வங்கிகள் செயற் படுகின்றன. ஊரகங்களில் மின்சக்திப் பயன்பாட்டை வளர்ச்சியடையச் செய்ய ஊரக மின் கழகம் (Rural Electrification Corporation) ஊரக மின்சாரக் கூட்டுறவு நிறுவனங்களுக்குக் கடன் நிதி உதவிகளை வழங்குகிறது. வேளாண்மைப் பொருள்களின் உற்பத்தி, பதப்படுத்தல், பாதுகாத்தல், விற்பனை ஆகிய பல்வேறு கட்டங்களில் இவற்றின் தேவைக்கேற்பக் கூட்டுறவு நிறுவனங்களை அமைத்து அவை வேளாண்மையினரின் நலனைப் பாதுகாக்கும் வண்ணம் செயற்படத் தேசிய கூட்டுறவு முன்னேற்றக் கழகம் (National Co-operative Development Corporation) உதவிகளை வழங்குகிறது. தேசிய, மாநில அளவில் நுகர்வோர் கூட்டுறவுகளும் விற்பனைக் கூட்டுறவுகளும் செயற்படுகின்றன. இந்திய உழவர் இரசாயன உரக் கூட்டுறவு நிறுவனம் (Indian Farmers, Fertilizer Co-operative) உர உற்பத்தியிலும் பங்கீட்டிலும் முன்னேற்றம் காண மைய அரசின் உதவியுடன் உர உற்பத்தி செய்கிறது. துண்டுபட்டுச் சிதறுண்ட நிலங்களையுடைய உழவர்களும் நிலமற்ற உழவர்களும் கூட்டுறவு முறையில் நிலங்களை ஒருங்கிணைக்கவும் இணைந்து பயிர் செய்யவும் கூட்டுறவுப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் வெற்றிக்காக மைய அரசும், மைய இருப்பு வங்கியும் அவ்வப்போது உழவர்களுக்குப் பயிற்சியும் அறிவுரையும் வழங்குகின்றன. இதற்கெனத் தேசிய கூட்டுறவுப் பண்ணை ஆலோசனை வாரியம் (National Cooperative Farming Advisory Committee) நிறுவப்பட்டுள்ளது. நாட்டில் பரவலாகச் சிறு தொழில்கள், பால் பண்ணை, வீடுகட்டுதல், மின்சக்தி, அச்சுத் தொழில், நீர்ப்பாசனம், மீன் வளர்ப்பு, கோழி வளர்த்தல், ஆயுள் காப்புறுதி, போக்குவரத்து போன்ற பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும் கூட்டுறவு இயக்கம் பரவியுள்ளது. நாட்டின் வருவாயையும் தனி மனிதன் வருவாயையும் பெருக்கக் கூட்டுறவு முறை பெரிதும் வரவேற்கத்தக்கது என்பதற்கு வளம் பெற்று வரும் வேளாண்மைத் துறை சான்று பகர்கின்றது. தொழிற்றுறையிலும் பணித்துறையிலும் நேரிய முறையில் ஆதாயம் ஈட்டவும், பொருளாதாரம் வளம் பெறவும் கூட்டுறவு இயக்கம் மிகச் சிறந்தது எனக் கருதப்படுகிறது. <b>துணை நூல்கள்: ::Tyagi R.B.</b>, Recent Trends in the Cooperative Movement in India, Asia Publishing House, Madras, 1968. ::<b>Sami Uddin & Mahfoozur Rahman</b>, Co-operative Sector in India, S. Chand and Company Limited, New Delhi, 1983. <section end="இந்தியக் கூட்டுறவு இயக்கம்"/> <section begin="இந்தியச் சசானியர் நாணயங்கள்"/> {{dhr}} <b>இந்தியச் சசானியர் நாணயங்கள்</b>: பாரசீகத்தை ஆட்சி புரிந்து வந்த சசானியர் தங்கள் ஆதிக்கத்தை இந்தியாவில் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் வடமேற்குப் பகுதியில் ஏற்படுத்தி ஆட்சி புரியத் தலைப்பட்டனர். இவர்கள் ஆட்சி செய்த பகுதிகளில் தம் பெயரில் நாணயங்களை அச்சிட்டு வெளியிட்டனர். இந்தோ சசானியர் நாணயங்கள் (Indo-Sassanian Coins) வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களில் வெளியிடப்பட்டன. முதலாம் ஆர்மைசுடு (Hormizd 1) என்னும் அரசர் தங்கநாணயங்களை வெளியிட்-<noinclude></noinclude> bf508nqavgd3cpf1xd9de6nsym8m4sw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/371 250 627831 1957724 1954909 2026-08-09T03:38:37Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957724 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியச்‌ ... நிறுவனம்‌|347|இந்தியச்‌ ... நிறுவனம்‌}}</noinclude>டார். சசானிய நாணயங்களின் ஒரு பக்கம் மார்பளவு உள்ள அரசரின் தலைப்பகுதியும் தீக்குண்டமும் (Altar) அதன் இருமருங்கிலும் ஊழியர்கள் இருவரின் உருவமும் காணப்படுகின்றன. இவ்வகை நாணயங்கள் சாபுர் (Sapur), முதலாம் அர்தாசீர் (Ardashir I) இரண்டாம் அர்தாசீர் ((Ardashir II)), முதலாம் பிரோசு (Firuz I), முதலாம் ஆர்மைசுடு (Hormizd I) போன்ற அரசர்களால் வெளியிடப்பட்டன. இந்நாணயத்தின் அரசர் ‘குசான மால்கா’ (Kushana Malka) எனக் குறிக்கப்பட்டுள்ளார்; சில நாணயங்களில் குசான சா ( Kushana Shah) என்றும் குறிக்கப்பட்டுள்ளார். இந்தோ-சசானியரின் பிறிதொரு நாணயங்களில் அரசரின் உருவம் கூர்முனை உடைய தொப்பி, அங்கி அணிந்த வண்ணம் உள்ளது. அரசர் தீக்குண்டத்தின் அருகே நின்றவாறும் அராரின் தலை முடி கழுத்தைத் தொடுமாறும் உள்ளன. அரசர் தளர்ச்சியான கால்சட்டை அணிந்துள்ளார். நாணயத்தில் குசான எழுத்துகள் உள்ளன. இந்நாணயங்கள் குசான அரசர் வாசுதேவர் வெளியிட்ட நாணயங்களின் தோற்றத்தை ஒத்திருக்கின்றன. இந்நாணயங்கள் முதலாம் ஆர்மைசுடு என்னும் மன்னராலும் இரண்டாம் பிரோசு (Firuz II) என்னும் மன்னராலும் வெளியிடப்பட்டன. இந்தோ-சசானிய நாணயங்களில் சிவன், காளை உருவங்கள் நாணயத்தின் ஒரு பக்கம் காணப்படுகின்றன. இந்நாணயங்கள் இந்தியப் பகுதிகளை ஆண்ட சசானியர்களால் வெளியிடப்பட்டவை என்பதை எளிதாக அறியலாம். சசானிய நாணயங்கள் சிலவற்றில் சிவன், காளை காணப்படவில்லை. இவை இந்தியாவில் வெளியிடப்பட்டவை அல்ல; எனினும் இந்தியாவில் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இந்தோ-சசானிய நாணயங்கள் சிலவற்றில் நாகரி எழுத்துகள் காணப்படுகின்றன. காண்க: இந்தியக் காசியல். {{right|டி.த.}} <section end="இந்தியச் சசானியர் நாணயங்கள்"/> <section begin="இந்தியச் சமூக அறிவியல் ஆய்வு நிறுவனம்"/> {{dhr}} <b>இந்தியச் சமூக அறிவியல் ஆய்வு நிறுவனம்:</b> இது சமூக அறிவியல் ஆய்வுக்காக அமைக்கப்பட்ட நிறுவனமாகும். இது இந்திய அரசாங்கத்தின் கட்டுத்திட்டங்களுக்கு உட்பட்டுத்தன் விருப்பப்படி இயங்கும் நிறுவனமாக 1969-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது பொருளியல், வணிகவியல், கல்வியியால், மேலாண்மையியல், வணிக நிருவாகம், உளவியல், அரசியல், பன்னாட்டுறவுகளியல், சமூகவியல், சமூகப் பணி, குற்றவியல், மானிடவியல், மக்கள் தொகையியல், சட்டவியல், மொழியியல் ஆகிய துறைகளில் பல்வேறு ஆய்வுகளுக்குப் பொருள் உதவி செய்து ஆய்வாளர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. இந்தியச் சமூக அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் (Indian Council of Social Science Research) ஒரு தலைவரும் 18 சமூக அறிவியல் அறிஞர்களும் 6 அரசாங்கப் பேராளர்களும் உள்ளனர். இவர்களைத்தவிர இந்திய அரசாங்கத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டு நிறுவனத்தினால் அமர்த்தப்படும் ஓர் உறுப்புச் செயலரும் (Member Secretary) உள்ளார். நிறுவனத்தின் கொள்கைகளை முடிவு செய்வதற்காகப் பின்வரும் குழுக்கள் உள்ளன. அவையாவன: 1. கொள்கை மற்றும் நிருவாகக்குழு, 2. ஆய்வுக்குழு, 3. ஆய்வு நிறுவனக்குழு, 4. பன்னாட்டு இணை இயக்கக்குழு, 5. ஆய்வு மற்றும் நூலகச் செய்திக் குழு, 6. ஆவணச் சான்று வழக்காட்சி மையம், 7. பயிற்சிக்குழு. நிறுவனத்தின் செயலகம் இக்குழுக்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மாநில அரசுகளுடன் இணைந்து மாநில ஆய்வு அமைப்புகளைப் பம்பாய், கல்கத்தா, சண்டிகர், தில்லி, ஐதராபாது, சில்லாங்கு ஆகிய 6 இடங்களில் ஏற்படுத்தியுள்ளது. <b>நிறுவனத்தின் ஆய்வுத்திட்டங்கள்:</b> சமூக ஆய்வில் புதுமலர்ச்சியையும் முன்னேற்றத்தினையும் இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. ஆய்வுமுறையியல் சமூகச் சிக்கல்கள், சமூக நலக்கோட்பாடுகள், இது வரையில் ஆய்வு செய்யப்படாத சமூக நல, சமூகவியல் துறைகள் போன்ற ஆராய்ச்சிகளுக்கு இந்நிறுவனம் ஊக்கம் தருகிறது. முன்னேற்றத் திட்டங்கள், பெண்களின் சிக்கல்கள் பற்றிய ஆய்வுகள், மக்கள் தொகையியல் ஆய்வுகள், மக்கள் தொகைக் கணக்கீட்டு ஆய்வுகள் போன்ற துறைகளுக்கு இந்நிறுவனம் பொருளுதவி செய்துள்ளது. சமூகவியல் துறைகளுள் புலத்திடை ஆய்வுக்குச் சிறப்பாக ஊக்கம் தந்துள்ளது. ஆய்வுகளை நூல்வடிவில் வெளியிடுவதற்கான உதவியும் செய்து வருகிறது. ஆய்வுகளின் முடிவுகளும் கண்டுபிடிப்புகளும் இதழ்கள் வாயிலாகவும் ஆய்வுத் தொகுப்புரைகளின் வாயிலாகவும் வெளியிடப்பட்டு, கருத்தாய்வு, கலந்துரையாடல், புதிய சமூகநலத்திட்டங்கள் போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றன. பல அயல்நாடுகளுடன் இணைந்து கூட்டாய்வுகளையும் இந்நிறுவனம் செய்து வருகிறது. சிம்லாவில் 1973-ஆம் ஆண்டு நடந்த யுனெசுகோ சமூகவியல் பயிற்சி ஆய்வு மாநாட்டையடுத்து, இந்நிறுவனம் ஆசியச் சமூக அறிவியல் ஆய்வு நிறுவனங்களின் சங்கம் (Association of Asian Social Science Research Councils) என்னும் அமைப்பை உருவாக்கியது. இந்தியச் சமூகவியல் ஆய்வு நிறுவனம் மேற்கொள்ளும் திட்டங்களுள் தலையானவை இங்குக்<noinclude></noinclude> kvucnkqok2kpo8en8d28g51cbd4m5ch பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/372 250 627833 1957725 1954910 2026-08-09T03:46:41Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957725 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியச் சமூகச் சுகாதார நிறுவனம்|348|இந்தியச் சாதி முறை}}</noinclude>குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன : 1. ஆய்வு உதவித் தொகைத் திட்டங்கள்: அ. தேசிய அளவிலான திட்டங்கள், ஆ. மேல்நிலைத் திட்டங்கள், இ. பொதுத் திட்டங்கள். 2. முனைவர் பட்டத்திற்கான உதவித்தொகைத் திட்டங்கள் : அ. ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் வழியாகக் கொடுக்கும் உதவித்திட்டங்கள், ஆ. சமூகவியல் ஆய்வு நிறுவனம் மேற் பார்வையிடும் திட்டங்கள், இ. அயல் நாட்டினருக்குக் கொடுக்கப்படும் ஆய்வு உதவித் தொகைத்திட்டங்கள், ஈ. குறுகிய கால உதவித் தொகைத்திட்டங்கள். இவற்றைத் தவிர இந்நிறுவனம் ஆய்வாளர்களுக்குத் தனிப்பட்ட உதவித் தொகையும் ஐயாயிரம் உரூபாய்களுக்கு மிகாமல் கொடுக்கிறது. ஆய்வாளர் தம் செய்திகளைத் தொகுத்து வைப்பதற்குத் தேசீய, சமூக அறிவியல் ஆவணச் சான்று வழக்காட்சி மையம் என்னும் ஒரு நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. அதில் சமூக அறிவியல் ஆய்வாளர்க்கு உதவிடும் வகையில் கணிப் பொறிகளும் நூல்களும் ஆய்வேடுகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. ஆய்வாளர்கள் தமக்கு வேண்டிய இரண்டாம் நிலை ஆய்வுச்செய்திகளைச் சேகரிக்கவும் தாம் திரட்டிய முதல் நிலை ஆய்வுச் செய்திகளை ஆய்வமைவு செய்யவும் இந்நிறுவனத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான பயணச் செலவை இந்நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது. {{right|எஸ்.பி.ஏ.}} <section end="இந்தியச் சமூக அறிவியல் ஆய்வு நிறுவனம்"/> <section begin="இந்தியச் சமூகச் சுகாதார நிறுவனம்"/> {{dhr}} <b>இந்தியச் சமூகச் சுகாதார நிறுவனம்:</b> சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களை எதிர்க்கவும் சமூக ஒழுங்குமுறையை நிலைநாட்டவும் 1928-ஆம் ஆண்டு இந்நிறுவனம் புது தில்லியில் தொடங்கப்பட்டது. டாக்டர் சுசிலா தய்யார் என்னும் அம்மையார் இதற்குத் தலைவராக இருந்தார். சில ஆண்டுகளுக்குப்பின் ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலும் இதன் கிளைகள் தொடங்கப்பட்டன. இந்நிறுவனத்தின் கிளை சென்னையில் 1959-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது அக்காலத்தில் இதன் மத்திய அமைப்பிலும் சென்னை அமைப்பிலும் நெருங்கிய தொடர்பு கொண்ட சமூகப்பணியாளர்களுள் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களும் திருமதி துர்க்காபாய் தேசுமுக்கு அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். சென்னைக் கிளை தொடங்குவதற்குப் பாடுபட்டவர்களுள் திருமதி மேரி கிளப்வாலா யாதவ், டாக்டர் திருமதி மாசிலாமணி, டாக்டர் பி.என். அரங்கையா, எசு.ஆர். வேங்கடராமன் ஆகியோரை முதன்மையானவர்களாகக் குறிப்பிடலாம். இந்நிறுவனம் கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு வாழ்க்கைக் கல்வி தொடர்பான கருத்துரைகள் வழங்குகிறது. திரைப்படங்களில் காட்டப்படும் தரக்குறைவான காட்சிகள், பால் உணர்வைத் தூண்டும் உரையாடல்கள், நடனங்கள், விளம்பரப் பலகைகள் ஆகியவற்றை எதிர்த்து மாணவர் சமுதாயத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. காவல் நிலையங்களில் பெண்களைக் குற்றவாளிகளாக வைத்திருக்கும் பொழுது, அவர்களுக்குத் தக்க பாதுகாப்புகள் அளிக்கப்படவேண்டும் என்று பரிந்துரைகள் செய்து அவற்றைச் செயற்படுத்துகிறது. பரத்தையர் தடைச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்படும் இளம் பெண்களுக்கு விசாரணைக் காலம் வரையில் தகுந்த பாதுகாப்புக் கொடுக்க ஏற்பாடு செய்கிறது. பரத்தையர் விடுதிகள் நடத்துபவர்களைச் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வருகிறது. பால்வினை நோய்களைத் தக்க முறையில் குணப்படுத்துவதற்கு மருத்துவ விடுதிகளில் தனிப்பட்ட பால்வினை நோய்த் துறைகளை ஏற்படுத்த அரசாங்கத்தைத் தூண்டிச் செயற்பட வைக்கிறது. இளங்குற்றவாளிகளின் மறு வாழ்வுக்காகப் பெண்களை நன்னடத்தை அலுவலர்களாக நியமிக்கப் பரிந்துரைகள் செய்கிறது. மருத்துவ இல்லங்களில் மருத்துவச் சமூகப் பணியாளர்களை நியமிக்க ஏற்பாடு செய்கிறது. பால்வினை நோய் பற்றி மக்களுக்கு முறையான செய்திகளை எடுத்துரைப்பதற்கான செய்திப் படங்கள் அரசு தயாரிக்குமாறு செய்கிறது. அவ்வப்பொழுது கற்பழிப்பு, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இழைக்கப்படும் இன்னல்கள் ஆகியவற்றை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் சமூக இன்னல்கள், கீழ்த்தரமான சுவரொட்டிகள் ஆகியவற்றை எதிர்த்துப் பட்டி மன்றங்கள் நிகழ்த்தி வருகிறது. இவற்றில் கல்லூரி மாணவர்கள் பங்கு கொள்கின்றனர். பெண்களுக்காக மீட்பு இல்லங்களைச் சென்னையிலும் மதுரையிலும் நடத்தி வருகிறது. {{right|வி.எஸ்.ரி.}} <section end="இந்தியச் சமூகச் சுகாதார நிறுவனம்"/> <section begin="இந்தியச் சாதி முறை"/> {{dhr}} <b>இந்தியச் சாதி முறை</b>: பெரும்பாலான சமூகங்களில் மக்கள் பல வகை இனங்களாகப் பிரிக்கப்பட்டு, அவ்வகை இனங்கள் வரிசைப்படி அடுக்கி வைக்கப்படும் அமைப்பு முறை காணப்படுகிறது. மக்களிடையே நிலவுகிற வேறுபாடுகளின் அடிப்படையில் அதாவது, பொருளாதார நிலையில், அரசியல் ஆற்றல் அளவில், கல்வியறிவு நிலையில் செய்தொழில் அளவில் அல்லது இன அடிப்படையில் மக்கள் பல்வேறு வகையினங்களாகப் பிரிக்கப்பட்டு. அந்த வகை இனங்களின் வரிசை ஒழுங்கின்படி ஒரு படிநிலையில் முறைப்படுத்தி வைக்கப்படுகின்றன.{{nop}}<noinclude></noinclude> g4csoheqm8yl9lox16nt2hsvsi8bhsv பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/373 250 627834 1957727 1885316 2026-08-09T04:06:23Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957727 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியச் சாதிமுறை|349|இந்தியச் சாதிமுறை}}</noinclude>இந்தியாவிலும் ஒரு சமூக அடுக்கமைப்பு முறை நிலவுகிறது. ஆனால், அது மேற்கூறிய வேறுபாடுகளின் அடிப்படையில் அமையாமல், பிறப்பின் அடிப்படையில் சாதிகள் என்ற பெயரில் பல்வேறு குழுக்களாக ஏறத்தாழ 3000 குழுக்களாகப் பிரிந்து அமைந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பெயரைத் தாங்கிய குழுவில் பிறந்தவர்கள் ஒரு சாதியாக அமைகின்றனர். இப்படிப் பிறப்பின் அடிப்படையில் அமைகிற சாதிகளே இந்தியச் சமூக அமைப்பிற்கு அடிப்படை அலகுகளாக அமைகின்றன. பிறப்பின் அடிப்படையில் ஒரு சாதி அமைவதனால் அதில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அது உரியதாகிறது. பிற குழுக்களில்-சாதிகளில்-பிறந்தவர்களுக்கு அது உரியதாகிறதில்லை. அவர்கள் அதில் நுழைய முடியாது. ஆரியர்கள் கி.மு. 1500 ஆம் ஆண்டு அளவில் இந்தியாவிற்குள் நுழைந்தபொழுது, அவர்கள் இங்கு முன்பே வாழ்ந்த மக்களை எதிர்கொள்ள நேரிட்டது. இவர்களின் தோற்றம், உடல் நிறம், மொழி, சமயம், செயலாறுகள் அனைத்தும் வந்தேறிய ஆரியர்களுக்கு முற்றிலும் வேறுபாடாக இருந்தன. ஆகவே வந்தேறிய ஆரியர்கள் இந்நாட்டு மக்களோடு கலக்காமல் தனித்து நின்றனர். இத்நாட்டு மக்களைத் தசுயூக்கள் அல்லது தாசர்கள் என்று குறித்தனர். இரு சாராரும் தனித்து நின்றதனால், ஆரியர்கள், தசுயூக்கள் என்ற இரு பிரிவுகள் அப்போது ஏற்பட்டன. நாளடைவில் செயற்பாடுகள் பெருகியதன் காரணமாக ஆரியர்கள் தமக்கிடையே ஒரு தொழில் பகுப்பு முறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டி வந்தது. இருக்கு வேத காலத்தின் தொடக்கத்தில் கி.மு. 1200-இல் ஒரு தொழிற் பகுப்பு முறையாகத் தமக்குள் புரோகிதத் தொழிலைக் கவனிக்கப் ‘பிரமா’ என்ற பிரிவையும், போர்த் தொழிலைக் கவனிக்கச் ‘சத்ரா’ என்ற பிரிவையும், பிற தொழில்களைக் கவனிக்க ‘விசா’ என்ற பிரிவையும் ஏற்படுத்திக் கொண்டனர். இந்நாட்டு மக்களைப் போரில் வென்று தம் ஆதிக்கத்தின்கீழ்க் கொண்டு வந்த பிறகு, இருக்கு வேத காலத்தின் பிற்பகுதியில் அதாவது, கி.மு. 1000-ஆம் ஆண்டளவில் ஆரியர்கள் ஒரு நான்கு பிரிவு அமைப்பை - பிற்காலத்தில் நால் வருண முறை என்று சொல்லப்பட்ட அமைப்பை - ஏற்படுத்தினர். அப்பிரிவுகள் பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று சொல்லப்பட்டன. இந்நான்கு பிரிவுகளுக்கும் தனித்தனித் தொழில்கள் ஒதுக்கப்பட்டன. பார்ப்பனர்கள் வேதம் கற்பித்தலையும், வேள்வி புரிதலையும்; சத்திரியர்கள் படைக்கலமேந்தி நாட்டைப் பாதுகாத்தலையும்; வைசியர்கள் உழவு, வாணிகம், கால்நடை மேய்த்தல் முதலான தொழில்களையும் தத்தம் செய் தொழிலாக மேற்கொண்டனர். ஆரியர்களால் போரில் வெல்லப்பட்டு அவர்களுடைய ஆதிக்கத்தின்கீழ்க் கொணரப்பட்ட தசுயூக்கள் சூத்திரர்கள் என்று சொல்லப்பட்டு மேற்கூறிய மூன்று வருணத்தாருக்கும் ஊழியம் செய்யப் பணிக்கப்பட்டனர். இந்த நால்வருண அமைப்பே இன்றைய சாதி அமைப்பு முறையின் முன்னோடியாகும். தொடக்கத்தில் நால் வருண அமைப்பு முறை கட்டுப்பாடுகள் இல்லாமல் அமைந்திருந்தது. செய்தொழில் பற்றியோ வருணங்களுக்கிடையே மண உறவு வைத்துக் கொள்வது பற்றியோ எந்தவிதக் கட்டுபாடுகளும் விதிக்கப்படவில்லை. ஒரு வருணத்தைச் சேர்ந்தவர் பிறிதொரு வருணத்துக்குரிய தொழிலை மேற்கொள்ளவும் பிறிதொரு வருணத்தில் மணமுடிக்கவும் உடன்பாடு இருந்தது. ஆயினும், ஒரு வருணத்தைச் சேர்ந்தவன் தன்னிலும் கீழான வருணத்தில் பெண் எடுக்கவே (அனுலோம - Anuloma மண முறையே ஒத்துக்கொள்ளப்பட்டது. தன்னிலும் மேலான வருணத்தில் பெண் எடுக்க (பிரதிலோம் மண முறை - Pratiloma) ஒத்துக்கொள்ளப்படவில்லை. வேதகாலத்திற்குப் பிற்காலத்தில் கி.மு. 600-க்குப் பிறகு, நால் வருண அமைப்பு முறையில் மேற்கூறிய உடன்பாடுகள் விலக்கப்பட்டு, செய் தொழில். மண உறவு முதலியவை தொடர்பாகக் கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் ஏற்பட்டன. சுமிருதிகளின் காலத்தில் நால்வருண அமைப்பு முறை மறைந்து, பல்வேறு சாதிப் பிரிவுகள் அடங்கிய சாதி அமைப்பு முறை தோன்றியது. வருணங்களுக்கிடையே ஏற்பட்ட கலப்புத்தான் பல்வேறு சாதிப் பிரிவுகள் தோன்றக் காரணமாய் இருந்தது என்று மனு சுமிருதி கூறுகிறது. மண உறவுகள் தொடர்பான தடை இருந்த போதிலும், வருணங்களுக்கிடையே கலப்பு ஏற்பட்டு, அந்தக் கலப்பில் பிறந்தவர்கள் வருணக் கலப்பிற்கு ஏற்பத் தனித் தனிப் பிரிவுகளாய் அமைந்தனர். அந்தக் கலப்புப் பிரிவுகள் வருணங்களுடன் கலந்தபோதும், தம்முள் கலந்த போதும் அத்தகைய கலப்புகளின் விளைவாக மேலும் பல்வேறு கலப்புப் பிரிவுகள் தோன்றின. கலப்புகள் பெருகப் பெருக, ஒவ்வொரு கலப்பு வகைக்கும் ஒரு தனிப்பிரிவு அமைவதால் எண்ணற்ற பிரிவுகள் உண்டாயின; இக்கலப்புப் பிரிவுகள் அகமணத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கியபோது,<noinclude></noinclude> eopwihsgb1a7d9nfr4xqtvq716sark0 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/374 250 627835 1957728 1885317 2026-08-09T04:09:21Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957728 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியச்‌ சாதிமுறை|350|இந்தியச்‌ சாதிமுறை}}</noinclude>அவை சாதிகளாக உருவெடுத்தன என்பது மனு சுமிருதியின் கருத்து. ஆனால், பேராசிரியர் குர்ரே (Ghurye)வேறொரு கருத்தைக் கூறுகிறார். வேத காலத்தின் பிற்காலத்தில் பார்ப்பனர்கள் தங்களுடைய தூய்மையைக் கட்டிக் காப்பதில் பெரிதும் கவனம் செலுத்தினார்கள். புரோகிதத் தொழிலைத் தமக்கு உரிமையாக்கிக் கொண்டும், தங்களுக்குள்ளேயே சமூக உறவுகளை வைத்துக் கொண்டு தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டும் தமது தூய்மையைப் பேணிக் கொண்டார்கள். சத்திரியர்களும் வைசியர்களும் தனித்து விடப்பட்டார்கள். அனைவரையும் கட்டுப்படுத்தக் கூடிய வலிமையான அரசியல் அமைப்பு இல்லாத காரணத்தால், சூத்திரர்கள் சத்திரியர்களுடைய தொழிலிலும் வைசியர்களுடைய தொழில்களிலும் ஈடுபடத் தொடங்கினார்கள், இதனால், பார்ப்பன வருணத்துக்கு வெளியே, சத்திரியர்களும் வைசியர்களும் சூத்திரர்களும் கலந்த பல்வேறு செய்தொழில் குழுக்கள் தோன்றின. செய் தொழில்கள் கிளைத்துப் பெருகப் பெருகப் பல்வேறு செய்தொழில் குழுக்கள் தோன்றின. ஒவ்வொரு செய்தொழில் குழுவும் தனது ஒற்றுமையையும் பெருமையையும் பேணுவதற்காகத் தனக்குள்லேயே மண உறவுகளையும் கொடுக்கல் வாங்கல்களையும் வைத்துக் கொண்டது. இதன் காரணமாக அவை சாதிகளாக உருவெடுத்தன என்கிறார் பேராசிரியர் குர்ரே. பேராசிரியர் குர்ரேயுடைய கருத்துக்கு ஏற்ப, இன்றைய சாதி அமைப்பு முறையில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்று இரண்டே பெரும் பிரிவுகள் இருப்பதைக் காணலாம். பார்ப்பனரல்லாதாரிடையே எந்தவிதமான வருண வேறுபாடுகள் இல்லாமலிருப்பதைக் காணும்போது, பேராசிரியர் குர்ரே கூறுவதைப் போல சத்திரியர்களும் வைசியர்களும், சூத்திரர்களும் ஒரே செய்தொழிலில் ஈடுபட்டதால் மண உறவுகள் வாயிலாகக் கலந்து போயிருக்க வேண்டும் என்பது தெளிவு. ஒரு சாதியில் பிறந்தவர்கள் என்ற அளவில் கிடைக்கிற உறுப்பினர் உரிமையே ஒரு சாதியைச் சேர்ந்தவர்களைப் பிணைக்கிற உறவாக அமைகிறது. இந்த உறவு மட்டுமன்றி, அவர்களுக்கு அவர்களுடைய சாதியே அவர்களுடைய உலகமாக, வாழ்க்கையின் நிலைக்களனாக அமைந்து அவர்களைப் பிணைத்து வைக்கிறது. சாதியே அவர்களுக்கு வேண்டிய வாய்ப்பு வசதிகளைக் கொடுத்து, அவர்கள் தங்கள் வாழ்க்கையை அதன் பரப்பெல்லைக்குள்ளேயே நடத்திக் கொள்ள உதவுகிறது. பெரும்பாலான சாதிகள், ஒரு குறிப்பிட்ட செய்தொழிலைத் தங்களுடைய குலத்தொழிலாக மேற்கொண்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர்கள் தங்களுடைய சாதிக்குரிய குலத்தொழிலைக் கற்றுத் தங்களுடைய பொருளாதார வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுகின்றனர், தம் தந்தையாரிடமிருந்து தமது குலத்தொழிலின் நுட்பங்களையும், செய் முறைகளையும் கற்று, அதைத்தம் பொருளாதார வாழ்க்கையின் அடிப்படையாக அமைத்துக் கொள்ளுகின்றனர். தங்கள் குலத் தொழிலின் மீது பற்றும், பிடிப்பும் வைத்து, அதை ஒரு கடமையாகக் கடைப்பிடிக்கின்றனர். மேலும் ஒரு சாதி, தனது உறுப்பினர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கை அமைய வேண்டிய விதம் பற்றிய நெறிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்து, அவற்றிற்கேற்ப அவர்களுடைய வாழ்க்கை முறை அமையச் செய்கிறது. தன் உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள், ஆடை அணிகலன்கள் அணியும் முறைகள், சமய நெறிமுறைகள், வாழ்க்கைச் சடங்குகள் முதலானவை பற்றிப் பல நெறிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தவும், அவை மீறப்படாமல் கண்காணிக்கவும், மீறியவர்களைத் தண்டித்து ஒழுங்கை நிலைநாட்டவும் ஓர் அதிகார அமைப்பு - பஞ்சாயத்து செயற்படுகிறது. இவ்வமைப்புகள், சாதி வலுவாகச் செயற்படும் ஊரக மட்டத்திலேயே பெரிதும் செயற்படுகின்றன. வயதிலும், பட்டறிவிலும் மூத்த பெரியவர்களைப் பஞ்சாயத்தார்களாகக் கொண்டு அமையும் இவ்வமைப்புகள், சாதியின் மரபுகள், நெறிமுறைகள், கட்டுப்பாடுகள், ஆதியவற்றைக் கட்டிக்காத்துச் சாதியின் கட்டுக்கோப்பும், ஒழுக்கும் நிலைபெறப் பணிபுரிகின்றன. பொதுவான வாழ்க்கைத் தொழில், பழக்க வழக்கங்கள் நெறிமுறைகள் ஒழுகலாற்றுப் படிவங்கள் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒரு சாதி, கட்டுக்கோப்பும், ஒழுங்கும் பெறுவதோடு ஒரு தனித்த பண்பாட்டுக் குழு என்னும் தன்மையையும் எய்துகிறது. பொதுவான ஒழுகலாற்றுப் படிவங்களும் வாழ்க்கை முறைகளும், ஒரு சாதியின் மீது தனிப்பண்பாட்டு முத்திரையைப் பதிக்கின்றன. இதனால் ஒவ்வொரு சாதியும், ஒரு தனித்த பண்பாட்டுக் குழுவாகத் தோற்றமளிக்கிறது, இந்தியச் சமூகம், இப்படிப்பட்ட தனித்த பண்பாட்டுக் குழுக்களை - சாதிகளைத் தன்னுடைய கூறுகளாக ஒருங்கிணைத்துக் கொண்டிருப்பதனால், அது ஒரு கதம்பத் திரட்டாக, பன்மைச் சமூகமாகக் காட்சியளிக்கிறது. இவ்வாறு இந்தியச் சமூகம், பல்வேறுபட்ட சாதிகளைக் கொண்டு பல்வேறு பிரிவுகளாகப்<noinclude></noinclude> qw56p3b3x2pewswvitfgp5711jo2bsr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/375 250 627838 1957729 1885321 2026-08-09T04:12:13Z Booradleyp1 1964 /* மேம்படுத்த வேண்டியவை */ 1957729 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="2" user="Booradleyp1" />{{rh|இந்தியச் சாதிமுறை|351|இந்தியச் சாதிமுறை}}</noinclude>பிரிந்து நிற்கிறது. ஆயினும் இப்பிரிவுகள் சிதறிக் கிடக்காமல் ஓர் அமைப்பாக ஒருங்கிணைந்து நிற்கின்றன. அவை ஒருபடி நிலையில் வரிசையாக அடுக்கப்பட்டு ஓர் அமைப்பாக ஆக்கப்பட்டிருந்தன. எல்லாச்சாதிகளும் மேலான சாதிகள், உயர்ந்த சாதிகள், கீழான சாதிகள் என்று வகைப்படுத்தப்பட்டு மூன்று அடுக்குகளாக ஒரு படிநிலை வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. மேலான சாதிகள் என்ற வரிசை நிலையில் பார்ப்பனர்களும் சத்திரியர்களும் அதற்கடுத்த இடைநிலையில் வணிகர்களும் கீழான சாதிகள் என்ற வரிசை நிலையில் தீண்டத்தகாதவர்களும் (Untouchables) இடம் பெறுகின்றனர். உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்று உரிமை கொண்டாடும் பார்ப்பனச் சாதிகள் சாதி அமைப்பு முறையின் தோற்றக்காலந்தொட்டே சாதி அடுக்கமைப்பு முறையின் மேல்தட்டில் இருந்து வருகின்றன. பார்ப்பனச் சாதிகளுக்கு உரிய இந்த முதன்மைதான், இந்தியச் சமூக அடுக்கமைப்பு முறைக்கே அச்சாணியாகும். பார்ப்பனரல்லாத சாதியினர் உயர்ந்தசாதிகள் என்ற நிலையில் சாதி அடுக்கமைப்பு முறையில் இரண்டாம் தட்டில் உள்ளனர். இவர்கள் மூன்றாம் தட்டில் இருக்கிற தாழ்த்தப்பட்ட சாதியினரைக் காட்டிலும் உயர்ந்த நிலையில் இருந்தாலும், முதல் நிலையில் இருக்கிற பார்ப்பனர்களுக்கு அடுத்த படியாகவே அதாவது, பார்ப்பனர்களுக்குக் கீழான நிலையில் தான் இருக்கிறார்கள். கடைசித் தட்டிலிருக்கிற தாழ்த்தப்பட்ட சாதியினர் தொடக்கக் காலந்தொட்டே கடைநிலையினராக இருந்து வருகின்றனர். இத்தகைய சாதிப் படிநிலையமைப்பு முறைக்கு-அடிப்படையாய் அமைந்திருப்பது தூய்மை (Purity), தீட்டு (Polution) என்ற கருத்தே என்று இலூயிசு தூமாண்ட்டு (Louis Dumont), எச்.என்.சி. இசுடீவன்சன் (H.N.C. Stevenson) ஆகியோர் கூறுகிறார்கள். பார்ப்பனர்கள் ஆசாரத் தூய்மையின் வடிவமாகவும் தாழ்த்தப்பட்டவர்கள் தீட்டின் வடிவமாகவும் சமூக அளவுகோலின் இரு வேறு முனைகளில் நிற்பதால், சாதி வரிசை முறையில் பார்ப்பனர்கள் மேல் தட்டிலும் தாழ்த்தப்பட்ட சாதியினர் கீழ்த்தட்டிலும் இருக்கிறார்கள். தூய்மையில் குறைந்த, ஆனால் தீட்டைக் கொண்டிராத பார்ப்பனரல்லாதார் சாதி வரிசை முறையில் இரண்டாம் இடத்தைப் பெறுகிறார்கள். இங்கே தூய்மை என்பது உடல் அளவிலான தூய்மையைக் குறிப்பதில்லை. ஆசாரத் தூய்மையைக் குறிக்கும். இந்துமத சாத்திரங்கள் வலியுறுத்துகின்ற வாழ்க்கை முறைகள், ஆசாரங்கள், செய்தொழில், உணவு, திருமணம் முதலியவை தொடர்பான நெறிமுறைகள் முதலியவற்றைக் கடைப்பிடிப்பது தான் ஆசாரத் தூய்மையாகும். சமூக சமயத் தலைவர்கள் என்ற அளவில் பார்ப்பனர்கள் தாங்கள் வகுத்த சாத்திர நெறிமுறைகளைக் கடைப்பிடித்ததாலேயே, கடைப்பிடிக்கும் வாய்ப்புக் கொண்டிருந்ததாலேயே, அவர்கள் யாரும் நெருங்க முடியாத அளவில் ஆசாரத் தூய்மை கொண்டு சமூகத்தின் மேல் மட்டத்தில் இருக்கிறார்கள். சாத்திரங்கள் உடன்படாத செயல்களில் ஈடுபட்டிருப்பதாலும் சாத்திர விதிகளுக்குப் புறம்பான போக்குகளைக் கொண்டிருப்பதாலும் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஆசாரத் தூய்மையற்றவர்களாக-தீட்டு உடையவர்களாக இருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருக்கிறார்கள். தீட்டின் வடிவமாகத் தாழ்த்தப்பட்ட சாதியினர் கருதப்படுவதனால் அவர்கள் தீண்டத் தகாதவர்களாகச் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர். ஊருக்கு வெளியே வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஊர்ப் பொதுக்கிணறுகள், நீர்நிலைகள், சுடுகாடுகள், விளையாட்டுத் திடல்கள், கல்விக்கூடங்கள், கோயில்கள் முதலான இடங்களை அவர்கள் பயன்படுத்தலாகாது என்று தடுக்கப்படுகிறார்கள். உயர்சாதி மக்கள் வசிக்கிற தெருக்களில் செல்லக்கூடாது என்றும், உயர்சாதி மக்களைப் போன்று ஆடை அணிகலன்கள் அணிவதோ பாத்திரங்கள் பயன்படுத்துவதோ செருப்புப் போட்டுக் கொள்வதோ குடைபிடிப்பதோ வீடு கட்டிக் கொள்வதோ கூடாது என்றும் அவர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன அவர்கள் தொட்டுவிட்டால் தீட்டு ஏற்பட்டுவிடும் என்று கருதி, உயர் சாதியினர் அவர்கள் தம்மைத் தொடவோ தீண்டவோ உடன்படுவதில்லை, தாம் பயன்படுத்தும் பொருள்களைக்கூடத் தொட உடன்படுவதில்லை. தொட்டால் மட்டுமன்று, அவர்கள் அருகில் நெருங்கினாலே தீட்டுப்பட்டுவிடும் என்று கருதி அவர்களை மேல்சாதியினர் தம் அருகில் நெருங்கவும் உடன்படுவதில்லை. கேரளாவில் அண்மைக்காலம் வரை மேல்சாதியினர் தாழ்த்தப்பட்டவர்களை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்குள் தம்மை நெருங்கவிடாமல் இருக்க விதிமுறைகள் வகுத்து வைத்திருந்தார்கள். கீழ்ச்சாதியினர் 48 அடியும் பறையர்கள் 96 அடியும் தள்ளிநிற்க வேண்டும் என்ற சார்பெண்ணங் கொண்ட விதிமுறை வகுத்து வைத்திருந்தார்கள். குறிப்பிட்ட இந்த எல்லைகளைத் தாண்டித் தாழ்த்தப்பட்டவர்கள் வந்துவிட்டால் பார்ப்பனர்கள் தீட்டுப்பட்டு விடுவார்கள் என்பதனாலேயே தாழ்த்தப்பட்டவர்கள் இந்த எல்லைகளைத் தாண்டாதவாறு கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர். அது மட்டுமல்லாமல்<noinclude></noinclude> k36sp1a0wguvoiunqyw84xy3a9imsai 1957730 1957729 2026-08-09T04:12:33Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957730 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியச் சாதிமுறை|351|இந்தியச் சாதிமுறை}}</noinclude>பிரிந்து நிற்கிறது. ஆயினும் இப்பிரிவுகள் சிதறிக் கிடக்காமல் ஓர் அமைப்பாக ஒருங்கிணைந்து நிற்கின்றன. அவை ஒருபடி நிலையில் வரிசையாக அடுக்கப்பட்டு ஓர் அமைப்பாக ஆக்கப்பட்டிருந்தன. எல்லாச்சாதிகளும் மேலான சாதிகள், உயர்ந்த சாதிகள், கீழான சாதிகள் என்று வகைப்படுத்தப்பட்டு மூன்று அடுக்குகளாக ஒரு படிநிலை வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. மேலான சாதிகள் என்ற வரிசை நிலையில் பார்ப்பனர்களும் சத்திரியர்களும் அதற்கடுத்த இடைநிலையில் வணிகர்களும் கீழான சாதிகள் என்ற வரிசை நிலையில் தீண்டத்தகாதவர்களும் (Untouchables) இடம் பெறுகின்றனர். உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்று உரிமை கொண்டாடும் பார்ப்பனச் சாதிகள் சாதி அமைப்பு முறையின் தோற்றக்காலந்தொட்டே சாதி அடுக்கமைப்பு முறையின் மேல்தட்டில் இருந்து வருகின்றன. பார்ப்பனச் சாதிகளுக்கு உரிய இந்த முதன்மைதான், இந்தியச் சமூக அடுக்கமைப்பு முறைக்கே அச்சாணியாகும். பார்ப்பனரல்லாத சாதியினர் உயர்ந்தசாதிகள் என்ற நிலையில் சாதி அடுக்கமைப்பு முறையில் இரண்டாம் தட்டில் உள்ளனர். இவர்கள் மூன்றாம் தட்டில் இருக்கிற தாழ்த்தப்பட்ட சாதியினரைக் காட்டிலும் உயர்ந்த நிலையில் இருந்தாலும், முதல் நிலையில் இருக்கிற பார்ப்பனர்களுக்கு அடுத்த படியாகவே அதாவது, பார்ப்பனர்களுக்குக் கீழான நிலையில் தான் இருக்கிறார்கள். கடைசித் தட்டிலிருக்கிற தாழ்த்தப்பட்ட சாதியினர் தொடக்கக் காலந்தொட்டே கடைநிலையினராக இருந்து வருகின்றனர். இத்தகைய சாதிப் படிநிலையமைப்பு முறைக்கு-அடிப்படையாய் அமைந்திருப்பது தூய்மை (Purity), தீட்டு (Polution) என்ற கருத்தே என்று இலூயிசு தூமாண்ட்டு (Louis Dumont), எச்.என்.சி. இசுடீவன்சன் (H.N.C. Stevenson) ஆகியோர் கூறுகிறார்கள். பார்ப்பனர்கள் ஆசாரத் தூய்மையின் வடிவமாகவும் தாழ்த்தப்பட்டவர்கள் தீட்டின் வடிவமாகவும் சமூக அளவுகோலின் இரு வேறு முனைகளில் நிற்பதால், சாதி வரிசை முறையில் பார்ப்பனர்கள் மேல் தட்டிலும் தாழ்த்தப்பட்ட சாதியினர் கீழ்த்தட்டிலும் இருக்கிறார்கள். தூய்மையில் குறைந்த, ஆனால் தீட்டைக் கொண்டிராத பார்ப்பனரல்லாதார் சாதி வரிசை முறையில் இரண்டாம் இடத்தைப் பெறுகிறார்கள். இங்கே தூய்மை என்பது உடல் அளவிலான தூய்மையைக் குறிப்பதில்லை. ஆசாரத் தூய்மையைக் குறிக்கும். இந்துமத சாத்திரங்கள் வலியுறுத்துகின்ற வாழ்க்கை முறைகள், ஆசாரங்கள், செய்தொழில், உணவு, திருமணம் முதலியவை தொடர்பான நெறிமுறைகள் முதலியவற்றைக் கடைப்பிடிப்பது தான் ஆசாரத் தூய்மையாகும். சமூக சமயத் தலைவர்கள் என்ற அளவில் பார்ப்பனர்கள் தாங்கள் வகுத்த சாத்திர நெறிமுறைகளைக் கடைப்பிடித்ததாலேயே, கடைப்பிடிக்கும் வாய்ப்புக் கொண்டிருந்ததாலேயே, அவர்கள் யாரும் நெருங்க முடியாத அளவில் ஆசாரத் தூய்மை கொண்டு சமூகத்தின் மேல் மட்டத்தில் இருக்கிறார்கள். சாத்திரங்கள் உடன்படாத செயல்களில் ஈடுபட்டிருப்பதாலும் சாத்திர விதிகளுக்குப் புறம்பான போக்குகளைக் கொண்டிருப்பதாலும் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஆசாரத் தூய்மையற்றவர்களாக-தீட்டு உடையவர்களாக இருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருக்கிறார்கள். தீட்டின் வடிவமாகத் தாழ்த்தப்பட்ட சாதியினர் கருதப்படுவதனால் அவர்கள் தீண்டத் தகாதவர்களாகச் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர். ஊருக்கு வெளியே வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஊர்ப் பொதுக்கிணறுகள், நீர்நிலைகள், சுடுகாடுகள், விளையாட்டுத் திடல்கள், கல்விக்கூடங்கள், கோயில்கள் முதலான இடங்களை அவர்கள் பயன்படுத்தலாகாது என்று தடுக்கப்படுகிறார்கள். உயர்சாதி மக்கள் வசிக்கிற தெருக்களில் செல்லக்கூடாது என்றும், உயர்சாதி மக்களைப் போன்று ஆடை அணிகலன்கள் அணிவதோ பாத்திரங்கள் பயன்படுத்துவதோ செருப்புப் போட்டுக் கொள்வதோ குடைபிடிப்பதோ வீடு கட்டிக் கொள்வதோ கூடாது என்றும் அவர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன அவர்கள் தொட்டுவிட்டால் தீட்டு ஏற்பட்டுவிடும் என்று கருதி, உயர் சாதியினர் அவர்கள் தம்மைத் தொடவோ தீண்டவோ உடன்படுவதில்லை, தாம் பயன்படுத்தும் பொருள்களைக்கூடத் தொட உடன்படுவதில்லை. தொட்டால் மட்டுமன்று, அவர்கள் அருகில் நெருங்கினாலே தீட்டுப்பட்டுவிடும் என்று கருதி அவர்களை மேல்சாதியினர் தம் அருகில் நெருங்கவும் உடன்படுவதில்லை. கேரளாவில் அண்மைக்காலம் வரை மேல்சாதியினர் தாழ்த்தப்பட்டவர்களை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்குள் தம்மை நெருங்கவிடாமல் இருக்க விதிமுறைகள் வகுத்து வைத்திருந்தார்கள். கீழ்ச்சாதியினர் 48 அடியும் பறையர்கள் 96 அடியும் தள்ளிநிற்க வேண்டும் என்ற சார்பெண்ணங் கொண்ட விதிமுறை வகுத்து வைத்திருந்தார்கள். குறிப்பிட்ட இந்த எல்லைகளைத் தாண்டித் தாழ்த்தப்பட்டவர்கள் வந்துவிட்டால் பார்ப்பனர்கள் தீட்டுப்பட்டு விடுவார்கள் என்பதனாலேயே தாழ்த்தப்பட்டவர்கள் இந்த எல்லைகளைத் தாண்டாதவாறு கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர். அது மட்டுமல்லாமல்<noinclude></noinclude> 77lforo7czz6rejvj0sl48n5jdzww99 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/376 250 627877 1957731 1885392 2026-08-09T04:16:03Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957731 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியச் சாதிமுறை|352|இந்தியச் சாதிமுறை}}</noinclude>சிலபகுதிகளில் எடுத்துக்காட்டாக, நெல்லைச் சீமையில் அண்மைக் காலம் வரை புராத வண்ணார் என்னும் தாழ்த்தப்பட்ட சாதியினர் பார்வை பட்டாலே தீட்டு ஏற்பட்டு விடும் என்ற அளவில் காணத்தகாதவராக நடத்தப்பட்டனர். சாதி அமைப்பு முறையில் சாதிகள் பொதுவாகப் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், தாழ்த்தப்பட்டோர் என்று மூன்று வரிசையாக ஒரு படி நிலையில் ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு வரிசையிலும் அதற்குள் ஒரு படி நிலையமைப்பு முறை காணப்படுகிறது. பார்ப்பனரிடையேயும், பார்ப்பனர் அல்லாதாரிடையேயும் தாழ்த்தப்பட்ட சாதியினரிடையேயும் உயர்ந்த பிரிவினர், தாழ்ந்த பிரிவினர் என்ற தகுதி வேறுபாடுகள் நிலவுகின்றன. மயானச் சடங்குகள் செய்யும் பார்ப்பனர், அசைவ உணவு உண்ணும் பார்ப்பனர் ஆகியோர் பார்ப்பனரல்லாதாரைக் காட்டிலும் ஆசாரத் தூய்மை பெற்று உயர்நிலையில் இருந்தாலும், அவர்கள் தம் செயல் காரணமாக மற்றப் பார்ப்பனர்களை விட ஆசாரத் தூய்மையில் குறைந்தவர்களாக இருப்பதால், மற்றப் பார்ப்பனர்களைக் காட்டிலும் தாழ்ந்தவராகக் கருதப்படுகின்றனர். இவ்வாறே பார்ப்பனரல்லாதாரிடையேயும் ஆசாரத் தூய்மையில் உள்ள வேறுபாடுகள் காரணமாக உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பிரிவுகள் உண்டு. சாத்திர நெறிமுறைகளை அல்லது பார்ப்பனர்கள் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் பார்ப்பனரல்லாதார் மற்றைய பார்ப்பனரல்லாதாரை விட உயர்ந்தவராய் இருக்கின்றனர். அவர்களுக்குள்ளும் பின்பற்றும் அளவில் உள்ள வேறுபாடுகள் காரணமாக ஏற்றநிலை வேறுபாடுகள் எழுகின்றன. ஆசாரத் தூய்மை, சாத்திர நெறிமுறைகள், பார்ப்பனர்களுடைய பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பின்பற்றுவதால் மட்டுமன்றி, ஆசாரத் தூய்மையின் வடிவமாக விளங்கும் பார்ப்பனர்களோடு தொடர்பு கொள்ளுவதாலும் அதாவது, அவர்களுக்கு உணவு வழங்குதல், குடிநீர் தருதல் முதலான செயல்களாலும் ஏற்றநிலை வேறுபாடு ஏற்படும். ஆகவே இத்தகைய தொடர்பும் பார்ப்பனரல்லாதாரிடையே உயர்ந்த பிரிவினர், தாழ்ந்த பிரிவினர் என்ற வேறுபாடுகளுக்குக் காரணமாக அமைகிறது. தொடர்பின் அளவிற்கேற்பவும் தகுதி வேறுபாடுகள் அமைகின்றன. கொண்டிருக்கும் தீட்டின் அளவுக்கேற்பவும் அதாவது, தீட்டுத் தன்மை மிகுதியானதா குறைந்ததா என்பதைப் பொறுத்தும் தாழ்த்தப்பட்டவர்களிடையே உயர்ந்த பிரிவினர், தாழ்ந்த பிரிவினர் என்ற தகுதி வேறுபாடுகள் நிலவுகின்றன. தோல் வேலை செய்தல், மாட்டிறைச்சி உண்ணுதல் முதலான தூய்மையற்ற, சாத்திரத்திற்கு மாறுபட்ட செயல்களில் ஈடுபடும் தாழ்த்தப்பட்ட பிரிவினர், இத்தகைய செயல்களில் ஈடுபடாத தாழ்த்தப்பட்ட பிரிவினரைவிடத் தீட்டுத் தன்மை மிகுதியாக உடைவர்களாகக் கருதப்பட்டு மிகவும் தாழ்வான நிலையில் வைக்கப்படுகின்றனர். இவ்வாறு தூய்மை - தீட்டு என்ற கருத்தின் அடிப்படையில், சாதிகள் ஒரு வரிசை முறையில் அடுக்கப்படும் நிலையில், ஒவ்வொரு சாதியும் ஒரு குறிப்பிட்ட வரிசையிலும் வரிசையில் ஒரு குறிப்பிட்ட நிலையிலும் இடம் பெறுகிறது. ஒரு சாதி சமூக வரிசை முறையில் அமையும் இடத்தைப் பொறுத்து அதன் சமூக உயர்நிலை அமைகிறது. அவ்வாறே ஒரே தட்டில் மேல்நிலையில் இடம் பெறும்போது, அதே தட்டில் உள்ள பிற சாதிகளைக் காட்டிலும் மேலான சமூக நிலையைப் பெறுகிறது (கீழ்நிலையில் இடம் பெறும் போது கீழான சமூக நிலையைப் பெறுகிறது). எடுத்துக்காட்டாக தமிழகத்தில் தொண்டை மண்டல முதலியார்கள் சமூக வரிசை முறையில் இரண்டாம் வரிசையில் இடம் பெறுகிறார்கள். ஆயினும் அந்த வரிசையில் அவர்கள் பார்ப்பனரல்லாத பிற சாதியாரைக் காட்டிலும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். பார்ப்பனப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் அவர்கள் பார்ப்பனரல்லாத பிற சாதியினரை விட மிகுதியான ஆசாரத் தூய்மை பெற்று, உயர்ந்த நிலை எய்தி, உயர்ந்த சமூகத் தகுதியைப் பெற்றிருக்கிறார்கள். இப்படி ஒரு சாதிக்குச் சமூக வரிசை முறையில் அது பெறுகிற இடத்தைப் பொறுத்துச் சமூகத் தகுதி அமைகிறது. சாதி அமைப்பு முறையில் காணப்படுகிற இந்த வரிசை முறை நிலையானதாக, மாற்ற முடியாததாக அமைந்துள்ளது. மாற்ற முடியாத இந்த அமைப்பு முறையில் ஒரு சாதி பெறுகின்ற இடமும் அந்த இடத்தைப் பொறுத்து அமைகிற சமூகத் தகுதியும் நிலையானவையாக, மாற்ற முடியாதனவாக அமைகின்றன. ஆயினும், ‘பண்பாட்டு மேம்பாடு’ என்ற முறை மூலமாக இரு பிறப்பாளருடைய குறிப்பாக பார்ப்பனர்களுடைய வாழ்க்கை முறைகளை, பழக்கங்களைக் கடைப்பிடித்து ஒரு கீழ்ச்சாதி, தன்னொத்த நிலையில் உள்ள பிறசாதிகளிலிருந்து வேறு பட்டுச் சமூக வரிசைத் தட்டில் அதற்குள்ள நிலையிலிருந்து மேல்நிலைக்கு உயரக்கூடும். இருப்பினும் அத்தகைய சாதி சமூக வரிசை முறையில் எந்தத் தட்டில் இடம் பெற்றிருக்கிறதோ, அந்த இடம் என்றும் மாறாது; அந்த இடத்தைப் பொறுத்து அமைகிற சமூக நிலையிலும் மாறாது.{{nop}}<noinclude></noinclude> 3zusj2jaszzrya5gr5sp4pldr7486th பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/377 250 627880 1957732 1885395 2026-08-09T04:19:44Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957732 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியச்‌ சாதிமுறை|353|இந்தியச்‌ சாதிமுறை}}</noinclude>இவ்வாறு ஒரு சாதி சமூக வரிசையில் ஓர் இடமும் அதைப் பொறுத்துச் சமூகத்தகுதியும் பெறுகிறபோது, அந்தச் சாதியில் பிறந்தவர்கள் அந்தச் சாதியின் சமூகத் தகுதியைப் பெறுகின்றனர். சாதி அமைப்பு முறையில் ஒரு தனி மனிதனுக்குத தனித்த சமூகத் தகுதி கிடையாது. அவனுடைய சாதிக்குச் சமூகத்தில் எத்தகைய தகுதி உள்ளதோ அதுவே அவனுக்கும் அமைகிறது. அவனுடைய குணநலங்களோ செல்வச் சிறப்போ அருஞ்செயல்களோ அவனுடைய சமூகத் தகுதி நிலை பற்றிய முடிவு எடுக்கப்பயன்படுவதில்லை. அவனுடைய சாதியின் சமூகத் தகுதி அவன் மீது சார்த்தப்படுகிறது. அந்தத் தகுதி அவனுடைய வாழ்நாள் வரை அவனுடன் ஒட்டிக் கொள்கிறது. அவனுடைய பிள்ளைகளுக்கும் போய்ச் சேருகிறது. தூய்மை-தீட்டு என்ற கருத்தின் அடிப்படையில் உயர்ந்தவை தாழ்ந்தவை என்ற தகுதி வேறுபாடுகளோடு சாதிகள் ஒரு படிநிலையமைப்பில் அமைந்திருப்பதால், அவற்றினிடையே சமூக உறவுகள் நிகழ்வதில்லை. ஒரு சாதி தன்னிலும் பழக்கத் தூய்மை குறைவான, சமூகத் தகுதி குறைந்த சாதிகளோடு எந்தவகையான தொடர்புகளும் வைத்துக் கொள்வதில்லை. குறிப்பாக, மேல்சாதியினர் தம்மிலும் கீழ்ப்பட்ட சாதியினரோடு மணஉறவு வைத்துக் கொள்வதோ சேர்ந்து உண்பதோ சேர்ந்து புகை பிடிப்பதோ கிடையாது. அவர்களிடமிருந்து உணவு பெறுவதோ தண்ணீர் வாங்கிக் குடிப்பதோ கூடக் கிடையாது. அப்படிப்பட்ட காரியங்களைச் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் தமது ஆசாரத் தூய்மைக்குக் குறைவு வாராத வண்ணம் நடந்து கொள்ளுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில் தப்பித்தவறி அவர்களுடைய ஆசாரத் தூய்மைக்குக் குறைவு நேரிட்டால் அதாவது, தீட்டுப்பட்டுவிட்டால், அவர்கள் சில கழுவாய் முறைகளைச் (குளித்தல், பஞ்ச கவ்வியம் அருந்துதல் போன்ற சடங்குகளைச்) செய்து தீட்டைப் போக்கி, மீண்டும் ஆசாரத் தூய்மை பெறுகிறார்கள். ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் தம் சாதியிலேயே சமூக உறவை வைத்துக் கொள்ளுகிறார்கள். ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் ஒத்த சமமான தகுதி கொண்டிருப்பதனால் அவர்களுக்கிடையே சமூக உறவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சமூகத் தகுதி வேறுபாடுகள் காரணமாக அவர்கள் தம்மிலும் கீழான தகுதி உடையவர்களோடு சமூக உறவுகள் வைத்துக் கொள்வதில்லை; தம்மிலும் மேலான சமூகத் தகுதி கொண்டவர்களோடு உறவு வைத்துக் கொள்ளவும் முடிவதில்லை. இந்தக் காரணத்தாலேயே திருமண உறவெல்லாம் சாதிக்குள்ளேயே வைத்துக் கொள்ளப்படுகிறது. சாதி வட்டத்துக்குள்ளேயே திருமண உறவுகள் நடைபெறுவதால், சாதி ஓர் அகமணக் குழுவாக விளங்குகிறது. இன்றைக்குச் சாதியை இனம் பிரித்துக் காட்டக்கூடிய கூறு இந்த அகமணந்தான். இவ்வாறாக இந்தியாவில் சமூக அமைப்பு முறையில் மக்கள் பல்வேறு சாதிகளாகப் பிரிந்துள்ளனர். அந்தச் சாதிப் பிரிவுகள் ஒரு வரிசை முறையில், ஒரு படிநிலையமைப்பில் அடுக்கப்பட்டும், அவற்றுக்கிடையே சமூக உறவுகள், குறிப்பாக மண உறவுகள் தடை செய்யப்பட்டும் இருக்கின்றன. இத்தகைய சமூகக் கூறுகள் முற்காலந் தொட்டே இந்தியாவில் நிலவி வருகின்றன. நாளடைவில் செய்தொழில் குழுக்களோடு, வருண அமைப்பிற்கு உட்படாது வெளியே இருந்த தோம், குசார், அகாரியா (Akaria), கோலி (Koli) ஆகிய இனக்குழுக்களும் இந்தியாவிற்குக் குடியேறிய கூணர்களாகிய வேற்றுநாட்டுக் குழுக்களும் சாதி அமைப்பு முறையில் உறுப்புக்களாகச் சேர்ந்து கொண்டன. கருநாடகத்தில் வாழும் இலிங்காயத்துகளாகிய புதிய மதப் பிரிவுகளைப் பின்பற்றிய குழுக்களும், வங்காளத்திலிருந்து குடியேறிய காயத்தர்களுக்கும் ஒரிசா வாழ் பந்தாரிப் பெண்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலப்பினால் தோன்றிய ஒரிசா மாநிலத்துச் சாகிர்தபேசா போன்ற சாதிக்கலப்பினால் தோன்றிய புதிய குழுக்களும், அகமணம் வாயிலாகச் சாதிகளாக மாறிச் சாதி அமைப்பில் சேர்ந்து கொண்டன. ஆயினும் இவையெல்லாம் பார்ப்பனரல்லாத பகுதியிலேயே இடம் பெற்றன. இருபதாம் நூற்றாண்டின் பல்வேறு தாக்கங்களின் காரணமாகச் சாதி அமைப்பு முறை இன்று பல கூறுகளில் வலியிழந்து நிற்கிறது. பரந்த சமத்துவ மனப்பான்மைக்கும் அறிவியல் கண்ணோட்டத்துக்கும் வழி வகுக்கும் புதிய கல்விமுறை, சீர்திருத்த இயக்கங்களின் கருத்துப் பரப்பல், சட்டங்கள் ஆகியவற்றின் காரணமாகச் சாதி மனப்பான்மைகளும் செயலாறுகளும் குறைந்திருக்கின்றன. புதிய பொருளாதார முறை, பணத்தின் மதிப்புயர்வு, புதிய திறமைகளுக்கும் உயர் வாழ்க்கைத் தரத்திற்கும் சமூக, பொருளாதாரத் தகுதிக்கும் வழிகோலும் புதிய வேலை வாய்ப்புகள் ஆகியவற்றின் காரணமாகச் சாதித் தொழிலின் மீதுள்ள பற்றும் பிடிப்பும் குறைந்து, மக்கள் புதிய செய்தொழில்களில், அலுவல்களில் ஈடுபட்டிருக்கின்றனர். இரயில், பேருந்து போன்ற பொதுமக்கள் போக்குவரத்துச் சாதனங்கள், தொழிலகங்கள், உணவகங்கள், திரையரங்குகள்,<noinclude></noinclude> 0hnyqxlet0h6rdg1awrdtahpdugv4f3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/378 250 627882 1957733 1954911 2026-08-09T04:24:29Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957733 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியச் சாதிமுறை|354|இந்தியச் சான்றுச் சட்டம்}}</noinclude>பேரங்காடிகள் முதலியவற்றின் வளர்ச்சியினால் மக்கள் ஒருவருக்கொருவர் ஒட்டி உறவாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆயினும் சில கூறுகளில் சாதி அமைப்பு முறை வலுப்பெற்று விளங்குகிறது. கட்டுப்பாடற்ற வாக்குரிமையை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறை, அரசியல் அதிகாரங்களை மக்கள் உரிமை முறையில் பரவலாக்கிடும் உள்ளாட்சி நிறுவன அமைப்புகள், சமூகத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள சாதிகளுக்குச் சலுகைகளும் உதவிகளும் நல்கிடும் அரசாங்கக் கொள்கை ஆகியவற்றின் காரணமாகச் சாதி உணர்வும், சாதி ஒற்றுமையைப் பேண முயலும் துடிப்பும் வளர்கின்றன. இத்தகைய உணர்வுகளுக்கு உருவம் கொடுத்திடவும் அவற்றைப் பேணிடவும் சாதிச் சங்கங்கள் அமைக்கப்படுகின்றன. செய்தித்தொடர்பு, போக்குவரத்துச் சாதனங்களின் வளர்ச்சி, அச்சுமுறை, மலிவான அஞ்சல் முறை ஆகியவை சாதிச் சங்கங்களும் சாதி உணர்வை வளர்த்திடும் முயற்சிகளும் பெருகிட உதவுகின்றன. சாதிச் சங்கங்களின் நடவடிக்கைகளினாலும் சாதி உணர்வின் வளர்ச்சியினாலும் சாதிப் பகைகளும் போட்டிப் பூசல்களும் மலிந்து வருகின்றன. அரசியல் போட்டியிலும் தேர்தல்களிலும் சாதிப் பகைகளும் பூசல்களும் ஊடுருவி, நலப்போக்கான ஓர் அரசியல் முறை அமைவதைத் தடுக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் ஒரு சமன்பாட்டில் சாதி அமைப்பு முறை நிற்கிறது. ஒரு பக்கம் வலுவிழந்தாலும், அதை ஈடு செய்யும் வகையில் மறுபக்கம் வலுவுற்றுச் சாதி அமைப்பு முறை, கீழே விழாதவாறு நிற்கிறது. {{right|சி.என்.ந.}} <b>துணை நுல்கள்: ::Ghurye, G.S.</b>, Caste in India, Popular Prakashan, Bombay, 1969. ::<b>Hutton, J.H.</b>, Caste in India: Its Nature, Function and Origin. Oxford University Press Bombay, 1963. ::<b>Kolenda</b>, Caste in Contemporary India: Beyond Organic Solidarity, Benjamin Cummings Publishing Company, California, 1978, ::<b>Kuppuswamy, B.</b>, Social Change in India, Vikas Publishing House, New Delhi, 1975. ::<b>O'Malley, L.S.S.</b>, Indian Caste Customs, Vikas Publishing House, Delhi, 1974. <section end="இந்தியச் சாதி முறை"/> <section begin="இந்தியச் சான்றுச்சட்டம்"/> {{dhr}} <b>இந்தியச் சான்றுச்சட்டம், கி.பி. 1872</b>: இச்சட்டம் இந்திய அரசால் இயற்றப்பட்டு, 1872-ஆம் ஆண்டு செப்தம்பர் மாதம் முதல் நாள் செயல் முறைக்கு வந்தது. சம்மு காசுமீர். பகுதியைத் தவிர ஏனைய இந்தியா முழுமைக்கும் இந்தியச் சான்றுச் சட்டம் (The Indian Evidence Act 1872) செல்லத்தக்கதாகும். ஒரு நீதிமன்றத்தில் நடைபெறும் நீதி விசாரணைக்கு இச்சட்டம் செல்லும். நீதிமன்றம் என்ற விளக்கத்தில் இராணுவ நீதிமன்றமும் (Court Martial) அடங்கும். ஆனால் இராணுவச் சட்டம், கடற்படைச் சட்டம், ஆகாயப் படைச் சட்டம், கடற்படை ஒழுங்கு நடவடிக்கைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் இயங்கும் இராணுவ நீதி மன்றங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக இச்சட்டத்தின் 1-ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு குறிப்பிடப்படும் இராணுவ, கடற்படை, ஆகாயப் படைச் சட்டங்கள் எல்லாம் இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு செயல்முறையில் இருந்தவை. விடுதலைக்குப் பின் இயற்றப்பட்ட 1950-ஆம் ஆண்டைய இராணுவச் சட்டத்தின் (Army Act 46 of 50) 133-ஆம் பிரிவின்படியும், 1950-ஆம் ஆண்டைய ஆகாய விமானப் படைச்சட்டத்தின் (Air Force Act 45 of 50) 132-ஆம் பிரிவின் படியும், 1957-ஆம் ஆண்டைய கடற்படைச் சட்டத்தின் (Navy Act 62 of 57) 130-ஆம் பிரிவின் படியும், அம்மூன்று சட்டங்களின்படி இயங்கும் இராணுவ நீதிமன்றங்களுக்கும் அச்சட்டங்களிலுள்ள விதிகளுக்குட்பட்டு இந்தியச் சான்றுச் சட்டம் செல்லத்தக்கதாகும். ஆனால் பிரமாண வாக்கு மூலங்களுக்கும் (Affidavit) இசைவுத் தீர்ப்பாளர் (Arbitrator) முன் நடைபெறும் நடவடிக்கைகளுக்கும் இந்தியச் சான்றுச் சட்டம் பொருந்தாது. ஒரு நீதிமன்றத்தில் விசாரணை எவ்வாறு நடைபெற வேண்டும் என்று வரையறை செய்ய விசாரணை முறைச் சட்டங்கள் உள்ளன. குற்ற விசரணை முறைச் சட்டத்தின்படி குற்றவியல் வழக்கு விசாரணையும் உரிமையியல் விசாரணை முறைச்சட்டத்தின்படி உரிமையியல் வழக்கு விசாரணையும் நடைபெற வேண்டும். அவ்விசாரணைகளில் எவரெவரால் எவ்வித விவகாரங்கள் குறித்து எவ்விதமான சான்று அளிக்கப்பட வேண்டும் என்று இந்தியச் சான்றுச் சட்டத்தில் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. சான்றுச் சட்டமில்லாவிட்டால் முறையற்ற, அனுமதிக்கக்கூடாத சான்று பதிவாகிலிடும். அதனால் நேர்மையான முடிவு எடுப்பத கடினமாகி விடும். ஆங்கில நாட்டுச் சான்றுச் சட்டத்திலுள்ள கருத்துகள் இந்தியச் சான்றுச் சட்டத்தில் அடங்கியுள்ளன.{{nop}}<noinclude></noinclude> sg3idxex1b6tqfkmbhgbpkxfokgmn1v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/379 250 627886 1957734 1885402 2026-08-09T04:29:03Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957734 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியச் சான்றுச் சட்டம்|355|இந்தியச் சான்றுச் சட்டம்}}</noinclude>விசாரணை நடவடிக்கைகளில் (Judicial Proceedings) சான்று ஏதும் அளிக்கப்படாவிட்டால் எவர் ஒருவர் தோல்வி அடைவாரோ அவர் மீது தான் அவரது வழக்கை மெய்ப்பிக்கச் சான்று அளிக்கும் பொறுப்பு உள்ளது. ஒரு பொருளையோ அல்லது ஒரு கூற்றையோ மெய்ப்பிக்கும் பொறுப்பு எந்தெந்த நிலையில் எவரெவர் மீது உள்ளது என்பது விரிவாகச் சான்றுச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் சில இங்குக் குறிப்பிடப்படும். ஒரு பொருளை (Fact) உண்மையென்று நீதிமன்றம் நம்பவேண்டும் என்று ஒருவர் விரும்பினால், அப்பொருள் உண்மையென்று அவர்தாம் மெய்ப்பிக்க வேண்டும். குற்றவியல் வழக்கு விசாரணையில் இந்தியத் தண்டனைச் சட்டத்தில் உள்ள விதிவிலக்குத் தமக்குப் பொருந்தும் என்று குற்றம் சாட்டப்பட்டவர் வழக்காடினால் அவர்தாம் அதை மெய்ப்பிக்க வேண்டும். ஒரு பொருள் அவருக்கு மட்டுந்தான் தெரியும் என்றால் அவர்தாம் அதை மெய்பிப்பிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, முருகன் என்பவர் இரயிலில் பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்தார் என்பது வழக்கு. பயணச்சீட்டு தம்மிடமிருந்தது என்று முருகன் வழக்காடினால் அவர்தாம் அதை மெய்ப்பிக்க வேண்டும். ஒருவன் இறந்து விட்டானா இல்லையா என்பது வழக்கில் உள்ள விவகாரம் என்றால், அவன் முப்பது ஆண்டுக்குள் உயிருடனிருந்தான் என்று ஏற்பட்டால், அவன் இறந்து விட்டான் என்று கூறுபவர் மீது அதை மெய்ப்பிக்கும் பொறுப்பு உள்ளது. ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளாக அவனைப் பற்றிக் கேள்விப்படக் கூடியவர்கள் கேள்விப்படவில்லை என்று ஏற்பட்டால், அக்கட்டத்தில் அவன் உயிருடனிருக்கிறான் என்பதை மெய்ப்பிக்கும் பொறுப்பு அவ்வாறு கூறுபவர் மீது உள்ளது. ஒரு குழந்தையின் தகப்பன் யார் என்பது தான் வழக்கிலுள்ள விவகாரம் என்றால், தம்பதிகளிடையே திருமண உறவு நீடித்திருக்கும்போது அல்லது மணவிலக்கு ஏற்பட்டிருந்தால், மணவிலக்கு ஏற்பட்ட நாளிலிருந்து 280 நாட்களுக்குள் பிறந்த குழந்தைக்குக் கணவன்தான் தகப்பன் என்று முடிவாக அனுமானிக்கப்படும். அதை மறுத்தால், அப்பெண் கருவுற்றிருக்கக் கூடிய காலத்தில் கணவன் மனைவிக்கிடையே உடலுறவு ஏற்படச் சாத்தியக்கூறு இல்லை என்று கணவன் மெய்ப்பிக்க வேண்டும். ஒரு நீதிமன்றத்தின் நீதிமுறைப்படியான கவனத்துக்குக் கொண்டு வரத்தக்க விவரங்கள் குறித்து மெய்ப்பிக்க வேண்டிய தேவையில்லை (Facts which a court will take Judicial Notice need not be proved). எடுத்துக்காட்டு நமது நாட்டின் சட்டங்கள். ஆனால், அவை அரசு இதழில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இருதரப்பினரும் ஒப்புக் கொண்ட பொருள் குறித்து மெய்ப்பிக்க வேண்டியதில்லை. சாதாரணமாக ஒருவருக்குத் தான் கூறும் கூற்றை மெய்ப்பிக்கச் சான்று அளிக்க உரிமை உண்டு என்றாலும் சில கட்டத்தில் அந்த உரிமை மறுக்கப்படும். ஒருவர் மற்றொருவரை ஒரு பொருளை உண்மை என்று தம் செய்கை, வாய்ச்சொல் போன்றவற்றால் நம்ப வைத்து, அதன் விளைவாக அந்த மற்றொருவர் ஏதாவது செய்கை புரிந்தால், பிறகு அவ்விருவருக்கும் ஏற்படக்கூடிய நடவடிக்கையில் அந்த ஒருவர் தாம் கூறியதை உண்மை இல்லை என்று கூற முடியாது. எடுத்துக் காட்டாக, இராமன் என்பவர் தமக்குச் சொந்தமில்லாத நிலத்தை தம்முடையது என்று பொய் சொல்லி முருகனை நம்பவைத்து அதை முருகனுக்கு விற்று விடுகிறார். பின்னர் அந்த நிலம் உண்மையாகவே இராமனுடையதாகிறது. அக்கட்டத்தில் ஏற்படும் விவகாரத்தில் தாம் விற்ற சமயத்தில் தமக்கு அந்த நிலத்தில் உரிமை ஏதுமில்லை என்று இராமன் கூற முடியாது. அவ்வாறு சான்றும் அளிக்க முடியாது. அதைத் தம் தவற்றால் தடைப்படல் (Estoppel) என்று கூறுவதுண்டு. சில கட்டத்தில் மானிடத்தன்மை, இயல்பான நிகழ்ச்சிப் போக்கு ஆகியவற்றை மனத்தில் கொண்டு சிலவற்றை அனுமானிக்க நீதிமன்றத்திற்கு உரிமை உண்டு. எடுத்துக்காட்டாக, களவுபோன சொத்து களவுபோன சில காலத்திற்குள் ஒருவன் கைவசம் இருக்குமானால் அவ்வாறு வைத்திருப்பவன் அதைத் திருடியவனாயிருக்க வேண்டும்; அல்லது களவுப் பொருள் என்று தெரிந்தே அதைப்பெற்றுக் கொண்டவனாயிருக்க வேண்டும் என்று கருதப்படும். சான்று வாய்மொழிச் சான்று எனவும் ஆவணச் சான்று எனவும் இருவகைப்படும். <b>வாய்மொழிச் சான்று:</b> இது நேரடியான சான்றாக இருக்க வேண்டும். ஒரு பொருள் காணக்கூடியதாக இருந்தால் அதைக் கண்டவர் கண்டதாகக் கூறவேண்டும். கேட்கக் கூடிய பொருளாக இருந்தால் கேட்டவர் கேட்டதாகச் சான்று கூற வேண்டும். ஒருவர் மற்றொருவரிடமிருந்து அறிந்து கொண்டது சாட்சியமாகாது. அது கேள்வி ஞானம் (Hearsay) என்பதால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஓர் ஆவணத்தில் எழுதப்பட்டுள்ள விவரங்களைத் தவிர வேறு எந்தப் பொருளையும் வாய்மொழிச் சான்றின் மூலம் மெய்ப்பிக்கலாம். ஒரு பொருளை மெய்ப்பிக்க எத்தனைச் சான்றுகள் தேவை என்று இச்சட்டத்தில் கூறப்படவில்லை. சான்றின் தரத்தையும் தன்மையையும் பொறுத்து அது ஏற்றுக் கொள்ளத் தக்கதா இல்லையா என்று நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும். மிகச் சிறு வயது, முதுமை, பிணி போன்ற<noinclude> வா. க. 3 -</noinclude> bu5pgbup00rt2sd02qhmixd0gq2jxsy பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 3.pdf/380 250 628195 1957738 1886271 2026-08-09T04:32:27Z Booradleyp1 1964 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957738 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Booradleyp1" />{{rh|இந்தியச் சான்றுச் சட்டம்|356|இந்தியச் சான்றுச் சட்டம்}}</noinclude>காரணங்களால் ஒருவர் கேள்விகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றோ காரண காரியத்தொடர்புடைய மறுமொழிகளைச் சொல்லமுடியவில்லை என்றோ நீதிமன்றத்தால் முடிவு செய்யப் படுபவர்களைத் தவிர, மற்றையாவரும் வாய்மொழிச் சான்று அளிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். ஓர் ஊமையன் சைகை மூலமோ எழுத்து மூலமோ சான்று அளிக்கலாம். ஆனால், அவற்றை நீதிமன்றத்திலேயே செய்ய வேண்டும். சில குறிப்பிட்ட உறவு அல்லது வகிக்கும் பதவி அல்லது செய்யும் தொழில் காரணமாக ஒருவருக்குக் கிடைக்கும் தகவல் குறித்து அவர் சான்று கூறக் கட்டாயப்படுத்தப்படக் கூடாது. அவற்றுள் சில இங்குக் குறிப்பிடப்படும். கணவன் மனைவிக்குள் பரிமாறிக்கொள்ளும் தகவல்களைப் பற்றி அவ்விருவரும் சான்று கூற மறுக்கலாம். ஆனால், இந்த விதிமுறை அந்தக் கணவன் மனைவிக்குள் நடக்கும் வழக்குகளுக்குப் பொருந்தாது. அரசுப் பணிகள் தொடர்பான வெளிப்படுத்தப்படாத அதிகாரத் தொடர்புடைய ஆவணங்களிலிருந்து தெரிந்து கொண்ட தகவல்களைப் பற்றித் தொடர்புடைய அலுவலகத் தலைமை அதிகாரியின் அனுமதியின்றிச் சான்று அளிக்கக் கூடாது. ஒரு வழக்கறிஞரிடம் அவர் கட்சிக்காரன் தொழில் முறையில் கொடுத்த தகவல்களை அக்கட்சிக்காரனின் அனுமதியில்லாமல் அந்த வழக்கறிஞர் சான்றாக அளிக்கக்கூடாது. தொழில் முறையில் அந்த வழக்கறிஞர் பார்வைக்கு வந்த ஆவணங்களிலிருந்து தெரிந்து கொண்ட விவரங்களை அவர் கூறுவதற்கில்லை. ஆனால், சட்டத்திற்கு மாறான காரியத்துக்காகக் கொடுக்கப் படும் விவரம் இந்த விதி முறைக்குக் கட்டுப்பட்டதன்று. தொழில் முறையில் அந்த வழக்கறிஞருக்குத் தெரிய வந்த குற்றம் பற்றிச் சான்று அளிக்கத் தடை கிடையாது. ஒருவர் தம் வழக்கை மெய்ப்பிப்பதற்காகத் தம் பக்கம் விசாரிக்கப்படும் சாட்சியை முதல் விசாரணை செய்யலாம். அக்கட்டத்தில் பதிலை அடக்கியுள்ள கேள்விகளைக் (Leading Questions) கேட்கக் கூடாது. முதல் விசாரணையில் சாட்சியின் கூற்றை உறுதிப்படுத்த அவர் ஏற்கெனவே தொடர்புடைய பொருள் நிகழ்ந்த சமயத்திலேயே கொடுத்த வாக்கு மூலத்தை அல்லது அப்பொருள் குறித்துச் சட்டப்படி விசாரணை செய்ய அதிகாரம் படைத்த அதிகாரியிடம் கொடுத்த வாக்கு மூலத்தை அனுமதிக்கலாம். ஒரு நிகழ்ச்சியைப் பற்றிச் சான்று அளிக்கையில் அந்நிகழ்ச்சி நடந்த வேளையிலேயே, அல்லது அந்நிகழ்ச்சி நன்றாக நினைவிலிருக்கும்போதே அச்சாட்சி எழுதி வைத்திருந்தால் அதைப் படித்துப் பார்த்துத் தனது நினைவினைப் புதுப்பித்துக் கொண்டு சான்று அளிக்கலாம். பின் எதிர்த்தரப்பினர் அந்தச் சாட்சியைக் கேள்வி கேட்பது குறுக்கு விசாரணை எனப்படும். அக்கட்டத்தில் பதிலை அடக்கியுள்ள கேள்விகளைத் தொடுக்கலாம். சாட்சியை அவமானப்படுத்தக்கூடிய கேள்விகள், மானபங்கப்படுத்தக்கூடிய கேள்விகள் ஆகியவற்றைக் கேட்கக்கூடாது. குறுக்கு விசாரணையில் தொடுக்கப்படும் கேள்விக்குப் பதில் அளித்தால், தான் செய்த குற்றம் வெளியாகிவிடும் என்ற அடிப்படையில் சாட்சி பதில் அளிக்க மறுக்கக் கூடாது. அவ்வாறு பதில் அளிக்க நேர்ந்தால் அந்த அடிப்படையில் மட்டும் அவரைக் கைது செய்யவோ வழக்குத் தொடரவோ கூடாது. சாட்சியின் வாய்மையைப் பொய்ப்பிக்கக்கூடிய கேள்விகளைத் தொடுக்கலாம். ஆனால், அதற்கும் ஒரு வரையறை உண்டு. வழக்கிலுள்ள விவகாரத்துக்குத் தொடர்பில்லாத வகையில் சாட்சியின் நம்பத் தகுந்த தன்மையைத் தாக்கும் நோக்கத்துடன் மட்டும் குறுக்கு விசாரணையில் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சாட்சி பதில் அளிக்க வேண்டியதில்லை என்று சாட்சியை நீதிமன்றம் எச்சரிக்கலாம். அவ்வாறு நீதிமன்றம் முடிவு செய்வதற்குச் சில கோட்பாடுகளும் உள்ளன. தொடுக்கப்படும் கேள்வியில் உள்ள குற்றச் சாட்டு உண்மை என்றால் வழக்கிலுள்ள விவகாரம் குறித்துச் சாட்சி கூறுவதால் நம்ப முடியாத நிலை ஏற்படும் என்றால், அக்கேள்வி அனுமதிக்கத்தக்கது. எடுத்துக்காட்டாக, ஒரு சாலை விபத்தை ஒரு பெண் தற்செயலாகக் காண நேர்கிறது. அந்த வழக்கில் அவள் சாட்சியாக வரும்போது அவள் ஒரு விபசாரியா என்று கேட்கக் கூடாது. ஏனெனில் வழக்கிலுள்ள விவகாரத்துக்கும் அவள் விபசாரியாக இருப்பதற்கும் தொடர்பு ஏதும் இல்லை. ஆனால், அப்பெண்ணைக் கற்பழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில் அவள் விபசார வாழ்க்கை வாழ்கிறவள் என்று காட்டக் கேள்விகள் கேட்கலாம், இதற்கு இச்சட்டத்தின் 155-ஆம் பிரிவிலேயே வகை செய்யப்பட்டுள்ளது. கேள்வியிலுள்ள குற்றச் சாட்டு உண்மை என்றாலும் அது பல காலத்துக்கு முன்னர் நடந்தது என்பதால், அது வழக்குத் தொடர்பாகச் சாட்சியின் நம்பத்தகுந்த தன்மையை எவ்விதத்திலும் பாதிக்காது என்பதால், அக்கேள்விக்குச் காட்சி பதில் சொல்ல வேண்டியதில்லை என்று நீதிமன்றம் முடிவு செய்யலாம். எடுத்துக்காட்டாக, ஒரு பெண்ணின் பையிலிருந்து ஒருவன் பணத்தைத் திருடிவிட்டதாக வழக்கு நடைபெறுகிறது. அப்பெண் 10 ஆண்டுகளுக்கு முன் கள்ளத்தனமாகக் குழந்தை பெற்றாளா<noinclude></noinclude> ft9529vx21dgl644t4ih6siyh2qzpbu பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/10 250 638796 1957763 1952552 2026-08-09T05:18:55Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957763 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>தோழர்களால் உருவான தொகுப்பு</b>}}}} {{li|'பு|2em}}ரட்சிப் பெரியார் முழக்கம்' வார ஏடாக 2002, ஜன. 15இல் தொடங்கப்பட்டது. அதற்கு முன்பு 'பெரியார் முரசு', 'பெரியார் முழக்கம்' என்ற பெயர்களில் மாத இதழ்களாக 1997 முதல் வெளி வந்து கொண்டிருந்தது. அது தொடர்ச்சியாக வெளி வர முடியால் இடையிடையே தடைபட்டு நின்று கொண்டிருந்தது. வார ஏடாக தந்தை பெரியார் திராவிடர் கழக சார்பில் சென்னையில் நான்கு பக்கங்களைக் கொண்ட இதழாக 'டபுள் டெம்மி' வடிவில் கடந்த 20 ஆண்டுகளாக வெளி வந்து கொண்டிருக்கிறது. 'கோவிட் 19' முதல் அலை பரவிய காலத்தில் 6 மாதமும் இரண்டாவது அலையின்போது 7 இதழ்களும் அச்சகங்கள் இயங்காத நிலையில் வெளி வராமல் தடைபட்டது. இதழ் ஆசிரியர் பொறுப்பை திராவிடர் விடுதலைக் கழகம் எனக்கு வழங்கிய நிலையில் 2001 முதல் 2020 வரை நான் எழுதிய தலையங்கங்கள் நான்கு தொகுதிகளாகவும், கோடங்குடி மாரிமுத்து என்ற புனைப் பெயரில் நான் எழுதிய 'நய்யாண்டி நடை' எழுத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் ஒரு தொகுதியாகவும் அய்ந்து தொகுதிகளாக இப்போது வெளி வருகிறது. இந்த 19 ஆண்டுகால ஓட்டத்தின் நிகழ்வுகள், அதற்கு திராவிடர் விடுதலைக் கழகம் எடுத்த நிலைப்பாடுகளை இளைய தலைமுறை அறியப் பயன் பெறக்கூடும் என்பதே இந்தத் தொகுப்பை வெளியிடுவதன் நோக்கம். {{nop}}<noinclude>{{nop}}{{rv|8 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''8'''}}}}|{{left|{{larger|'''8'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> b6fpi9zyntqy0k4sz6egy2sqw95w81y பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/72 250 638931 1957705 1956717 2026-08-08T17:44:49Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957705 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>அதன் காரணமாகவே கீதையைக் கடுமையாக எதிர்த்தார்கள்! "சாதுர் வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் குணகர்ம விபாகஸ; தஸ்ய கர்த்தாரம பிமாம் வித்ய கர்த்தார மவ்யயம்" குலத்துக்கும், செயலுக்கும் ஏற்றவாறு, நான்கு வர்ணங்களை நான் ஏற்படுத்தினேன் என்கிறது கீதை! அவனவன் ஜாதிக்கான தொழிலையே செய்ய வேண்டும் என்று கட்டளை போடுகிறது கீதை; அது குறையுடைய தொழில் என்றாலும் கைவிடக் கூடாதாம்! இது அதற்கான சுலோகம், "ஸஹஜம் கர்ம கவுந்தேய! ஸதோஷம பினத்யாஜேல் ஸர்வாரம் பாஹி தோஷண தூமேனாக்னிரி வாவ்ருதம்" ஒரு வர்ணத்தவன் - மற்றொரு வர்ணத்தவ னோடு, கலப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்று அர்ஜீனன் வழியாகக் கூறுகிறது, கீதை! இதனால் ஜாதி தர்மங்கள் கெட்டுப் போகுமாம்; இதோ சுலோகம் "தோஷை ரேதை; குலக்னானாம் வர்ணஸங்கர காரகை உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா; குல தர்மாஸ்வ ஸாஸ்வதா." ஜெயலலிதா பார்வையில் இவைகள் எல்லாம் வாழ்க்கைத் தத்துவங்களாம். கட்சியின் பெயரில் 'அண்ணா' - 'திராவிட' என்ற பெயர்களை வைத்துக் கொண்டு, அண்ணாவின் கருத்துகளைக் குழி தோண்டி புதைத்துக் கொண்டு திராவிடத்துக்கு எதிரான ஆரியத்தின் ஊதுகுழலாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் ஜெயலலிதா! அதேபோல் தமிழக சட்டமன்றத்தில் அமைச்சராக இருக்கும் வளர்மதி என்பவர், கலைஞர் சீதையை விமர்சித்து எழுதிய ஒரு கவிதையை எடுத்துக் கூறி, பெண்களை இழிவுபடுத்திவிட்டதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்! சீதை என்ற ராமாயண கதாபாத்திரமே பெண்களை இழிவுபடுத்துகிறது என்று, பெரியாரும், அண்ணாவும் எழுதினார்கள். பேசினார்கள்! கலைஞரும் அப்போது அதை எதிரொலித்தார்! ஆரியர்கள், திராவிடர்களை அடிமைப்படுத்தியதைக் கூறும் கதைதான் ராமாயணம் என்பதை, திராவிடர் இயக்கம் எடுத்துச் சொல்லி, ராமாயணத்துக்கு எதிரான ஒரு இயக்கத்தையே நடத்தியது. ஆனால், பெயரில் திராவிடத்தையும், அண்ணாவையும் வைத்துக் கொண்டிருக்கிற அ.தி.மு.க.வோ, ஆரியர் தி.மு.க.வாகவே செயல்படுகிறது. {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 02.05.2002}}<noinclude>{{nop}}{{rv|70 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''70'''}}}}|{{left|{{larger|'''70'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 685vxv1unfocgccgd55vr3rgh0num0h பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/74 250 640226 1957704 1957045 2026-08-08T17:44:08Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957704 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>5,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்க, இந்த மசோதாவில் இடமுண்டு; வேலை நிறுத்தத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தாலும், வேலை நிறுத்தத்துக்கு நிதி அளித்தாலும், கூடுதல் பணி (ஓ.டி.) செய்ய மறுத்தாலும், இந்தத் தண்டனை உண்டு என்கிறது மசோதா! தமிழக முதல்வர் ஜெயலலிதா, அண்மையில் காவல் துறையினரைப் பாராட்டி அவர்கள் கீதையின் தத்துவப்படி - பலனை எதிர்பார்க்காமல் செயல்படும் 'பகவான் அவதாரங்களை'ப் போல சித்தரித்திருந்தார். வரம்பு மீறிய அதிகாரம், அதை ஈவிரக்கமின்றி செயல்படுத்தும் அதிகார அமைப்பு, அடியாட்களாக செயல்படக் கூடிய காவல்துறை - இவைகளை வைத்து, ஆட்சி நிர்வாகத்தை நடத்திவிட ஜெயலலிதா முடிவெடுத்து விட்டார்! காஞ்சிபுரம் சங்கராச்சாரியை இந்து அறநிலையத் துறையின் இரண்டு கமிட்டிகளுக்கு தலைவராக்கி விட்டார் ஜெயலலிதா! காஞ்சிபுரம் மடத்தின் வர்ணாஸ்ரமத் தலைவருக்கு அரசு அங்கீகாரம் தரப்பட்டுள்ளது. இந்து அறநிலையத் துறையின் அறிவிக்கப்படாத அமைச்சர் என்றுதான், இப்போது சங்கராச்சாரியைச் சொல்ல வேண்டும்! ஈழ்த்தில் தமிழர்களின் பிரதிநிதியாக விடுதலைப் புலிகளும் - இலங்கை அரசும் பேச்சுவார்த்தையைத் துவக்கியுள்ளபோது, தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரனைக் கைது செய்ய வேண்டும் என்று, பார்ப்பன வக்கரிப்புடன் தீர்மானம் நிறைவேற்றினார். இப்போது தொழிலாளர் உரிமைகளையும் பறித்துள்ளார்! 'பொடோ' சட்டத்தைப் பயன்படுத்துவதற்கும் காத்துக் கொண்டிருக்கிறார்! இந்த நடவடிக்கைகளுக்காக பார்ப்பன வட்டாரங்கள் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றன. தொழிலாளர் விரோத சட்டங்களைப் பார்த்து, முதலாளிகள் ஆனந்தத்தால் துள்ளிக் குதிக்கிறார்கள். 'தகரடப்பா' - 'கிழிந்த ஜிப்பா' என்று, சட்டமன்றத்தில் அமைச்சர் ஒருவரே ஒட்டுமொத்த ஏழை எளிய மக்களை, அவமதித்துத் திமிர்ப் பேச்சு பேசுகிறார்! ஆண்டிப் பட்டியில் வெற்றி பெற்றுவிட்ட ஒரே காரணத்தால் தமிழ்நாட்டின் ஒரே தலைவர் தான் மட்டுமே என்று கருதிக் கொண்டு செயல்படுகிறார். தமிழக முதலமைச்சர்! அதிகாரங்களையும், அடக்கு முறைகளையும் நம்பி ஆட்சி நடத்த முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தொழிலாளர் பிரச்சனைகளுக்குத் தீர்வு, அடக்குமுறை சட்டங்களில் இல்லை. {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 09.05.2002}}<noinclude>{{nop}}{{rv|72 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''72'''}}}}|{{left|{{larger|'''72'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> swyyfinkljavewi5gbdtunff575kwz6 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/76 250 640228 1957703 1957084 2026-08-08T17:43:33Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957703 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>ஏற்கனவே பல பார்ப்பனர்கள் குடியரசுத் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள்! அவர்களில் ஆர். வெங்கட்ராமன் மிகவும் பிரபலமானவர். மத்திய அரசில் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம், கட்சித் தலைவர்களை அழைத்து, தேசிய அரசு ஒன்றை அமைத்து, அதற்குத் தன்னையே பிரதமராக்கிடுமாறு அவர் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார். குடியரசுத் தலைவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி, குறுக்கு வழியில் பிரதமர் பதவியைக் கைப்பற்றத் திட்டம் தீட்டி, குடியரசுத் தலைவர் பதவியை சிறுமைப்படுத்திய 'பெருமைக்குரிய பார்ப்பனர்! சங்கர் தயாள் சர்மா' எனும் பார்ப்பனர் குடியரசுத் தலைவராக இருந்த போதுதான்; முதன் முதலாக வாஜ்பாயை பிரதமர் பதவி ஏற்க அழைப்பு விடுத்தார் அவருக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறதா என்பது பற்றிக் கவலைப்படாமல், பிரதமர் பதவி ஏற்க அழைத்ததால் 13 நாட்களிலேயே வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது! அதாவது 13 நாட்கள் சட்ட விரோதமாக, ஒரு பார்ப்பனர் பிரதமர் பதவியில் அமர்ந்து, அரசாங்கத்தை நிர்வகிக்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்தார் மற்றொரு பார்ப்பனரான சங்கர் தயாள் சர்மா! இப்படிப்பட்ட குடியரசுத் தலைவர்கள் இருந்த ஒரு நாட்டில் தனது நேர்மையாலும், வாய்மையாலும், பதவிக்குப் பெருமை சேர்த்தவர் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன். முறைகேடாக, மாநில அரசுகளைக் கலைக்க மத்திய அமைச்சரவை முயன்ற போது எதிர்ப்பு தெரிவித்தவர்; சமூக நீதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர்; இந்த நிலையில் ம.தி.மு.க., பா.ம.க.வுக்கு நாம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம்; குடியரசுத் தலைவராக மீண்டும் கே.ஆர். நாராயணன் அவர்களையே கொண்டு வர வேண்டும் என்ற கருத்தை, தேசிய ஜனநாயக முன்னணியில் இந்தக் கட்சிகள் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்! குஜராத்தில் நடந்த இனப்படுகொலைகளைக் கண்டிக்காமல், வாஜ்பாய் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து, திராவிட இயக்கக் கொள்கைகளுக்குத் துரோகம் செய்து விட்ட இந்தக் கட்சிகள், இந்தப் பிரச்சனையிலாவது சமூக நீதிக் கண்ணோட்டத்தில் வாஜ்பாய்க்கு அழுத்தம் தரலாமே! மீண்டும் கே.ஆர். நாராயணனையே வேட்பாளராக நிறுத்தலாம் என்று வலியுறுத்தலாமே! செய்வார்களா? {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 16.05.2002}}<noinclude>{{nop}}{{rv|74 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''74'''}}}}|{{left|{{larger|'''74'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 7fu499xxejetyy7f80uv63wfakrgkke பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/78 250 640369 1957702 1957086 2026-08-08T17:42:17Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957702 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>அளவுகோலை நுழைத்தார்; கடும் எதிர்ப்புக் கிளம்பியது! அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி படுதோல்வியை சந்தித்தது. பிறகு, தனது முடிவை துணிவுடன் மாற்றி பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தினார்! இந்த சாதனைகள் அனைத்துக்குமே அடித்தளம் பெரியார் என்ற மாமனிதர்தான் என்பது வரலாறு! பெரியார் தொடங்கி வைத்த அந்தப் புரட்சியின் சாதனைகள் இப்போது பூத்துக் குலுங்குவதைப் பார்க்கிறோம்! 2001ஆம் ஆண்டுக்கான அய்.ஏ.எஸ். தேர்வில் தமிழ்நாட்டைச் சார்ந்த 26 பேர் தேர்வு பெற்றுள்ள செய்தி, நம்மை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கச் செய்கிறது. இதில் 4 பேர் பெண்கள் என்பது மேலும் சிறப்புக்குரியது. இதில் 14 பேர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்; மூன்று பேர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்; ஒருவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர். குக்கிராமத்திலிருந்து, மிக ஏழ்மையான குடும்பச் சூழலிலிருந்து பல மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளார்கள். உரிய வாய்ப்புகள் தரப்பட்டால், எந்தச் சமூகப் பின்னணியிலிருந்து வரும் மாணவரும், சாதனை படைக்க முடியும் என்பதற்கு இது மறுக்க முடியாத சான்று! நாமக்கல் மாவட்டம் ரெட்டிப்பட்டிக் கிராமத்தைச் சார்ந்த ஜெயராகவன், அய்ஏ.எஸ். தேர்வைத் தமிழிலேயே எழுதித் தேர்ச்சி பெற்று, தமிழால் முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார். கல்வி வளர்ச்சியில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரைவிட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மீது, மேலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற உண்மையையும், இத்தேர்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன! அதேபோல் பிளஸ்-டூ. தேர்விலும், கடந்த ஆண்டைவிட அதிகமாக இவ்வாண்டு 84.55 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் மீண்டும் சாதனை படைத்து விட்டனர். மாணவர்கள் 81.9 சதவீதமும், மாணவிகள் 87.2 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தாலும் முடியும் என்று சாதனை படைத்து, மனுதர்மத்துக்கு மரண அடி கொடுத்த மாணவ - மாணவிகளைப் பாராட்டுகிறோம்! பெரியார் உருவாக்கிய கல்விப்புரட்சியின் சாதனைக்கு இவைகள் ஒரு கல்வெட்டாய் நிற்கின்றன! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 23.05.2002}}<noinclude>{{nop}}{{rv|76 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''76'''}}}}|{{left|{{larger|'''76'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 1tozg8jp64vcsby2dneypy23z2xhfp0 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/80 250 640373 1957701 1957090 2026-08-08T17:40:45Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957701 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>தனது பங்களிப்பை வழங்குகிறது. எனவே எந்த ஒரு இயக்கத்துக்கும் பத்திரிகை ஒரு வலிமையான ஆயுதம்! 'புரட்சிப் பெரியார் முழக்கம்' இந்தக் கடமையைத் தவறாமல் ஆற்றி வருகிறது என்றே நம்புகிறோம்! பத்திரிகைக்கு இன்னும் அஞ்சல் கட்டணச் சலுகை கிடைக்கப் பெறவில்லை! அஞ்சலில் அனுப்புவதற்கு ஒரு இதழுக்கு ஒட்ட வேண்டிய முத்திரைக் கட்டணம் 3 ரூபாய்! இது சூன் முதல் தேதி முதல், மேலும் அதிகரிக்க இருக்கிறது. அஞ்சல் கட்டணச் சலுகை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்! ஆனாலும் டில்லியில் உள்ள பத்திரிகைகள் பதிவு அலுவலகத்திலிருந்து ஆணை வந்த பிறகு, சென்னையில் உள்ள அஞ்சல் அலுவலகம் அதை ஏற்றுக் கொண்ட பிறகுதான், அஞ்சல் கட்டணச் சலுகை கிடைக்கும். விரைவில் கிடைத்து விடும் என்று நம்புகிறோம். இப்போது தோழர்களுக்கு நாம் விடுக்கும் முக்கிய வேண்டுகோள் இதுதான்! இனி 'புரட்சிப் பெரியார் முழக்கம்' தொடர்ந்து வெளிவருவதற்கான நிதியை நாம் உடனடியாகத் திரட்ட வேண்டியிருக்கிறது. ஏற்கனவே கூரியர் மூலமாக தோழர்கள் கேட்கும் அளவுக்கு இதழ்களை உடனுக்குடன் அனுப்பிக் கொண்டிருக்கிறோம்; ஒரு சில பகுதிகளிலிருந்து அதற்கான ஆண்டுக் கட்டணத்தை தோழர்கள் பெற்று அனுப்பியுள்ளார்கள்; இன்னும் பல ஊர்களில் இதழ்களுக்கான கட்டணத் தொகையை வசூலிக்கும் முயற்சிகளில் தோழர்கள் இறங்கிவிடவில்லை; எனவே கழகச் செயல் வீரர்கள் தாமதிக்காமல், இதழுக்கான ஆண்டுக் கட்டணம் மற்றும் புதிய சந்தாதாரர்களை சேர்த்திடும் முயற்சிகளில், காலம் தாழ்த்தாமல் செயல்பட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்! இதழைக் கொண்டு வரும் சுமைகளை மகிழ்ச்சியுடன் ஏற்று நடத்தத் தயாராக இருக்கிறோம்; அதற்கான நிதியைப் பெற்றுத் தரும் கடமையை - நமது கழகச் செயல் வீரர்கள் செய்து முடிப்பார்கள் என்ற உறுதியான நம்பிக்கையில் - இந்த வேண்டுகோளை முன் வைக்கிறோம்! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 30.05.2002}}<noinclude>{{nop}}{{rv|78 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''78'''}}}}|{{left|{{larger|'''78'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> qxh89csutsbb4b9fh521f6s836t073k பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/54 250 640374 1957714 1953821 2026-08-08T17:51:15Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957714 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>'பூர்வக் குடிகள்' என்றும், வரலாற்றை மாற்றுவதற்கு, சிந்து சமவெளி நாகரீக ஆய்வுச் சின்னங்களைக்கூட மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இவர்கள் இறங்கினார்கள். பாடப்புத்தகங்களில் வரலாறுகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. சமஸ்கிருதத்தைப் பரப்பும் தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன. நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் வேகவேகமாக, பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தனியாருக்கும் விற்கப்பட்டு வருகின்றன. வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன. சமூகநீதி முழுமையாக ஒழிக்கப்பட்டு வருகிறது. இப்படி எல்லா முனைகளிலும் வாஜ்பாய் ஆட்சி தோல்வி அடைந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மூழ்கும் கப்பலாகிக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதாவைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் திராவிட அரசியல் கட்சிகள் தங்கள் ஆதரவை, இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகாவது மறுபரிசீலனை செய்ய வேண்டும். திராவிட கட்சிகளை, வாஜ்பாய் ஆட்சி பயன்படுத்திக் கொண்டு, தனது 'இந்துத்துவா' கொள்கைகளைத் திணிக்க முயன்றதே தவிர, திராவிட அரசியல் கட்சிகள், பா.ஜ.க.வைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. பா.ஜ.க.வின் மதவாதக் கொள்கையினால் சிறுபான்மை மக்களின் கசப்புணர்வுகளை, திராவிடக் கட்சிகளும் சேர்ந்து சுமக்க வேண்டியதாகிவிட்டது. அ.இ.அ.தி.மு.க., பா.ஜ.க. அணியில் இல்லாவிட்டாலும், அந்தக் கட்சியும் இந்துத்துவா நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஆதரிக்கும் கட்சியாகவே இருக்கிறது. தனது கட்சியையே அது இந்து மயமாக்கிவிட்டது. திராவிடமும், இந்துத்துவமும் நெருங்கி, ஒன்றொடொன்று இணைந்து விடக்கூடிய ஆபத்துக்கள் உருவானதற்கு அடிப்படையான காரணமே திராவிட கட்சிகள், 'திராவிடர்' கட்சிகளாக செயல்படாமல் போனது தான். அப்படி செயல்பட்டிருக்குமானால் திராவிடர் கலாச்சாரத்துக்கு எதிரான, பார்ப்பனக் கலாச்சாரத் திணிப்புகளை எதிர்த்துப் போராடியிருக்க முடியும். திராவிடர் மதம் இந்து மதமல்ல, திராவிடர் பண்பாட்டில் ராமனுக்கோ, சமஸ்கிருதத்துக்கோ இடமில்லை என்று முழங்கியிருக்க முடியும். இப்போது இந்த முழக்கங்களைத் தீவிரமாக முன்வைக்க வேண்டிய அவசியம் உருவாகியிருப்பதை, திராவிட கட்சிகள் இனியாவது உணர வேண்டியது மிகமிக அவசியம். நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள், பா.ஜ.க.வுக்கு பலத்த அடி என்பதில் சந்தேக மில்லை, அதே நேரத்தில் பா.ஜ.க.வின் அணியிலிருந்து, தங்களை திராவிட கட்சிகள், விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதும், தேர்தல் முடிவுகள் தரும் படிப்பினை என்றே நாங்கள் கருதுகிறோம். {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 28.02.2002}}<noinclude>{{nop}}{{rv|52 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''52'''}}}}|{{left|{{larger|'''52'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ahua16ayha1dw969itgjm2hntq6rhsd பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/56 250 640525 1957713 1953857 2026-08-08T17:50:40Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957713 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> ரயிலில் கரசேவகர்கள் உயிரோடு எரிக்கப்பட்ட உடன், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவசர அவசரமாக ஒரு அறிக்கை விடுத்தார். அந்த அறிக்கை ஆர்.எஸ்.எஸ். தலைவரின் அறிக்கையாகவே இருந்தது. 'சிறுபான்மை மக்கள் தாக்கப்படும்போது கண்டிக்கிறவர்கள், பெரும்பான்மை மக்கள் தாக்கப்படும்போது மவுனம் ஜாதிக்கிறார்கள்' என்று குற்றம் சாட்டினார் ஜெயலலிதா. அவரது அறிக்கைக்கு, பா.ஜ.க., இந்து முன்னணி தலைவர்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன! இந்துத்துவா சக்திகள் பேசும் 'பெரும்பான்மை - சிறுபான்மை' வாதத்தை, இதன் மூலம் ஜெயலலிதா அங்கீகரித்திருக்கிறார். இது மக்களை குழப்புகிற ஒரு வாதம். பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர்களுக்கு ஆட்சி அமைக்கும் உரிமையை, இந்த நாட்டின் அரசியல் சட்டம் வழங்கியிருக்கிறது. ஆட்சிக்கு வந்த பிறகு பெரும்பான்மை - சிறுபான்மை என்ற பேதமின்றி, அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கப்படவேண்டும் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை! கரசேவகர்கள் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளா? பெரும்பான்மை மக்கள் மதக்கலவரங்களை ஆதரிக்கவில்லை என்பதே உண்மை! குஜராத்தில் நடப்பது போல, தமிழ்நாட்டிலும் மதக் கலவரத்தைத் தூண்டிவிடும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. சதுமுகையில் வினாயகன் சிலைக்கு, இந்து முன்னணியினரே, செருப்பு மாலைகள் போட்டு விட்டு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது பழிபோட முயற்சித்தார்கள். பொய்யை, வதந்தியைக் கிளப்பிவிட்டு மதக் கலவரங்களை நடத்தியே பழக்கப்பட்டவர்கள் இவர்கள்! இப்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்து முன்னணி நபர்களிடம், நாங்கள் இந்து முன்னணி அல்ல; தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் தருமாறு மிரட்டுகிறார்களாம். இந்த நிலையில் சென்னையில், மதக் கலவரங்களைக் கண்டித்து கூட்டங்கள் நடத்தவும், தமிழக அரசு அனுமதி மறுக்கிறது. தமிழகத்தில் கலவரங்களை உருவாக்கக் காத்திருக்கும் மதவெறிச் சக்திகளுக்கு, ஜெயலலிதாவின் அறிக்கையும், தமிழக அரசின் நடவடிக்கைகளும் உற்சாகமூட்டுபவையாக இருக்கின்றன. இது மிக மோசமான விளைவுகளை உண்டாக்கி விடும்! பெரியார் மண் என்ற தமிழகத்தின் சிறப்பைக் குலைத்து விடும். மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து, இந்த ஆபத்துக்களை முறியடிக்க முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 07.03.2002}}<noinclude>{{nop}}{{rv|54 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''54'''}}}}|{{left|{{larger|'''54'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> tk0wxcyr2rlpbptyxc1jjyxue8z1e2g பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/58 250 640527 1957712 1953877 2026-08-08T17:50:06Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957712 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>விட்டார்கள். தமிழ்நாட்டுக்குள் கைது செய்யப்பட்டு, கருநாடகப் போலீஸ் வழக்குப் போடுவது, அப்பட்டமான மனித உரிமை மீறல் அல்லவா? கொளத்தூர் மணி மீது அப்படி என்ன கோபம்? அவர் அதிரடிப் படையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க பாடுபட்டு வருகிறார். அதிரடிப்படை அத்ததுமீறல்களை விசாரித்து வரும் விசாரணைக் கமிஷன் முன் பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சியமளிக்க உதவிகளைச் செய்து வருகிறார். அதிரடிப்படையால் அலைக்கழிக்கப்பட்டு, திசை தெரியாமல் - வாழ வழி தேடி – நிற்கும் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்து வருகிறார். இந்த ஆத்திரம்தான் அதிரடிப்படையைப் பழிவாங்கும் வெறிக்குத் தள்ளியிருக்கிறது. அதிரடிப்படையின் அடக்கு முறைகளுக்கு கடிவாளம் போட்டு வருகிறாரே என்பதற்காக, கொளத்தூர் மணியைக் கைது செய்துள்ளார்கள்! அதிரடிப்படையானாலும் சரி; கருநாடகப் போலீசானாலும் சரி; அதற்குத் துணை போகும் தமிழக காவல் துறையானாலும் சரி; எல்லோருக்கும் கூறுகிறோம். கொளத்தூர் மணி ஒரு தனிமனிதரல்ல; லட்சித்துக்காக எந்த தியாகத்துக்கும் தயாராக உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைக் கொண்ட உயிர்த்துடிப்பு மிக்க பெரியார் இயக்கத்தின் தலைவர்! மறந்து விட வேண்டாம். இந்த அத்துமீறல்களை நாடெங்கும் அம்பலப்படுத்தி, மனித உரிமைகளுக்கான மக்கள் இயக்கத்தைத் தட்டி எழுப்ப வேண்டிய நேரம் இது! பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை விழுங்கி ஏப்பமிட்டுக் கொண்டிருக்கிறது அதிரடிப்படை! வீரப்பனைப் பிடிக்கும் அறிகுறியே காணோம்! தங்கள் தோல்விகளை மறைக்க, மீட்புப் பயணத்தில் சென்றவர்களைக் கைது செய்து வருகிறார்கள். இது வெட்கக் கேடானது வன்மையான கண்டனத்துக்குரியது. மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ளவர்கள் அனைவரும் இந்த அநீதியை - எதிர்த்துக் குரல் கொடுக்க அறைகூவி அழைக்கிறோம்! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 14.03.2002}}<noinclude>{{nop}}{{rv|56 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''56'''}}}}|{{left|{{larger|'''56'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> rdrkj9igerlrjlzzx8jubesmf76q9wj பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/60 250 640530 1957711 1953884 2026-08-08T17:49:32Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957711 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>ஒப்படைப்பதுதான் சரியான முடிவாக இருக்க முடியும். நல்ல லாபத்தில் இயங்கும் நிறுவனத்தைத் தனியாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் முயற்சியைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்! நெய்வேலி தொழிலாளர்கள், ஒன்றுபட்டுப் போராடி வருகிறார்கள். தமிழ்நாட்டின் உரிமைக்கு ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு, இன்னும் முழுமையாக அழிந்து விடவில்லை என்பது. மகிழ்ச்சியாகவே இருக்கிறது. போராடிப் பெற்ற நெய்வேலி உரிமையை நாம் ஒருபோதும் இழந்து விடக்கூடாது. போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்போம்! போராட்டம் வெற்றி பெற வாழ்த்துவோம்! நெல்கொள் முதல் நிலையங்களை மூடாதீர்! நாட்டிலே மிகவும் நலிந்து போய்கிடக்கும் சமூகம் - விவசாயிகள்தான்! உலக மயமாதல் எனும் புதிய பொருளாதாரப் பாதையில் வேக வேகமாக நடைபோடத் துவங்கிவிட்ட மத்திய மாநில அரசுகள், நாட்டின் முதுகெலும்பான விவசாயத்துறையை முற்றிலுமாக உடைத்துப் போட்டு விட்டன! இப்போது தமிழ்நாடு முழுதும் 950 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் தமிழக அரசு திடீரென மூடிவிட்டது. பொது வினியோக முறை மூலம் - மக்களுக்கு நேரடியாக அரிசி விற்பனை செய்யும் திட்டத்துக்காக, அரசாங்கமே நெல் கொள்முதல் செய்து வருகிறது. அரசுக்கு நிதி நெருக்கடி இருப்பதால் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 12 லட்சம் மெட்ரிக் டன் வரை நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதில் பாதியளவு கூட கொள்முதல் செய்யாமல், திடீரென கொள்முதல் நிலையங்களைத் தமிழக அரசு மூடிவிட்டது. 4 லட்சம் மெட்ரிக் டன் நெல் தேங்கிக் கிடக்கிறது. நெல்மூட்டைகளுடன் கொள்முதல் நிலையங்களின் வாசல்களில் இரவும் பகலுமாகக் காத்துக் கிடக்கும் விவசாயிகள் தன்னெழுச்சியாக சாலை மறியல் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஏற்கனவே மழை வெள்ளத்தால் நடப்பு சாகுபடியில் விவசாயிகளுக்குக் கடும் இழப்பு. கடன் தரும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி, கடன் வாங்கி, நெல்லை விற்றுக் கடனை கட்டி விடலாம் என்று நம்பி இருந்த விவசாயிகளுக்கு, இப்போது பேரிடி! கடன் கொடுத்த நிறுவனங்கள், விவசாயிகளை நெருக்குகின்றன! பெரும் தொழிலதிபர்களாக - பன்னாட்டு நிறுவனங்களாக இருந்தால் - எவ்வளவு வேண்டுமானாலும் அரசு நிதி நிறுவனங்கள் கடன் தரும். பிறகு வாராக்கடன் என்று கூறி பல ஆயிரம் கோடியைத் தள்ளுபடி செய்துவிடும். இதற்கு நாட்டில் எந்த எதிர்ப்பும் இருக்காது! ஆனால், விவசாயிகள்? பாவம் என்ன செய்வார்கள்? தமிழக அரசு விவசாயிகளின் வயிற்றில் அடிக்க வேண்டாம்! அறிவித்த இலக்கின்படி - தேங்கிக் கிடக்கும் நான்கு லட்சம் மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் செய்ய முன்வரவேண்டும். {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 21.03.2002}}<noinclude>{{nop}}{{rv|58 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''58'''}}}}|{{left|{{larger|'''58'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 4dur83vgxxsxqwvpbz09y0ps3ak1fml பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/61 250 640538 1957765 1953892 2026-08-09T05:23:16Z Sasirajaa 16182 /* மெய்ப்புப் பார்க்கப்பட்டவை */ 1957765 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="3" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>தமிழ்நாட்டில் நடப்பது<br> ‘இந்து’ தர்ம ஆட்சியா ?</b>}}}} {{li|த|2em}}மிழ்நாட்டில் - அ.இ.அ.தி.மு.க. - இந்து மதவாதிகளின் ஆட்சியையே நடத்துகிறது. குஜராத்தில் - 58 கரசேவகர்கள், ரயிலில் எரிக்கப்பட்டபோது - ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். அந்த அறிக்கையில் - சிறுபான்மையினர் தாக்கப்படும்போது தலைவர்கள் அவசர அவசரமாகக் கண்டனம் தெரிவிக்கிறார்கள் என்றும், பெரும்பான்மையினர் தாக்கப்படும்போது - மவுனம் ஜாதிக்கிறார்கள் என்றும், குற்றம் சாட்டியிருந்தார். அதற்காக, சங்பரிவாரங்களின் பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டார். இப்போது - சிறுபான்மை சமூகத்தினர், பெரும்பான்மையினரின் நல்லெண்ணத்தைப் பெற்றுத் தான் வாழ முடியும் என்று, ஆர்.எஸ்.எஸ். - பெங்களூரில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. தேசிய ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள்கூட - இந்தத் தீர்மானத்தை சகிக்க முடியாமல் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் பெரும்பான்மை - சிறுபான்மை வாதத்தை முன்வைத்த ஜெயலலிதா ஆர்.எஸ்.எஸ். சின் இந்தத் தீர்மானத்தைக் கண்டிக்கத் தயாராக இல்லை! செய்தியாளர்கள் கேட்டதற்கு கருத்துக் கூற விரும்பவில்லை என்று கூறிவிட்டார். அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அரசியல் சட்டப்படி, ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஒரு முதலமைச்சர், இதை பகிரங்கமாகக் கண்டிக்க ஏன் முன்வரவில்லை? பா.ஜ.க. எப்படி - இதில் பதுங்கி நிற்க விரும்புகிறதோ, அதே மனப்பான்மையில் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இருக்கிறார் என்பதைத் தானே இது காட்டுகிறது? {{nop}}<noinclude>{{nop}}{{rv|59 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''59'''}}}}|{{left|{{larger|'''59'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> evef4z860ndfcoqnxmegmro816749oc பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/62 250 640763 1957710 1954338 2026-08-08T17:48:27Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957710 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> இப்போது இந்துக் கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக மதிய சாப்பாடு போடும் திட்டத்தை - தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். பள்ளிக்கு வராத குழந்தைகளுக்கு மதிய உணவுப் போட்டு அவர்களை பள்ளிக்கு வரவழைக்கத் திட்டம் தீட்டினார் எம்.ஜி.ஆர். அதற்குக் கோயில் வருவாயைப் பயன்படுத்தவும் முன்வந்தார். ஜெயலலிதாவோ கோயிலுக்கு வராதவர்களைக் கோயிலுக்குள் வரவழைத்து - பக்தர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதற்கு, சாப்பாடு போடப்படும் என்கிறார். ஒரு மதச்சார்பற்ற அரசின் வேலை - இப்படி மதத்தை வளர்ப்பது தானா? கோயிலுக்குள், குழந்தைகளுக்கு வாரம்தோறும் 'ஆன்மீக' வகுப்புகளை நடத்தப் போகிறார்களாம்! அதாவது, ஆன்மீகம் என்ற போர்வையில் பிஞ்சு உள்ளங்களில் இந்து மதவெறி எனும் நஞ்சைத் திணிக்கப் போகிறார்கள்; பிஞ்சு உள்ளங்களிலே, வளர்க்கப்பட வேண்டியது அறிவியல் மனப்பான்மை - சகோதரத்துவம் - சமுதாயப் பொறுப்பு தானே தவிர 'ஆன்மீகம்' அல்ல! ஆன்மீகம் பேசும் தலைவர்களே, சூலாயுதங்களைத் தூக்கிக் கொண்டு திரியும் போது - குழந்தைகள் எந்த ஆன்மீகத்தைக் கற்கப் போகின்றன? சமுதாயத்தை - பிறப்பால் கூறு போட்டு இழிவுபடுத்தும் - மனுதர்மமும் - வேதங்களும் - புராணங்களுமே ஆன்மீகச் சிந்தனைகள் தான் என்று பார்ப்பனர் கூறுகிறார்கள். முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆன்மீகம் - பார்ப்பனர்களை வைத்து யாகங்களையும், பூஜைகளையும் நடத்துவதுதான் என்பது உலகுக்கே தெரியும். இதில் எந்த ஆன்மீகத்தை - குழந்தைகளிடம் திணிக்கப் போகிறார்கள்? பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்துடன் குழந்தைகளுக்குத் திருக்குறள் பயிற்சி நடத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார், எம்.ஜி.ஆர். அவர் வழி வந்ததாகக் கூறிக்கொள்ளும் ஜெயலலிதாவோ கோயிலுக்குள் சாப்பாட்டுடன், ஆன்மீகப் பயிற்சி தரப்போகிறாராம். என்னே முரண்பாடு ? மதம் பிறப்பால் திணிக்கப்படுகிறது. பிறப்பின் அடிப்படையில் திணிக்கப்படும் சிந்தனையை ஒவ்வொரு குழந்தையிடமும் அரசு கட்டாயமாக்க முயல்வது. குழந்தைகளின் அடிப்படை உரிமைகளுக்குக் கூட எதிரானதாகும்! குழந்தைகள் வளர்ந்து, தெளிவு பெற்ற காலத்தில், எந்த சிந்தனையை ஏற்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு – செய்து கொள்ளட்டும் / அதற்கு மாறாக - குழந்தைகளுக்கு மதவெறியூட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ். நடத்தும் 'சிசு மந்திர்களை' - தமிழக அரசு, மக்கள் வரிப் பணத்திலிருந்து நடத்தக் கூடாது; இது வன்மையான கண்டனத்துக்குரியது. {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' மார்ச் 28, 2002}}<noinclude>{{nop}}{{rv|60 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''60'''}}}}|{{left|{{larger|'''60'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> lb3lec78tr5904ofakzts2mu8jn1iui பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/606 250 641579 1957735 1927285 2026-08-09T04:29:39Z Sridevi Jayakumar 15329 1957735 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியேற்ற நாட்டு அரசாங்கம்|578|குடியொப்பம்}}</noinclude>குடியேற்ற நாட்டினரை ஐரோப்பிய நாகரிகத்தில் கொண்டு வருதற்கேற்ற ஆட்சியை நிறுவாமல், அவர்களை அவர்களுடைய செயலிகள் வாயிலாகவே ஆட்சி செய்தன, இந்தியாவிலும் இலங்கையிலும் அவற்றின் சமூகத்தையும் சட்டங்களையும் படிப்படியாக ஐரோப்பிய வழியில் மாற்றியமைக்கும்பொருட்டு ஆங்கிலேய அரசாங்கம் ஆட்சி செய்தது, பின்னர் 1900-ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிரடரிக்துகார்டு பிரபு (Iord Fredrick Lugard) வகுத்த மறைமுக ஆட்சிக் கோட்பாடு (Indirect Rule) கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, குடியேற்ற நாட்டினருடைய சொந்த அரசியல், சமூக நிறுவனங்களெல்லாம் எங்கெங்கெல்லாம் இயலுமோ அவ்வவ்விடங்களில் பாதுகாக்கப்பட்டன. மத்திய அரசாங்கமானது குடியேற்ற நாட்டின் கதேச அரசர்களின் வாயிலாகவே செயற்பட்டது. ஐரோப்பிய நாகரிகமும் குடியேற்ற நாட்டினரின் சமூகத்தில் மெள்ள மெள்ளவே பரவிற்று: எல்லாவற்றுக்கும் மேலாக, குடியேற்ற நாட்டு மக்களுடைய தலத்துககே ஆட்சித்துறையினர் முக்கிய கவனம் செலுத்தினர். ஆயினும், குடியேற்ற நாடுகளில் நடைபெற்ற பேரரசுகளின் ஆட்சியானது, தீமை பயப்பதாக இல்லாவிடினும், தன்னாட்சிக் குறிக்கோளைக் குடியேற்ற நாட்டவர் அடைதற்குகந்த முன்னேற்றம் உடையதாக இல்லை. தொடக்கத்தில் குடியேற்ற நாடுகளில் நடைபெற்ற பேரரசுகளின் ஆட்சி மிகவும் தீமை பயப்பதாக இருந்தது. தானாவட்டத்தில்தான் அது மனிதப்பற்று இயல்பு உடையதாகவும் ஆக்க இயல்பு உடையதாகவும் மாறிற்று, தாய்நாட்டோடு குடியேற்ற நாடுகளை இணைத்தல் என்பதும் இயலாததாயிற்று, பொதுவாக எந்த ஓர் ஐரோப்பியப் பேரரசு நாடும் தன் ஆசிய, ஆப்பிரிக்கக் குடியேற்ற நாட்டுக்கு முழுச் சுதந்திரம் எதிர்காலத்தில் வழங்குதல் வேண்டுமென்ற குறிக்கோளோடு அதனை (1939-ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில்) ஆளவில்லை. பேரரசு நாடுகள் 1945-ஆம் ஆண்டிற்குப் பின்னர்த் தம் குடியேற்ற நாடுகளுக்குச் சுதந்திரத்தைத் தவிர வேறெதனையும் வழங்கும் நிலையில் இல்லை. <b>குடியேற்ற நாட்டு ஆட்சி பற்றிய மதிப்பீடு</b>: தன்னாட்சி உரிமை (Self Determination) என்னும் கொள்கையினடிப்படையாலும் சட்டவகையாலும் ஒழுக்க வகையாலும் காணும்போது குடியேற்ற நாட்டுக் கோட்பாடு தீயதே ஆகும். மார்க்சிய-மெனினியக் கருத்தின்படி இந்தக் கோட்பாடு ஓர் இனத்தார். வேறொரு இனத்தாரை அடிமைப்படுத்தவும், பொருளியலில் சுரண்டவும் வழி வகுத்தது. குடியேற்ற நாட்டவரிடம் தோல்வி மனப்பான்மையும், தாழ்வு மனப்பான்மையும் வளர்த்தன. ஐரோப்பியக் கல்விமுறை, மருத்துவவசதி, தொழில் முறைகள், அரசாங்க அமைப்புகள், அரசியசமைப்பு, அரசு வடிவம் முதலியவையெல்லாம் புகுத்தப்படவே. அவையெல்லாம் குடியேற்ற நாடுகளை ஓரளவேனும் இக்கால அரசு முறைக்கு ஒப்ப மாற்றின. அவ்வகையில் பார்க்கும் போது குடியேற்ற நாட்டு ஆட்சி ஓரளவு குடியேற்ற நாடுகளுக்கு நன்மை அளித்தது எனலாம். ஆகையால் சப்பான், சீனா போன்றவைகளைப்போல, குடியேற்ற நாடுகள் ஐரோப்பியப் பேரரசுகளினாலாளப்படாமலேயே மேற்கூறிய நலங்களையெல்லாம் நாளாவட்டத்தில் பெறுதல் கூடும். என்பது ஒருபுறம் இருக்க, பசிபிக்கு, ஆப்பிரிக்கக் குடியேற்ற நாடுகளைப் பொறுத்தவரையில் அவற்றில் ஐரோப்பியப் பேரரசுகளின் ஆட்சி நடைபெற்ற மிகக் குறுகிய காலத்தில், வியக்கத்தக்க அளவுக்கு அரசியலிலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றமும் வளர்ச்சியும் ஏற்படுதற்குக் காரணமாக இருந்த காரணத்தால், குடியேற்ற நாட்டு ஆட்சிக் கோட்பாடானது எவ்வளவுதான் ஒழுக்க வகையிலே வெறுத்து ஒதுக்கத்தக்க ஒரு கோட்பாடாக இருந்தாலும், அறிவியல் முறையாகப் பார்க்கும்போது அது பயனுள்ள கோட்பாடாகக் காணப்படுகிறது.{{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Fieldhouse, David Kenneth,</b> The Colonial Empires, New York, 1966.<br> <b>Furrivall, John, S..</b> Colonial Policy and Practice, New York. 1956. <section end="குடியேற்ற நாட்டு அரசாங்கம்"/> <section begin="குடியேற்றம்"/> {{dhr}} <b>குடியேற்றம்</b>: காண்க: குடியேற்ற நாட்டு அரசாங்கம். <section end="குடியேற்றம்"/> <section begin="குடியொப்பம்"/> {{dhr}} <b>குடியொப்பம்</b> என்பது இக்காலத்தில் பிரஞ்சுக் குடியரசு, ஆசுத்திரேலியா, சிவிட்சர்லாத்து, சோவியத்து உருசியா மூதலிய அரசுகளில் வாக்காளர்களே நாட்டிற்குத் தேவையான சிலவகைச் சட்டங்களைச் செய்தலில் நேரடியாகப் பங்கு எடுத்துக் கொள்ளும் வகையைக் (Referandum) குறிப்பிடுகிறது. நேரடிச் சட்டமியற்றும் முறையின் அடிப்படையான அரசியற் கொள்கையை வருத்தவர் உருசோ (Rousseau) ஆவர். (காண்க:உரூசோ). இவர் வகுத்த கொள்கையின்படி, மக்களே அரசில் தலைமையான அதிகாரம் அல்லது இறைமை உடையவர்கள். அவர்களுடைய பொதுநல விருப்பந்தான் (General Will)<noinclude></noinclude> emvtn19cw7c1ffs92q9b0x96whyaqi7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/608 250 641581 1957737 1927317 2026-08-09T04:31:20Z Sridevi Jayakumar 15329 1957737 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடியொப்பம் வேண்டல்|580|குடிவழியியல்}}</noinclude>வாக்காளர்களுடைய இறுதித் தீர்ப்புக்கு விடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டின் எதிர்கால அரசியல் நிலை, தேசிய சிறுபான்மையினருடைய நிலை முதலியவை எல்லாம் மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படுதற்குரிய பொருள்களாம்.{{Right|<b>பா.சூ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bryce, J.,</b> Modern Democracies, Vol. II, Macmil. Jan, 1929.<br> <b>Coiding. G.A.,</b> The Federal Goverament of Switzerland, Allan & Unwin, 1961.<br> <b>Sidgwick, H.,</b> The Elements of Politics, Macmillan, 1908. <section end="குடியொப்பம்"/> <section begin="குடியொப்பம் வேண்டல்"/> {{dhr}} <b>குடியொப்பம் வேண்டல்</b>: காண்க: குடியொப்பம். <section end="குடியொப்பம் வேண்டல்"/> <section begin="குடிவழியியல்"/> {{dhr}} <b>குடிவழியியல்</b> என்பது குடும்பத்தின் உறவுகளையும் அதன் வமிசாவளி அமைப்பையும் ஆராயும் ஒரு துறை, நுணுக்கமான குடிவழியியல் (Gencalogy) ஆய்வு ஒருவரது மரபினைப் பல முன்னோர்கள் வரை தொடர்புபடுத்தி, தெளிவான வமிசாவளிப் பட்டியலை வெளிப்படுத்தும். ஒவ்வொருவரின் குடிவழிப் பட்டியல் பல காரணங்களுக்காக ஆராயப்படுகிறது. குடும்ப முன்னோர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் தம் மரபில் பிறந்து வளர்த்தவர்கள் பற்றி அறியவும் குடும்பத்தின் கடந்தகால வரலாற்றை அறியவும் குடிவழியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. <b>பழங்குடிகளின் குடிவழியியல்</b>: தொன்மைப் பண்பாட்டைக் கொண்டுள்ள மக்கள் சிறு குழு, குலம் (Clan), பழங்குடி (Tribe) முதலான சமூக அமைப்புகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்த அமைப்புக்களைக் கொண்டுள்ளோர் பெரும்பாலும் ஒரு பொதுவான மூதாதையரைக் கொண்டுள்ளபடியால் அவர்களின் குடிவழிப் பட்டியலும் ஒரு குறிப்பிட்ட மூதாதையரிடமிருந்து தோன்றிய மரபு வழியினரையே பட்டியவிடுகிறது, இந்த மூதாதையர்கள் பெரும்பாலாகக் கடவுளாகவோ புராண வீரராகவோ மனிதராகவோ விலங்குகளாகவோ தாவரங்களாகவோ காணப்படுவர். பொதுவான மூதாதையரைக் கொண்டிருந்தாலும் இம்மக்கள் புல குளங்களாகவோ பல குழுக்களாகவோ பாகுபடுவர். ஓரு குலத்தைச் சேர்ந்த அனைவரும் இரத்த உறவுடையவர்கள் என்பதால் வேற்றுக் குலத்தவரையே மணக்கின்றனர். இதனால் மணத்துணையினரின் குலமும் மாறுகின்றது. தம் குவத்தவரின் அடையாளத்தைக் கணக்கிடும் பொருட்டுத் தம் குடிவழி மரபினைக் காத்து நிற்கின்றனர். அதனோடு குலங்களுக்கிடையே எழும் சமூகச் சிக்கலின் போதும், நிருவாகச் சிக்கலின்போதும், குற்றச் செயல்களுக்காகத் தண்டனை விதிக்கும் போதும் பழங்குடிகளிடையே குடிவழிப் பட்டியல் அவசியமாகிறது. குடிவழிப் பட்டியல் குறித்த குறிப்புகள் உலகத்தோற்றம் பற்றிக் கூறும் லிவிலிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. மனித இனத்தின் முதல் மனிதனான ஆதாமிலிருந்து (Adam) தோன்றி நோவா (Noah), ஆபிரகாம் ஆகியோரின் வழிவந்து 14 பழங்குடிகளாகப் பிரித்தனர். அவர்களே எபிரேய (Hebrew) மக்களின் மூதாதையர்கள் எனக் கூறப்படுகின்றனர். அராபியப் பழங்குடி மக்களும் தங்களின் வமிசாவளியை ஆதாமிடமிருந்து தொடங்கிப் பண்டைய எகிப்தியர், கிரேக்கர், உரோமானியர், உலகிலுள்ள பிற பழங்குடியினர் ஆகியோரோடு தொடர்புபடுத்தித் தங்கள் குடிவழிப்பட்டியலை மிக நீளமாகக் கொண்டுள்ளனர். <b>மரபுரிமையும் குடிவழிப்பட்டியலும்</b>: ஒரு சமுதாயத்தின் அரசியலும் அதிகார நிலையும் மரபுரிமையின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஏனெனில், ஒரு சமுதாயத்தில் குடும்ப மரபுரிமை இதனோடு நேரடியாகத் தொடர்புற்றுள்ளது. இந்த மரபுரிமையின் அடிப்படையிலேயே குடும்பத்தின் சொத்து, அதிகாரம் ஆகிய அனைத்தும் தொடர்கின்றன. பல்வேறு நிலைகளில் மரபுரிமையின் தொடர்ச்சி வேறுபட வாய்ப்புள்ளதால் குடும்ப உறுப்பினர்களிடையே அல்லது உறவுக் குழுவினபிடையே சிக்கல் ஏற்படுகிறது. இச்சிக்கலைத் தவிர்க்கும் பொருட்டுச் சட்டவியலாரும் தடுவர்களும் குடிவழிப் பட்டியல் உதவியுடன் தீர்வு காண்கின்றனர். அரசியல் அதிகார அமைப்பிலும் குடிவழியியல் மிகவும் விரிவான அளவில் கையாளப்பட்டுள்ளது. பண்டைய சுமேரியர், பாபிலோனியர், எபிரேயர், எகிப்தியர், இந்தியர், சீனர் முதலான நாட்டினர் தத்தம் நாட்டின் அரச குடும்பங்களின் குடிவழிப் பட்டியலை மிகவும் விரிவாகக குறித்து வைத்திருந்தனர். ஐரோப்பியப் பேரரசர்களும், நிலமானியச் செல்வக் குடியினரும், தத்தம் குடிவழிப் பட்டியலை விளக்கமாகக் குறித்து வைத்திருந்தனர். இக்குறிப்புகள் வரலாற்றியலாருக்கும் அரசியல் ஆய்வாளர்களுக்கும் உதவுகின்றன.{{nop}}<noinclude></noinclude> l3a82tmb5wazhymsm5xzymo6yc2kzc7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/611 250 641584 1957739 1927354 2026-08-09T04:33:32Z Sridevi Jayakumar 15329 1957739 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடிவாரம்|583|குடும்ப ஏற்பாடு}}</noinclude>இன்று குடிவழிப்பட்டியல் ஆராயும் கலை பெருகி வருகின்றது. இருப்பினும் இத்துறையின் ஆய்வு நெறிகள் இன்னும் சிக்கலாகவே உள்ளன. குடிவழிப் பட்டியலைப் பல தலைமுறைகளுக்குக் கொண்டு சென்று, அதனைத் துல்லியமாகக் கணிக்க முனையும் போது ஏராளமான செய்திகளைத் தொகுத்தலில் காலம் நீடிக்கிறது. தொகுத்த செய்திகளைச் சரிபார்த்துப் பின்னர்ப் பல நிலைகளில் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. இவ்வாறு செய்து முடிக்கப் படினும் மேலும் பல சிக்கல்கள் எழுகின்றன. அறிஞர்கள் இச்சிக்கல்களைப் பெரிதும் குறைக்கும் பொருட்டுப் பல ஆய்வு முறைகளை முறைப்படுத்தி வருகின்றார்கள்.{{Right|<b>சீ.ப.</b>}} <section end="குடிவழியியல்"/> <section begin="குடிவாரம்"/> {{dhr}} <b>குடிவாரம்</b>: நிலவிளைச்சலில் நிலத்தைப் பயிரிடுவோருக்கு உள்ள பங்கு குடிவாரம் (Kudivaram) எனப்படும், இது மேல்வாரத்தினின்றும் வேறுபட்டது. பண்டை நாள்களில் இச்சொல் ‘துண்டுவாரம்’ போன்ற பல்வேறு சொல்லாட்சியில் வழங்கப்பட்டு வந்தபோதிலும், இதன் பொருள் மட்டும் என்றும் ஒரே தன்மையுடையதாகவே இருந்து வந்திருக்கிறது.{{Right|<b>இரா.பெ.</b>}} <section end="குடிவாரம்"/> <section begin="குடும்ப ஏற்பாடு"/> {{dhr}} <b>குடும்ப ஏற்பாடு</b>: இது ஒருவகை ஒத்திசைவு ஆகும். குடும்ப உறுப்பினர்கள் சொத்திலில் அவரவருக்குள்ள உரிமைகளைக் குறித்த அல்லது அவர்களிடையே எழும் கடப்பாடுகளைக் குறித்த உண்மையான சச்சரவுகளை நீதிமன்றம் சென்று வழக்கிட்டுத் தீர்த்துக் கொள்வதைத் தவிர்க்கவும், குடும்ப அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றைப் பேணிக் காக்கவும், குடும்பப் பெருமை, மரியாதையை நிலைநிறுத்தவும், குடும்பச் சொத்தைப் பாதுகாக்கவும், குடும்பத்தின் தன்மைக்காக ஏற்படுத்திக் கொள்ளும் ஏற்பாடு குடும்ப ஏற்பாடு (Family Settlement) எனப்படும். குடும்ப ஏற்பாடு குறித்த சில விதிமுறைகளை இந்திய உச்ச நீதிமன்றம், காலே எதிர் ‘டெபுடி டைரக்டர் ஆப் கன்சாலிடேசன்’ (AIR S.C. 807) என்ற வழக்கில் பின்வருமாறு எடுத்துரைத்துள்ளது. அவையாவன: :1. குடும்ப ஏற்பாடு என்பது, குடும்பத்தின் பல்வேறு உறுப்பினர்களிடையே சொத்தினை நியாயமும் நேர்மையுமான முறையில் பங்கீடு அல்லது ஒதுக்கீடு செய்வதன் வாயிலாகக் குடும்பத் தகராறுகளையும் எதிர்பாத்தியங்களையும் தீர்த்துக் கொள்வதற்கான நல்லெண்ணத்துடன் செய்யப்படுவதாக அமைதல் வேண்டும். :2. அவ்வாறான ஏற்பாடு தன்னிச்சையாக எழுவதாக இருத்தல் வேண்டும், மோசடி, வலுக்கட்டாயம், அல்லது தகாதிலை வற்புறுத்தம் காரணமாகத் தூண்டப்படுவதாக அது இருத்தல் கூடாது. :3. குடும்ப ஏற்பாடு வாய்மொழியாகக்கூட இருக்கலாம். குடும்ப ஏற்பாடு வாய்மொழியாக இருக்கும்போது, அதைப் பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை. :4. குடும்ப ஏற்பாட்டில் ஒப்பந்தப்பேச்சுகள் எழுத்து வடிவத்தில் இருப்பின், பதிவு செய்யப்படுவது இன்றியமையாததாகும். :5. குடும்ப ஏற்பாட்டின் தரப்பினர்களுக்குச் சொத்தினில் முந்தைய உரிமை மூலம் பாத்தியதை அல்லது நலன் அல்லது சொத்தில் பாத்தியம் பெற வாய்ப்பு என்ற ஏதாவது ஓர் உரிமை இருத்தல் வேண்டும், அது மற்றவர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும். :6. அப்போதிருக்கும் அல்லது பின்னால் எழச் சாத்தியக் கூறுள்ள உண்மையான தகராறுகன் (சட்ட பூர்வ பாத்தியதைகளை உள்ளடக்காத நல்லெண்ணத்துடன் குடும்ப ஏற்பாட்டின் மூலம் தீர்க்கப்பட்டிருந்து. அவை நியாயமும் நேர்மையுமான முறையில் அமைந்திருந்தால், அது இறுதியானதும் தரப்பினரைச் சட்டுப்படுத்தக் கூடியதும் ஆகும். <b>குடும்ப ஏற்பாடும் இசைவுத் தீர்ப்பாளரின் முடிவும்</b>: சம்பந்தப்பட்டவர்களால் அல்வது நீதிமன்றத்தினால் அமைக்கப்படும் தீர்ப்பாயம் வழங்கும் ஒரு முடிவிலிருந்து குடும்ப ஏற்பாடானது வேறுபட்டது. இம்முடிவின் அடிப்படை, தரப்பினருக்குன். எழும் ஒத்திசைவு அன்று. அது அவ்வாறு அமைக்கப்பட்ட இசைவுத் தீர்ப்பாளர்கள் (Arbitrators) தங்களுக்கும் கலத்தாராய்ந்து ஒருமனமாக அல்லது பெரும்பான்மை அடிப்படையில் கொடுக்கப்படும் ஒரு முடிவாகும். நரப்பினர்கள் ஆனால், குடும்ப ஏற்பாடானது ஒன்று சேர்ந்து தமக்குள் ஏற்படுத்திக் கொள்கும் உடன்பாடாகும். இசைவுத் தீர்ப்பாளரின் முடிவு, எது காலத்தில் எழவிருக்கும் தகராறு குறித்தும் இருக்கக்கூடும். <b>குடும்ப ஏற்பாடும் ஒத்திசைவும்</b>: ஒத்திசைவு என்பது தங்களது கருத்து வேற்றுமைகளை அல்லது தங்களது பாத்தியதைகளைச் சரிப்படுத்திக் கொள்வதற்காக ஒருவருக்கொருவர் ஒப்பி உடன்படும் ஓர் உடன்பாடாகும். இத்தகைய ஒத்திசைவில் புதியவர்<noinclude></noinclude> dqnl7pj5e9wzi4qa2lhjsgb4mikf8l8 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/612 250 641585 1957740 1927359 2026-08-09T04:34:15Z Sridevi Jayakumar 15329 1957740 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடும்பநலத் திட்டம்|584|குடும்பநலத் திட்டம்}}</noinclude>ககும் தரப்பினர்களாக இருக்கலாம். ஆனால், குடும்ப ஏற்பாட்டில் தரப்பினர்கள் குடும்பத்தின் உறுப்பினர்களாக இருத்தல் இன்றியமையாதது. ஒத்திசைவு நிகழும்போது அவர்களிடையே பூசல் ஒன்று இருந்தல் வேண்டும். ஆனால் குடும்ப ஏற்பாட்டில் அப்போதைக்கு சச்சரவு ஏதும் இருத்தல் தேவையில்லை. மோசடி, தகாநிலை வற்புறுத்தல் போன்ற மெய்ப்பித்தாலன்றிக் கொண்டு காரணங்களைக் குடும்ப ஏற்பாட்டினைச் சாதாரணமாகத் தன்ளுபடி செய்தல் இயலாது.{{Right|<b>ஆ.ச.</b>}} <section end="குடும்ப ஏற்பாடு"/> <section begin="குடும்பநலத் திட்டம்"/> {{dhr}} <b>குடும்பநலத் திட்டம்</b>: உலக மக்கள்தொகை நாளுக்கு நாள் விரைவாகப் பெருகி வருகிறது. ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகைக் கணிப்புக் குழு (U.S. Census Bureau) கணக்கிட்டுள்ளபடி, 1950-இல் 250 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை 1960 இல் 310 கோடியாகவும், 1970-இல் 370 கோடியாகவும், 1980-இல் 450 கோடியாகவும் வளர்த்திருக்கிறது. இது 1986-இல் 500 கோடியை எட்டியிருக்கிறது. மேலும் இந்த அளவு 2000-இல் 620 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ச்சி விகிதம் மாறுபடுகிறதேயன்றி அனைத்து நாடுகளிலும் இம்மக்கள் தொகைப் பெருக்கம் தொடர்ந்து நிகழ்த்து வருகிறது. பெருகி வரும் மக்கள்தொகையினால் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. உண்ணும் உணவின் அளவு, வேலை வாய்ப்புகள், வீட்டு வசதி, கல்வி வாய்ப்புகள், மருத்துவ வசதி, வருமான நிலை, சமூக-பொருளாதார வளர்ச்சி ஆகியவை பாதிக்கப்பட்டுத் தனிநபர் வாழ்வும், தேசிய நிலையும் மங்குகின்றன. இத்தகைய சிக்கல்களைத் தீர்க்க மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதே நல்ல வழி எனப் பல நாடுகள் முடிவு செய்தன எனவே, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தப் பிறப்பைக் கட்டுப்படுத்தும் திட்டங்களே ஏற்றவை என்பதால் அத்திட்டங்களை, அதாவது ‘குடும்பக் கட்டுப்பாடு’ திட்டங்களை அவை தொடங்கியிருக்கின்றன. பிறப்புக் கட்டுப்பாடு-திட்டம் பிறப்பு விகிதத்தைக் குறைத்து மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயற்பட்டாலும், அத்திட்டங்களின் பயனாகத் தாய்மார்களின் உடல்நலமும், குழந்தைகளின் நலன்களும் மேம்பாடு அடைய வழி உள்ளது. எனவேதான் பிறப்புக் கட்டுப்பாடு-திட்டம் குடும்ப நலத் திட்டம் (Family Planning Programme) என்ற பெயரைப் பெறுகின்றது. முதன் முதலில் அரசுத் துறையில் பிறப்புக் கட்டுப்பாடு-திட்டத்தை இயற்றி நடைமுறைக்குக் கொண்டு வந்த நாடு இந்தியாதான். இது 1952-ஆம் ஆண்டில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து 1956-69-இல் 4 நாடுகளும், 1960-63-இல் 6 நாடுகளும். 1964-65- 1966-67-இல் இல் 8 நாடுகளும், 15 நாடுகளும். 1968-69-இல் 11 நாடுகளும். 1970-71-இல் 12 நாடுகளும், 1972-73-இல் 13 நாடுகளும். 1974-75-இல் 11 நாடுகளும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடங்கின. 1986-இல் 90 நாடுகளுக்கு மேன் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைச் செயற்படுத்தியுள்ளன. இந்தக் குடும்பக் கட்டுப்பாது திட்டங்கள் வளர்ந்து வரும் நாடுகளில் மட்டுமன்றி, வளர்ச்சியடைந்த நாடுகளிலும் கூடச்செயற்படுத்தப்பட்டு வருகின்றன. <b>இந்தியா</b>: உலக நிலப் பகுதியில் இந்தியா 2.4 விழுக்காடு தான் உள்ளது. ஆனால் உலக மக்கள் தொகையில் இந்தியாவுக்குள்ள இடம் 15.53 விழுக்காடு ஆகும். இந்திய மக்கள் தொகை ஆண்டுதோறும். 2.5 விழுக்காடு வளர்ந்து வருகிறது. ஆனால், இம்மக்கள் தொகை வளர்ச்சி 1921-க்குப் பின்னர் மிக விரைவாக அதிகரிக்கத் தொடங்கியது. 1921-இல் 25.12 கோடியாக இருந்த மக்கள் தொகை 1931-இல் 27.89 கோடியாகவும், 1941-இல் 31.85 கோடியாகவும், 1951-ல் 36.09 கோடியாகவும், 1961 இல் 43.91 கோடியாகவும், 1971-இல் 54.79 கோடியாகவும், 1981-இல் 68.52 கோடியாகவும் உயர்ந்து, 1986-இல் 76.62 கோடி அளவை எட்டியுள்ளது. இவ்வாறு மக்கள் தொகை விரைவாக வளர்ந்து வருவதன் காரணமாக, தனிநபர் வருமானநிலை. வாழ்க்கைத் தரம், பெண்கள், குழந்தைகள், ஆகியோர் நலன்கள், முதலியன பாதிக்கப்படுகின்றன. உணவுப் பற்றாக்குறை, வீட்டு வசதியின்மை, வேலையின்மை, உடல் நலம் பேணல் மற்றும் மருத்துவ வசதிகள் பற்றாக்குறை போக்குவரத்துச் சிக்கல் முதலிய சிக்கல்களும் தோன்றுகின்றன. இச்சிக்கலகளைத் தீர்க்க மக்கள்தொகைக் கட்டுப்பாடே சிறந்த வழி என்று முடிவு செய்து இந்திய அரசு குடும்ப நலத்திட்டம் என்ற பெயரில் குடும்பக் கட்டுப்பாடு-திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது. பிறப்பு விகிதத்தைக் குறைத்து, அதன் மூலம் மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கு வளமான<noinclude></noinclude> cm9znbv70tos2wmnibq1ulzeiew0x29 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/619 250 641618 1957741 1927600 2026-08-09T04:35:21Z Sridevi Jayakumar 15329 1957741 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடும்பநலத் திட்டம்|591|குடும்பம்}}</noinclude>கடைப்பிடிக்கின்றனர் (1980). பிறப்பு விகிதமும் 47.7 இலிருந்து (1970) 46-க்கு மட்டுமே (1980) குறைந்துள்ளது. ஆங்காங் 1973-இல் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கொண்டு வந்தது. அதன் விரைவான குடும்பக் கட்டுப்பாட்டுப் பணிகளால் திருமணமான பெண்களுள் 79 விழுக்காட்டினர் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கிற நிலையும் (1980), பிறப்பு விகிதம் 1970-இல் இருந்த 20.0 என்ற அளவில் இருந்து 1980-இல் 19.2 என்ற அளவுக்கு இறங்கி வந்துள்ள நிலையும் ஏற்பட்டுள்ளன. இந்தோனேசியா 1973-இலிருந்து குடும்பக் கட்டும்பாடு திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது. மூன்று-குழந்தை நெறியை இத்திட்டம் வலியுறுத்துகிறது. முதல் மூன்று குழந்தைகளுக்கு மட்டுமே பேறு கால விடுப்பும், குழந்தைகளுக்கான சலுகைப் படிகளும் (Allowances), பயணப் படிகளும் வழங்கப்படுகின்றன. பிற குழந்தைகளுக்கு இச்சலுகைகள் இல்லை. திருமணமான பெண்களுள் 24 விழுக்காட்டினர் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கின்றனர். பிறப்பு விகிதம் 43.2-இலிருந்து (1970) 32,2-க்குக் (1980) குறைந்துள்ளது. வியட்நாம்-1977-இல் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தை 2000-இல் 1 விழுக்காடாகக் குறைப்பது என்ற இலக்குடன் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ்க் குடும்பக் கட்டுப்பாடு சேவைகள் தாய்-சேய் நலச் சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. மேற்கூறிய நாடுகளேயன்றி, கானா (1969), ஆப்கானிசுத்தான் (1970), கம்பூச்சியா (1977), தைவான், எகிப்து, கென்யா, பிரேசில், சிலி, கியூபா, தோங்கா முதலிய நாடுகளும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இத்திட்டங்கள் பிறப்பு விகிதத்தைக் குறைத்து, மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், பெண்கள், குழந்தைகள் ஆகியோருடைய நலத்தைப் பேணிப் பாதுகாக்கவும் முயலுகின்றன.{{Right|<b>சி.என்.ந.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bhende, Asha A. and Kanitkar, Tara,</b> Principles of Population Studies, Himalaya Publishing House, (Bombay), 1985.<br> <b>Narain Vatsala and Prakasam C.P.,</b> Population Policy and Perspectives in Developing Countries, Himalayan Publishing House, (Bombay), 1983.<br> <b>Raj. Hans,</b> Fundamentals of Demography (Population Studies with Special Reference to India) Surjcet Publications, Delhi, 1984.<br> <b>Thompson, Warren S. and Lewis, David T.,</b> Population Problems, Tata McGraw-Hill Publishing Company, (New Delhi), 1980. <section end="குடும்பநலத் திட்டம்"/> <section begin="குடும்பம்"/> {{dhr}} <b>குடும்பம்</b> மனிதன் தன் வாழ்க்கையில் பல்வேறு குழுக்களில் பங்கேற்றுச் செயற்படுகிறான். அவற்றுள் முதன்மையானது குடும்பம், நிதிலதான் அவனுடைய வாழ்க்கையின் பெரும் பகுதி அமைகிறது, பிறப்பிலிருந்து இறப்பு வரை அவன் இக்குழுவோடு பிணைப்பு வைத்திருக்கிறான். அவனுடைய உடல் உள்ளத் தேவைகளைப் பெரிதும் நிறைவேற்றி, அவனுடைய வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது குடும்பமே. குடும்பம் (Family) ஒரு சிறிய குழு குறைந்த அளவு, இது ஓர் ஆணையும் பெண்ணையும் உறுப்பினராகக் கொண்டிருக்கும். ஓர் ஆணும் பெண்ணும் கணவன்-மனைவி என்ற ஓர் உறவு நிலையை ஏற்படுத்திக் கொள்ளும்பொழுது அவர்கள் ஒரு குடும்பமாக அமைகிறார்கள். அவர்கள் கணவன்-மனைவியாக அமைத்து ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து, ஒன்றாக உண்டு, சேர்த்து வாழுகிற நிலையில் குடும்பம் அமைகிறது. இதில் அவர்களுக்கிடையே அமையும் உறவுதான், அதாவது மணவாழ்க்கை உறவுதான், அவர்கள் ஒரு குடும்பமாக அமைய அடிப்படையாக அமைகிறது. அவர்கள் ஒரே வீட்டில் சேர்ந்து வசித்தாலும், அல்லது தனித்தனியே பிரிந்து வசித்தாலும்; அவர்கள் ஒன்றாகச் சேர்த்து உண்டாலும் அல்லது தனித் தனியாகச் சமைத்து உண்டு வாழ்ந்தாலும் அவர்களிடையே கணவன்-மனைவி என்ற உறவு நிலவும் வரையிலும் அவர்கள் ஒரே குடும்பமாகவே கருதப்படுவர். எனவே, இந்த உறவு முறைதான் ஒரு குழுவை ஒரு குடும்பம் என்று அடையாளங்காட்ட அடிப்படையாய் அமைகிறது. ஒரே வீட்டில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து எரித்தாலும் சேர்ந்து உண்டாலும் அவர்களிடையே கணவன் மனைவி என்ற உறவு அமையாத நிலையில் அவர்கள் ஒரு குடும்பமாக அமைய இயலாது. அவர்கள் கணவன்-மனைவி என்ற உறவு நிலையில் இணைந்தபின்தான் அவர்கள் ஒரு குடும்பமாக ஆகிறார்கள்.{{nop}}<noinclude></noinclude> 0i9lc78czyqjkzj8jix6qenx03ei19r பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/625 250 641624 1957742 1927608 2026-08-09T04:38:36Z Sridevi Jayakumar 15329 1957742 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடும்பம்|597|குடுமியா மலை}}</noinclude>விக்கிறார். அந்நிலையங்களின் குழந்தைகளுக்குக் கவனிப்பும் பராமரிப்பும் இடைத்தாலும், அவை கடமைக்குத் தரப்படுவதும், உணர்ச்சியில்லாமல் இருப்பதுவுமே இதற்குச் காரணம் என்கிறார். குடும்பச் சூழ்நிளையில் கிடைக்கக் கூடிய உணர்வு கலந்த அன்பும் பாசமும் இதமான அரவணைப்பும் அவர்களுக்கு அங்கே கிடைப்பதில்லை. தாமசு (Thomas) என்ற அறிஞர் ஒரு மனிதனுக்கு உள்ள அடிப்படை விருப்பங்களில் ஒன்று தன்னைப் பிறர் கவனிக்க வேண்டும் என்பத என்று கூறுகிறார். இந்த விருப்பம் ஒரு முதன்மையான மனித விருப்பம். கார்ட்டன் (Harten), கண்ட்டு (Hunt) ஆகிய அறிஞர்கள் பாலின உறவை விட மனிதனுக்கு இது மிக முக்கியமான, வலிமையான சமூகத் தேவை என்கிறார்கள். இந்தத் தேவையைக் குடும்பம் தன் அரவணைப்பு, கவனிப்பு இவற்றின் மூலம் நிறைவேற்றித் தருகிறது. திருமணமாகாமல் தனித்து வாழ்கிற மக்கள் கூட மகிழ்ச்சிகரமான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழக்கூடும். ஆனால் பிறருடைய அன்பும், கவனிப்பும் இல்லாமல் வாழ்கிற மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியோ ஆரோக்கியமோ நிலவாது. இந்த அன்பும் கவனிப்பும் குடும்பத்தில் மட்டும் கிடைக்கும் என்பதில்லை, நண்பர் குழாங்களில் கூட இவை கிடைக்கும். ஆனால் அவை குடும்பத்தில் கிடைக்கும் அன்புக்கும் கவனிப்புக்கும் இணையாகா. குடும்பம் பாதுகாப்பு நல்கும் பணியும் செய்கிறது. ஓர் உறைவிடத்தை அமைத்துத் தன் உறுப்பினர்களுக்குப் புறப்பாதுகாப்புக் கிடைக்க வழி செய்கிறது. சிக்கல்கள் அல்லது இடர்கள் ஏற்படும்போது உறுப்பினர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்துக் காக்கிறது. முக்கியமாக தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நோயாளிகளுக்கும் உடற்குறை உடையவர்களுக்கும் அது பாதுகாப்பு மையமாக இருந்து அவர்களைக் காக்கிறது. ஒரு குடும்பத்தில இருக்கிறோம் என்ற உணர்வே குடும்ப உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும். குடும்பம் ஆற்றும் மற்றொரு பணி தகுதியை அளிப்பது. இனக்குழு, மதம், சாதி, பொருளாதார வகுப்பு ஆகிய அடிப்படைகளில் ஒருவனுக்கு அமையும் தகுதியை குடும்பம் மூலமாகவே அமைகிறது. குடும்பத்தின் இனக்குழுச் சார்பு, மதச்சார்பு, சாதிச் சார்பு, பொருளாதார வகுப்புச்சார்பு ஆகியவற்றுக் கேற்பக்குடும்பத்து உறுப்பினர்களின் சார்பு நிலையும் அமைகிறது. குடும்பம் சார்ந்துள்ள குழுக்களின் சமூகத் தகுதி நிலைக்கேற்பக் குடும்ப உறுப்பினர்களின் சமூகத் தகுநிலையும் அமைகிறது. குடும்பம் சார்ந்துள்ள குழக்களின் சமூகத் தகுநிலை உயர்வாக அல்லது தாழ்வாக இருந்தால், அதையொட்டிக் குடும்ப உறுப்பினர்களின் சமூகத் தகுநிலையும் உயர்வாகவோ தாழ்வாகவோ அமைகிறது. குடும்பம் ஒரு பொருளாதார அலவாகச் செயல்பட்டு உறுப்பினர்களின் உணவு, உடை முதலிய தேவைகளை நிறைவேற்றித் தருகிறது. பழங்குடிச் சமுதாயங்களிலும், கிராமச் சமுதாயங்களிலும் குடும்பத்தில் இருக்கும் ஆண் பெண் அனைவரும் வயது வேறுபாடு இல்லாமல், உழைத்துக் குடும்பத்தின் உணவுத் தேவை நிறைவுபெறச் செய்கிறார்கள். பல சமூகங்களில் ஆண்கள் செய்ய வேண்டிய பணிகள், பெண்கள் செய்ய வேண்டிய பணிகள் என்று வேலைப் பங்கீடு செய்யப்பட்டுக் குடும்பத்தின் தேவைகள் நிறைவு பெற உறுப்பினர்கள் எல்லோரும் பணி புரிகிறார்கள். இப்படிக் கூட்டாகப் பணி புரிவதன் மூலம் குடும்பு உறுப்பினர்கள் தத்தம் தேவைகளை மட்டுமன்றிப் பிறகுடைய தேவைகளையும் நிறைவு செய்கின்றனர். மனிதன் தன் வாழ்க்கையில் எவ்வளவோ குழுக்களைச் சந்திக்கிறான், அவற்றில் கலந்து கொள்கிறான். அவை அவன் வாழ்விலும், ஆளுமையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அந்தத் தாக்கம் நீடித்து நிற்காது. ஆனால், குடும்பத்தின் தாக்கம் நிலையானதாக, உறுதியானதாக இருக்கும்.{{Right|<b>சி.என்.ந.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bierytedt, Robert,</b> Social Order, Tata McGraw-Hill Publishing Company, New Delhi, 1970.<br> <b>Goode, William J.,</b> The Family, Prentice-Hall of India. New Delhi, 1979.<br> <b>Horton, Paul B.</b> and Hunt, Chester L., Sociology. 6th Ed. McGraw-Hill International Book Company, Auckland, 1984.<br> <b>MacIver, R.M.</b> and Page, Charles H. Society, In Introductory Analysis, Macmillan & Co., London, 1955. <section end="குடும்பம்"/> <section begin="குடுமியா மலை"/> {{dhr}} <b>குடுமியா மலை</b> புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டையிலிருந்து விராலிமவை செல்லும் சாலையில் ஏறக்குறைய 20 கி.மீ. தொலையில் அமைந்துள்ளது. சமணர் படுக்கைகளும், முற்காலப் பாண்டியரின் குடைவரைக் கோயிலும், அந்தக் காலத்-<noinclude></noinclude> 9x3tx1am3c8mvcy5fsqw5gtksidzg1t பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/626 250 641625 1957743 1927609 2026-08-09T04:39:21Z Sridevi Jayakumar 15329 1957743 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குடுமியா மலை|598|குடைவரைக்கலை}}</noinclude>தைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இசைக் கல்வெட்டும் இடம்பெற்றுள்ள இவ்வூர் வரலாற்றில் சிறந்த இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது. பாண்டியர்களின் கி.பி. 8-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் இவ்வூர் திருநலக்குன்றம் என வழங்கப்பட்டுள்ளது. பிற்காலச் சோழர்களின் 12-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் சிகாநல்லூர் என்னும் வடமொழிப் பெயரை இவ்வூர் பெற்றுள்ளது. இன்னுள்ள குடுமியா மலை என்னும் பெயர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டிலிருந்தே வழக்கில் வந்தது. இவ்வூரிலுள்ள மலையின்மேல் பிற்காலப் பாண்டியரின் முருகன் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், சமண முனிவர்கள் தங்கியிருந்த குகைகளும் கற்படுக்கைகளும் சிதைந்த பிராமிக் கல்வெட்டும் உள்ளன. மலையின் கிழக்குப் பகுதியில் உள்ள குடைவரையின் வாயிற்காவலர் சிற்பங்கள் பாண்டி நாட்டுத் திருமெய்யம், திருக்குன்றக்குடி ஆகிய இடங்களிலுள்ள குடைவரைக் கோயில்களின் வாயிற்காவலர் சிற்பங்களோடு ஒப்பிடத்தக்க வளப்பும் அமைப்பும் கொண்டவை, இக்குடைவரையில் உள்ள கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் பாண்டியர் கல்வெட்டுகள் இரண்டு, இக்குடைவரைக் கோயில் பாண்டியர் காலத்ததே எனக் கருத உதவுகின்றன. குடைவரைக் கோயிலின் உள்ளவரில் கிரந்த கல்வெட்டுச் எழுத்துகளில் ‘பரிவாதினி’ என்னும் சொல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கோயிலுக்கு வெளியே தென்புறப் பாதையில் கிரந்த எழுத்துகளால் எழுதப்பட்ட 38 வரிகளைக் கொண்ட இசைக் கல்வெட்டு ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அண்மையிலூள்ள திருமெய்யம், மலையடிப்பட்டி ஆகிய இடங்களிலுள்ள குடைவரைக் கோயில்களிலும் இந்த இசைக் கல்வெட்டோடு ஒப்பிடத்தக்க வகையில் இசைக் கல்வெட்டுகள் உள்ளன. குடைவரைக் கோயிலுக்கு முன்புறமாக கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலக் கட்டடக் கோயில் அமைந்துள்ளது. இது கலைச் செல்வங்கள் நிறைந்தது. இருக்குவேளிர், முத்தரையர், சோழர், பாண்டியர், நாயக்கர், பாணர், பல்லவரையர், தொண்டைமான் ஆகிய பல அரச குடும்பத்தாரின் கொடைகளை இக்கோயில் பெற்றுள்ளது. ஏறக்குறைய 120 கல்வெட்டுகன் இங்குள்ளன. அவை சமூக நிலைமைகளைத் தெரிவிப்பனவாக உள்ளன. இக்கோயிலின் கருவறையின் உள்ள இலிங்கத்தில் குடுமிபோன்ற அமைப்பு முன்புறம் காட்டப்பட்டுள்ளது. குடைவரைக் கோயிலுக்கு அருகில் தெற்காகச் சௌந்தர நாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது, இக்கோயில் பிற்காலப் பாண்டியர் காலத்தில் ஒரு தேவரடியாரின் பொருளுதவியால் கட்டப்பட்டது. குடுமிநாதர் கோயிலுக்கு இடப்புறமாக அலொண்டேசுவரி அம்மன் கோயில் உள்ளது. இல்வம்மன் கோயிலின் முன் மண்டபத்தில் பன்னிருகால் மண்டபம் ஒன்றும், அறுகோணக் கற்பீடம் ஒன்றும் அமைந்துள்ளன. இதனை அடுத்து இருபத்து நாலுகால் சொக்கட்டான் மண்டபம் ஒன்னும் உள்ளது. இவை யாவும் பல்லவராயர் காலத்தில் கட்டப்பட்டன என்று இங்குள்ள கல்வெட்டால் அறியக்கிடக்கிறது. அறுகோணக் கற்பீடத்தில் அமர்ந்து பல்லவராயர்களும் தொண்டைமான்களும் முடிசூட்டிக் கொண்டனர் என்பர். குடுமிநாதர் கோயிலில் உள்ள நாயக்கர் கால வசந்த மண்டபச் சிற்பங்கள் எழில் வாய்ந்தவை. இங்குள்ள உமாசகிதர், சோமாசுகந்தர், ஆடவல்லான். சிவகாம சுந்தரி, முருகன், சண்டிகேசுவரர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், பைரவர், பிட்சாடனர் முதலான 30 செப்புத் திருமேனிகள் எழில் வாய்த்த வையாகும். இன்வூரின் மலை முகட்டில் 63 தாயன்மார் வணங்க இறைவன் இடப வாகனத்தில் உமையுடன் காட்சியளிக்கும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் வடக்கிலும் தெற்கிலும் அண்ணன் கிணறு, தம்பிக்கிணறு, செங்கழுநீர் ஓடை முதலிய நீர்நிலைகள் உள்ளன. இவற்றில் கி.பி. 17-18-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. பொதுவாகக் குடுரியாமலை நெடிய வரலாற்றுத் தொடர்புடைய ஊராகும்.{{Right|<b>சொ.சா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Meenakshi, C.,</b> Administration and Social life Under Pallavas, Madras University, 1938.<br> <b>Thirumalai R.</b> Studies in Ancient Townships of Pudukottai, State Dept. of Archaeology, Madras, 1981. <section end="குடுமியா மலை"/> <section begin="குடைவரைக்கலை"/> {{dhr}} <b>குடைவரைக்கலை</b>: மனிதன் கடவுளை வழிபடத் தொடங்கிய காலத்தில் முதலில் குகைகளையே கோயில்களாக ஆக்கினான், உலகில் பல்வேறு இடங்களில் குடைவரைக்கலை மிகப் பழங்காலத்திலிருந்தே நிலவிவந்தது. மத்தியதரைக்கடற் பகுதிகளில் உள்ள சில குடைவரைக் கோயில்கள் ஏறக்குறைய 7,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டவையாகும். இக்குடைவரைக் கோயில்கள் அழகுமிக்க<noinclude></noinclude> nmha2zy24qcuv1sabjlme2wwdblsdh9 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/630 250 641629 1957744 1927613 2026-08-09T04:46:49Z Sridevi Jayakumar 15329 1957744 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குண்டலகேசி|602|குண்டுகட் பாலியாதனார்}}</noinclude>குடைவரைகளைத் தவிர தமிழகத்தில் பல்லவர்களும் பாண்டியர்களும் கட்டடக் கோயில் அமைப்பில் பாறையைச் செதுக்கிக் கோயில்கள் அமைத்தனர். முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் காலத்தைச் சார்ந்த மகாபலிபுரம் இரதங்கள் (தேர்கள்) இவற்றுள் புகழ் பெற்றவையாகும். இவை எல்லோராலிலுள்ள கைலாசநாதர் கோயில் அமைப்பில் செதுக்கப்பட்டன. இதுபோன்ற செதுக்குக் கோயில் பாண்டியர் கழுகு மலையில் உள்ளது. இக்கோயில் கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. வட இந்தியாவிலும் இது போன்று பாறைகளைச் செதுக்கிக் கோயிலாக அமைத்துள்ளமை தெரியவருகிறது. தம்னர், மகரூர் போன்ற இடங்களில் இவ்வகைக் கோயில்கள் உள்ளன.{{Right|<b>சு.இரா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Brown, Perey,</b> Indian Architecture, Buddhist and Hindu Periods, Bombay, 1942.<br> <b>Burgess, James,</b> Notes on the Buddhist Rock temples of Ajanta and Paintings of the Baga caves Asia, Bombay, 1879. <section end="குடைவரைக்கலை"/> <section begin="குண்டலகேசி"/> {{dhr}} <b>குண்டலகேசி</b> தமிழிலுள்ள ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது விருத்த யாப்பில் அமைத்துள்ளமையின் குண்டலகேசி விருத்தம் எனவும் வழங்கப்படும். முழுமையாகக் கிடைக்காத தமிழ் நூல்களுள் குண்டலகேசியும் அடங்கும். இந்நூற் செய்யுட்கள் பல தொல்காப்பியவுரை, யாப்பருங்கல விருத்தியுரை, வீரசோழியவுரை, நீலகேசி சிவஞான சித்தியாருக்கு ஞானப்பிரகாசர் எழுதிய உரை ஆகியவற்றுட் காணப்படுகின்றன. இங்ஙனம் கிடைக்கும் இந்நூற் செய்யுட்களின் எண்ணிக்கை 29 என்பது ஒரு சாரார் கருத்து. எனிலும் கழக வெளியீடாக அமையும் குண்டலகேசியில் 19 செய்யுட்கனே காணப்பெறுகின்றன. நீலகேசி எனினும் சமண நூல் குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்ததாகும். நீலகேசிக்ருச் சமய திவாகர வாமன முனிவர் எழுதிய உரையில் குண்டலகேசியின் 99 செய்யுட்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. இச்செய்யுட்களின் முதற்குறிப்புகள் மட்டுமே அறியப்படுகின்றன. குண்டலகேசி பௌத்த சமயச் சார்பு நூலாகும் அச்சமயத்திற்குப் பெரும் பகையாகவிருந்த சமண சமயத்தின் கொள்கைகளை மறுப்பதன் பொருட்டு எழுந்த சொற்போர் நூலாக இது கருதப்படும். இந்நூலின் ஆசிரியர் இன்னாரென அறிய இயலவில்லை. ஆனால், நாதகுத்தனார் என்பவரே அவ்வாசிரியர் எனச் சிலர் கருதுகின்றனர். நீலகேசிக்குரிய கூரையில் குண்டலகேசி என்னும் பெண் ஆவணம் என்னும் நகரில் சமண ஆசிரியரான நாதகுத்தனாரோடு வாதிட்டு வென்றாள் என்னும் செய்தி காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். குண்டலகேசி என்னும் வணிகப் பெண் பௌத்தச் சார்புடையவனும் வணிக மரபினனும், களவுத் தொழிலோனுமான கானன் என்பவனைக் காதலித்து மணக்கிறான். ஊடல் மிகுதியால் சினந்திருந்தகாலை தன் கணவனைக் கல்வன் என அவள் இகழ்ந்துரைக்கின்றாள். வெறுப்புற்ற காளன் அவனைக் கொல்லச் சூழ்ந்து வஞ்சத்துடன் ஒரு மலை முகட்டிற்குக் கொண்டேகுகிறான். அவன் வஞ்சத்தினையுணர்ந்த குண்டலகேசி தானும் ஒரு சூழ்ச்சி செய்கிறாள். இறுதியாசத் தன் காதலனை ஒரு முறை வளம் வந்து வணங்க விரும்புவதாகக் கூறி, அவன் ஒப்புதலைப் பெறுகிறாள். தன் கணவனை மலை முகட்டினின்றும் வீழ்த்திக் கொன்றுவிடுகிறாள். அதன்பின் உஞ்சை மாநகர் சென்று அருகச் சந்திரன் என்னும் பௌத்தத் துறவிபால் அறம் கேட்டுணர்கின்றாள்; பல சமயத்தவரோடும் வாதிட்டுப் பௌத்த சமயத்தின் பெருமையை நிலைநாட்டுகிறான், இது குண்டலகேசியின் வரலாறாகும். இன்பமும் புகமும் மனத்தூய்மையுடையவர்க்கே உரியன என்றும், புலடைக்கமே மெய்யான தவமென்றும், அவாலினை நுகர்ந்து அழிக்கலாம் என்பது எரியும் பெருந்தீயை நெய்யினால் அவிக்கலாம் என்பதனோடு ஒக்கும் என்றும், மாந்தர் நாளும் சாகும் இயல்பினர் என்றும், நாளென்னும் வாளின் வாயில் மாந்தர் தலை வைத்துள்ளனர் என்றும் இந்நூலாசிரியர் கூறும் செய்திகள் எண்ணத்தக்கனவாகும். எல்லாம் ஊழினாற்றலால் நிகழ்வனவாதலின் இழப்பின்போது வருந்தாதும், ஆக்கத்தின் போது பெரிதும் களியாதும் வாழ்தல் நன்று என்றும் அறிவுறுத்தியுள்ளார்.{{Right|<b>அ.த.</b>}} <section end="குண்டலகேசி"/> <section begin="குண்டலகேசி விருத்தம்"/> {{dhr}} <b>குண்டலகேசி விருத்தம்</b> காண்க; குண்டலகேசி. <section end="குண்டலகேசி விருத்தம்"/> <section begin="குண்டுகட் பாலியாதனார்"/> {{dhr}} <b>குண்டுகட் பாலியாதனார்</b>: சங்கத் தொகை நூல்களில் இடம்பெற்ற புலவர்களுள் இவரும் ஒருவர். ஆதன் என்பதுவே இவர்தம் இயற் பெயராதல் வேண்டும். ‘ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு, பெயரெற்றகரத் துவரக் கெடுமே’ எனத் தொல்காப்பியர் (தொல். எழுத். 348) இப்பெயரைச் கட்டியுள்ளார். ஆதன் அவினி, ஆதன்<noinclude></noinclude> cmzs501pxrc7j04kd4t5xpwfytz5o17 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/631 250 642063 1957745 1928188 2026-08-09T04:47:58Z Sridevi Jayakumar 15329 1957745 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குண்டுகட் பாலியாதனார்|603|குண்டூர்}}</noinclude>அழிசி, ஆதலுங்கன், ஆதனெழிவி என்னும் நால்வர் புலவர்களால் புகழ்ந்து போற்றப்பெற்ற தலைவர்கனாவர். இவற்றால் ஆதன் என்னும் பெயர் அந்நாளில் பெருவழக்கிற்று என்று கொள்ளலாம். இவருடைய பெயர் ‘குண்டுகட் பாலியாதன்’ என்றும் காணப்படுகிறது. ஆதன் என்னும் இயற்பெயரை அடுத்த ஏனைய இரு முத சொற்களும் இவருக்கு அமைந்த சிறப்பு அடைமொழிகளாகும். ‘பாலி’ என்பது ஊர்ப் பெயராகும். குண்டுகண் என்றால் குழிந்து ஆழ்ந்த கண் என்பதாகும். இது உறுப்பின் உருவம் பற்றி வந்த அடை. குண்டுகட்பாலியாதனார் என்னும் பெயர் சினையாலும் இடந்தாலும் வந்த சிறப்பு அடைகளைக் கொண்டது என்பது விளக்கமாகும். ‘குன்றின் கண் பாலி ஆதனார்’ எனப் பாடங்கொள்வாரும் உளர். இவர் பாடிய சங்கப் பாடல்கள் இரண்டே காணப்படுகின்றன. ஒன்று நற்றிணையிலும் (220) மற்றொன்று புறநானூற்றிலும் (387) உள்ளன. அகம் பற்றியும் புறம் பற்றியும் ஒவ்வொருபாடல் பாடித்தொகை நூல்களில் இடம்பெற்ற சிறப்புடையார் இவர். குறிஞ்சித் திணையில் இவர் பாடிய நற்றிணைப் பாடல், குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. பின்னின்ற தலைமகன் கேட்பத் தலை மகனை ஓம்படுத்தது, தான் ஆற்றானாய்ச் சொல்லியது என மூவேறு துறைகளின் பாற்படுவனவாகப் பழங்குறிப்புத் தெரிவிக்கிறது. தலைவன் தான் மடலூர்தலை ஊரார் அறியின் அவர் தூற்றுவராதலின், அந்நிலையை எய்தும் முன் உடன்படல் வேண்டும் எனத் தோழியின் அருள் வேண்டிக் கூறியதாக உள்ளது. மடல்மாவை இப்புலவர், ‘உண்ணாதன்மா’ எனக் குறிப்பு மொழியால் பெறவைத்தமை தனிச் சிறப்பாம். இவர் பாடிய புறப்பாடல் சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதனைக் குறித்தது; பாடாண் திணையில் வாழ்த்தியல் துறையில் அமைந்தது. செல்வக் கடுங்கோ வாழியாதன் பதிற்றுப்பத்தில் கபிலரால் ஏழாம் பத்துக் கொண்டவன் ‘செல்வக் கோமான்’ என்றும் இவன் குறிப்பிடப்படுகிறான். சேரநாட்டை ஆண்ட பெருமன்னர்களுள் இவனும் ஒருவன், ‘ஊழி வாழி பூழியர் பெருமகன், பிணர்மருப்பு யானைச் செருமிகு நோன்தாள், செல்வக் கடுங்கோ வாழியாதன்’ (புறம். 387: 28-30) என்று தம்மைப் புரந்த அரசன் பெயரைப் பாலியாதனார் பாடலில் கட்டியுள்ளார். செல்வக் கடுங்கோ இப்புலவளுக்கு யானை, குதிரை, பகநிரை, உழவர் பெருமக்கள் ஆகியோரைப் பரிசியாகத் தந்துள்ளான். இம்மன்னனை வாழ்த்தும்போது வஞ்சிநகரின் மதிலை ஒட்டிச் செல்லும் பொருதை மணலினும், எல்லாக் கழனிகளிலும் விளையும் நெல்லினும் பல நாள் வாழ்க என்று வாழ்த்துகிறார்.{{Right|<b>மு.ச.</b>}} <section end="குண்டுகட் பாலியாதனார்"/> <section begin="குண்டுவீச்சு"/> {{dhr}} <b>குண்டுவீச்சு</b>: பண்டைய கிரீசு, இந்தியா முதலிய நாடுகளில போரில் தீயை உண்டு பண்ணும் அம்பு முதலிய கருவிகள் பயன்படுத்தப் பெற்றன. இக்காலத்தில் குண்டுகள் மூலம் தீயை உண்டாக்கிப் போரில் பகைவர்களை அழிக்கின்றனர். பலவகைக் குண்டுகள், இக்காலத்தில் தயாரிக்கப்படுவதால், குண்டுவீச்சு (Bombardment) பல இடங்களில் அழிவையுண்டாக்க நடைபெற்று வருகிறது. இரண்டாம் உலகப் போர்க்காலத்தில், செருமானியர் இங்கிலாந்தில் குண்டுகளை வீசினர். பிறகு அமெரிக்கர், சப்பானில் அணுகுண்டுகை வீடு தாசவேலை செய்தனர். காலாட்படையினர் தமது வெற்றிக்குக் குண்டுவீச்சு முறையைக்கையாள்கின்றனர். கடற்படையினரும், விமானப் படையினரும் குண்டு வீச்சுக்கு வேண்டிய கருவிகளைத் தம்மிடம் வைத்திருந்து, தக்க சமயத்தில் பயன்படுத்துகின்றனர். மிகவும் கொடிய பின் விளைவுகள், குண்டுவீச்சினால் ஏற்படுகின்றன. அதை உணர்த்த இக்காலத் தலைவர்கள் அம்முறையைக் குறைக்க வேண்டும், பயன்படுத்தவும் கூடாது என்று அறிவுரைகள் கூறி வருகின்றனர். குண்டு வீச்சு நிறுத்தப்படுமானால் உலக அமைதிக்கு ஏற்ற சூழ்நிலை உருவாகும்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="குண்டுவீச்சு"/> <section begin="குண்டூர்"/> {{dhr}} <b>குண்டூர்</b> இந்தியாவின் தென்கிழக்குப் பகுதியில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இதைச் சுற்றியுள்ள 5,733 சதுர மைல் பரப்புள்ள மாவட்டத்திற்கும் குண்டூர் மாவட்டம் என்றே பெயர். குண்டூர் நகரம், இருப்புப் பாதைகள் கூடுமிடமவும் பருத்தி, புகையிலை, வாணிகத் தலமாகவும் விளங்குகிறது. இது கி.பி. 18-ஆம் நூற்றாண்டிலி பிரெஞ்சுக்காரர்களால் அமைக்கப் பெற்றது. பின்னர் கி.பி. 1823-இல் இந்நகர் ஆங்கிலேயருக்கும் கொடுக்கப்பட்டது. எண்ணெய் ஆலைகளும், நெல் வரைக்கும் ஆலைகளும், பருத்தியரைக்கும் தொழிற் சாலைகளும், புரையிலைத் தொழிற்சாலைகளும் இங்கு உள்ளன, இங்கு, கி.பி.1866-ஆம் ஆண்டில் நகராட்சி அமையப்பெற்றது. இந்நகரிலிருந்து சிறிது தொலைவில், கொண்ட வீடு மலைகள் காட்சி அளிக்கின்றன. குண்டூர் மாவட்டத்தில் உள்ள உண்டவல்லி என்னுமிடத்தில் பாறைக்குடைவுக் கோயில்கள் காணப்படுகின்றன. மாவட்டத்தின்<noinclude></noinclude> j7vpw0gstukgs9w9v1ala3t0rctodbt பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/632 250 642064 1957747 1928191 2026-08-09T04:49:28Z Sridevi Jayakumar 15329 1957747 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குண்டோதரன்|604|குணகாங்கியம்}}</noinclude>கிழக்கிலும் வடக்கிலும் கிருட்டிணா ஆறு எல்லைப் புத ஆறாக ஓடுகிறது. இவ்வாற்றுக் கால்வாய்களால் இப்பகுதி வளமடைகிறது. பருத்தியும் நெல்லும் புகையிலையும் மிகுதியாக உற்பத்தி ஆவதற்கு இந்தக் கால்வாய்கள்தான் காரணமாகும். முன்பு குண்டும் குழியுமாக இருந்ததால் இதற்குக் குண்டூர் என்ற பெயர் ஏற்பட்டது என்ற ஒரு கருத்து நிலவுகிறது.{{Right|<b>தெ.யா.</b>}} <section end="குண்டூர்"/> <section begin="குண்டோதரன்"/> {{dhr}} <b>குண்டோதரன்</b> என்பவன் சிவ கணங்களுள் ஒருவனாவான். சிவபெருமானுக்குக் குடைபிடிக்கும் செயலைச் செய்பவன். மதுரை மாநகரில் சக்திதேவி தடாதகைப் பிராட்டியாராக அவதாரம் செய்து சிவ பெருமானைத் திருமணம் செய்துகொள்கிறார். அத்திருமணத்தின்போது மாப்பிள்ளையான சிவபெருமானுடன் இவனே உடனிருந்தான். திருமணத்தின் போது ஏராளமான உணவுப் பொருள்கள் சமைத்து வைக்கப்பட்டன. மணமகன் வீட்டிலிருந்து கூட்டம் வரவில்லையே என்ற ஏக்கம் கொண்ட தடாதகை சிவபெருமானிடம் முறையிட்டான், உணவுப் பொருள்கள் எஞ்சிவிடுமே என்று அஞ்சும் நிலையை இவன் கொண்டிருக்கின்றாள் என்று எண்ணிய சிவ பெருமான், தன்னாற்றலால், குண்டோதரனின்லயிற்றுக்குள் தீவிரபசி ஏற்படும்படி செய்தார். ஊழித்தீயே தன் வயிற்றில் புகுந்தது போன்று குண்டோதரன் பசியால் வாடினான். அவனுக்கு உணவு படைக்குமாறு சிவபெருமான் கூறினார். குண்டோதரனுக்கு, சமைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் அனைத்தும் அளிக்கப்பட்டன. அனைத்தையும் உண்ட குண்டோதரனுக்குப் பசி அடங்கவில்லை. இவன் ஒருவன் மட்டும் என்ன தின்றுவிடப் போகிறான்? என்று ஏளனமாக நினைத்த நடாதகைப் பிராட்டியார். வியப்புமிக அடைந்தார். உணவு உண்டவனுக்கு நீர்வேட்கை ஏற்பட்டது. அவனது நீர்வேட்கையைத் தணிக்கும்பொருட்டுச் சிவபெருமான் வைகை நதியை வரவழைத்துத் தந்தார். மதுரை வைகை அணைக்கட்டில் இவன் உருவத்தைச் சிலையாக வடித்து வைத்துள்ளனர். அணையின் நீர் இவன் கைகளில் வந்துவிழுவதுபோன் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் அவனுக்கு நீர் வேட்கை தீரவில்லை என்ற குறிப்பை இச்சிலை உணர்த்துகின்றது. அங்கு, மக்களைக் கவர்ந்த சிலையாக இவன் காட்சி தருகின்றான். திருவிளையாடல் புராணத்தில் இவன் கதை சித்திரிக்கப்பட்டுள்ளது. குண்டோ நான் என்னும் பெயர் கத்கு குமரனாகிய தாகனையும், திருநராட்டிரனுடைய குமரனையும் குறிக்கின்றது.{{Right|<b>இரா.குரு.</b>}} <section end="குண்டோதரன்"/> <section begin="குணக்குறி"/> {{dhr}} <b>குணக்குறி</b>: கருத்துக் கோடவின் மொழிப் படிவத்தை மதம் என்கிறோம். ஒரு தீர்ப்பைப் பகுத்தால் பதங்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு பதத்திற்கும் இருவமைக் கருத்துண்டு. ‘பசு’ என்னும் பதம் மாடுகளைக் குறிப்பதோடல்லாமல், அதன் பொதுவான குணங்களாகிய சாதுவான தன்மை, பால் தருதல், தெய்வத் தன்மையுடைமை போன்றவற்றையும் குறிக்கின்றது. எனவே எந்தப் பதத்தை எடுத்துக் கொண்டாலும் அதற்குப் பொருட்குறி, குணக்குறி, ஆகிய இரு அம்சங்களும் உண்டு என்பதைக் காணலாம். ஒவ்வொரு பதமும் சில பொருள்களையும், சில குணங்களையும் குறிப்பிடும். பொருட் குறியைப் பரப்பு எனவும், குணக்குநியை உள்ளுறை எனவும் கூறுவர். குணக்குறீ (Connotation) பற்றி அளவையியல் வல்லுநர் ஒரே கருத்தைக் கொள்ளவில்லை ஒரு பதத்தின் குணக்குறி என்றான், அப்பதத்தால் குறிக்கப்படும் பொருளின் குணங்கள் அனைத்துமா? எனும் வினா எழுகிறது. குணக்குறி என்றால் முதன்மையான, அடிப்படையான குணங்கள் என்பது மரபு. எக்குணங்கள் இல்லாவிட்டால், ஒரு பொருளிற்கு அப்பெயரை வழங்கமாட்டோமா, அக்குணங்களே அப்பதத்தின் குணக்குறியாகும் சான்று: முக்கோணம் மூன்று நேர் கோடுகளால் அடைக்கப்பட்ட வடிவம் ஆகும். சிறப்புட் பெயர்களுக்குக் குணக்குறி உண்டா? இல்லையா? அல்லது அவை கருத்தில்லாப்பதங்களா? குணக்குறி என்பது அடிப்படையான குணங்கள் என்றால் இப்பெயர்களுக்குக் குணக்குறி இல்லை என சான் இகடூவர்ட் மில் கூறுகின்றார். எனினும் படித்த பொருளில் ஏதோ சில குணங்களைத் தெரிவித்தல் என்றால். இடுகுறிப் பெயருக்கும் குணக்குறி ஓரளவேனும் உண்டு, குணக்குறி சிறிதும் இல்லாமல் பொருட்குறி மட்டும் இருக்க இயலாது. ஒவ்வொரு பதமும் இரு தொழில் புரியவை. குணக்குறியும், பொருட்குறியும் இணைபிரியாத இரு அம்சங்கள் ஆகும்.{{Right|<b>எல்.இல.</b>}} <section end="குணக்குறி"/> <section begin="குணகாங்கியம்"/> {{dhr}} <b>குணகாங்கியம்</b> என்பது கன்னட மொழியிலுள்ள ஒரு யாப்பிலக்கண நூல், இதனை மேற்கோளாக கி.பி.11-ஆம் நூற்றாண்டினரான யாப்பருங்கலக்காரிகை உரையாசிரியர் குணசாகரர் அங்வுரையின் தோற்றுவாய்ப் பகுதியில் காட்டியுள்ளார்.<noinclude></noinclude> 5qsixo3ezob6k8gv47b20d5xu4a6bg4 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/633 250 642065 1957749 1928192 2026-08-09T04:54:37Z Sridevi Jayakumar 15329 1957749 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குணங்குடி மசுத்தான்|605|குணங்குடி மசுத்தான்}}</noinclude>யாப்பருங்கலப் பெருநூலின் அங்கமாக அந்நூலினை ஆக்கிய அமிதசாகரராலேயே இயற்றப் பெற்றது யாப்பருங்கலக் காரிகை என்பதாம். குணசாசுரர் மகடூஉ முன்னிலை யாப்பருங்கலக் காரிகைப் பாடல்களில் உள்ளமைக்குக் ‘....குணகாங்கியம் என்னும் கருநாடகச் சந்தத்தினை எடுத்துக் காட்டுகிறார். குணசாங்கியம் என்னும் கருநாடகத் சந்தமே போல் மகடூஉ முன்னிலைத்தாய்....’ என்பது அவர் கூற்றாகும். யாப்பருங்கலக் காரிகையில் உள்ள 47 பாடல்களுன் 36 பாடல்கள் மகடூஉ முன்னிலை கொண்டனவாக உள்ளன. தமிழில் இந்நூலுக்கு முற்பட்டு மகடூஉ முன்னிலையமைப்பு இல்லையோ வென்றால், சங்க காலம் முதற்கொண்டு பாடல்களில் மகடூஉ முன்னிலையமைப்பைக் காணலாம். இலக்கண நூல்களை எடுத்துக்கொண்டால், யாப்பருங்கலக் காரிகையைப் போன்று கட்டளைக் கவித்துறை யாப்பில் அமைந்த வீரசோழியம் என்னும் நூலில் உள்ன காரிகைகளிலும் மகடூஉ முன்னிலை பரவலாக உள்ளது. இங்ஙனம் தமிழ்நூல் வழக்காய் இம்மகடூஉ முன்னிலை காணப்படவும் இவ்வுரைகாரர் குணகாங்கியத்தைக் காட்டியது அது ஒரு யாப்புநூல் என்பதனாலேயேயாகும். மேலும், சமண சமயத்தினர் கன்னட மொழியில் அந்நாளில் வல்லவராயிருந்தனர். எனவே, சமணராகிய குணசாகரர் தாம் கற்ற கன்னட நூலைச் சான்றாக்க் காட்டினார் என்றும் கொள்ளலாம்.{{Right|<b>மூ.ச.</b>}} <section end="குணகாங்கியம்"/> <section begin="குணங்குடி மசுத்தான்"/> {{dhr}} <b>குணங்குடி மசுத்தான்</b>: சூபியக் கருத்துகளைத் தமிழில் பாடியுள்ள மிகச் சிறந்த இசுலாமியத் தமிழ்ப் புலவர்களுள் குணங்குடி மசுத்தானும் ஒருவர் ஆவார். பாடல்களின் எளிமையும் இனிமையும் தத்துவச் பிறப்பும் காரணமாக இசுலாமியத் தமிழத் தத்துவப் பாடல்களில் இவருடைய பாடல்கள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றன. குணங்குடி மசுத்தானின் இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிர் என்பதாகும். ‘குணங்குடி’ என்னும் இவருடைய ஊர்ப்பெயருடன், இறை காதலர், என்னும் பொருளினைத் தரும் மசுத்தான் என்னும் அரபிச் சொல்லும் இணைந்து இவருடைய பெயர் குணங்குடி மசுத்தான் என வழங்குகிறது. குணங்குடி மசுத்தான் பிறந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு அருகிலுள்ள குணங்குடி என்பதாகும். இவரது காலம் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் ஆம். இவர் தந்தையார் ‘பொன்னரியமாலை’ என்னும் இசுலாமியத் தமிழ்க் காப்பியத்தைப் படைத்துள்ள மின்னா நூறுத்தீன் என்னும் பெரும்புலவரின் வழியில் வந்த செய்கு நயினார் முகம்மது ஆவார். முறையே தமிழ் கற்ற குணங்குடி மசுத்தான் இசுலாமியச் சமயக் கருத்துகளையும் அரபி மொழி இலக்கிய இலக்கணங்களையும் கீழக்கரையில் வாழ்ந்த செய்கு அப்துல் காதிர் லெப்பை ஆலிமிடத்தில் கற்றார் இசுலாமியத் தமிழ்ப் புலவர்களுள் பெரும்புகழ் பெற்றவரும் ‘புலவர் நாயகம்’ எனப் பாராட்டப்பெறுபவருமாகிய செய்கு அப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலிம் புலவர் குணங்குடி மகத்தானுடன் உடன் கற்ற மாணவராவார். அவர் குணங்குடி மகத்தானுடைய பாடல் தொகுதிக்கு எழுதியுள்ள முன்னுரையில், குணங்குடி மசுத்தான், ‘கீழக்கரை தனில் வாழும் செய்கு அப்துல் காதிர் லெப்பை. ஆலிமிடத்தில் அருளினோடு ஓதிச் சாலவும் தேறித்தாபதமுறை கொண்டு அருள்நபி இசுறத்து ஆயிரத்து இருநூற்று இருபதோ இருநாள் காண்டினில் (1813) உலகம் முற்றும் துறந்து’ வெளிப்போந்தாரெனக் குறிப்பிட்டுள்ளார். குணங்குடி, மசுத்தான் எழுதியுள்ள பாடல்கள் யாவும் ‘குணங்குடி மசுத்தான் திருப்பாடல் திரட்டு’ என்னும் பொதுப் பெயரில் வெளி வந்துள்ளன. இத்திரட்டில் ‘முகியித்தீன் சதகம்’, ‘அகத்தீசர் சதகம்’ என்னும் இரு சதகங்கள் உள்ளன. அவற்றுடன் ‘நிராமயம்’, ‘பராபரம்’, ‘ரகுமான்’, ‘எக்காலம்’, ‘கண்மணி’, ‘மனோன்மணி’, ‘நந்தீசுவரன்’ என முடியும் 749 கண்ணிகளும் அந்நூலில் உள்ளன. மேலும் 22 கீர்த்தனைகளும், ஆனந்தக் களிப்பாக 38 நான் கடிச் சிந்துகளும், 28 சந்தங்களும் அந்த நூல் தொகுப்பில் உள்ளன. குணங்குடி மசுத்தான் பாடியுள்ள இரு சதகங்களில் முதலாவதாகிய முகியித்தீன் சதகம் ‘வள்ளல் இறசூலைத் தொடர்ந்து அருள் பெறுவான் பொருட்டு முன்னிலைக் குருவாகிய முகியித்தீன் ஆண்டகையைத் தோத்திரம் செய்து குறையிரந்து பாடிய சதகம்’ ஆகும். அச்சதகப் பாடல்கள் யாவும் இறசூல் வருகவே என்னும் வேண்டுகோளைக் கொண்டு முடிகின்றன. இப்புலவர் தம்முடைய ஞானகுருவிடம் தமக்கு உண்மை ஞானமனித்துத் தம்மைக் காப்பாற்றுமாறு கண்ணீர் மல்கப் பாடியுள்ள இப்பாடல்கள் இனிமை தோயந்த இசுலாமியத் தமிழ் பக்திப் பாடல்களுக்குச் சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன. இவருடைய இரண்டாவது சதகமாகிய ‘அகத்தீசர் சதகம்’ என்பது ‘குருவரும் வேண்டி குறையிரந்து பாடிய சதிகம்’ ஆகும். அச்சதகப் பாடல்கள் யாவும் தவராச சிங்கமே வரவேண்டும் என்றனருகே<noinclude></noinclude> amp13t8y3rauug0pd1yc9ivh8am0aqu பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/634 250 642066 1957750 1928193 2026-08-09T04:55:15Z Sridevi Jayakumar 15329 1957750 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குணங்குடி மசுத்தான்|606|குணசாகரர்}}</noinclude>மாகுணங்குடி வாழும் மென்கைத் தீசனே மவுன தேசிக நாதனே’ என முடிகின்றன. சூபியப் புலவர்கள் இறைவனையும் ஞானகுருவிளையும் காதலியாக உருவகித்துப் பாடுவதுண்டு. குணங்குடி மசுத்தான் இறைவனைக் காதலியாக உருவகித்துப் பாடியுள்ளார். மேலும், இறைவனைத் தாயாக உருவகித்துப் பாடும் தமிழ் மரபினையும் அவர் பின்பற்றியுள்ளார். ‘தாயிருக்கப் பிள்ளை தளரா தொருபோதும் நீயிருக்க நான்தரை நேரோ நிராமயமே’ எனவும், என்னைவிட்டால் மாப்பிள்ளைமார் எத்தனையோ உன்றனுக்கே உன்னை விட்டால் பெண்ணெனக்கு உண்டோ மனோன் மணியே, எனவும் வரும் கண்ணிகளில் இவர் இறைவனைத் தாயாகவும் காதலியாகவும் உருவகித்துப் பாடியுள்ளமையைக் காணலாம். முசியித்தீன் அப்துல் காதிர் செய்லானி என்பார் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் ஈராக்கு நாட்டுப் பாக்தாது நகரில் வாழ்ந்திருந்த இசுலாமியச் சமயச் சான்றோர் ஆவார். அவர் ஏற்படுத்திய இசுலாமிய மெய்ஞ்ஞான வழி அவர் பெயரால் காதிரியா தரீகா எனப்படும். (தரீகா-ஞானவழி), குணங்குடி மகத்தான் காதிரியா தரிகாவைப் பின்பற்றிய இசுலாமியத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவராவார். எனவே இவருடைய பாடல்களில் முகியித்தீன் அப்துல் காதிர் செய்வானியின் பெருமை மிகுதியாகப் பேசப்படும். காதிரியா தரீகாவைச் சேர்ந்த நாகூர் சாகுல் அமீது ஆண்டகையையும் இவர் புகழ்ந்து பாடியுள்ளார். குணங்குடி மசுத்தான் தமிழும் அரபியும் வல்லவர். சித்தர் பாடல்களில் தோய்ந்த நெஞ்சினை உடையவர், எனவே, சூபியத் தத்துவத்தை இவர் சித்தர்பாடல் அமைப்பில் கூறியுள்ளார். இவர் தமக்கு முன்னர் வாழ்ந்திருந்த சித்தர்களின் கருத்துகளைத் தம் சமயக் கருத்துகளுக்கு ஏற்ப இணைத்துப் பாடியுள்ளார். சித்தர்கள் பயன்படுத்துகிற குறியீடுகளையும், கன்மம், மாயை, பதி, பசு, பாசம் போன்ற சைவ சித்தாந்தச் சார்பான சொற்களையும் இவர் பயன்படுத்தியுள்ளார். வாய்ப்பு ஏற்படும் இடங்களில் எல்லாம் இவர்தம் சமயக் கருத்துகளைத் தெளிவாக வலியுறுத்தத் தவறுவதில்லை. ‘எல்லாப் படைப்பும் படைத்து இரணங்கள் ஈபவனே அல்லா ஒருவனன்றி வேறில்லை’ (நலமே பெற வேண்டுமெனில், 4) எனத் தமது ஓரிறைக் கொள்கையை வலியுறுத்தியுள்ளார். ‘பாலு முகம்மது பத்தியுள்ளோர்கள் பாய்ந்தெடுக்கும் வேலும் முசம்மது வேதாந்த மூல விளக்குடைய கோலு முகம்மது’ (நலமே பெற வேண்டுமெனில், 11) என இவர் இறைதூதர் முகம்மதுவில் மீது தமக்குள்ள பற்றுதலைப் புலப்படுத்தியுள்ளார். குணங்குடி மகத்தான் தம்முடைய ஊர்ப்பெயரைத் தம்பாடல்களில் முத்திரைச் சொல்லாகப் பயன்படுத்தியுள்ளார். இச்சொல் ‘துறக்கம்’, ‘நற்குணம் குடிகொள்ளுதல்’ போன்ற பொருள்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. சாதாரண பேச்சு வழக்குகள் இவரால் இலக்கியத் தரம் பெற்றுள்ளன. பேச்சு வழக்கினை மிகுதியாகப் பயன்படுத்துவது சித்தர் பாடல்களின் பொது இயல்பாகும். சித்தர் பாடல்களின் போக்கினையே இவர் பயன்படுத்துவதால் இவருடைய பாடல்களில் பேச்சுவழக்கு மிகுதியாக ஆளப்பட்டுள்ளது. இசுலாம் துறவறத்தை வலியுறுத்தவில்லை. இவர் நுறவத வாழ்வினை விரும்பி மேற்கொண்டவர். இவர் பெண்களைப் பழித்துப் பாடுவதும், வாழ்வின் நிலையாமையை மிகுதியாக வலியுறுத்துவது சமூகத்திலிருத்து ஒதுங்கி வாழ எண்ணிய இவர்தம் போக்கும் பிறவும் இவர்தம் வாழ்விலும் நூலிலும் சித்தர்களின் தாக்கம் இருந்ததை இத்தாக்கம் இசுலாமியர் தீவர் இவரை ஐயக்கண் கொண்டு பார்க்கும் அளவுக்குச் சென்றுள்ளது, பிறருடைய நித்தனையால் இவர் மனம் பெரிதும் புண்பட்டிருக்கவேண்டும் என்பது இவருடைய பாடல்களால் புலனாகிறது. இனிய எளிய நடையில் கருத்துகளை வெளியிடும் பண்பும் நுண்ணிய தத்துவக் கருத்துகளைச் சித்தர்கள் போல் வழக்குச் சொற்களில் வெளியிடும் போக்கும், இவருக்கு எல்லாரிடமிருந்தும் பெருமதிப்பைத் தேடித் தந்திருக்கின்றன. இவருடைய நூல் தொகுப்பிற்குப் பாயிரம் பாடியுள்ளோரில் மிகப் பவர் இசுமாமியர் அல்லாதார் ஆவர். இவர் மீது சரவணப் பெருமாள் ஐயர் பாடியுள்ள நான்மணிமாலை என்னும் சிற்றிலக்கியம் சுவை நிறைந்ததாகும்.{{Right|<b>எஸ்.ஐ.</b>}} <section end="குணங்குடி மசுத்தான்"/> <section begin="குணசாகரர்"/> {{dhr}} <b>குணசாகரர்</b> யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்னும் யாப்பிலக்கண நூல்களின் உரையாசிரியர். இவ்விரு நூல்களின் ஆசிரியரான அமித சாதரருடைய ஆசிரியர் பெயரும் குணசாகரர் என வழங்கப்பெறும். ‘குணக்கடற் பெயரோன் கொள்கையின் வழாஅ’ என்னும் யாப்பருங்கலத் தொடர் இதனைத் தெரிவிக்கிறது, யாப்பருங்கலத்தில் குறிப்பிடப்பெறும் அமிதசாகரரின் ஞானாசிரியராகிய குணசாகரரும், உரையாசிரியராகிய குணசாகரருமாகிய இருவரும் தனித்தனியாக விளங்கியவர்கள். உரையாசிரியராகிய குணசாகரர் கி.பி.11-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவராவார். இவர் சோழநாட்டைச் சார்த்தவர் சமண சம-<noinclude></noinclude> 5r0xlqo6sv3a08icmf2vod20h0j4vt1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/635 250 642067 1957753 1928194 2026-08-09T04:56:25Z Sridevi Jayakumar 15329 1957753 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குணநாற்பது|607|குணபதேயச் செப்பேடுகள்}}</noinclude>யத்தைச் சார்ந்த இவர் காட்டும் மேற்கோட் செய்யுட்கள் பலவும் அருகதேவன் வாழ்ந்தாகவும் சமண சமயக் கோட்பாடுகளை விளக்குவனவாகவும் காணப்படுகின்றன. இவர் காட்டிய மேற்கோள் நூற்பாக்கள் பலப்பல. தொல்காப்பியம், பல்காயம், காக்கைபாடினியம், சிறுகாக்கைபாடினியம், அவிநயம், நற்றத்தர் யாப்பு, மயேச்சுரர் யாப்பு, சங்கயாப்பு போன்ற இலக்கண நூல்களினின்றும் மேற்கோள்காைக் காட்டியுள்ளார். அவ்வாறே சங்க இலக்கியம், சித்தாமணி, குளாமணி திருக்குறன் போன்ற பல நூல்களையும் இடமறித்து காட்டியுள்ளார். இவற்றால் இவர்தம் இலக்கண இலக்கியப் புலமை வெளிப்படுகின்றன. காரிகை நூலினைப் பகுத்து நூற்பாத் தொகையும், கிரந்தத் தொகையும், எழுத்துத் தொகையும் கூறிச்செல்லும் முறை மிகச் சிறப்புடையது, உத்தி வகைகளைப் பொருத்திக் காட்டலும், விதப்புக் கிளவிகளுக்கு விளக்கம் தருதலும் இவரது உரையில் அங்கங்கே காணலாம். கருங்கக் கூறின் உரை எழுதுவதற்கு இவரை ஒரு முன்னோடியாகக் கொள்ளலாம்.{{Right|<b>க.சு.</b>}} <section end="குணசாகரர்"/> <section begin="குண நாற்பது"/> {{dhr}} <b>குண நாற்பது</b> தொல்காப்பிய உரையால் அறியப்படும். ஒருநூல், இந்நூல் இக்காலத்தில் கிடைக்கவில்லை, தலைவன் கூற்றுகளைத் தொகுத்துல் கூறும் தொல்காப்பிய நூற்பாலில் (தொல், பொருள். 146) ‘நாமக் காலத்து உண்டெனத் தோழி ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும்’ என்னும் பகுதிக்கு உரை வரைந்த நச்சினார்க்கினியர், நாற்பது பாடல்களைக் கொண்ட இந்நூலிலிருந்து ஒரு செய்யுட்பகுதியினை மேற்கோளாகக் காட்டியுள்ளார். ‘இன்னது நடக்கும் என அறியாது, அஞ்சும் கனவுக் காலத்தில் யாங்கள் வருந்தாதிருக்கக் காரணமான கடவுள் உண்டு’ என்று கூறி அதனைத் தோழி ஏத்தும்போது, அது கேட்ட தலைவன் ‘அதுகாறும் காத்து வந்த தெய்வம் திருமணம் வரையிலும் துன்பம் நிகழாது காக்கும்’ என்று கூற முற்படுங்கால் அவன் பால் கூற்று நிகழும் என்பது நூற்பாப்பகுதியின் பொருளாகும். தொடர்ந்து விளக்கம் கூறுங்கால் ‘குனி காய் எருக்கின் குவிமுகிழ் ..... தாமரை முகத்தியைத் தந்த பாலே’ என்றும் குண நாற்பதில் ஏமுறு கடவுளைத் தலைவன் தானே ஏத்தியது போலல்லாமல், கற்புக் காலத்தில் தோழி பரவுக்கடன் கொடுக்க ஏத்தும்போது தலைவனும் ஏத்துதலாகும் என்று கூறி அதற்கு வேறொரு பாடலை மேற்கோள் காட்டுகிறார். இதனால், குணநாற்பது என்னும் நூல் அகப்பொருள் தழுவியது என்பதும், ஆசிரியப்பாவால் அமைந்த 40 செய்யுட்களைக் கொண்டது என்பதும் புலனாகின்றன ‘குனி காய் எருக்கின்’ என்ற செய்யுளின், முதற் பகுதியையும் இறுதிப் பகுதியையும் மட்டுமே உரையாசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார்.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="குண நாற்பது"/> <section begin="குணயதேயச் செப்பேடுகள்"/> {{dhr}} <b>குணயதேயச் செப்பேடுகள்</b>:பல்லவர் செப்பெடுகளுள் ஒன்றான குணபதேயச செப்பேடுகள் ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்தில் குணபதேயம் என்னும் ஊரில் சர் வால்ட்டர் எலியட்டு என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டன. இப்பொழுது இலண்டனிலுள்ள ஆங்கிலேய அருங்காட்சியகத்தில் இவை வைக்கப்பட்டுள்ளன. இச்செப்பேடுகள் பல்லவ மரபில் பிறந்த விசயபுத்தவர்மன் என்பவனுடைய மனைவி சாருதேவி, என்பவன் தானம் அளித்த செய்தியைக் கூறுகிறது. இச்செப்பேடுகள் பல்லவ அரசர் விசயகந்தவர்மரின் காலத்தைச் சார்ந்தவை, சாருதேவியின் கணவரான புத்தவர்மனுக்கும் விசயகந்தவர்மனுக்கும் உறவு என்ன என்பது தெரியவில்லை. சாருதேவி பல்லவப் பேரரசின் ஒரு பகுதியை ஆட்சி செய்து வந்தாள் என்றும் அவளுடைய கணவன் அப்பொழுது உயிருடன் இல்லையென்றும் தன் மகன் சார்பாக அவள் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடந்தி வந்தாள் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். செப்பேடுகளில் குறிக்கப்பட்டுள்ள ஆட்சி ஆண்டு சிதைந்துள்ளதால் இச்செப்பேடு வெளியிடப்பட்ட ஆண்டைக் கண்டுபிடிக்க இயலவில்லை. குபைதேயச் செப்பேடுகளைப் பிளீட்டு (Fleet) இந்தியத் தொல் பொருள் ஆராய்ச்சி (Indian Antiquary) 9-ஆம் தொகுதியிலும், உல்க (Hultzch) இந்தியக் கல்வெட்டியல் (Epigraphica Indica) 8-ஆம் தொகுதியிலும் பதிப்பித்தனர். மூன்று ஏடுககளைக்கொண்ட இச்செப்பேடுகள், கோக்கப்பட்ட வளையத்தின் முத்திரை முகப்பிலே நின்ற நிலையில் காளை உருவம் ஒன்று காணப்படுகிறது. முதல் ஏட்டினும் மூன்றாம் ஏட்டிலும் உட்புறம் மட்டுமே எழுத்துகள் உள்ளன. நடுவில் உள்ள இரண்டாம் ஏட்டின் இரு பக்கங்களிலும் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. மொத்தம் 16 வரிகளைக் கொண்ட இச்சாசனத்தின் முதல் ஏட்டில் சில எழுத்துகள் சிதைத்துள்ளன. இச்செப்பேடுகள் பிராகிருத மொழியில் உரைநடையில் எழுதப்பட்டுள்ளன. செப்பேட்டின் இறுதியில் இரண்டு கலோகங்கள் வடமொழியில் எழுதப்பட்டுள்ளன. சாகுதேவி யாதோ ஓர் ஊரிலுள்ள ஆதுகள் என்பவனுடைய நிலத்தில் நால நிவர்த்தனம் பூமியைத் தாதூரம் என்னுமிடத்தில் இருந்த கூளி மகத்துரசு.<noinclude></noinclude> n50conr1d3dsotz4xl0ool71h2nm2ah பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/636 250 642068 1957754 1928196 2026-08-09T04:57:28Z Sridevi Jayakumar 15329 1957754 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குணம்|608|குணவாகடம்}}</noinclude>கோயிலில் எழுந்தருளியிருந்த தெய்வத்திற்குத்தானமாக அளித்தான் என்னும் செய்தி இச்செப்பேடுகளில் கூறப்பட்டுள்ளது. செப்பேடுகளில் சொல்லப்பட்டுள்ள தாலூரம் என்றும் ஊர் எதுவென்று தெரியவில்லை. கிருட்டிணரால் என்பார் விசய வாடா வட்டத்தில் உள்ள தாமநூகு என்னும் ஊரே தானமாக அளிக்கப்பட்ட தாலுாரம் என்று கருதுகிறார்.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="குணயதேயச் செப்பேடுகள்"/> <section begin="குணம்"/> {{dhr}} <b>குணம்</b>: தமிழிலுள்ள நால்வகைச் சொற்களுள் ஒன்றாகிய உரிச்சொல்லைப் ‘பல்வகைப் பண்பும் பெயர்’ (தன், 442) என்பர் ஒரு குணத்தை உணர்த்தும் உரிச்சொல், பல குணத்தை உணர்த்தும் உரிச்சொல் என்று பொருள் நிலை கருதி உரிச் சொல்லை இருபெரும் பகுப்புள் அடக்குவர். பண்பு உலகத்தில் உள்ள உயிர்ப்பொருள், உயிரில்லாதபொருள் என்னும் இருவகைப் பொருள்களின் தன்மைகளாம். குணம் என்பதனைப் ‘பண்பு’ என்னும் பெயராலும் குறிப்பிடுவர். பண்பு என்பது பெரும்பான்மையும் குணப்பண்பும் தொழிற்பண்பும் என இருவகையுள் அடங்கும். உயிர்ப்பொருள்களின் குணங்களாலன அறிவு, அருள், ஆசை, அச்சம், மானம், நிறை, பொறை, இறப்பு, கடைப்பிடி, மையல், நிறை, வெறுப்பு, உவர்ப்பு, இரக்கம், நாண், வெகுளி, துணிவு, அமுக்காறு, அன்பு, எளிமை, எய்த்தல், துன்பம், இன்பம், இளமை, மூப்பு, இகல், வென்றி, பொச்சாப்பு, ஊக்கம், மறம், மதம், மறவி போன்றவையாம். உயிரல் பொருள் பற்றி ஆராயும்போது வடிவு. வண்ணம், செயல் முதலியன அவற்றின் குணமாக அமையும். வட்டம், இருகோணம், முக்கோணம், சதுரம் முதலிய பலவகை வடிவங்கள்: நல்லவாசனை, கெட்டவாசனை என்னும் இருவகை மணங்கள்: வெண்மை, கருமை, செம்மை, பசுமை, பொன்மை என்னும் ஐவகை வண்ணங்கள்: கைப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, உறைப்பு, இனிப்பு என்னும் அறுவகைச் சுவைகள்; வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, நொய்ம்மை, சீர்மை, இழுமெனல், சருச்சரை என்னும் எட்டுவகையான ஊறுகள். இவையெல்லாம் உயிரல் பொருள்களிடத்து அமைந்து விளங்குகின்றன. இருவகைப் பொருள்களுக்கும். தோன்றல், மறைதல், வளர்தல், சுருங்கல், நீங்கல், அடைதல், நடுங்கள், இசைத்தல், ஈதல் என்பனவும் இவை போல்வன பிறவும் தொழிற குணங்களாம். பொருள்களைக் குணி, குணம் எனப் பகுந்து உயிர்ப்பொருள. உயிரல்பொருள் என வகுத்து அவற்றின் கூறுகளையும் நுட்பமாக நோக்கி ‘நாமதீப நிகண்டு’ என்னும் நிகண்டு நூல் அமைந்துள்ளது திவாகரம் முதலாக வரும் பழைய நிகண்டுகளிலும் பண்பு பற்றிய பெயர் ஒருதனித் தொகுப்பாக இடம் பெற்றுள்ளமை காணலாம். காப்பியங்களின் குணங்களாகச் செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி என்னும் பத்துக் குணங்களை அணியிலக்கண நூலார் குறிப்பிடுகின்றனர். மக்களுக்குரிய குணங்களைச் சாத்துவிகம், இராசதம், தாமதம் என்னும் மூவகைப்படுத்துவர். இவை முறையே உத்தமம், மத்திமம், அதமம் என்னும் நிலையின. சாத்துவிக குணத்தைச் சத்துவ குணம் என்றும் உரைப்பர், சத்துவ குணமாவது நற்காரியங்களிலே நோக்கம் கொண்டதாகும். இராசதம் இரசோ குணம் என்றும் கூறப்பெறும். ஒருவனுடைய ஊக்கச் செயல்களுக்கு இது எதுவாயுள்ளது, நாமத குணமாவது மந்த குணமாம். இது தமோகுணம் என்றும் சொல்லப்படும். இது காமம், வெகுளி, மயக்கம் என்னும் தீக்குணங்களுக்கு இடமாயிருப்பதாம். இக்குணங்கள் மூன்றும் எல்லா மனிதரிடத்தும் குடிகொண்டிருப்பளவே. நூலாசிரியர் உரையாசிரியர், போதகாசிரியர் என்னும் மூவரும் கூடச் சிற்சில சமயங்களில் முக்குண வசப்பட்டு முறைமாறி உரைப்பதும் உண்டு இதளை, ‘நூலுரை போது காசிரியா மூவரும், முக்குண வசத்தால் முறைமறத் தறைவரே’, எனச் சாமிநாத தேசிகர் இலக்கணக்கொத்து என்னும் நூலில் தெரிவிக்கிறார். சாத்துவிக குணமே நற்சித்தனைக்கும் தெய்வ சிந்தனைக்கும் இடமாபிருப்பது. இது இறை வழிப்பட்ட பெரியார்களுக்கு எளிதில் இயல்வதாகும். குணநலனுடையாரே சான்றோர் என்னும் சிறப்புக்கு உரியவராவர். முற்றத்துறந்து பெரியாரைக் ‘குணம் என்னும் குன்றேறி நின்றார்’ (குறள் 29) என்று போத்துகிறார் வள்ளுவப் பெருந்தகை, எந்தப் பொருளிலும் செயலிலும் குணமும் குற்றமும் உண்டு. குணம் குற்றம் இரண்டையும் நாடுவோர் அவற்றின் மிகைபற்றி ஒருவரை மதிப்பிடுதல் இயல்பே.{{Right|மு.ச.}} <section end="குணம்"/> <section begin="குணவாகடம்"/> {{dhr}} <b>குணவாகடம்</b>: வடமொழியில் வாக்குப்பட்டர் என்பார் செய்த மருத்துவ நூலுக்கு ‘வாகடம்’ என்பது பெயர். ஆனால், தமிழிலே வாகடம் என்பது<noinclude></noinclude> ebdhcpya6thgn4xwi9vuxzrilnt0gdk பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/637 250 642069 1957755 1928197 2026-08-09T04:58:45Z Sridevi Jayakumar 15329 1957755 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குணவாகடம்|609|குணவீரபண்டிதர்}}</noinclude>மருத்துவ நூலுக்குப் பொதுப் பெயராக வழங்குகிறது. அம்பலவாணக் கவிராயர் செய்த அறப்பளீசுர சதகத்தில் மருத்துவ இலக்கணம் கூறும் பாடலில் ‘பேர்பெறும் குணவாகடம் சோதித்து மூலிகாவித திகண்டும் கண்டு’ (51) என்று மருத்துவ நூல் ‘குணவாகடம்’ என்று குறிக்கப்பட்டுள்ளமை காணலாம். தக்கயாகப்பரணி உரைநூலும் ‘வாகடம்’ என்பது வைத்திய நூல் என்றே குறிப்பிடுகிறது. பால வாகடம், பிள்ளை வாகடம், மாட்டு வாகடம் குதிரை வாகடம் என்று வரும் மருத்துவ நூற்பெயர் கலை நோக்கினாலும் வாகடம் என்பது மருத்துவ நூலைக் குறிக்கும் பொதுப்பெயர் என்பது விளக்கமாகும். <section end="குணவாகடம்"/> <section begin="குணவாகடம்"/> {{dhr}} <b>குணவாகடம்</b> என்னும் பெயரில் மருத்துவ நூல் ஒன்று 1901-ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இந்நூலைப் பார்வையிட்டவர் தி. தியாகராய சுவாமிகள் என்பவராவர், இந்நூல் சித்தூர் வீராசாமி நாயுடு பௌத்திரர் வீ.ரா. கூரேசலு நாயுடுவின் சென்னைப் புரசை ஆதிவித்தியா வினோத அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. 1922-ஆம் ஆண்டில் குலப்பேட்டை இராச முதலியார் என்பவரால் பார்வையிடப்பட்டுப் பிடாரித்தாங்கம் நாராயண சாமி முதலியார் குமாரர் சிதம்பர முதலியாரின் வித்தியாரத்தாகர அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்ட பதிப்பும் கிட்டியது. இதற்கும் முற்பதிப்பிற்கும் வேறுபாடு எதுவும் இல்லை. நூல் முகப்பில் ‘இதனுள் திருமூலநாயனார், அகத்தியமாமுனிவர், தேரையர் இவர்கள் திருவாள் மலர்த்தருளிய பிண்டோற்பத்தியும் முதலில் வந்தனுபவிக்கும் நோய்களின் குணங்களும் நாடிப் பரீட்சைகளும் கியாழ வகைகளும் ஆகிய பாடல்கள் 421 அடங்கியிருக்கின்றன’ என்று குறிக்கப்பட்டுள்ளது. நூற்பெயர் முதற்கண் ‘குணவாகடம்’ என்று காணப்பட்டாலும் உள்ளே ‘குணவாகடத்திரட்டு’ பெயர் தரப்பட்டுள்ளது. திருமூலர், அகத்தியர், தேரையர் என்னும் மூவர் செய்த மருத்துவ நூல்களும் உண்மையின் ‘குணவாகடத்திரட்டு’ என்று பதிப்பாசியர் கொண்டுள்ளார் என்று கருதலாம். திருமூலரின் குணவாகடமும் அகத்தியரின் குணவாகடமும் விருத்தப்பாவில் அமைந்துள்ளன. தேரையரின் நூல் நேரிசை வெண்பாவில் அமைந்துள்ளது. இவற்றுள் திருமூலரின் நூல் மகளிர் கருப்பம் பற்றிய செய்தியினை முதன்மையாகத் கொண்டுள்ளது. முதற் பாடல் இந்நூல் நூற்றிருபது பாடல்கள் கொண்டது என்று கூறுகிறது. எனினும், இந்த அச்சிட்ட நூலும் 126 பாடல்கள் காணப்படுகின்றன. அடுத்து அகத்தியர் இயற்றிய குணவாகடம் இடம்பெறுகிறது. இது வைத்திய சாரம் (36), நோயின் சாரம் (66), அவிழ்த சாரம் (61) என மூன்று பகுதிகளாய் 163 பாடல்களைக் கொண்டுள்ளது. இவற்றுள் பெரும்பாலும் தாடிபார்த்தல், வாதபித்த சிலேட்டும் நிலைகாணல், கர்ப்பந்தரித்தல், சூலை நோய், வாயு நோய் முதலிய நோயின் குணங்களும் அவற்றைப் போக்குவதற்கான மருந்து வகைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. தேரையர் நூல் 133 பாடல்களுடன் அமைந்துள்ளது. இவர்தம் நூலுக்குப் பொதுத் தலைப்பாக ‘நோயின் சாரம்’ என்பதே காணப்படுகிறது. இது வடமொழி வாகட நூல்களை ஆராய்ந்து தமிழில் செய்யப்பட்ட நூல் எனத் தெரிகிறது. இவர்தம் நூலுள் கியாழம், பொடி மருந்து, சூரணம், எண்ணெய் முதலியனவாக உள்ள மருந்துவகைகளை விளக்குகிறார். மருந்துகளை உண்ணுவதற்கான அனுபானம் பற்றியும் உரைத்துள்ளார். இவ்வாறாகக் குணவாகட நூல்கள் நோய்நாடி, நோய்முதல்நாடி, அது தணிக்கும் வழிவகைகளையும் விவரிப்பனவாக உள்ளன. ஓலைச்சுவடிகளிலும் இப்பெயருடைய ஏடுகள் சில சுவடி நூலகங்களில் காணப்படுகின்றன. ஆனால், இந்த ஏடுகளில் காணும் செய்திகளும் அச்சுப் புத்தகர் செய்திகளும் தொடர்பின்றியுள்ளன. நோய்களைத் தீர்க்கும் மருத்துவநூல் என்னும் பொதுப்பொருளில் ‘குணவாகடம்’ என்னும் பெயருடைய நூல்கள் பல உள.{{Right|<b>மு.ச.</b>}} <section end="குணவாகடம்"/> <section begin="குணவீரபண்டிதர்"/> {{dhr}} <b>குணவீரபண்டிதர்</b> தமிழ் இலக்கணப்புலவர்களுள் ஒருவர். இவர், தொண்டை நாட்டில் களத்தூர் எனப்படும் களத்தை என்னும் ஊரில் பிறந்தவர். தமிழ் நாவலர் சரிதை இவரைப் ‘பேராசிரியர்’ எனக் குறிப்பிடுகிறது. ‘பூவின்மேல் வத்தருளும் யுங்கவன் தன் பொற்பாதம்’ (நேமிதாதம்: எழுத்ததிகாரம், பாயிரம்). ‘தாதார் மலர்ப்பிண்டித் தத்துவனை வந்தித்து’ (நேமிதாதம்: சொல்லதிகாரம், பாயிரம்), ‘மதிகொண்ட முக்குடைக் கீழ் வாமன் மலர்த்தாள் கொண்டு’ (வெண்பாப் பாட்டியல்: பாயிரம்) என்று அருகனைப் புகழ்வதால், இவர், சமண சமயத்தவர் என்பது புலனாகிறது. இவர் ஆசிரியர் வச்சணத்தி முனிவர் என்பதை ‘உனமலி பேரரருன் உயிர்மிசை வைத்த வளமலி களந்தை வச்சணத்தி முனிவரன் கொள்கையின் வழாஅக் குணவீரபண்டிதன்’ (தேமி நாதப் பாயிரவுரை) என்பதால் அறியலாம். இவர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர்.{{nop}}<noinclude> <b>வா. க. 7-39</b></noinclude> r69pkecucc9nydjffi5suj64ej2l1qc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/638 250 642070 1957756 1928199 2026-08-09T04:59:50Z Sridevi Jayakumar 15329 1957756 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குணாட்டியர்|610|குத்தகை}}</noinclude>இவர் நேமிநாதம், வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியல் ஆகிய இரு இலக்கண நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள், நேமிநாதம் இருபத்திரண்டாம் தீர்த்தங்கரராகிய தேமிநாதர் பெயராலும், வெண்பாப்பாட்டியல் இவர்தம் ஆசிரியர் வச்சணந்தி முனிவர் பெயராலும் இயற்றப்பெற்றனவாகும். தேமிதாதம் என்னும் அலை இவர் இயற்றியதால் இவர் நேமிநாதர் எனவும் பெயர் பெற்றார் என்பர். தேமிதாதம் ‘சின்னூல்’ என்று பெயர் பெற்றதாகும். வீரசோழியத்தின் இலக்கணக் கூறுகளை எடுத்து மொழிவதாலும், எழுத்துகளை நெடுங்கணக்கு வரிசை எண்ணால் குறிப்பதாலும் நேமிதாதம் வீரசோழியத்திற்குப் பிற்பட்ட காவத்ததாகும். இந்நூல் எழுத்து, சொல் இலக்கணங்களை மட்டும் கூறுவதாக அமைந்துள்ளது. பாட்டியல் இலக்கணங்களை விளக்கிக் கூறுவதாகிய வெண்பாப் பாட்டியல் திரிபுவன தேவன் காலத்தில் இயற்றப்பெற்றதாக அந்நூலின் பாயிரவுரை கூறுகிறது. இருநூல்களும் வெண்பா யாப்பில் அமைந்தவை. இலக்கணம் நூற்பா யாப்பாலன்றி வெண்பா யாப்பாலும் கூறப்படும் என்ற பேராசிரியர் (தொல்காப்பியம் மரபியல் நூற்பா 100 உரை) இலக்கணத்திற்கு இலக்கியமாகக் குணவீரபண்டிதர்தம் இருநூல்களும் அமைந்துள்ளன.{{Right|<b>சா.கி.</b>}} <section end="குணவீரபண்டிதர்"/> <section begin="குணாட்டியர்"/> {{dhr}} <b>குணாட்டியர்</b>: தமிழ்க் காவியங்களுள் ஒன்றான பெருங்கதை கொங்குவேளிர் என்பாரால் கி.பி. 7-ஆம் நத்தாண்டில் இயற்றப்பெற்றது. இவருக்கு மூலமாக அமைந்த நூல் கி.பி. 78-இல் சாலிவாகனன் அல்லது சாதவாகனனுடைய சபையிலிருந்தகுணாட்டியர் என்பவரின் நூலாகும். இவர்தம் நூல் பைசாச மொழியில் அமைந்த ‘பிருகத்கதா’ என்பதாம். இவரி சமண சமயத்தவர். பின்னர் கி.பி. 5,6-ஆம் நூற்றாண்டளவில் இவர் தம் நூலைத் துர்வித்தன் என்னும் அரசன் வடமொழியிற் செய்தான் என்று தெரியவருகிறது. தமிழ்ப் பெருங்கதை இந்த வடநூலைப் பின்பற்றியிருக்கலாம் என்றும் சிலர் கருதுவர். எனினும் உதயணன் பெருங்கதைக்கு மூலமாய் அமைந்த முதல்நூல் தந்த பெருமை குணாட்டியரைச் சாரும். குணாட்டியரின் சரிதம் ‘கதாசரித் சாகரம்’ என்னும் வடமொழி நூலின் முதல் இலம்பகத்தின் ஆறாம் தரங்கத்தில் காணப்படுகிறது. பிராச்டானபுரம் என்னும் நகரத்தில் சோமசன்மா என்னும் அத்தணர் வாழ்ந்தார். இவருக்கு இரண்டு புதல்வர்களும் கருதை என்னும் பெண்மகள் ஒருத்தியும் இருந்தனர். பெற்றோர் மறைந்தபின் சுருதை சகோதரர்களின் பாதுகாப்பில் இருந்துவத்தான். இவள் கீர்த்தி சேனன் என்னும் நாகராசனுடைய மகனைக் கண்டு காந்தருவ மணம் செய்துகொண்டாள். இந்த கருதை பெற்ற புதல்வனே குணாட்டியர், இவர் கான பூபதி என்பவனிடம் சகலகலைகளையும் கற்றார். பின் பட்டணத்திற்கு வந்து வணிகளொருவனுடன் தொடர்பு கொண்டு வாணிகத்தில் ஈடுபட்டு அந்த வணிகளின் மகளை மணத்துகொண்டார். செல்வச் சீமானாய் விளங்கினார். அந்நாளில் மன்னன் சாதவாகனனின் தொடர்பும் இவருக்குக் கிட்டியது. ஒருசமயம் மன்னன் தன் பெயரைப் பற்றிய விளக்கம் கேட்கலானான். அப்பொழுது இவர் உதயண சரிதமாகிய பெருங்கதையை மன்னனுக்குக் கூறினார் என்று சொல்லப்படுகிறது.{{Right|<b>மு.ச.</b>}} <section end="குணாட்டியர்"/> <section begin="குத்தகை"/> {{dhr}} <b>குத்தகை</b> சொத்துரிமை மாற்றங்களில் ஒருவகை, சொத்துரிமை மாற்றுச் சட்டம், இயல் ஐந்திலுள்ள 105 முதல் 117 வரையுள்ள பிரிவுகள் குத்தகைகள் பற்றிய சட்டவிதிகளை எடுத்துரைக்கின்றன. சொத்துரிமை மாற்றுச் சட்டம், பிரிவு 105 குத்தகை (Lcase) என்றால் என்ன என்பதை வரையறுக்கிறது. இதன்படி, பணமாகவோ விளைபொருள் பணி அல்லது மதிப்புள்ள பிற பொருள்களாகவோ குறித்த காலந்தோறும் குத்தகை எடுத்தவர் அளிப்பதைக் குத்தகைக்குக் கொடுப்பவர் மறுபயனாகப் பெற்றுக் கொண்டு, ஓர் அசையாச் சொத்தினை அனுபவிக்கும் உரிமையைமாற்றிக் கொடுப்பது குத்தகை எனப்படும் குத்தையானது, குறிப்பிட்ட காலத்திற்கோ காலவரையின்றியோ இருக்கலாம் இவ்வாறு உரிமை மாற்றம் செய்பவர், குத்தகைக்குக் கொடுப்பவர் (Lessor) எனவும் உரிமை மாற்றம் பெறுபவர் குத்தகைக்கு எடுப்பவர் (Lessee) எனவும் சொல்லப்பெறுவர், விலையானது முனைமம் என்று சொல்லப்படும். பணம், பங்கு, பணி அல்லது அதைப் போல ஆற்றப்படுவன அனைத்தும் வாடகை என்று வழங்கப்படும். <b>குத்தகையின் சிறப்பியல்புகள்</b>: ஒவ்வொரு குத்தகையிலும் கீழ்க்காணும் கூறுகள் இடம்பெற்றிருக்கும். அவையாவன. அ) அசையாப் பொருளை துகரும் ஓர் உரிமை (ஆ) அவ்வாறு நுகர்வதற்கான காலம் (இ) பணமாகவோ விளைபொருள், பணி அல்லது மதிப்புள்ள பிற பொருள்களாகவோ குறிப்பிட்ட காலந்தோறும் கொடுக்கப்படும் மறுபயன், (ஈ) உரிமை மாற்றத்தில் உரிமை மாற்றம் பெறுபவரி ஏற்றுக்கொள்ளல்.{{nop}}<noinclude></noinclude> lhw0eskncouj8kvpzgbholawimikzyf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/641 250 642073 1957758 1928204 2026-08-09T05:00:42Z Sridevi Jayakumar 15329 1957758 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குத்தகை|613|குத்புதீன் அய்பெக்கு}}</noinclude>இது பற்றிய செய்திகள் சொத்துரிமை மாற்றுச்சட்டம், பிரிவு III-இல் காணப்படுகின்றன. குத்தகை முடிவுக்கு வரும் வகைகனாவன: அ) குத்தகைக்கான காலம் முடிவுறுதல் மூலம், ஆ) குறிப்பிட்ட நிகழ்ச்சி நிகழ்வதன் மூலம், இ) குத்தகைக்குக் கொடுத்தவரின் நலன்கள் முடிவுறுவதன் மூலம். ஈ) இணைப்பின் தவும். உ) திரும்ப அளித்தல் மூலம், ஊ) உட்கிடையாகத் திரும்ப அளித்தல் மூலம், எ) உரிமையிழப்பின் மூலம். ஏ) வெளியேற்றுவதற்கான அறிவிப்பு மூலம். இதில் இறுதியாகக் குறிப்பிடப்பட்ட உரிமை விழப்பும். வெளியேற்றுவதற்கான அறிக்கையும் குறிப்பிடத்தக்கவை. பிகிவு III, உட்பிரிவு (எ), குத்தகைக்கு எடுத்தவர் தம் செயலால் உரிமை இழப்பதைப் பற்றிக் கூறுகிறது. கீழ்க்காணும் சூழ்நிலைகளில் குத்தகைக்கு எடுத்தவர் குத்தகையில் உரிமையை இழப்பர். (அ) வெளிப்படையான நிபந்தனை ஒன்றினை மீறும்போது, அதாவது, குத்தகைக்கு எடுத்தவர். சுவாதீனத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற வாசகம் இருக்கும்போது, வெளிப்படையான நிபந்தனையை மீறுதல், ஆ) குத்தகைக்கு எடுத்தவர் தம்முடைய நிலையைத் துறந்து மூன்றாமவர் பேரில் உரிமை மூலத்தை வேண்டுதல் இ) குத்தகையாளர் நொடிப்புநிலை அடையும்போது குத்தகைக்குக் கொடுத்தவர் சொத்தின் சுவாதீனத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற வாசகம் இருக்கும்போது, நொடிப்பநிலை அடைதல். மேற்கூறியவை நிகழ்ந்த உடனேயே குத்தகை முடிவுக்கு வந்துவிடாது. மேற்கதிய காரணங்களைச் கொண்டு குத்தகையை முடிப்பதாகத் தம் எண்ணத்தை வெளிப்படுத்தும் அறிவிப்பைக் குத்தகை கொடுத்தவர் அளித்தல் வேண்டும். அறிவிப்புக் கொடுத்த பின்னர்தான் குத்தகை முடிவுக்கு வரும் சொத்தைக் காப்பீடு செய்தல், பழுது பார்த்தல், உரிமை மாற்றம் செய்யாதிருத்தல், ஒழுங்காக வாடகையைச் செலுத்துதல் ஆகியவை குறித்து உடன்பாடுகள் இருக்கலாம். இத்தகைய வரைமொழி ஒப்பந்தங்கள் (Covenants) வெளிப்படையாக மீறப்படல் வேண்டும். இவ்வொப்பந்தங்கள் குத்தகைக்குக் கொடுத்தவரின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்டன. குத்தகைக்குக் கொடுத்தவரது உரிமை மூலத்தை மறுப்பதன் மூலம் குத்தகைவாளர் குத்தகையை இழக்க வேண்டுமெனில், அதில் மூன்று முக்கிய கூறுகள் அடங்கி இருத்தல்வேண்டும், அவை, அ) சொத்திற்கான உரிமை மூலத்தைத் தம் பேரில் கேட்டல் வேண்டும். ஆ) உரிமையை மறுப்பது நேரடியாகவும் தெளிவாகவும் இருத்தல்வேண்டும். இ) குத்தகைக்குக் கொடுத்தவர் அறியும்படி கூறியிருத்தல் வேண்டும். நொடிப்புநிலை அடைவதைச் சுட்டிக்காட்டி, குத்தகை ஒன்றை முடிவுக்கு கொண்டு வரலாம். ஆனால், நொடிப்புநிலை அடைவதாலேயே குத்தகை முடிவுக்கு வந்துவிடாது, மீண்டும் சொத்தின் சுவாதீனத்தை எடுத்துக் கொள்ளும் வாசகம் அதில் இடம் பெற்றிருக்கவேண்டும். மேலும் குத்தகையை முடிவுக்குக் கொண்டுவர அறிவிப்பும் தரவேண்டும். அறிவிப்புக் கொடுப்பது, சாதாரணமாக ஆண்டுக்காண்டு அல்லது மாதத்திற்கு மாதம் வழங்கப்படும் காலத் தோறுமான குத்தகைக்கு இன்றியமையாததாகும். குத்தகையை முடிவுக்குக் கொண்டு வரும் ஓவ்வோர் அறிவிப்பிலும் கீழ்க்காணும் விதிகள் இடம் பெற்றிருத்தல்வேண்டும். அ) அறிவிப்பு எழுத்து மூலமாக இருத்தல் வேண்டும். ஆ) குத்தகைக்குக் கொடுத்தவர் அல்லது அவரது சார்பாக யாரேனும் ஒருவர் அறிவிப்பில் கையெழுத்து இட்டிருத்தல் வேண்டும். இ) குத்தகையாளரிடம் தக்க முறையில் சேர்ப்பிக்கப்பட வேண்டும். ஈ) குத்தகையை முடிப்பதற்கான எண்ணத்தைத் தெளிவாக அது வெளிப்படுத்தியிருத்தல்வேண்டும். உ) ஒவ்வொரு குத்தகைக்கும் உரிய காலத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். ஊ) குத்தகை முடிவடையும்போது முடிவுறுவதாக இருத்தல்வேண்டும். மாதக் குத்தகையைப் பொறுத்தமட்டில் முழுமையாகப் பதினைந்து நாள்கள் முன்னறிவிப்புக் கொடுக்கப்படவேண்டும். ஆண்டுக் குத்தகையைப் பொறுத்த மட்டில் முமுமையாக ஆறுமாதம் கொடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். குத்தகை முடிவடையும்போது அறிவிப்பில் குறிப்பிடப்படும் காலமும் முடிவடைய வேண்டும்.{{Right|<b>ஆ.ச.</b>}} <section end="குத்தகை"/> <section begin="குத்புதீன் அய்பெக்கு"/> {{dhr}} <b>குத்புதீன் அய்பெக்கு</b>: துருக்கியருடைய ஆட்சியை இந்தியாவில் நிறுவியவர் குத்புதீன் அய்பெக்கு (Qutb-ud din Aibek), அய்பெக்கு துருக்கித்தானத்தில் துருக்கியப் பெற்றோர்களுக்குப் பிறந்தார் சிறு வயதிலேயே இவர் அடிமையாக்கப்பட்டார். இவரைத் திசாபூர் காசி (Qazi) வாங்கித் தமது பிள்ளைகளுள் ஒருவராக நடத்தி வந்தார். அவர்தம் பிள்ளைகளுடன் சேர்ந்து இவர் போர்ப்பயிற்சியைப் பெற்றார்; குதிரை ஏற்றத்தைக் கற்றுக் கொண்டார். எழுதவும் படிக்கவும் தெரிந்துகொண்டார். காசி இறந்தபின்னர் அவர் பிள்ளைகள் அய்பெக்கை விற்று விட்டனர். கசினி அடிமை அங்காடியில் இவரை முயிசு உத்தீன் (பின்னர் முகமது கேசரி) விலைகொடுத்து வாங்கினார். தமது வீரச்செயல்களாலும், கம்பீரத் தோற்றத்தாலும், தாராளசித்தையாலும் அய்பெக்கு முயீசு உத்தீளைக் கவர்ந்துவிட்டார். படிப்படியாகப்<noinclude></noinclude> jibwzpkx75f4eql1lq6d0532anei5e7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/642 250 642074 1957759 1928205 2026-08-09T05:01:34Z Sridevi Jayakumar 15329 1957759 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குத்புதீன் அய்பெக்கு|614|குத்புதீன் பக்தியார் காக்கி}}</noinclude>பதவி உயர்வு பெற்று, கி.பி. 1192 இல் நடந்த தரெயின் போரில் இவர் முக்கிய பங்கை வகித்திருந்தார், அதன் பிறகு கூரம் (Kuhram) சமானா (Samana) ஆகியவற்றை நிருவகிக்கும் பொறுப்பை இவர் பெற்றார். அது முதல் இவர் இந்திய அரசியல் வாழ்க்கையில் மிகவும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுவிட்டார். கூரம் பகுதியின் ஆளுநர் என்ற முறையில் இவர் பலபோர் நடவடிக்கைகளை முயிசு உத்தினுடைய சார்பில் மேற்கொண்டார். அவற்றுள் முக்கியமானது ஆகமீர்ப் படையெடுப்பாகும். ஆகமீரை வென்று அதனை முசுலிம் ஆட்சியின் கீழ் இவர் கொண்டு வந்தார். பின்னர்க் கன்னோசி மீரட்டு (Meerut), பரன் (Baran) கில்லி. கோல் ஆகிய இடங்களைக் கைப்பற்றினார். முயிசு உத்தீன கன்னோசியைத் தாக்கிய போது அவருடைய முன்னணிப் படைத் தலைவராக அய்பெக்குச் செயமாற்றினார். பின்னர் அய்பெக்கு அன்கில்வாராவை வென்றார். கவிஞ்சார் மீது கி.பி. 1202-இல் படையெடுத்து அதையும் சுகராகோவையும் கைப்பற்றினார். குவாலியர் அவரிடம் சரணடைந்தது. முயீசு உத்தீன கி.பி. 1206-இல் கொலை செய்யப்பட்டார். அதையடுத்து, குத்புதீன் தில்லி, இலாகூர் ஆகியவற்றின் அதிகாரத்திற்குட்பட்டிருந்த முயீசு உத்தீனுடைய ஆட்சிப் பகுதிகளுக்குத் தலைவராகப் பொறுப்பேற்றார். முயீசு உத்தினுடைய மற்றொரு அடிமையான யால்டுக என்பவர் கசினிக்கு அரசரானார். அவர் இந்துசுத்தானத்தின் மீது மேலாதிக்க உரிமை கொண்டாடி அதை நிலைநாட்டப் பஞ்சாபை நோக்கிப் படையெடுத்து வந்தார். அய்பெக்கு யால்டூசைத் தோற்கடித்துக் கசினியைக் கைப்பற்றினார், அங்கு அவர் தம் நேரத்தைக் களியாட்டல்களில் செலவிட்டு, கசினி மக்களின் வெறுப்பைத் தேடிக் கொண்டார். அதன் விளைவாக குத்புதீன் அய்பெக்கு இலாசூர் திரும்ப வேண்டியதாயிற்று. யால்டூசு மீண்டும் கசினியின் அரசராவார். அவரிடமிருந்து மீண்டும் தொல்லைகள் வாராதவாறு அவர் மகளை அய்பெக்கு மணந்தார். முயீசு உத்தினுடைய மற்றொரு அடிமையான குபாச்சா தமது ஆதிக்கத்தை மூல்தானில் நிறுவியிருந்தார். அவருக்குத் தம் சகோசரியை மணமுடித்து வைத்து அவரிடமிருந்து வரக் கூடிய பேராயத்தைச் சமானித்தார். முலீசுடத்தீனுடைய மற்றுமொரு படைத்தலையரான பக்தியார் அல்சி தமது ஆதிக்கத்தைப் பீகார், வங்காளம் ஆகியவற்றில் ஏற்படுத்தியிருந்தார். அவரிடமிருந்தும் அய்பெக்குக்கு ஆபத்து வரவிருந்தது. நற்பேற்றின் பயனாக அவர் கொல்லப்பட்டார். அதன் காரணமாகக் கிழக்குப் பகுதிகளில் குழப்ப நிலை உருவாகியது. அதைப் பயன்படுத்திக் கொண்டு பீகாரிலும் வங்கத்திலும் அய்பெக்கு தம் ஆதிக்கத்தை ஏற்படுத்தினார். முயிசு உத்தீனுடைய மறைவையறித்து பல இராசபுத்திர அரசுகள் முசுலிம் ஆதிக்கத்தை எதிர்க்கத் தலைப்பட்டன. அவற்றை ஒடுக்குவது இவருடைய மற்றொரு சிக்கலாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை இவர் மேற்கொள்ளுவதற்கு முன்னர் கி.பி. 1210-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘சோகான்’ (ஒருவகை போலோ விளையாட்டு) விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாரா வகையில் குதிரையிலிருந்து விழுந்து உயிர் துறந்தார். குத்புதீன் ஒரு சிறந்த படைத்தலைவர். எல்லாத் துருக்கியப் போர் வீரர்களைப் போல் இவரும் இரக்கமற்றவராகவும். வெறிபிடித்தவராகவும் இருந்தார். அதே நேரத்தில் அரசியல் சூழ்ச்சித் திறம்படைத்தவராகவும் விளங்கினார். இவர் ஏற்படுத்திக் கொண்ட திருமண உறவுகள் அதற்குச் சான்றுகளாக இருக்கின்றன. காலத்திற்கும் ஆட்களுக்கும் தகுந்தாற்போல் நடந்து கொண்டு இவர் தாம் நினைத்ததைச் சாதிக்கும் வல்லமை படைத்தவராக விளங்கினார். இவரிடம் பல நற்பண்புகள் குடிகொண்டிருந்தன, இவர் வள்ளலாகத் திகழ்ந்தார். இலட்ச இலட்சமாகக் கொடுப்பவர் என்பதைக் குறித்துக் காட்ட இவரை ‘இலாக்பக்சு’ (Lakh baksh) என்று அழைத்தனர். ஒருதலைச் சார்பற்ற நியாயத்தை இவர் வழங்கினார். இவர் காலத்திய ஓநாயும் ஆடும் ஒரே குளத்தில் நீர் அருந்தின என்று கூறப்படுகிறது. சாலைகளில் திருடா பயம் இல்லை. சமயப் பற்று மிக்கவராதலின் இத்துக்கள் பலரை இவர் அடிமைப்படுத்தினார். இந்துக் கோயில்கள் பலவற்றை இடித்தார். அதனால் கிடைத்த கட்டப் பொருள்களைக் கொண்டு மசூதிகளைக் கட்டினார். ஆயினும் இந்துக்களை இவர் கருணையுடன் நடத்தினார். கலை வளர்ச்சிக்கு இவர் அருந்தொண்டு ஆற்றியுள்ளார் கசன், நைசாமி போன்ற வரலாற்று மேதைகளை இவர் ஆதரித்தார், தில்லிக்கருகிலுள்ள குதுப்மினார் என்ற புகழ்மிக்க கட்டடத்தைத் தொடங்கியவர் இவரே என்று பலர் கூறுகின்றனர். சுருங்கக்கூறின. பெருமைக்குரியதும் நல்லதுமான பல காரியங்களை சாதித்துப் புகழடைத்தவர் என்று இவரைக் கூறுவது மிகையாகாது. முயீசு உத்தீன் இந்தியாவை வெல்லுவதற்காகத் தீட்டிய திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியதே இவரது பணிகளுன் மிகச்சிறந்ததாகும்.{{Right|<b>தி.ஆர்.இரா.</b>}} <section end="குத்புதீன் அய்பெக்கு"/> <section begin="குத்புதீன் பக்தியார் காக்கீ"/> {{dhr}} <b>குத்புதீன் பக்தியார் காக்கீ</b>: இந்தியாவில் தில்லிச் சுல்தானியத்தின் தலைவராக கி.பி. 1211 முதல் 1236 வரை ஆட்சிபுரிந்த இல்டூட்மீகளின்<noinclude></noinclude> 22affgmo1lj9tu35iid9vj3zfcpdavf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/643 250 642077 1957761 1928208 2026-08-09T05:15:00Z Sridevi Jayakumar 15329 1957761 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குதம்பைச் சித்தர்|615|குதிரைத்தறியனார்}}</noinclude>(Iltutmish) காலத்தில் இந்தியாவுக்கு வந்த துறவிகுத் புதீன் பக்தியார் காக்தீயாவர், சுல்தான் இவரை அன்புடனும் பணிவுடனும் வரவேற்றுத் தனது மரியாதையைத் தெரிவித்துக் கொண்டான். இவரிடம் சில அற்புதச் சக்திகள் இருப்பதாக மக்கள் நம்பினர். கி.பி. 189 இல் பிறந்து 1236-இல் மரணமடைத்த இவருடைய அருஞ்செயல்களைப் பற்றிப் பல கதைகள் உள. இவர் இறந்தபின் இவருடைய சமாதி முகமதிய மக்களால் போற்றி வழிபடப்பட்டது. இந்தியாவுக்கு வருவதற்கு முன்னர் இவர் பாக்தாது நகரில் இருந்த புகழ்பெற்ற துறவியான காசா முயீனுத்தீன் என்ற துறவியுடன் நெருங்கிப் பழகிவந்தார். தம்மிடம் வந்தவர்க்கெல்லாம் காக்கீ எனப்பட்ட உரொட்டித் துண்டை இவர் வழங்கி வந்ததால் காக்கீ என்ற பெயர் இவருடைய பெயருடன் இணைக்கப் பெற்றது, இவர், மேற்கு ஆசியாவில் திரான்சால் சியேனா (Transoxiana) மாநிலத்தில் உள்ள (Ush) என்ற இடத்தில் பிறந்தவர். மக்கள் புரியற்று வாழவேண்டுமென்ற பெரும் விருப்பம் இவருக்கு இருந்தது.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="குத்புதீன் பக்தியார் காக்கீ"/> <section begin="குதம்பைச் சித்தர்"/> {{dhr}} <b>குதம்பைச் சித்தர்</b>: காண்க: சித்தர். <section end="குதம்பைச் சித்தர்"/> <section begin="குதர்க்கவாதம்"/> {{dhr}} <b>குதர்க்கவாதம்</b>: கிறித்துவிற்குமுன் நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளிலுள்ள சில நாடோடி கிரேக்கர்களைக் குதர்க்கவாதிகள் (Sophists) என்று அழைத்தனர். புரோட்டகோரசு (Protagoras), கிப்பியாசு (Hippias), புராடி (Prodicus), திராசிமாகச் (Thrasymachus), முதலானோர் குதர்க்கவாதிகளைத் சேர்ந்தவர்களே, இவர்கள் ஏதன்சில் (Athens), வாழ்ந்தனர். இரண்டாவதாக, குதர்க்கவாதிகள் (Sophists) இயக்கம் மிகப்பெரியது. கிரேக்கமொழி பேசுபவர்கள் எல்லோரையும் அது பாதித்தது. அது இரண்டாம் நூற்றாண்டில் ஆரம்பமாகியது. அது பண்டைய கிரேக்க இலத்தீன் கலையின் புகழைத் திரும்பிக் கொணர முயற்சி செய்தது என்று கூறலாம். அப்பொழுது ‘சோபிகடு’ (குதர்க்கவாதி) என்றால் கலைத்திறம் வாய்ந்த ஆசிரியர் என்று பெயர். தத்துவசாத்திரத்தில் அவர்களுக்கு விருப்பமில்லை. பிளேட்டோ (Plato) குதர்க்கவாதிகளைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது, அவர்கள் உண்மையை நாடுபவர்களல்ல என்றும், எப்படியாவது வெற்றியடைய வேண்டும். பணம் திரட்டவேண்டும் என்னும் நோக்கங்களை உடையவர்களென்றும் கூறினார். அசீசுடாட்டில் (Aristotle) பிளேட்டோ (Plato) வழியைப் பின்பற்றிக் குதர்க்கவாதிகள் போலியான ஞானத்தைக் கொண்டு பணம் திரட்டுபவர்கள் என்று குறிப்பிட்டார். ஆனால் இருவரும் பழைய காலத்து அறவியல் கொள்கையையும் அரசியல் கொள்கையையும் குற்றம் சாட்டினர். சார்க்கிரோட் (George Grote) என்னும் சரித்திர நூல் வல்லுநர் அவருடைய நூலில் குதர்க்கவாதிகள் சிறந்த ஆசிரியர்கள் என்றும், அவர்களுடைய போதனை தன்மையளித்தது என்றும் கூறியுள்ளார். குரோட்டுக் காலந்தொட்டுக் குதர்க்கவாதிகளின் மேன்மை விளங்கியது. ஏகல் (Hegel) என்பவர் அவருடைய விரிவுரையில் இவர்களை அகவியல் கருத்துக் கொள்கையினர் (Subjective Idealists) என்று குறிப்பிட்டார். பிளேட்டோ குதர்க்கவாதிகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர்கள் உலகினை விவரிக்கும்பொழுது புலன்களால் உணரத்தக்க அல்லது தெரிந்து கொள்ளத்தக்க முறையில் விவரிக்கின்றனர். உண்மைப் பொருள் புலன்களுக்கப்பாற்பட்டதென்றும், புலன்களாலான அறிவு உண்மையல்ல என்றும் கூறினார். சமூகத்திடமும், ஒழுக்கத்திடமும் இவர்கள் கொண்ட கொள்கை சிறப்பு வாய்ந்தது. தற்காலத்தைவிடப் பண்டைக்காலத்தில் எல்லாம் நன்றாக அமைந்திருந்தது என்று கூறுகின்றனர். புரோடோ சோரக என்பார் சமுதாயத்தின் அடிப்படையிலிருந்து, மனிதச் சரித்திரத்திலே ஒரு முன்னேற்ற காணப்படுகின்றது என்கிறார். கதர்க்கவாதிகள் ஒழுங்கு விதிகள் பகுத்தறிவு அடிப்படையில் அமைய வேண்டும் என்றனர். இயற்கையும், மரபு ஒழுங்குகளும் நன்மையையும், தீமையையும் கண்டுபிடிக்க உதவின. இயற்கை விதிகளைத் தராசிமாகக ஆதரித்தார், ஒவ்வொருவரும், அவரவருடைய விருப்பத்திற்கேற்பு நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.{{Right|<b>இரா.கோ.</b>}} <section end="குதர்க்கவாதம்"/> <section begin="குதிரைத்தறியனார்"/> {{dhr}} <b>குதிரைத்தறியனார்</b>: இவர் சங்கப் புலவர் ஒருவர். இவர் பாடிய பாடல், ‘என ஆவது கொல் தோழி’ எனத் தொடங்கும் நற்றிணையின் 296-ஆம் பாடல் ஒன்றே. இந்தப்பாடல், ‘தோழியால் பிரிவுணாத்தப்பட்ட தலைமகள் சொல்லியது’ என்னும் துறையில் அமைந்த பாலைத்திணைப் பாடலாகும். இவர் அந்தப் பாடலில், கொடி போன்ற கொத்துகளுடன் விளங்கும் காட்சியைல் கண்முன் கொண்டு வருகிறார். பாறையின்மேல் தோரணத் தொங்கல்போல் காணப்பெறும் கொன்றை காட்சியை யானையின் முகபடாத்திற்கு ஒப்பிட்டு பேசுகிறார். மேலும் இப்பாடலில் தலைவன் செயலாற்றுவதில் விருப்பத்துடன் பிரித்து சென்றமை குறிப்பிடப்படுகிறது. இப்பிரிவினால் நேர்ந்த துன்பத்திற்கு வருந்தி இல்லத்திலிருக்கும் தலைவியின் நிலை<noinclude></noinclude> ny74z7lia1t8fot3yftbqh8ci6hbefw பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/644 250 642080 1957770 1928213 2026-08-09T05:54:57Z Sridevi Jayakumar 15329 1957770 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குதிரைப்படை|616|குதுப்சாகி அரசர்கள் }}</noinclude>மையும் அவன் பிரிவுத் துன்ப உணர்ச்சியும் நன்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. குதிரைத்தறியனார் குதிரை பற்றிய குறிப்பு எதுவும் தரவில்லை, யானை பற்றிய குறிப்பே காணப்படுகிறது. குதிரைத்தறி என்பது ஓர் ஊரின் பெயராக இருத்தல் கூடும் என்று பதிப்பாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் சுட்டியுள்ளார். குதிரைத்தவியனார் என்னும் பெயர் காரணப் பெயராகவும் இருந்தல் கூடும். ஓடிவரும் நீரைத்தடுத்து நிறுத்த ஆறு ஓடை முதலிய ஓட்டமுள்ள நீர்ப்பகுதிகளில் அணை அமைப்பது உண்டு. அணை கட்டுவதற்கு ஆதாரமாகப் பல மரத்தறிகளை நட்டு அவற்றின் குறுக்கே வைக்கோல் முதலியவற்றை இட்டு, மண், கல், முதலியவற்றால் நிரப்பி நீரைத் தடுப்பர். இவ்வாறு நீர்த் தடுப்பிற்குப் பயன்படும் தறிகளுக்குக் ‘குதிரைத்தறீ’ என்பது பெயர். குதிரைத்தறி நீரைத் தடுத்து நிறுத்தும் வலிமை வாய்த்திருப்பது போல இவரும் வலிமையுடையார் என்பதனைச் சட்ட குதிரைத்தறியனார் என்று வழங்கப்பட்டிருக்கலாம். இவருடைய பெயரைக் குதிரைத்துறையனார் என்றும் மேலே கட்டிய பெயர் தவறு என்றும் நற்றிணைக்குப்புத்துரை கண்ட ஒளவை துரை சாமிப்பிள்ளை உரைக்கின்றார். ஏடுகளில் குதிரைத் திறையனார் என்றும் காணப்படுவதாக அவர் குறித்துள்ளார். இவர்தாம் கொண்ட குதிரைத் துறை என்பது குறித்துப் பேசும் போது இது கடற்கரை ஊராக இருந்தல் கூடும் என்று கருதுகிறார். தென் கன்னட மாவட்டத்தில் குதிரைத்துரை என ஓர் ஊர் உளதாகவும், இவ்வூர் காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரைப் பகுதியில் உள்ள ஒரு துறையாகலாம் என்றும் ஊகிக்கிறார். குதிரை வாணிகம் நடைபெற்ற இடமாதல் கருதிக் குதிரைத் துறை என்னும் பெயர் வந்திருக்கலாம் என்பர். இங்கே சுட்டிய பெயர்கள் எதுவும் இயற்பெயரன்று, காரணங்கருதி வழங்கில சிறப்புப் பெயரால் இயற்பெயர் மறைந்தது போலும் என்று எண்ண இடமுண்டு.{{Right|<b>மு.ச.</b>}} <section end="குதிரைத்தறியனார்"/> <section begin="குதிரைப்படை"/> {{dhr}} <b>குதிரைப்படை</b>: நால்வகைப் படைகளுள் ஒன்றான குதிரைப்படை, பண்டைக் காலத்திலேயே போர்களில் பயன்படுத்தப் பெற்றது. வேதகாலத்தில், குறிப்பாக இருக்கு வேத காலத்திற்குப் பிறகே குதிரைப்படைக்குச் சிறப்பு வழங்கப்பெற்றது. மகாபாரதப் போரில் குதிரைப்படை பயன்படுத்தப்பட்டது. கிரேக்கர்கள் இந்தியாவில் படையெடுத்ததின் வினைவாக ஏற்பட்ட போர்களில் குதிரைப்படை குறிப்பிடப்பட்டுள்ளது. மோரியப் பேரரசில் குதிரைப் படைகளுக்குத் தனிக்கவனம் செலுத்தப்பட்டு அது சிறப்பான முறையில் கண்காணிக்கப்பட்டு வந்தது. முகம்மதியர்கள் இந்தியாவில் படையெடுத்தபொழுது குதிரைகள் போர்களில் ஈடுபடுத்தப்பட்டன. முகலாயப்படையெழுச்சியின் போதும், வெளிநாட்டினரீடமும், இந்திய அரசுகளிடமும் போருக்கான குதிரைகள் இருந்தன. ஆங்கில ஆட்சியின் தொடக்ககாலத்தில் இந்தியாவில் குதிரைப்படை பயன்படுத்தப்பெற்றது. மிகப் பழகாலந்தொட்டே, தமிழர், குதிரைப்படையை அமைத்திருந்தனர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன, சீனர், சித்தியர், அசிரியர், பார்த்தியர், உரோமானியர், ஆங்கிலேயர் முதலிய யாவரும் நீண்ட காலம் குதிரைகளைப் போர்களில் பயன்படுத்தினர். நெப்போலியன் ஆனிவர் கிராம்வெல், பிரசியர் ஆகியோரிடமும் இப்படை இருந்தது. முதல் உலகப் போரிலும் குதிரைகள் ஓரளவு பயன்படுத்தப்பெற்றன. கவசத்தானியங்கி தோன்றிய பிறகு குதிரைப் படையின் சிறப்புக் குன்றலாயிற்று. இக்காலத்தில் காவல்துறையில் ஒரு பிரிவாகக் குதிரைப்படை பயன்படுத்தப்படுகிறது, விழாக்கள், போக்குவரத்து போன்றவற்றிற்கு இப்படையினர் பயன்படுகின்றனர்.{{Right|<b>தெ.பா.</b>}} <section end="குதிரைப்படை"/> <section begin="குதுப்சாகி அரசர்கள்"/> {{dhr}} <b>குதுப்சாகி அரசர்கள் (கோல்கொண்டா)</b> என்னும் அரச மரபினர் தக்காணப் பகுதியை ஆண்டு வந்தவர் பாமினிப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் தக்காணத்தில் ஐந்து சுல்தானியங்கள் நிறுவப்பட்டன. அவை முறையே பீராரின் இமாத்சாகி வமிசம், அகமது நகரின் நைசாம் சாகி வமிசம், பீடாரின் பரீத்சாகி வமிசம், பீசப்பூரின் ஆதில் சாகி வமிசம், கோல் கொண்டாவின் குதுப்சாசி வமிசம் ஆகும். ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுக்காலம் நிலைபெற்றிருந்த கோல்கொண்டாவின் குதுப்சாரி வமிசம் (Qutb-Sha-his of Golconda) தென்னிந்திய வரலாற்றில் சிறந்த தோர் இடத்தினைப் பெற்றுள்ளது. கட்டடக் கலைக்கும் இலக்கியக் கலைக்கும் இவர்கள் பெருந்தொண்டு ஆற்றியுள்ளனர். <section end="குதுப்சாகி அரசர்கள்"/> <section begin="கூலி-குதுப்-உல்-முல்க்கு"/> {{dhr}} <b>கூலி-குதுப்-உல்-முல்க்கு</b> என்னும் துருக்கியர் கி.பி.1518-இல் குதுப்ராசி வமிசத்தைத் தோற்றுவித்தார், மற்ற நான்கு தக்காணச் சுல்தானியங்களுக்குப் பின்னரே இச்சுல்தானியம் நிறுவப்பட்ட போதிலும், இது பெரும் புகழ் பெற்றதுடன் மற்று அரசுகளைக் காட்டிலும் நிலை பெற்றும் இருந்தது. சுல்தான்-கூமி-குதுப்-உல் முல்க்கு (Sultan-Quli-Qutb ul-Mulk) பாமினி அரசில் வேலைக்கு அமர்ந்தபின் தம் அயரா உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் அஞ்சாமையாலும் செயல்திறத்தாலும் தம் நிலையை வலுப்படுத்திக் கொண்டார். பாமினிகல்தான் சிகா<noinclude></noinclude> 1y5urnbfadnwpeql8xg9lqvlgdtyz1n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/645 250 642082 1957771 1928217 2026-08-09T06:23:26Z Sridevi Jayakumar 15329 1957771 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குதுப்சாகி அரசர்கள்|617|குதுப்சாகி அரசர்கள்}}</noinclude>புதின் முகமதிற்கு (Shihab-ud-din Mohamed) எதிராகத் தெலிங்கானாவில் ஏற்பட்ட புரட்சியையும், பீரார்க் கிளர்ச்சியையும் கோலாக் கழகத்தையும் ஓடுக்கி, குதுப்-உல்-முல்க்கு என்னும் விருதுப் பெயரினைப் பெற்றார். பாமினி சுல்தானின் நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் பாத்திரமான இவர் தெலிங்கானாவின் (Telangana) ஆளுநராக அமர்த்தப்பட்டார். பாமினியின் வயிமையின்மையின் காரணமாக மாநில ஆளுநர் பலர் விடுதலை பெற்றுத் தனியாட்சி நிறுவினர், குதுப் உல் முங்க்கு சுயாட்சி பெற்ற போதிலும் பாமினி சுல்தான்களின் இறைமையை ஏற்றுக்கொண்டதுடன், இது இவரையில் சா (Shah) என்னும் பட்டத்தைப் புனைந்து கொள்ளவில்லை. கோல்கொண்டா கோட்டைக்கும் வாரங்கல்லுக்கும் இடைப்பட்ட பகுதி இவரது ஆட்சிக்குட்பட்டது. கோல்கொண்டாவிற்கு அருகில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதற்குப் பாமினி சுல்தான் பெயரால் ‘முகம்மது நகர்’ எனப் பெயரிட்டு, அரண்களை வலுப்படுத்தினார். இவர் கி.பி. 1531-இல் இராசகொண்டா தேவகொண்டா நகரங்களைக் கைப்பற்றினார். அச்சுதராயரைப் பங்கல் என்னுமிடத்தில் தோற்கடித்த குதுப்பு, கோட்டையைக் கைப்பற்றியதுடன் கான்புராவையும் கைப்பற்றினார். அடுத்து பீராரைச் சேர்ந்த ஆப்ட்டு தாப்பா (Haft Tappa) என்னும் பகுதியும் கைப்பற்றப்பட்டது. பலங்சிபூரில் ஒரிசாவின் கசபதி கொண்ட பள்ளி தலைவன், சிதாப்கான் ஆகியோரின் கூட்டுப் படையை முறியடித்து, கடற்கரைப் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டார். தெலிங்கானாப் பகுதியில் ஊடுருவல் செய்த அச்சுதராயர், கொண்டவீடு நாயக்கர், பெலம் கொண்டா நாயக்கர்-ஆகியோசின் கூட்டுப் படையைவென்று. குதுப்பு பெலம்கொண்டாவைக் கைப்பற்றியதுடன், இராசமுத்திரி, எல்லோரா வரையிலும் முன்னேறினார், கொண்டபள்ளி கோட்டை கைப்பற்றப்பட்டது. பிரதாபருந்திரனும் அடிபணித்தான். இவற்றின் விளைவாகக் கோதாவரி ஆறு இரு அரசுக்கும் எல்லையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர்க் கோதாவரிக் கரையில் நிகழ்ந்த இறுதிப்போரில் விசயநகர வேந்தர். தோற்கடிக்கப்பட்டு, கப்பம் கட்டுவதாகவும் ஒப்புக்கொண்டார். இவர் தம் ஆட்சியின் இறுதிக்காலத்தில், நல்கொண்டா இராசாவின் புரட்சியை ஒடுக்கினார். அலிபரீது (Ali Barid) என்பானுடன் சமாதானம் செய்து கொண்டு, மேடக்கை இணைத்துக் கொண்டார். இவ்வாறு கூலி, கோல் கொண்டா அரசினை விரிவுபடுத்தியதுடன், மற்ற நான்கு தக்காணச் சுல்தானியங்களைக் காட்டிலும் முன்னணியில் நிற்கும்படி செய்தார், கற்குணங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்த குறுப்பு கோல்கொண்டர்க் கோட்டையைக் கட்டியதுடன், பல கட்டடங்கள், அரண்மனைகள், மசூதிகள் ஆகியவற்றையும் கட்டினார், தீவிர சியாவாகத் திகழ்ந்த இவர் 2.9.1543-இல் தம் மகனான சம்சித்து என்பானால் 98-ஆம் வயதில் கொல்லப்பட்டார். <section end="கூலி-குதுப்-உல்-முல்க்கு"/> <section begin="சம்சித் குதுப்கான்"/> {{dhr}} <b>சம்சித் குதுப்கான்</b> (கி.பி. 1543-1550) இவர் தம் தந்தைக்குப் பின் 2,9,1543-ஆம் ஆண்டில் அரியணை ஏறினார். குதுப்ராகி அரசின் புகழினையும் பெருமையினையும் உயர்ந்த இவர் திறமையுடன் செயற்பட்டார். பீராசின் சுல்தான் அலிபரீதை முறியடித்து மேடக்குக் கோட்டையையும், கெளவாகவைச் குழ்ந்துள்ள நாடுகளையும் கைப்பற்றினார். அறிவாற்றல் மிக்க இவர், தக்காணச்சுதான்களிடையே ஏற்பட்ட போர்களில் ஒதுங்கி நின்றும், பல சமயங்களில் நடுவராக நின்றும் குதுப்சாயி அரசைத் தாக்காணத்தில் உயர்த்தினார். நோய்வாய்ப்பட்ட இவர் 22.1.1550-ஆம் ஆண்டு இறந்தார். <section end="சம்சித் குதுப்கான்"/> <section begin="சுபான் குலி"/> {{dhr}} <b>சுபான் குலி</b> (Subhan Qali - 1550); தம் தந்தையின் இறப்பிற்குப்பின் கி.பி. 1550-இல் சுல்தான் ஆனார். இச்சுல்தானுக்கு எதிராகத் தௌலத் குவியும் இபுராகிமும் அரசுரிமைப் போரைத் தொடங்கினர். குழப்பம் ஏற்பட்டது. இறுதியில் சுபான் கொல்லப்பட்டார். அரசுரிமைப் போரில் வெற்றிபெற்ற இபுராகிம் குதுப்சா (கி.பி. 1350-1380) இந்துக்களின் ஆதரவையும் முசுலிம்கலின் ஆதரவையும் பெற்று 27.7.1550-இல் சுல்தான் ஆனார். ‘சா’ என்னும் பட்டத்தையும் முதன் முதலாக இவர் குடிக் கொண்டார் நாட்டில் அமைதியையும் ஒழுங்கையும் நிலை நாட்டி, மக்களுக்கு நல்லாட்சி நல்க இவர் பாடுபட்டார். கும்பர்க்காவைக் கைப்பற்ற இவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இவர் விசய நகர வேந்தன் இராமராசுக்கு உதவியாகப்படைகளை அனுப்பிக் கலசங்களை அடக்கவும், அதோனியைத் (Adoni) திரும்பப் பெறவும் உதவி புரிந்தார். இபுராகிமால் ஆட்சிக்கெதிராகக் கலகம் செய்த சகதேவரால் ஒடுக்கப்பட்டார். இபுராகிம் கி.பி. 1563-ஆம் ஆண்டளவில் அகமது நகர் சுல்தானான உசேன் நிசாம் ஈரவின் மகளை மணந்ததால், கோல்கொண்டா-அது மது நகர் நட்புறவு வலுப்பெற்றது. எனவே பீசப்பூர் சுல்தானுடன் பகைமை கொண்டு, கல்யாணிக் கோட்டையை இருவரும் முற்றுகையிட்டனர். அந்நிலையில் விசயநகர வேந்தனான இராமராக பீசப்பூருக்கு ஆதரவாகப் போரில் குதித்ததால், கோல்கொண்டா சுல்தான், விசயநகர வேந்தனுடன் சமாதானம் செய்து கொண்டான். அதன் விளைவாகக் கொண்ட பள்ளி, பனகல் கன்புரா ஆகிய பகுதிகளை இபுராகிம் விசய-<noinclude></noinclude> c4awy21px6mighjokeuhsp6quudgllo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/648 250 642156 1957772 1928717 2026-08-09T06:31:37Z Sridevi Jayakumar 15329 1957772 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குதுப்மினார்|620|குதுப்மினார்}}</noinclude>தமிழகத்தைத் தாக்கிப் பழவேற்காடு வரையில் தடையின்றி முன்னேறினர்; பெரும் பொருளைக் கொள்ளையிட்டனர்; சீரங்களோ வேறு வழியின்றிக் கோல்கொண்டா படைத்தலைவனுக்குப் பெரும்பொருளைக் கையூட்டாகக் கொடுத்துச் சுல்தானுடன் சமாதானம் செய்து கொண்டான். பேரரசர் மூன்றாம் சீரங்கர் கி.பி. 1645-இல் திருமலைநாயக்கரைத் தண்டிக்க மதுரை மீது படையெடுத்தார். திருமலை நாயக்கரோ கோல்கொண்டாச் சுல்தானை வேலூர் மீது படையெடுக்கும் படி கேட்டுக் கொண்டார், கோல்கொண்டாப் படைத்தலைலனான மீர் கம்லா வேலூரைப் பிடித்தான். சீரங்கள் வேலூரை விட்டு ஓடிவிட்டான். இத்தருணத்தில் மீர் கம்லா ஆவந்தியரிடமிருந்து பழவேற்காட்டையும், பறங்கிமலையையும் கைப்பற்றினான். இப்படைத் தலைவன் கி.பி. 1647-இல் ஆங்கிலேயரின் சென்னைக் கொடைப் பத்திரத்தைப் புதுப்பித்து வழங்கினான். பின்னர்க் கோல்கொண்டாப் படை கி.பி. 1648-இல் பூவிருந்தவல்லி, காஞ்சி, செங்கற்பட்டு, செஞ்சி ஆகியவற்றின் எல்லைப் பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டு, காஞ்சியில் முகாமிட்டது. அடுத்து, மீர்சும்லா செஞ்சி, தஞ்சைப் பகுதிகளை நோக்கிப் பாய்ந்தான். செஞ்சி கைப்பற்றப்பட்டது. தஞ்சை நாயக்க வேத்தன் விசயராகவனோ அச்சம் கொண்டு, மீர்கம்லாவிடம் அடிபணிந்தான். திருமலை நாயக்கர் உடனே பீசப்பூர் சுல்தானின் உதவிபெற்றுக் கோல்கொண்டாப் படையினரின் முன்னேற்றத்தைத் தடுக்க முயன்றார். செஞ்சியைப் பிடித்த பீசப்பூர் சுல்தான் கோல்கொண்டா படையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டான். பின்னர் பீசப்பூர் படை தஞ்சை, மதுரைப் பகுதிகளைத் தாக்கியது. இவ்வாறு விசயநகரப் பேரரசினை அழித்த சுல்தான்கள் பேரரசினைப் பெனுகொண்டாவிற்கும், வேலூருக்கும் துரத்திவிட்டு, அங்கும் தம் ஆதிக்கத்தையும் அழிவு வேலைகளையும் நிலைநாட்டினர்.{{Right|<b>ம.இ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Chopra, P, N., Ravindran, T. K. & Subramanian, N.,</b> History of South India, Vol II, Medieval Period, S, Chand & Co., Delhi, 1980.<br> <b>Krishnasamy, A.,</b> The Tamil Country Under Vijayanagar, Annamalai University, 1960. <section end="சுபான் குலி"/> <section begin="குதுப்மினார்"/> {{dhr}} <b>குதுப்மினார்</b>: தில்லியிலுள்ள உலகப் புகழ்பெற்ற மினார். இது மசூதியுடன் இணைந்த ஒரு பகுதி ஆகும். இங்கிருந்துதான் வழிபாட்டிற்கு அழைப்பு விடப்படும். இந்தியாவில் அடிமை மரபை கி.பி. 1206-இல் நிலைநாட்டிய குத்புதீன் ஐபக்கு (Qutbudin Aibak) என்பவரால் தொடங்கப்பட்டு இவருக்குப் பின்வந்த இல்தூத்மின் (Iltutmish) என்பவரால் குதுப்மினார் கட்டி முடிக்கப்பட்டது. குதுப்மினார் முதலில் நான்கு தனங்களைக் கொண்டதாக விளங்கியது. பெரோசா துக்ளக் தான் காம் தளத்தைப் பழுது பார்த்துச் சீர் செய்த பொழுது நான்காம் தளத்தை இரண்டு தளமாக மாற்றினார். எனவே, இம்மினார் இப்பொழுது ஐந்து தளங்களைக் கொண்டுள்ளது, மேலும் ஒரு கல்வெட்டு, குத்புதீன் ஐபக்கின் அடிமையான பாசல் அபுல் மாலி என்பவர் இதனைக் கட்டிய கட்டட நிபுணன் என உரைக்கிறது, மற்ற மூன்று தளங்களில் உள்ள கல்வெட்டுகள் இந்தூத்மிக பற்றிப் புகழ்ந்துரைக்கின்றன. குதுப்மினாரைக் கட்டிய அரசர்களோ அக்காலத்தைச் சார்ந்த வரலாற்று ஆசிரியர்களோ அவர்களுக்குப் பின்வந்தவர்களோ இதைக் குதுப்மினார் என்று குறிப்பிடவில்லை. அனைவரும் இம்மினார் முகம்மது பீன்சாம் (Muhammad bin Sam) என்பவரின் பெயரால் எழுப்பப்பட்டுள்ளது என்றே கூறினர். முகம்மது பின்சாம் ஐயக்கின் தலைவரான முகம்மது பின்கோரியே ஆவர். எனவே, இம்மினார் குதுப்மினார் என்னும் பெயரை எப்பொழுது பெற்றது என அறுதியிட்டுக் கூறமுடியாது. இம்மினார் அலாவுதீன் கில்சிக் காலத்தில் பழுது பார்க்கப்பட்டதாக அமீர் குகரு தனது தாரிக்-இ அவாய் (Tarikh-i-Alai) என்ற நூலில் தெரிவிக்கிறார். பின்னர் முகம்மது பின் துக்ளக்கு (கி.பி. 1325-S1) தம் காலத்தில் குதுப்மினாரை மின்னல் தாக்கியதால், ஏற்பட்ட சேதத்தை கி.பி. 1332-இல் சீர் செய்தார். பெரோசா துக்ளக்கு குதுப்மினாரைப் பழுது பார்த்ததைத் தனது நூலான புதுகத் இ-பெரோ சாகி (Futuhat-i-Firozohahi) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இவர் காலத்தில்தான் மேலும் ஓர் தளம் புதிதாக அமைக்கப்பட்டு ஐந்து தளமாக்கப்பட்டது, சிக்கந்தர் லோடி கி.பி. 1503-இல் குதுப்மினாரின் மேல் தளத்தைச் சீர் செய்தார். குதுப்மினார் செந்திற மணற்பாறை, பழுப்பு திறக்கல், வெள்ளைச் சலவைக்கல் ஆகிய கற்பாறை வகைகளைக் கொண்டு எழுப்பப்பட்டுள்ளது. இது 72.45 மீ. உயரத்தையும், 14.74 மீ குறுக்களவு கொண்ட அடிப்பாகத்தையும், 2.75 மீ. குறுக்களவு<noinclude></noinclude> s9jq6knrlvf2cbe57ap1j4qmce1hz06 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/650 250 642159 1957773 1928744 2026-08-09T06:34:50Z Sridevi Jayakumar 15329 1957773 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குந்தி|622|குப்தர் ஆண்டு}}</noinclude>கொண்ட மேல் பாகத்தையும் கொண்டு கீழ் இருந்து மேலே செல்லச் செல்லக் குறுகிச் செல்கிறது. இதன் வடபுறத்தில் நுழைவாயில் உள்ளது. இதனுள் படிக்கட்டுகள் சுற்றுவழியில் (Spiral steps) மேலே செய்கின்றன. இது மொத்தம் 379 படிகளைக் கொண்டுள்ளது. தளங்களின் உச்சியில் அழகிய வேலைப்பாடு கொண்ட போதிகையால் தாங்கப்பட்டுள்ள மாடங்கள் உள்ளன. இது செங்குத்து குழிவரிகளைக் கொண்டு விளங்குகிறது. முதல் தளத்தில் இரு செங்குத்து வசிகளுக்கு இடைப்பட்ட பகுதி ஒன்று வட்டமாகவும் மற்றொன்று கோணாரவிலும் உள்ளன. மூன்றாம் தனம் வட்ட வடிவில் உள்ளது. தளங்கனைச் சுற்றிலும் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய கல்வெட்டுகள் இதன் வரலாற்றுச் செய்தியைப் பறா சாற்றுகின்றன.{{Right|<b>கே.இரா.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Brown, Percy.</b> Indian Architecture (Islamic Period), D. B. Taraporevala Sons & Co.. Pvt.. Ltd.. Bombay, 1956<br> <b>Nath. R.,</b> History of Sultanate Architecture, Ahhinav Publications, New Delhi. 1978.<br> <b>Sharada Y. D.,</b> Delhi and its neighbourhood, Archaeological Survey of India, New Delhi 1974. <section end="குதுப்மினார்"/> <section begin="குந்தி"/> {{dhr}} <b>குந்தி</b> பாண்டு என்னும் மன்னனின் இருமனைவியருள் ஒருத்தி யாதவகுல அரசனாகிய குரசேன் அரசனின் மகன் பிருதா என்று அழைக்கப்பட்டால், குந்திபோசன் என்ற அரசனால் குழந்தை இல்லாத காரணத்தினால் தத்து எடுத்துக்கொள்ளப்பட்டுக் ‘குந்தி’ என்ற பெயருடன் அவ்வரசனால் வளர்க்கப்பட்டாள். கன்னியாக இருக்கும்பொழுதே ஒருசமயம் துருவாச முனிவருக்குப் பணிவிடை செய்து அம்முனிவரால் போற்றப்பட்டால், அவர் அவளுக்கு உபதேசித்த மந்திரத்தின் உதவியினால் தான் விரும்புகின்ற தேவர்களின் மூலம் குழந்தையை அடையக்கூடிய பெருமையையும் அடைந்தாள். துருவாசமுனிவர் சென்றவுடன் அவர் உபதேசித்த மந்திரத்தின் ஆற்றலைச் சோதனை செய்ய விழைந்து ‘சூரிய தேவனைக்’ குறித்து அம்மந்திரத்தைக் கூறின அளவில் குழைந்தையைப் பெற்றான். அக்குழந்தை தான் ‘கர்ணன்’, அப்பொழுது அவள் கன்னிப் பெண்ணாக இருந்தமையால் தன் கற்பினைப் பிதா ஐயுறக் கூடும் என்று அஞ்சி ஒருவருக்கும் தெரியாமல் அக்குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டு விடுகின்றாள், அக்குழந்தையை ஆதிரதன் என்ற தேரோட்டி பெட்டியிலிருந்து எடுத்துக் கர்ணன் என்று பெயர்சூட்டித் தன் மகனாகவே வமார்க்கின்றான். ஆகவே, கர்ணன் தேரோட்டி மகனாகவே பாரதப் போர் வரையில் எல்லோராலும் அழைக்கப்படுகிறான். குந்திபோசனால் பாண்டு மகாராசனுக்குத் திருமணம் செய்விக்கப்பட்டுக் குந்தி அவ்வரசனின் முதல் மனைவியாகிறான். மாத்திரி அவ்வரசனின் இளையமனைவி. ஒரு முனிவரின் சாபத்தினால் பாண்டு மன்னனுக்குத் தன் மனைவிகளின் மூலம் குழந்தைகளை அடைய வாய்ப்பில்லாத சமயம், குந்தி தனக்குத் துருவாச முனிவர் அருளிய மந்திரத்தைப் பற்றித் தன் கணவனிடம் கூறி, பிறகு அவர் அனுமதிபெற்றுத் தருமதேவதை (எமன்), வாயு தேவதை, இந்திரன் இவர்களை வேண்டி அம்மந்திரத்தைக் கூறி, முறையே தர்மபுத்திரன் (யுதிட்டிரன்), பீமன், அருச்சுனன் ஆகிய மூன்று குழந்தைகளை அத்தேவதைகள் மூலம் அடைகின்றான், பிறகு அம்மந்திரத்தை இளைய மனைவி மாத்திரிக்கும் கூறி, அவளும் அச்வினி தேவதைகளாகிய இரட்டைக் கடவுளர்களைத் துதிக்க நகுல, சகாதேவன் என்ற இரு மக்களையும் அடைகிறாள். இல்லை வருமே ஐந்து பாண்டவர்கள், பாண்டு அரசன் இறந்ததும் மாத்திரி உடன்கட்டை ஏற, குந்தி ஐவரையும் திருதராட்டிரன் குமாரர்களான துரியோதனன் முதலியவர்களால் இழைக்கப்படும் பல இன்னல்களுக்கிடையே வளர்க்கிறாள், பாரதப் போர் நடந்துகொண்டிருக்கும் பொழுது பாண்டவர்களைக் கர்ணன் துரியோதனின் தூண்டுதலின்மூலம் கொல்வக்கூடும் என்று பயந்து கர்ணனைத் தனிமையில் சந்தித்து, கர்ணன் தன் மகன்தான் என்று கூறி, அவன் நம்பும்படி செய்து, பாண்டனர்களுடன் சேர்த்து போர்புரியும்படி வேண்டுகின்றாள். கர்ணன் தன் இயலாமையைக் கூறி, அருச்சுனனைத் தவிர பாண்டவர்களுள் வேறெவரையும் கொல்லமாட்டேன் என்று வாக்களித்து விட்டு, அருச்சுனன் இறந்தால் நாள், தான் இறந்தால் அருச்கனன், ஆக பாண்டவர்கள் ஐவராகவே இருப்பர் என்று கூறுகின்றான். பாரதப் போரில் கர்ணன் இறந்தவுடன் போர்க்களத்தில் குந்தி, கர்ணல் பாண்டவர்களில் மூத்தவன் என்ற உண்மையைத் தருமபுத்திரர் முதலியவர்களிடம் கூறி எல்லோருமே துன்பமடையும்படி செய்கின்றாள்.{{Right|<b>எஸ்.ஜெ.</b>}} <section end="குந்தி"/> <section begin="குப்தர் ஆண்டு"/> {{dhr}} <b>குப்தர் ஆண்டு</b> இது குப்தர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டுக் கணக்கீட்டு முறையாகும். குப்தப் பேரரசின் மூன்றாம் அரசரான முதலாம் சந்திர குப்தர் கி.பி.319 அல்லது 320-இல் குப்தர் ஆண்டைத் தோற்றுவித்தார். முதலாம் சந்திரகுப்தருக்குப் பின் வந்த குப்த அரசர்கள் குப்தர் ஆண்டைப் பயன்படுத்தினர், குப்தர் காலத்தில் இவ்வாண்டு குப்தர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், அசாம், வங்காளம்,<noinclude></noinclude> botsx00g4u59id1tec8wwqfch8y7jk1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/651 250 642160 1957774 1928769 2026-08-09T06:37:09Z Sridevi Jayakumar 15329 1957774 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குப்தர் பேரரசு|623|குப்தர் பேரரசு}}</noinclude>ஓரிசா போன்ற பகுதிலும் பயன்பாட்டிலிருந்தது. குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் வட இந்தியாவை ஆண்ட பல சிற்றரசர்களும் குப்தர் ஆண்டைப் பயன்படுத்தியுள்ளனர், வல்லபியை ஆண்ட மைத்ரேயர்கள் குப்தர் ஆண்டைப் பயன்படுத்தினர். குப்தர் ஆண்டு வளர்பிறையில் சைத்திய மாதத்தில் தொடங்குகிறது. கத்தியவார்ப் பகுதியில் வேரவல் (Veraval) கல்வெட்டில் குப்தர் ஆண்டு இறுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது. கி.பி. 1264-ஆம் ஆண்டுக் கல்வெட்டாகும். இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள குப்தர் ஆண்டு 945 ஆகும். குப்தர் ஆண்டு 945 உடன் 319-ஐக் கூட்டினால் (945 + 319 = 1264) கிறித்து பிறந்த ஆண்டு வரும்.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="குப்தர் ஆண்டு"/> <section begin="குப்தர் பேரரசு"/> {{dhr}} <b>குப்தர் பேரரசு</b>: மௌரியப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு வடஇந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு மிக்கபேரரசு குப்தப் பேரரசாகும். குப்தப் பேரரசர்கள் கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரையில் ஆட்சி புரிந்தனர். இந்திய வரலாற்றில் இவர்களுடைய காலம் பொற்காலம் எனக் கூறப்படுகிறது. இவர்களது ஆட்சியில் பேரரசு விரிவாக்கம் அடைத்தது மட்டுமன்றி இலக்கியம், கலை, கல்வி, அறிவியல், சமயம் ஆகிய எல்லாத் துறைகளும் சிறப்பு அடைந்தன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 651 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 150 |oTop = 240 |oLeft = 25 |Location = center |Description = }} {{center|குப்தர் பேரரசு}} <section end="குப்தர் பேரரசு"/> <section begin="முதலாம் சந்திர குப்தன்"/> {{dhr}} <b>முதலாம் சந்திர குப்தன்</b>: குப்தர்கள் சத்திரிய வகுப்பைச் சார்ந்தவர்கள் என்றும் சாட்டுகள் என்றும் பல விதமாகக் கருதப்படுகின்றனர். குத கோத்திரத்தைச் சார்ந்ததாலும் அக்னிமித்திரரின் வம்சத்துடன் உறவு முறை இருந்ததாலும், இலிச்சாவி வம்சத்தின் குமார தேவியை முதலாம் சந்திரகுப்தன் மணந்து கொண்டதாலும் அவர்கள் அந்தணர்களாகவோ வையர்களாகவோ இருந்திருக்க வேண்டுமென்றும் கருதப்படுகிறது. வங்காளத்திலிருந்து இவர்களின் ஆட்சி தொடங்கியது; மகதத்திலிருந்து அன்று சில கல்வெட்டுகளிலிருந்து கடோத்கசருப்தன் என்பவனே இவ்வம்சத்தின் முதல் மன்னனாக அறியப்படுகிறான். ஆனால் முதலாம் சத்திரகுப்தன் (கி.பி. 319-355) ஆட்சியில் இருந்து தான் குப்தர்களில் தெளிவான வரலாறு உள்ளதாக அறிஞர் ஆல்பிருனி கூறுகிறார். ஆல்பிரூனி தான் சாதர்களின் சகாப்தத்திற்கும் (கி.பி. 78) முதலாம். சந்திரகுப்தனின் ஆட்சிக்கும் இடைப்பட்ட காலம் 241 ஆண்டுகள் என்று சரியாகச் கணக்கிட்டுக் கொடுத்துள்ளார். இல்லடிப்படையில் தான் முதலாம் சந்திரகுப்தன் கி.பி. 319-ஆம் ஆண்டில் இவ்வமிசத்தைத் தோற்றுவித்தான் என்று தெரிகிறது. <b>சமூத்திரகுப்தன்</b>: இவனையடுத்துச் சமூத்திரகுப்தன் (கி.பி. 355-375) ஆட்சிக்கு வந்தான். இவனது ஆட்சியின் சாதனைகளை விளக்கும் சான்று அலகபாது கல்வெட்டாகும். அசோகனது சாதனைகளைக் குறிப்பிடும் இக்கல்லெட்டின் ஒரு பகுதியிலேயே சமுத்திர குப்தனீன் வெற்றிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனைச் சமூத்திரகுப்தனின் படைத்தலைவரும் புலவருமான அரிசேனர் வரைந்துள்ளார். அவ்வெற்றிகள் பாவாகவும் உரைநடையாகவும், 33 வரிகளில் உள்ளன. இக்கல்வெட்டு வெற்றிகளை 4 பகுதிகளாகப் பிரிந்து, தெற்கே தக்காணத்தில் 11 இராச்சியங்களையும், ஆரியவர்த்தத்தின் 9 மன்னர்களையும், மலைப்பகுதியின் குறுதிய மன்னர்களையும், எல்லைப்புறப் பகுதிகளின் குடியரசுகளையும் இராச்சியங்களையும் வென்றார் எனக் கூறுகிறது. கணபதி தாகசேனர், தாகதத்தர், அச்சுர் ஆகிய பாணர்களை வெற்றி கொண்டு மதுரா, அபிசாரா, பத்மாவதி ஆகிய பகுதிகளைச் சமுத்திரகுப்தன் கைப்பற்றினான். ஆனால் இவன் தெற்கு மண்டலத்தில் பெற்ற வெற்றிகளே புகழுக்குரியனவாகும். கோசலத்தின் மகேந்திரா, மகாகாத்தராவின் வியாக்ரராசர், கேரளாவின் மந்தராசர், பிட்டலபுரத்தின் மலேந்திரர். கொட்ரோவின் சுவாமி தத்தர், எரண்ட பாலாவின் தாமனர், தேவராட்டிராவின் குபேரர், குட்டவபுராவின் தனஞ்சயர், பாவக்கானின் உர்ரேனர், அவமுத்தாவின் தீவராசர், வேங்கியின் அத்திவர்மன், காஞ்சிபுரத்தின் விட்ணுகோபர்-ஆகிய மன்னர்கள் பள்ளிருவரையும் வரிசையாகச் சமுத்திரகுப்தன் தோற்கடித்தான் என்று கூறப்பட்டுள்ளது.{{nop}}<noinclude></noinclude> 8ni5qctjeca3t2w5rbcd2k38amkmk3r 1957775 1957774 2026-08-09T06:37:56Z Sridevi Jayakumar 15329 1957775 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குப்தர் பேரரசு|623|குப்தர் பேரரசு}}</noinclude>ஓரிசா போன்ற பகுதிலும் பயன்பாட்டிலிருந்தது. குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் வட இந்தியாவை ஆண்ட பல சிற்றரசர்களும் குப்தர் ஆண்டைப் பயன்படுத்தியுள்ளனர், வல்லபியை ஆண்ட மைத்ரேயர்கள் குப்தர் ஆண்டைப் பயன்படுத்தினர். குப்தர் ஆண்டு வளர்பிறையில் சைத்திய மாதத்தில் தொடங்குகிறது. கத்தியவார்ப் பகுதியில் வேரவல் (Veraval) கல்வெட்டில் குப்தர் ஆண்டு இறுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது. கி.பி. 1264-ஆம் ஆண்டுக் கல்வெட்டாகும். இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள குப்தர் ஆண்டு 945 ஆகும். குப்தர் ஆண்டு 945 உடன் 319-ஐக் கூட்டினால் (945 + 319 = 1264) கிறித்து பிறந்த ஆண்டு வரும்.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="குப்தர் ஆண்டு"/> <section begin="குப்தர் பேரரசு"/> {{dhr}} <b>குப்தர் பேரரசு</b>: மௌரியப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு வடஇந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு மிக்கபேரரசு குப்தப் பேரரசாகும். குப்தப் பேரரசர்கள் கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரையில் ஆட்சி புரிந்தனர். இந்திய வரலாற்றில் இவர்களுடைய காலம் பொற்காலம் எனக் கூறப்படுகிறது. இவர்களது ஆட்சியில் பேரரசு விரிவாக்கம் அடைத்தது மட்டுமன்றி இலக்கியம், கலை, கல்வி, அறிவியல், சமயம் ஆகிய எல்லாத் துறைகளும் சிறப்பு அடைந்தன. {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 651 |bSize = 375 |cWidth = 155 |cHeight = 150 |oTop = 240 |oLeft = 25 |Location = center |Description = }} {{center|குப்தர் பேரரசு}} <b>முதலாம் சந்திர குப்தன்</b>: குப்தர்கள் சத்திரிய வகுப்பைச் சார்ந்தவர்கள் என்றும் சாட்டுகள் என்றும் பல விதமாகக் கருதப்படுகின்றனர். குத கோத்திரத்தைச் சார்ந்ததாலும் அக்னிமித்திரரின் வம்சத்துடன் உறவு முறை இருந்ததாலும், இலிச்சாவி வம்சத்தின் குமார தேவியை முதலாம் சந்திரகுப்தன் மணந்து கொண்டதாலும் அவர்கள் அந்தணர்களாகவோ வையர்களாகவோ இருந்திருக்க வேண்டுமென்றும் கருதப்படுகிறது. வங்காளத்திலிருந்து இவர்களின் ஆட்சி தொடங்கியது; மகதத்திலிருந்து அன்று சில கல்வெட்டுகளிலிருந்து கடோத்கசருப்தன் என்பவனே இவ்வம்சத்தின் முதல் மன்னனாக அறியப்படுகிறான். ஆனால் முதலாம் சத்திரகுப்தன் (கி.பி. 319-355) ஆட்சியில் இருந்து தான் குப்தர்களில் தெளிவான வரலாறு உள்ளதாக அறிஞர் ஆல்பிருனி கூறுகிறார். ஆல்பிரூனி தான் சாதர்களின் சகாப்தத்திற்கும் (கி.பி. 78) முதலாம். சந்திரகுப்தனின் ஆட்சிக்கும் இடைப்பட்ட காலம் 241 ஆண்டுகள் என்று சரியாகச் கணக்கிட்டுக் கொடுத்துள்ளார். இல்லடிப்படையில் தான் முதலாம் சந்திரகுப்தன் கி.பி. 319-ஆம் ஆண்டில் இவ்வமிசத்தைத் தோற்றுவித்தான் என்று தெரிகிறது. <b>சமூத்திரகுப்தன்</b>: இவனையடுத்துச் சமூத்திரகுப்தன் (கி.பி. 355-375) ஆட்சிக்கு வந்தான். இவனது ஆட்சியின் சாதனைகளை விளக்கும் சான்று அலகபாது கல்வெட்டாகும். அசோகனது சாதனைகளைக் குறிப்பிடும் இக்கல்லெட்டின் ஒரு பகுதியிலேயே சமுத்திர குப்தனீன் வெற்றிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனைச் சமூத்திரகுப்தனின் படைத்தலைவரும் புலவருமான அரிசேனர் வரைந்துள்ளார். அவ்வெற்றிகள் பாவாகவும் உரைநடையாகவும், 33 வரிகளில் உள்ளன. இக்கல்வெட்டு வெற்றிகளை 4 பகுதிகளாகப் பிரிந்து, தெற்கே தக்காணத்தில் 11 இராச்சியங்களையும், ஆரியவர்த்தத்தின் 9 மன்னர்களையும், மலைப்பகுதியின் குறுதிய மன்னர்களையும், எல்லைப்புறப் பகுதிகளின் குடியரசுகளையும் இராச்சியங்களையும் வென்றார் எனக் கூறுகிறது. கணபதி தாகசேனர், தாகதத்தர், அச்சுர் ஆகிய பாணர்களை வெற்றி கொண்டு மதுரா, அபிசாரா, பத்மாவதி ஆகிய பகுதிகளைச் சமுத்திரகுப்தன் கைப்பற்றினான். ஆனால் இவன் தெற்கு மண்டலத்தில் பெற்ற வெற்றிகளே புகழுக்குரியனவாகும். கோசலத்தின் மகேந்திரா, மகாகாத்தராவின் வியாக்ரராசர், கேரளாவின் மந்தராசர், பிட்டலபுரத்தின் மலேந்திரர். கொட்ரோவின் சுவாமி தத்தர், எரண்ட பாலாவின் தாமனர், தேவராட்டிராவின் குபேரர், குட்டவபுராவின் தனஞ்சயர், பாவக்கானின் உர்ரேனர், அவமுத்தாவின் தீவராசர், வேங்கியின் அத்திவர்மன், காஞ்சிபுரத்தின் விட்ணுகோபர்-ஆகிய மன்னர்கள் பள்ளிருவரையும் வரிசையாகச் சமுத்திரகுப்தன் தோற்கடித்தான் என்று கூறப்பட்டுள்ளது.{{nop}}<noinclude></noinclude> 3v16hv761vggjqnhef6fs0cps5kdigd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/654 250 642163 1957776 1928911 2026-08-09T06:38:59Z Sridevi Jayakumar 15329 1957776 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குப்தர் பேரரசு|626|குப்புசாமி சாத்திரி}}</noinclude>ஆகும் மொத்த எடை 6 கண்டிகாரும் (Tons). மேகராலி இரும்புத்தூண் இந்தியக் கலைஞரின் அணுக்க வேலைப்பாட்டிற்க்கும் சிற்ப மேதைத்தனதிற்கும் சிறந்த புகழாரமாகும் எனப் பெர்சிபிரௌன் கூறுகிறார். சபங்பூர் மாவட்டத்தில் திக்வாவில் உள்ள விட்டுணு கோவில் பூமாராவின் சிவன் கோவில், பார்வதிகோவில், தேவ்கரின் தசாவதாரக் கோவில் ஆகியவை குப்தர்களின் தட்டடக்கலைக்குச் இருந்து எடுத்துக்காட்டாகும். இவர்களின் கட்டுக் கோவில்கள் குட்டையாகவும் தட்டையாகவும் உள்ளது. உள் மண்டபங்களோ சிகரங்களோ இவற்றிற்குக் கிடையா குகைக் கோவில்களும் இக்காலத்திம் குடைத்தெடுக்கப்பட்டன. அவைகளுக்கு 16, 17, 19 இலக்கமிட்ட விகார்களும் குகைகளும் குறிப்பிடத்தகையாகும். அசந்தாக் குசையின் ஓவியங்கள் குப்தர்காலக் சலையின் முழுமைத் தன்மையையும் மிக உன்னந் நிலையையும் விளக்குகின்றன. இவைகளின் சிகிரியா, புதுக்கோட்டையின் சித்தன்னவாசல் ஆகிய இடங்களில் உள்ள ஓவியங்கள் போன்றே அசந்தா, பாருக் (Bagh) குகை ஓவியங்களும் அமைந்துள்ளன. மெலிந்த இடையுடனும், அழகிய ஆடை அணிகலன்களுடனும், பின்னே வாரி முடிக்கப்பட்ட கொத்தான அழகிய கூந்தலிடனும் சித்திரிக்கப்பட்ட பெண்களின் உருவங்கள் உலகப்புகழ் பெற்ற அந்தாக் குகைகளின் ஒலியக் காட்சிகளாகும் 1, 2, 16, 17, 19 இலக்கமிட்ட குகைகளில் சித்திரிக்கப்பட்ட காட்ரிகள் பார்ப்போர். மனத்திலிருந்து என்னும். நீங்க முடியாதனவாகும். இவை போன்றே பாருக்குகை ஓவியங்களும் பார்ப்போரை ஈர்க்க வல்லனவாகும். <b>நாணயங்கள்</b>: குப்தர்கள் பல நாணயங்களை வெளியிட்டுள்ளனர். முதலாம் சந்திரகுப்தர் அவரது மனைவி குமாரதேவி ஆகிய இருவரின் உருவங்களும் பொதிக்கப்பட்ட நாணயங்கள், லிச்சாலி வம்சத்துடன் கொண்டிருந்த தொடர்பு குப்தர்களின் மேன்மை அதியவற்றை விலக்குவதாக உள்ளன. நாணயங்களில் புலியைச் கொல்வது போன்ற காட்சியும், பெண் கடயும் மீனின்மேல் நிற்பதுபோன்ற காட்சியும், வாழ் மீட்டுவது போன்ற காட்சியும், பெண் தெய்வமான இலக்குமியின் உருவமும், மன்னர் அகவ மேசு வெள்ளி நடத்தும் காட்சியும், மன்னர் அரசியுடன் விற்றிருப்பது போன்ற காட்சியும், போருக்குக் கோடரியை ஏந்திச் செல்வது போன்ற காட்சியும், சமுத்திரகுப்தருடைய நாணயங்களில் காணக்கிடக்கின்றன. இரண்டாம் சந்திரகுப்தரின் நாணயங்கள் கிம்மாசன நாணயங்களும், தாமரை மலரில் கடவுள் இலக்குமி வீற்றிருக்கும் நாணயங்களுமா இருவகைப் பட்டனவாக விளங்கின. குதிரை வீரர் காட்சியைப் பொறித்த நாணயங்களை இரண்டாம் சந்திர குப்தர் வெளியீட்டார் பன்னும் கூறப்படுகிறது. முதலாம் குமாாகுப்தர் இசுகந்த குப்தர் ஆகிய பேரரசர்களும் தந்தம் நாணயங்களை வெளியிட்டுள்ளனர். <section end="குப்தர் பேரரசு"/> <section begin="குப்புசாமி சாத்திரி"/> {{dhr}} <b>குப்புசாமி சாத்திரி (15.12.1880-5.9.1943)</b>: மாவட்டத்திலுள்ள குப்புசாமி சாத்திரி தஞ்சை கணபதி அக்கிரகாரத்தில் 15.12.1880 அன்று பிறத்தார். இவர் தந்தையார் பெயர் சேதுராம ஐயர். இவர் சிறுவயது முதலே தம் பாட்டனாரிடமிருந்து வடமொழிச் கலோகங்களைக் கற்றுத் தேர்ந்தார். இவருடைய மாமன், தமையனார் ஆகியோரும் வடமொழிப் புலமை மிக்கவர்கள். அவர்களும் சாத்திரிக்கு வடமொழிக் காவியங்களைக் கற்றுத் தந்தனர். இவ்வாறு வடமொழிப் புலமைமிக்க குடும்பர் சூழலில் வளர்ந்த காரணத்தினால் மிக விரைவிலேயே வடமொழியில் ஆழ்ந்த புலமை பெற்றார். பிற்காலத்தில் இவர் வடமொழிக்கு ஆற்றிய மிகப்பெருந் தொண்டுக்கு இச்சூழல் முதற்காரணமாய் அமைந்தது எனலாம். இவர் முதலில் திருவையாறு ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார்; அக்காலத்தே பழமானேசிச் கொண்டு (பழமாரநேரி) சுவாமிகளைக் குருவாக வடமொழிச் சாத்திரங்களைக் கற்றுவந்தார், பின்னர்த் திருவையாறு நீலகண்ட சாத்திரி, சந்திரசேகர சாத்திரி ஆகியோரிடமும் கற்று முறையான மொழிப்புலமை பெற்றார். இவர் கி.பி. 1896-இல் ‘மெட்ரிருலேசன்’ தேர்வில் தேர்ச்சி பெற்றுத் தஞ்சாவூர் எசு.பி.சி. கல்லூரியில் (S.P.G. College) தத்துவம் பயின்று 1900-இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன்பின் சாத்திரங்களைத் தொடர்ந்து கற்று 1905-இல் முதுகலைப் பட்டமும் பெற்றார். சாத்திரியின் புலமைத்திறம் பற்றிக் கேள்வியுற்ற வி. கிருட்டிணசாமி ஐயர் தாம் நிறுவிய சென்னை வடமொழிக் கல்லூரியின் முதல் முதல்வராகத் குப்புசாமி சாத்திரிகளை நியமித்தார். அக்கல்லூரியில் 1906 முதல் 1910 வரை முதல்வராக அமர்ந்து பல அறிஞர்களுக்கும் வழிகாட்டினார். பின் 1910 முதல் 1914 வரை திருவையாறு வடமொழிக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். சென்னை மாநிலக் கல்லூரியின் வடமொழித்துறைப் பேராசிரியராகவும், சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிநூலகக் காப்பாளராகவும் 1914 முதல் 1936 வரை அமர்ந்து வடமொழி, கடிப்பதிப்பு ஆகிய இருதுறைகளிலும் பெருந்தொண்டாற்றினார். இவர் 1936 முதல் 1940<noinclude></noinclude> pdipqowe85twaml34t2cxdrt21ocvhc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/655 250 642164 1957777 1928934 2026-08-09T06:39:44Z Sridevi Jayakumar 15329 1957777 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குப்புசாமி சாத்திரி...|627|குப்புசாமி சாத்திரி...}}</noinclude>வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வடமொழித் துறையில் மதிப்புறு பேராசிரியராகப் பணியாற்றினார். சாத்திரி, தம் பணிக்காலத்தில் தமிழ் அகராதிக்குழு, சென்னைப் பல்கலைக்கழகப் பேரவை ஆகியவற்றின் உறுப்பினராகவும், சென்னைப் பல்கலைக்கழக வடமொழிப் பாடத்திட்டக்குழு, கல்விப் பேரவை ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றினார். சாத்திரி, சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகச் சுவடிகளை அடைவுபடுத்தி விளக்கத்துடன் 58 தொகுதிகளாக வெளியீட்டார். 1931-இல் வீணா வாசவதத்தா என்னும் காவியத்தையும், 1932-இல் துவன்யா லோகம் என்னும் நூலையும், 1936-இல் மண்டன மிசுராவின் பிரம்மசித்தியினையும் ஆராய்ச்சி முன்னுரைகளோடு வெளியிட்டார். பேராசிரியர் எம்.இ. ரங்காச்சாரிய உதவியுடன் பத்ய சூடாமணி என்னும் நூலையும் (1921), டி.வி. இராமச்சந்திர தீட்சிதருடன் விப்ரம் விவேகா என்னும் நூலையும் (1932) பதிப்பித்தார். இந்தியத் தருக்கம் குறித்து ஒரு நூலையும், இந்தியத் தத்துவம், வடமொழி சாத்திரம் குறித்துப் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டார். சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் சுமார் 65 ஆய்வுரைகளை இவர் வழங்கியுள்ளார். சென்னை வடமொழிக் கழகத்தை 1926-இல் நிறுவி அதன் முதல் தலைவராகவும் பொறுப்பேற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் கீழ்த்திசை ஆய்வு நிறுவனம் ஏற்படுத்தி அதற்கென ஓர் ஆண்டிதழையும் தொடங்கி வைத்தார். காசியில் இருந்த பாரத தர்ம மகாமண்டலம் 1926-இல் இவருக்கு ‘வித்யா வாசசுபதி’ என்ற பட்டத்தையும், இந்திய அரசு 1927-இல் ‘மகாமகோ பாத்தியாய’ என்னும் பட்டத்தையும் அளித்துச் சிறப்பித்தன. இத்தகு சிறப்புப் பேற்ற வடமொழிப் பேரறிஞராக விளங்கிய மகாமகோபாத்தியாய குப்புசாமிசாத்திரி 5.9.1943-இல் காலமானார் இவர் நினைவாக 1944-இல் சென்னையில் நிறுவப்பெற்ற ‘குப்புசாமி சாத்திரி ஆராய்ச்சி நிறுவனம்’ இவருடைய புலமைத் தொண்டினை நிலைவுறுத்திய வண்ணம் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது.{{Right|<b>அ.அ.ம.</b>}} <section end="குப்புசாமி சாத்திரி"/> <section begin="குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்"/> {{dhr}} <b>குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம் (1944)</b>: குப்புசாமி சாத்திரியின் நினைவாக அவர் விட்டுச் சென்ற ஆய்வுப் பணியைத் தொடர்ந்து செய்வதைக் குறிகோளாகக் கொண்டு 1944-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் ‘குப்புசாமி சாத்திரி ஆராய்ச்சி நிறுவனம்’ சென்னையில் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் சென்னை, மைலாப்பூரில் உள்ள வடமொழிக் கல்லூரி வளாகத்தில் இந்திய அரசு நிதியுதவியுடன் இப்போது செயற்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் முதல் தலைவராக வி.எசு. சீனிவாச சாத்திரி பொறுப்பேற்று இந்நிறுவனம் கால்கொள்வதற்கு அடிப்படை அமைத்தார். அவருக்குப் பின்னர் இந்தியாவின் மிகச் சிறந்த பேரறிஞர்களான டி.ஆர். வேங்கடராமசாத்திரி, டாக்டர் எசு. இராதாகிருட்டிணன், டாக்டர் ஏ. இலக்குமணசாமி முதலியார், டி.எல், வேங்கடராம ஐயர், டி.லி. விசுவநாத ஐயர் போன்றோர் தலைவராகவும், துணைத் தலைவராகவும் அமர்ந்து இந்நிறுவயத்தின் வளர்ச்சிக்குத் துணைபுமித்துள்ளனர். இந்நிறுவனம், இந்தியாவிலுள்ள கீழ்த்திசை ஆய்வு நிறுவனங்களில் சிறந்த ஒன்றாக இருப்பதற்கு முக்கிய காரணமாக டாக்டர் வி. இராகவன் அவர்களின் தொண்டு அமைந்தது. அவர் இந்நிறுவனம் தொடங்கிய தான் முதல் செயலாளராக அமர்த்து இதன் வனச்ச்சிக்கு அருந்தொண்டாற்றினார். உலகத்தின் பல பகுதிகளிலும் உள்ள அறிஞர்கள் இந்நிறுவனத்தின் உறுப்பினர்களாக உள்ளவர். அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் நார்மன் பிரௌன், பாரிசு தாரைச் சேர்ந்த பேராசிரியர் சான் பிரியோசா ஆகியோர் இந்நிறுவனத்தின் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இந்நிறுவனத்திலுள்ள நூலகத்தில் 30,000க்கும் மேற்பட்ட பல்துறை நூல்கள் உள்ளன. குப்புசாமி சாத்திரி டாக்டர் இராதாகிருட்டிணன், வி.எசு. சீனிவாச சாத்திரி, மைசூரைச் சேர்ந்த பேராசிரியா எம். இரியன்னா போன்ற பல பேரறிஞர்களால் அளிக்கப்பட்ட புத்தகங்களும் இந்நூலத்தில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கீழ்த்திசைக் கலை ஆய்வை வாக்குவித்தல், ஆய்வாளர்கள் கலந்துரையா அவ்வப்போது கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்கங்கள் ஆகியவற்றை அமைத்தல், ஆய்விற்கு உதவும் வகையில் நூலகத்தை அமைத்துச் செயற்படல், கீழ்த்திசை மற்றும் இந்தியவியல் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடல் ஆகியவற்றை இலக்குகளாக வைத்து இந்நிறுவனம் செயற்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் கீழ்த்திசை ஆய்விதழை வெள்யிடுவது மட்டுமன்றி, இந்நிறுவனம் இலக்கியம் சோதிடம், மருந்துவம், மதம், சாத்திரம் ஆகிய பலதுறை நூல்களையும் வெளியிட்டுள்ளது. பேராசிரிய குப்புசாமி சாத்திரியின் கட்டுரைகளையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது, மேலும், தொல்காப்பிய-<noinclude> <b>வா. க. 7 - 40அ</b></noinclude> 023myrbjghc3oo0wjdwl9ihbymsr4po பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/656 250 642179 1957778 1929137 2026-08-09T06:47:11Z Sridevi Jayakumar 15329 1957778 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குப்புசாமி நாயுடு, கோ.|628|குப்புசாமி நாயுடு, கோ.}}</noinclude>பகுதிகளை விளக்கக் குறிப்புகளுடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுப் பெரும்பணி ஆற்றியுள்ளது. இந்நிறுவனம் குப்புசாமி சாத்திரியின் நூற்றாண்டு விழாவினை 1981-இல் கொண்டாடியது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் வடமொழிப் புலமை மிக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர், அவ்விழாவில் வடமொழி, வடமொழி இலக்கியம், சமயம், தத்துவம், சமூக அறிவியல், தமிழ் முதலான பல துறைகளிலும் ஆய்வுக் கருத்தரங்கங்கள் நடைபெற்றன. ஆய்வு மாணவர்களுக்காக வடமொழி வகுப்புகளும் இந்நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகின்றன, இவ்வாறு இந்தியவியல் தொடர்பான பல பொரும்ளில் அறிஞர்களை ஈடுபடுத்தி ஆய்வுப் பணி தொடர இந்நிறுவனம் பெருந்தொண்டு ஆற்றி வருகிறது.{{Right|<b>அ.அ.ம.</b>}} <section end="குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்"/> <section begin="குப்புசாமி நாயுடு, கோ"/> {{dhr}} <b>குப்புசாமி நாயுடு, கோ</b>: கோவையைத் தொழில் நகராக மாற்றியதற்கு மூலகாரணமாக விளங்கிய குடும்பங்களுள் பாப்பதாயங்கன் பாளையம் குப்புசாமி நாயுடு குடும்பம் குறிப்பிடத்தக்க ஒன்று. பாப்பநாயக்கன் பாளையம் பெரிய கோவிந்தசாமி நாயுடு உப்பிலிபாளையம் ரங்கம்மாள் ஆகியோர்க்கு மைந்தராக கி.பி. 1884-ஆம் ஆண்டில் இவர் பிறந்தார், இளவயதில் உப்பிலிபாளையம் ஊராட்சிப் பள்ளியிலும், பிறகு கோவை புனித அந்தோணியார் பள்ளியிலும் கல்வி கற்றார். ஆனால், பள்ளிப் படிப்பை முற்றிலும் முடிக்காமலேயே, தம் குடும்பத்திற்குச் சொந்தமாக இருந்த வேளாண்மை நிலங்களில் தம் கவனத்தைத் திருப்பினார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 656 |bSize = 375 |cWidth = 110 |cHeight = 120 |oTop = 305 |oLeft = 40 |Location = center |Description = }} {{center|குப்புசாமி நாயுடு, கோ.}} வேளாண்மைத் துறையில் மட்டும் முயல்லது போதாது என்று கருதி, வணிகத்துறைகளிலும் முயற்சி செய்ய விரும்பி, 1905-ஆம் ஆண்டு, புகையிலை வணிகத்தில் ஈடுபட்டார். சில மாதங்கள் கழித்து இவர் பருத்தி வணிகத்தில் முழுமூச்சுடன் இறங்கினார். அப்போது கோவையில் மிகச் சில பருத்தி ஆலைகனேயிருந்தன. முதலில் பருத்தியிலிருந்து கொட்டைகளை நீக்கித் தூய்மையாக்கி அதனைப் பருத்தி ஆலைகளுக்கு அனுப்புவதற்காக ஒரு பொறி நிலையத்தைத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக 1908-ஆம் ஆண்டு ‘இலட்சுமி மில்சு’ என்று இப்போது மிகப் புகழ் பெற்றுள்ள பஞ்சாலையை உருவாக்கினார். பருத்தி விதை நீக்கும் ஆலை மற்றும் நெசவாலைகளின் மூலம் இவர் நகரத்தின் முன்னணித் தொழில் வித்தகராக வளர்ச்சி பெறத் தொடங்கினார். இராலி, ஓல்காட்டு, படேல், சப்பான் வணிகக் குழுமம் போன்று அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த அனைத்துலக வணிக நிறுவனங்களுடன் இவர் தொழில் உறவு கொள்ளத் தொடங்கினார். முதல் உலகப் போரை ஒட்டிய கால கட்டத்தில் பருத்தி விலை வரையறையின்றி ஏறி இறங்கிக் கொண்டிருந்த வேளையில் இவருடைய கூர்மையான எதிர்கால உய்த்துணர் கிட்டங்களால் பெருமளவு பொருள் ஈட்டத் தொடங்கினார். அந்த நிலையில கோவை பருத்தி வணிகத்தைப் பம்பாயுடன் இணைத்து வளர்த்த பெருமையாளர்களின் முன்னோடி இவர். அந்தச் சமயத்தில் தொழில் மேதை சி.டி. நாயுடு (G.D. Naidu) அவர்களுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இவர் தொடங்கிய பருத்தி நெசவாலை படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்தபோது, அவ்வப்போது மிகவும் புதிய பொறியமைப்புகளை ஏற்று நிறுவி அதனை நவீனப்படுத்தி வந்தார். ‘பைகாரா’ மின் திட்டம் 1929-ஆம் ஆண்டு செயற்படத் தொடங்கிய பின்னர்க் கோவை தொழில் மயமாவதில் ஒரு விரைவு தோன்றியது. அதன் முதற் படி குப்புசாமி நாயுடு தொடங்கிய ‘கோயமுத்தூர் காட்டன் மில்’ எனலாம். இவ்வாறு இவரால் தொடங்கப்பட்ட சிறு பருத்தி நெசவாலை விரிவாக வளர்த்து, இன்று பல பருத்தி ஆலைகள், தொழிற்கூடங்கள் வணிக நிறுவனங்கள் உள்ளடங்கிய பெரிய ஆலமரமாக வளர்ந்துள்ளது. கோவையைத் தொழில் மயமாக்கிய முன்னோர்களுள் ஒருவரான குப்புசாமி நாயுடு சமூக, தேச நலன்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் 1921-இல் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்; 1930-இல் தம் புதல்வர் சுந்தரத்தை வேதாரணியம் உப்புச் சத்தியாகிரகத்திற்கு அனுப்பிவைத்தார். இவர் நகராட்சி உறுப்பினராகவும் சில காலம் பணியாற்றினார்.<noinclude></noinclude> 71gakxlalkiqs7buinw8y0cmighyr6p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/657 250 642182 1957779 1929145 2026-08-09T07:02:32Z Sridevi Jayakumar 15329 1957779 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குப்புசாமி முதலியார், ஆரணி|629|குப்பைக்கோழியார்}}</noinclude>குப்புசாமி நாயுடு அவர்களின் தனிப் பண்பு நலன்களைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்கவை அவருடைய விடாமுயற்சியும், எதையும் சோதித்துப் பார்க்கும். ஆர்வமும் ஆகும், இவர் மற்றவர்கள் அஞ்சும் நிலைகளில் துணிவுடன் செயற்படுவார்; தொழியாளர்களிடையே சரிசமமாக இறங்கி நின்று பணியாற்றுவார்: ஏற்றத்தாழ்வு கருதாமல் அன்புடன் பழகுவார். தாமே முயன்று, தாமே உழைத்து இவர் உருவாக்கிய தொழிலமைப்பு இன்று கோடிக்கணக்கான மூலதனத்துடன், ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களுக்கு வாழ்வளித்து வருகிறது. இவர் 1942-இல் காலமானார். இவருடைய மறைவுக்குப்பிறகு இவர்தம் புதல்வர்கள் ‘குப்புசாமி நாயுடு அறநிலையம்’ அமைத்து, மருத்துவமனை, கல்விச் சாலைகள் போன்ற அறச்செயல்ளுக்காகக் கோடிக்கணக்கில் நிதியளித்து அறப்பணி செய்து வருகின்றனர்.{{Right|<b>இரா.ச.</b>}} <section end="குப்புசாமி நாயுடு, கோ"/> <section begin="குப்புசாமி முதலியார், ஆரணி"/> {{dhr}} <b>குப்புசாமி முதலியார், ஆரணி</b> 20-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் காற்பகுதியில் (1926–1950) புகழ்பெற்று விளங்கிய தமிழ்ப் புதின ஆசிரியர் ஆவார். அக்காலத்தில் நடுத்தரக் குடும்ப மக்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கம் பரவுவதற்குப் பெருமளவு காரணமாயிருந்த எழுத்தாளர் மிகச் சிலருள் இவர் ஒருவர். இவர் தாகவேடு முனிசாமி முதலியார் நடத்திய ‘ஆனந்த போதினி’ என்னும் திங்கள் இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார், இவ்விதழ் அக்காலத்திலேயே இருபதாயிரம் படிகள் விற்பனையாகும் அளவுக்குப் புகழ்பெற்றிருந்தது. இவர்தம் புதினங்களுள் பல இவ்விதழில் தொடர்கதையாக வெளிவந்து, பின் நூல் வடிவம் பெற்றன. இவர் ஏறத்தாழ நாற்பது புதினங்களை எழுதியுள்ளார். அவற்றுள் பெரும்பாலன துப்பறி கதைகளே, அவற்றுள் சில பல பாகங்களைக் கொண்டு மிக நீண்ட புதினங்களாக உள்ளன. எடுத்துக்காட்டாக, இவரது ‘இரத்னபுரி இரகசியம்’ ஒன்பது பாகங்களையும், ‘ஞான செல்வம்மான்’ ஐந்து பாகங்களையும் கொண்டவை. இவர், ஒருநாளில் பலமணி நேரம் எழுதும் பழக்கம் உடையவர் என்பர். இவர்தம் புதினங்கள் பெரும்பாலும் ஆங்கிலப் புதினங்களைத் தழுவி எழுதப்பெற்றவை. அவை மூலநூல்களின் மொழிபெயர்ப்பாகவோ, தமிழ்ச் சாயலை முற்றும் ஏற்றுக்கொண்ட தழுவலாகவோ அமையாமல், ‘தமிழில் எழுதப்பட்ட பிறமொழிக் கதை’ என்னும் வகையில் அமைந்தன. ‘ஆனந்த சிங்கு’, ‘கிருட்டிணா சிங்கு’, ‘அர்ச்சுன சிங்கும் சுந்தரும்’, ‘கோகர்சான்’ முதலிய புதினங்களில் இடம்பெற்ற பாத்திரங்களின் பெயர்களும், அவற்றின் மொழிநடையும், அவை தமிழ்நாட்டில் நிகழ்ந்தவையல்ல என்னும் எண்ணத்தைப் படிப்பவர்க்கு ஏற்படுத்தின. இவர்தம் புதினங்கள் பெற்ற வரவேற்பைக் கண்ட ‘ஆனந்த போதினி’யின் உரிமையாளர் ஒவ்வொரு இதழிலும் ஒரு முழுப் புதினத்தை வெளியீடும் வகையில் ‘மனமோகினி’ என்னும் புதியதொரு மாத இதழைத் தொடங்கினார். ஆயினும், இவ்விதழ் சிறிது காலமே வெளிவந்து நின்றுபோயிற்று. இவர்தம் புதினங்களுள் ஒன்று இவரது பிற புதினங்களைப் போலத் தழுவலாக இல்லாமல் நேரடி மொழி பெயர்ப்பாக அமைகிறது. அலெக்சாண்டர் தூமாக எழுதிய ‘மாண்டி கிறிசுட்டோ பிரபு’ (The Count of Monte Cristo) என்னும் பிரஞ்சுப் புதினத்தை ‘மாண்டிகிறிகடோ’ என்னும் பெயரில் இவர் மொழிபெயர்த்தார். இவர்தம் புதினங்களில் சமுதாய, அரசியல் கருத்துகள் எவையும் இடம்பெறவில்லை. ஆயினும், கதைச்சுவை கருதி அவை மக்களால் விரும்பிப் படிக்கப்பட்டன. இவர்தம் ‘மின்சார மாயவன்’, ‘மஞ்சள் அறையின் மர்மம்’, ‘கற்கோட்டை’ ஆகிய புதினங்கள் இவருக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்தன. குப்புசாமி முதலியார் வேதாந்த நெறியில் ஈடுபாடு உடையவர், பகவத் கீநை, கைவல்லிய நவநீதம் ஆகிய நூல்களுக்கு விளக்க உரை எழுதி வெளியிட்டுள்ளார்.{{Right|<b>ந.மெ.</b>}} <section end="குப்புசாமி முதலியார், ஆரணி"/> <section begin="குப்பைக்கோழியார்"/> {{dhr}} <b>குப்பைக்கோழியார்</b> கடைச்சங்க காலத்தே வாழ்ந்த புலவராவார். எட்டுத்தொகை நூல்களுள் சில பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. அத்தகு பாடல்களில் உள்ள சிறப்பான சொற்றொடர்களைத் தேர்ந்து, அதனையே அப்பாடலாசிரியரின் பெயராக்கி வழங்கியுள்ளனர். கல்பொரு சிறு நுரையார், ஓரேருழவர், குப்பைக்கோழியார் முதலிய புலவர்கள் இம்முறையில் பெயர் பெற்றுத் திகழ்பவராவர். இப்புலவர் இயற்றிய ஒரேபாடல், குறுந்தொகையில் 305-ஆம் பாடலாக இடம் பெற்றுள்ளது. நெய்தல் திணையிலமைத்த இப்பாடல், தோழி அறத்தொடு நிற்க, தலைவி தன் ஆற்றாமை புலப்படுமாறு பாடுவதாக அமைந்துள்ளது. ஒரு பெண்ணின் துன்பச் சூழலை வெளிப்படுத்தும் இப்பாடலைப் பெண்பாற் புலவரே பாடியிருக்க-<noinclude></noinclude> gnqfj64uepm52qr9yslciiscm77a1bl பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/658 250 642184 1957780 1929150 2026-08-09T07:03:55Z Sridevi Jayakumar 15329 1957780 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குப்ளாய்கான்|630|குப்ளாய்கான்}}</noinclude>வேண்டும் என்பாருமுனர். பலர் கண்டு மகிழப் போர்க்கோழிகள் பயிற்சி தரப்பட்டு ஒன்றோடொன்று போர் புதிய ஏவப்படுதலுண்டு. ஆனால், குப்பையில் இரண்டு கோழிகள் சினத்து உடற்றும்போது, அவை ஏவுவாகும் காண்பாருமின்றிச் சண்டையிட்டுத் தாமே மாயும், இங்குத்தலைவி, குப்பைக் கோழிகளின் போரைத் தன் காதல் துன்பத்திற்கு உவமையாக்கித் தான் தன் துன்பம் களைவாரின்றி வருந்துவதனைக் கூறுகிறாள். அன்றாட வாழ்வில் காணும் இக்குப்பைக்கோழிகளின் போர் நிகழ்ச்சியினையும் காதல் துன்பத்தினையும் வெளிப்படுத்தும் இச்சிறந்த பாடல் இயற்றியவரின் இயற் பெயர் தெரியாமையால், இதிலமைந்த தொடராலேயே பெயரமைக்கப்பெறும் சிறப்புற்று விளங்குகிறது.{{Right|<b>குரு.கோ.</b>}} <section end="குப்பைக்கோழியார்"/> <section begin="குப்ளாய்கான்"/> {{dhr}} <b>குப்ளாய்கான் (கி.பி. 1215-1294)</b>: செங்கிசு நானுக்குப் பின்னர் ஆட்சி புரிந்தவர்களும் தலைசிறந்த மன்னர். இவர் சீனாவில் மங்கோலிய (யூவான்-Yuan) வமிசத்தை நிறுவியவர். செங்கிககாவின் நான்காம் மகனான தோலு அல்லது துளே என்பானின் (Tolui or Tule) நான்காம் மகனாகத் தோன்றினார் குப்ளாய்கான் (Kublai Khan), சினா முழுமையையும் ஆண்ட, சீனரல்லாத முதல் மன்னரான இவர், வரலாறு கண்ட வேந்தர்களுள் முன்னணியில் நிற்பவர். சீனாவை ஆண்ட மாபெரும் மன்னராக விளங்கிய போதிலும் கீழை, மேலை நாடுகளால் மட்டுமன்றி, இசுலாமிய நாடுகளாலும் பேரரசர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவர், தம் முன்னோர்களைப் போன்று, கொடியவராக நடந்து கொள்ளாமல், பரந்த மனப்பான்மையுடனும் கருணை உள்ளத்துடனும் ஆட்சி புரிந்தவர். இவர் பாராட்டத்தக்க வகையில் சீனப் பண்பாட்டு வளர்ச்சிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும் பாடுபட்டவர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 658 |bSize = 375 |cWidth = 105 |cHeight = 120 |oTop = 315 |oLeft = 45 |Location = center |Description = }} {{center|குப்ளாய்கான்}} குப்ளாய்கானின் அரசியல் வாழ்வு, இவர் அண்ணனான மங்குவின் ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. இவர் அண்ணன் இவரை கி.பி. 1252-இல் தம் அரசின் கிழக்குப் பகுதியினுடைய சிவில், மற்றும் இராணுவ அதிகாரியாக அமர்த்தினார். இவர் கி.பி. 1253-இல் சங்கம் மாவட்டத்தின் முழுமை பெற்ற ஆட்சியாளராக அமர்த்தப்பட்டார். தொடர்ந்து பல படையெழுச்சிகளில் இவர் பங்கு கொண்டார். இவர் கி.பி.1252-இல் கேச்வன் மாநிலத்தின் தலைநகரான செங்-டூவைக் கைப்பற்றினார். இன்று யூன்னான் எனச் சொல்லப்படும் பண்டைய தாய் அரசான நான் சோவை கி.பி. 1253-56-இல் இவர் கைப்பற்றினார். (Tai Kingdom of Nan-Chao). கான் மங்குளின் இறப்பிற்குப் பிள் (கி.பி. 1257), மங்கோலிய பிரபுக்களால் அடுத்த கானாக கி.பி. 1260-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்குப் போட்டியாகத் தானே மன்னன் என்று பறைசாற்றிக் கொண்ட இவர் தம்பி அரிக் போக்கு கி.பி. 1264-இல் தோற்கடிக்கப்பட்டான். கங் வமிசத்தார் மீது கி.பி.1267-இல் படையெடுத்து, கி.பி.1273-இம் கன் ஆற்றில் (Han river) இரு கரைகளில் அமைந்த இரட்டை நகரங்களான சியாங் யாங்கு, பான் செங்கு (Hsiang - Yang, Fan Ch'eng) ஆகிய இரண்டையும் கைப்பற்றினார். இப்படையெழுச்சிக்குப் பின் பாயன் (Bayan) என்னும் படைத்தலைவன் குப்ளாய்கானின் படையெழுச்சிகளில் பங்கு கொண்டு அடுக்கடுக்காகப் பல வெற்றிகளைப் பெற்றான். இவன் கங்கு வமிசத் தலைநகரான இலினானைத் தாக்கி, அரசனைக் கைது செய்தான். அதனால், முழுமையான சீன நாட்டிற்குக் குப்ளாய்கான் மன்னரானார். இவரது பேரரசு கொரியா முதல் அராபியப் பாலைவனம், மற்றும் கிழக்குப் போலந்துவரை பரவியிருந்தது. இவர் மாபெரும் மங்கோலியப் பேரரசர் என்பதனை இவரது சகோதரரான பாரசீக குலாகு ஏற்றுக்கொண்டார். மத்திய ஆசியாவின் ருவாய்டு (Qaidu) மட்டுமே இவர்தம் பகைவனாக இருந்தான். குப்ளாய்கானுக்குப் பலர் அடிபணிந்தனர். அன்னம், கொரியா ஆகியவை இவருக்கு முறையாகக் கப்பம் கட்டின, இவருக்கு கி.பி. 1294-இல் காம்பூசத்தின் குமர் அரசு (Khmer Kingdom of Kambuja) அடி பணிந்தது; பர்மா இவரது மேலாண்மையை ஓரளவு ஏற்றுக் கொண்டது, சாவாதாட்டு மசபாரி்த்து (Majapahit) அரசு கி.பி. 1293-இல் இவருக்கு அடி பணிந்தது. இவ்விதமான படையெழுச்சிகளால் இவர் தம் நிலையை வலுப்படுத்திக் கொண்டார். பீக்கிங்கை முதன்முதலில் தலைநகராக்கிய பெருமை குப்ளாய்காளைச் சாரும். இவர் நிருவாகத்திலும்<noinclude></noinclude> ketqvqbbc3ifbdseekbq4ht28bwau5u பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/659 250 642187 1957781 1929158 2026-08-09T07:05:42Z Sridevi Jayakumar 15329 1957781 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குப்ளாய்கான்|631|குபேரன்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 659 |bSize = 375 |cWidth = 153 |cHeight = 130 |oTop = 57 |oLeft = 20 |Location = center |Description = }} {{center|குப்ளாய்கான் மங்கோலியப் பேரரசு}} மேம்பட்டு விளங்கினார். இவர் முதன்முதலாக கி.பி. 1260-இல் சீனப்பட்டங்களைத் தரித்துக் கொண்டார். தனது வமிசத்திற்கும் சீனமொழியில் நியூவன் (Tayuna = great origin) எனப்பெயரிட்டார். இவரது முயற்சியால் தொன்று தொட்டு வந்த னெப் பழக்க வழக்கங்களும் மங்கோலியப் பண்பாடும் ஒன்று கலத்தன. மதத்துறையில் இலாமைசுடு புத்தமதம் (Lamaist Buddhism) ஆதரிக்கப்பட்டது. மன்னர் குப்ளாய்காலும் இம்மதத்திற்கு மாறினார். புத்த சங்கத்தின் (Buddhist Church) தலைவராக, திபெத்தின் இலாமாவாகப் பக்சுபா (Phags Pa) அமர்த்தப்பட்டார். திபெத்திய எழுத்தினை அடிப்படையாகக் கொண்டு மங்கோலிய மொழிக்கு கி.பி.1269-இல் புதிய எழுத்துகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இந்த எழுத்து சீன மொழியைப் போன்று செங்குத்தாக (Vertical) எழுதப்பட்டது. மதத் துறையில் சமரசக் கருத்துடைய இவர் பிற மதத்தினருக்கும் மத சுதந்திரம் வழங்கினார். சீனமொழியில் ஓரளவுதான் பேசத் தெரிந்த போதிலும், இவர் சீனமொழியின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தார். சீனப்பண்பாட்டு வளர்ச்சிக்கும் இவர் தொண்டுபுரிந்தார். சீன வரலாற்றையும், ஆட்சிக் கலையையும் (State craft) இலக்கியங்களையும் மங்கோலிய மொழியில் பெயர்க்க ஏற்பாடுகள் செய்தார். முதன்முதலில் கி.பி.1216-இல் ஐரோப்பியப் பயணியர் சீனாவிற்கு வருகை புரிந்தபோது, அவர்கள் தம்மைக் காண அனுமதித்ததுடன், அவர்களுடன் உரையாடுவதிலும் மகிழ்ச்சிகண்டார். சீனாவின் பெருங் கால்வாயை கி.பி. 1289-இல் செப்பனிட்டுப் புதுப்பித்து, வடக்கு தெற்கு நேரடிப் பாதையில் மாற்றினார். மங்கோலியர் என்று சொன்னாவே அனைவர் மனத்திலும் பயம் தோன்றுவது உண்டு. இதற்கு மாறாகச் சேற்றிலே பிறந்த செந்தாமரையாக மணம் வீகபவர் குப்ளால்கான். சீனப்பெரும் பேரரசராகத் திகழ்ந்த இவர், வரலாற்றில் மாபெரும் வீரராகவும், நாடு பிடிப்பாளராகவும் மட்டுமன்றி, இலக்கிய வளர்ச்சிக்கும் பண்பாட்டு மேன்மைக்கும் உன்னதமான ஆட்சிக்கும் பாடுபட்டவர் ஆவார். சீன வரலாற்றறிஞர்களும் கூட இவரது இலக்கியத் தொண்டையும், பண்பாட்டுத் தொண்டையும் புகழ்ந்து எழுதியுள்ளனர்.{{Right|<b>ம.இ.</b>}} <section end="குப்ளாய்கான்"/> <section begin="குபேரன்"/> {{dhr}} <b>குபேரன்,</b> செல்வத்திற்குத் தலைவனாகக் கருதப்படுபவன், தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய வரலாற்றில் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு முதலே குபேரனுடைய செல்வச் சிறப்புப் பேசப்பட்டு வந்துள்ளது. மிகப்பெரும் செல்வம் பெற்றவனாகக் குபேரனை அனைத்து மக்களும் அறிந்துள்ளனர், குபேரனைப் பற்றிய பல செய்திகள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. குபேரன் என்னும் சொல் அழகற்ற தோற்றமுடையவன் (கு-அழகற்ற, பேரம்-உடம்பு) எனப் பொருள்படும். பத்ம கற்பத்தில் விசிரவசுவிற்கும் இளியிளைக்கும் மானாகத் தோன்றியமையால் இவன் வைச்சிரவணன் என்னும் பெயரையும் பெற்றான். விசிரவகளின் வேறொரு மனைவிக்கு இராவணன் மகனாகத் தோன்றினான். எனவே, குபேரன் இராவணனுக்குத் தமையன் என்று கருதப்படுகிறான். குபேரன் முன்னொரு பிறப்பின் (வராக கற்பம்) காம்பிலி நாட்டை ஆண்ட வேள்விதத்தனுக்கு மகனாகத் தோன்றினான். அப்பிறப்பியல் குணநிதி என்று அழைக்கப்பட்டான், குணநிதியும் அவன் தாயும் செல்வத்தை அழித்தமையால் கோபம் கொண்ட வேள்வி தந்தன், மனைவியையும் மகனையும் நாட்டைவிட்டுத் துரத்தினான். துரத்தப்பட்ட குணநிதி ஒரு சிவன் கோயிலுக்குச் சென்றான். அங்குள்ள பொருனைக் கவர்ந்து செல்லத் திட்டமிட்டான். அனைவரும் உறங்கிய பின் வெளிச்சத்திற்காக விளக்கைத் தூண்டினான். பொருளைக் கவர்ந்து கோயிலிலிருந்து வெளியேறும்போது, அங்குப் படுத்திருந்த ஒருவனின் கால் இடறி விழுந்தான். சமையற்காரர்களால் பிடிபட்டுக் கொலைசெய்யப்பட்டான். அன்று சிவராத்திரியான தால், அவன் வெதரிசனம் செய்ததாலும், விளக்கைத் தூண்டியமையாலும் ஏற்பட்ட புண்ணியத்தால்.<noinclude></noinclude> 6agalzi8g7m9nya7kpl2xuxaxksyua6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/660 250 642190 1957782 1929164 2026-08-09T07:06:31Z Sridevi Jayakumar 15329 1957782 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கும்பகருணன்|632|கும்பகருணன்}}</noinclude>கலிங்கநாட்டு அருந்தமனுக்கு மகளாகப் பிறந்தான். தமன் என்ற பெயர் பெற்ற அவன் சிவனை நோக்கித் தவஞ்செய்தான். இறைவன் காட்சி அளிக்க உமையம்மையின் ஒளியைக் கண்டு கண்பார்வை இழந்தான். மீண்டும் சிவனை வேண்டிப் பொற்கண் பெற்றான். அளகை நாட்டுக்கு அரசனாகும் பேற்றைச் சிவன் அவனுக்கு அருளினான், மேலும், அவனைத் தன் தோழனாகவும், அமைச்சனாகவும் சிவன் ஏற்றான் என்று காசிகாண்டம் குபேரனது முற்பிறப்பு வரலாற்றைக் கூறுகிறது. குபேரன் எண்திசைகளில் ஒன்றான வடதிசைக்குக் காவலனாவான் என்றும், பதிணெண்கணங்களில் இயக்கர்களுக்கும் சின்னரர்களுக்கும் தலைவன் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இவன் செல்வத்திற்குத் தலைவனாகி இருநிதிக் கிழவன் எனவும் கூறப்பெற்றான். விசிரவகளிற்கு மகனாகத் தோன்றியமையால் குபேரன், வைச்சிரவணன் என்னும் பெயராலும் குறிப்பிடப்பட்டுள்ளான். வில்லிபுத்தூரார் பாரகமும் பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணமும் குபேரனைத் தனதன் என்னும் பெயரால் குறிப்பிடுகின்றன. இவன் மனைவி சித்திரரேகை என்பவன் மான் தனசுபரன் என்பவனாவான், குதிரை, கிளி, தரன் ஆகியவை இவனுடைய வாகனங்களாகும். புட்பக விமானம் இவனுக்குரியது. இராவணன் குபேரனுடன் போர்செய்து அப்புட்பக விமானத்தைக் கைப்பற்றிக் கொண்டான். இவன் கட்கம் எனப்படும் ஆயுதத்தை ஏந்தியவன், சீரக்கத்தாரை தனக்குரிய மாலையாக அணிந்தவன். இவனுடைய பூந்தோட்டம் சைத்திரரகம் என்பதாகும்.{{Right|<b>அ.அ.ம.</b>}} <section end="குபேரன்"/> <section begin="கும்பகருணன்"/> {{dhr}} <b>கும்பகருணன்</b> இராமாயணத்தில் இடம்பெறும் கதை மாந்தருள் ஒருவன். இவன் விச்சிரங்க என்னும் முனிவருக்கும் கைகசி என்பாளுக்கும் மகனாய்ப் பிறந்தவன், ‘பேரியல் இலங்கை வேந்தன் பின்னவன் எனக்கு முன்னோன்’ என்னும் வீடணன் கூற்றிலிருந்து இவன் இராவணனுக்குத் தம்பியும் வீடணனுக்கு அண்ணனுமாவான் என்பது தெரிகிறது. ‘ஞாலம்’ அடங்க விழுங்கினாலும் நிறையாத வயிற்றன்; நெடுவரை போல் நீண்ட உருவினன்; நிமிர் கையன்: பிறை போன்ற பற்களையும், பிலத்துவாரம் போன்ற அகன்ற வாயினையும் உடையவன்; பெருத்த விழியும், பெரும் பதியும் கொண்டவன்’ என்று இவன் உருவத்தோற்றத்தை உத்தர காண்டம் எடுத்துரைக்கும். ‘தோளொடு தோள் ரெலத் தொடர்ந்து நோக்குறின் நாள்பல கழியும்’, என்பது இவன் தோற்றம் குறித்த கம்பரின் படப்பிடிப்பாகும். ‘ஆறு நூறு சகடத்தடிசிலும் நூறுநூறு குடங்களும்’ கும்பகருணனின் உணவாரும் என்பதினின்றும் இவனது பெரும்பசியை ஒருவாறு ஊகித்தறியலாம். கும்பகருணன் சிங்கக் கொடியுடையவன்: சிவ பெருமானிடமிருந்து முத்தலைச் குலத்தைப் பெற்றவன், ‘கூற்றையும் ஆடல் கொள்ளும் திறம் வாய்ந்தவன்; தேவர்களை முதுகு கண்டவன்; ஐராவதத்தை இந்திரனோடு சுழற்றியவன்; ஐராவதத்தின் தந்தத்கைப் பறித்தவன்; உயர்த்த தவத்தினால் உயர்ந்த வரங்களைப் பெற்றவன்’ என்று இவன் பெருமைகள் சம்பரால் பேசப்படுகின்றன. ‘ஊழி நாளும் உறங்குவான்’ என்பது கும்பகருணனின் சிறப்பு அம்சமாகும். இவன் இளமையில் மிக்க தவம் செய்கையில், இவனுக்கு வேண்டும் வரம் நன்கும் நோக்கொடு பிரமன் தோன்றினான். அக்கடவுளிடம், ‘யான் என்றும் அழியாது நித்தியனாயிருக்க வேண்டும்’ என்று வரங்கேட்கத் தொடங்கியான் தேவர்கள் வேண்டுகோளின்படி கலைமகள் சூழ்ச்சியால் ‘என்றும் யான் நித்திரையுள்ளவனாக இருக்கவேண்டும்’ என்று வாய்தவறிக் கேட்க, அவ்வாறே வரம் கொடுக்கப்பட்டது. அதனால் இவன் என்றும் பெருந் நூக்கம் உடையவனானான், இவன் உறங்குவதற்கென்றே ஏழு ஓசனை அகன்றுயர்ந்த மண்டபம் கட்டப்பட்டது. அத்தகு மண்டபத்துள் ஆயிரந்தவைகளையுடைய ஆதிசேடனைப் போலவும், கருங்கடல் பரந்து கிடந்தாற் போலவும், உலகத்து இருளெல்லாம் ஒருங்கு கிரண்டாற் போலவும், தீவினை உருக்கொண்டாற் போலவும் கிடந்து உறங்கினான் என்று இவன் துயிலுங்காட்சி கம்பரால் காட்டப்பெறுகிறது. உறங்குகிற கும்பகருனனை இராவணனின் பணியாட்கள் சங்கு, தாரை சின்னங்கள் கொண்டு ஒலியெழுப்பியும், குதிரைகலை மேலே செலுத்தியும் எழவில்லை. ஆயிரம் முசலப்படை கொண்டடிப்ப இறந்தவன் எழுத்தாற்போல் எழுத்திருந்தான். கும்பகருணன் பிறப்பால் அரக்கர்குலத் தோன்றலாயினும் அறத்துஞ்கம் உள்ளமுடையவன்: நீலன் என்னும் வானர வீரனுடன் மற்போர் செய்யப் புருந்த போது அவன் படை தாங்காது வெறுங்கையனாய் நிற்பதைக் கண்ட கும்பகருணன் அவன்மேல் தன் முந்தலைச் சூலத்தைச் செலுத்தாது ‘போர் அறம்’ காத்தான், இராவணன் சீதையைச் சிறை கொண்ட செய்வில் கும்பாருணனுக்கு உடன்பாடில்லை. இத்தீச் செய்கையால் தன் அண்ணன் இராவணனின் ‘வானமும் வையமும் வளர்த்த வான்புகழ்’ அழித்ததாகவே கருதுகிறான். பிறர்மனைகவர்ந்த செயல் ‘அறமாகாது, உயிர்க்கேடு உண்டாக்கும்’ என்று ஒருமுறைக்கு இருமுறை தன் அண்ணனை எச்சரித்து அறிவுரை கூறுகிறான். ‘திட்டியின்விடமன்ன கற்பின் செல்வியை விட்டிலையோ?’ பொலங்கொள் தோளியை தன்றென தாயக விடுதி எனவரும் இவனுடைய வாய்ச் சொற்-<noinclude></noinclude> pv557jnd2ch25gj1fl6xh3d29y0rlcf பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/661 250 642191 1957783 1929168 2026-08-09T07:08:38Z Sridevi Jayakumar 15329 1957783 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கும்பகருணன்|633|கும்பகோணம்}}</noinclude>கள் இவன்தன் அறனவில் கொள்கைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். போர்க்களத்தில் நிகழ்ந்த கும்பகருணன் வீடணன் உரையாடல் கும்பகருணனின் சிறந்த பண்பு நலன்களைக் காட்டுகிறது. ‘இராமனை அடைந்தால் அவன் அபயம் அளிப்பான், உலக வாழ்க்கையை ஒழித்து விடுபேறு தருவாள்; எனக்கு இராமன் தந்த செல்வத்து இலங்கையும் அரசுமெல்லாம் யான் உனக்குத் தந்து உன் ஏவலின்படி நிற்பேன்’ என்றெல்லாம் இராமனுடன் வந்து சேருமாறு வீடணன் கும்பகருணனுக்கு ஆசை மொழிகள் கூறுகிறான், தன் தம்பியின் கட்டுரைகளைக் கேட்ட கும்பகருணன் வாழ்நாளின் சிறுமையையும், செல்வத்தின் புன்மையையும் தன்மனத்துட் கொண்டான். தான் உறங்கி எழும்போதெல்வாம் தன்னை மதுமாமிசங்களால் ஊட்டி வளர்த்துப் பின்னர்ப் போர்க்கோலஞ் செய்துவிட்ட அண்ணன் இராவணனையும் நீள நினைந்து பார்த்தான், தான் இராமனைச் சென்றடைவதை அண்ணனுக்குச் செய்யும் நம்பிக்கைத் துரோகமாகவே கருதினான். வளர்த்து உருவாக்கி வாழ்வு தந்த அண்ணனுக்கு உயிர்கொடாது, உயிர் கருதி, உயர்வுதரும் நலன்கருதி இராமன்பால் அடைக்கலம் புகுவதை அவனது அறவுள்ளம் விரும்பவில்லை. தன்னை வளர்த்த தமையன் நிறத்துச் செய்த்தன்றி காட்டி மரணத்தை ஏற்றுக்கொள்வதையே உண்டவர்க் குரிய செயலாக அவன் உள்ளம் கருதிற்று. அவனும் அவ்வாறே செயற்பட்டான். கும்பகருணன் தன் தம்பி வீடணன்பால் அளவற்ற அன்பு கொண்டவன், அண்ணன் இராவணனின் மறச்செய்கை காரணமாகத் தம்பி வீடனன் இராமன்பால் அடைக்கலம் புகுந்தது சீரிய செயலே என்பது கும்பகருணனின் கருத்து. ‘உனக்கு அது தக்கது’ என்னும் சொற்களின் அக்கருத்தை வெளியிட்டுள்ளான், ‘வாழ்மைதான் அறம் பிழைத்தவர்க்கு வாய்க்குமோ’ என்று இடித்துக் கூறி, இராமன்பால் அடைக்கலம் அடைந்த வீடணனை இராவணன் மீண்டும் காண்பானாகில், தம்பியென்றும் நினையாது அருளும் செய்யாது கொல்லுவான் என்பதை உணர்ந்த கும்பகருணன், இராமனுடன் போரிட்டு இறக்கும்போது, ‘உம்பியைத்தான் உன்னைத்தான் அனுமனைத்தான் ஒருபொழுதும் எம்பி பிரியானாக அருளுதி’ என்று இராமனிடம் அருள் வேண்டும் காட்சி, வீடணன்பால் அவன் கொண்டுள்ள பேரன்பிளைத் தெரிவிக்கும். குணங்களால் உயர்த்த கும்பகருணன் போர்வலியாலும் உயர்ந்து தோன்றினான். அங்கதன், அனுமன், இலக்குவன், சுக்கிரிவன், நீலன் ஆகியோரை எதிர்த்தவன் இறுதியில் இராமனை எதிர்த்துப் போரிட்டான். தன் கைகால்கள் இழந்தான்; செவியொடு மூக்கு மிழந்தான். தன் விருப்பப்படியே கடலுள் அமிழ்ந்து தன் இறப்பைத் தழுவிக் கொண்டான். வீரமும், மானமும், நன்றியுணர்வும் மிக்க ஒருவனாகக் கும்பகருணன் திகழ்கின்றான்.{{Right|<b>இரா.செ.</b>}} <section end="கும்பகருணன்"/> <section begin="கும்பகோணம்"/> {{dhr}} <b>கும்பகோணம்</b> தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சைக்கு 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முக்- {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 661 |bSize = 375 |cWidth = 255 |cHeight = 155 |oTop = 278 |oLeft = 57 |Location = center |Description = }} {{center|மகாமகக் குளம் - கும்பகோணம்}}<noinclude></noinclude> bxmqbej7pqa1g7tj0zumte59dww6khn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/663 250 642193 1957785 1929178 2026-08-09T08:01:03Z Sridevi Jayakumar 15329 1957785 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கும்பம்|635|கும்பமேளா}}</noinclude>சிற்பச் செழுமை வாய்ந்த இராமசாமி கோயில் அாயக்க மன்னரால் கட்டப்பட்டது. இராமாயணக் கதை ஓவியங்களாக இக்கோயிலில் தீட்டப்பட்டுள்ளது. சக்கரபாணி, பூவராகர், இலக்குமி நாராயணர், வரதராசர், இராமசுவாமி, நாராயணர், வேத நாராயணர், கோபாலர் போன்ற கடவுளர்களின் கோயில்களும் இவ்வூரில் உள்ளன. வீரசைவம் மிகச் சிறப்பான நிலையைப் பெற்று இவ்வூரில் திகழ்ந்துள்ளது. ‘குடந்தையம் பதியில் கோதிலாப் பெரிய மடத்தனில் வாழ் வீரமாயேச்சுரர் வாழியே’ என்னும் தக்கயாகப்பரணிப் பாடல் வரிகள் கி.பி. 12-ஆம் நூற்றாண்டளவில் இங்கிருந்த வீர சைவ மடத்தைக் குறிப்பிடுகிறது. இவ்வூரின் மற்றொரு சிறப்பு 12 ஆண்டுகட்கு ஒரு முறை நிகழும் ‘மகா மகம்’ என்னும் வீழா ஆகும். மகாமகக் குளத்து நீர்பற்றி நாவுக்கரசரும் சேக்கிழாரும் குறிப்பிடுகின்றனர். இக்குளத்தைச் சுற்றிலும் 16 மண்டபங்கள் உள்ளன. அவை தஞ்சை நாயக்க மன்னர்களின் அமைச்சர் கோவிந்தநீட்சிதரால் கட்டப்பட்டவை, அவற்றுள் ஒன்றில் இரகுநாத நாயக்கர் செய்த துலாபார தானம் சிற்பமாகக் காட்டப்பட்டுள்ளது. மகாமகக் குளத்தில் நீராடுவதை இந்துக்கள் புனிதமாகக் கருதுவர். இதன் பரப்பு 10 ஏக்கர். கும்பகோணத்தில் காவிரியின் வடகரையில் அரசினர் ஆடவர் கல்லூரி ஒன்று உள்ளது. கணித மேதை இராமானுசம், சர் சி.பி. இராமசாமி ஐயர், அல்லாடி கிருட்டிணசாமி, உ.வே.சா. போன்ற அறிஞர் பெருமக்கள் இவ்வூருடன் தொடர்பு கொண்டிருந்தனர். கும்பகோணம் பட்டு நெசவு, உலோகச் சிற்பங்கள், வார்ப்புக் கலை, பாத்திரத் தயாரிப்பு முதலிய தொழில்களுக்குச் சிறப்புப் பெற்றது. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இவ்வூரைப் பற்றித் திருக்குடந்தைப் புராணம் பாடியுள்ளார். திருக்குடந்தை மகாத்மியம் முதலாகப் பல நூல்கள் இவ்வூரின் பெயர் தாங்கிப் பெருமை பேசும் வண்ணம் பிற்காலத்தில் சிற்றியக்கியங்களாகத் தோன்றியுள்ளன. இந்நகரத்தின் மக்கள்தொகை 132,677 (1981).{{Right|<b>சொ.சா.</b>}} <section end="கும்பகோணம்"/> <section begin="கும்பம்"/> {{dhr}} <b>கும்பம்</b>: பன்னிரண்டு இராசிகளுள் பதினொன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. 27 நட்சத்திரங்களையும் மேடம் முதல் மீனம் முடியவுள்ள 12 இராசிகளுக்கும் பங்கிட்டு வைத்தால் இராசிக்கு இரண்டேகால் நட்சத்திரம் வரும். அவ்வாறு வரிசையாக வரும்போது கும்பத்திற்கு அவிட்டம் பின்னரையும் சதயமும் பூரட்டாதி முன் முக்கால் பகுதியும் வரும். இந்த நட்சத்திரக் கணக்குக்குள் பிறந்தவர்கள் கும்பராசிக்காரர்கள் ஆவர், அந்தக் கும்பராசியில் சந்திரன் இருப்பான். அதைக் கொண்டே சோதிடர்கள் கும்பராசி என்று உடனே கூறிவிடுவர், மேலும், பிறந்த நேரத்தைக் கணக்கிட்டு அதற்குத்தக்கவாறு இலக்கினத்தைக் குறிப்பர். கும்பலக்கினம் என்றால் கும்பத்தில் ‘ல’ என்று குறிப்பிட்டிருப்பர். சோதிடர்கள் இலக்கினத்தைத் தான் முக்கியமாகம் கொண்டு பலன் சொல்லுவார்கள். இராசியைக் கொண்டு பலன் சொல்வது அரிது. கும்பத்திற்குக் குடம், சாடி, குடங்கர் என வேறுபெயர்கள் உள என்று சூடாமணி நிகண்டு தெய்வப்பெயர்த் தொகுதியிலுள்ள 66-ஆம் செய்யுள் குறிப்பிடுகிறது. சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் முடியப் பன்னிரண்டு மாதங்களையும் மேடம் முதலிய பன்னிரண்டு இராசிகளுக்குப் பொருத்தி, மேடரவி முதலிய பெயர்களாகக் குறிப்பிடுவது வழக்கம், அம்முறையில் மாசி மாதத்திற்குக் கும்பரவி எனச் சோதிடர் பெயர் குறிப்பிடுவர். கும்பலக்கினத்திற் பிறந்தவன் மனத்திடமுடையவன்; எவ்வித வருத்தங்களுக்கும் அஞ்சமாட்டாள்: சரீரகளமும் கருமை கலந்த நிறமுமுடையவன்; நூலசரீரி; தன்னைப் புகழ்ந்து கொண்டேயிருப்பான். பிறரை இகழவும் செய்வான்; குள்ளமாயிருப்பான்; சிவந்த கண்ணையுடையவன்: பொதுவாகச் வாழ்க்கையுள்ளவன்; அதிகம் படிப்பில்லாவிட்டாலும் இந்த இலக்கினமுடையான் தெரிந்த அளவில் உள்ள கல்வியைக் கொண்டே புகழ்பெறுவான்: மானமுள்ளவன் பித்த ரோகமுடையவன்: செய்ந்நன்றி மறப்பவன்: பெண்மோகமுள்ளவள். இவன் 7.11 ஆம் வயதுகளில் வாகனம் தவறுதல் முதலிய கண்டமும் திடீரென்று நோய்களால் துன்பமும் அடைவான். அதில் பிழைத்தால் 19-ஆம் வயதில் சத்துருபயல் முதலியவற்றால் கண்டம் உண்டு. அதற்கும் மேல் இந்த லக்கினத்தைச் சுபர் பார்த்தாலும் இலக்கினத்தில் சுபர் இருந்தாலும் 80 வயது வரை ஆயுளோடிருப்பான் என்று சாதகாலங்காரம் 205 ஆம் செய்யுன் குறிப்பிடுகிறது. சோதிடப்பிரஞ்ஞான தீபிகை என்னும் நூலும் பக்கம் 340-இல் மேற்கண்ட செய்திகளையே வலியுறுத்திக் கூறுகின்றது.{{Right|<b>இரா.ச.</b>}} <section end="கும்பம்"/> <section begin="கும்பமேளா"/> {{dhr}} <b>கும்பமேளா</b>: வட இந்தியாவில் கொண்டாடப்படும் விழாக்களுள் தலை சிறந்ததும், இலட்சக் கணக்கில் மக்கள் கலந்துகொள்ளக் கூடியதுமான ஒரு விழா, இக்காலத்தில் அலகாபாது என்று கூறப்படும் பிரயாகையில் திரிவேணி கூடலில் (சங்கமத்தில்) நடத்தப்படும் விழாக்களுல் குறிப்பிடத்தக்கது கும்ப-<noinclude></noinclude> f6mw5k76p3iv6pijttbnbicjdiesbfd பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/664 250 642194 1957787 1929188 2026-08-09T08:01:59Z Sridevi Jayakumar 15329 1957787 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கும்பல்|636|கும்பல்}}</noinclude>மேளா, மாசித் திங்களில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது தொன்மையான மரபாகும். பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒரு தடவை கும்பத்தில் குருவும் சூரியனும் இணையும் காலம், கும்பமேளா என்னும் புனிதமான காலம், கும்பத்தில் நிகழும் கிரகராகிச் சேர்க்கையின் விளைவாக இது இப்பெயர் பெற்றது. வடநாட்டிலுள்ள அரித்துவாரம், பிரயாகை, உச்சயினி, நாசிக்கு ஆகிய தீர்த்தங்களில் மக்கள் இலட்சச்கணக்கில் கூடி நீராடுவர். குரு சூரியனை ஒரு தடவை சுற்றிவரப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகின்றன. எனவே, இவ்விழா பன்னிரண்டு ஆண்டுகட்கு தடவை சிறப்பாகக் கொண்டாடப் பெறுகிறது. இந்தியாவில் இவ்விழா தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் பிரயாகையில் நடைபெற்ற கும்பமேளா விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாகவும், அதனைத் தாம் அருசவர்த்தன மன்னனுடன் தேமில் கண்டதாகவும் சீனப் பயணி யுவான் சுவாங்கு குறிப்பிட்டுள்ளார்.{{Right|<b>ம.இ.</b>}} <section end="கும்பமேளா"/> <section begin="கும்பல்"/> {{dhr}} <b>கும்பல்</b>: ஏதேனும் ஒரு காரணத்திற்காகக் கூடுகின்ற கூட்டம் கும்பல் (Crowd) எனப்படுகிறது. ஒழுங்காள அமைப்பின்றி, அப்போதைக்கு, நேரடியாகச் சந்தித்துக் கொள்கின்ற நெருக்கமான கூட்டமாக உள்ள மக்களைக் கும்பல் என மெக் ஈவர் (Mac Iver) குறிப்பிடுகிறார். இவ்வாறே, மசும்தார் (Majumdar) என்ற அறிஞரும், எதிர் பாராத விதமாக, எந்தவித முன்னேற்பாடுமின்றி ஆர்வத்துடன் தனிப்பட்ட மனிதர்களுக்குன் உருவாகின்ற கூட்டமைப்பினைக் கும்பல் என்கிறார். ஆனால், கிம்பால்பங்கு (Kimbaill Young) என்ற அறிஞர், ஒரே நோக்கத்துடன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பல மக்கள் கூடியிருப்பது கும்பல் எனப்படுவதாகக் கூறுகிறார். தூண்டுதல்களுக்காகத் தங்களுக்குள் மறுவினை (reaction) செய்கின்ற, அப்போதைக்கு ஒன்று கூடுகின்ற ஒரு மக்கள் தொகுப்பினைக் கும்பல் எனக் கொள்ளலாமெனக் கர்ட்டன் (Hurton), கண்ட்டு (Hunt) போன்ற அறிஞர்களும் கூறுகின்றனர். கும்பலும் கும்பல் நடத்தைகளும் பல அறிஞர்களால் வேறுபட்ட பல வழிகளில் ஆராயப்பட்டுள்ளன. இருப்பினும் சில பொதுவான பண்புகளையும், நடத்தைகளையும் கும்பல் கொண்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். கூட்டு வாழ்க்கை மனித சமுதாயத்திற்கு மிக அவசியமான ஒன்று எனினும், நிலையற்ற கும்பல் அவசியமானதன்று, ஒரு நிகழ்ச்சி அல்லது சமூகத்தின் மாறுதல் அல்லது எதிர்பாராவிதமாக ஏற்படும் விபத்து போன்றவை ஒரு கும்பல் கூடக் காரணமாகும். இக்கும்பலானது சமூக நிறுவனத்திற்குள் ஏற்படுவதால் நிலையற்றதாயினும் ஓரளவிற்கு ஒற்றுமையுடன் இருக்கின்றது. மன எழுச்சியானது (Emotion) கும்பலில் இருக்கும் மக்களுக்கு ஒரு கூட்டு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. அனைத்து மக்களுக்கும் ஒரே அளவில், ஒரே நேரத்தில் உணர்ச்சி எழுவதால் சில சமயங்களில் கும்பலின் நடத்தையானது எல்லை மீறியும் பயனற்றும் போகிறது. கும்பல் என்பது ஒரு முறைப்படுத்தப்படாத அல்லது கட்டுப்பாடற்ற ஒரு குழுவாகும். கூடுபவர்களுக்குள் காணப்படும் இடைவினையானது (Interaction) பொதுமன எழுச்சியைக் கொண்டு செயற்படுகிறது. சில சமயங்களில் அளவுக்கு மீறிய தவறான உணர்ச்சி உடையவர்களாகவும் (Fanatic) மாறுகின்றனர். மேலும், தத்தம் ஆளுமையை இழத்து கீழ்நிலையில் இலங்குகின்றனர். அனைவரும் ஒன்றுகூடிச் செய்வதால் அவர்களிடையே பாதுகாப்பு, வலிமை அல்லது ஆற்றல் போன்றவை காணப்படுகிறது. அனைவரும் ஒரே நோக்கத்துடன் முறையான அல்லது முறையற்ற செயலைச் செய்வர். அதாவது, கூக்குரல், மெய்ப் பாட்டசைவு (Gesture), தோற்ற அமைவு (Posture) போன்ற இயல்பூக்கங்களைக் கொண்டு தாமாகவே செயற்படுகின்றனர். அந்நேரங்களில் மனிதனுடைய பகுத்தறிவு. சிந்தனை, முன்னறிவு ஆகியவை செயற்படுவதில்லை; பொதுவாகக் கும்பலிலுள்ள ஒவ்வொரு மனிதனும் தனது செயல்களைச் சீர் தூக்காது செயற்படுகிறான். எடுத்துக்காட்டாக, கிளர்ச்சி (Riot), வெறி (Fad), மன மாறாட்டம் (Craze), பீடு (Panic), மிரள் திறனோட்டம் (Stampede) போன்றவை கும்பலின் முக்கிய பண்புகளாகும்: இத்தகைய பண்புகளைப் பிற குழுக்களில் காண முடியாது. மக்களுடைய சிலிர்ப்பு (Thrill), இதயத் துடிப்பு மிகுதல், பூரிப்பு (Exhilaration) போன்றவை கும்பலில் மிகுந்து கொண்டிருக்கும். ஒரு கும்பலானது செயற்படத் தொடங்கினால் முடிவு காணும்வரை அதனைக் கலைக்க முடியாது. எதிர்பார்த்த முடிவினை அடைந்து விட்டால் கும்பன் கலைந்து விடும். பொதுவாகக் கும்பலிலுள்ள மக்கள் குறிப்பிட்ட நேரத்தில் ஒருவனைத் தலைவனாக ஏற்று அவனது கட்டனைக்கு இணங்கி நடக்கின்றனர். ஒன்று சேர்ந்து முழக்கமிடுதல், பாடுதல், ஆடுதல் போன்ற பண்புகளைக் கொண்டு கும்பமுடைய ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றனர். கும்பல் நடத்தையானது தனி மனிதனுக்கு, ஓரளவு தன்னம்பிக்கையையும் பாதுகாப்பையும் அளிக்கிறது. ஆனால், தனி மனப்பான்மை, உறுதியான பழக்க வழக்கங்கள் போன்றவைகளைக் கொண்டவர்கள் கும்பலில் கலந்து கொள்ள இயலாதவர்களாகின்றனர்.{{nop}}<noinclude></noinclude> 71l1g7my4wq87qnyvo293eiqs30ms1v பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/667 250 642198 1957788 1929202 2026-08-09T08:50:00Z Sridevi Jayakumar 15329 1957788 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்|639|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்}}</noinclude><b>துணை நூல்கள்</b>:<br> <b>Bhusan, Vidya and Sach Deva D.R.,</b> An Introduction to Sociology, Kitab Mahal, Allahabad 1985.<br> <b>Bottomore, T.B.,</b> Sociology, Blackic & Son publishets Pvt Ltd., Bombay, 1978.<br> <b>Popetoe, David.,</b> Sociology, Prentice-Hall, Inc. New Jersey. 1977.<br> <b>Turner, Ralph H. and Lewis M, Killian,</b> Collective, Behaviour, Prentice Hall, New Jersey, 1972. <section end="கும்பல்"/> <section begin="கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்"/> {{dhr}} <b>கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்</b>: மிகுதியான அளவில் மக்கள் ஓர் இடத்தில் கூடியிருப்பது கும்பம் எனப்படுகிறது. ஆனால் கூடியிருக்கும் மக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது அது கும்பல் என்று வரையறுப்பது கடினம். இருப்பினும், இம்பால் யங்கு (Kimball Young) என்ற அறிஞர் மக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு பொதுவான நோக்கிற்காகக் (Common object of attention) கூடி இருந்தால் அது கும்பல் எனப்படும் என்று வரையறுக்கிறார். <b>வகைகள்</b>: சமூக உளவியல் அறிஞர்கள் கும்பலின் வகைகளை வேறுபடுத்திக் காட்டியிருக்கின்றனர். அவர்களுள் புளுர் (Blumer) கும்பலை நான்கு வகைகளாகப் பிரித்திருக்கிறார். அவை; :1. சாதாரணக்கும்பம் (Cssual Crowd), வீதிகளில் ஓட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளை வேடிக்கை பார்க்கும் கூட்டம். :2. மரபுக் கும்பல் (Conventional Crowd), கால் பந்தாட்டத்தைப் பார்ப்பதற்காகக் கூடியிருக்கும் கூட்டம். :3. கிளர்ச்சிக் கும்பல் (Acting Crowd), போராடுவதற்காகக் கூடியிருக்கும் கூட்டம். :4. வெளிப்பாட்டுக் கும்பல் (Expressive Crowd), விழா நாள்களில் ஆடல் பாடல்களுக்காகக் கூடும் கூட்டம். பிரௌன் (Brown) என்ற அறிஞர் கும்பலை ஆரவாரக் கும்பல் (Active Crowd), அமைதிக் கும்பல் (Passive Crowd) என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கின்றார். மேலும், ஆரவாரக் கும்பலை அவர் நான்கு வகைகளாகப் பிரிக்கிறார், அவையாவன: :1. வன்முறைக் கும்பல் (Aggressive Mob), வகுப்புக் கலவரங்களில் ஈடுபடும் மக்கள் கூட்டம். :2. பீதி கொண்ட கும்பல் (Panicky mob), தீப்பிடித்த இடத்தில் இருந்து வெளியேறும் கூட்டம். :3. கொள்வினைக் கும்பல் (Acquisitive mob), உணவையோ பொருள்களையோ பெற்றுக்கொள்வதற்காக கூடும் கூட்டம். :4. வெளிப்பாட்டுக் கும்பல் (Expressive mob), விழா நாள்களில் தம் உணர்ச்சிகளை ஆடல், பாடல் முலம் வெளிப்படுத்துவதற்காகக் கூடும் கூட்டம். அமைதிக் கும்பலைக் தீம்பாவ் பங்கு (Kimball Young) மூன்று வகையாகப் பிரிக்கிறார். அவைம் செய்திகளை அறிந்து கொள்வதற்காகக் கூடும் கூட்டம் (Information seeking Audience), 2. மாற்றத்தை உருவாக்கக் கூட்டப்படும் கூட்டம் (Conventional Audience), 3. பொழுது போக்கிற்காகக் கூடும் கூட்டம் (Recreational Audience) எனப்படும். <b>பண்புகள்</b>: கும்பலிடையே பல்வகைப் பண்புகள் காணப்படுகின்றன. கும்பம் என்பது நிலையற்ற இயக்கம், மனிதர்கள் கூடிவாழும் கூட்டு வாழ்க்கை மனித சமுதாயத்திற்கு மிக இன்றியமையாதது. ஆனால், நிலையற்ற கும்பல் தேவையில்லை. கும்பலுக்குக் காரணம் ஒரு நிகழ்ச்சி அல்லது சமூக மாற்றம் (Social) change) அல்லது தற்செயலாக ஏற்படும் விபத்துப் போன்றவையாகும். பொதுவாகக் கும்பல் என்பது மக்கள் ஓரிடத்தில் கூடுவதாகும். இதற்குக் கட்டுப்பாடு கிடையாது. இதில் கூடுபவர்கள் அறிமுகமோ பழக்கமோ உறவோ இல்வாதவர்கள். இதற்கென்று ஓர் அமைப்போ (Organisation) தொழிற் பகுப்போ (Division of Labour), தலைவரோ கிடையாது. இது தற்செயலானது (Casual); பெயர் தெரியாதது (Anonymous) கும்பலில் வெவ்வேறு வயதினர், வகுப்பினர், மதத்தினர், அலுவலர் கூறமிருப்பதால் ஒருவரையொருவர் அறிந்துகொள்ள வாய்ப்புகள் குறைவு, பெயர் வெளி வாராத நிலை சமூக விரோத உணர்வுகள் (Anti-so-cial impulses) தோன்றக் காரணமாக உள்ளன. மிகப் பெரிய அளவிலான கும்பலும், அதிலுள்ள மக்களின் மிகுதியும் ஒருவனை மாறுபட்ட (Unusual) நிலையில் செயலாற்ற வைக்கின்றன. கும்பலில் உள்ள மக்களிடையே மன ஒற்றுமை (Mental Homogenity) காணப்படும், அவர்களிடையே வேறுபட்ட உணர்ச்சிகள் காணப்படும். பீதியடைந்த கும்பலில் பய உணர்ச்சியும், வன்முறைக் கும்பலில்<noinclude></noinclude> 2uu75y07x4acqjg47g4529tbzxuab5d பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/670 250 642201 1957789 1929205 2026-08-09T08:50:53Z Sridevi Jayakumar 15329 1957789 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கும்பல் நடத்தைச் கோட்பாடுகள்|642|கும்மட்டம்}}</noinclude>படுவதில்லை. அவன் தனிமையில் எவ்வாறு செயற்படுவானோ அதே செயல் கும்பலில் இருக்கும் பொழுது வேகப்படுத்தப்படுகிறது. கும்பலில் பிரதிநிதித்துவம் அல்லாத மக்கள் குழுக்கள் ஒன்று சேர்ந்துள்ளன. ஏனென்றால், அவர்கள் சில பொதுத் தன்மைகளைக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பொதுத் தன்மைகவே அவர்கள் ஒன்று சேர்வதற்கு உறுதுணையாக உள்ளன. தனிமையிலும் அவர்களுக்கு இத்தன்மைகளே இருக்கும். கும்பலில் இதே தன்மை கொண்ட பலர் கூடியதும் அவர்கள் பலமாகச் செயற்படுகிறார்கள். இக் குவிநிலைக் கோட்பாட்டின் படி (Convergence Theory) ஒரே தன்மையுடையவர்கள் ஒருங்கே ஓரிடத்தில் கூடுகிறார்கள் என்பதாகும். <b>உ. கும்பல் மேல்வரிச் சட்டக் கோட்பாடு</b>: கும்பலில் ஒரு மனிதனுடைய நடத்தையானது மற்றவர்களுடைய நடத்தைகளின் தூண்டுதலால் அல்லது மற்றவர்களைக் கண்முடித்தனமாக அவன் பின்பற்றுவதனால் ஏற்படுவதில்லை எனக் கும்பல் மேல் வரிச்சட்டக் கோட்பாடு (Emergent Norm Theory) கூறுகிறது. கும்பலில் பங்கேற்பது தேவை என்று உணர்த்த பிறகுதான் அவன் அதில் செயலாற்றத் துணிகிறான். செரிபு (Sherif) என்ற உளவியல் அறிஞர் கும்பல் ஏற்படும் பொழுது புதிய நெறிகளும் (Norms) விழுமியங்களும் (Values) உருவாகின்றன என்று கூறுகிறார். கும்பலில் திடீரென்று உருவாகும் இச்சட்டம் பொதுவான சமூக நெறியிலிருந்தும், சமூக விழுமியங்களிலிருந்தும் மாறுபட்டு இருக்கிறது. கும்பலில் உள்ள மக்களும் அப்புதிய நெறியினை ஏற்று அதன்படி நடக்கின்றனர். அந்தப் புதிய நெறி அவர்களை வன்முறையில் நடக்கத் தூண்டுகிறது. <b>ஊ. சமூகவியல் அனுகுமுறை</b>: சுமெல்சர் (Smelser) என்பவரின் கூற்றுப்படி மக்கள் சமூக நிறுவனங்கள் (Social Institutions) மூலமாகத் தங்களுடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற இயலாது என்று உணர்ந்தபின் கும்பல்கள் மூலமாக அதை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை கொள்ளும் பொழுது, கும்பல் நடத்தை உருவாகிறது என்கிறார். கும்பல் உருவாவதைத் தீர்மானிக்கும் சில சூழ்நிலைகளையும் அவர் விவரிக்கிறார். சிறிய மரபு சார்ந்த சமுதாயத்தைவிட பெரிய நகரச் சமுதாயம் கும்பல்கள் தோன்றுவதற்குச் சாதகமாக அமையும், அதுபோல் அங்கு ஏற்படும் விலைவாசி உயர்வு, சம்பளக் குறைவு போன்ற சிக்கல்கள், கும்பம் நடத்தைகள் தோன்றக் காரணமாக உள்ளன. இம்மாதிரிச் சிக்கல்களனத் தீர்ப்பதற்குரிய எண்ணங்களும், கொள்கைகளும் மக்களிடையே பரவுவதும் கும்பல் ஏற்காட உதவுகிறது. இவை, மக்களை ஒருங்கிணைந்து செயலாற்றச் செய்கின்றன. இறுதியில் கும்பல் நடத்தை, சமூகக் கட்டுப்பாட்டின் ஆதரவு அல்லது எதிர்ப்பிற்குத் தகுந்தாற் போல் கூடவோ குறையவோ செய்யும் என்றும் அவர் கூறுகிறார். இவ்வாறாகப் பல்வேறு கோட்பாடுகள் இருப்பிணும் எந்த ஒரு தளிக் கோட்பாடும் கும்பல் நடத்தைக்கு எளிதான விளக்கம் அளிக்கவில்லை. கும்பல்கள் பல்வேறு சூழ்நிலைகளால், பல்வேறு காரணங்களால் ஏற்படுவதால் அதற்கு அதிக விளக்கம் தேவையுள்ளது. சமூகம், பண்பாடு, பொருளாதாரம் தனிமனிதன் வளர்க்கப்பட்ட விதம் முதலியவற்றைப் பொறுத்துக் கும்பல் நடத்தை அமையும். ஒருவனுக்கு வலிமையான பண்பாட்டுப் பின்னணியும், உறுதியான பழக்க வழக்கங்களும், தனித்தன்மையும் இருந்தால் அவன் கும்பலில் கலந்து கொள்வதில்லை; கும்பல் நடத்தையாலும் அவன் பாதிக்கப்படுவதில்லை. இதில் அவன் பெற்ற கல்வியறிவு பெரும் பங்கு வகிக்கிறது. கல்வி கும்பல் நடத்தைகளை முற்றிலும் நீக்க முடியாவிட்டாலும் அவற்றைக் குறைப்பதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது.{{Right|<b>என்.சொ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Bhatia, Hans Raj,</b> Elements of Social Psychology. Somaiya Publications Private Limited, Bombay, 1974.<br> <b>Bhusan, Vidya and Sach Deva D. R,</b> An Introduction to Sociology, Kitab Mahal, Allahabad, 1985.<br> <b>Catoright, Dorwin and Zander,</b> Aivin (Ed.) Group Dynamics: Research and Theory, Row, Peterson and Company, New York, 1958.<br> <b>Goodman, Nerman and Marx, Gary T.,</b> Society Today, Random House, New York, 1978.<br> <b>Lindrey, Gardner and Aronson,</b> Elliot (Ed.) The Handbook of Social Psychology, Amerind Publishing Company Pvt., Ltd., New Delhi, 1975. <section end="கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்"/> <section begin="கும்மட்டம்"/> {{dhr}} <b>கும்மட்டம்</b> கட்டடங்களில் கோன அல்லது அரைக்கோள வடிவிற் காணப்படும் கூரைப்பகுதி. பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் குடிசைகளை வட்டமாக அமைத்து அதன்மேல் கும்மட்ட-<noinclude></noinclude> tsa4fhuzty7dxpui9gabx81hrp8luwo பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/671 250 642313 1957790 1930325 2026-08-09T08:51:34Z Sridevi Jayakumar 15329 1957790 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கும்மட்டம்|643|கும்மி கோலாட்டம்}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 671 |bSize = 375 |cWidth = 220 |cHeight = 160 |oTop = 65 |oLeft = 65 |Location = center |Description = }} {{center|பீசப்பூர் கோல்கும்பா கும்மட்டம்}} வடிவில் கூரை வேய்ந்தனர். இவ்வகைக் கூரைவீடுகள் பழங்காலத்தில் இந்தியா, மத்திய தரைக்கடல் நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றில் காணப்பட்டன. இவை சிறுகுடிசை வீடுகளிலேயே முதலில் அமைக்கப்பட்டன. மெசபடோமியாவில் கும்மட்டக் கட்டடங்களே முற்காலத்தில் கட்டப்பட்டன. ஆசிரியர்களின் புடைப்புச் சிற்பங்களில் பல கும்மட்டங்கள் காணப்படுகின்றன. உரோமானியர்கள் மிகப்பெரிய கட்டடங்களில் கும்மட்டங்களைக் (Done) கட்டினர். அவற்றுள் குறிப்பிடத்தக்கது உரோமானிய பாத்தியன் கோவில் ஆகும். இதன் கும்மட்டத்தைப் பெரும் சுவர்கள் தாங்குகின்றன. பைசாண்டியக் கட்டடச் கலைஞர்கள் தூண்களுக்கு இடைப்பட்ட பகுதிகளின் மேல் கும்மட்டம் அமைக்கும் முறையை முதன்முதலில் தோற்றுவித்தனர். இவர்கள் செவ்வக வடிவக் கட்டடங்களிலும் கும்மட்டங்களை அமைத்தனர். சதுர, செவ்வக வடிவுடைய அறைகள் கட்டத் தொடங்கியபின், கும்மட்டம் அமைக்கும் முறை சிறிதளவு குறைந்தது. வட்டமான கல்லறை மேல் கட்டடங்களின் மேல் கும்மட்டம் அமைப்பது தொடர்ந்து நிலவியது. அராபிய மசூதிகள், கல்லறைகள் ஆகியவற்றில் கும்மட்டங்கள் காணப்படுகின்றன. மொகலாயர்கள் இந்தியாவில் கட்டிய கட்டடங்கள், மசூதிகள், கல்லறைகள் ஆகியவற்றில் கும்மட்ட அமைப்பை வைத்துக் கட்டினர். உலகப் புகழ் பெற்ற தாசுமகாலின் கும்மட்டம் பெரும் அழகு வாய்ந்தது ஆகும். கான்சுடாண்டி நோபிளிலுள்ள சோபியா ஆலயக் கும்மட்டம் செவ்வக வடிவக் கட்டடத்தின்மீது அமைக்கப்பட்டது ஆகும், பாந்தியன் கோயில் கும்மட்டமும் புனித பீட்டர் கோயில் கும்மட்டமும் பெரிய கும்மட்டங்களாகும். உலகிலேயே மிகப் பெரிய கும்மட்டமாக விளங்குவது இந்தியாவின் பீசப்பூரிலுள்ள கோல்-கும்பா கும்மட்டம் அல்லது வட்டக் கும்மட்டம் ஆகும்.{{Right|<b>சு.இரா.</b>}} <section end="கும்மட்டம்"/> <section begin="கும்மி - கோலாட்டம்"/> {{dhr}} <b>கும்மி - கோலாட்டம்</b>: மனிதனுக்கு இயல்பாகத் தோன்றுகிற உணர்வு கலை உணர்வு, இயல்யாகத் தோன்றி இயற்கையோடியைந்து உணர்ச்சிகளின் உறைவிடமாய் மக்களைக் களிப்படையச் செய்யும் கலைகள் நாட்டுப்புறக் கலைகள். மனித உணர்வுகளுக்குக் கலைகள் வடிகாய்களாக இருந்தன. உணர்ச்சியின் வெளியீடாகக் கலைகள் இருந்ததினால் கால வெள்ளத்தைக் கடந்து நின்று வாழ்ந்து வருகின்றன. நாட்டுப்புறக் கலைகள் நாட்டுப்புற மக்களின் சில ஊற்றாகும். அவை வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. இயற்கையோடியைந்த<noinclude> <b>வா.க 7-41 அ</b></noinclude> k69j5ado50mqs4fhnxgexj48xwm7x5y பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/673 250 642316 1957791 1930332 2026-08-09T08:52:34Z Sridevi Jayakumar 15329 1957791 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கும்மி கோலாட்டம்|645|குமட்டூர் கண்ணனார்}}</noinclude><b>கோலாட்டம்</b>: கும்மியைப் போன்றே இவ்வாட்டமும் பெண்கள் விளையாடும் ஆட்டமாகும். இரண்டு கோல்களைப் பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று மோதி ஒலி எழுப்பி ஆடுகின்ற ஆட்டம் கோலாட்டமாகும். கோலாட்டத்தை வடமொழியில் ‘தண்டலாசியா’ என்பர். இராசசுத்தாளில் ‘சுண்டியராக’ என்று கூறுவர். காஞ்சிப்புராணத்தில் ‘செவ்வாய்ச்சியர் கோலாட்டம்’ என்றும் குறிக்கப்பட்டுள்ளது. கோலாட்டத்தில் பெண்கள் வட்டமாக நின்று கோல்களை முன்னும் பின்னும் திரும்பி மாறி மாறி அடித்து விளையாடுவர். தொடக்க காலத்தில் கண்ணனைப் பற்றிக் கோலாட்டப் பாடல்கள் பாடினர். பின்னர்ச் சமூகத்தைப் பற்றியும் அரசியல் தலைவர்களைப் பற்றியும் கோலாட்டப் பாடல்கள் எழுத்தன. இன்று, பெண்கள் விழாக்களில் கோலாட்டமில்லாத விழா இல்லையென்ற அளவிற்குக் கோலாட்டத்திற்குச் சிறப்பு ஏற்பட்டுள்ளது. சமயச் சார்புக்கலை சமூகச் சார்புக் கலையாக மாற்றம் பெற்றது. பெண்களின் வாழ்வில் நிகழும் பூப்பு, திருமணம், பிள்ளைப்பேறு போன்ற நிகழ்ச்சிகளும் கோலாட்டப் பாடங்களின் பாடு பொருளாகின்றன. இக்கலை பெண்களுக்குரிய கலை யாதலால், பெண் சமுதாயத்தைப் பற்றிக் கோலாட்டப் பாடல்கள் மூலம் நன்கு அறித்துகொள்ளலாம். இக்கோலாட்டப் பாடல்களில் தனிப்பாடல்கள் பாடிய நிலைமாறி, கதைப் பாடல்களையும் பாடுகிற நிலை உருவாகியது. கோலாட்டத்தைக் கோலாட்டம், பின்னல் கோலாட்டம், கோலாட்டக் கும்மி என மூன்று வகையாகப் பகுக்கலாம். கோலாட்டத்தில் பெண்கள் வட்டமாக நின்றுகொண்டு கோல்களைத் திரும்பி மூன்றும் பின்னும் மாறி மாறி அடித்து விளையாடுவர். கோல்களுக்கு வண்ணங்கள் பூசிச் சதங்கையும் கட்டியிருப்பர். பின்னல் கோலாட்டத்தில் ஆடுபவரின் கரங்கள் கயிறுகளால் பிணிக்கப் பெற்று, உயரே ஓமிடத்தில் கட்டப்பட்டு இருக்கும். பெண்கள் சற்றுச் சுற்றப் பின்னல்கள் போடப்படும். மறு ஆட்டத்தில் அவை பிரிக்கப்படும். பல்வகை வண்ணங்களாலான பின்னல் பார்ப்பதற்குக் கவர்ச்சியாக இருக்கும் பின்னல் கோலாட்டம் ‘மோபோல்’ நடனத்தைப் போன்றிருக்கும். ‘கோலாட்டக்கும்மி’ என்ற மூன்றாம் வகையான ஒன்றும் உண்டு. இது கும்மியின் பாற்பட்டதெனினும், கோல்களைப் பயன்படுத்துவதால், கோலாட்டத்தின் வகையாகப் கூறப்படுகிறது. கும்மியின் ஒருவகையான ஒயிற் கும்மியை ஆடவர்கள் ஆடுவதுபோல, இக்கோலாட்டத்தை ஆடவர்களும் ஆடுகின்றனர் என்பதை, ‘கோடி வந்தனம் மைந்தர்கள் தந்தனம், கோலடியாட்டம் தானாட’ என்பதன் மூலம் அறியலாம். கழியாட்டம், ஆண்கள் ஆடும் கோலாட்டம் என நா. வானமாமலை கூறுவது குறிப்பிடத்தக்கது. கோலாட்டம் சமயச் சார்புக் கலையாகத் தோற்றம் பெற்றுச் சமூகச் சார்புக் கலையாக மாற்றம் பெற்று வருகிறது.{{Right|<b>க.ச.</b>}} <section end="கும்மி - கோலாட்டம்"/> <section begin="குமட்டுர் கண்ணனார்"/> {{dhr}} <b>குமட்டுர் கண்ணனார்</b> பதிற்றுப்பத்து என்னும் எட்டுத்தொகை நூலால் மட்டிலுமே அறியலாகும் புலவர்கள் இருவருள் ஒருவராவார், குமட்டூர் இப்புலவர்தம் சொந்த ஊராகும். இவரைப் பற்றிக் குறிப்பிடும்போது ஒளவை துரைசாமிப் பிள்ளை, இப்புலவர் சேர நாட்டைச் சேர்ந்தவர் என்றும், குமட்டூர் மலபார் மாவட்டத்திலுள்ள ஓருர் என்றும், அவ்வூர் உமட்டூர் எனவும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கண்ணனார் என்றும் புலவரின் வேறுபடுத்தி அறியுமாற்றால் ஊர்ப்பெயரோடு சேர்த்துக் குமட்டூர்க் கண்ணனார் என வழங்கப்பட்டார். இவர், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மீது பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தினைப் பாடிச் சிறப்பித்துள்ளார். அப்பத்தினைப் பாடியமைக்காக இமயவரம்பன் இப்புலவருக்கு, உம்பற்காட்டு 500 ஊர்களைப் பிரமதாயமாகக் கொடுத்தான். மேலும் 38 ஆண்டுகள் தென்னாட்டுள் வருவதனில் பாகமும் கொடுத்தான். பிரமநாயமாக ஊர்களைப் பெற்றமையால், இப்புலவர் அந்தண வருணத்தவர் என்பது புலனாகிறது. இப்புலவர் தம் புரவலனான சேரமன்னனைச் ‘சேரலாதன்’ என்று குறிப்பிடு விளித்துள்ளார். தம் புரவலனான சேரன், ‘இமயவரம்பன்’ எனப்படும் சிறப்புப்பெயரைப் பெற்றிருந்தமையினை உறுதிப்படுத்தும் வகையில் அவன் நாடு, வடக்கே இமயத்திற்கும் தெற்கே குமரிக்கும் இடைப்பட விரிந்து விளங்கிய தன்மையினை இவர். ‘ஆரியர் துவன்றிய பேரிசை இமயம், தென்னங்குமரியோ டாயிடை மன்மீக் கூறுநர், மறம் தபக்கடந்தே’ (பதி.11:21-25) என்னும் பகுதியில் குறிப்பிட்டுள்ளார். அம்மன்னனின் வன்னல் தன்மைக்கு அக்குரன் என்னும் வள்ளலை உவமையாக்கியுள்ளார் (பதி.14:7). இமயவரம்பன் சினமுற்றுப் போர்செய்த பகைவர் நாடுகள் அழியும். தன்மைக்கு இயமனால் அழிக்கப்பட்டுக் கிடக்கும் உடம்பினை உவமைப்படுத்திக் ‘கூற்றடூஉ நின்ற யாக்கைபோல’ எனக் கூறியிருப்பது சிறப்பாக உள்ளது. (பதி.13:11).{{Right|<b>அ.மா.ப.</b>}}{{nop}}<noinclude></noinclude> j1c82zcagx18wmnx07onrhpkylqc2dw 1957792 1957791 2026-08-09T08:53:06Z Sridevi Jayakumar 15329 1957792 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|கும்மி கோலாட்டம்|645|குமட்டூர் கண்ணனார்}}</noinclude><b>கோலாட்டம்</b>: கும்மியைப் போன்றே இவ்வாட்டமும் பெண்கள் விளையாடும் ஆட்டமாகும். இரண்டு கோல்களைப் பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று மோதி ஒலி எழுப்பி ஆடுகின்ற ஆட்டம் கோலாட்டமாகும். கோலாட்டத்தை வடமொழியில் ‘தண்டலாசியா’ என்பர். இராசசுத்தாளில் ‘சுண்டியராக’ என்று கூறுவர். காஞ்சிப்புராணத்தில் ‘செவ்வாய்ச்சியர் கோலாட்டம்’ என்றும் குறிக்கப்பட்டுள்ளது. கோலாட்டத்தில் பெண்கள் வட்டமாக நின்று கோல்களை முன்னும் பின்னும் திரும்பி மாறி மாறி அடித்து விளையாடுவர். தொடக்க காலத்தில் கண்ணனைப் பற்றிக் கோலாட்டப் பாடல்கள் பாடினர். பின்னர்ச் சமூகத்தைப் பற்றியும் அரசியல் தலைவர்களைப் பற்றியும் கோலாட்டப் பாடல்கள் எழுத்தன. இன்று, பெண்கள் விழாக்களில் கோலாட்டமில்லாத விழா இல்லையென்ற அளவிற்குக் கோலாட்டத்திற்குச் சிறப்பு ஏற்பட்டுள்ளது. சமயச் சார்புக்கலை சமூகச் சார்புக் கலையாக மாற்றம் பெற்றது. பெண்களின் வாழ்வில் நிகழும் பூப்பு, திருமணம், பிள்ளைப்பேறு போன்ற நிகழ்ச்சிகளும் கோலாட்டப் பாடங்களின் பாடு பொருளாகின்றன. இக்கலை பெண்களுக்குரிய கலை யாதலால், பெண் சமுதாயத்தைப் பற்றிக் கோலாட்டப் பாடல்கள் மூலம் நன்கு அறித்துகொள்ளலாம். இக்கோலாட்டப் பாடல்களில் தனிப்பாடல்கள் பாடிய நிலைமாறி, கதைப் பாடல்களையும் பாடுகிற நிலை உருவாகியது. கோலாட்டத்தைக் கோலாட்டம், பின்னல் கோலாட்டம், கோலாட்டக் கும்மி என மூன்று வகையாகப் பகுக்கலாம். கோலாட்டத்தில் பெண்கள் வட்டமாக நின்றுகொண்டு கோல்களைத் திரும்பி மூன்றும் பின்னும் மாறி மாறி அடித்து விளையாடுவர். கோல்களுக்கு வண்ணங்கள் பூசிச் சதங்கையும் கட்டியிருப்பர். பின்னல் கோலாட்டத்தில் ஆடுபவரின் கரங்கள் கயிறுகளால் பிணிக்கப் பெற்று, உயரே ஓமிடத்தில் கட்டப்பட்டு இருக்கும். பெண்கள் சற்றுச் சுற்றப் பின்னல்கள் போடப்படும். மறு ஆட்டத்தில் அவை பிரிக்கப்படும். பல்வகை வண்ணங்களாலான பின்னல் பார்ப்பதற்குக் கவர்ச்சியாக இருக்கும் பின்னல் கோலாட்டம் ‘மோபோல்’ நடனத்தைப் போன்றிருக்கும். ‘கோலாட்டக்கும்மி’ என்ற மூன்றாம் வகையான ஒன்றும் உண்டு. இது கும்மியின் பாற்பட்டதெனினும், கோல்களைப் பயன்படுத்துவதால், கோலாட்டத்தின் வகையாகப் கூறப்படுகிறது. கும்மியின் ஒருவகையான ஒயிற் கும்மியை ஆடவர்கள் ஆடுவதுபோல, இக்கோலாட்டத்தை ஆடவர்களும் ஆடுகின்றனர் என்பதை, ‘கோடி வந்தனம் மைந்தர்கள் தந்தனம், கோலடியாட்டம் தானாட’ என்பதன் மூலம் அறியலாம். கழியாட்டம், ஆண்கள் ஆடும் கோலாட்டம் என நா. வானமாமலை கூறுவது குறிப்பிடத்தக்கது. கோலாட்டம் சமயச் சார்புக் கலையாகத் தோற்றம் பெற்றுச் சமூகச் சார்புக் கலையாக மாற்றம் பெற்று வருகிறது.{{Right|<b>க.ச.</b>}} <section end="கும்மி - கோலாட்டம்"/> <section begin="குமட்டுர் கண்ணனார்"/> {{dhr}} <b>குமட்டுர் கண்ணனார்</b> பதிற்றுப்பத்து என்னும் எட்டுத்தொகை நூலால் மட்டிலுமே அறியலாகும் புலவர்கள் இருவருள் ஒருவராவார், குமட்டூர் இப்புலவர்தம் சொந்த ஊராகும். இவரைப் பற்றிக் குறிப்பிடும்போது ஒளவை துரைசாமிப் பிள்ளை, இப்புலவர் சேர நாட்டைச் சேர்ந்தவர் என்றும், குமட்டூர் மலபார் மாவட்டத்திலுள்ள ஓருர் என்றும், அவ்வூர் உமட்டூர் எனவும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கண்ணனார் என்றும் புலவரின் வேறுபடுத்தி அறியுமாற்றால் ஊர்ப்பெயரோடு சேர்த்துக் குமட்டூர்க் கண்ணனார் என வழங்கப்பட்டார். இவர், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மீது பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தினைப் பாடிச் சிறப்பித்துள்ளார். அப்பத்தினைப் பாடியமைக்காக இமயவரம்பன் இப்புலவருக்கு, உம்பற்காட்டு 500 ஊர்களைப் பிரமதாயமாகக் கொடுத்தான். மேலும் 38 ஆண்டுகள் தென்னாட்டுள் வருவதனில் பாகமும் கொடுத்தான். பிரமநாயமாக ஊர்களைப் பெற்றமையால், இப்புலவர் அந்தண வருணத்தவர் என்பது புலனாகிறது. இப்புலவர் தம் புரவலனான சேரமன்னனைச் ‘சேரலாதன்’ என்று குறிப்பிடு விளித்துள்ளார். தம் புரவலனான சேரன், ‘இமயவரம்பன்’ எனப்படும் சிறப்புப்பெயரைப் பெற்றிருந்தமையினை உறுதிப்படுத்தும் வகையில் அவன் நாடு, வடக்கே இமயத்திற்கும் தெற்கே குமரிக்கும் இடைப்பட விரிந்து விளங்கிய தன்மையினை இவர். ‘ஆரியர் துவன்றிய பேரிசை இமயம், தென்னங்குமரியோ டாயிடை மன்மீக் கூறுநர், மறம் தபக்கடந்தே’ (பதி.11:21-25) என்னும் பகுதியில் குறிப்பிட்டுள்ளார். அம்மன்னனின் வன்னல் தன்மைக்கு அக்குரன் என்னும் வள்ளலை உவமையாக்கியுள்ளார் (பதி.14:7). இமயவரம்பன் சினமுற்றுப் போர்செய்த பகைவர் நாடுகள் அழியும். தன்மைக்கு இயமனால் அழிக்கப்பட்டுக் கிடக்கும் உடம்பினை உவமைப்படுத்திக் ‘கூற்றடூஉ நின்ற யாக்கைபோல’ எனக் கூறியிருப்பது சிறப்பாக உள்ளது. (பதி.13:11).{{Right|<b>அ.மா.ப.</b>}}{{nop}} <section end="குமட்டுர் கண்ணனார்"/><noinclude></noinclude> dsruiodyokq3anvewieeg0im6zyoo2k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/674 250 642319 1957793 1930339 2026-08-09T08:54:16Z Sridevi Jayakumar 15329 1957793 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமணன்|646|குமரகுருதாச}}</noinclude><section begin="குமணன்"/> {{dhr}} <b>குமணன்</b> முதிரமலையைச் சார்ந்த நாட்டையாண்ட சிற்றரசனாவான். இன்றைய பழனிவட்டத்தின் தென்மேற்குப்பகுதியும் உடுமலைப்பேட்டை வட்டத்தின் தென்கிழக்குப் பகுதியும் அடங்கிய நிலம் பரப்பே அன்றைய முதிரமலையாக இருந்ததென்பர். குமணன் கடையெழு வள்ளல்களாகியபாரி, ஓரி, காரி, எழிலி, பேகன், ஆய் தன்னி என்பவர்க்குக் காலத்தால் பிற்பட்டவன்; வரையாது வழங்கும் கொடைத் தன்மையால் மேற்பட்டவன். புறநானூற்றில் குமணன் பெருமைபேசும் பாடல்கள் ஏழு. அவற்றுள் பெருஞ்சித்திரனார். ஐந்து பாடல்களையும் பெருந்தலைச் சாத்தனார் இரண்டு பாடல்களையும் பாடியுள்ளனர். பரீசில் பேண்டிப் பாடிய ஏழு பாடல்களும் குமணனின் வீரத்தின் வெற்றியையும் வறியவர்க்கு ஈயும் ஈரத்தின் பெற்றியையும் விளக்கி நிற்கின்றன. குமணனின் புகழ்கண்டு மனம் பொறாத தம்பி இளங்குமணன் முத்தோனின் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டதோடு அவனைக் கொன்றொழிக்கவும் முயன்றான். இந்நிலையில் காடடைந்து உயிர் வாழ்த்துவரும் குமணனைக் கண்டு பெருந்தலைச் சாத்தனார் பரிசில் வேண்டிப் பாடிய பாட்டில் ‘நற்போர்க்குமண’ என்று குறிப்பதன் வாயிலாகப் போர்க்களத்திலும் அறவழியைப் போற்றிய சான்றோன் குமணன் என அறியக்கிடக்கிறது. குமணனைக் காட்டில் கண்ட பெருந்தலைச் சாத்தனார் தம் வறுமையைச் சொல்லிப் பரிசில் வேண்டிநின்றார். அவன் அவர்க்குப் பொருள் தர இயலாத தன்னுடைய நிலையை எண்ணிப் புழுங்கினான். தன் தலையைக் கொணர்ந்தால் பெரும் பொருள் தருவதாக இளங்குமணன் தெரிவித்திருந்த செய்தி அவன் நினைவில் தோன்றிற்று. பேருவகை கொண்டு வாளைப் புலவனிடம் தந்து தலையைக் கொய்து கொள்ளச் சொன்னான் குமணன். வானைப் பெற்ற பெருந்தலைச்சாத்தனார் விரைந்து சென்று இளங்குமணனைக் கண்டு நடத்தவற்றை விளக்கி உடன் பிறந்தாரிடையே நிலவிய பகைமையைப் போக்கி இன்புறச் செய்தார். வெற்றிப் புகழ்கொண்ட வசையில்லா நற்குடியில் பிறந்து ஈதல், இசைபட வாழ்தல் என்னும் கொள்கைக்குன்றாய் வாழ்ந்து புலவர், பாணர், கூத்தர் என்னும் மூத்திறத்தாரையும் பேணுமுகத்தான் முத்தமிழையும் வளர்த்து நிலைபேறு இல்லாத இவ்வுலகத்தில் என்றும் நிலைத்து நின்றிடும் வண்ணம் தம் புகழ் நிறுவிச் சென்ற சான்றோன் குமணன் என அறிந்தின்புறலாம்.{{Right|<b>சி.கு.</b>}} <section end="குமணன்"/> <section begin="குமரகுருதாச சுவாமிகள்"/> {{dhr}} <b>குமரகுருதாச சுவாமிகள் (கி.பி. 1850-1929)</b> முருக பக்தர். இவர் இராமேசுவரத்திற்கு அருகிலுள்ள பாம்பன் என்னும் ஊரில் சாத்தப்பப் பிள்ளைக்கும் செங்கமலத்திற்கும் மகனாக கி.பி. 1850-இல் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அப்பாவு. நாளடைவில் இவரது ஊர்ப்பெயரால் பாம்பன் சுவாமிகள் என்று இவர் அழைக்கப்பெற்றார். அகமுடையார் வகுப்பைச் சேர்ந்த இவர் இளமையில் முனியாண்டிப் பிள்ணை என்பவரிடம் பயின்றார். இவர் ஒழுக்க சிலராக விளங்கினார், சிவந்த மேனியும் தாழ்ந்த சடையும் உடைய இவர் கட்டமைந்த உடலமைப்புடன் கம்பீரமான தோற்றத்தைப் பெற்றிருந்தார். இதற்குக் காரணம் இளமையிலிருந்தே மற்போர், சிலம்பம், நீச்சல் போன்ற உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்ததே ஆகும். இவருக்கு முறையான பள்ளிப்படிப்பு இல்லை. இவர் தாமே தமிழ், வடமொழி ஆகிய இருமொழிகளையும் கற்றுப் புலமை பெற்றார். இவர் கி.பி. 1875-இல் காளிமுத்து என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு மூன்று ஆண்மக்கள் இருந்தனர். இவர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும் அதில் நாட்டமின்றி இவரது உள்ளம் துறவறத்தையே நாடியது. இவர் உணவுக்கும் உள்ளத்திற்கும் தொடர்பு உண்டு என்னும் கொள்கையையுடையவர். அதனால், இவர் இவ்வாழ்வில் இருக்கும்போதுகூட உப்பையும் புளியையும் நீக்கி மதியம் ஒரு வேளையே உண்டார். இவர் கி.பி.1894-இல் பிரப்பன் வலசை என்னும் ஊரில் ஊணுறக்கமின்றி 35 நாள்கள் நிட்டையிலிருந்தார். அக்காலத்தில் இவருக்கு எவ்வித ஊறுபாடும் உண்டாகவில்லை. அதிலிருந்து துறவறம் மேற்கொண்டார் முருகன்மீது அன்புகொண்ட இவர் முருகன் திருப்பெயரை ஓயாமல் உச்சரித்து வந்தார். எனவே இவர் குமர குருதாச சுவாமிகள் என அழைக்கப்பெற்றார். துறவறம் பூண்ட இவர் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள பின்னத்தூர், சென்னை ஆகிய இடங்களில் வாழ்ந்தார். இவர், அனைத்துச் சமயங்களையும் மதிக்கும் இயல்புடையவர். எந்தத் திருமேனியைக் காணும் போதும் இவர்தம் நினைவில் உள்ள முருகனையே எண்ணி வணங்குவார், இவர், மகாதேசோமண்டலம் என்றும் திருச்சபை ஒன்றினை ஏற்படுத்தினார். அதில் உள்ளவர்கள் சாதி, மொழி, நாடு போன்ற பாகுபாடு இல்லாமல் முருகனை வணங்கினர், அருணகிரிநாதருக்கு முதன்முதலில் விழாவெடுக்க முயற்சி செய்தவர் இவரேயாவார். இவர் கந்தர்சட்டிக் கவ-<noinclude></noinclude> c71buv9f6g720nu78n9tsp8rdyumyld பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/675 250 642320 1957794 1930343 2026-08-09T09:03:08Z Sridevi Jayakumar 15329 1957794 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமரகுருபர தேசிகர்|647|குமரகுருபரர்}}</noinclude>சம் என்னும் நூலினை நாள்தோறும் ஓதிவந்தார். இவர் முருகன்மீது பல பாடல்கள் இயற்றியுள்ளார். அப்பாடல்கள் (6666) ஆறு காண்டங்களாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. அவை எல்லாவகைச் செய்யுட்களும் சந்தமும் அமையப் பெற்று இவரது புலமைக்குச் சான்று பகர்வனவாக உள்ளன. மேலும், இவர் குமாரசுவாமியம், திருப்பா, தகராலய ரகசியம், சிவஞான தீபம், பத்துப் பிரபத்தம், வேதலியாசம், பரிபூரணானந்தம், செக்கர் வேள் செம்மாப்பு, சிறுநாற்றிரட்டு, குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி, சேந்தன் செந்தமிழ், சண்முக சகசர நாமார்ச்சனை, செவியறிவுறூஉ, பஞ்சாமிர்த வண்ணம், சண்முகக் கவசம், பாப்பாவினம், நாலயிரத் திவ்வியப் பிரபந்த சாரம், திருவலங்கல் திரட்டு முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். இலரது நினைவாக மார்கழி நிறைமதிப் பிரதமையில் மயூரவாகன சேவனம் என்னும் விழா கொண்டாப்படுகிறது. இவர் சென்னையிலிருந்த போது குதிரை வண்டியில் அடிபட்டுக் காலெலும்பு முறிந்து நல்லமுறையில் குணமாகி நடத்தார் என்பதை நினைவுறுத்தும் வகையில் அவ்விழா எடுக்கப்படுவதாகக் கூறுவர். இவர் 1929-இல் காலமானார்.{{Right|<b>வி.சே.</b>}} <section end="குமரகுருதாச சுவாமிகள்"/> <section begin="குமரகுருபர தேசிகர்"/> {{dhr}} <b>குமரகுருபர தேசிகர்</b>: இவர் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். இவர் பரிமேலழகர் மரபில் தோன்றியவர் என்று கூறப்பெறுகிறார். கவிபாடும் திறம் பெற்ற இவர் குறவஞ்சி இலக்கிய அமைப்பில், ஞானக் குறவஞ்சி என்னுமொரு நூலைச் செய்துள்ளார். இராமாயணத்தையும் ஆத்தும ராமாயணம் என்னும் பெயரில் எழுதியுள்ளார். இந்நூல்கள் வேதாந்தத் தத்துவச் சார்புடைய கருத்துகளைக் கொண்டனவாகும்.{{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="குமரகுருபர தேசிகர்"/> <section begin="குமரகுருபரர்"/> {{dhr}} <b>குமரகுருபரர்</b>: இவர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். திருநெல்லேலி மாவட்டத்தில், தாமிரபரணியாற்றங் கரையிலுள்ள தென் கயிலாயம் என்னும் வைருண்டப் பதியில், வேளாண் மரபினரான சண்முககொமணிக் கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகவாய்த் தோன்றினார். இவர் ஐந்தாண்டு நிறைவுற்றும் பேசாமையறிந்த பெற்றோர் வருந்தித் திருச்செந்தூர் சென்று கந்தவேளிடம் வேண்டிப் பாடுகிடந்தனர். அப்போது முருகப்பெருமான் அருளால் மூங்கைத் தன்மை மாறித் திருவருளும் பேசும் ஆற்றலும் கைவாப் பெற்றார். இவர் முதன்முதலில் திருச்செந்தூர் முருகப்பெருமான்மீது ‘கந்தர் கலிவெண்பா’ {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 675 |bSize = 375 |cWidth = 110 |cHeight = 115 |oTop = 65 |oLeft = 210 |Location = center |Description = }} {{center|குமரகுருபரர்}} என்னும் பிரபந்தம் பாடினார். பின்னர்த் தம் ஊரில் கோயில் கொண்டு விளங்கிய கைலாசநாதர்மீது ‘கைளைக் கலம்பகம்’ என்னும் நூலைப் பாடினார். சிறந்த தமிழ்ப் புலமையும் சைவ சித்தாந்த ஞானமும் இறையருளால் விரைந்து பெற்ற இவர் பிற தலங்களுக்குச் செல்ல முற்பட்டார். இவர் மதுரையம் பதி சென்று கோயில் வழிபாடுசெய்தபின் அத்தலத் துறையும் இறைவியான மீனாட்சியம்மைமீது பிள்ளைத் தமிழ் இலக்கியம் பாடினார். இந்நூலை மதுரை மன்னன் திருமலை நாயக்கள் அவையில் அரங்கேற்றும்போது, மீனாட்சியம்மை குழந்தைவடிவின்றோன்றி முத்துமாலையொன்றை இவருக்குப் பரிசளித்தனன் என்பர், மதுரைத் தலச் சிறப்புகளையுணர்ந்த இவர் மதுரைக் கலம்பகம் என்னும் நூலையும் பாடினார். குமரகுருபரர் சோணாட்டுத் தலங்களைக் காண விழைந்து முதற்கண் திருவாரூர் சென்றார். அவ்வூரில் வழிபட்டபின் ‘திருவாரூர் நான்மணிமாலை’ என்னும் பிரபந்தம் பாடினார். அக்காலத்தே தருமபுர ஆதினத்தில் இருந்த தலைவர் மாசிலாமணி தேசிகரை வணங்கித் துறவு மேற்கொள்ள விரும்பினார். இதற்கிடையே புள்ளிருக்கு வேளூர் சென்று வழிபட்டு அங்குறையும் முத்துக்குமாரசாமித் தெய்யத்தின் மீது பிள்ளைத்தமிழ் இலக்கியம் பாடினார். பின்னர்த் இல்லையடைந்து சிதம்பர மும்மணிக்கோவை என்ற நூலையும் நீதி நெறிவிளக்கம் எனும் நூலையும் இயற்றினார். இவர் பின்னர் தருமபுரம் அடைந்து ஆதினத் தலைவர்மீது ‘பண்டார மும்மணிக்கோவை’ என்னும் நூல்பாடிப் பின், துறவு வாழ்வை முறைப்படி மேற்கொண்டார்.{{nop}}<noinclude></noinclude> hhch197lttb2eb0ie7b36mlnw4wfw1s பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/676 250 642325 1957795 1930358 2026-08-09T09:03:46Z Sridevi Jayakumar 15329 1957795 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமரப் பருவக் கல்வி|648|குமரப் பருவக் கல்வி}}</noinclude>தருமபுர ஆதினத்தலைவர் விருப்பப்படி இவர் வடநாட்டிலுள்ள காசியம்பதியடைந்து மறைந்து கிடந்த விசுவலிங்கப் பெருமாள் திருமேனியை வெளிக் கொணர்ந்து வழிபாடியற்ற வழி செய்தார், காசியில் இருக்கும்போது ‘சகலகலாவல்லி மாலை’ என்னும் நூல் பாடி இறையருளால் இந்துசுத்தானி மொழியறித்து முகம்மதிய மன்னருடன் உரையாடித் தம் திறம் காட்டினார். மன்னன் உதவியோடு கங்கைக் கரையிலுள்ள கேதார கட்டத்தில் ‘குமாரசாமி மடம்’ நிறுவிச் சைவம் வளரத் துணை செய்தார். இவர் காசியில் தாடோறும் புராணச் சொற்பொழிவாற்றிச் சைவத்தையும் தமிழையும் சிறப்பித்தார். இவராற்றிய கம்பராமாயணச் சொற்பொழிலைக் கேட்ட துளசிதாசர் என்ற அருளாளர் பிற்காலத்தில் தாமியற்றிய இந்தி இராமாயணத்தில் சுவாமிகளின் சுருத்துகளை அமைத்துப் பாடியுள்ளார் என்பர். குமரகுருபரர் ஒரு வைகம் சித்திங்களில் காசியிலேயே முத்தியடைந்தார். சைவத் தமிழ்ப்புகமை சான்ற குமரகுருபரர் பிறந்த நலவாழ்வு வாழ்ந்தவர். பண்டைத் தமிழ் இலக்கிய, இலக்கண நுணுக்கங்களைத் தம் நூலுள் பயன்படுத்தியுள்ளார். தொல்காப்பியம், திருக்குறள், கம்பராமாயணம் ஆகிய தூற் கருத்துகளை இவர் பாலிடத்தும் எடுத்தாண்டுள்ளார். தமிழ் அகப் பொருட் செய்திகளும் புறப்பொருட் கூறுகளும் உவமை நலத்தோடு இவர் பிரபந்தங்களில் காணப்படுகின்றன. நால்வகைப் பாக்களையும் பாலினங்களையும் பாடிய இவர் நூல்களில் உலகியற் செய்திகளையும், இசை பற்றிய நுணுக்கங்களையும் பிற உயிரினங்கள் பற்றிய உண்மைகளையும் காணலாம். இவர் வரலாற்றைச் சிறப்பித்து வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தம் புலவர் புராணத்துள் பாடியுள்ளார். இவர் தம் வாழ்க்கையிலை கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்த்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் ‘ஆதி குமரகுரு பரசுவாமிகள் சரித்திரம்’ என்று தனிப் பிரபந்தமாகப் பாடியுள்ளார்.{{Right|<b>குரு.கோ.</b>}} <section end="குமரகுருபரர்"/> <section begin="குமரப்பருவக் கல்வி"/> {{dhr}} <b>குமரப்பருவக் கல்வி</b>: குமரப் பருவம் குழவிப் பருவத்திற்கும் இளமைப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவம். உடல் உறுப்புகளில் உயிரியல் மாற்றங்களின் விளைவால் ஏற்படும் விளைவுகள் குமரப் பருவத்தின் வெளிப்பாடுகளாகும். இனப் பெருக்கத்திற்கான பாலியல் சுரப்பிகள் சுரக்கும் இயக்கு நீரினால் முழு வளர்ச்சி அடையும் நிலையே குமரப்பருவம் எனலாம். இனப்பெருக்கப் வளர்ச்சி முழுமை பெற்றவுடன் குமரப்பருவம் முடிவடைகின்றது. இனப்பெருக்கத்திற்குத் தயாரான பாலியல் உறுப்பு வளர்ச்சி முற்றுப் பெற்ற நிலையே குமரப்பருவத்தின் முதிர்ந்த நிலை. குமரப்பருவ வெளிப்பாடுகள் மக்கள் வாழும் நாடுகளின் சூழ்நிலைகளை ஒட்டி அமைகின்றன. எனவே, குமரப்பருவம் என்பது உடலியல், உள்ளம், உணர்வு வெளிப்பாடுகள் ஆகியவை ஒருங்கிணைந்த மாற்றுக் கூறுகளாகும். உடலில் மூளையோடு இணைந்த முகுளத்தின் (Hypothalamus) ஆதிக்கத்தில் உள்ள பாலினச் சுரப்பியான முளையடிச் சுரப்பி (Pituitary) சுரத்தலால் இயக்குநீர் (Hormones) மூலம் பாலுணர்வு தொடங்குகிறது. குமரப்பருவ வெளிப்பாடு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளில் முழு வளர்ச்சி அடையத் தொடங்குகிறது. மனித வரலாற்றில் குமரப்பருவம் எய்தும் கால அளவு ஒவ்வோர் இருபதாண்டிற்கும் ஓராண்டு குறைந்து வருவதாகக் உடற்கூற்று அறிஞர் கணக்கிட்டுக் கூறுவர். எடுத்துக்காட்டாக, 1960 ஆம் ஆண்டில் ஒரு சிறுமி தன்னுடைய 13-ஆம் வயதில் குமரப் பருவம் எய்தினானாயின். 1980-இல் அத்தகு குமரப்பருவத்தை 12-ஆம் வயதிலேயே வேறொரு சிறுமி எய்துவாள் என்பது அவர் தம் கருத்து, குறைந்த வயதிலேயே குமரப்பருவம் அடைவதற்கு ஊட்டமிக்க சத்துணவு உண்ணும் பழக்கம் ஒரு காரணமாக இருக்கலாம் என உடற்கூற்று அறிஞர் கருதுவர். குமரப் பருவத்தின் முமுமையான வளர்ச்சி ஏறத்தாழச் சிறுவரிடத்தில் 12½ முதல் 15 வயதிற்குள்ளாகவும், சிறுமியர்க்கு 10½ முதல் 13 வயதிற்குள்ளாகவும் ஏற்படுவதாக உடற்கூற்று அறிஞர் கூறுவர். குமரப்பருவத்தில் ஆண்பெண் இருபாலாரும் ஒருவரையொருவர் ஈர்க்கும் தன்மையைப் பெறுகின்றனர். பாலியல் மாற்றங்கள் ஏற்படும்பொழுது ஆண், பெண் இருவருக்கும் உணர்வுகள் பாதிக்கப்படுகின்றன. பாலியல் மாற்றங்கள் அனைவர்க்கும் பொதுவானவை என்ற எண்ணம் குமரப்பருவத்தில் இருபாலார்க்கும் குறைவாக இருத்தலே அதற்குக் காரணம், பாலுணர்வு மாற்றங்கள் வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு வயதுகளில் ஏற்படுவதுண்டு. சிலருக்கு, மிக விரைவாகவும் மற்றும் சிலருக்கு மிகத் தாமதமாகவும் ஏற்படுகிறது. இதற்குத் தனியாள் வேற்றுமையே அடிப்படையான காரணம். பருவ வளர்ச்சி மாறுபாடுகளில் குமரப் பருவநிலையில் உள்ள மாணவர்களின் எண்ணப்போக்கு, சிந்தனைத்திறன், ஒருமித்த கூர்த்து நோக்கும் திறன் ஆகியவற்றில் வேறுபாடுகள் நிறைந்து இருந்தல் இயல்பானது என்பதையும் அவர்கள் நடத்தையில் பலவித வேறுபாடுகள் தோன்றுவதும் இயல்<noinclude></noinclude> 5ccopms6ull8e1ppo61r9gwy7puly9k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/678 250 642329 1957796 1930370 2026-08-09T09:04:28Z Sridevi Jayakumar 15329 1957796 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமரப்பா. ஜே.சி..|650|குமரப்பா. ஜே.சி..}}</noinclude>நெறிப்படுத்தி அவர்களுக்கு அவர்கள் மீதே ஒரு தன்னம்பிக்கையை வளரச் செய்வது கல்வியாளரின் பேரும் பொறுப்பாகும். இந்திய நாட்டில் குமரப்பருவத்தினருள் ஏற்க குறைய 30 விழுக்காடு மாணவர் பள்ளிக்கூடங்களினின்றும் நீங்குகின்றனர். பள்ளியை விட்டவருள் பலர் தம் வாழ்வைச் சீர்குலைத்துக் கொள்வது மட்டுமன்றித் தன்னனச் சார்த்துள்ள சமூாத்திற்கும் கேடு செய்கின்றனர். இப்படிப் பட்டவர்களைப் பள்ளிகலிருந்து தீங்காதபடி நிலைநிறுத்தும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது. கல்விக் கூடங்கள் நிறைந்த அளவில் முழுதும் கட்டுக் கோப்பான அமைப்பில் சிறந்த ஆளுமையைக் குமரப்பருவ மாணாக்கர்களிடம் முழுதும் வளர்க்க இயலாதாயினும், மாணாக்கர்கள் ஆளுமைக்கு அடிப்படையான அறிவு, திறன், உணர்வுப் போக்குகள், நோக்கங்கள், மகிப்புகள் போன்ற பலவை நன்னெறிகளை வளர்த்திடல் வேண்டும். இப்பண்புகளே மாணவரின் ஆளுமை வளர்ச்சிக்கு அடித்தளம். எனவே, ஆசிரியர்கள் மகிழ்ச்சியான உளப் போக்கு நிறைந்த வகுப்பறைச் சூழ்நிலையை அமைக்க வேண்டும். மாணாக்கர்கள் தம்மையும், தம்மைச் சுற்றியுள்ளோரையும் மதிக்கும் வகை செய்திடல் வேண்டும். மாணாக்கர்கள் தங்களால் அடையத்தக்க (Gois) குறிக்கோள்களை நிறுவி, அவற்றில் நிறைவு காணும் வகையில் உதவுதல் வேண்டும்.{{Right|<b>எஸ்.மோ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>Blount and Kalusmeir,</b> Teaching in the Secondary School, Harper & Row, New York, 1985.<br> <b>Ratter M.,</b> Changing Growth in a Changing Society, Harvard, Massachusettes, 1980.<br> <b>Schofield, M.G.,</b> The Sexual Behaviour of Young People, Little and Brown, Massachusettes, 1965. <section end="குமரப்பருவக் கல்வி"/> <section begin="குமரப்பா. ஜே.சி."/> {{dhr}} <b>குமரப்பா. ஜே.சி.</b> தலைசிறந்த காத்தியப் பொருளியல அறிஞர்களுள் ஒருவராகத் திகழ்த்தவர், அண்ணல் காந்தியடிகளின் பொருளாதாரக் கருத்துகளுக்கு உருவமும் உள்ளடக்கமும் கொடுத்துத் தனிப்பெரும் புகழ்பெற்றவர். பொருளாதார வரலாற்றுக் கருத்துத் (History of Economic Thought) தொகுப்பில் புரட்சியான கருத்துகளை வழங்கிய பெருமை இவருக்குண்டு. இவர் கொண்ட கொள்கையில் உறுதியோடு செயற் கரிய பலவற்றைச் செய்ததால் சிறப்புப் பெற்றவர். இவரது தனித்தன்மை வாய்ந்த கருத்துகளை மேலைநாட்டு அறிஞர்களும் இன்று மேற்கோளாக எடுத்துப் பயன்படுத்துகின்றனர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 678 |bSize = 375 |cWidth = 95 |cHeight = 120 |oTop = 55 |oLeft = 234 |Location = center |Description = }} {{center|குமரப்பா, ஜே.சி.}} <b>இளமை வாழ்க்கை</b>: குமரப்பா (Kumarappa, J.C.) கி.பி. 1892-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் நான்காம் நாள் தம் பெற்றோருக்கு ஒன்பதாம் பிள்ளையாகத் தமிழகத்தில் தஞ்சாவூரில் பிறந்தார். அப்பொழுது இவரது தந்தை திரு, சாலமன் துரைசாமி அங்கு வருவாய்த்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவரது தாய் திருமதி எசுதர் மிகுந்த சமயப் பற்ற மிக்க கிறித்தவர். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் செல்லப்பா. பின்னர் இவர் குடும்பப் பெயரான கொர்விலியசு என்பதைச் சேர்த்துச் சோசப்பு கொர்வீலியசு குமரப்பா என்று பெயர் வைத்துக்கொண்டார். அன்னையிடமிருந்து அறத்தையும் வையத்துள் வாழ் வாங்கு வாழும் முறையையும் இவர் கற்றுக் கொண்டார் தந்தையிடமிருந்து நேர்மைத் இறமாக வாழும பண்பைப் பெற்றுக்கொண்டார். உயிரைவிட ஒழுக்கத்தை ஒம்பும் இயல்பு இவரது குடும்பர் சொத்து. குமரப்பாவின் தந்தை அரசு அலுவலராக இருந்ததால் பல இடங்களுக்கும் மாறில் கொண்டிருந்தார். அதனால் குமரப்பாவின் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளில் கல்வி தந்தை சென்ற இடங்களில் எல்லாம். தொடர்ந்து நடைபெற்றது. இவர் படிப்பில் எப்பொழுதும் முதன்மை<noinclude></noinclude> p97qf3hmpoblbg2qtzbnqec3105vvy1 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/681 250 642333 1957797 1930378 2026-08-09T09:06:42Z Sridevi Jayakumar 15329 1957797 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமரன்|653|குமரியாறு}}</noinclude>மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர். இந்த நூலைப் படித்துப் பார்த்த காந்தியடிகள் ஊரகத் தொழில் முனைவர் (Doctor of Village Industries) என்ற பட்டத்தைக் குமரப்பாவுக்குச் சூட்டி மகிழ்ந்தார். <b>உலக அமைதிப் பணி</b>: இங்கிலாந்தில் 1948-இல் நடைபெற்ற போர் எதிர்ப்பாளர் மாநாட்டில் குமரப்பா பங்கு கொண்டு, உலக அமைதியை நிலைநாட்ட காந்திய வழிமுறையின் பங்கைப் பற்றி விளக்கி அரிய சொற்பொழிவாற்றினார். சீனவிற்கு 1951-இல் சென்று இந்தியாவும் சீனாவும் நட்புறவோடு வாழ முயன்றார். சப்பானுக்குக் குரைப்பா 1951-இல் சென்று, அங்குள்ள வேளாண்மை, குடிசைத் தொழில்கள், சிறு தொழில்கள் பற்றிய ஆய்வறிக்கையை எழுதி வெளியிட்டார். மேலும் இவர் சிங்கப்பூர், சோவியத்து உருசியா, செருமனி ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்தார். <b>இறவாப் புகழ்</b>: நாட்டுத் தொண்டில் ஈடுபட்டதால் திருமணம் கூடச் செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர் டாக்டர் குமரப்பா. கணக்குகளை வைத்துக் கொள்வதிலும், காலம் தவறாமையிலும் இவர் கண்டிப்பான காந்தியவாதியாகத் திகழ்ந்தார். இவர் தன் இறுதிக் காலத்தைக் கல்லுப்பட்டி, காந்தி தன் ஆசிரமத்தில் கழித்தார், டாக்டர் குமரப்பா 1960-ஆம் ஆண்டில் நோய்வாய்ப்பட்டுச் சென்னை மருத்துவமனையில் அண்ணல் காந்தியடிகள் அமரரான சனவரி 30-ஆம் நாள் காலமானார்.{{Right|<b>மா.பா.கு.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>George, S.K, & Ramachandran, G.,</b> The Economics of Peace, The Cause and the Man, Akil Bharatha Sarva Seva Sangh, Wardha, 1952.<br> <b>Viaaik, M., J.C. Kumarappa</b> and His Qaest for- World Peace, Navajivan House, Ahamedabad 1956. <section end="குமரப்பா. ஜே.சி."/> <section begin="குமரன்"/> {{dhr}} <b>குமரன், (திருப்பூர்)</b>: காண்க: திருப்பூர் குமரன். <section end="குமரன்"/> <section begin="குமரிக்கோடு"/> {{dhr}} <b>குமரிக்கோடு,</b> கடலாற் கொள்ளப்பெற்ற ஒரு மலைத்தொடர். பண்டைக் காலத்தில் இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய குமரிக்கண்டத்தில் இம்மலைத்தொடர் இருந்தது என்று ஆய்வாளர் கூறுவர். முன்னர்ப் பாண்டிய மன்னன் ஒருவன் தன்னை வேலால் எறிந்த பழம் பகையைப் பொறாத கடல், பிற்காலத்தில் பஃறுளியாற்றுடன் பலவாகிய பக்கமலைகளையுடைய குமரிக்கோட்டினையும் அகப்படுத்திக் கொண்டது. என்றும் செய்தியை, வடிவேலெறிந்த வான்பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பன்மலையடுக்கத்துக், குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள, எனச் சிலப்பதிகாரம் (11: 18-20) குறிப்பிடுகிறது, கடலாராய்ச்சியின்போது இந்தியப் பெருங்கடலுள் மலைத் தொடர்கள் மூழ்கிக் கிடப்பதைக் கண்டுள்ளனர். அவ்வாது மூழ்கிய ஒரு மலைத்தொடரின் உச்சியில் காணப்படுபவையே லட்சத்தீவுகள், மாலத் தீவுகள் சாகோஸ் இதனால், தீவுகளாகும் என்பர், குமரிக்கோடு கடலில் மூழ்கியதெனும் கூற்று உறுதியடைகிறது.{{Right|<b>சீ.பா.</b>}} <section end="குமரிக்கோடு"/> <section begin="குமரித் தெய்வம்"/> {{dhr}} <b>குமரித் தெய்வம்</b> என்பது, கடலும் மறைந்த குமரியாற்றின் கரையிலிருந்த தெய்வம் எனக் கருதப்படுகிறது. குமரியாற்றில் நீராடி இத்தெய்வத்தை வணங்கினால் தீவினை அகலும் என நம்பினர் (மணிமேகலை, 13:74). இப்பொழுது, இந்தியாவின் தென் எல்லையான குமரி முனையில் மூன்று கடல்களும் கூடுமிடத்தில் குமரியன்னையின் கோயில் உள்ளது. இது, கன்னியாய் இருந்து சிவபெருமானை அடைய எண்ணித் தவம் செய்த உமையம்மையின் கோயிலாகும். இங்குள்ள தீர்த்துறையில் நீராடி, பெண்டிருடன் கூடாத தவ வாழ்க்கையுடன் தம் எஞ்சிய வாழ்நாளைக் கழிக்க விரும்புவோர் இங்கு வருவர் எனப் பெரிப்புளுஎன்னும் பயண நூல் குறிப்பிடுகிறது. இக்கோயிலில் இசைத்தாண்கள் உள்ளன. சோழர் காலக் கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுன்றன.{{Right|<b>சீ.பா.</b>}} <section end="குமரித் தெய்வம்"/> <section begin="குமரியாறு"/> {{dhr}} <b>குமரியாறு,</b> கடல் கோளால் அழித்த ஓர் ஆறு இந்தியப் பெருங்கடலாற் கொள்ளப்பெற்ற குமரிக் கண்டத்தின் வடக்குப் பகுதியில் குமரியாறு ஓடிற்று. இந்த ஆறு இக்கண்டத்திலிருந்த எழுநூறு காவதம் தூரம் கொண்ட நாற்பத்தொன்பது நாடுகளுக்கு வட எல்லையாய் அமைந்திருந்தது என்பர், (சிலம்பு.உரை. 8: 1 - 2) குமரியாற்றில் நீராடுவது புனிதமெனக் கருதப்பட்டது. (சிலம்பு. 27:69). மறையவர் முதல்வன், மாடலன் இவ்வாற்றில் நீராடினான் (சிலம்பு, 15) 13-15), ஆபுத்திரனின் தாய் குமரியாற்றில் நீராடித் தன் பாவத்தைத் தொலைத்தாள் (மணிமோலை 3 4-7). குமரியாறு குமரிக்கோட்டில் தோன்றியிருக்கலாம் என வரலாற்றறிஞர் கருதுவர். குமரியாற்றைக் கடல் கொண்டபின் அக்கடற்றுறை அவ்வாற்றின் பெயரால் குமரித்துறை என வழங்கப்படுகிறது என்பர்.{{Right|<b>சீ.பா.</b>}}{{nop}} <section end="குமரியாறு"/><noinclude></noinclude> ajsoc3znsovwfpuf9rkzk5ftg15wjf7 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/682 250 642334 1957798 1930379 2026-08-09T09:07:29Z Sridevi Jayakumar 15329 1957798 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமரேச சதகம்|654|குமரேச சதகம்}}</noinclude><section begin="குமரேச சதகம்"/> {{dhr}} <b>குமரேச சதகம்</b>: சங்க இலக்கியங்களில் காணப்படுகின்ற தமிழ் மரபை ஒட்டியும், வடமொழிப் பெயரைத் தழுவியும், திருச்சதகம் என்று மாணிக்கவாசக சுவாமிகன் எடுத்துக்காட்டிய முறையிலமைந்த சதக இலக்கியம் தமிழில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் தனிவகைச் சிற்றிலக்கியமாக உருவெடுத்தது. இச்சதா இயந்திரத்திற்கு கி.பி. 17, 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் முறையே எழுத்த இலக்கண விளக்கப்பாட்டியல், முத்து விரியம், சுவாமிதாதம் எனும் இலக்கண நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. ‘அகப்பொருள் ஒன்றன் மேலாதல் புறப்பொருள் ஒன்றன் மேலரதல் கற்பித்து ஒரு நூறு செய்யுள் உரைப்பது சதகமாம்’ என்பது முத்துவிரியம். இவ்வாறே ஏனைய இலக்கண நூல்களும் உரைக்கின்றன. வடமொழியாளர் தங்கள் இலக்கியங்களை மகா என்றும் காவியங்கள் என்றும் கண்ட காவியங்கள் இருவாையுள் அடக்குவர். இச்சதக வகை கண்ட காவியங்களுள் அடங்கும் என்பர். வடமொழிச் சதாங்கள் தகுமம், காமம், மோட்சம் என்னும் முப்பொருள்களை விளக்குவதோடு நூறு நூறு சுலோகங்களால் ஆக்கப்பெற்றவை. தரும காம மோட்ச சதகங்கள் முறைய நீதி, சிருங்கார, வைராக்கிய சதகங்கள் என வேறு பெயர்களையும் பெற்றன. தமிழில் எழுந்த சதகங்களுள் காலத்தால் முந்தியது அளிதாசி ஆறைகிழார் இயற்றிய கார் மண்டலாதகமாகும். இது எழுந்த காலம் கி.பி. 11-ஆம் நூற்றாண்டென்பர். இச்சதக நூலிற்குப் பின்னர்ச் சோழ மண்டல சதகம், பாண்டி மண்டல சதகம், தந்த மண்டல சதகம், ஈழ மண்டல சதகம், கொங்கு மண்டல சதகம், தொண்டை மண்டல சதகம் முதலியன தோன்றின. இவை யாவும் அமைப்பு முறையில் அல்லும் மண்டலங்களின் வரலாற்றையும் சிறப்பையும் விளக்குவனவாக அமைந்துள்ளன. இதற்கு மாறாக இறைகள் மேல் வாழ்த்தாகப் பாடப் பெறுகின்ற சதக நூல்களும் உள. இவற்றுள் சிறந்த நூல்களுள் ஒன்றாகக் கருதப் பெறுவது குமரேச சதகமாகும். நூறு என்னும் பொருளைத் தரும் சதம் என்னும் வடசொல் ககரம் பெற்றுச் சதகம் என்றாயிற்று, எனவே, குமரேசர் என்னும் இறைவன்மீது நூறு செய்யுட்களால் ஆக்கப்பெற்ற நூல் குமரேச சதகம் ஆயிற்று. இந்நூல் திருப்புல் வயயில் எழுந்தருளியிருக்கும் குமரேசக் கடவுள்மீது வாழ்த்தாக அமைவது. இந்நூலில் ஒவ்வொரு செய்யுளின் இறுதியடியும் இறைவன் பெயரை மருடமாகக் கொண்டு விளங்குவது. ஏனைய அடிகள் அறம், மறம், நற்பண்பு, தீப்பண்பு, பழக்க வழக்கம், ஒழுக்க முன்ற போன்ற கருத்துகளை விளக்குவன. முருகனை நிகர்த்த தெய்வம் உலகில் இல்லையெனக் கூறத் தொடங்கிய இத்தால் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால் வருணத்தாரின் இயல்புகளையும் கூறுகின்றது, மழை பொழிவதும் நிலஞ் செழிப்பதும் அரசர் செங்கோல் நிலையும் மாதவரின் தவமும் மறையோர்களால்தான் விளக்கம்பெறும் என்று அந்தணர்க்குச் சிறப்புக் கூறுகிறது. குடிகளிடம் அன்பும் குறிப்பறியும் பண்பும் பகைவரை வெல்லும் இறனும் கொண்ட அரசரின், இயல்பினையும் இயம்புகின்றது. நாணயம், முதலுக்கு மோசம் வராது காக்கும் வணிகரின் சிறப்பு தொழிவாளர்க்கும் மற்றவர்க்கும் சீவனம் நல்கும் வல்லமைகள் ஆகியவற்றைக் கொண்ட வேளாளரின் மாண்பையும் விளக்குகின்றது. திருப்பும் வயல் முருகள் சிறப்புகளை விளக்க எழுந்ததே இந்நூலாயினும், அதன் வாவிலால் உலகியற் கருத்துகளையும் எடுத்தியம்புகின்றது. இலக்கண இலக்கியங்களை நன்கறிந்தவனே கவிஞன் என்பதும் தான் என்னும் செருக்கின்றி மெய்யுணர்ந்து ஐம்புலன்களையும் ஒழித்தவனே மெய்ஞ்ஞானி என்பதும் உயர்த்த கருத்துகளாகும். பிறப்பினால் மட்டும் ஒருவர் உயர்த்து விடுவதில்லை. தன் செயல்களின் வாயிலாய்த்தான் உயர்வும் சிறப்பும் புகழும் அடைய முடியும் என்பதை ‘நல்ல குடியிற் பிறந்தாலும் அசடர் பெரியோர் ஆவரோ’ எனும் தொடரால் விளக்குகின்றது. சான்றோர் தம் நிறையில் தவறார் என்பதைச் சில உலமைகளின் வாயிலாய் இந்நூல் விளக்குவது நினைக்கத்தக்கது. தங்கம், சந்தனக் கட்டை, சங்கு, பால், மணி ஆகிய இவையெல்லாம் துன்புற்றாலும் தம் குணத்திலோ பண்பிலோ மாறுவதில்லை; அது போல் பெரியோர்கள் மடிந்து போனாலும் அவர்களின் தூய நிறை தவறுவதில்லை என்கிறது. குனம் கிணறுகள் தொட்டோர், நீதிமன்னர், தேவாலயம் கட்டினோர், நகரமைத்தோர், ஒப்பற்ற புதல்வரைப் பெற்றோர், சமரில் வென்ற சுத்த வீரர், தருமங்கள் செய்தோர், கொடையாளர், காவியம் செய்த கவிஞர், பத்தினிப் பெண்ணைக் கடிமணம் செய்தோர் ஆகிய இவர்களின் பூத உடல்கள் மறையினும் புகழ் உடம்புகள் மறைவதில்லை என்ற அனுபவ உண்மையையும் விளம்புகின்றது. மேலும், கீழ்மக்கட்கு நல்லறிவு புகட்டமுடியாது என்பதும், கீழோர் என்பார் தண்டிப்பவர்க்கே அஞ்சு<noinclude></noinclude> rtygorfhlfkdsfhvuwokdfx10377j1y பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/683 250 642335 1957799 1930380 2026-08-09T09:09:22Z Sridevi Jayakumar 15329 1957799 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமார கம்பணர்|655|குமாரகுப்தன்}}</noinclude>வர் என்பதும், உலக பொருள்கள் சார்ந்ததன் வண்ணமாதலே இயல்பு என்பதும், ஊழ்வினையை வெல்வது அரிது என்பதும், வினையை எவராலும் மாற்றவியலாது என்பதும், நல்லோரின் நட்பு என்றும் வேண்டற்பாலது என்பதும், அறிவற்ற பல மக்கலை விட அறிவுடை ஒருவனே மேலென்பதும், விலை மாதரை விழைவது இழிவு என்பதும். நடுவு நிலையோடு இருந்தல் வேண்டுமென்பதும், பிறர் மனையை விரும்பலாகாது என்பதும், காலம் இடமறித்து தொழில் புரிய வேண்டுமென்பதும், மாக்கை செல்வம் முதலியன நிலையா; அவை உள்ளபோழ்தே அறம் புரிய வேண்டுமென்பதும், தீயோர் நட்புக் கூடாவென்பதும், அடைக்கலப் பொருளைக் காக்க வேண்டுமென்பதும் சிவனை வழிபடாப் பிறவி பயனற்றது என்பதும் ஆகிய கருத்துகளையெல்லாம் சுவைபட எடுத்தியம்புவது இந்நூல்{{Right|<b>சுப.கோ.</b>}} <section end="குமரேச சதகம்"/> <section begin="குமார கம்பணர்"/> {{dhr}} <b>குமார கம்பணர்</b> விசய நகரப் பேரரசைத் தோற்றுவித்த முதலாம் புக்கரின் மகன், இவரே தமிழகத்தில் விசய நகர ஆட்சியைப் பரப்பியவர், இவர் கி.பி.1351 முதல் 1372 வரை மகாமண்டலேக வரராகத் தமிழகத்தில் பணியாற்றினார். சுசன் கங்கு (கி.பி. 1353-1372) என்ற மதுரை சுல்தானை குமார கம்பணர் இருமுறை வெற்றி கண்டார்; சம்புவராயர்களையும் வென்றார், குமார கம்பணரின் மனைவி கங்காதேவி எழுதிய ‘மதுரா விசயம்’ என்ற நூல் அவரைப்பற்றி அறிய உதவுகின்றது. தமிழகத்தில் ஆட்சி உரிமை இவர் கைக்கு வந்த போது நிருவாகம், கோயில்கள் ஆகியவற்றைத் தமது கட்டுப்பாட்டில் கொணர்ந்தார். தமிழகத்தில் இசுலாமியப் படையெடுப்பால் சிதைவுற்ற பல கோயில்களை இவர் புதுப்பித்தார். திருவரங்கம் அரங்க தாதரை அவ்வூரில் நிலையாக இருக்கச் செய்தார். சிதம்பரம் கோவிந்தராசர் கோவிலைப் புதுப்பித்து குடமுழுக்கு விழா நடத்தினார். இவன் மகன் சம்மண உடையாரின் திருவண்ணாமலைக் கல்வெட்டு மூலம் கி.பி.1374-இல் குமார கம்பணர் மறைந்தாரெனத் தெரிகிறது.{{Right|<b>மா.கா.</b>}} <section end="குமார கம்பணர்"/> <section begin="குமாரகுப்தன்"/> {{dhr}} <b>குமாரகுப்தன், முதலாம் (கி.பி. 415-455)</b>: குப்த மன்னர்களுள் முதலாம் குமாரகுப்தன் (கி.பி. 415-455) புகழ்பெற்றவன் ஆவான், பெரும் பேரரசைக் கட்டிக் காத்த இவன் கல்வி, இலக்கிய வளர்ச்சி ஆகியவற்றிற்கு வித்திட்டான். இரண்டாம் சந்திர குப்தனில் மகனான இவன் கி.பி. 415-இல் அரியணையேறினான். தன் தந்தை விட்டுச் சென்ற பேரரசை நன்முறையில் ஆண்டான். இவன் சமயத் துறையில் பரந்த கொள்கையைப் பின்பற்றினான்; விட்டுணு சிவன், சூரியன் சக்தி கார்த்திகேயன்-முதலான கடவுளர்க்கும், சமண புத்த மடாலயங்களுக்கும் அறக்கொடைகள் பல அளித்துள்ளான். இவ்வேந்தனது ஆட்சிக் காலத்தில் வெள்ளி நாணயங்கள் பல வெளியிடப்பட்டன. அவற்றில் பல வடிவங்கல் பொறிக்கப்பட்டிருந்தன. இவன் அசுவமேத நாணயங்களை வெளியிட்டுள்ளதால், அசுவமேதயாகம் இவனால் செய்யப்பட்டது என்பது அறியப்படுகிறது. இவன் வடக்கே கைலாச மலையில் இருந்து தெற்கே விந்தியக் காடுகள் வரையிலான பகுதிகளை ஆட்சி புரிந்தான் என்று பட்டயங்கள் பகர்கின்றன. அடுத்து இவனது நாணயங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கிடைக்கின்றன. எனவே இவன் பரத்ததோம் பேரரசினை ஆண்டான் என்பது விளங்கும். முதலாம் குமாரகுப்தன் சிரி மகேந்திரன், அசீதா மகேந்திரன், சிம்ம மகேத்திரள், அசுவமகேந்திரன், மகேத்திரகர்மன், மகேத்திரகம்பன், சிரீமகேந்திர சிம்மன், மகேந்திரகுமார் மகேந்திர ஆதித்தியன்-முதலிய சிறப்புப் பெயர்களைப் பூண்டிருந்தான். அசுவமேத யாகம் புரிந்ததன் தினையாகச் ‘சிரீ அசுவமேத மகேந்திரன்’ என்னும் விருதுப் பெயரையும் ‘செயதி திவான் குமாரன்’ என்றும் விருதுப் பெயரையும் இவன் கொண்டுள்ளான். இவ்வேந்தனது ஆட்சிக் காலம் அமைதிக் காலமாக இருந்த போதிலும், அயலார் படையெழுச்சி ஒன்று இவனது ஆட்சிரின் இறுதிக் காலத்தில் நிகழ்வுற்றது. இந்த அயலார் புசுயமித்தீரர்களாகவே இருந்தல் வேண்டுமென்பது வாகாடக வேந்தன் இரண்டாம் பிருதிரிசேனருடைய பாலாக்காட்டுப் பட்டவத்தால் அறியப்படுகிறது. குமாரகுப்தளின் ஆட்சிக்காலம் குப்த அரசின் சமயப் பண்பாட்டுச் சகாப்தத்தின் உச்சநிலையைக் கண்டது எனலாம். உலகப் புகழ் பெற்ற நாலத்தாப் பல்கலைக்கழகள் சிறப்புற்றதும், பெருங்கவிஞர் காளிதாசர் சிறப்பான பாக்கள் இயற்றியதும் இவனது ஆட்டுக்காலத்தில்தான், இவனது நாணயங்களில் வாளாளன், வில்லாளன், குதிரைவீரன், அசுவமேத யாகம், புளிக்குத்தி, மயில், யாளைப் பாகள் முதலிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால் இவ்வேத்தனது ஆட்சிக் காலத்தின் கலை வளர்ச்சி நன்கு புலப்படுகிறது. இவனது ஆட்சிக் காலத்தில் பட்டு நெசவு தெய்வோர், இவனது பகுதியில் குடியேறி வளம் பெற்றனர் என்றும் தெரிகிறது.{{nop}}<noinclude></noinclude> pl1jlcikom5sk5hu8m70fd5flio1tvi பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/684 250 642336 1957800 1930383 2026-08-09T09:10:40Z Sridevi Jayakumar 15329 1957800 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமாரகுலசிங்க முதலியார்|656|குமாரசம்பவம்}}</noinclude><b>குமாரருப்தன், இரண்டாம்</b> (கி.பி. 473-476):குப்த மரபில் தோன்றிய வேந்தன், குப்தர் அரசினை ஆண்ட இசுகத்தகுப்தனுக்குப் (Skanda Gupta) பின் ஆட்சிபுரிந்த குப்தவேந்தருள் இரண்டாம் குமாரகுப்தனும் ஒருவன். நரசிம்ம குப்த பாலாதித்தியனுக்கும் (கி.பி. 473) மித்திரா தேவிக்கும் மகவாகத் தோன்றிய இவன் கிழக்கிந்தியாவையும் (பூர்வ தேசம்) வங்காளத்தின் (கௌட தேசம்) வடமேற்குப் பகுதியையும் ஆண்டு வந்தான். சாரதாத்திலுள்ள புத்தரின் உருவச் சிலை இவ்வேந்தனது ஆட்சிக்காலத்தில் வடிக்கப்பட்டது. அழகே உருவான இச்சிலை உலகின் தேர்த்தியான சிலைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இவ்வேத்தனது ஆட்சிக் காலத்தில் வில்லாளன் கூருவம் பொறிக்கப்பட்ட (Archer Type) தங்க நாணயங்கள் வெளியிடப்பட்டன.{{Right|<b>ம.இ.</b>}} <section end="குமாரகுப்தன்"/> <section begin="குமாரகுலசிங்க முதலியார்"/> {{dhr}} <b>குமாரகுலசிங்க முதலியார்</b>: இவர், கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்த்த யாழ்ப்பாணத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்; யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பழை என்னும் ஊரில் கி.பி. 1826-ஆம் ஆண்டு பிறந்தார்; வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர். ஆங்கிலத்திலும் தமிழினம் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த இவர் மொழிபெயர்ப்பாளராக நீதிமன்றங்களில் பணிபுரிந்தார்; சொற்பொழிவாற்றுவதில் வல்லவராக விளங்கினார். மேலும், பதிவிரதை விலாசம் என்னும் நூலினையும் தனிப்பாடங்கள் பலவற்றையும் இயற்றியுள்ளார். இவர் கி.பி. 1884-இல் காலமானார். {{Right|<b>வி.சே.</b>}} <section end="குமாரகுலசிங்க முதலியார்"/> <section begin="குமாரசம்பவம்"/> {{dhr}} <b>குமாரசம்பவம்</b>: பசுவையும், பாம்பையும் வயப்படுத்துவது இசை. கற்றோர், மற்றோர்களை வசப்படுத்துவது காப்பியம். காவியம் காதலி நன் காதலனைக் கிலிபோல் மிழற்றி, குயிலெனப்பாடி, மயிலொக்க ஆடி, வயப்படுத்துவதை ஒக்கும், வடமொழியில் காவியங்களை 1. மகாகாவியம், கண்ட காவியும் எனவும், 2. பத்தியம் (செய்யுள் நடை) கத்தியம் (உரை நடை), சம்பூ (செய்யுகும் உரையும் விரவிய தடை) எனவும், 3. காண்பது - கேட்பது எனவும் 4. காவியம், நாடகம், சந்தேசம் எனவும், 5. நாரிகேளபாகம், திராட்சாபாகம் எனவும் பிரிப்பார்கள். ஒரு காவியத்தின் சிறப்பு, கலி, கேட்பவர் அல்லது உட்பொருள், தலைவன் என்ற மூன்றினைப் பொதுத்து அமையும். வடமொழியில் காவிய அமைப்பு, மிகப் பழங்காலம் தொடங்கி இருந்துவருகிறது. பதஞ்சலி என்பவர் தமது மசாபாடியத்தில் காவியம் பற்றியும் பலிபந்தம் சம்சவதம் என்ற நாடகங்கள் பற்றியும் குறிப்பிடுகிறார். அசுவகோசன் என்பவர் தமது புத்த வதம் என்ற காவியத்தை மகாகாவியம் என்கிறார். காளிதாசனும் உதயணசரிதம் பற்றியும் பாசன், சௌமில்லகன், கவிபுத்திரன் ஆகியோர் பற்றியும் குறிப்பிடுகின்றனர். ஆனால், கானிதாசனுக்குப் பிள், வாங்கரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீல் தவிர்த்த அனைத்துக் காவியங்களும் பகல் விளக்காயின. தமிழிற் போல், வடமொழியிலும், ஐம்பெரும் காப்பியங்கள் உண்டு. அவற்றை மகா காவியங்கள் என்பர், அலை, காளிதாசன் எழுதிய இரகுவமிசம், குமாரசம்பவம், மாகனது சிசுபாலவதம், பாரவியின் கிராதார்ச்சுனியம், கவி அர்சவின் நைடதம் என்பன. ‘தண்டி’ என்ற ஆலங்காரிகரின் கொள்கைப்படி மகாகாவியங்கள்-வாழ்த்து, வணக்கம் ஆகியவற்றை மூன்னுடையதாய், அனும், பொருள், இன்பம் என்ற நடைநெறித்தாய், ஒப்பற்ற தலைவனைக் கொண்டதாய், மலை, கடல், நாடு, நாரம், இருது, சூரியன், சந்திரன் ஆகியவற்றின் வருணனை கொண்ட தாய், திருமணம், முடிகவிப்பு, பொழிலாட்டு, நீராட்டு, புதல்வர்ப்பேறு, புலத்தல், கலித்தல், மந்திரம், தூது, செலவு, இகல் வென்றி சந்தி என்ற 12 தந்திரங்கள் கொண்டு, சருக்கம் முதலிய பிரிவுடையதாய், சொல், கருத்து, சுவை, அணி, நடை, தொனி ஆகியன நன்கு அமைந்ததாய் இருத்தல் வேண்டும். மற்றும் மகா காவியங்களுக்குச் சொல்லணி, எளிய நடை, பொருளணி, சுவை, தொனி (இறைச்சி) செவ்வனே இவை அமைந்திருத்தல் வேண்டும். அணிகளின் அரசி எனத் தக்க உவமை அணி பொருந்தி அமையவும் வேண்டும். இவை யாவும் சிதறாமல், சித்தாமல், குமாரசம்பவத்தில் அமைந்துள்ளன. கம்பச்சித்திரம் என்பார்களே, அவ்வண்ணம், விக்கிரமாதித்யன் சபையின் ஒன்பது கவிமணிகளில், மணிகளுக்கும் மணியான காளிதாசனது இக்காவியத்தில், காளிதாச சித்திரத்தை நன்கு காணலாம். இது 17 சருக்கங்கள் கொண்ட காவியம், கம்பராமாயணம் உத்தரகாண்டம் போல, இக்காவியத்தில் பார்வதியின் திருமணம் வரையிலான 8 சருக்கங்களே காளிதாசன் படைப்பு எனவும், பின்வரும் 9 சருக்கங்களும் பின் சேர்க்கப்பட்டவை எனவும் கூறுவார்கள். அதற்கு தடை; சொல்லமைப்பு முதலியன அகச்சான்றுகள். 8-ஆம். சருக்கத்தில் வரும் சொல்லக் கூசும், பார்வதி பரமேசுவரரின் கூடல் இன்ப வருணனை, இவ்வளவு பச்சையாகக் காளிதாசனின் காவியத்தில் அமைந்திருக்க முடியாது என்பதும் ஒரு அச்சான்று, மற்றும் பிற்பகுதிக்குப் புகழ்பெற்ற உரையாசிரியரான மல்லி<noinclude></noinclude> qpncaj7u2jyg19xedbtseasipegu5s3 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/685 250 642337 1957803 1930402 2026-08-09T09:12:21Z Sridevi Jayakumar 15329 1957803 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமாரசம்பவம்|657|குமாரசாமி தேசிகர்}}</noinclude>நாதர் உரை இல்மை, சீதாராமகலி என்பவரே எழுதியுள்ளார். தலைப்பிற்கிணங்கக் குமரன் பிறப்பை அறவே கவி ஏன் விட்டார் என்பதும் அறிய முடியவில்லை. தாரகள் அரக்கனின் வதம் என்பனவாகும். காளிதாசன் காளியின் பக்தனானாலும், இவன் கருத்தைக் கவர்த்தவர் முருகன் என்பதற்கு இரகு வமிசம் என்ற இராமகாதையில் பல அகச்சான்றுகள் உண்டு. காவிதாசன், தமக்குப் பிள்ளை இல்லாத குறையை, குமரனை நினைத்து ஆற்றிக்கொண்டார் எனலாம். இக்கதைக்கு ஆதாரம், பதிணென் புராணங்களில் மிகப் பெரியதான காந்தம் என்றாலும், தம் குருவாக ஆக்கிக்கொண்ட வால்மீகியின் இராமாயண பாலகாண்டத்தில் வரும் குமாரோற்பத்தி என்ற பகுதியைப் பெரிலும் பின்பற்றினார் எனலாம். முதல் சருக்கத்தில் இமய பார்வதியின் இளமை வருணனையும் மிகவும் சிறந்திருக்கும். இமயத்தின் குகைளில் இருள் சூழ்ந்திருப்பதை வருணிக்கும் கவி பகலவனைக் கண்டு ஓடிய இருள் இமயத்தைச் சரண் புகுந்து இதன் குகைகளில் இடம்பெற்றது என வருணிக்கும் வகையில்-இந்தியா பகைவர் அன்னியர் யாராயிலும் சரண் புகுந்தவரை ஒரு நாகும் கைவிடாது என்பதைக் காட்டும் குறிப்பினைப் புலப்படுத்தி, தமது தேச பக்தியைக் காட்டினார். காளிதாசன் தம் படைப் புகள் ஆயில் குமார சம்பவத்தைக் கடைசியில் படைத் திருக்கலாம் என்றாலும் இமயவருணனை பார்வதி வருணனை மான் பேசும் இடம் ஆகியவற்றைக் கூர்ந்து நோக்கினால் முதல் முதலில் அம்பாளிடம், தான் கொண்ட பக்தியையும், முருகனிடம் தாம் கொண்ட பற்றையும் காட்டப் பக்திக் காணிக்கையாக இக்காவியத்தை எழுதி இருக்கலாம். எனவே, அறியக் கிடக்கும் 3-வது சருக்கத்தில் ‘இசுதான் வாசிரமத்தில்’ இயற்கைக்கு மாதாக ஏற்பட்ட வசத்தவருணனை, காளிதாசனது இளமையின் ஓட்டத்தைக் காட்டும். 2-வது சருக்கத்தில் வரும் பிரமனைப் பற்றிய துதியைப் படித்தவர்களுக்கு, இவருடைய வேதாந்தப் புலமை நன்கு புரியும். முதல் சருக்கத்தில் இமயமலைவை, மலை அரசனாக்கி, இம்மலை அரசன், மேரு மலையின், நண்பன் எனக் கூறி, இவருக்குப் பித்ருக்களின் மாசைப் புதல்வி மேனா என்பவணை மனைவியாகப் படைத்துள்ளார். மேனாட்டினர்கள், இக்காவியத்தை இசைத்துப் பாடுவதும் உண்டாம். அவர்கள் காவிய அரசன் (King of Kavyos) என இந்நூலைப் போற்றுவார்கள். முதல் மங்களச் செய்யுளில் அத்தி என்ற சொல்லை முதல் சொல்லாகக் கொண்டு நூலைத் தொடங்குவதாலும் இந்தியாவின் பெருமைக்கு இமயம் ஒரு அளவுகோல் என்று உரைத்ததாலும், இந்தியாவைப் பிருதுவி (மண்ணுலகு) எனப் பெயரிட்டதாலும் பாரதத்தின் பாரம் பரியம் சிறப்பு ஆகதிக்கிலபுத்தியை வலியுறுத்தி, இத்தாகன் போன்ற கடவுளை ஒப்புக் கொள்ளாத புறச் சமய வாதிகளின் கருத்தை ஏற்காதவராகவும் உள்ளவர் என அறியலாம். முன்பு இந்தியாவின் பிரதம நீதிபதியாய் இருந்தவரும் சிறந்த அறிஞருமானசர். வில்லியம் சோன்ஸ் என்பவர் இக்காவியத்தை ஊதீப் பயின்று, காளிதாசனை இந்தியாவின் சேக்சுபியர் என்றார். கற்பனைக்குக் கம்பன் போய் உவமைக்குக் காளிதாசர் என்றும் சிறப்புண்டு: இவரும் பார்வதியின் ‘ஊரு’ வருணனையில் முதல் சருக்கத்தில் பண்பாடு கருதி இப்பகுதிக்குத் தானே உவமை கூதமுடியாது என்கிறார். பார்வதியின் திருமணம் சஒதிப்பிரசுத்தம் என்ற இடத்தில் நடந்த அளவற்றதாக வருணிககையில் காளிதாசனுக்கு அளவற்ற உலகானுபலம் இருந்தது என்பதை அறியலாம். சிவ பெருமானின் திருமண ஊர்வலத்தைக் காணப் பெண்களின் துடிப்பு எவ்வாறு இருந்தது என்பதை வருணிக்கையில் தன்மை நவிற்சி அணியின் எல்லைக்குச் சென்றுள்ளார். மும்மூர்த்திகளுக்குள் ஏற்றத்தாழ்வு மனப்பான்மை தமக்கு இல்லை என்பதை 7-வது சருக்கம் 44-வது செய்யுளில் தெளிவாக உரைத்துள்ளார் திருமண மண்டபத்தில் அமர்ந்திருந்த சில பெருமான் திருமணத்துக்கு வருகை தந்த திருமால் பிரமன், இந்திரன், தேவர்கள் ஆகியோர்களை வரவேற்பதில் சிவபெருமாள் நடந்து கொண்ட முறையை வருணிக்கும் வாயிலாய், தாம் சிறந்த நிருவாகி என்பதையும் காட்டியுள்ளார். 5-ஆம் சருக்கத்தில் சிவபெருமான் அழகிற்கும், அதிகாரத்திற்கும், பொருளுக்கும் ஏற்றம் தரமாட்டார்; தூபத்திக்கே ஏற்றும் தகுவார் என்பதை உணர்த்தும் வகையில், சிவபெருமான் பார்வதியின் தூயபக்திக்காகப் பார்வதியைத் தலைவணங்கினார் என்னும் இடம் மிக அருமையானது. அது மட்டுமன்றிச் சக்தி உபாசகர்களின் கொள்கையையும் சிறிது காட்டினார் எனலாம்.{{Right|<b>என்.எஸ்.தா.</b>}} <section end="குமாரசம்பவம்"/> <section begin="குமாரசாமி தேசிகர்"/> {{dhr}} <b>குமாரசாமி தேசிகர்</b>: இவர் தொண்டை மண்டலத்தில் உள்ள காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர். வேளாண் மரபினர்க்குத் தீக்கை வழங்கியருளும் குருவாக விளங்கியவர் கசடறக் கற்றும் அதற்குத் தக நின்றும் ஒழுகியவர், சிவபூசைச் செல்வர். திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நிகழ்த்துவரும் கார்த்திகை விளக்கீட்டைக் கண்டு வழிபடும் கடப்பாடுடையவர். தாம் கொண்டிருந்த கடப்பாட்டின் வழி ஒழுகும் இவர், ஒருமுறை திருவண்ணாமலைக்குச் செல்-<noinclude> <b>வா.க.7-42</b></noinclude> d79t55tmni972k4sq2otqbw4y3two81 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/686 250 642370 1957804 1930609 2026-08-09T09:13:07Z Sridevi Jayakumar 15329 1957804 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமாரசாமிப்புலவர்|658|குமாரசாமிப்புலவர்}}</noinclude>லும் போது இடைவழியில் தங்க நேரிட்டது. அங்கு எழிபாடாற்றிய பூசைப் பெட்டகத்தை உடன் வந்தவர்கள் மறந்து வைத்துவிடத் திருவண்ணாமலை சென்ற தேசிகர், இறைவன் உணர்த்திய வண்ணம் சிவலிங்கத்தை இடையறாது தரித்துக் கொள்ளும் வீர சைவ ஒழுக்கத்தைப் பூண்டனர் என்பர். இவருக்குச் சிவப்பிரகாசம், வேலாயுதம், கருணைப்பிரகாசம் என்ற மூன்று ஆண்மக்களும், ஞானாம்பிகை என்னும் ஒரு பெண் மகவும் பிறந்தனர், தம்முடைய மக்களுக்குத் தாமே கல்வி கற்பித்தார், இவர் மக்களுள் ஒருவரான சிவப்பிரகாசர் இளமைப் பருவத்தினராக இருக்குங்கால், ஒருநாள் கொல்லையில் எருமைக் கன்றுகள் சில நுழைந்து வாழைக் கன்றுகளைத் கின்று கொண்டிருந்த காட்சியைக் கண்டு தம் தந்தையை விளித்து, ‘அப்பா, அப்பா தம்முடைய தோட்டத்திலே உள்ள வாழைக் கன்றுகளை எருமைக் கன்றுகள் சில மென்று மென்று தின்கின்றன’ என இலக்கண வழுவின்றித் தூய தமிழில் கூறினார். அது கேட்ட தந்தையார் வழுவின்றிப் பேசிய தம் மகனின் ஆற்றலைப் பெரிதும் வியந்தனர். எனினும் நம் மக்களுக்கு முழுமையாகக் கல்வி கற்பிக்கும்வரை இவர் இவ்வுலகில் வாழவில்லை. இவர் இயற்றிய நூல்களைப் பற்றி ஏதும் தெரிந்திவது. இவர் பாடிய பாடலொன்று மட்டும் கிடைத்துளது. அப்பாடல், ‘கயல் வாய்ந்த கண்ணி உலகின்ற வல்லி’ என்னும் தொடக்கங் கொண்டது, மீன் போன்ற கண்களை உடையவளும் உலகனைத்தும் ஈன்றவளுமான உமையம்மையை இடமாகக் கொண்டவனே! நல்லற நூல்களில் சொல்லப்பட்ட இயல்பினதாய இவ்வாழ்வை உடைய என் தந்தைக்கு, நான் மகனாகப் பிறந்ததுவும், பிறந்த எனக்கு வயல் வளம் சான்ற செல்வம் கிடைத்ததுவும், மங்கலம் என்னும் மனைமாட்சி சிறக்க வாழ்க்கைத் துணை நலம் வாய்த்ததுவும், அதன் நன்கலமாய நன்மக்கட்பேறு வாய்ந்ததுவும் நினது திருவருள் நலம் பெற்ற அன்பர்கட்கும் அல்லாதவர்க்கும் நகை விளைக்கத் தக்கன அல்லவோ என்பது அப்பாடற் கருத்தாகும். இதனால் இறைவன் தமக்கு வழங்கிய பேறுகளனைத்தும் அவனது பெருங் கருணைக்கு இலக்காகுமேயன்றித் தம் தகுதி அப்பேறுகளைப் பெறற்குரியது அன்று என இவர் கருதினார் என்பது, விளங்கும். இவர் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவார்.{{Right|<b>கு.க.</b>}} <section end="குமாரசாமி தேசிகர்"/> <section begin="குமாரசாமிப் புலவர்"/> {{dhr}} <b>குமாரசாமிப் புலவர்</b>: இவர் யாழ்பாணத்துச் கன்னாகத்தைச் சேர்ந்தவர், அம்பலவாணுபிள்ளை, சிதம்பர அம்மையார் ஆகிய இருவருக்கும் மகனாக கி.பி.1855-ஆம் ஆண்டு தைத்திங்கள் 18-ஆம் நாள் தோன்றியவர். இளமையில் மல்லாகம் ஆங்கிலப் பள்ளியில் பயின்று பின் முருகேச பண்டிதரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் நாகதாத பண்டிதரிடம் கொழியையும் கற்றவர்; கலைபயில் தெளிவும், கட்டுரை வன்மையும் உடையவர்: சொற்பொழி வாற்றுதலிலும், செய்யுள் பாடுதலிலும் வல்லவர். இவர், சி.வை. தாமோதரம் பிள்ளையவர்களின் விருப்பத்திற் கிணங்க ஏழாலையில் அவர் தொடங்கிய சைவ வித்தியா சாலையில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். பல ஆண்டுகள் அப்பணியைச் சீரொடும் சிறப்பொடும் ஆற்றி வந்தார். இவர் கி.பி. 1802-இல் மணவாழ்க்கையை ஏற்றார். விசாலாட்சி, அம்பலவாணன், முத்துக்குமாரன் ஆகிய மூவரும் இவர்தம் மக்களாவர். ஏழாலையில் ஆற்றிய பணிக்குப்பின் கு. கதிர் வேல்பிள்ளை என்பவரின் அகராதித் தொகுப்புப் பணிக்குத் துணை நின்றார். பின் 1902-ஆம் ஆண்டு முதல் ஆறுமுக நாவலரின் சைவப் பிரகாச வித்தியா சாலையின் தலைமையாசிரியராகப் பணி புரிந்து வந்தார். பாண்டித்துரைத் தேவர் தாம் நிறுவிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இவரை ஓர் உறுப்பினராக ஏற்றார். அதன் வாயிலாகத் தமிழ்ச் சங்கப் பணிகள் பலவற்றையும் ஆற்றிவந்தார். ஈழத்திலிருந்து இரண்டு மூன்றுமுறை தமிழகத்திற்கு வந்த இவர், பல சிவப்பதிகளை வணங்கிச் சென்றார் ஒருமுறை திருவாவடுதுறை ஆதினத்திற்குச் சென்றார். அதுபொழுது அவ்வாதீனத்திலிருந்த குருமூர்த்திகள் இவரைப் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தனர். இவர் எழுதிய நூல்கள் பல, அவை: 1.கம்பராமாயணம் பாலகாண்ட அரும்பதவுரை 2. நீதிநெறி விளக்கப் புத்துரை 3. தண்டியலங்காரப் புத்துரை 4. யாப்பருங்கலக்காரிகைப் புத்துரை 5. வினைப் பகுபத விளக்கம் 6. சாணக்கிய நீதிவெண்பா 7. இலக்கியச் சொல்லகராதி 8. தமிழ்ப் புலவர் சரித்திரம் 9. இதோபதேசம் 10. கெபால சரிதம் 11. இராமோ தந்தம் 12. இரகுவமிச சரிதாமிருதம் 13. சிவத்தோத்திரக் கவித்திரட்டு 14. மேகதூதக்காரிகை 15. ஏசுமிருத்த பாரதாதி 16. மாவைப் பதிகம் 17. கலைசைச் சிலேடைவெண்பா அரும்பதவுரை 18, இலக்கண சந்திரிகை என்பன. இவற்றுள் மேகதூதக்காரிகை, இராமோதந்தம், சாணக்கிய நீதிவெண்பா ஆகிய மூன்றும் இவர் யாத்த மொழிபெயர்ப்பு நூல்களாகும். சிசுபால சரிதம் இவர் மொழிபெயர்த்தெழுதிய சிறந்த உரைநடைநூலாகும். இவர் எழுதிய தமிழ்ப் புலவர் சரிதத்தில் ஏறக்குறைய 400 புலவர்களின் அரலாறுகள் அமைந்துள்ளன.{{nop}}<noinclude></noinclude> 7eyswa2pykay49f3l2b28jauwyr6c8o பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/687 250 642372 1957805 1930611 2026-08-09T09:14:44Z Sridevi Jayakumar 15329 1957805 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமாரசாமி மடம்|659|குமாரசாமி ராசா, பூ.ச.}}</noinclude>இவையன்றிப் பற்பல திருக்கோயில்களில் அவ்வக் கோவில்களின் தலைவர்களின் வேண்டுகோட்கினாங்கப் பல பதிகங்களும் ஊஞ்சலும் பாடியுள்ளார். மேலும், அவ்வப்பொழுது இவர் பாடிய தனிக்கவிகளும், சிறப்புக் கவிகளும், கையறுநிலைகளும் பலப்பல. மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழிற்கு இவர் வழங்கிய கட்டுரைகள் பல. இவையன்றிச் சில நூல்கள் இவரால் திருத்தப்பட்டும், உரை எழுதப்பட்டும் புதிதாக இயற்றப்பட்டும் உள்ளன திருத்தப்பட்டவை உரிச்சொல் நிகண்டு, பழமொழி விளக்கம் என்பன. உரை எழுதப்பட்ட கலைசைச் சிலேடைவெண்பா என்பதாகும். இவர் உரையே இந்நூற்கமைந்த முதலுரையாகும். இவர் நல்ல பதிப்பாசிரியர்; மாணாக்கருக்குப் பயன் கருதாது பாடம் சொல்வார். தாம் அறிந்த நுண் பொருள்களையெல்லாம் அவர்களுக்கு வஞ்சியாது உணர்த்துவார். இவர் தம் நூல்களை மாணாக்கர்க்குக் கொடுத்துக் கற்பிக்கும் அறநெஞ்சினர், தமிழ்க்கல்வி கற்குமாறு அனைவரையும் தூண்டியவர், எளிய உடையும் நடையும் உடைய இவர் இலங்கை அரசால் பரிசளித்துப் பாராட்டப் பெற்றவர். தம் வாழ்நாள் முழுதும் அரிய பல தொண்டாற்றி வந்த இவர் 1922 ஆம் ஆண்டில், தம் அறுபத்தேழாம் வயதில் காலமானார்.{{Right|<b>கு.ச.</b>}} <section end="குமாரசாமிப் புலவர்"/> <section begin="குமாரசாமி மடம்"/> {{dhr}} <b>குமாரசாமி மடம்</b>: காண்க: திருமடங்கள். <section end="குமாரசாமி மடம்"/> <section begin="குமாரசாமி முதலியார்"/> {{dhr}} <b>குமாரசாமி முதலியார்,</b> கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த யாழ்பாணத் தமிழ்ப் புலவர். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உடுப்பிட்டியில் உள்ள வல்லுவேட்டி என்னும் ஊரில் கதிர்காம முதலியாருக்கும் வள்ளியம்மைக்கும் மகளாக கி.பி. 1791 இல் தோன்றினார். சைவ வேளாளக் குடும்பத்தில் தோன்றிய இவர் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்து விளங்கினார். இவர் மனைவி சிவகாமி. இவர் ச. குமாரசாமி முதலியாரின் மருமகன் தமிழ்ப் பேரகராதியை ஆக்கிய கு.கதிரை வேற்பிள்ளை இவர்தம் இளைய மகனாவார். இவர் இந்திர குமார நாடகம், அருளம்பலக் கோவை, சிருவிற் சுப்பிரமணியர் பதிகம், மூவாய்ச் சித்தி விநாயகர் ஊஞ்சல், கந்தவனநாதர் ஊஞ்சல், நல்லைக் கலித்துறை முதலிய நூல்களையும் பல தனிச் செய்யுட்களையும் இயற்றியுள்ளார். இவர் கி.பி. 1874-இல் காலமானார்.{{Right|<b>வீ.சே.</b>}} <section end="குமாரசாமி முதலியார்"/> <section begin="குமாரசாமி ராசா, பூ.ச"/> {{dhr}} <b>குமாரசாமி ராசா, பூ.ச.</b>: இவர் கி.பி. 1898-இல் இராமநாதபுரம் மாவட்டம் இராசபாளையத்தில் பிறந்தார். இவர் தந்தையார் பூசப்பாடி சஞ்சீவிராசா ஏறத்தாழ 400 ஆண்டுகட்கு முன்பு ஆந்திராவிலிருந்து கிருட்டிணதேவராயர் காலத்தில் இராசக்கள் தமிழகத்தில் இராசபாளையத்தின் குடியேறி நகரமைத்துக் சிறப்புற்றனர். இவர் இளமையிலேயே தாய், தந்தையரை இழந்தார். இவருக்கு 1920-இல் திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் உருக்குமணி. இவர்கட்கு மகப்பேறு இல்லை. இவர் உயர்பள்ளிப் படிப்புடன் அமைத்துவிட்டார். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 687 |bSize = 375 |cWidth = 105 |cHeight = 135 |oTop = 130 |oLeft = 220 |Location = center |Description = }} {{center|குமாரசாமி ராசா, பூ.ச.}} காந்தியடிகள் 1919 இல் தமிழகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவரைச் சந்தித்துக் காந்தியத்தில் ஈடுபாடு கொண்டு காங்கிரசு இயக்கத்தில் சேர்ந்தார். இவர் ஒத்துழையாமை இயக்கத்தில் (1931) ஈடுபட்டு ஓராண்டுச் சிறைத் தண்டனையும் பெற்றார். இராசபாளையத்தில் நூற்றுக்கணக்கான தியாகிகளை உருவாக்கிய இராசா தன்னலம் சிறிதுமின்றிப் பொது நலமே குறிக்கோளாகக் கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டார். மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு, கதர், கூட்டுறவு ஆகியவற்றிலும் ஆர்வமுடன் ஈடுபட்டார். இவர் கூட்டுறவு இயக்கத்தின் மிகப் புகழ்பெற்ற தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்ததோடு பல நிறுவனங்களின் தலைவராகவும் விளங்கினார். இவர் இராசபாளையத்தில் இன்று சிறப்புடன் திகழும் பூபதிராக கூட்டுறவு வங்கியை நிறுவினார். இவர் மத்திய சட்டசபைக்கு 1934-இல் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1938 இல் 40-ஆம் தமிழ்நாடு அரசியல் மாநாடு இராசபாவை<noinclude> <b>வா. க. 7 - 42அ</b></noinclude> i4vyxoo1wfr01ltxlm182sfbbjto83m பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/688 250 642373 1957806 1930612 2026-08-09T09:15:16Z Sridevi Jayakumar 15329 1957806 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமாரசாமி ராசா. பூ.ச.|660|குமாரசாமி ராசா. பூ.ச.}}</noinclude>யத்தில் நடந்தது. வரவேற்புக் குழுத் தலைவராக இவர் திறமையுடன் செயற்பட்டார். தனி ஆன் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு 1941-இல் 9 மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றார். விடுதலை அடைந்தபின் இராமநாதபுர மாவட்ட ஆட்சிக்குழுத் தலைவராக (1941) அமர்ந்து நற்பணி புரிந்தார். பழைய சென்னை மாநிலத்தில் ஆந்திரகேசரி டி. பிரகாசம் பந்துலு அவர்களின் அமைச்சரவையில் (1946) இவர் வேளாண்மைத் துறை அமைச்சரானார். நாடு சுதந்திரம் பெற்றபின், 1949 ஏப்பிரல் மாதம் குமாரசாமி ராசா சென்னை மாநில முதலமைச்சராகப் பதவி ஏற்றார். நீதித் துறைக்கும் நிருவாகத் துறைக்கும் இருந்து பிணைப்பை நீக்கி அவை தனித்தனியாக இயங்க இவர் வழிவகை செய்தார். குமாரசாமி ராசா 1952 முதல் பண்பாடு, கலை ஆகிய துறைகளில் ஈடுபட்டு அவற்றை வளர்த்தார். அதன் விளைவாகத் தம் சொந்த இல்லத்தையும் நில புலங்களையும் இவர் பொதுமக்கட்கு வழங்கிக் ‘காந்தி கலை மன்றம்’ என்னும் பண்பாட்டு மையத்தை நிறுவினார். தமிழ் இலக்கியம், கலை பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட இந்நிறுவனம் 1953-இல் நிறுவப்பட்டது. இங்குச் சிறந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இராசா அவர்கள் 1954-ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்களில் ஓரிசா மாநில ஆளுநராகப் பதவி ஏற்றார். உடல் நலனை முன்னிட்டும், காந்தி கலை மன்றத்தைப் பேணி வளர்க்கும் நோக்குடனும், பதவி ஆசை சிறிதும் இல்லாத இராசா ஆளுநர் பதவியை 1954-இல் துறந்தார். பின் காந்தி கலை மன்றத்தை உருவாக்குவதற்காகத் தம் ஆற்றல், பொருள் அனைத்தையும் ஈடுபடுத்தினார். நேர்மையும், அறச்சார்பும் உடைய சான்றோராகத் திகழ்ந்த குமாரசாமி ராசா 1957-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் சென்னைப் பொது மருத்துவமனையில் காலமானார் பொதுநலமே உயிர் மூச்சாகக் கொண்டிருந்த இராசாவின் நினைவுச் சின்னமாகக் காந்தி கலைமன்றம் திகழ்கிறது. காந்தியடிகள், நேரு முதலிய பெருமக்களால் பாராட்டப்பட்ட இவர்தம் உருவச் சிலையைக் குடியரசுத் தலைவர் சஞ்சீவி ரெட்டி அவர்கள் 1978-இல் இராசபாளையத்தில் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார்.{{Right|<b>மு.கு.ஜெ.</b>}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 688 |bSize = 375 |cWidth = 302 |cHeight = 210 |oTop = 225 |oLeft = 30 |Location = center |Description = }} {{center|காந்தி கலை மன்றம்.}} <section end="குமாரசாமி ராசா, பூ.ச"/><noinclude></noinclude> b0hpet45fypmvoof6288o99n7hl9x4n பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/689 250 642374 1957807 1930613 2026-08-09T09:16:47Z Sridevi Jayakumar 15329 1957807 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமாரதேவர்|661|குமார விசயகிரி...}}</noinclude><section begin="குமாரதேவர்"/> {{dhr}} <b>குமாரதேவர்</b>: இவர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த வீரசைவத் துறவியாவார். கன்னட நாட்டின் அரச மரபில் தோன்றிய இவர் அரச வாழ்வின் வெறுமையையும், ஆன்மீக வாழ்வின் பெருமையையும் உணர்ந்து துறவு மேற்கொண்ட பெருமகனாவார். அரச வாழ்வையும் இல்லற வாழ்வையும் துறந்த இப்பெரியார் சாத்தலிங்க அடிகள் என்னும் வீரசைவப் பெரியார்பால் சார்ந்து அருளாசி பெற்றாரென்றும், அவர் கட்டளையை மேற்கொண்டு தமிழகம் போத்து புகழ்மிக்க சிவத்தலங்களுள் ஒன்றான திருமுதுகுன்றத்தில் வாழ்ந்து வீடு பெற்றாரென்றும் அறிய முடிகிறது. திருமுது குன்றத்தில் வாழ்ந்தபோது பெரியநாயகியம்மன் திருவருட்டுணையுடன் அரும் பெரும் நூல்கள் பலவற்றை இயற்றியுள்ளார். குமாரதேவர் இயற்றியனவாக இன்று அறியப்படும் நூல்கள் அத்துவித உண்மை, விஞ்ஞான சாரம், பிரமாறுபூதி விளக்கம், மகாராசா துறவு, ஆகமநெறி அகவல், பிரமானுபூதி அகவல், வேதாந்த தசாவத்தைக் கட்டளை, வேதாந்த தரிசாரியக் கட்டளை, ஞான அம்மானை, பிரமசித்தி அகவல், உபதேசச் சித்தாத்தக் கட்டளை, சிவதரிசன அகவல், சில சமரச வாத அகவல், சுத்த சாதகம், சகச திட்டை, வேத நெறியாவல் ஆகியனவாகும். பொதுவாகச் சமயப் பெரியார்கள் வாழ்க்கை வரலாற்றில் இயல் கடந்த செய்திகள் பலவும் வழங்குவதுபோல் இவர் வாழ்க்கை பற்றியும் பல செய்திகள் கூறப்படுகின்றன. முற்பிறவியில் இவர் மல்லிகார்ச்சுன மலைக்கண் இருந்து சில பரம் பொருளை நோக்கித் தவம் செய்தாரென்பர், அதற்கு முன்பு இவர் ஐந்து உடல்கலெடுத்தவரென்றும் கன்னட நாட்டில் ஏழாம் பிறப்பெடுத்தாரென்றும் இவர் பற்றிய புராணம் கூறுகிறது. சாந்தலிங்க அடிகள் இவருடைய தகுதியை ஆராய அரிவாள் கொண்டு புல்லறுக்குமாறு கட்டனை விட்டாரென்றும் இவரும் அதற்குடன்பட்டு அங்ளமே செய்தாரென்றும் கூறுவர், சாந்தலிங்கரின் அருண்மொழி பெற்றுத் திருமுதுகுன்றம் நோக்கிச் செல்லும் வழியில் சிவபெருமான் இவர்பொருட்டு மனித வுருத்தாங்கிவந்து தண்ணீர்ப் பந்தல் வைத்து நீர் வேட்கை தவிர்த்தாரென்றும் கூறுவர். மணிமுத்தாற்றுக் கரையிலிருந்த ஓரரச மரத்தடியில் இவர் அமர்ந்திருந்தபோது அருள்மிகு பெரிய நாயகி அன்னை ஒரு முதிய மாதுபோல் தோன்றி இவர் தலையைத் தம் மடி மீது கிடத்திப் பால முதூட்டினார் என்றும் ‘நீ எப்பொழுதும் எம்மிடத்திலேயே இருப்பாய்’ என அருளினார் என்றும் கதை வழங்குகிறது.{{Right|<b>அ.த.</b>}} <section end="குமாரதேவர்"/> <section begin="குமாரதேவி"/> {{dhr}} <b>குமாரதேவி</b> இலிச்சாலி நாட்டு இளவரசி: குப்தப் பேரரசை நிறுவிய முதலாம் சத்திரகுப்தரின் (கி.பி.320-330) மனைவி, வைசாலியைச் சேர்ந்த இவிச்சாவி மரபு, வட இந்தியாவில் கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலங்களில் மிகவும் புகழ் பெற்றிருந்தது. முதலாம் சந்திரகுப்தன் இலிச்சாவி இளவரசியான குமாரதேவியை மணந்த பின்புதான், பெரும் புகழ் பெற்றான் என்பது அவனுடைய காசுகளில் இருந்து அறியக்கிடக்கிறது. இவன் தனது பொற்காசுகளில் தன் பெயரையும் தன் மனைவியின் பெயரையும் பொறித்தான், அதனால் தனது மனைவியின் மரபால், இவன் பெற்ற புகழை நன்கறியலாம். தன் உருவத்துடன், தன் மனைவியின் உருவத்தையும், இவன் காசுகளில் பொறித்ததால் அக்காலத்திலேயே அரசிக்கு உரிய மதிப்பு அளிக்கப்பட்டதென்பது புலனாகும். சந்திரகுப்தன் அண்டை அரசுகளை வெல்லவும், அரசினை நிலைப்படுத்தவும் வீரப் பெருங்குடியினரான இலிச்சாலிகள் பெருந்துணை புரிந்தனர். இவரது மகனான சமுத்திரகுப்தரும் தனது நாணயங்களில் ‘இலிச் சாவி-தௌகித்ரா’ (Lichchavi-dauhitra=இலிச் சாலி புத்திரியின் புத்திரன்) என்று பெருமையுடன் பொறித்துள்ளதால் குமாரதேவியின் பெருமை புலனாகும். குமாரதேவி, சாதாரண மன்னராக இருந்த தனது கணவனைப் பெருமன்னனாக ஆக்குவதில் துணைபுரிந்தான் என்பது புலனாகும். <b>குமாரதேவி</b>{{sup|<b>1</b>}} ககடலாலர் மாபினைச் சேர்ந்த மன்னன் கோவிந்த சந்திரன் (கி.பி. 1114-1155) என்பான் நான்கு மனைவியரைக் கொண்டிருந்தான், அவர்களுள் குமாரதேவி என்பவளும் ஒருத்தி ஆவாள். காண்க: ககடவாலர்.{{Right|<b>ம.இ.</b>}} <section end="குமாரதேவி"/> <section begin="குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்"/> {{dhr}} <b>குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்</b> இவர் இன்று அண்ணா மாவட்டம் எனப்படும் பழனி வட்டத்திலுள்ள பாலசமுத்திரத்தில் கி.பி.18-ஆம் நூற்றாண்டில் சமீன்தாராக இருந்தவர், இவருடைய தந்தையார் விசயதிரி வேல்ச் சின்னோவையன், பாட்டனார் குமாரச் சின்னோவன், இவர்களளைவரும் பழனி முருகனிடம் மிகுந்த பாதி கொண்டிருந்தனர். இவர்கள் வேடர் பிரீவில் கண்டன் குலத்தவர் என்று கூறப்படுகிறது. கொங்கு நாட்டின் உட்பிரிவுகளுள் ஒன்றாகிய வையாபுரிய நாட்டில் பழனிக்கு ‘விசயகிரி’ என்ற பெயரும் உண்டு. ‘சின்னோவன்’ என்பது இவர்களது குலதெய்வம்.<noinclude></noinclude> 8heorvoyig3vqnvckjixzp242zyn2og பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/690 250 642376 1957808 1930615 2026-08-09T09:17:36Z Sridevi Jayakumar 15329 1957808 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமார விட்டுணு|662|குமார வியாசன்}}</noinclude>ஆகவே, இம்மரபினர் ‘விசயகிரி’ என்னும் சொல்லைத் தம் பொருக்கு அடையாகவும், குலதெய்வத்தின் பெயரை நினைவுறுத்தச் ‘சின்னோப வையன்’ என்பதைத் தம் பையருக்குப் பின் அடையாகவும் கொண்டனர். ‘சின்னோவன்’ என்ற தெய்வத்தின் பெயர், தலைவன் என்று பொருள்படும் ‘ஐயன்’ என்ற சொல்லோடு சேர்ந்து ‘சின்னோவன் ஐயன்’ என்றாகிப் பின்னம் ‘சிக்னோவையன்’ என்று மருவிற்று. குமார விசயகிரி வேலச் பின்னோலையன் நல்ல தமிழறிவு படைத்தவர். இவர் பாடிய நூல் ‘வையா புரிப்பள்ளு’. ‘சமய மாலை’ என்பதும் இவர் பாடிய தாகவே கொள்ளத்தக்கது. ‘வையாபுரிப்பள்ளு’ வெண்பா, கலிப்பா முதலிய பாக்களையும், விருத்தம், சிந்து முதலிய பாவினங்களையும் கொண்டு அமைந்துள்ளது. இந்நூல் முக்கூடற் பள்ளு நூலையே பெரும்பாலும் பின்பற்றியுள்ளது. இந்நூலின் பல பாடங்களுக்கு இராகம், தாளம் குறிக்கப்பட்டிருப்பதால் இவர் இசையறிவு கொண்டவராக இருந்திருக்க வேண்டும். வையாபுரிப் பள்ளுவில் பழனிப் பகுதி மக்கள் அன்று வழிபட்ட சிறு தெய்வங்களைப் பற்றிய செய்திகளும், பழனி முருகனுக்கு வழிபாட்டுப் பொருள்களை அவர்கள் மகிழ்ச்சியோடு கொடுத்த செய்தியும் காணப்படுகின்றன. நெல்லின் ஐம்பத்தைந்து வகைகனைக் கூறுவதிலிருந்து இவருக்கிருந்த வேளாண்மை அறிவு வெளிப்படுகிறது. சம்யமாலை அறுபது பாடல்களைக் கொண்ட சிறு நூல், இவர் பழனித் திருக்கோவிலுக்குச் செய்த திருப்பணிகள் தைப்பூசத் திருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடிய நிகழ்ச்சி, சிலையமைத்தது முதலிய செய்திகள் இத்நூலில் காணப்படுகின்றன.{{Right|<b>எம்.செ.</b>}} <section end="குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்"/> <section begin="குமார வீட்டுணு"/> {{dhr}} <b>குமார வீட்டுணு</b>: தமிழகத்தில் தொண்டை மண்டலத்திலிருந்து ஆட்சி செய்த பல்லவ மன்னர்களும் மூவர் குமார விட்டுணு என்னும் பெயரில் பல காலங்களில் ஆட்சி புரிந்தனர். <b>முதலாம் குமார விட்டுணு</b>: (ஏறத்தாழ கி.பி. 225-260) தொடக்க காலப் பல்லவ மன்னர்களுள் முதன்மையானவன், இவன் பெயரன் விசயகத்தவர்மனின் முதலாம் ஓங்கோட்டுப் பட்டயம் இதனை உறுதி செய்கிறது இவனே பப்பதேவன் எனச் சிலர் கூறுவர். <b>இரண்டாம் குமார விட்டுணு</b> ஏறத்தாழ கி.பி. 460 முதல் 490 வரை ஆட்சி செய்தவன். மூன்றாம் குமார வீட்டுணு என்பவன் வெளியிட்ட சேந்தலூர் செப்புப் பட்டயும் மூலம் இரண்டாம் குமார விட்டுணு என்பவன் மூன்றாம் குமார விட்டுணுவின் பாட்டனார் எனவும் புத்தவர்மனின் தந்தை எனவும், மூன்றாம் கந்தவர்மனின் மகன் எனவும் அறிய முடிகிறது. <b>மூன்றாம் குமார விட்டுணு</b> ஏறக்குறைய கி.பி. 340 முதல் 580 வரை ஆட்சி செய்தவன்; சேந்தலூர் செப்புப் பட்டயத்தை வெளியிட்டவன். அதில் காணப்பெறும் அரசர் வரிசை மூலம் இம்மன்னன் இரண்டாம் குமார விட்டுணுவின் பெயரனென்பதும், புத்தவர்மனின் மகனென்பதும் புலனாகின்றன. காஞ்சியினின்றும் இத்தானம் வெளியிடப்பட்டுள்ளமையால், இம்மன்னன் காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர்களின் வழித்தோன்றலென்பதும் தெளிவு. இம்மன்னன் தன்னைப் பரத்துவாச கோத்திரனென்றும், தர்ம மகாராசன் எனவும் கூறிக் கொள்ளுகிறான்.{{Right|<b>மா.கா.</b>}} <b>குமார வியாசன்</b>: கன்னட மொழியின் இடைக்காலக் கவிஞர்களுள் முதன்மையான இடத்தைப் பெறுபவர் குமார வியாசன் ஆவார். இவரது இயற்பெயர் நாரணப்பன், கருநாடகத்தில் கதுகின் என்ற இடத்திற்கு அருகிலுள்ள ‘கோழிவாடை’ என்பது இவருடைய சொந்த ஊர் என்று கூறப்படுகின்றது. சிறந்த பக்தராகவும் யோகியாகவும் இவர் திகழ்ந்தார். கருநாடக வரலாற்றில் கி.பி. 15-ஆம் நூற்றாண்டு குறிப்பிடத்தக்க காலப்பகுதியாகத் திகழ்கின்றது. இந்த நூற்றாண்டில் கருநாடக மக்களின் வாழ்வும் பண்பாட்டுக் கூறுகளும் மிக உயர்ந்த நிலையினை அடைந்தன. விசயநகரப் பேரரசின் எழுச்சி காரணமாக நாட்டுச் செல்வம், வாழ்க்கை வசதிகள், படைபலம் ஆகியவை உயர்ந்தோங்கின. விசயநகரப் பேரரசு பிற சமயங்களின் வளர்ச்சிக்கும் துணையாக நின்றது. இதனால், எல்லாச் சமயங்களையும் சார்ந்த இலக்கிய வகைகள் செழித்து வளர்ந்தன. இக்காலகட்டத்தில் இலக்கியங்களின் போக்கு பொதுமக்களை நோக்கித் திரும்பியதாகவும், சட்பதி, சாங்கத்யம் முதலிய பாவடிவங்களில் நூல்கள் இயற்றும் போக்கு வளர்ந்ததாகவும் இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இக்காலத்தில் இராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற புராணங்களைத் தழுவிக் கன்னடத்தில் நூல்கள் இயற்றுவதில் கவிஞர்கள் பலர் ஈடுபட்டனர். அவர்களுள் முதன்மையானவர் குமாரவியாசன். குமாரவியாசனின் கன்னட பாரதம் ‘கதுகின பாரதம்’ என்றும் குறிப்பிடப்படுகின்றது. அது பத்துப்-<noinclude></noinclude> 5gowiiyn0tzh0kelsypwiuef85zpxxb பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/691 250 642377 1957809 1930616 2026-08-09T09:54:30Z Sridevi Jayakumar 15329 1957809 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமார வியாசன்|663|குமாரன் ஆசான்}}</noinclude>பருவங்களும், நூற்றைம்பது சந்திகளும், 8500 பாமினி சட்பதிப் பாடல்களும் கொண்ட நூலாகும். அது ஆதிபருவம் முதல் கதா பருவம் வரை அமைந்தது. அந்நாளில் அரசர்கட்கு வீரம், அந்தணர்கட்குப் பரம வேதசாரம், யோகியர்க்குத் தத்துவ விசாரம், அமைச் சரிகட்கு அறிவுரை, பிரித்தவர்கட்கு உவகை, கலைஞர்கட்கு அணி என்று குமாரவியாசன் குறிப்பிடுகின்றார், கதையமைப்பில் செறிவான கட்டுக் கோப்பையும், உணர்த்தும் வாழ்க்கை நோக்கில் பத்தியையும் கலந்து கருவது குமாரவியாச பாரதத்தின் தளிச் சிறப்பாகும். மூல நூலின் சில பகுதிகளை விரிவாகக் கூறியும் சில பகுதிகளை விட்டும் குமாரவியாசன் தம் பாரதத்தைப் படைத்திருக்கிறார்; சில பகுதிகளைத் தமது கற்பனைத் திறத்தால் புதிதாகச் சேர்த்தும் படைத்திருக்கிறார், சான்றாகச் சில பகுதிகளைக் காணலாம். வசந்த காலத்தின் வருகையை, ‘கூடியிருப்பவர் கட்குச் சிறந்த வான்முனை பிரிந்திருப்பவர்களை எதிர்க்கும் ஈட்டி, உயர்ந்த யோகிகளின் குலதெய்வம் எனும் மலர்மயமான காலம்’ என்று கவிஞர் குறிப்பிடுகின்றார். முனிவனது சாபத்தினால் மனைவியைத் தீண்ட இலலாத நிலையில் இருக்கும் பாண்டுவின் நிலைக்கு இவ்வருணனை பொருத்தமாக அமைந்திருப்பதை உணரமுடிகிறது. சூதில் தோற்றுக் கௌரவர் சபையில் பாஞ்சாலி அவமானப்படுத்தப்படும்போது தருமனும் பிறகும் வாளாவிருக்கின்றனர். வீமன், முன்ளே பாய்ந்து சென்று ‘பெண்ணே! துர்ச்சாதனன் இரத்தத்தை தின் கூந்தலுக்குப் பூகவேன், அவன் பற்களாகிய சீப்பினால் வாரிவிடுவேன் பேய்களுக்கு நின் கையான் அவன் குடல்மாலையை வழங்குவேன்’ என்று சபதம் செய்கின்றான். மூலத்தைப் பின்பற்றிய இந்நூல் இப்பகுதியில் விஞ்சி நிற்கிறது. பொய்மை, வஞ்சகம், அநீது ஆகியவற்றைக் கண்டு வெகுண்டெழும் வீரமிக்க மனநிலை இப்பகுதியில் வெளிப்படுகின்றது. ‘குடல் மாலையைக் கொண்டு கூந்தல் முடிப்பது’ மூலநூலில் இல்லை, ஆயின் பம்ப பாரதத்தில் இது வருகின்றது. அதிலிருந்து குமாரலியாசன் இத்தொடரை எடுத்துக்கொண்டிருக்கக்கூடும். ‘பல் சிப்பினால் வாழி’ என்ற பகுதியிலும் ‘தந்தச்சீப்பு’ என்பதைப் பயன்படுத்துவது சிலேடைநயம் பொருந்தியதாகக் காணப்படுகின்றது. இதேபோல் கீசகவதம் பற்றிய பகுதியில் பாஞ்சாலி கூறும் கூற்றுகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தனவாகவும் மனித உணர்ச்சிகளைக் காட்டுவனவாகவும் அமைந்துள்ளன. வாழ்க்கை வெறும் மனித சக்தியின் போராட்டம் மட்டுமன்று, மனித சக்தியும் தெய்வ சக்தியும் இணைந்த திருவிளையாடல் என்தே பாகவத நோக்கம். இது குமாரவியாச பாரதத்தில் நன்கு வெளிப்படுகிறது, நீதிக் கருத்துகளும் கிளைக்கதைகளும் முதற்கதையுடன் இணைத்து பெருங்காடு போல் தோற்றமளிக்கும் மகாபாரதம் குமாரவிலாசன் கைவண்ணத்தில் அழகிய பூஞ்சோமையாக மாற்றம் பெற்றுத் திகழ்கின்றது. புராணக் கதைமாந்தர்கல் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டு, சாதாரண மக்களுக்கும் நன்கு புலப்படுத்தப்படுகின்றனர். உயிரோட்டம், கற்பனை, எளிமை, புதுமை ஆகிய பண்புகளினால் குமாரவியாச பாரதம் கன்னட இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றது.{{Right|<b>ம.தி.</b>}} <section end="குமார வீட்டுணு"/> <section begin="குமாரன் ஆசான்"/> {{dhr}} <b>குமாரன் ஆசான்</b> மலையாள இலக்கியத்தில் புனைவியல் கவிஞர்களின் வரிசையில் தலைசிறந்த இடத்தைப் பெறுகின்ற குமாரன் ஆசான் காயிக்கர என்னும் சிற்றூரில் கி.பி. 1873-இல் பிறந்தார். இவர் தந்தை பெயர் நாராவணன்; தாயாரி பெயர் காளியம்மா. குமாரன் ஆசான் ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்த பின்னா விஞ்ஞான சந்தாயினி எனும் சமசுகிருதப் பள்ளியில் பயின்றார். பள்ளியில் பயிலும் காலத்திலேயே நாட்டுப்புறப் பாடல் வகையைச் சேர்ந்த ‘வல்லி விவாகம்’, ‘உசா கல்யாணம்’ போன்ற நூல்களைப் படைத்தார். சில ஆண்டுப் பள்ளிக் கல்விக்குப் பின்னர் தமது சொந்த முயற்சியால் புதுப்புது நூல்களைப் பயின்றார்; பயின்றவற்றை மாணவர்களுக்குக் கற்பிக்கவும் செய்தார். இதனால், அவருக்கு ஆசான் என்ற பெயரும் ஏற்பட்டது. கேரளத்தில் தோன்றிய மிகச்சிறந்த சீர்திருத்த வாதியான நாராயண குருவுடன் ஆசானுக்குத் தொடர்பு ஏற்பட்டது, அதன் விளைவாகப் பக்திப் பாடல்கள் எழுதும் பண்பு இவரிடம் வளர்த்தது. ஆசான் ஒரு கவிஞராக மலர்ந்த காலத்தில் அவர் தோன்றிய சமூகமான ஈழவச் சமூகம் மிகவும் பிற்பட்ட நிலையில் இருந்தது. நாராயண குரு ஈழவச் சமூக முன்னேற்றத்திற்காக இயக்க அடிப்படையில் பாடுபட்டுக் கொண்டிருந்தார்; அவருடன் இணைந்து டாக்டர் பல்பு போன்றவர்களும் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். ஆசான் இவர்களுடன் இணைந்து செயற்பட்டார். நாராயண குருவால் ஏற்படுத்தப்பட்ட எசு.என்.டி.பி. யோகம் என்ற அமைப்பின் பொதுச் செயலானராகவும் ஆசான் தொண்டாற்றினார். ஆசான் தம் நாற்பத்தைந்தாம் வயதில் காதல் மணம் செய்துகொண்டதை அனைவரும். எதிர்க்கவே, அவர் தாம் ஏற்றிருந்த பதவியைத்-<noinclude></noinclude> jvtsw7ex8yrohefy3ettsbcmaqp1uyc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/692 250 642378 1957810 1930617 2026-08-09T09:55:10Z Sridevi Jayakumar 15329 1957810 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமாரன் ஆசான்|664|குமாரில்பட்டா}}</noinclude>துறந்தார். தொடர்ந்து கவிதைகள் புனைந்து வந்த குமாரன் ஆசான் தம் ஐம்பத்திரண்டாம் வயதில் படகு விபத்து ஒன்றில் காலமானார். குமாரன் ஆசானின் தொடக்க காலப் படைப்புகள் மரபு வழியான சிந்தனைகளைத் தாங்கி நின்றன: வடமொழி இலக்கியத்தின் தாக்கத்திற்குட்பட்டிருந்தன. இவ்வகையில் ஆசானின் ‘சௌத்தர்ய வாரி’ ‘மேகசத்தேசம்’, ‘பிரபோத சந்திரோதயம்’ என்ற மொழிபெயர்ப்பு நூல்களும் ‘சிவதோத்திர மாலா’ என்ற வழிபாட்டுப் பாடலும் ‘விசித்திர விசயம்’ என்ற நாடகமும் குறிப்பிடத்தக்கன. சமூகச் சீர்திருந்தச் இந்தனைகளுடன் இயக்க அடிப்படையில் ஆசான் செயற்படத் தொடங்கியவுடன் அவரது கவிதைப் போக்கிலும் மாறுதல் ஏற்பட்டது: புதிய சிந்தனைகள் கவிதைகளில் இடம் பெற்றன. ‘வீழ்ந்த மலர்’ என்ற கவிதை இவ்வகையில் குறிப்பிடத்தக்கது. தரையில் கிடக்கும் மலரின் வாழ்க்கையுடன் மனித வாழ்க்கைளை ஒப்பிட்டு மெய்மையைத் தேடும் கவிஞரின் உள்ளத்தை இதில் காணமுடியும். மலையாளக் கவிதையுலகில் புனைவியல் இயக்கம் (Romanticism) இக்கவிதையுடன் தொடங்குகின்றது. மளவேட்கைகள், புலனின்பங்கள் ஆகியவை புறக்கணிக்கப்பட வேண்டியவையல்ல; அவைகளும் வாழ்வின் கூறுகளே என்பதை உணர்த்தும் வகையில் ‘நளினி (1911)’, ‘இலிலோ (1914)’ ஆகிய கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. பெரும்புலவரான ஏ.ஆர். இராசராசவாமாளின் மறைவினையொட்டி, ஆசான் ‘பிரரோதனம்’ என்ற இரங்கற்பாவினைப் பாடினார். இராமாயணச் சீதையைப் புதிய கோணத்தில் பார்க்கும் முறையில் 'சித்தனையில் மூழ்கிய சீதை" என்று கவிதையையும் ஆசான் பாடியிருக்கிறார். (1919). இராமனால் காட்டுக்கு அனுப்பப்பட்டுப் பன் விரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு நாள் மாலை நேரத்தில் தனியே சீதை தன் வாழ்க்கையைப் பற்றிச் சிந்தனை செய்யும் முறையில் இக்காப்பியம் அமைத் திருக்கின்றது. தடைமுறையில் காணப்படுகின்ற சமூக நிகழ்ச்சி ஒன்றின் மூலமும் புதுமைக் கருத்துகளை ஆசான் கூறுவதை ‘துரவசுத்த’ என்ற காப்பியத்தின் மூலம் அறியலாம்; 1921-ஆம் ஆண்டில் நடந்த மலபார் முசுலீம்களின் கலகம் இதில் பின்னணியாக அமைந்துள்ளது. இது உயர்ந்த இனத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த ஆடவனை விரும்பி மணந்து கொள்ளும் கதையைக் கூறுகிறது. இதேபோன்று, ‘சண்டான பீசசுகி’ என்ற கவிதையும் தாழ்ந்த இளப்பெண் புத்த துறவியாக மாறுவதைக் காட்டுகின்றது. இவ்விரண்டு கவிதைகளுமே சாதி வேறுபாடுகளைக் கண்டிக்கும் முறையில் அமைந்தவை. குமாரன் ஆசாவின் பிறிதொரு படைப்பான ‘கருண’ (1923) நிலைபேறுடைய இன்பம் எது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. சமயம் என்பது சமுதாயத்தை உய்விக்கும் கருவியாகத் திகழவேண்டும் என்பது இக்காப்பியத்தில் மிகவும் குறிப்பாக உணர்த்தப்படுகின்றது. ‘புட்ப வாடி’, ‘மணிமாலை’, ‘வனமாலை’ என்ற கவிதைத் தொகுப்புகளும் ‘குழந்தையும் தாயும்’ என்ற குழந்தைப் பாடலும் ‘கிராமத்து மரக்கிளையில் குயில்’, ‘ஒரு ஈழவக் குழந்தையில் எண்ணங்கள்’ போன்ற தன்னுணர்ச்சிப் பாடங்களும் ‘புத்தசரிதம்’ என்ற மொழிபெயர்ப்பு நூலும் குறிப்பிடத்தக்க படைப்புகளாகும். உலக இயக்கத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் அன்பே அடிப்படை என்பது இவரது படைப்புகள் அனைத்திலும் ஊடாடிக் கொண்டிருக்கும் இழையாகும்.{{Right|<b>ம.தி.</b>}} <section end="குமாரன் ஆசான்"/> <section begin="குமாரிலபட்டர்"/> {{dhr}} <b>குமாரிலபட்டர்</b> வடமொழி தத்துவ இலக்கிய ஆசிரியர்களுள் தலைமை சான்றவர். தென்னிந்தியாவைச் சேர்ந்த இவர், மீமாம்சை என்னும் வைதிக வழியைப் பின்பற்றித் தம் தத்துவக் கருத்துகளை எடுத்துரைத்தவர், இவரால் நிலைநாட்டப்பட்ட ஆராய்ச்சி ‘பாட்டமதம்’ என்னும் பெயரால் குறிக்கப்படுகிறது. இவர் புத்தசமயக் கொள்கைகளை மறுத்துக்கூறி அவர்கள் வாதங்களை முனைப்புடன் முறியடித்தவர், இவ்வகையில் இவர் சங்கராச்சாரியார், உதயணாச்சாரியார் ஆகிய இருவருடனும் ஒப்புமை கூறத்தக்கவர். இவர் குமரிவர் எனவும் துதாதிதர் எனவும் சொல்லப்படுகிறார். இவர் கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்பதனைப் பல ஆதாரங்களால் அறியலாம். இவர் பௌத்த நாத்திக வாதத்தை எதிர்த்து ஆத்திகத்தை நிலைநாட்டிய இலக்கிய வித்தகர். இவர் மீமாம்சை உரையாசிரியரான பிரபாகரரின் சீடர் எனவும் பெளத்த சமயச் சான்றோரான தருமகீர்த்தியின் கருத்துகளைச் சாடியவர் எனவும் அறியப்படுகிறது. வடமொழி இலக்கிய இலக்கணங்களில் நல்ல நேர்ச்சி பெற்ற குமாரிலர் மீமாம்சையின் முதல் நூலான சைமீனி சூத்திரங்களுக்கும் சபரசுவாமி<noinclude></noinclude> 199kbl4ysinpcx7j0jsedzhfi6enktc பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/693 250 642379 1957811 1930618 2026-08-09T09:56:26Z Sridevi Jayakumar 15329 1957811 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குமாரிலர்|665|குமுழி ஞாழலார் நப்பசலையார்}}</noinclude>இயற்றிய நூலான பாகயத்தின்மீது வார்த்திகம் என்னும் விரிவுரையை இயற்றினார். குமாரிலபட்டர், முருகப்பெருமானின் அவதாரமாகப் போற்றப்படுகிறார். சித்தாத்தியாகவும், பேரறிஞராகவும் திகழ்ந்த இவருக்குச் சீடர் பலர் இருந்தனர். இவர்களுள் மண்டன மிசிரர், சயமிச்ரர் ஆகியோர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். மண்டனமிசிரர் மீமாம்சையிலும் வேதாந்தத்திலும் வல்லவர். உம் வேகளும் (வடமொழிக் கவி பவபூதி) இவரது சீடராகக் கருதப்படுகிறார். உம்வேகர், குமாரிலபட்டரது சுலோகவார்த்திகத்திற்கு உரை இயற்றியுள்ளார். குமாரிவரது மகளான சயமிச்ரர் சிறந்த மீமாம்சசுராகத் திகழ்ந்ததுடன், தம் தந்தையாரின் சுலோக வார்த்திகத்திற்கு உரையும் செய்துள்ளார். இவ்வுரை நூல் ‘சர்க்கரிகை’ எனப்படுகிறது.{{Right|<b>ம.இ.</b>}} <section end="குமாரிலபட்டர்"/> <section begin="குமாரிலர்"/> {{dhr}} <b>குமாரிலர்</b>: வடமொழி இலக்கிய வரலாற்றில் கி.பி. 600க்கும் கி.பி. 900க்கும் இடைப்பட்ட காலம் குமாரிலரின் காலம் என வழங்கப்பட்டதென அறிவது அம்மொழி இலக்கிய மாணவருக்குச் சுவைதரும் செய்தி. ஏனெனில் இக்காலத்தில்தான் வடமொழியில் அனைத்துத் தத்துவ சாத்திரத் துறைகளிலும் மிகப் பெரிய வல்லுநர் தோன்றினர். சிறப்பாக மீமாம்சா (Desire for Knowledge) என்ற தத்துவ சாத்திரத் துறையில், இக்காலத்தில்தான் குமாரினர், பிரபாகர மிச்சீரர், மண்டனமிச்சிரர் (இவர் அத்துவைதக் கொள்கையைப் பின்னர்க் கொண்டார்) சாலீகநாதமிச்சிரர், வாசசுபதிமிச்சிரர் ஆகியோர் தோன்றினர். அவர்கள் தம் அரிய நூல்களால் ‘பூருவ மீமாம் சை’யை வளம்பெறச் செய்தனர். மேலும் இத்துறை பட்டர்கொள்கை, பிரபாகர் கொள்கை என இரு கூறுகளாகப் பிரிவு படவும் காரணமாயினர். குமாரிலர் பட்டபாதர், துதாதர், குமாரர் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். அவர் மிகப் பெரிய தத்துவ சாத்திர வல்லுநீர், மீமாம்சா வார்த்திகம் என்ற நூலைக் கி.பி. 620க்கும் 700க்குமிடையே இயற்றினார். அது பற்றி, பூர்வமீமாம்சா சாத்திரத்தின் வளர்ச்சிக் காலத்தை மூன்றாகப் பிரித்துக் குமாரிலருக்குமுன் காலம் எனவும், குமாரியலரின் காலமொவும், குமாரிலருக்குப்பின் காலமெனவும் ஆராய்ச்சியாளர் குறிப்பிடுவது வழக்கம். ஆக, குமாரிலர் மீமாம்சா சாத்திரத்தில் ஒரு நடுப்பொறுப்பாளராகக் கருதப்பட்டார். அவர் முருகக் கடவுளில் மறுவவதாரமெனவும், ஆத்திக தர்சனம் என்ற வேத்தெறி தத்துவ சாத்திரம் ஆகியவற்றில் திண்ணிய புலமை பெற்றவர் எனவும், பின் புத்தமதத் துறவி வேடத்தில் அம்மதகுருவினிடம் புத்தமதக் கொள்கைகளை ஐயமறக் கற்றுத் தேர்த்து, சாபர பாடியத்தின் தருக்கவாத விளக்கவுரையான தனது சுலோக வார்த்திகத்தில் அம்மதக் கொள்கைகளைத் தகர்த்தெறிந்தார் எனவும், எனவே புத்த மதகுருவின் சாபத்தை நீக்கவும், தூய்மைபெறவும் உமித்தீயில் தம்மை எரித்தார் எனவும் பரம்பரைக் கதையொன்று கூறுகிறது. அவரும் ஆதிசங்கரரும் சமகாலத்தவர் என்றும் கூறுவர். தமது தந்தர வார்த்திகத்தில் அவர், பர்த்ருகரியின் வாக்யபிதீபத்தைக் குறிப்பிடுகிறார். ஆகவே பர்த்ருகரிக்குப்பிற்பட்டவர் இவர் எனத் தெரிகிறது. இட்சிங்கின் கூற்றுப்படி பர்த்ருகரி கி.பி. 650-இல் இறந்தார் என நம்பலாம். மேலும் இவர் (குமாரிலர்) மண்டனமிச்சிரரின் (கி.பி. 670-740) ஆசிரியராகக் கருதப்படுவதால் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் எனக் கருதலாம். பல அறிஞர் குமாரினர் தென்னாட்டவர் எனக் கூறுவர். அதற்குச் சான்றாக அவர் தந்திரவார்த்திகத்தில் (1.3.5) பல திராவிடமொழிச் சொற்களைக் கையாள்வதாய்ல் கூறுவர். அங்கு அவர் வடமொழிச் சொற்களுக்கும் திராவிட மொழிச் சொற்களுக்கும் கருத்துவழித் தொடர்பை வலியுறுத்துகிறார். எனினும் சாலிகநாதர் (மீமாம்சை வல்லுநர்) அவரை மிச்சிரர் எனக் கூறினமையால் அவர் வடநாட்டினராய் இருக்கலாம் என்று வி.ஏ. இராமசுவாமி சாத்திரியார் கூறுவார். சுலோக வார்த்திகம், தந்திரவார்த்திகம், உடுப்டீகா என்பவை. சையிலி சூத்திரத்தின்மேல் சபரர் எழுதிய பாடியத்திற்கு உரைநூல்களாகும். அவை தவிர பிரகத்டீகை, மத்யமடீகை என்ற உரை நூல்களையும் இவர் இயற்றியதாக மாதவசரசுவதி கூறுவார். ஆனால், அவை இப்போது கிடைத்தற்கரியன.{{Right|<b>எஸ்.சீ.</b>}} <section end="குமாரிலர்"/> <section begin="குழி ஞாழலார் நப்பசலையார்"/> {{dhr}} <b>குழி ஞாழலார் நப்பசலையார்</b>: இவர் சங்க காலப் பெண்பாத் புலவர். இவரினும் வேறாகக் காமக்கணிப் பசலையார் (பூப்பசலையார்) என்றொரு புலவர் காணப்பெறுகிறார். குமுழி ஞாழலார் நப்பசலையார் பாடிய அகநானூற்று 160-ஆம் பாடலைக் காமக்கணிப் பசலையார் பாடியதாகப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் கருதுவர். குமுழி ஞாழல் எனபதை இவரது ஊர்ப் பெயர் எனச் சிலர் கருதுகின்றனர். சங்கத்தொகை நூல்களுள் இவர் இயற்றியதாக அகநானூற்று 160-ஆம் பாடல் ஒன்றே காணப்பெறுகிறது. இப்பாடல் தோழி வரைவு மலிந்து கூறியது என்னும் துறையைச் சார்ந்தது. இப்பாடலில், இது சாறும் இரவில் வந்த தலைவனது நேர் இன்று<noinclude></noinclude> 62omqzz3e5en35io4vqavd6xcmjn62g பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/694 250 642380 1957812 1930619 2026-08-09T09:57:05Z Sridevi Jayakumar 15329 1957812 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குயூபெக்கு|665|குயூபெக்கு}}</noinclude>ஆரவாரம் மிக்க இளையரோடு அவர் கூறும் ஊர்ப் பெண்டிர் பலரும் காண, வெளிப்படையாகப் பகற் பொழுதில் வத்தமை கண்டு என் நெஞ்சம் தடுக்கம் எய்துகிறது. தோழி, உனக்கு இந்நடுக்கம் உண்டாகிறதா? என்று தலைவியிடத்து வினவுவான் போலத் தோழி, தலைவனது வரைவு மலிவை நயம்பட உணர்த்துகிறாள். தலைவன் உப்பங்கழியைக் கடந்து வரும் போது. அவனுடைய தேரின் ஆழியால் அறுக்கப்பெற்ற அரும்புகளையுடைய நெய்தல், பாம்பு தன் தலையை மேலே தூக்கியதுபோல வாடி மேலெழுந்தது என்னும் இயற்கை உலமை இப்பாடற்கண் இடம்பெற்றுள்ளது. கடற்கரையில், மணல்மேட்டின் பக்கம், யாமை ஈன்று புதைத்த முட்டைகளை அவற்றினின்றும் குஞ்சுகள் வெளிப்படும் வரை ஆண் யாமை காத்தோம்பும் என்னும் யாமையியல்பை இப்புலவர் உள்ளுறை அமையப் பாடியுள்ளார்.{{Right|<b>இரா.சா.</b>}} <section end="குழி ஞாழலார் நப்பசலையார்"/> <section begin="குயூபெக்கு"/> {{dhr}} <b>குயூபெக்கு</b> கனடாவிலுள்ள மாநிலங்களுள் ஒன்று. கனடாவின் மிகப்பெரிய மாநிலமான குயூபெக்கு (Qusbec), மக்கள் தொகையில் ஓண்டாரிய மாநிலத்திற்கு அடுத்தபடியாக உள்ளது. இது சல்நார் உற்பத்தியில் உலகில் முதலிடம் வழிக்கிறது, உலக உற்பத்தியில் 80% கல்நார் இங்கு உற்பத்தியாகிறது. இங்குத் தயாரிக்கப்படும் வெண்ணெய் உலகப் புகழ் பெற்றுள்ளது. இங்கு 80% பிரெஞ்சுக் கனடியர் வாழ்ந்து வருகின்றனர். பிரெஞ்சு மொழி இங்கு மிகுதியும் பேசப்படுகிறது. இம்மாநிலத்தின் தலைநகரம் குழுபெக்கு ஆகும். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 694 |bSize = 375 |cWidth = 140 |cHeight = 120 |oTop = 285 |oLeft = 36 |Location = center |Description = }} {{center|குயூபெக்கு}} அட்சன் சலசந்திக்கும் ஒட்டாவா ஆற்றுக்கும் இடையில் அமைந்துள்ள குயூபெக்கு ஒரு செழிப்பு மிக்க மாநிலம். இதன் மேற்கில் அட்சன் வளைகுடா வடக்கில்வும் ஒண்டாரியோ (Ontario) ததியும், அட்சன் சலசந்தியும், கிழக்கில் நியூபௌண்டுமாத்தும், தெற்கில் நியூ பிரன்சுலிக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளும் உள்ளன. இம்மாநிலத்தின் பெரும் பகுதி மலைப்பகுதியாகும். இம்மலைப்பகுதிகளில் தாதுப் பொருள்கள் மிருதியாகக் கிடைக்கின்றன. புனித இலாரன்சு (St. Lawrence) தாழ்நிலப் பகுதி செழுமை மிக்கது. இங்கு மக்கள் நெருக்கமாக வாழ்கின்றனர். இலாரன்சு ஆற்றின் இருமருங்கிலும் நாட்டர்டாம் மலைத்தொடரும், இலாரன்சியன் மலைத்தொடரும் அணி செய்கின்றன. இம்மாநிலத்தின் உயர்ந்த பகுதி சேகூசு கார்டியர் மலையாரும். காசுபே தீபகற்பத்தில் உள்ள இப்பகுதி 1630 மீட்டர் உயரம் கொண்டது. இம்மாநிலத்தில் இலாரன்சு ஆறும் அதன் துணையாறுகளும் மட்டுமன்றி ஓட்டாவா, புனித மாரிசு, சாகனே போன்ற ஆறுகளும் பாய்ந்து வளம் பெருக்குகின்றன. சாகனே ஆற்றில் சிப்சர் அணை என்னும் பெரிய அணை கட்டப்பட்டுள்ளது. இதில் மின்சக்தி எடுக்கப்படுகிறது. புனித சான் முதலான ஏரிகளும் இம்மாநிலத்தில் உண்டு. குயூபெக்கு மாநிலத்தில் புகழ்மிக்க, எழில்மிக்க பூங்காக்களும் உள்ளன. அவற்றுள் தேசிய வரலாற்றுப் பூங்கா இரண்டும், மாகாணப் பூங்கா நான்கும் குறிப்பிடத்தக்கவையாகும். இம்மாநிலத்தின் தட்பவெப்பநிலை இடத்திற்கு இடம் வேறுபடுகின்றது. தென்பகுதியைத் தவிரப்பிற இடங்களில் கோடைக்காலம் குறுகியதாகவும் மிகுந்த வெப்பமின்றியும் உள்ளது; குளிர் காலத்தில் மிகுந்த குளிராக உள்ளது. மழையளவு 86.4-114.3 செ.மீ; பனிப்பெய்வு தெற்கில் 246,4-421.6 செ.மீ. அளவும், வடக்கிம் 175.3 -327.6 செ.மீ. அளவும் உள்ளது. இம்மாநிலத்தின் மக்கள் தொகை 5,984,000 ஆகும்; பரப்பளவு 1,540,687 ச.கி.மீ. தலைநகரான குயூபெக்கைத் தவிர மாண்ட்ரியல், இவவல், வர்துன், திரீ மீவச்சு, சர் புரூக்கு, அல் ஆகிய நகரங்களும் உள்ளன. பெரிய மாண்ட்ரியல் இங்குள்ள புகழ்பெற்ற துறைமுகமாகும். உள்நாட்டில் நல்ல போக்குவரத்து வசதிகள் உள்ளன. மக்களுள் 78 விழுக்காட்டினர் நகரங்களிலேயே வாழ்கின்றனர். இங்குக்<noinclude></noinclude> q9eekadl6u2mqwaximg6ws5v6himfqn பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/696 250 642382 1957813 1930623 2026-08-09T09:58:09Z Sridevi Jayakumar 15329 1957813 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குர்திசுத்தானம்|668|குரங்காடுதுரை}}</noinclude>{{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 696 |bSize = 375 |cWidth = 346 |cHeight = 155 |oTop = 45 |oLeft = 18 |Location = center |Description = }} {{center|குயூபெக்கு நகரம்}} அமெரிக்க வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்குள்ள கவின்மிகு வீடுகளும் நேர்த்தியான, நேரான தெருக்களும், கண்கவர் கிறித்தவக் கோயில்களும் அயல்நாட்டுப் பயணிகளின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்துள்ளன. அழகிய நகரமாகவும், முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாகவும் விளங்குகின்ற குயூபெக்கு நகரம் கனடாவிற்குப் பெருமை தேடித்தருகிறது.{{Right|<b>ம.இ.</b>}} <section end="குயூபெக்கு"/> <section begin="குர்திசுத்தானம்"/> {{dhr}} <b>குர்திசுத்தானம்</b> 115184 சதுர கி.மீ. பரப்புள்ளது. இது ஆசியாவின் மேற்குப் பகுதியில் உள்ளது. பண்டைக் காலத்தில் விளங்கிய அசீரியப் பேரரசு குர்திசுத்தானத்தையும் (Kurdistan) தன்னுள் கொண்டிருந்தது. இப்பகுதி மக்கள் குர்தியர்கள் எனப்படுவர், பலர் முகம்மதிய சமயத்தைச் சேர்ந்துள்ளனர், குர்திய மொழி மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. இங்கு, கிர்க்கூக்கு (Kirkuk) என்னும் நகரில் எண்ணெய்க் கிணறுகள் உள்ளன. நாட்டின் தென் பகுதியில் வேளாண்மை செழிப்புற்றிருக்கிறது. வான் (Van), உர்மியா (Urmiah) என்னும் இரண்டு பெரிய ஏரிகள் இங்கு இருக்கின்றன.{{Right|<b>தெ.பா.</b>}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 7.pdf |Page = 696 |bSize = 375 |cWidth = 138 |cHeight = 115 |oTop = 310 |oLeft = 36 |Location = center |Description = }} {{center|குர்திசுத்தானம் அமைவிடம்}} <section end="குர்திசுத்தானம்"/> <section begin="குரங்காடுதுறை"/> {{dhr}} <b>குரங்காடுதுறை</b> என்ற பெயருடைய ஊர்கள் காவிரிக் கரையின் இரு பக்கத்திலும் விளங்குகின்றன. இயற்கைக் காட்சிகளைக் காட்டும் துறைகளில் இரு குரங்காடுதுறைகளும் சிறப்புற்று விளங்குகின்றன. காவிரியின் வடகரையில் வடகுரங்காடுதுறை, காவிரியின் தென்கரையில் குரங்காடுதுறை (ஆடுதுறை) என வழங்கப்பெறுகின்றன. தென்குரங்காடு துறையாகிய ஆடுதுறை, கும்பகோணம் மயிலாடுதுறை வழியில் இடையில் இருக்கிறது. வடகுரங்காடுதுறை, கும்பகோணம் திருவையாறு பேருந்துச் சாலையின் இடையில் இருக்கிறது. இவ்விரு தலங்களும் தேவாரப் பாடல்பெற்ற தலங்கள். மேலும் இவை, இராமாயணத்தில் இடம்<noinclude></noinclude> fsrb8m8jetl2b6wny24v9zizispmj6l பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/697 250 642383 1957814 1930625 2026-08-09T09:59:27Z Sridevi Jayakumar 15329 1957814 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குரவைக்கூத்து|669|குரான்}}</noinclude>பெற்ற சுக்கிரீவனும் வாலியும் பூரித்ததலங்களுமாகும். தென்குரங்காடுதுறை சுக்கிரிவன் வழிபட்ட தலம்; வடகுரங்காடுதுறை வாலி பூசித்த தலம். வடகுரங்காடுதுறை கருவுற்ற ஒரு வணிகப் பெண்ணிற்கு இளநீர் தருவதற்குத் தென்னை மரத்தினையே குலை வணங்கச் செய்த பெருமையுடையது. தென்குரங்காடுதுறை கருவுற்ற பெண்ணிற்காக இறைவர் அப்பெண்ணின் தாயாக ‘ஆபத் சகாயராக’ விளங்கிய தலம். வடகுரங்காடுதுறை நடராசர் சபை சிறப்புடையது. இங்கு நடராசர் மூலவராகச் சிறந்த சிற்ப வேலைப்பாட்டுடன் காட்சியளிக்கிறார். தென்குரங் காடுதுறையிலும் நடராசர் சபை சிறப்புடையது. வடகுரங்காடுதுறைக் கோவிலில் முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், மூன்றாம் குலோத்துங்க சோழன், விக்கிரம பாண்டியன் ஆகியோர் காலக் கல்வெட்டுகள் வரலாற்றுச் சின்னங்களாக விளங்குகின்றன. தென்குரங்காடுதுறைக் கோயிலிலும் செம்பியன் மாதேவியார் திருப்பணி முதலியவற்றை விளக்கும் கல்வெட்டுகள் கரணப் பெறுகின்றன. வடகுரங்காடுதுறையில் இறைவர். பெயர் குலைவணங்சேர் ஆகும். இறைவி பெயர் அழகு சடைமுடியம்மை, தென்குரங்காடுதுறையில் இறைவன் திருப்பெயர் ஆபத்சகாயர், இறைவி பவளக் கொடியம்மை. இவ்விரு குரங்காடுதுறைகளும் இயற்கைச் சூழல் சிறப்புற்ற திருவூர்களாகும்.{{Right|<b>க.சு.</b>}} <section end="குரங்காடுதுறை"/> <section begin="குரவைக்கூத்து"/> {{dhr}} <b>குரவைக்கூத்து</b> என்பது கூத்து வகைகளுள் ஒன்று, இது விதோதக்கூத்து வகையில் என்பது, ‘குரலை வரியே கோலம் மூன்றும், விரலிய விநோதம் ஆகும் என்ப’ என்னும் பஞ்சமரபு காப்புப் பகுதி விளக்கத்தில் காணப்படும் உரைச் சூத்திரத்தால் தெரிகிறது. ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை என்னும் இடம் இரு குரவைக் கூத்துகள் சிலப்பதிகாரத்தில் பெற்றுள்ளன. இவற்றுள் முன்னது முல்லைநில மக்களாலும், பின்னது குறிஞ்சி நில மக்களாலும் ஆடப்பெற்றன. ஆயர்பாடியில் கண்ணனும் பலராமனும் தப்பின்னையுடன் ஆடிய கூத்து குரவைக் கூத்து என்று சிலப்பதிகாரம் குறிக்கிறது. ‘மண்ணின் மாதர்க்கு அணியாகிய கண்ணகியுந்தான் காண ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன் தம்முன் ஆடியவால சகிதை நாடகங்களில் வேல்நெடுங்கள் பிஞ்ஞையோடு ஆடிய குரவை ஆடுதும் யாம் என்றான்.......’ என்பது ஆய்ச்சியர் குரவையில் காணப்படும் குறிப்பாகும். இக்கூத்தினை மாதரி என்பவள் கறவை கன்றுகளின் துவர் நீங்குவதற்காக ஆடினாள் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. மாதரி, கன்னியர் எழுவரை நிறுத்தி ஏழிசையின் பெயர்களாகிய குரல் முதலியவற்றை அவர்களுக்குப் பெயர்களாக இட்டாள். அவர்களுள் குரலாகியவளைக் கண்ணன் என்றும், இனியா இயவனைப் பலராமன் என்றும், துத்தம் ஆகியவளைப் பிள்ளை என்றும், ஏனைய நரம்புகளாகியோரை மற்றை நால்வர் என்றும் பெயரிட்டாள். அவர்கள் கற்கடகக் (தண்டு வடிவில்) கைகோத்து நின்று மாயோனைப் பாடிக் குரவை ஆடினர். இப்பகுதியில் முன்னிலைப் பரவலாகவும் படர்க்கைப் பரவலாகவும் திருமாலின் பல்வேறு சிறப்புகள் அழகுறப் பேசப்பட்டுள்ளன. கண்ணகி கணவனுடன் விமானம் ஏறிச் செல்லக் கண்ட மலைவாழ் வேட்டுவகும், வேட்டுவிச்சிவரும் அவன் பொருட்டுக் குரவைக் கூத்து நிகழ்த்தினர். இக்கூத்தில் முருகனின் வேலின் சிறப்பினை விரித்துரைக்கும் பாடல்களைப் பாடினர், மேலும், அகப்பொருட்சுவை நிரம்பிய பாடல்கள் சிலவற்றையும் முருகனோடு தொடர்புபடுத்திப் பாடியாடினர். குரவை என்பது தனியொருவர் ஆடும் கூத்தாக அமையாமல் குழுவாக ஆடும் கூத்தாக அமைந்துள்ளது. இக்கூத்து தெய்வத்தின் சிறப்பினைப் பரப்புவதாக இருந்துள்ளது. பண்டைத் தமிழகத்தில் பாமர மக்களிடம் பெருவழக்காக இருந்த கூத்துவகையுள் ஒன்று குரவைக் கூத்து எனலாம்.{{Right|<b>தே.ஞா.</b>}} <section end="குரவைக்கூத்து"/> <section begin="குரான்"/> {{dhr}} <b>குரான் (குர் ஆன்)</b> இசுலாமியர்களின் புனித நூல். இப்புனித குர்ஆன் 114 படவங்களையும் 6666 சொற்றொடர்களையும் கொண்டது, அப்படலங்கள் அரபி மொழியில் சூரா (Sara) என்று சொல்லப்படுகின்றன. ஓவ்வொரு படலத்திற்கும் தலைப்பு உண்டு. அதுபோலவே எந்த இடத்தில் அது நபிகள் நாயகம் அவர்களால் திருவாய் மலர்த்தருளப்பட்டது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆனின் சொற்றொடர் ஆயத்து (Ayat) என்று அரபிமொழியில் சொல்லபடுகிறது. ஒன்பதாம் படலத்தைத் தவிர மற்றவை ‘அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் பெயரால்’ என்று தொடங்குகின்றன. படிக்கும் வசதிக்காகக் குர்-ஆன் முப்பது பாகங்களாகப் (Parts) பகுக்கப்பட்டுள்ளது. அவை அச்சாவு (Ajznu) என்று அரபியில் சொல்லப்படுகின்றன. குர் ஆனின் முதற் படலம் தவிரப் பெரும்பாலான படலங்கள் இறைவன் தன்னிலையில் கூறுவதாகவே<noinclude></noinclude> pivparx1llwwwkix5lqgeppounmwvey பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/698 250 642384 1957815 1930626 2026-08-09T10:00:24Z Sridevi Jayakumar 15329 1957815 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குரான்|670|குரு}}</noinclude>உள்ளன. இந்நூல், இறைவனால் முகம்மது நபி அவர்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக இறக்கப்பட்டதாகக் குர் ஆனில் (25:32) குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செயல் சிப்ரயில் (Gabriel) என்னும் புனித தேவதூதர் மூலம் நடந்ததாகவும் அதில் சொல்லப்படுகிறது. இக் குர் ஆன் நபிகள் நாயகம் காலத்திலேயே சிலரால் எழுதப்பட்டுப் பலரால் மனனம் செய்யப்பட்டது. கலீபா அபுபக்கர் அவர்களின் காலத்தில் சைத்து இபுறு தாபித்து (Zayd-ibn Thabit) என்பவரால் இது முதலில் தொகுக்கப்பட்டது. இது பிற கலிபாக்களில் காலத்திலும் அவர்களால் கைக்கொள்ளப்பட்டு வந்தது. கலீபா உமரின் காலத்திற்குப் பின் இது நபிகள் நாயகத்தின் விதவை மனைவியும் உமரின் மகளுமாள அப்சா (Hafsa) அவர்களிடமிருந்தது. பின்னர், இவ்வம்மையாரிடமிருந்த குர் ஆனின் நகல் தவிர மற்ற அனைத்தும் தீயிட ஆணையிடப்பட்டது. அதன் படி உறுமான் காலத்தில் பெறப்பட்ட குர்ஆனே இன்றளவும் ஒரு புள்ளிகூட மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. இன்று உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் குர் ஆன் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும், இறைவனைத் தொழுவதற்குக் குர் ஆனில் உள்ள அரபி மொழிச் சொற்றொடர்களே உலகெங்கிலும் பயன்படுத்தப்படுகின்றன. இறைவனின் தனித்தன்மை, எல்லாம் வல்ல ஆற்றல், நேர்மை, நீதி முதலியன குர் ஆனின் செய்திகளில் அடங்கியுள்ளன. உருவ வழிபாடும் இறைவனால் படைக்கப்பட்ட பொருள்களை வணங்குவதும் கண்டிக்கப்பட்டுள்ளன. துறக்கத்தின் சிறப்பும் நரகத்தின் கொடுமையும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இவ்வுலகத்தின் இறுதி நாள் (கியாமத்) பற்றிய எச்சறிக்கையும் தீர்ப்புநாள் (Day of Judgement) பற்றிய அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளன. மதத்தைப் பின்பற்றுகின்ற நம்பிக்கையாளர்களுக்கு அறிவுரைகளும் வழிகாட்டும் நெறிமுறைகளும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. இறைவணக்கத்தின் இன்றியமையாமை, இறைவனை வேண்டும் முறை, நோன்பு தோற்றம், தருமம் செய்தல், புனிதப் பயணம் மேற்கொள்ளல் முதலியன கூறப்பட்டுள்ளன. மேலும், கல்லியின் இன்றியமையாமை, மருத்துவம், சுகாதாரம், உரிமை இயல் (Civil code), குற்றவியல் (Criminal code), வாரிசுரிமை (Inheritance), பெண்ணுரிமை, திருமணம், மண முறிவு ஆகியன பற்றிச் செய்ய வேண்டியவைகளைச் சட்டமாகக் கூறுகிறது. கடன் கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் அவற்றைச் சாட்சிகளோடு எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்ற அதே சமயத்தில், வட்டி வாங்கக் கூடாது எனவும் குர்ஆன் கட்டளை இடுகிறது. கலப்படம், பிறர்மனை நயத்தல், திருட்டு, கொலை போன்ற குற்றங்களைக் கண்டிக்கும் குர்-ஆன் அதற்கான தண்டனைகளையும் குறிப்பிடுகிறது.{{Right|<b>எச்.சா.அ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>குர்சித் அகமத்,</b> இசுலாம் ஓர் அறிமுகம், இசுலாமிய நிறுவன வெளியீடு, சென்னை, 1982.<br> <b>Selwyn Gurney Champion & Dorathy short,</b> Readings from World Religions, Fawcett World Library Publication, New York. 1951. <section end="குரான்"/> <section begin="குரு"/> {{dhr}} <b>குரு</b>: சூரியனைச் சுற்றிவரும் கோள்களுன் புதன், சுக்கிரன் (வெள்ளி), செவ்வாய், வியாழன், சனி என்பவை சிறப்பானவை. அவற்றுள் வியாழன் என்பதையே ஒரு என்று குறிப்பிடுகிறார்கள். எல்லாக் கோள்களிறும் இது பெரியது. எனினும் இது மிகுந்த தொலைவில் இருப்பதால் விண்மீன் போன்றே கண்ணுக்குத் தோன்றுகிறது. இது சூரியனைச் சுற்றிவர 12 ஆண்டுகள் ஆகும். எனவே, இது ஆண்டுக்கு ஓர் இராசியாக 12 இராசிகளோடும் செயற்படும். மிகவும் துல்லியமாக அளந்து கூறியவர்கள் ஒவ்வோர் இராசியோடும் 399 நாள்கள் இதன் செயற்பாடு அமையும் என்பர். இச்செயற்பாட்டினை ஒரு ‘பரிவிருத்தி’ என்பர். பதினொரு பரிவிருத்திகள் சூரியனைச் சுற்றிவரத் தேவைப்படும். ஒரு பரிவிருத்தியின் 399 நாள்களில் 14-ஆம் நாளில் குரு கிழக்கே தோன்றும். 139-ஆம் நாளில் வக்கிரம் (பின்னோக்கி நகருதல்) தொடங்கும். 259-ஆம் நாளில் வக்கிரம் நீங்கும். சோதிட நூல் குருவை வேந்தன், பிரகசுபதி என்னும் பெயர்களாலும் குறிப்பிடும். இதற்குத் தனுசு, மீனம் என்னும் இராசிகள் சொந்த வீடுகள் ஆகும். அந்த இடங்களில் இது ஆட்சி பெற்று நிற்பதாகக் கருதுவர், கற்கடத்தில் (நண்டில்) இது உச்சமடையும்; மாறாக மகரத்தில் நீசமடையும், இதற்கு மேடம், விருச்சிகம் என்னும் இடங்கள் பகை வீடுகள்; இடயம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், கும்பம் என்பன நட்பு வீடுகள். குருதிசை 16 ஆண்டுகள் நடைபெறும். அதில் பிற கிரகங்களின் புத்தி நடைபெறும்போது பலன்கள் மாறுபடும். குருதிசைக்கு வேதகன் சூரியன்; அவன் வேறுபண்ணித் தட்டுலிப்பான். போதகன் செவ்வாய்; அவன், ‘கூறும் பலனைக் கொடு’ என்பான். பாசகன் சனி; அவனோ தெறுபலனைக் கூட்டுவிப்பான். காரகன் சந்திரன்; அவன் ஈட்டு பொருளை ஈவான். பொதுவாகக் குருவைத் தெய்வம் என்பர், தான் நின்ற இராசியில் இருந்து 5, 7, 9 என்னும் இடங்-<noinclude></noinclude> 6z9qpvdfztjybevxjugx0jlwdyavg2x பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/699 250 642385 1957816 1930627 2026-08-09T10:03:32Z Sridevi Jayakumar 15329 1957816 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குரு அர்கன்சிங்கு|671|குரு அரகோவிந்தர்}}</noinclude>களை இது பார்ப்பதால் தன்மை ஏற்படும். குரு பார்த்தால் கோடி இன்னல் நீங்கும். சந்திரனுக்கு 2, 5, 7, 9, 11 என்னும் இடங்களில் குரு வரும்போது வியாழ நோக்கு வந்து விட்டது; திருமணத்திற்கு ஏற்ற காலம் என்பர். இலக்கினம் அல்லது சந்திரனுக்கு 7-இல் இது இருந்தால் மணவாழ்வு நன்றாக அமையும். திருமண இடத்தில் குரு மணக்க இருந்தால் திருமகள் போல் மனைவி வாய்ப்பான், சந்திரனுக்கு 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் இது நின்றால் கசகேசரி யோகம் ஏற்படும் என்பா. இலக்கினத்திற்கு 6-ஆம் இடத்தில் செவ்வாய் நிற்க, அதனைக் குரு நோக்கினால் வீட்டில் குலதெய்வம் வாழும் என்பர். குரு 4-ஆம் வீட்டில் நிற்பதைப் பல நூல்கள் பாராட்டும். குழந்தைக் காரகன் என்றும் குருவிற்குப் பெயருண்டு. குழந்தைக் காரகன் குழந்தைக்குரிய 5-ஆம் வீட்டில் நிற்றல் கூடாது. இருந்தாலும் பரி வருத்தனை, சந்திர கேந்திரம், சுபர் பார்வை முதலியவற்றால் தீமை குறையும் என்பர். குரு, 4. 7. 10 முதலிய இடங்களுக்கு அதிபதியாக வந்தால் தன்மை தருவதில்லை என்பதும் உண்டு. சோதிட நூல் கிரகங்களுக்கு நிறம், குலம், கலை, அறிவு, இரத்தினம், கானியம் முதலியவற்றைக் குறிப்பிடும். அம்முறையில் இதற்குப் பொன் நிறம், அந்தணர்குலம், இனிப்புச்சுவை, ஐயறிவு, கனகபுட்பராகம், கடலை முதலியவற்றைக் குறிப்பிடும்-இது சலௗசக்தி, சலியா உழைப்பு, தியாகம், தன்னம்பிக்கை, கொள்கைப் பிடிப்பு, சுயமரியாதை, மானம் என்னும் குணங்களைக் காட்டும்.{{Right|<b>தே.ஆ.</b>}} <section end="குரு"/> <section begin="குரு அர்சுன்சிங்கு"/> {{dhr}} <b>குரு அர்சுன்சிங்கு (கி.பி. 1581-1606)</b> சீக்கிய குருவாகப் பதவியேற்ற பின்பு சீக்கிய மதம் புதுப் பொலிவும் புத்துணர்ச்சியும் பெற்றது. சீக்கியரின் வேத புத்தகமான ஆதி-கிரந்தத்தைத் தொகுத்தளித்தமை இவரது சாதனைகளுள் முக்கியமானது. அமிர்தசரசு நகரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்த இவர் தாரன் தாரன் (Taran Taran) கர்த்தார்பூர் -முதலான நகரங்களையும், இனாகூரில் சீக்கியக் கோயில் (Boali) ஒன்றினையும் கட்டுவித்தார், பொற்கோயிலைக் கட்டி முடித்த இக்குரு இராமதாசர் என்னும் குருவின் மகனாவார். மதகுருவாக கி.பி.1581 முதல் 1606 முடிய இருந்த இவர் சீக்கிய மதத்தைப் பரவச் செய்வதில் நாட்டம் கொண்டிருந்தார். ஆதிகிரந்தத்தைத் தொகுக்கும் பணியினை கி.பி. 1604-ஆம் ஆண்டில் இவர் முடித்தார். இப்புனித நூலில் சீக்கிய குருக்கள் ஐவரின் போதனைகளும் பாடல்களும், கபீர், பரித்து, நாமதேவர், இராம தாசர்-முதலான 16 இந்து சமயப் பெரியோர்களின் போதனைகளும் அடங்கியுள்ளன. குரு அர்கன்சிங்கு (Guru Arjan Singh) மசத்து முறையை (Masand System) அறிமுகப்படுத்தினார். அதன்படி சீக்கியர்கள் தமது வருவாயில் 1/10 பங்கினைக் குருவிற்குச் செலுத்த வேண்டும். வசூலிக்கப்பட்ட அத்தொகை பைசாகி நாளன்று அமிர்தாரசிற்கு அனுப்பப்படும். அக்பர் தம் ஆட்சிக் காலத்தில் இக்குருவுடன் சுமுகமான உறவு கொண்டிருந்தார். ஆனால் சகாங்கீரின் ஆட்சிக்காலத்தில் இவ்வுறவுமுறை மாறியது. முகலாய வேத்துர் சீக்கியர்களின் வளர்ச்சி குறித்து ஆத்திரம் கொண்டார். அடுத்து, தமது ஆட்சிக்கெதிராகப் புரட்சி செய்த, தம் மகனான இளவரசர் குருகுவிற்கு அர்கள் சிங்கு நல்வாசி வழங்கியதையும், உரூ. 5000 உதவியதையும் கேட்டுச் சகாங்கீர் கடும் கோபம் கொண்டார். இந்துக்கனையும் முசுலிம்கயையும் அர்கன்சிங்கு சீக்கிய மதத்கீற்கு மாற்றிய செயல் முகலாய மன்னருக்கு எரிச்சலை மூட்டியது, எனவே சகாங்கீர், அர்சுன்சிங்கு இரண்டு இலட்சம் உரூபாய் அபராதம் கட்ட வேண்டுமென்றும், ஆதிகிரத்தத்தில் உள்ள இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் எதிரான பாடல்கள் நீக்கப்பட வேண்டுமென்றும் ஆணையிட்டார். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த அர்சுன் சிங்கு, கி.பி.1605-இல் பித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இக்குருவின் மரணம், சீக்கியர்களை ஆயுதம் தாங்கிய போராளிகளாக மாற்றியது. சீக்கியர் வரலாற்றில் பெரியதோர் மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை அர்சுன் சிங்கைச் சாரும்.{{Right|<b>ம.இ.</b>}} <b>துணை நூல்கள்</b>:<br> <b>தங்கவேலு, கோ.,</b> இந்திய வரலாறு - பாகம் 3 பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. 1980.<br> <b>Mahajan, V.D,</b> History of India Since 1526, Chand Publications, Delhi, 1980. <section end="குரு அர்சுன்சிங்கு"/> <section begin="குரு அரகோவிந்தர்"/> {{dhr}} <b>குரு அரகோவிந்தர் (கி.பி. 1606-45)</b> என்ற சீக்கிய குரு தம் தந்தையான குரு அர்கள் சிங்கை அடுத்துப் பதவியேற்றார், சச்சாபாதுசா (Sachacha Padshah) என்னும் விருதுப் பெயரினைப் பூண்ட இவர், தொடக்க காலத்திலிருந்தே முகலாயர்களின் பெரும் பசைவராக இருந்தார். எப்போதும் ஆயுதம் வைத்துக் கொண்டு, முகலாயரின் கொடுங்கோள்மையை ஒடுக்க வேண்டும் என்று குரு அரகோவிந்தர் தம்சீடர்களுக்கு அறிவுரை வழங்கினார், படைவீரனின் உடையணிந்த இவர் குடை, கத்தி, கருடன் (Hawk) ஆகிய அரசுச் சின்னங்களையும் அணிந்து கொண்டார். தம் ஆன்மிச மேலாண்மையையும், தனிப்பட்ட<noinclude></noinclude> 3bxoj79k2xp2wl76u80ko3bltf1ht8p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/700 250 642386 1957817 1930628 2026-08-09T10:04:52Z Sridevi Jayakumar 15329 1957817 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Bharathblesson" />{{rh|குரு கீதை|672|குரு கீதை}}</noinclude>மேலாண்மையையும் குறிக்கும் வகையில், இக்குரு இரு கத்திகளை அணிந்தார். உலோகரை (Lohgarh) வலுப்படுத்திய இவர் இறைவனின் சிம்மாசனமான அகால்தக்டையும் (Akal Takht) கட்டினார். ஆயுதம் தரித்த தொண்டர்களைப் (Volunteers) பெருமளவில் சேர்த்த அரகோவித்தர், பணத்திற்குப் பதில் குதிரைகளையும் ஆயுதங்களையும் தமக்கு வழங்க வேண்டும் எனத்தம் சீடர்களைக் கேட்டுக் கொண்டார். சீக்கிய இனத்தைக் காக்க வேண்டுமென்றால், சீக்கியர் அனைவரும் போராலிகளாக மாறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதனை இவர் நன்கு உணர்ந்தார். குரு அரகோவித்தரின் தீவிர போர்க்குணப் போக்கினை முகலாய சகாங்கீர் (கி.பி. 1605-1627) ஏற்றுக் கொள்ள மறுத்து, அவரைக்கைது செய்து, குவாவியர் கோட்டையில் சிறை வைத்தார், வரீர்கான், மியான் மீர் ஆகியோரின் தலையீட்டால் சில ஆண்டுகளில் அரகோவித்தர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அரகோவித்தரும் சகாங்கீரும் பகைமைதனை மறந்து தட்புப் பூண்டனர், சாசகான் (கி.பி. 1627-1658) காலத்தில் சீக்கியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அமிர்தாரசு, கர்த்தார்பூர் முதமான இடங்களில் நகலால-சீக்கிய மோதல்கள் ஏற்பட்டன. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். இறுதியாகக் குரு அரகோவிந்தர் காட்டில் தஞ்சம் புகுந்தார். இவ்வாறாக இவர் சீக்கியரைப் போர்க்குணம் படைத்த படையினராக மாற்றி, அவர்களின் பாதுகாவலராகவும் ஆசானாகவும் விளங்கினார், பேராதிக்கம் படைத்த முகலாய மன்னன் சாசகானையே எதிர்த்ததும், தம் சீடர்களுக்கு வீரம் ஊட்டியதும், சீக்கிய வரலாற்றில் இவருக்குத் தனித்ததோர் இடத்தைப் பெற்றுத் தந்தன.{{Right|<b>ம.இ.</b>}} <section end="குரு அரகோவிந்தர்"/> <section begin="குரு கீதை"/> {{dhr}} <b>குரு கீதை</b>: பகவத் கீதை, இதிபு கீதை, பிரம இதை, உத்தர கீதை போலக் குருகீதையும் சிறந்த வடமொழி நூல்களில் ஒன்று. இது வியாசமுனிவர் வட மொழியில் இயற்றிய காத்த புராணத்தில், உத்தர காண்டத்தில் உமா மகேசுவரர்களின் உரையாடலாக இருநூற்று எழுபத்து நான்கு கலோகங்களளக் கொண்டுள்ளது; மூன்று அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. இந்நூல் குருவாகிய ஆசிரியரின் சிறப்பினை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. ‘குருகீதை’ தமிழில் தஞ்சை, வெ. குப்புசாமிராக அவர்களால் 1910 இல் மொழிபொர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நூல் நாகரி, செந்த எழுத்துகளில் மூலமும், தமிழில் பொழிப்புரையும் கொண்டு அமைந்துள்ளது. சூத பௌராணிகர் இருடிகட்ரூக் கூறியதாகத் தொடங்கி, உமையம்மை தன் கேள்வனான மகேசுவரனிடம் ‘உடல் பெற்ற மனிதன் எவ்வழியினால் பிரம்ம மயன் ஆகிறான்?’ என்று கேட்க அதற்கு இறைவன் மறுமொழி கூறும் பாங்கில் குருகீதை அமைந்துள்ளது. ::‘மாத்ரு தேவோ பவ! பித்ரு தேவோ பவ! ::ஆசார்ய தேவோ பவ! அதிதி தேவோ பவ!’ என்று தைத்திரியம் கூறுவது போல, இந்தியப் பண்பாட்டில் நல்லாசிரியன் இதைவனோடொப்பக் கருதப்படுகிறான். ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என்பதே நம் முன்னோர் கொள்கை. அதனையே புராணப் பாங்கில் எடுத்துக்கூறும் நூல் குருகீதையாகும். நல்லாசிரியன் இலக்கணமும், ஆசிரியனைப் போற்றும் வகையும் மரபும் இந்நூலில் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. குரு என்ற சொல்லில் குகரம் இருளையும், குகரம் அதனை அழிக்கும் ஒளியையும் குறிக்கும் என்று அறிஞர்கள் காட்டியுள்ளனர். குருவின் பெருமை கூறும் குரூர் பிரம எனத் தொடங்கும் சுலோகம் குருகீதையில் 45-ஆம் சுலோகமாக அளமத்துள்ளது. மும்மூர்த்திகளாகவும் பரப்பிரம்மமாகவும் குருவைப் போற்றும் சிறப்பு இந்நூல் முழுவதும் காணப்படுகிறது. தாய் தந்தையர், உற்றார் உறவினர், தெய்வம் எல்லாம் குருவே என்றும், அறிவுச்சுடர் கொண்டு வினைகளைச் கட்டெரித்து வீடு பேறு தங்குபவர் குருவே என்றும், தெய்வம் சினத்தாலும் கடைத் தேற்றம் உண்டு, ஆனால் குரு சினந்தால் கடைத் தேற்றம் இல்லை என்றும், ஆசிரியரின் பெருமையை இந்நூல் விரித்துரைக்கின்றது. தேனை நாடும் வண்டு பல மலர்களைத் தேடிச் செல்வது போல, அறிவை நாடும் மாணவனும் ஒரு ஆசிரியனிடமிருந்து மற்றொரு ஆசிரியனை நாடிச் சென்று பயன்பெற வேண்டும் என்றும், குளவி ஒரு புழுவைக் கொணர்ந்து கொட்டிக் கொட்டி அதனைக் குளவியாக்குவது போல (பிரமரடே தியாயம்) ஆசிரியன் சீடனைத் தன் வடிவமாக்குகிறான் என்றும், வேத வேதாங்கங்களை எத்துணை சுற்றாலும் குரு முகமாக வன்றி மெய்ப்பொருள் உணர முடிய தேன்றும் கூறப்பட்டுள்ளது. மாணவரின் ஐயங்களை<noinclude></noinclude> lcm22li9gt4py9en74r3ao3x28mlwxz பயனர்:Desappan sathiyamoorthy/test 2 644620 1957654 1957571 2026-08-08T13:22:47Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1957654 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- ! colspan="5"|<b>சந்தரபுரி - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்‌|சமுதாய மொழியியல்‌]] 507-508 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்‌|சமூக இயக்கங்கள்‌]] 527-531 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்‌|சமூக இயக்காற்றல்‌]] 531-533 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்‌|சமூக உந்துகள்‌]] 536-538 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ கட்டுப்பாடு|சமூகக்‌ கட்டுப்பாடு]] 542-548 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ குழு|சமூகக்‌ குழு]] 552-552 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயல்‌|சமூகச்‌ செயல்‌]] 555-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயற்பாங்குகள்‌|சமூகச்‌ செயற்பாங்குகள்‌]] 557-560 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செலவு|சமூகச்‌ செலவு]] 560-561 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்‌|சமூக நிறுவனங்கள்‌]] 585-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்குகள்‌|சமூகப்‌ பங்குகள்‌]] 596-598 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌|சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌]] 598-598 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பணி|சமூகப்‌ பணி]] 604-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்கள்‌|சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்கள்‌]] 608-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பாவனை நாடகம்‌|சமூகப்‌ பாவனை நாடகம்‌]] 610-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பிறழ்வு|சமூகப்‌ பிறழ்வு]] 610-614 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்‌|சமூகம்‌]] 614-619 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள்‌ தொகையியல்‌|சமூக மக்கள்‌ தொகையியல்‌]] 619-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்‌|சமூகமயமாதல்‌]] 623-629 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்‌|சமூக மனப்பான்மைகள்‌]] 629-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்‌|சமூக மாற்றம்‌]] 631-636 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்‌|சமூகவியல்‌]] 644-654 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்‌ ஆய்வுமுறைகள்‌|சமூகவியல்‌ ஆய்வுமுறைகள்‌]] 654-658 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்‌|சயங்கொண்டார்‌]] 662-663 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப்‌ புலவர்‌|சர்க்கரைப்‌ புலவர்]] 670-670 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்‌|சர்ச்சில்‌]] 671-673 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார்‌ படேல்‌ பல்கலைக்‌ கழகம்‌|சர்தார்‌ படேல்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 673-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள்‌ மேல்‌ வங்கிக்‌ கடன்‌|சரக்கு ஆவணங்கள்‌ மேல்‌ வங்கிக்‌ கடன்‌]] 676-677 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்‌|சரக்கு மாற்றகம்‌]] 683-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச்‌ சட்டம்‌|சரக்கு விற்பனைச்‌ சட்டம்‌]] 688-690 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச்‌ சட்டம்‌|சரக்கேற்றிச்‌ சட்டம்‌]] 690-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால்‌ நூல்நிலையம்‌|சரசுவதி மகால்‌ நூல்நிலையம்‌]] 693-695 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத்‌ சந்திர சட்டர்சி|சரத்‌ சந்திர சட்டர்சி]] 697-698 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப்‌ பெருமாள்‌ ஐயர்‌|சரவணப்‌ பெருமாள்‌ ஐயர்‌]] 706-706 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத்‌ தொழிற்சங்கம்‌|சருவதேசத்‌ தொழிற்சங்கம்‌]] 708-709 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்‌|சருவோதயம்‌]] 709-710 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்‌|சலந்தர்‌]] 714-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத்‌ தொழில்‌|சலவைத்‌ தொழில்‌]] 714-716 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்‌|சலாதின்‌]] 716-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால்‌ நேரு|சவகர்லால்‌ நேரு]] 718-721 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்‌|சன்மார்க்கம்‌]] 730-731 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்‌|சனகன்‌]] 733-734 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌|சாகர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 747-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்‌|சாங்கியம்‌]] 751-751 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769 247sea1p31lczhwokx5innpsvj2tjct 1957670 1957654 2026-08-08T17:09:56Z Desappan sathiyamoorthy 14764 /* பட்டியல் */ 1957670 wikitext text/x-wiki == [[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf|வாழ்வியற் களஞ்சியம் 8]] == <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">முடிந்தவை </div> <div class="NavContent" style="display:none;"> {| class="wikitable"style="text-align:left;width=80px;font-size: 75%" ! colspan="5"|<b>கேட்புப்‌ பொறுப்புகள்‌ - கொல்லன் அழிசி</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்புப்‌ பொறுப்புகள்‌|கேட்புப்‌ பொறுப்புகள்‌]] பக்கம்:27-29 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பு வரைவோலைகள்|கேட்பு வரைவோலைகள்]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேட்பொலியியல்|கேட்பொலியியல்]] 30-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடய வரி|கேடய வரி]] 31-31 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேடா|கேடா]] 31-32 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேதார கௌரி விரதம்|கேதார கௌரி விரதம்]] 32-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப்டவுன்|கேப்டவுன்]] 32-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் பிரீட்டன் தீவு|கேப் பிரீட்டன் தீவு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேப் வர்டு தீவுகள்|கேப் வர்டு தீவுகள்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேபான்|கேபான்]] 34-36 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சு|கேம்பிரிட்சு]] 36-36 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுச் சமன்பாடு|கேம்பிரிட்சுச் சமன்பாடு]] 36-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகம்]] 38-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேமரூன்|கேமரூன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேய் சான்|கேய் சான்]] 40-41 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேயென்|கேயென்]] 41-41 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரம்|கேரம்]] 41-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரளம்‌|கேரளம்‌]] 44-46 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்|கேரள வர்ம வலிய கோயில் தம்பிரான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரி|கேரி]] 47-47 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரிங்கு, எர்மான்|கேரிங்கு, எர்மான்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரேட்டாரோ|கேரேட்டாரோ]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேரோலிஞ்சியர்|கேரோலிஞ்சியர்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு|கேலவ்டெட்டு, தாமசு ஆப்கின்சு]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலவியதிரேகி|கேவலவியதிரேகி]] 48-49 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேவலான்வயி|கேவலான்வயி]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்கர், நரசிம்ம சிந்தாமன்|கேள்கர், நரசிம்ம சிந்தாமன்]] 49-49 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேள்வி நேரம்|கேள்வி நேரம்]] 49-50 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேன்சு பரோ, தாமசு|கேன்சு பரோ, தாமசு]] 50-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கேனோபநிடதம்|கேனோபநிடதம்]] 51-52 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கை|கை]] 53-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைக்கோடரி|கைக்கோடரி]] 53-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகேயி|கைகேயி]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகொட்டிக்களி|கைகொட்டிக்களி]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைகோபாத்து|கைகோபாத்து]] 56-56 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைசர்|கைசர்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைட்டல் வில்கெம்|கைட்டல் வில்கெம்]] 56-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தறி நெசவுத்‌ தொழில்‌|கைத்தறி நெசவுத்‌ தொழில்‌]] 57-62 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள்‌ (இந்தியா)|கைத்தொழில்கள்‌ (இந்தியா)]] 62-66 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்|கைத்தொழில்கள் வளர்ச்சி இணையகம்]] 66-68 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்|கைத்தொழிலை ஒழுங்குபடுத்தல்]] 68-69 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைத்தொழிற் செல்வாதாரம்|கைத்தொழிற் செல்வாதாரம்]] 69-73 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைது|கைது]] 73-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைந்நிலை|கைந்நிலை]] 74-74 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபர் கணவாய்|கைபர் கணவாய்]] 74-75 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாக்சு|கைபாக்சு]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைபாரா ஏக்கென்|கைபாரா ஏக்கென்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார்|கையனார்]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையனார் யாப்பியல்|கையனார் யாப்பியல்]] 77-77 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடல்|கையாடல்]] 77-78 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையாடியதை மாற்றி எழுதுதல்‌|கையாடியதை மாற்றி எழுதுதல்‌]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கையூட்டு|கையூட்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசநாதர் சதகம்|கைலாசநாதர் சதகம்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாச நிகண்டு|கைலாச நிகண்டு]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைலாசம்|கைலாசம்]] 79-80 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கைவல்ய நவநீதம்‌|கைவல்ய நவநீதம்‌]] 80-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொ|கொ]] 82-82 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு|கொக்கோ உற்பத்தியாளரின் இணைப்புக்குழு]] 82-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணம்|கொங்கணம்]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணர்|கொங்கணர்]] 83-83 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கணி மொழி|கொங்கணி மொழி]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கர்‌ புளியங்குளம்‌|கொங்கர்‌ புளியங்குளம்‌]] 84-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு நாடு|கொங்கு நாடு]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகங்கள்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள்|கொங்குவேள்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொங்குவேள் மாக்கதை|கொங்குவேள் மாக்கதை]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொச்சி|கொச்சி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொசக்கோட்டைச் செப்பேடுகள்|கொசக்கோட்டைச் செப்பேடுகள்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டம்பலவனார்|கொட்டம்பலவனார்]] 90-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டல்|கொட்டல்]] 90-92 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்|கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்]] 93-93 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிக்கவி|கொடிக்கவி]] 93-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிகள்|கொடிகள்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்|கொடிமங்கலத்து வாதூளி நற்சேந்தனார்]] 94-94 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்|கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்]] 94-95 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுங்கோலாட்சி|கொடுங்கோலாட்சி]] 95-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்|கொடுந்தமிழ்]] 96-96 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுந்தமிழ்நாடு|கொடுந்தமிழ்நாடு]] 97-97 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடும்பாளுர்|கொடும்பாளுர்]] 97-98 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமணல்|கொடுமணல்]] 98-100 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடுமுடி|கொடுமுடி]] 100-100 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடை|கொடை]] 101-104 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொடைவரி|கொடைவரி]] 104-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டவீடு ரெட்டிகள்‌|கொண்டவீடு ரெட்டிகள்‌]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டா|கொண்டா]] 106-106 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாப்பூர்|கொண்டாப்பூர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொண்டாபர்னசு|கொண்டாபர்னசு]] 107-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொத்தடிமை|கொத்தடிமை]] 107-112 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பத்துப் பரணி|கொப்பத்துப் பரணி]] 112-112 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொப்பம்|கொப்பம்]] 112-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொமன்சீ இந்தியர்|கொமன்சீ இந்தியர்]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொயிம்பிரா|கொயிம்பிரா]] 113-114 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியலேனசு, கையசு மார்க்கசு|கொரியலேனசு, கையசு மார்க்கசு]] 114-114 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரியா|கொரியா]] 114-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொரில்லாப்‌ போர்முறை|கொரில்லாப்‌ போர்முறை]] 117-117 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லம்|கொல்லம்]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லமாண்டு|கொல்லமாண்டு]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லன் அழிசி|கொல்லன் அழிசி]] 118-119 |- ! colspan="5"|<b>கொல்லிக்கண்ணன் - கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிக்கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லிப் பாவை|கொல்லிப் பாவை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொல்லி மலை|கொல்லி மலை]] 119-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பசு, கிறித்தோபர்|கொலம்பசு, கிறித்தோபர்]] 119-121 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா|கொலம்பியா]] 121-123 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா ஆறு|கொலம்பியா ஆறு]] 123-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலம்பியா மாவட்டம்‌|கொலம்பியா மாவட்டம்‌]] 123-124 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலராடோ|கொலராடோ]] 124-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலாபா|கொலாபா]] 126-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலைக்குற்றம்|கொலைக்குற்றம்]] 126-127 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொலை மறுத்தல்‌|கொலை மறுத்தல்‌]] 127-128 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்பு|கொழும்பு]] 128-129 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொழும்புத்‌ திட்டம்‌|கொழும்புத்‌ திட்டம்‌]] 129-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைக் குரல்|கொள்கைக் குரல்]] 130-131 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கைப் பிடிவாதம்|கொள்கைப் பிடிவாதம்]] 131-131 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்கை பரப்பல்|கொள்கை பரப்பல்]] 131-135 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்நிலை அறிவிப்பு|கொள்நிலை அறிவிப்பு]] 135-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பக்கனார்|கொள்ளம்பக்கனார்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளம்பூதூர்|கொள்ளம்பூதூர்]] 137-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளிடம்|கொள்ளிடம்]] 137-138 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்கும்பல்‌|கொள்ளைக்கும்பல்‌]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொள்ளைக்குற்றம்‌|கொள்ளைக்குற்றம்‌]] 139-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்கை|கொற்கை]] 139-140 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றங்கொற்றனார்|கொற்றங்கொற்றனார்]] 140-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொற்றியார்|கொற்றியார்]] 141-141 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கொன்றைவேந்தன்|கொன்றைவேந்தன்]] 141-141 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோ|கோ]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோக்குளமுற்றனார்|கோக்குளமுற்றனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகரணம்|கோகரணம்]] 143-143 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகான், பால்|கோகான், பால்]] 143-144 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலம்‌|கோகுலம்‌]] 144-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோகுலாட்டமி|கோகுலாட்டமி]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்செங்கணான்|கோச்செங்கணான்]] 145-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை|கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ்சேரலிரும்பொறை]] 146-146 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசங்கள்|கோசங்கள்]] 146-146 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசம்|கோசம்]] 146-147 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசர்‌|கோசர்‌]] 147-148 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலம்|கோசலம்]] 148-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசலை|கோசலை]] 149-150 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசாலர்|கோசாலர்]] 150-150 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோசென்|கோசென்]] 150-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்|கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] 151-151 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டயம்|கோட்டயம்]] 151-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டா|கோட்டா]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டாற்று இளம்பெருமானார்|கோட்டாற்று இளம்பெருமானார்]] 152-152 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டான்|கோட்டான்]] 152-152 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டிசி|கோட்டிசி]] 152-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டியூர் நல்லந்தையார்|கோட்டியூர் நல்லந்தையார்]] 153-153 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டு வாத்தியம்|கோட்டு வாத்தியம்]] 153-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டை|கோட்டை]] 154-159 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்டொபாக்சி|கோட்டொபாக்சி]] 159-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோட்புலி நாயனார்|கோட்புலி நாயனார்]] 159-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடிக்கரை|கோடிக்கரை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீச்சுரக்கோவை|கோடீச்சுரக்கோவை]] 160-160 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடீசுர ஐயர்|கோடீசுர ஐயர்]] 161-161 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடைக்கானல்|கோடைக்கானல்]] 161-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோடை பாடிய பெரும்பூதனார்‌|கோடை பாடிய பெரும்பூதனார்‌]] 162-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டிராடிப்பின் சுழற்சி|கோண்டிராடிப்பின் சுழற்சி]] 162-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டு|கோண்டு]] 164-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுப்‌ பழங்குடி|கோண்டுப்‌ பழங்குடி]] 165-168 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டுவானா|கோண்டுவானா]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோண்டேன்‌|கோண்டேன்‌]] 168-169 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தர்‌|கோத்தர்‌]] 169-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோத்தாரி கல்விக்குழு|கோத்தாரி கல்விக்குழு]] 172-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாசுத்துதி|கோதாசுத்துதி]] 174-175 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதா திட்டத்தின் மதிப்பீடு|கோதா திட்டத்தின் மதிப்பீடு]] 175-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதாவரி ஆறு|கோதாவரி ஆறு]] 176-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதை|கோதை]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோதைநாயகி அம்மாள் வை.மு.|கோதைநாயகி அம்மாள் வை.மு.]] 177-178 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பர்நிக்கசு நிக்கலசு|கோப்பர்நிக்கசு நிக்கலசு]] 178-179 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பன்‌ கேகன்‌|கோப்பன்‌ கேகன்‌]] 179-180 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சிங்கன்‌|கோப்பெருஞ்சிங்கன்‌]] 180-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோப்பெருஞ்சோழன்‌|கோப்பெருஞ்சோழன்‌]] 182-183 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.|கோபால கிருட்டிணக்‌ கோனார்‌, இ.மா.]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிண கோகலே|கோபாலகிருட்டிண கோகலே]] 184-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபால கிருட்டிண பாரதியார்|கோபால கிருட்டிண பாரதியார்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.|கோபாலகிருட்டிணமாச்சாரியார், வை.மு.]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலசாமி ஐயங்கார், என்.|கோபாலசாமி ஐயங்கார், என்.]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபாலன், ஏ.கே.|கோபாலன், ஏ.கே.]] 187-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிச் செட்டிப்பாளையம்|கோபிச் செட்டிப்பாளையம்]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபிப் பாலைவனம்|கோபிப் பாலைவனம்]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபு|கோபு]] 188-188 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோபுரம்|கோபுரம்]] 188-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோம்தே, ஆகசுட்டு|கோம்தே, ஆகசுட்டு]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமதீசுவரர்‌|கோமதீசுவரர்‌]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோமின்டாங்கு|கோமின்டாங்கு]] 197-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயப்‌ பழங்குடிகள்‌|கோயப்‌ பழங்குடிகள்‌]] 199-201 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயபல்சு, பால் சோசப்பு|கோயபல்சு, பால் சோசப்பு]] 201-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌|கோயம்புத்தூர்‌]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌|கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌]] 203-203 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்|கோயில்]] 203-223 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில் திருப்பண்ணியர் விருத்தம்|கோயில் திருப்பண்ணியர் விருத்தம்]] 223-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயில்‌ நான்மணி மாலை|கோயில்‌ நான்மணி மாலை]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிலொழுகு|கோயிலொழுகு]] 224-225 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோயிற்புராணம்‌|கோயிற்புராணம்‌]] 225-226 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோரக்பூர்|கோரக்பூர்]] 226-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டு கோசுட்டு|கோல்டு கோசுட்டு]] 227-227 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்டுசுமித்து, ஆலிவர்|கோல்டுசுமித்து, ஆலிவர்]] 227-228 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்புருக்கு, என்றி தாமசு|கோல்புருக்கு, என்றி தாமசு]] 228-229 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌|கோல்ரிட்சு சாமுவேல்‌ தெய்லர்‌]] 229-230 |- ! colspan="5"|<b>கோலம்‌ - கௌனிட்சு, ங</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலம்‌|கோலம்‌]] 230-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாட்டம்|கோலாட்டம்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாப்பூர்|கோலாப்பூர்]] 234-234 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாமி|கோலாமி]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலார்|கோலார்]] 235-236 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலாலம்பூர்|கோலாலம்பூர்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோலி|கோலி]] 236-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவதத்தர்|கோவதத்தர்]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவர்த்தனராம் திரிபாடி|கோவர்த்தனராம் திரிபாடி]] 237-237 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவலன்|கோவலன்]] 237-238 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவளம்|கோவளம்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவா|கோவா]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.|கோவிந்தசாமி நாயுடு, பூ.சா.]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி|கோவிந்த மேனன்‌, பனம்பள்ளி]] 241-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தராச முதலியார்‌, கா.ர.|கோவிந்தராச முதலியார்‌, கா.ர.]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்த வல்லப பந்து|கோவிந்த வல்லப பந்து]] 242-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவிந்தன்‌|கோவிந்தன்‌]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவில்பட்டி|கோவில்பட்டி]] 244-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவூர்‌ கிழார்‌|கோவூர்‌ கிழார்‌]] 245-245 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவேங்கைப் பெருங்கதவனார்|கோவேங்கைப் பெருங்கதவனார்]] 245-246 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோவை|கோவை]] 246-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக் கொற்றனார்|கோழிக் கொற்றனார்]] 247-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழிக்கோடு|கோழிக்கோடு]] 247-248 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியூர் கிழார் மகனார் செழியனார்|கோழியூர் கிழார் மகனார் செழியனார்]] 248-249 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோழியோன்‌|கோழியோன்‌]] 249-249 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனண்டு, சேம்சு பிரையந்து|கோனண்டு, சேம்சு பிரையந்து]] 249-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்|கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாய் பூமிமாரோ|கோனாய் பூமிமாரோ]] 250-250 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனாரக்கு|கோனாரக்கு]] 250-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரியப்ப முதலியார்|கோனேரியப்ப முதலியார்]] 251-252 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கோனேரிராயன்‌|கோனேரிராயன்‌]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌ|கௌ]] 253-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌசாம்பி|கௌசாம்பி]] 253-255 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடபாதர்‌|கௌடபாதர்‌]] 255-256 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடலியர்|கௌடலியர்]] 256-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌண்டின்யபுரம்‌|கௌண்டின்யபுரம்‌]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌத்துபம்‌|கௌத்துபம்‌]] 258-259 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌதமர்|கௌதமர்]] 259-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌமாரம்|கௌமாரம்]] 260-260 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரவர்‌|கௌரவர்‌]] 260-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி, இராசகுமாரி அமிர்த|கௌரி, இராசகுமாரி அமிர்த]] 261-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌரி தாண்டவம்‌|கௌரி தாண்டவம்‌]] 262-262 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌலூன்‌ முந்நீரகம்‌|கௌலூன்‌ முந்நீரகம்‌]] 262-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌனிட்சு|கௌனிட்சு]] 263-263 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ங|ங]] 264-264 |- ! colspan="5"|<b>ச - சதுரங்கப்பட்டினம்</b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/ச|ச]] 265-265 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளக்கோட்டம்|சக்கரவாளக்கோட்டம்]] 265-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்கரவாளகிரி|சக்கரவாளகிரி]] 266-266 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்காகாவியா|சக்காகாவியா]] 266-267 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்திச்‌ சமநிலை|சக்திச்‌ சமநிலை]] 267-268 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்தி தத்துவம்‌|சக்தி தத்துவம்‌]] 268-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக்லர்‌ சுழற்சி|சக்லர்‌ சுழற்சி]] 269-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக ஆண்டு|சக ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகதல்பூர்|சகதல்பூர்]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகந்நாதர்|சகந்நாதர்]] 270-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சக பிணையாளி|சக பிணையாளி]] 270-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகமார்க்கம்|சகமார்க்கம்]] 272-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாகம பண்டிதர்|சகலாகம பண்டிதர்]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகலாவத்தை|சகலாவத்தை]] 273-273 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாங்கீர்|சகாங்கீர்]] 273-275 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்திரி|சகாத்திரி]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாத்து|சகாத்து]] 275-275 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாதேவன்|சகாதேவன்]] 275-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாப்தின் இந்தியர்|சகாப்தின் இந்தியர்]] 276-277 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகாரா|சகாரா]] 277-278 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுணப்‌ பிரமம்‌|சகுணப்‌ பிரமம்‌]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுந்தலை|சகுந்தலை]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகுனி|சகுனி]] 280-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சகோதரத்துவம்‌|சகோதரத்துவம்‌]] 280-281 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம்|சங்கம்]] 281-281 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கம் (சமூகவியல்)|சங்கம் (சமூகவியல்)]] 281-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க யாப்பு|சங்க யாப்பு]] 283-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரதாச சுவாமிகள், தூ.தா.|சங்கரதாச சுவாமிகள், தூ.தா.]] 283-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நமச்சிவாயர்|சங்கர நமச்சிவாயர்]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர நாராயணத்‌ திரட்டு|சங்கர நாராயணத்‌ திரட்டு]] 285-285 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கர பண்டிதர்|சங்கர பண்டிதர்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரபாடியார்|சங்கரபாடியார்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரமூர்த்தி கவிராயர்|சங்கரமூர்த்தி கவிராயர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கரர்|சங்கரர்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்க வருணர் என்னும் நாகரியர்|சங்க வருணர் என்னும் நாகரியர்]] 286-286 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கற்பம்|சங்கற்பம்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கிலித்தொடர்|சங்கிலித்தொடர்]] 286-288 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத நாடகக்‌ கழகம்‌|சங்கீத நாடகக்‌ கழகம்‌]] 288-289 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சங்கீத மும்மூர்த்திகள்|சங்கீத மும்மூர்த்திகள்]] 289-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்த சாமிகள்|சச்சிதானந்த சாமிகள்]] 291-291 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சச்சிதானந்தம்|சச்சிதானந்தம்]] 291-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாங்கன்|சசாங்கன்]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசாரம்|சசாரம்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசியா|சசியா]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசுட்டினியன்‌|சசுட்டினியன்‌]] 293-295 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சசெக்சு|சசெக்சு]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சஞ்சீவிமலை|சஞ்சீவிமலை]] 296-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட ஆணையம்|சட்ட ஆணையம்]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்ட உதவி|சட்ட உதவி]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டக் கல்வி|சட்டக் கல்வி]] 298-299 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டச் சொல் அகராதி|சட்டச் சொல் அகராதி]] 299-300 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் ஆட்சிமுறை|சட்டத்தின் ஆட்சிமுறை]] 300-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தின் தேவை|சட்டத்தின் தேவை]] 301-301 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்தொடக்கம்|சட்டத்தொடக்கம்]] 301-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டத்‌ தொழிலர்‌|சட்டத்‌ தொழிலர்‌]] 302-305 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டம்‌|சட்டம்‌]] 305-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றத் தனியிடம்|சட்டமன்றத் தனியிடம்]] 306-306 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமன்றம்‌|சட்டமன்றம்‌]] 306-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறைத்‌ தணிக்கை|சட்டமுறைத்‌ தணிக்கை]] 319-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டமுறையான பொறுப்புகள்‌|சட்டமுறையான பொறுப்புகள்‌]] 320-322 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டர்பூர்|சட்டர்பூர்]] 322-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டவிரோதக்‌ கூட்டம்‌|சட்டவிரோதக்‌ கூட்டம்‌]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டிசுகார் சமவெளி|சட்டிசுகார் சமவெளி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து|சட்டோபாத்தியாய், சித்திசு பிரசாத்து]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சட்லெசு ஆறு|சட்லெசு ஆறு]] 324-324 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப இராமாநுசாச்சாரியார்|சடகோப இராமாநுசாச்சாரியார்]] 324-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோப ஐயங்கார்|சடகோப ஐயங்கார்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபர்|சடகோபர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடகோபரந்தாதி|சடகோபரந்தாதி]] 325-326 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடங்குகள்‌|சடங்குகள்‌]] 326-332 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடபரதர்|சடபரதர்]] 332-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடாயு|சடாயு]] 332-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடிகனகள்ளி|சடிகனகள்ளி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடைய நாயனார்|சடைய நாயனார்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடையப்ப வள்ளல்|சடையப்ப வள்ளல்]] 334-334 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சடோவா|சடோவா]] 334-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டர்லாந்து|சண்டர்லாந்து]] 335-335 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டா நீர்ப்பிரிவு|சண்டா நீர்ப்பிரிவு]] 335-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டிகர்|சண்டிகர்]] 336-337 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டித்தனம்‌|சண்டித்தனம்‌]] 337-339 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்டேசுவர நாயனார்‌|சண்டேசுவர நாயனார்‌]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகத் தம்பிரான்|சண்முகத் தம்பிரான்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகநாதன் கவிராயர்|சண்முகநாதன் கவிராயர்]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம் செட்டியார் ஆர்.கே.|சண்முகம் செட்டியார் ஆர்.கே.]] 340-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, தி.க.|சண்முகம்‌, தி.க.]] 343-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்பிள்ளை, திருமயிலை|சண்முகம்பிள்ளை, திருமயிலை]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சண்முகம்‌, பிள்ளை, வ.சு.|சண்முகம்‌, பிள்ளை, வ.சு.]] 344-345 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சணல்‌ தொழில்‌|சணல்‌ தொழில்‌]] 345-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத் காரியவாதம்|சத் காரியவாதம்]] 353-353 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தாரா|சத்தாரா]] 353-354 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாதனார்|சத்தி நாதனார்]] 354-354 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி நாயனார்‌|சத்தி நாயனார்‌]] 354-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திநிபாதம்‌|சத்திநிபாதம்‌]] 355-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திமுற்றப் புலவர்|சத்திமுற்றப் புலவர்]] 355-356 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தி முற்றம்|சத்தி முற்றம்]] 356-356 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியநாத ஐயர், இரா.|சத்தியநாத ஐயர், இரா.]] 356-357 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்திய நாராயண பண்டித, கவிரத்தின|சத்திய நாராயண பண்டித, கவிரத்தின]] 357-358 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியமூர்த்தி, சு.|சத்தியமூர்த்தி, சு.]] 358-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியவான்|சத்தியவான்]] 359-359 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்தியாக்கிரகம்‌|சத்தியாக்கிரகம்‌]] 360-362 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சத்துருக்கனன்|சத்துருக்கனன்]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகங்கள்|சதகங்கள்]] 363-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதகர்ணி, முதலாம்|சதகர்ணி, முதலாம்]] 366-367 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதம்‌ மொழிகள்‌|சதம்‌ மொழிகள்‌]] 367-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதயம்|சதயம்]] 369-369 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து|சதர்லாந்து]] 369-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதர்லாந்து நீர்வீழ்ச்சி|சதர்லாந்து நீர்வீழ்ச்சி]] 369-369 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவச் செட்டியார்|சதாசிவச் செட்டியார்]] 369-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவப்பிள்ளை|சதாசிவப்பிள்ளை]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவ பண்டாரத்தார்|சதாசிவ பண்டாரத்தார்]] 370-371 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவமூர்த்தி|சதாசிவமூர்த்தி]] 371-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதாசிவராவ்|சதாசிவராவ்]] 373-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரகராதி|சதுரகராதி]] 373-374 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சதுரங்கப்பட்டினம்|சதுரங்கப்பட்டினம்]] 374-374 |- ! colspan="5"|<b>சந்தரபுரி - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தரபுரி|சந்தரபுரி]] 374-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தவரதாயி|சந்தவரதாயி]] 375-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாசாகிபு|சந்தாசாகிபு]] 375-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாத்‌ தீவுகள்‌|சந்தாத்‌ தீவுகள்‌]] 377-377 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தால்கள்|சந்தால்கள்]] 377-379 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தாலி|சந்தாலி]] 379-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தானாசாரியர்கள்|சந்தானாசாரியர்கள்]] 381-385 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியக்கரம்‌|சந்தியக்கரம்‌]] 385-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தியா தாண்டவம்‌|சந்தியா தாண்டவம்‌]] 386-387 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகிரி|சந்திரகிரி]] 387-388 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்த மௌரியர்‌|சந்திரகுப்த மௌரியர்‌]] 388-389 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரகுப்தர்|சந்திரகுப்தர்]] 389-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திர சேகர கவிராச பண்டிதர்|சந்திர சேகர கவிராச பண்டிதர்]] 391-391 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரசேகர மூர்த்தி|சந்திரசேகர மூர்த்தி]] 391-392 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரமதி|சந்திரமதி]] 392-393 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திரன்‌|சந்திரன்‌]] 393-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்திராலோகம்‌|சந்திராலோகம்‌]] 394-394 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துமேனன்|சந்துமேனன்]] 394-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்துரகி|சந்துரகி]] 395-395 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தேலர்கள்‌|சந்தேலர்கள்‌]] 395-396 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்தோலி|சந்தோலி]] 396-397 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சந்நியாசம்|சந்நியாசம்]] 397-398 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தபதி|சப்தபதி]] 398-398 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தமாதர்கள்|சப்தமாதர்கள்]] 398-400 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்தரிசி|சப்தரிசி]] 400-401 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பான்|சப்பான்]] 401-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்பிர், எட்வர்டு|சப்பிர், எட்வர்டு]] 414-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போக்கு|சப்போக்கு]] 414-415 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சப்போடெக்கு இந்தியர்|சப்போடெக்கு இந்தியர்]] 415-417 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபக்திசின்|சபக்திசின்]] 417-417 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபரி|சபரி]] 417-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபல்பூர் பல்கலைக் கழகம்|சபல்பூர் பல்கலைக் கழகம்]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாபதி நாவலர்|சபாபதி நாவலர்]] 418-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபாரத்தின முதலியார், குல.|சபாரத்தின முதலியார், குல.]] 419-419 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபிண்ட உறவுமுறை|சபிண்ட உறவுமுறை]] 419-425 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சபைன்|சபைன்]] 425-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்டர்|சம்டர்]] 426-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த சரணாலயர்|சம்பந்த சரணாலயர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முதலியார்‌, பம்மல்‌|சம்பந்த முதலியார்‌, பம்மல்‌]] 427-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பந்த முனிவர்|சம்பந்த முனிவர்]] 428-428 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பரான்|சம்பரான்]] 428-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல் ஆறு|சம்பல் ஆறு]] 428-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பல்பூர் பல்கலைக் கழகம்|சம்பல்பூர் பல்கலைக் கழகம்]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பா|சம்பா]] 429-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாதி|சம்பாதி]] 429-429 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பாபதி|சம்பாபதி]] 429-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புகாவியம்‌|சம்புகாவியம்‌]] 430-431 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்புவராயர்‌|சம்புவராயர்‌]] 431-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்பை|சம்பை]] 432-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு|சம்போலியன்‌ சீன்‌ பிராங்காய்சு]] 433-433 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்மு பல்கலைக் கழகம்|சம்மு பல்கலைக் கழகம்]] 433-434 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சம்யுக்தை|சம்யுக்தை]] 434-434 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமசுகிருதம்‌|சமசுகிருதம்‌]] 435-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமண சமயம்‌|சமண சமயம்‌]] 445-447 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமணர்‌ மலை|சமணர்‌ மலை]] 447-448 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமத்துவப்‌ பொருளியல்‌|சமத்துவப்‌ பொருளியல்‌]] 448-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநிலைக் கோட்பாடு|சமநிலைக் கோட்பாடு]] 452-458 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு|சமநோக்கு வளைகோட்டுப் பகுத்தாய்வு]] 458-465 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமப்படுத்‌துவோர்‌|சமப்படுத்‌துவோர்‌]] 465-467 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய உளவியல்|சமய உளவியல்]] 467-468 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயக்கல்வி|சமயக்கல்வி]] 468-471 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய குரவர்‌|சமய குரவர்‌]] 471-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சடங்குகள்|சமயச் சடங்குகள்]] 472-472 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சமூகவியல்‌|சமயச்‌ சமூகவியல்‌]] 472-476 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்சார்பற்ற நாடு|சமயச்சார்பற்ற நாடு]] 476-476 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சார்பின்மை|சமயச்‌ சார்பின்மை]] 477-480 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌|சமயச்‌ சீர்திருத்த இயக்கம்‌]] 480-484 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்|சமயச் சீர்திருத்த மறுப்பு இயக்கம்]] 484-485 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமய தத்துவம்|சமய தத்துவம்]] 485-486 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயபுரம்|சமயபுரம்]] 486-486 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமயம்சார் அரசு|சமயம்சார் அரசு]] 486-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமர்வில்|சமர்வில்]] 486-489 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி|சமவெளி]] 489-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமவெளி இந்தியர்கள்|சமவெளி இந்தியர்கள்]] 490-490 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய அடிப்படை மூலதனம்|சமுதாய அடிப்படை மூலதனம்]] 490-490 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய உயிரியல்|சமுதாய உயிரியல்]] 490-492 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கல்லூரி|சமுதாயக்‌ கல்லூரி]] 492-493 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயக்‌ கிளைமொழியியல்|சமுதாயக்‌ கிளைமொழியியல்]] 493-495 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாயம்|சமுதாயம்]] 495-498 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மானிடவியல்‌|சமுதாய மானிடவியல்‌]] 498-500 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌|சமுதாய முன்னேற்றத்‌ திட்டம்‌]] 500-506 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமுதாய மொழியியல்‌|சமுதாய மொழியியல்‌]] 507-508 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அடுக்கமைப்பு|சமூக அடுக்கமைப்பு]] 508-511 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அமைப்பு முறை|சமூக அமைப்பு முறை]] 511-515 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவீடு|சமூக அளவீடு]] 515-516 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அளவை|சமூக அளவை]] 516-517 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] 517-519 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இடைவினை|சமூக இடைவினை]] 519-527 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்கங்கள்‌|சமூக இயக்கங்கள்‌]] 527-531 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயக்காற்றல்‌|சமூக இயக்காற்றல்‌]] 531-533 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இயைபு|சமூக இயைபு]] 533-535 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக இலக்குகள்|சமூக இலக்குகள்]] 535-536 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உந்துகள்‌|சமூக உந்துகள்‌]] 536-538 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக உளவியல்|சமூக உளவியல்]] 538-540 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக ஒழுங்கு|சமூக ஒழுங்கு]] 540-542 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ கட்டுப்பாடு|சமூகக்‌ கட்டுப்பாடு]] 542-548 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கல்வி|சமூகக் கல்வி]] 548-550 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக் கற்றல்|சமூகக் கற்றல்]] 550-552 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகக்‌ குழு|சமூகக்‌ குழு]] 552-552 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச் சிக்கல்கள்|சமூகச் சிக்கல்கள்]] 552-555 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயல்‌|சமூகச்‌ செயல்‌]] 555-557 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செயற்பாங்குகள்‌|சமூகச்‌ செயற்பாங்குகள்‌]] 557-560 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகச்‌ செலவு|சமூகச்‌ செலவு]] 560-561 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தகுநிலை|சமூகத் தகுநிலை]] 561-564 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் திட்டமிடல்|சமூகத் திட்டமிடல்]] 564-567 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகத் தொலைவு|சமூகத் தொலைவு]] 567-568 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக தத்துவ இயல்|சமூக தத்துவ இயல்]] 568-570 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நலம்|சமூக நலம்]] 570-578 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலைப் பெயர்வு|சமூக நிலைப் பெயர்வு]] 578-582 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிலையமைப்பு|சமூக நிலையமைப்பு]] 582-585 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நிறுவனங்கள்‌|சமூக நிறுவனங்கள்‌]] 585-591 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நெறிகள்|சமூக நெறிகள்]] 591-594 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக நோயியல்|சமூக நோயியல்]] 594-596 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்குகள்‌|சமூகப்‌ பங்குகள்‌]] 596-598 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌|சமூகப்‌ பங்கேற்பு நாடகம்‌]] 598-598 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு|சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாடு]] 598-604 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பணி|சமூகப்‌ பணி]] 604-608 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்கள்‌|சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்கள்‌]] 608-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பாவனை நாடகம்‌|சமூகப்‌ பாவனை நாடகம்‌]] 610-610 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகப்‌ பிறழ்வு|சமூகப்‌ பிறழ்வு]] 610-614 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகம்‌|சமூகம்‌]] 614-619 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மக்கள்‌ தொகையியல்‌|சமூக மக்கள்‌ தொகையியல்‌]] 619-623 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகமயமாதல்‌|சமூகமயமாதல்‌]] 623-629 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மனப்பான்மைகள்‌|சமூக மனப்பான்மைகள்‌]] 629-631 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மாற்றம்‌|சமூக மாற்றம்‌]] 631-636 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக முரண்பாடுகள்|சமூக முரண்பாடுகள்]] 636-638 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக மூலதன இருப்பு|சமூக மூலதன இருப்பு]] 638-638 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வகுப்பு|சமூக வகுப்பு]] 638-642 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூக வழிகாட்டல்|சமூக வழிகாட்டல்]] 642-644 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்‌|சமூகவியல்‌]] 644-654 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்‌ ஆய்வுமுறைகள்‌|சமூகவியல்‌ ஆய்வுமுறைகள்‌]] 654-658 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு|சமூகவியல்சார் கற்றல் கோட்பாடு]] 658-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமேரியா|சமேரியா]] 660-660 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சமோவா|சமோவா]] 660-662 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயங்கொண்டார்‌|சயங்கொண்டார்‌]] 662-663 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயதரன்|சயதரன்]] 663-663 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயந்தியா மலைகள்|சயந்தியா மலைகள்]] 663-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயனாச்சாரியார்|சயனாச்சாரியார்]] 664-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சயாம்|சயாம்]] 664-664 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு|சர்க்கரை ஏற்றுமதி செய்யும் தென் அமெரிக்கக் கரீபியன் நாடுகளின் குழு]] 664-664 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைத் தொழில்|சர்க்கரைத் தொழில்]] 664-669 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்கரைப்‌ புலவர்‌|சர்க்கரைப்‌ புலவர்]] 670-670 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்க்சீசு|சர்க்சீசு]] 670-671 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ச்சில்‌|சர்ச்சில்‌]] 671-673 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்தார்‌ படேல்‌ பல்கலைக்‌ கழகம்‌|சர்தார்‌ படேல்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 673-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்மோ|சர்மோ]] 674-674 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்ரே|சர்ரே]] 674-675 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சர்வாண்டீசு|சர்வாண்டீசு]] 675-676 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஆவணங்கள்‌ மேல்‌ வங்கிக்‌ கடன்‌|சரக்கு ஆவணங்கள்‌ மேல்‌ வங்கிக்‌ கடன்‌]] 676-677 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு ஒப்படைப்பு|சரக்கு ஒப்படைப்பு]] 677-677 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குக் கையாளுதல்|சரக்குக் கையாளுதல்]] 677-679 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்குகள்|சரக்குகள்]] 679-683 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு மாற்றகம்‌|சரக்கு மாற்றகம்‌]] 683-684 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு வரி|சரக்கு வரி]] 684-688 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கு விற்பனைச்‌ சட்டம்‌|சரக்கு விற்பனைச்‌ சட்டம்‌]] 688-690 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரக்கேற்றிச்‌ சட்டம்‌|சரக்கேற்றிச்‌ சட்டம்‌]] 690-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி|சரசுவதி]] 692-692 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதி மகால்‌ நூல்நிலையம்‌|சரசுவதி மகால்‌ நூல்நிலையம்‌]] 693-695 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரசுவதியந்தாதி|சரசுவதியந்தாதி]] 695-695 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரண்சிங்கு|சரண்சிங்கு]] 695-696 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரணாகதி|சரணாகதி]] 696-697 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரத்‌ சந்திர சட்டர்சி|சரத்‌ சந்திர சட்டர்சி]] 697-698 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரப புராணம்|சரப புராணம்]] 698-699 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபமூர்த்தி|சரபமூர்த்தி]] 699-700 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரபோசி|சரபோசி]] 701-704 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயு|சரயு]] 704-705 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரயேவோ|சரயேவோ]] 705-706 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப்‌ பெருமாள்‌ ஐயர்‌|சரவணப்‌ பெருமாள்‌ ஐயர்‌]] 706-706 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவணப் பொய்கை|சரவணப் பொய்கை]] 706-707 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவண முத்துப்புலவர்|சரவண முத்துப்புலவர்]] 707-707 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரவாக்கு|சரவாக்கு]] 707-708 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவதேசத்‌ தொழிற்சங்கம்‌|சருவதேசத்‌ தொழிற்சங்கம்‌]] 708-709 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சருவோதயம்‌|சருவோதயம்‌]] 709-710 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சரோசினி தேவி|சரோசினி தேவி]] 710-711 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லா|சல்லா]] 712-712 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லி|சல்லி]] 712-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியங்குமரனார்|சல்லியங்குமரனார்]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லியன்|சல்லியன்]] 713-713 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சல்லிவான் அரி இசுடாக்கு|சல்லிவான் அரி இசுடாக்கு]] 713-714 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலந்தர்‌|சலந்தர்‌]] 714-714 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலவைத்‌ தொழில்‌|சலவைத்‌ தொழில்‌]] 714-716 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாதின்‌|சலாதின்‌]] 716-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சலாவார்|சலாவார்]] 717-717 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாதுப் புலவர்|சவ்வாதுப் புலவர்]] 717-717 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவ்வாது மலைகள்|சவ்வாது மலைகள்]] 717-718 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால்‌ நேரு|சவகர்லால்‌ நேரு]] 718-721 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்|சவகர்லால் நேரு பல்கலைக் கழகம்]] 721-722 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவரர்|சவரர்]] 722-725 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்|சவான், எசுவந்தராவ் பல்வந்தராவ்]] 725-725 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவான்தே பழங்குடி|சவான்தே பழங்குடி]] 725-727 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதாம்டன் பல்கலைக் கழகம்|சவுதாம்டன் பல்கலைக் கழகம்]] 727-727 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சவுதி அரேபியா|சவுதி அரேபியா]] 727-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சற்புத்திர மார்க்கம்|சற்புத்திர மார்க்கம்]] 729-729 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி|சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி]] 729-730 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்மார்க்கம்‌|சன்மார்க்கம்‌]] 730-731 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சன்–யாட்–சென்|சன்–யாட்–சென்]] 731-733 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனகன்‌|சனகன்‌]] 733-734 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனதாக்கட்சி|சனதாக்கட்சி]] 734-735 |[[வாழ்வியற் களஞ்சியம் 8/சனீசுவரன்|சனீசுவரன்]] 735-735 |- |} </div></div></div> == பட்டியல் == #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சா|சா]] 736-736 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கலின்|சாக்கலின்]] 736-736 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிய நாயனார்|சாக்கிய நாயனார்]] 736-737 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கியர் கூத்து|சாக்கியர் கூத்து]] 737-738 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரட்டிசு|சாக்கிரட்டிசு]] 738-740 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கிரமெண்டோ|சாக்கிரமெண்டோ]] 740-740 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்கோபியர்|சாக்கோபியர்]] 740-742 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்சன், ஆண்டுரூ|சாக்சன், ஆண்டுரூ]] 742-743 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்டாவ் இந்தியர்|சாக்டாவ் இந்தியர்]] 743-744 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தம்|சாக்தம்]] 744-745 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்தியானா|சாக்தியானா]] 745-745 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ரெபு|சாக்ரெபு]] 745-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்லூல்பாசா|சாக்லூல்பாசா]] 746-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாக்ளா, முகம்மது அலி கரீம்|சாக்ளா, முகம்மது அலி கரீம்]] 746-746 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்|சாகர்]] 746-747 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌|சாகர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 747-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகலாசனார்|சாகலாசனார்]] 748-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகா|சாகா]] 748-748 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகித்தியக் கழகம்|சாகித்தியக் கழகம்]] 748-750 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகை|சாகை]] 750-750 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு|சாகோபி, பிரடெரிக்கு என்ரிக்கு]] 750-751 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கியம்‌|சாங்கியம்‌]] 751-751 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்கோன்|சாங்கோன்]] 751-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சியாங்கு|சாங்சியாங்கு]] 752-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்சுன்|சாங்சுன்]] 752-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாங்தே|சாங்தே]] 752-752 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசன இயக்கம்|சாசன இயக்கம்]] 752-754 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசனச் சட்டங்கள்|சாசனச் சட்டங்கள்]] 754-754 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசிபான்சுலே|சாசிபான்சுலே]] 754-755 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுக்கட்சுவான்|சாசுக்கட்சுவான்]] 755-757 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசுவத நிலவரித்திட்டம்|சாசுவத நிலவரித்திட்டம்]] 757-758 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசெபோ|சாசெபோ]] 758-758 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாசேவன் பழங்குடி|சாசேவன் பழங்குடி]] 758-760 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சசு சார்சு|சாஞ்சசு சார்சு]] 760-761 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாஞ்சி|சாஞ்சி]] 761-766 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாட்டுகள்|சாட்டுகள்]] 766-766 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாடு|சாடு]] 766-768 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்|சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்]] 768-768 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டாண்டர்|சாண்டாண்டர்]] 768-768 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டிகோ|சாண்டிகோ]] 768-768 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டில்யன்|சாண்டில்யன்]] 768-769 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாண்டே|சாண்டே]] 769-771 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாணக்கியர்|சாணக்கியர்]] 771-771 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தந்தையார்|சாத்தந்தையார்]] 771-771 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாத்தனார்|சாத்தனார்]] 771-772 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதபூரா மலைத்தொடர்‌|சாதபூரா மலைத்தொடர்‌]] 772-772 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதகக்கதைகள்|சாதகக்கதைகள்]] 772-772 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவ்பூர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌|சாதவ்பூர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌]] 772-773 #[[வாழ்வியற் களஞ்சியம் 8/சாதவாகனர்கள்‌|சாதவாகனர்கள்‌]] 773-778 myi7y8smyv8kwg1riqcetyskn2burym பயனர்:Sridevi Jayakumar/test 2 645024 1957736 1957333 2026-08-09T04:29:57Z Sridevi Jayakumar 15329 /* வா.க7 அட்டவணை 5 */ 1957736 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}} |- ! colspan="5"|<b>கா - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின்‌ ஆணை|காரகல்லாவின்‌ ஆணை]] 212-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்‌|காரகோரம்‌]] 214-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத்‌ தொடர்‌|காராகோர மலைத்‌ தொடர்‌]] 214-215 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்‌|காரைக்காலம்மையார்‌]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்‌, இசுடேன்லி கிரான்விலே|கால்‌, இசுடேன்லி கிரான்விலே]] 243-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்‌|கால்சிடன்‌]] 244-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்‌-இக்சுவின்‌ நலப்‌ பொருளியற்‌ கோட்பாடு|கால்டர்‌-இக்சுவின்‌ நலப்‌ பொருளியற்‌ கோட்பாடு]] 244-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன்‌, சர்‌ பிரான்சிசு|கால்டன்‌, சர்‌ பிரான்சிசு]] 248-248 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின்‌ பேரியல்‌ பகிர்வுக்‌ கோட்‌பாடு|கால்டாரின்‌ பேரியல்‌ பகிர்வுக்‌ கோட்‌பாடு]] 248-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல்‌, இராபர்ட்டு|கால்டுவெல்‌, இராபர்ட்டு]] 251-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்‌, பிரான்சு சோசபு|கால்‌, பிரான்சு சோசபு]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர்‌, சான்‌-பா தீசித்து|கால்பெர்‌, சான்‌-பா தீசித்து]] 253-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்‌|கால்மார்‌]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின்‌ கோட்பாடு|கால்வின்‌ கோட்பாடு]] 258-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்‌|கால இயக்க ஆய்வுகள்‌]] 261-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] 303-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்|காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்]] 303-303 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்|காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்|காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்]] 304-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினம்]] 304-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவேரிப்பாக்கம்|காவேரிப்பாக்கம்]] 309-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காழித்தாண்டவராயர்|காழித்தாண்டவராயர்]] 309-309 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளத்தி|காளத்தி]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவ மேகம்|காவ மேகம்]] 310-காளி|காளி]] 310-313 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிகா தாண்டவம்|காளிகா தாண்டவம்]] 314-314 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிங்கர்|காளிங்கர்]] 314-315 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிதாசன்|காளிதாசன்]] 315-316 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளியமர்த்தனர்|காளியமர்த்தனர்]] 316-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளையார்கோயில்|காளையார்கோயில்]] 317-318 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான், அக்கீம் அசுமல்|கான், அக்கீம் அசுமல்]] 318-318 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் கானன் அப்துல்ரகீம்|கான் கானன் அப்துல்ரகீம்]] 318-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு|கான்சாசு]] 319-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு ஆறு|கான்சாசு ஆறு]] 320-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சு|கான்சு]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன்|கான்சுடண்டைன்]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன் கொடை|கான்சுடண்டைன் கொடை]] 321-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு அவை|கான்சுடன்சு அவை]] 323-323 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு ஏரி|கான்சுடன்சு ஏரி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடாண்டி நோபிள்|கான்சுடாண்டி நோபிள்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் செய்தியான்|கான் செய்தியான்]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்பூர்ப் பல்கலைக்கழகம்|கான்பூர்ப் பல்கலைக்கழகம்]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்யூட்டு|கான்யூட்டு]] 324-325 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்வாப்போர்|கான்வாப்போர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானக்கிரி|கானக்கிரி]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானல்வரி|கானல்வரி]] 325-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானா|கானா]] 328-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானாசாவா|கானாசாவா]] 331-331 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிக்சுபர்கு|கானிக்சுபர்கு]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிங்கு பிரபு|கானிங்கு பிரபு]] 331-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானோசி ஆங்கிரே|கானோசி ஆங்கிரே]] 332-332 |- ! colspan="5"|<b>கி - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கி|கி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்குத் தீவுகள்|கிங்குத் தீவுகள்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்கு மார்ட்டின் லூதர்|கிங்கு மார்ட்டின் லூதர்]] 334-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்சுட்டன்|கிங்சுட்டன்]] 336-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிச்சனர் பிரபு|கிச்சனர் பிரபு]] 336-338 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிசிர்கான்|கிசிர்கான்]] 338-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்சின் சுழற்சி|கிட்சின் சுழற்சி]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டப்பா. எஸ்.ஜி.|கிட்டப்பா. எஸ்.ஜி.]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டர் ஆல்பிரடு|கிட்டர் ஆல்பிரடு]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி|கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டுச்சாணி சென்னம்மா|கிட்டுச்சாணி சென்னம்மா]] 341-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில்|கிடங்கில்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் குலபதி நக்கண்ணனார்|கிடங்கில் குலபதி நக்கண்ணனார்]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடாம்பி ஆச்சான்|கிடாம்பி ஆச்சான்]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடினியா|கிடினியா]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்சன் பாலைவனம்|கிப்சன் பாலைவனம்]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்பன், எட்வர்டு|கிப்பன், எட்வர்டு]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ]] 346-347 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபன் முரணுரை|கிபன் முரணுரை]] 347-348 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபு|கிபு]] 348-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்பர்லி|கிம்பர்லி]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்புருடர்|கிம்புருடர்]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாசுதீன் துக்ளக்கு|கியாசுதீன் துக்ளக்கு]] 349-350 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாதி வாதம்|கியாதி வாதம்]] 350-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூசு|கியூசு]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூபா|கியூபா]] 352-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், ஆலன் ஆக்டேவியன்|கியூம், ஆலன் ஆக்டேவியன்]] 355-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், தாவீது|கியூம், தாவீது]] 355-360 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூளிக்கு உலூதர் கேல்சே|கியூளிக்கு உலூதர் கேல்சே]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோட்டோ|கியோட்டோ]] 361-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோவா இந்தியர்|கியோவா இந்தியர்]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்தார்|கிர்தார்]] 363-363 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரகடாவோத் தீவு|கிரகடாவோத் தீவு]] 363-364 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரசெம்சு வீதி|கிரசெம்சு வீதி]] 364-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரணியம்|கிரணியம்]] 36-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரநோபிள்|கிரநோபிள்]] 368-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரனடா|கிரனடா]] 368-369 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசசு மார்கசு லைசீனியசு|கிராசசு மார்கசு லைசீனியசு]] 369-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசினோயார்சுக்கு|கிராசினோயார்சுக்கு]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு உலிசசு சிம்சன்|கிராண்டு உலிசசு சிம்சன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு கால்வாய்|கிராண்டு கால்வாய்]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு சர் சேம்சு ஒப்பு|கிராண்டு சர் சேம்சு ஒப்பு]] 372-372 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு|கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வேல், ஆலிவர்|கிராம்வேல், ஆலிவர்]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வெல் இரிச்சர்டு|கிராம்வெல் இரிச்சர்டு]] 375-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராமதானம்|கிராமதானம்]] 375-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம தேவதைகள் கிராமத்தின்|கிராம தேவதைகள் கிராமத்தின்]] 378-380 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரான்மர், தாமசு|கிரான்மர், தாமசு]] 380-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரி. வி.வி.|கிரி. வி.வி.]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி (ஏழாம்)|கிரிகரி (ஏழாம்)]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு|கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு]] 382-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசிப்பசு|கிரிசிப்பசு]] 382-384 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசுபி, பிரான்செசுகோ|கிரிசுபி, பிரான்செசுகோ]] 382-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்சு, சர் இசுடாபோர்டு|கிரிப்சு, சர் இசுடாபோர்டு]] 384-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்பன்பெல்டு|கிரிப்பன்பெல்டு]] 386-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமால்டி மனிதன்|கிரிமால்டி மனிதன்]] 386-388 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியா|கிரிமியா]] 388-389 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியாப் போர்|கிரிமியாப் போர்]] 389-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசசு|கிரீசசு]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசு|கிரீசு]] 390-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீட்டு|கிரீட்டு]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு|கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன். டி. எச்|கிரீன். டி. எச்]] 409-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன் நதானியல்|கிரீன் நதானியல்]] 411-412 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்லாந்து|கிரீன்லாந்து]] 412-413 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்விச்சு|கிரீன்விச்சு]] 413-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருகிய சூத்திரங்கள்|கிருகிய சூத்திரங்கள்]] 414-414 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணகிரி|கிருட்டிணகிரி]] 414-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சயந்தி|கிருட்டிண சயந்தி]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.]] 416-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சாமி ஐயர்|கிருட்டிண சாமி ஐயர்]] 418-419 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி: நாயுடு, ரா|கிருட்டிணசாமி: நாயுடு, ரா]] 419-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணதாசு கவிராசு|கிருட்டிணதாசு கவிராசு]] 420-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண தேவராயர்|கிருட்டிண தேவராயர்]] 420-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்ப நாயக்கர்|கிருட்டிணப்ப நாயக்கர்]] 423-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்பர், துபாக்கி|கிருட்டிணப்பர், துபாக்கி]] 426-426 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபாகவதர்|கிருட்டிணபாகவதர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை, ஈ. வீ|கிருட்டிணபிள்ளை, ஈ. வீ]] 427-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.|கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.]] 427-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ|கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, டி.டி|கிருட்டிணமாச்சாரி, டி.டி]] 429-430 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, வி.டி.|கிருட்டிணமாச்சாரி, வி.டி.]] 430-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ரா|கிருட்டிணமூர்த்தி, ரா]] 430-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ஜே.|கிருட்டிணமூர்த்தி, ஜே.]] 430-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமேனன், வீ.கே.|கிருட்டிணமேனன், வீ.கே.]] 432-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணராச சாகரம்|கிருட்டிணராச சாகரம்]] 434-434 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன்|கிருட்டிணன்]] 434-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், என்.எசு|கிருட்டிணன், என்.எசு]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், முதலாம்|கிருட்டிணன், முதலாம்]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணா ஆறு|கிருட்டிணா ஆறு]] 439-440 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணாட்டமி|கிருட்டிணாட்டமி]] 440-440 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருபளானி, ஜே.பி. ஆசாரிய|கிருபளானி, ஜே.பி. ஆசாரிய]] 440-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெட்னகிரீன்|கிரெட்னகிரீன்]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெம்ளின்|கிரெம்ளின்]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் சர் இரிச்சர்டு|கிரென்வில் சர் இரிச்சர்டு]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில், சார்சு|கிரென்வில், சார்சு]] 443-445 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் பிரபு|கிரென்வில் பிரபு]] 445-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கசு, கையசு|கிரேக்கசு, கையசு]] 445-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கப் பொருளியற் கருத்துகள்|கிரேக்கப் பொருளியற் கருத்துகள்]] 446-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கோ|கிரேக்கோ]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேசி|கிரேசி]] 451-451 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேட்சு|கிரேட்சு]] 451-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரபெல்ட்டு|கிரபெல்ட்டு]] 453-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேனடா|கிரேனடா]] 453-455 |- |} </center> </div></div></div> == வா.க7 அட்டவணை 4 == #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்சிட்டு|கில்சிட்டு]] 455-455 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்லட்டீன்|கில்லட்டீன்]] 455-456 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலாபத்து இயக்கம்|கிலாபத்து இயக்கம்]] 456-456 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலி|கிலி]] 456-457 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலிமன்சாரோ|கிலிமன்சாரோ]] 457-458 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகள்]] 458-458 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கித்திய வணிகக்குழு|கிழக்கித்திய வணிகக்குழு]] 458-459 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்|கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்]] 459-460 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] 460-460 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி|கிள்ளி]] 460-461 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார்|கிள்ளி மங்கலங்கிழார்]] 461-461 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்|கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்]] 461-461 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி வளவன்|கிள்ளி வளவன்]] 461-462 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளமெண்டு|கிளமெண்டு]] 462-464 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி|கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி]] 464-467 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளவு, ஆன் செமினா|கிளவு, ஆன் செமினா]] 467-467 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுகோ|கிளாசுகோ]] 467-468 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுட்டர்|கிளாசுட்டர்]] 468-468 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு|கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு]] 468-469 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாரெண்டன், எட்வர்டு ஐடு|கிளாரெண்டன், எட்வர்டு ஐடு]] 469-470 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளியோபாத்திரா|கிளியோபாத்திரா]] 470-471 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெசவீட்சு கார்ல், வான்|கிளெசவீட்சு கார்ல், வான்]] 471-471 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெமென்சோ, சார்சு|கிளெமென்சோ, சார்சு]] 471-472 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைக் கணக்குகள்|கிளைக் கணக்குகள்]] 472-476 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைசுதனிசு அரசியலமைப்பு|கிளைசுதனிசு அரசியலமைப்பு]] 476-477 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைடு|கிளைடு]] 477-478 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழி அகராதி|கிளைமொழி அகராதி]] 478-479 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு]] 479-481 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை மொழியியல்|கிளை மொழியியல்]] 481-484 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை வங்கி முறை|கிளை வங்கி முறை]] 484-487 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவழி உறவு முறை|கிளைவழி உறவு முறை]] 487-487 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவு, இராபர்ட்டு|கிளைவு, இராபர்ட்டு]] 487-489 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளோவிசு|கிளோவிசு]] 489-489 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறிசுதியன்|கிறிசுதியன்]] 489-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவ இலக்கியங்கள்|கிறித்தவ இலக்கியங்கள்]] 490-495 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் தத்துவம்|கிறித்தவத் தத்துவம்]] 495-496 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] 496-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்துச்சர்ச்சு|கிறித்துச்சர்ச்சு]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்னரர்|கின்னரர்]] 504-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி|கினி]] 505-506 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி கெழு|கினி கெழு]] 506-507 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினிபிசெள|கினிபிசெள]] 507-507 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி வளைகுடா|கினி வளைகுடா]] 507-507 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ|கீ]] 5085-508 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசு மரபினர்|கீசு மரபினர்]] 508-509 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்|கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்]] 509-509 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசோ பிராங்காய்|கீசோ பிராங்காய்]] 509-510 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்சு, சான்|கீட்சு, சான்]] 510-511 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்டோ|கீட்டோ]] 511-511 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதம்|கீதம்]] 511-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதாஞ்சலி|கீதாஞ்சலி]] 512-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ தீவு|கீ தீவு]] 513-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதை|கீதை]] 513-515 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்க்ககார்டு|கீர்க்ககார்டு]] 515-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை|கீர்த்தனை]] 520-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை நாடகங்கள்|கீர்த்தனை நாடகங்கள்]] 520-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திமுகம்|கீர்த்திமுகம்]] 522-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திவர்மன்|கீர்த்திவர்மன்]] 523-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கீரனார்|கீரங்கீரனார்]] 523-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கொற்றனார்|கீரங்கொற்றனார்]] 523-524 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரந்தையார்|கீரந்தையார்]] 524-524 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமலை|கிரிமலை]] 524-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரின்|கீரின்]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலங்கு|கீலங்கு]] 5252-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலெனவா|கீலெனவா]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீவு|கீவு]] 525-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா|கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா]] 526-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழவளைவு|கீழவளைவு]] 526-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழைப்பழுவூர்|கீழைப்பழுவூர்]] 526-527 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழையூர்|கீழையூர்]] 527-527 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் காசோலை|கீறல் காசோலை]] 527-529 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் குறியீடு|கீறல் குறியீடு]] 529-530 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சின் நுகர்வு உளவியல் விதி|கீன்சின் நுகர்வு உளவியல் விதி]] 530-531 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்சின் பொருளியல்|கின்சின் பொருளியல்]] 531-536 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சு, சான் மேனாச்டு|கீன்சு, சான் மேனாச்டு]] 536-539 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்|கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்]] 539-541 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கு|கு]] 542-542 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கனூர்|குக்கனூர்]] 542-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கு, சேம்சு|குக்கு, சேம்சு]] 543-544 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகன்|குகன்]] 544-545 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகா. பிரசா சங்கர்|குகா. பிரசா சங்கர்]] 545-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை நமச்சிவாயர்|குகை நமச்சிவாயர்]] 546-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகைமறைஞான சம்பந்தர்|குகைமறைஞான சம்பந்தர்]] 546-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை வாழ்மக்கள்|குகை வாழ்மக்கள்]] 546-548 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குங்கிலியக் கலய நாயனார்|குங்கிலியக் கலய நாயனார்]] 548-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்தி|குசராத்தி]] 549-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்து|குசராத்து]] 550-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசானர்கள்|குசானர்கள்]] 553-554 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசிநகரம்|குசிநகரம்]] 554-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுநட்சின் சுழற்சி|குசுநட்சின் சுழற்சி]] 555-556 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுரு அமீர்|குசுரு அமீர்]] 556-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலர்|குசேலர்]] 557-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலோபாக்கியானம்|குசேலோபாக்கியானம்]] 558-559 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குஞ்சன் நம்பியார்|குஞ்சன் நம்பியார்]] 559-559 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டநாடு|குட்டநாடு]] 559-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன்|குட்டுவன்]] 560-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறை]] 560-561 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கண்ணனார்|குட்டுவன் கண்ணனார்]] 561-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கீரனார்|குட்டுவன் கீரனார்]] 561-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் சேரல்|குட்டுவன் சேரல்]] 562-562 == வா.க7 அட்டவணை 5 == #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை|குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை]] 562-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ நெடுஞ்சேரலாதன்|குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 563-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு|குடகு]] 563-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு மொழி|குடகு மொழி]] 563-564 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடநாடு|குடநாடு]] 564-565 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடபுலவியனார்|குடபுலவியனார்]] 565-565 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடமூக்கிற்பகவர்|குடமூக்கிற்பகவர்]] 565-565 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்|குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்]] 565-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயில் நல்லாதனார்|குடவாயில் நல்லாதனார்]] 566-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயிற் கீரத்தனார்|குடவாயிற் கீரத்தனார்]] 566-567 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி ஊழிய முறை|குடி ஊழிய முறை]] 567-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைத் தொழில்கள்|குடிசைத் தொழில்கள்]] 569-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்|குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்]] 572-575 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி. மதிப்பு|குடி. மதிப்பு]] 575-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமல்லம்|குடிமல்லம்]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமை|குடிமை]] 584-585 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியம்|குடியம்]] 585-585 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசு|குடியரசு]] 585-585 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்|குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்]] 585-586 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுத் தலைவர் ஆட்சி|குடியரசுத் தலைவர் ஆட்சி]] 586-589 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சி|குடியாட்சி]] 589-590 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு|குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு]] 590-592 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு|குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு]] 592-594 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரப் பரவல்|குடியாட்சிசார் அதிகாரப் பரவல்]] 594-595 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியானவர் கலகங்கள்|குடியானவர் கலகங்கள்]] 595-597 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்|குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்]] 597-598 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியிருப்புகள்|குடியிருப்புகள்]] 598-603 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியுரிமை|குடியுரிமை]] 603-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்ற நாட்டு அரசாங்கம்|குடியேற்ற நாட்டு அரசாங்கம்]] 604-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்றம்|குடியேற்றம்]] 606-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம்|குடியொப்பம்]] 604- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ pznnw76q1qnqao9iw9oaprf2jabvivp 1957786 1957736 2026-08-09T08:01:08Z Sridevi Jayakumar 15329 /* வா.க7 அட்டவணை 5 */ 1957786 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}} |- ! colspan="5"|<b>கா - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின்‌ ஆணை|காரகல்லாவின்‌ ஆணை]] 212-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்‌|காரகோரம்‌]] 214-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத்‌ தொடர்‌|காராகோர மலைத்‌ தொடர்‌]] 214-215 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்‌|காரைக்காலம்மையார்‌]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்‌, இசுடேன்லி கிரான்விலே|கால்‌, இசுடேன்லி கிரான்விலே]] 243-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்‌|கால்சிடன்‌]] 244-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்‌-இக்சுவின்‌ நலப்‌ பொருளியற்‌ கோட்பாடு|கால்டர்‌-இக்சுவின்‌ நலப்‌ பொருளியற்‌ கோட்பாடு]] 244-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன்‌, சர்‌ பிரான்சிசு|கால்டன்‌, சர்‌ பிரான்சிசு]] 248-248 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின்‌ பேரியல்‌ பகிர்வுக்‌ கோட்‌பாடு|கால்டாரின்‌ பேரியல்‌ பகிர்வுக்‌ கோட்‌பாடு]] 248-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல்‌, இராபர்ட்டு|கால்டுவெல்‌, இராபர்ட்டு]] 251-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்‌, பிரான்சு சோசபு|கால்‌, பிரான்சு சோசபு]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர்‌, சான்‌-பா தீசித்து|கால்பெர்‌, சான்‌-பா தீசித்து]] 253-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்‌|கால்மார்‌]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின்‌ கோட்பாடு|கால்வின்‌ கோட்பாடு]] 258-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்‌|கால இயக்க ஆய்வுகள்‌]] 261-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] 303-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்|காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்]] 303-303 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்|காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்|காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்]] 304-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினம்]] 304-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவேரிப்பாக்கம்|காவேரிப்பாக்கம்]] 309-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காழித்தாண்டவராயர்|காழித்தாண்டவராயர்]] 309-309 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளத்தி|காளத்தி]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவ மேகம்|காவ மேகம்]] 310-காளி|காளி]] 310-313 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிகா தாண்டவம்|காளிகா தாண்டவம்]] 314-314 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிங்கர்|காளிங்கர்]] 314-315 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிதாசன்|காளிதாசன்]] 315-316 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளியமர்த்தனர்|காளியமர்த்தனர்]] 316-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளையார்கோயில்|காளையார்கோயில்]] 317-318 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான், அக்கீம் அசுமல்|கான், அக்கீம் அசுமல்]] 318-318 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் கானன் அப்துல்ரகீம்|கான் கானன் அப்துல்ரகீம்]] 318-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு|கான்சாசு]] 319-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு ஆறு|கான்சாசு ஆறு]] 320-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சு|கான்சு]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன்|கான்சுடண்டைன்]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன் கொடை|கான்சுடண்டைன் கொடை]] 321-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு அவை|கான்சுடன்சு அவை]] 323-323 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு ஏரி|கான்சுடன்சு ஏரி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடாண்டி நோபிள்|கான்சுடாண்டி நோபிள்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் செய்தியான்|கான் செய்தியான்]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்பூர்ப் பல்கலைக்கழகம்|கான்பூர்ப் பல்கலைக்கழகம்]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்யூட்டு|கான்யூட்டு]] 324-325 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்வாப்போர்|கான்வாப்போர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானக்கிரி|கானக்கிரி]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானல்வரி|கானல்வரி]] 325-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானா|கானா]] 328-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானாசாவா|கானாசாவா]] 331-331 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிக்சுபர்கு|கானிக்சுபர்கு]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிங்கு பிரபு|கானிங்கு பிரபு]] 331-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானோசி ஆங்கிரே|கானோசி ஆங்கிரே]] 332-332 |- ! colspan="5"|<b>கி - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கி|கி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்குத் தீவுகள்|கிங்குத் தீவுகள்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்கு மார்ட்டின் லூதர்|கிங்கு மார்ட்டின் லூதர்]] 334-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்சுட்டன்|கிங்சுட்டன்]] 336-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிச்சனர் பிரபு|கிச்சனர் பிரபு]] 336-338 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிசிர்கான்|கிசிர்கான்]] 338-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்சின் சுழற்சி|கிட்சின் சுழற்சி]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டப்பா. எஸ்.ஜி.|கிட்டப்பா. எஸ்.ஜி.]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டர் ஆல்பிரடு|கிட்டர் ஆல்பிரடு]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி|கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டுச்சாணி சென்னம்மா|கிட்டுச்சாணி சென்னம்மா]] 341-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில்|கிடங்கில்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் குலபதி நக்கண்ணனார்|கிடங்கில் குலபதி நக்கண்ணனார்]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடாம்பி ஆச்சான்|கிடாம்பி ஆச்சான்]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடினியா|கிடினியா]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்சன் பாலைவனம்|கிப்சன் பாலைவனம்]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்பன், எட்வர்டு|கிப்பன், எட்வர்டு]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ]] 346-347 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபன் முரணுரை|கிபன் முரணுரை]] 347-348 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபு|கிபு]] 348-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்பர்லி|கிம்பர்லி]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்புருடர்|கிம்புருடர்]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாசுதீன் துக்ளக்கு|கியாசுதீன் துக்ளக்கு]] 349-350 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாதி வாதம்|கியாதி வாதம்]] 350-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூசு|கியூசு]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூபா|கியூபா]] 352-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், ஆலன் ஆக்டேவியன்|கியூம், ஆலன் ஆக்டேவியன்]] 355-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், தாவீது|கியூம், தாவீது]] 355-360 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூளிக்கு உலூதர் கேல்சே|கியூளிக்கு உலூதர் கேல்சே]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோட்டோ|கியோட்டோ]] 361-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோவா இந்தியர்|கியோவா இந்தியர்]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்தார்|கிர்தார்]] 363-363 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரகடாவோத் தீவு|கிரகடாவோத் தீவு]] 363-364 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரசெம்சு வீதி|கிரசெம்சு வீதி]] 364-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரணியம்|கிரணியம்]] 36-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரநோபிள்|கிரநோபிள்]] 368-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரனடா|கிரனடா]] 368-369 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசசு மார்கசு லைசீனியசு|கிராசசு மார்கசு லைசீனியசு]] 369-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசினோயார்சுக்கு|கிராசினோயார்சுக்கு]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு உலிசசு சிம்சன்|கிராண்டு உலிசசு சிம்சன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு கால்வாய்|கிராண்டு கால்வாய்]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு சர் சேம்சு ஒப்பு|கிராண்டு சர் சேம்சு ஒப்பு]] 372-372 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு|கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வேல், ஆலிவர்|கிராம்வேல், ஆலிவர்]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வெல் இரிச்சர்டு|கிராம்வெல் இரிச்சர்டு]] 375-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராமதானம்|கிராமதானம்]] 375-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம தேவதைகள் கிராமத்தின்|கிராம தேவதைகள் கிராமத்தின்]] 378-380 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரான்மர், தாமசு|கிரான்மர், தாமசு]] 380-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரி. வி.வி.|கிரி. வி.வி.]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி (ஏழாம்)|கிரிகரி (ஏழாம்)]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு|கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு]] 382-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசிப்பசு|கிரிசிப்பசு]] 382-384 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசுபி, பிரான்செசுகோ|கிரிசுபி, பிரான்செசுகோ]] 382-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்சு, சர் இசுடாபோர்டு|கிரிப்சு, சர் இசுடாபோர்டு]] 384-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்பன்பெல்டு|கிரிப்பன்பெல்டு]] 386-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமால்டி மனிதன்|கிரிமால்டி மனிதன்]] 386-388 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியா|கிரிமியா]] 388-389 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியாப் போர்|கிரிமியாப் போர்]] 389-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசசு|கிரீசசு]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசு|கிரீசு]] 390-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீட்டு|கிரீட்டு]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு|கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன். டி. எச்|கிரீன். டி. எச்]] 409-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன் நதானியல்|கிரீன் நதானியல்]] 411-412 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்லாந்து|கிரீன்லாந்து]] 412-413 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்விச்சு|கிரீன்விச்சு]] 413-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருகிய சூத்திரங்கள்|கிருகிய சூத்திரங்கள்]] 414-414 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணகிரி|கிருட்டிணகிரி]] 414-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சயந்தி|கிருட்டிண சயந்தி]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.]] 416-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சாமி ஐயர்|கிருட்டிண சாமி ஐயர்]] 418-419 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி: நாயுடு, ரா|கிருட்டிணசாமி: நாயுடு, ரா]] 419-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணதாசு கவிராசு|கிருட்டிணதாசு கவிராசு]] 420-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண தேவராயர்|கிருட்டிண தேவராயர்]] 420-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்ப நாயக்கர்|கிருட்டிணப்ப நாயக்கர்]] 423-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்பர், துபாக்கி|கிருட்டிணப்பர், துபாக்கி]] 426-426 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபாகவதர்|கிருட்டிணபாகவதர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை, ஈ. வீ|கிருட்டிணபிள்ளை, ஈ. வீ]] 427-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.|கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.]] 427-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ|கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, டி.டி|கிருட்டிணமாச்சாரி, டி.டி]] 429-430 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, வி.டி.|கிருட்டிணமாச்சாரி, வி.டி.]] 430-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ரா|கிருட்டிணமூர்த்தி, ரா]] 430-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ஜே.|கிருட்டிணமூர்த்தி, ஜே.]] 430-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமேனன், வீ.கே.|கிருட்டிணமேனன், வீ.கே.]] 432-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணராச சாகரம்|கிருட்டிணராச சாகரம்]] 434-434 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன்|கிருட்டிணன்]] 434-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், என்.எசு|கிருட்டிணன், என்.எசு]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், முதலாம்|கிருட்டிணன், முதலாம்]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணா ஆறு|கிருட்டிணா ஆறு]] 439-440 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணாட்டமி|கிருட்டிணாட்டமி]] 440-440 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருபளானி, ஜே.பி. ஆசாரிய|கிருபளானி, ஜே.பி. ஆசாரிய]] 440-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெட்னகிரீன்|கிரெட்னகிரீன்]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெம்ளின்|கிரெம்ளின்]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் சர் இரிச்சர்டு|கிரென்வில் சர் இரிச்சர்டு]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில், சார்சு|கிரென்வில், சார்சு]] 443-445 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் பிரபு|கிரென்வில் பிரபு]] 445-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கசு, கையசு|கிரேக்கசு, கையசு]] 445-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கப் பொருளியற் கருத்துகள்|கிரேக்கப் பொருளியற் கருத்துகள்]] 446-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கோ|கிரேக்கோ]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேசி|கிரேசி]] 451-451 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேட்சு|கிரேட்சு]] 451-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரபெல்ட்டு|கிரபெல்ட்டு]] 453-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேனடா|கிரேனடா]] 453-455 |- |} </center> </div></div></div> == வா.க7 அட்டவணை 4 == #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்சிட்டு|கில்சிட்டு]] 455-455 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்லட்டீன்|கில்லட்டீன்]] 455-456 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலாபத்து இயக்கம்|கிலாபத்து இயக்கம்]] 456-456 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலி|கிலி]] 456-457 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலிமன்சாரோ|கிலிமன்சாரோ]] 457-458 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகள்]] 458-458 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கித்திய வணிகக்குழு|கிழக்கித்திய வணிகக்குழு]] 458-459 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்|கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்]] 459-460 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] 460-460 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி|கிள்ளி]] 460-461 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார்|கிள்ளி மங்கலங்கிழார்]] 461-461 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்|கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்]] 461-461 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி வளவன்|கிள்ளி வளவன்]] 461-462 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளமெண்டு|கிளமெண்டு]] 462-464 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி|கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி]] 464-467 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளவு, ஆன் செமினா|கிளவு, ஆன் செமினா]] 467-467 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுகோ|கிளாசுகோ]] 467-468 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுட்டர்|கிளாசுட்டர்]] 468-468 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு|கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு]] 468-469 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாரெண்டன், எட்வர்டு ஐடு|கிளாரெண்டன், எட்வர்டு ஐடு]] 469-470 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளியோபாத்திரா|கிளியோபாத்திரா]] 470-471 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெசவீட்சு கார்ல், வான்|கிளெசவீட்சு கார்ல், வான்]] 471-471 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெமென்சோ, சார்சு|கிளெமென்சோ, சார்சு]] 471-472 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைக் கணக்குகள்|கிளைக் கணக்குகள்]] 472-476 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைசுதனிசு அரசியலமைப்பு|கிளைசுதனிசு அரசியலமைப்பு]] 476-477 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைடு|கிளைடு]] 477-478 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழி அகராதி|கிளைமொழி அகராதி]] 478-479 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு]] 479-481 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை மொழியியல்|கிளை மொழியியல்]] 481-484 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை வங்கி முறை|கிளை வங்கி முறை]] 484-487 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவழி உறவு முறை|கிளைவழி உறவு முறை]] 487-487 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவு, இராபர்ட்டு|கிளைவு, இராபர்ட்டு]] 487-489 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளோவிசு|கிளோவிசு]] 489-489 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறிசுதியன்|கிறிசுதியன்]] 489-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவ இலக்கியங்கள்|கிறித்தவ இலக்கியங்கள்]] 490-495 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் தத்துவம்|கிறித்தவத் தத்துவம்]] 495-496 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] 496-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்துச்சர்ச்சு|கிறித்துச்சர்ச்சு]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்னரர்|கின்னரர்]] 504-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி|கினி]] 505-506 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி கெழு|கினி கெழு]] 506-507 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினிபிசெள|கினிபிசெள]] 507-507 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி வளைகுடா|கினி வளைகுடா]] 507-507 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ|கீ]] 5085-508 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசு மரபினர்|கீசு மரபினர்]] 508-509 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்|கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்]] 509-509 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசோ பிராங்காய்|கீசோ பிராங்காய்]] 509-510 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்சு, சான்|கீட்சு, சான்]] 510-511 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்டோ|கீட்டோ]] 511-511 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதம்|கீதம்]] 511-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதாஞ்சலி|கீதாஞ்சலி]] 512-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ தீவு|கீ தீவு]] 513-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதை|கீதை]] 513-515 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்க்ககார்டு|கீர்க்ககார்டு]] 515-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை|கீர்த்தனை]] 520-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை நாடகங்கள்|கீர்த்தனை நாடகங்கள்]] 520-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திமுகம்|கீர்த்திமுகம்]] 522-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திவர்மன்|கீர்த்திவர்மன்]] 523-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கீரனார்|கீரங்கீரனார்]] 523-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கொற்றனார்|கீரங்கொற்றனார்]] 523-524 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரந்தையார்|கீரந்தையார்]] 524-524 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமலை|கிரிமலை]] 524-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரின்|கீரின்]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலங்கு|கீலங்கு]] 5252-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலெனவா|கீலெனவா]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீவு|கீவு]] 525-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா|கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா]] 526-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழவளைவு|கீழவளைவு]] 526-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழைப்பழுவூர்|கீழைப்பழுவூர்]] 526-527 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழையூர்|கீழையூர்]] 527-527 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் காசோலை|கீறல் காசோலை]] 527-529 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் குறியீடு|கீறல் குறியீடு]] 529-530 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சின் நுகர்வு உளவியல் விதி|கீன்சின் நுகர்வு உளவியல் விதி]] 530-531 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்சின் பொருளியல்|கின்சின் பொருளியல்]] 531-536 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சு, சான் மேனாச்டு|கீன்சு, சான் மேனாச்டு]] 536-539 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்|கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்]] 539-541 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கு|கு]] 542-542 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கனூர்|குக்கனூர்]] 542-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கு, சேம்சு|குக்கு, சேம்சு]] 543-544 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகன்|குகன்]] 544-545 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகா. பிரசா சங்கர்|குகா. பிரசா சங்கர்]] 545-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை நமச்சிவாயர்|குகை நமச்சிவாயர்]] 546-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகைமறைஞான சம்பந்தர்|குகைமறைஞான சம்பந்தர்]] 546-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை வாழ்மக்கள்|குகை வாழ்மக்கள்]] 546-548 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குங்கிலியக் கலய நாயனார்|குங்கிலியக் கலய நாயனார்]] 548-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்தி|குசராத்தி]] 549-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்து|குசராத்து]] 550-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசானர்கள்|குசானர்கள்]] 553-554 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசிநகரம்|குசிநகரம்]] 554-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுநட்சின் சுழற்சி|குசுநட்சின் சுழற்சி]] 555-556 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுரு அமீர்|குசுரு அமீர்]] 556-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலர்|குசேலர்]] 557-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலோபாக்கியானம்|குசேலோபாக்கியானம்]] 558-559 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குஞ்சன் நம்பியார்|குஞ்சன் நம்பியார்]] 559-559 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டநாடு|குட்டநாடு]] 559-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன்|குட்டுவன்]] 560-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறை]] 560-561 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கண்ணனார்|குட்டுவன் கண்ணனார்]] 561-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கீரனார்|குட்டுவன் கீரனார்]] 561-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் சேரல்|குட்டுவன் சேரல்]] 562-562 == வா.க7 அட்டவணை 5 == #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை|குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை]] 562-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ நெடுஞ்சேரலாதன்|குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 563-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு|குடகு]] 563-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு மொழி|குடகு மொழி]] 563-564 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடநாடு|குடநாடு]] 564-565 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடபுலவியனார்|குடபுலவியனார்]] 565-565 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடமூக்கிற்பகவர்|குடமூக்கிற்பகவர்]] 565-565 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்|குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்]] 565-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயில் நல்லாதனார்|குடவாயில் நல்லாதனார்]] 566-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயிற் கீரத்தனார்|குடவாயிற் கீரத்தனார்]] 566-567 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி ஊழிய முறை|குடி ஊழிய முறை]] 567-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைத் தொழில்கள்|குடிசைத் தொழில்கள்]] 569-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்|குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்]] 572-575 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி. மதிப்பு|குடி. மதிப்பு]] 575-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமல்லம்|குடிமல்லம்]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமை|குடிமை]] 584-585 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியம்|குடியம்]] 585-585 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசு|குடியரசு]] 585-585 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்|குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்]] 585-586 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுத் தலைவர் ஆட்சி|குடியரசுத் தலைவர் ஆட்சி]] 586-589 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சி|குடியாட்சி]] 589-590 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு|குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு]] 590-592 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு|குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு]] 592-594 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரப் பரவல்|குடியாட்சிசார் அதிகாரப் பரவல்]] 594-595 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியானவர் கலகங்கள்|குடியானவர் கலகங்கள்]] 595-597 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்|குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்]] 597-598 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியிருப்புகள்|குடியிருப்புகள்]] 598-603 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியுரிமை|குடியுரிமை]] 603-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்ற நாட்டு அரசாங்கம்|குடியேற்ற நாட்டு அரசாங்கம்]] 604-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்றம்|குடியேற்றம்]] 606-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம்|குடியொப்பம்]] 604-608 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம் வேண்டல்|குடியொப்பம் வேண்டல்]] 608-608 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவழியியல்|குடிவழியியல்]] 608-611 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவாரம்|குடிவாரம்]] 611-611 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்ப ஏற்பாடு|குடும்ப ஏற்பாடு]] 611-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பநலத் திட்டம்|குடும்பநலத் திட்டம்]] 612-619 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பம்|குடும்பம்]] 619-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடுமியா மலை|குடுமியா மலை]] 625-626 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடைவரைக்கலை|குடைவரைக்கலை]] 626-630 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி|குண்டலகேசி]] 630-630 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி விருத்தம்|குண்டலகேசி விருத்தம்]] 630-630 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுகட் பாலியாதனார்|குண்டுகட் பாலியாதனார்]] 630-631 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுவீச்சு|குண்டுவீச்சு]] 631-631 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டூர்|குண்டூர்]] 631-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டோதரன்|குண்டோதரன்]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணக்குறி|குணக்குறி]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணகாங்கியம்|குணகாங்கியம்]] 632-633 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணங்குடி மசுத்தான்|குணங்குடி மசுத்தான்]] 633-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணசாகரர்|குணசாகரர்]] 634-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண நாற்பது|குண நாற்பது]] 635-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணயதேயச் செப்பேடுகள்|குணயதேயச் செப்பேடுகள்]] 635-636 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணம்|குணம்]] 636-636 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 636-637 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 637-637 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவீரபண்டிதர்|குணவீரபண்டிதர்]] 637-638 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணாட்டியர்|குணாட்டியர்]] 638-638 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்தகை|குத்தகை]] 638-641 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் அய்பெக்கு|குத்புதீன் அய்பெக்கு]] 641-642 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் பக்தியார் காக்கீ|குத்புதீன் பக்தியார் காக்கீ]] 642-643 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதம்பைச் சித்தர்|குதம்பைச் சித்தர்]] 643-643 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதர்க்கவாதம்|குதர்க்கவாதம்]] 643-643 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதிரைத்தறியனார்|குதிரைத்தறியனார்]] 643-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்சாகி அரசர்கள்|குதுப்சாகி அரசர்கள்]] 644-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி-குதுப்-உல்-முல்க்கு|கூலி-குதுப்-உல்-முல்க்கு]] 644-645 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/சுபான் குலி|சுபான் குலி]] 645-648 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்மினார்|குதுப்மினார்]] 648-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குந்தி|குந்தி]] 650-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் ஆண்டு|குப்தர் ஆண்டு]] 650-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் பேரரசு|குப்தர் பேரரசு]] 651-654 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திரி|குப்புசாமி சாத்திரி]] 654-655 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்|குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்]] 655-656 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி நாயுடு, கோ|குப்புசாமி நாயுடு, கோ]] 656-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி முதலியார், ஆரணி|குப்புசாமி முதலியார், ஆரணி]] 657-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்பைக்கோழியார்|குப்பைக்கோழியார்]] 657-658 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்ளாய்கான்|குப்ளாய்கான்]] 658-659 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குபேரன்|குபேரன்]] 659-660 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகருணன்|கும்பகருணன்]] 660-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகோணம்|கும்பகோணம்]] 661-663 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பம்|கும்பம்]] 663-663 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பமேளா|கும்பமேளா]] 663 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ 6m5trrwom9mf1tlrdbbrhzvujmvskk2 1957801 1957786 2026-08-09T09:10:56Z Sridevi Jayakumar 15329 /* வா.க7 அட்டவணை 5 */ 1957801 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}} |- ! colspan="5"|<b>கா - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின்‌ ஆணை|காரகல்லாவின்‌ ஆணை]] 212-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்‌|காரகோரம்‌]] 214-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத்‌ தொடர்‌|காராகோர மலைத்‌ தொடர்‌]] 214-215 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்‌|காரைக்காலம்மையார்‌]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்‌, இசுடேன்லி கிரான்விலே|கால்‌, இசுடேன்லி கிரான்விலே]] 243-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்‌|கால்சிடன்‌]] 244-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்‌-இக்சுவின்‌ நலப்‌ பொருளியற்‌ கோட்பாடு|கால்டர்‌-இக்சுவின்‌ நலப்‌ பொருளியற்‌ கோட்பாடு]] 244-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன்‌, சர்‌ பிரான்சிசு|கால்டன்‌, சர்‌ பிரான்சிசு]] 248-248 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின்‌ பேரியல்‌ பகிர்வுக்‌ கோட்‌பாடு|கால்டாரின்‌ பேரியல்‌ பகிர்வுக்‌ கோட்‌பாடு]] 248-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல்‌, இராபர்ட்டு|கால்டுவெல்‌, இராபர்ட்டு]] 251-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்‌, பிரான்சு சோசபு|கால்‌, பிரான்சு சோசபு]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர்‌, சான்‌-பா தீசித்து|கால்பெர்‌, சான்‌-பா தீசித்து]] 253-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்‌|கால்மார்‌]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின்‌ கோட்பாடு|கால்வின்‌ கோட்பாடு]] 258-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்‌|கால இயக்க ஆய்வுகள்‌]] 261-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] 303-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்|காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்]] 303-303 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்|காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்|காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்]] 304-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினம்]] 304-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவேரிப்பாக்கம்|காவேரிப்பாக்கம்]] 309-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காழித்தாண்டவராயர்|காழித்தாண்டவராயர்]] 309-309 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளத்தி|காளத்தி]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவ மேகம்|காவ மேகம்]] 310-காளி|காளி]] 310-313 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிகா தாண்டவம்|காளிகா தாண்டவம்]] 314-314 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிங்கர்|காளிங்கர்]] 314-315 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிதாசன்|காளிதாசன்]] 315-316 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளியமர்த்தனர்|காளியமர்த்தனர்]] 316-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளையார்கோயில்|காளையார்கோயில்]] 317-318 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான், அக்கீம் அசுமல்|கான், அக்கீம் அசுமல்]] 318-318 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் கானன் அப்துல்ரகீம்|கான் கானன் அப்துல்ரகீம்]] 318-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு|கான்சாசு]] 319-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு ஆறு|கான்சாசு ஆறு]] 320-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சு|கான்சு]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன்|கான்சுடண்டைன்]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன் கொடை|கான்சுடண்டைன் கொடை]] 321-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு அவை|கான்சுடன்சு அவை]] 323-323 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு ஏரி|கான்சுடன்சு ஏரி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடாண்டி நோபிள்|கான்சுடாண்டி நோபிள்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் செய்தியான்|கான் செய்தியான்]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்பூர்ப் பல்கலைக்கழகம்|கான்பூர்ப் பல்கலைக்கழகம்]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்யூட்டு|கான்யூட்டு]] 324-325 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்வாப்போர்|கான்வாப்போர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானக்கிரி|கானக்கிரி]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானல்வரி|கானல்வரி]] 325-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானா|கானா]] 328-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானாசாவா|கானாசாவா]] 331-331 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிக்சுபர்கு|கானிக்சுபர்கு]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிங்கு பிரபு|கானிங்கு பிரபு]] 331-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானோசி ஆங்கிரே|கானோசி ஆங்கிரே]] 332-332 |- ! colspan="5"|<b>கி - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கி|கி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்குத் தீவுகள்|கிங்குத் தீவுகள்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்கு மார்ட்டின் லூதர்|கிங்கு மார்ட்டின் லூதர்]] 334-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்சுட்டன்|கிங்சுட்டன்]] 336-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிச்சனர் பிரபு|கிச்சனர் பிரபு]] 336-338 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிசிர்கான்|கிசிர்கான்]] 338-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்சின் சுழற்சி|கிட்சின் சுழற்சி]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டப்பா. எஸ்.ஜி.|கிட்டப்பா. எஸ்.ஜி.]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டர் ஆல்பிரடு|கிட்டர் ஆல்பிரடு]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி|கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டுச்சாணி சென்னம்மா|கிட்டுச்சாணி சென்னம்மா]] 341-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில்|கிடங்கில்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் குலபதி நக்கண்ணனார்|கிடங்கில் குலபதி நக்கண்ணனார்]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடாம்பி ஆச்சான்|கிடாம்பி ஆச்சான்]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடினியா|கிடினியா]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்சன் பாலைவனம்|கிப்சன் பாலைவனம்]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்பன், எட்வர்டு|கிப்பன், எட்வர்டு]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ]] 346-347 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபன் முரணுரை|கிபன் முரணுரை]] 347-348 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபு|கிபு]] 348-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்பர்லி|கிம்பர்லி]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்புருடர்|கிம்புருடர்]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாசுதீன் துக்ளக்கு|கியாசுதீன் துக்ளக்கு]] 349-350 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாதி வாதம்|கியாதி வாதம்]] 350-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூசு|கியூசு]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூபா|கியூபா]] 352-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், ஆலன் ஆக்டேவியன்|கியூம், ஆலன் ஆக்டேவியன்]] 355-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், தாவீது|கியூம், தாவீது]] 355-360 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூளிக்கு உலூதர் கேல்சே|கியூளிக்கு உலூதர் கேல்சே]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோட்டோ|கியோட்டோ]] 361-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோவா இந்தியர்|கியோவா இந்தியர்]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்தார்|கிர்தார்]] 363-363 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரகடாவோத் தீவு|கிரகடாவோத் தீவு]] 363-364 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரசெம்சு வீதி|கிரசெம்சு வீதி]] 364-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரணியம்|கிரணியம்]] 36-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரநோபிள்|கிரநோபிள்]] 368-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரனடா|கிரனடா]] 368-369 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசசு மார்கசு லைசீனியசு|கிராசசு மார்கசு லைசீனியசு]] 369-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசினோயார்சுக்கு|கிராசினோயார்சுக்கு]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு உலிசசு சிம்சன்|கிராண்டு உலிசசு சிம்சன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு கால்வாய்|கிராண்டு கால்வாய்]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு சர் சேம்சு ஒப்பு|கிராண்டு சர் சேம்சு ஒப்பு]] 372-372 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு|கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வேல், ஆலிவர்|கிராம்வேல், ஆலிவர்]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வெல் இரிச்சர்டு|கிராம்வெல் இரிச்சர்டு]] 375-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராமதானம்|கிராமதானம்]] 375-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம தேவதைகள் கிராமத்தின்|கிராம தேவதைகள் கிராமத்தின்]] 378-380 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரான்மர், தாமசு|கிரான்மர், தாமசு]] 380-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரி. வி.வி.|கிரி. வி.வி.]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி (ஏழாம்)|கிரிகரி (ஏழாம்)]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு|கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு]] 382-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசிப்பசு|கிரிசிப்பசு]] 382-384 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசுபி, பிரான்செசுகோ|கிரிசுபி, பிரான்செசுகோ]] 382-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்சு, சர் இசுடாபோர்டு|கிரிப்சு, சர் இசுடாபோர்டு]] 384-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்பன்பெல்டு|கிரிப்பன்பெல்டு]] 386-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமால்டி மனிதன்|கிரிமால்டி மனிதன்]] 386-388 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியா|கிரிமியா]] 388-389 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியாப் போர்|கிரிமியாப் போர்]] 389-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசசு|கிரீசசு]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசு|கிரீசு]] 390-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீட்டு|கிரீட்டு]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு|கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன். டி. எச்|கிரீன். டி. எச்]] 409-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன் நதானியல்|கிரீன் நதானியல்]] 411-412 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்லாந்து|கிரீன்லாந்து]] 412-413 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்விச்சு|கிரீன்விச்சு]] 413-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருகிய சூத்திரங்கள்|கிருகிய சூத்திரங்கள்]] 414-414 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணகிரி|கிருட்டிணகிரி]] 414-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சயந்தி|கிருட்டிண சயந்தி]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.]] 416-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சாமி ஐயர்|கிருட்டிண சாமி ஐயர்]] 418-419 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி: நாயுடு, ரா|கிருட்டிணசாமி: நாயுடு, ரா]] 419-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணதாசு கவிராசு|கிருட்டிணதாசு கவிராசு]] 420-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண தேவராயர்|கிருட்டிண தேவராயர்]] 420-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்ப நாயக்கர்|கிருட்டிணப்ப நாயக்கர்]] 423-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்பர், துபாக்கி|கிருட்டிணப்பர், துபாக்கி]] 426-426 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபாகவதர்|கிருட்டிணபாகவதர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை, ஈ. வீ|கிருட்டிணபிள்ளை, ஈ. வீ]] 427-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.|கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.]] 427-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ|கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, டி.டி|கிருட்டிணமாச்சாரி, டி.டி]] 429-430 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, வி.டி.|கிருட்டிணமாச்சாரி, வி.டி.]] 430-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ரா|கிருட்டிணமூர்த்தி, ரா]] 430-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ஜே.|கிருட்டிணமூர்த்தி, ஜே.]] 430-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமேனன், வீ.கே.|கிருட்டிணமேனன், வீ.கே.]] 432-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணராச சாகரம்|கிருட்டிணராச சாகரம்]] 434-434 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன்|கிருட்டிணன்]] 434-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், என்.எசு|கிருட்டிணன், என்.எசு]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், முதலாம்|கிருட்டிணன், முதலாம்]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணா ஆறு|கிருட்டிணா ஆறு]] 439-440 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணாட்டமி|கிருட்டிணாட்டமி]] 440-440 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருபளானி, ஜே.பி. ஆசாரிய|கிருபளானி, ஜே.பி. ஆசாரிய]] 440-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெட்னகிரீன்|கிரெட்னகிரீன்]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெம்ளின்|கிரெம்ளின்]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் சர் இரிச்சர்டு|கிரென்வில் சர் இரிச்சர்டு]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில், சார்சு|கிரென்வில், சார்சு]] 443-445 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் பிரபு|கிரென்வில் பிரபு]] 445-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கசு, கையசு|கிரேக்கசு, கையசு]] 445-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கப் பொருளியற் கருத்துகள்|கிரேக்கப் பொருளியற் கருத்துகள்]] 446-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கோ|கிரேக்கோ]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேசி|கிரேசி]] 451-451 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேட்சு|கிரேட்சு]] 451-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரபெல்ட்டு|கிரபெல்ட்டு]] 453-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேனடா|கிரேனடா]] 453-455 |- |} </center> </div></div></div> == வா.க7 அட்டவணை 4 == #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்சிட்டு|கில்சிட்டு]] 455-455 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்லட்டீன்|கில்லட்டீன்]] 455-456 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலாபத்து இயக்கம்|கிலாபத்து இயக்கம்]] 456-456 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலி|கிலி]] 456-457 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலிமன்சாரோ|கிலிமன்சாரோ]] 457-458 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகள்]] 458-458 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கித்திய வணிகக்குழு|கிழக்கித்திய வணிகக்குழு]] 458-459 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்|கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்]] 459-460 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] 460-460 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி|கிள்ளி]] 460-461 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார்|கிள்ளி மங்கலங்கிழார்]] 461-461 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்|கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்]] 461-461 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி வளவன்|கிள்ளி வளவன்]] 461-462 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளமெண்டு|கிளமெண்டு]] 462-464 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி|கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி]] 464-467 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளவு, ஆன் செமினா|கிளவு, ஆன் செமினா]] 467-467 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுகோ|கிளாசுகோ]] 467-468 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுட்டர்|கிளாசுட்டர்]] 468-468 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு|கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு]] 468-469 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாரெண்டன், எட்வர்டு ஐடு|கிளாரெண்டன், எட்வர்டு ஐடு]] 469-470 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளியோபாத்திரா|கிளியோபாத்திரா]] 470-471 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெசவீட்சு கார்ல், வான்|கிளெசவீட்சு கார்ல், வான்]] 471-471 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெமென்சோ, சார்சு|கிளெமென்சோ, சார்சு]] 471-472 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைக் கணக்குகள்|கிளைக் கணக்குகள்]] 472-476 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைசுதனிசு அரசியலமைப்பு|கிளைசுதனிசு அரசியலமைப்பு]] 476-477 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைடு|கிளைடு]] 477-478 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழி அகராதி|கிளைமொழி அகராதி]] 478-479 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு]] 479-481 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை மொழியியல்|கிளை மொழியியல்]] 481-484 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை வங்கி முறை|கிளை வங்கி முறை]] 484-487 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவழி உறவு முறை|கிளைவழி உறவு முறை]] 487-487 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவு, இராபர்ட்டு|கிளைவு, இராபர்ட்டு]] 487-489 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளோவிசு|கிளோவிசு]] 489-489 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறிசுதியன்|கிறிசுதியன்]] 489-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவ இலக்கியங்கள்|கிறித்தவ இலக்கியங்கள்]] 490-495 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் தத்துவம்|கிறித்தவத் தத்துவம்]] 495-496 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] 496-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்துச்சர்ச்சு|கிறித்துச்சர்ச்சு]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்னரர்|கின்னரர்]] 504-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி|கினி]] 505-506 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி கெழு|கினி கெழு]] 506-507 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினிபிசெள|கினிபிசெள]] 507-507 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி வளைகுடா|கினி வளைகுடா]] 507-507 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ|கீ]] 5085-508 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசு மரபினர்|கீசு மரபினர்]] 508-509 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்|கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்]] 509-509 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசோ பிராங்காய்|கீசோ பிராங்காய்]] 509-510 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்சு, சான்|கீட்சு, சான்]] 510-511 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்டோ|கீட்டோ]] 511-511 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதம்|கீதம்]] 511-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதாஞ்சலி|கீதாஞ்சலி]] 512-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ தீவு|கீ தீவு]] 513-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதை|கீதை]] 513-515 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்க்ககார்டு|கீர்க்ககார்டு]] 515-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை|கீர்த்தனை]] 520-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை நாடகங்கள்|கீர்த்தனை நாடகங்கள்]] 520-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திமுகம்|கீர்த்திமுகம்]] 522-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திவர்மன்|கீர்த்திவர்மன்]] 523-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கீரனார்|கீரங்கீரனார்]] 523-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கொற்றனார்|கீரங்கொற்றனார்]] 523-524 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரந்தையார்|கீரந்தையார்]] 524-524 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமலை|கிரிமலை]] 524-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரின்|கீரின்]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலங்கு|கீலங்கு]] 5252-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலெனவா|கீலெனவா]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீவு|கீவு]] 525-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா|கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா]] 526-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழவளைவு|கீழவளைவு]] 526-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழைப்பழுவூர்|கீழைப்பழுவூர்]] 526-527 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழையூர்|கீழையூர்]] 527-527 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் காசோலை|கீறல் காசோலை]] 527-529 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் குறியீடு|கீறல் குறியீடு]] 529-530 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சின் நுகர்வு உளவியல் விதி|கீன்சின் நுகர்வு உளவியல் விதி]] 530-531 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்சின் பொருளியல்|கின்சின் பொருளியல்]] 531-536 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சு, சான் மேனாச்டு|கீன்சு, சான் மேனாச்டு]] 536-539 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்|கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்]] 539-541 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கு|கு]] 542-542 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கனூர்|குக்கனூர்]] 542-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கு, சேம்சு|குக்கு, சேம்சு]] 543-544 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகன்|குகன்]] 544-545 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகா. பிரசா சங்கர்|குகா. பிரசா சங்கர்]] 545-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை நமச்சிவாயர்|குகை நமச்சிவாயர்]] 546-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகைமறைஞான சம்பந்தர்|குகைமறைஞான சம்பந்தர்]] 546-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை வாழ்மக்கள்|குகை வாழ்மக்கள்]] 546-548 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குங்கிலியக் கலய நாயனார்|குங்கிலியக் கலய நாயனார்]] 548-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்தி|குசராத்தி]] 549-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்து|குசராத்து]] 550-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசானர்கள்|குசானர்கள்]] 553-554 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசிநகரம்|குசிநகரம்]] 554-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுநட்சின் சுழற்சி|குசுநட்சின் சுழற்சி]] 555-556 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுரு அமீர்|குசுரு அமீர்]] 556-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலர்|குசேலர்]] 557-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலோபாக்கியானம்|குசேலோபாக்கியானம்]] 558-559 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குஞ்சன் நம்பியார்|குஞ்சன் நம்பியார்]] 559-559 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டநாடு|குட்டநாடு]] 559-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன்|குட்டுவன்]] 560-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறை]] 560-561 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கண்ணனார்|குட்டுவன் கண்ணனார்]] 561-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கீரனார்|குட்டுவன் கீரனார்]] 561-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் சேரல்|குட்டுவன் சேரல்]] 562-562 == வா.க7 அட்டவணை 5 == #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை|குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை]] 562-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ நெடுஞ்சேரலாதன்|குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 563-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு|குடகு]] 563-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு மொழி|குடகு மொழி]] 563-564 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடநாடு|குடநாடு]] 564-565 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடபுலவியனார்|குடபுலவியனார்]] 565-565 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடமூக்கிற்பகவர்|குடமூக்கிற்பகவர்]] 565-565 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்|குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்]] 565-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயில் நல்லாதனார்|குடவாயில் நல்லாதனார்]] 566-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயிற் கீரத்தனார்|குடவாயிற் கீரத்தனார்]] 566-567 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி ஊழிய முறை|குடி ஊழிய முறை]] 567-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைத் தொழில்கள்|குடிசைத் தொழில்கள்]] 569-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்|குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்]] 572-575 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி. மதிப்பு|குடி. மதிப்பு]] 575-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமல்லம்|குடிமல்லம்]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமை|குடிமை]] 584-585 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியம்|குடியம்]] 585-585 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசு|குடியரசு]] 585-585 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்|குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்]] 585-586 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுத் தலைவர் ஆட்சி|குடியரசுத் தலைவர் ஆட்சி]] 586-589 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சி|குடியாட்சி]] 589-590 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு|குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு]] 590-592 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு|குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு]] 592-594 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரப் பரவல்|குடியாட்சிசார் அதிகாரப் பரவல்]] 594-595 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியானவர் கலகங்கள்|குடியானவர் கலகங்கள்]] 595-597 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்|குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்]] 597-598 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியிருப்புகள்|குடியிருப்புகள்]] 598-603 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியுரிமை|குடியுரிமை]] 603-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்ற நாட்டு அரசாங்கம்|குடியேற்ற நாட்டு அரசாங்கம்]] 604-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்றம்|குடியேற்றம்]] 606-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம்|குடியொப்பம்]] 604-608 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம் வேண்டல்|குடியொப்பம் வேண்டல்]] 608-608 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவழியியல்|குடிவழியியல்]] 608-611 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவாரம்|குடிவாரம்]] 611-611 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்ப ஏற்பாடு|குடும்ப ஏற்பாடு]] 611-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பநலத் திட்டம்|குடும்பநலத் திட்டம்]] 612-619 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பம்|குடும்பம்]] 619-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடுமியா மலை|குடுமியா மலை]] 625-626 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடைவரைக்கலை|குடைவரைக்கலை]] 626-630 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி|குண்டலகேசி]] 630-630 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி விருத்தம்|குண்டலகேசி விருத்தம்]] 630-630 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுகட் பாலியாதனார்|குண்டுகட் பாலியாதனார்]] 630-631 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுவீச்சு|குண்டுவீச்சு]] 631-631 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டூர்|குண்டூர்]] 631-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டோதரன்|குண்டோதரன்]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணக்குறி|குணக்குறி]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணகாங்கியம்|குணகாங்கியம்]] 632-633 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணங்குடி மசுத்தான்|குணங்குடி மசுத்தான்]] 633-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணசாகரர்|குணசாகரர்]] 634-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண நாற்பது|குண நாற்பது]] 635-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணயதேயச் செப்பேடுகள்|குணயதேயச் செப்பேடுகள்]] 635-636 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணம்|குணம்]] 636-636 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 636-637 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 637-637 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவீரபண்டிதர்|குணவீரபண்டிதர்]] 637-638 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணாட்டியர்|குணாட்டியர்]] 638-638 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்தகை|குத்தகை]] 638-641 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் அய்பெக்கு|குத்புதீன் அய்பெக்கு]] 641-642 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் பக்தியார் காக்கீ|குத்புதீன் பக்தியார் காக்கீ]] 642-643 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதம்பைச் சித்தர்|குதம்பைச் சித்தர்]] 643-643 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதர்க்கவாதம்|குதர்க்கவாதம்]] 643-643 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதிரைத்தறியனார்|குதிரைத்தறியனார்]] 643-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்சாகி அரசர்கள்|குதுப்சாகி அரசர்கள்]] 644-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி-குதுப்-உல்-முல்க்கு|கூலி-குதுப்-உல்-முல்க்கு]] 644-645 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/சுபான் குலி|சுபான் குலி]] 645-648 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்மினார்|குதுப்மினார்]] 648-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குந்தி|குந்தி]] 650-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் ஆண்டு|குப்தர் ஆண்டு]] 650-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் பேரரசு|குப்தர் பேரரசு]] 651-654 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திரி|குப்புசாமி சாத்திரி]] 654-655 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்|குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்]] 655-656 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி நாயுடு, கோ|குப்புசாமி நாயுடு, கோ]] 656-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி முதலியார், ஆரணி|குப்புசாமி முதலியார், ஆரணி]] 657-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்பைக்கோழியார்|குப்பைக்கோழியார்]] 657-658 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்ளாய்கான்|குப்ளாய்கான்]] 658-659 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குபேரன்|குபேரன்]] 659-660 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகருணன்|கும்பகருணன்]] 660-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகோணம்|கும்பகோணம்]] 661-663 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பம்|கும்பம்]] 663-663 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பமேளா|கும்பமேளா]] 663-664 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல்|கும்பல்]] 664-667 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்]] 667-670 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மட்டம்|கும்மட்டம்]] 670-671 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மி - கோலாட்டம்|கும்மி - கோலாட்டம்]] 671-673 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமட்டுர் கண்ணனார்|குமட்டுர் கண்ணனார்]] 673-673 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமணன்|குமணன்]] 674-674 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருதாச சுவாமிகள்|குமரகுருதாச சுவாமிகள்]] 674-675 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபர தேசிகர்|குமரகுருபர தேசிகர்]] 675-675 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபரர்|குமரகுருபரர்]] 675-676 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பருவக் கல்வி|குமரப்பருவக் கல்வி]] 676-678 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பா. ஜே.சி.|குமரப்பா. ஜே.சி.]] 678-681 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரன்|குமரன்]] 681-681 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரிக்கோடு|குமரிக்கோடு]] 681-681 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரித் தெய்வம்|குமரித் தெய்வம்]] 681-681 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரியாறு|குமரியாறு]] 681-681 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரேச சதகம்|குமரேச சதகம்]] 682-683 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார கம்பணர்|குமார கம்பணர்]] 683-683 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுப்தன்|குமாரகுப்தன்]] 683-684 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுலசிங்க முதலியார்|குமாரகுலசிங்க முதலியார்]] 684-684 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசம்பவம்|குமாரசம்பவம்]] 684-685 pwbik9sem7vxkzqjzp8gbhd67lcbufz 1957802 1957801 2026-08-09T09:11:44Z Sridevi Jayakumar 15329 1957802 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}} |- ! colspan="5"|<b>கா - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின்‌ ஆணை|காரகல்லாவின்‌ ஆணை]] 212-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்‌|காரகோரம்‌]] 214-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத்‌ தொடர்‌|காராகோர மலைத்‌ தொடர்‌]] 214-215 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்‌|காரைக்காலம்மையார்‌]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்‌, இசுடேன்லி கிரான்விலே|கால்‌, இசுடேன்லி கிரான்விலே]] 243-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்‌|கால்சிடன்‌]] 244-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்‌-இக்சுவின்‌ நலப்‌ பொருளியற்‌ கோட்பாடு|கால்டர்‌-இக்சுவின்‌ நலப்‌ பொருளியற்‌ கோட்பாடு]] 244-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன்‌, சர்‌ பிரான்சிசு|கால்டன்‌, சர்‌ பிரான்சிசு]] 248-248 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின்‌ பேரியல்‌ பகிர்வுக்‌ கோட்‌பாடு|கால்டாரின்‌ பேரியல்‌ பகிர்வுக்‌ கோட்‌பாடு]] 248-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல்‌, இராபர்ட்டு|கால்டுவெல்‌, இராபர்ட்டு]] 251-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்‌, பிரான்சு சோசபு|கால்‌, பிரான்சு சோசபு]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர்‌, சான்‌-பா தீசித்து|கால்பெர்‌, சான்‌-பா தீசித்து]] 253-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்‌|கால்மார்‌]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின்‌ கோட்பாடு|கால்வின்‌ கோட்பாடு]] 258-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்‌|கால இயக்க ஆய்வுகள்‌]] 261-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] 303-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்|காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்]] 303-303 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்|காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்|காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்]] 304-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினம்]] 304-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவேரிப்பாக்கம்|காவேரிப்பாக்கம்]] 309-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காழித்தாண்டவராயர்|காழித்தாண்டவராயர்]] 309-309 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளத்தி|காளத்தி]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவ மேகம்|காவ மேகம்]] 310-காளி|காளி]] 310-313 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிகா தாண்டவம்|காளிகா தாண்டவம்]] 314-314 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிங்கர்|காளிங்கர்]] 314-315 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிதாசன்|காளிதாசன்]] 315-316 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளியமர்த்தனர்|காளியமர்த்தனர்]] 316-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளையார்கோயில்|காளையார்கோயில்]] 317-318 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான், அக்கீம் அசுமல்|கான், அக்கீம் அசுமல்]] 318-318 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் கானன் அப்துல்ரகீம்|கான் கானன் அப்துல்ரகீம்]] 318-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு|கான்சாசு]] 319-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு ஆறு|கான்சாசு ஆறு]] 320-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சு|கான்சு]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன்|கான்சுடண்டைன்]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன் கொடை|கான்சுடண்டைன் கொடை]] 321-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு அவை|கான்சுடன்சு அவை]] 323-323 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு ஏரி|கான்சுடன்சு ஏரி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடாண்டி நோபிள்|கான்சுடாண்டி நோபிள்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் செய்தியான்|கான் செய்தியான்]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்பூர்ப் பல்கலைக்கழகம்|கான்பூர்ப் பல்கலைக்கழகம்]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்யூட்டு|கான்யூட்டு]] 324-325 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்வாப்போர்|கான்வாப்போர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானக்கிரி|கானக்கிரி]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானல்வரி|கானல்வரி]] 325-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானா|கானா]] 328-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானாசாவா|கானாசாவா]] 331-331 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிக்சுபர்கு|கானிக்சுபர்கு]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிங்கு பிரபு|கானிங்கு பிரபு]] 331-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானோசி ஆங்கிரே|கானோசி ஆங்கிரே]] 332-332 |- ! colspan="5"|<b>கி - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கி|கி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்குத் தீவுகள்|கிங்குத் தீவுகள்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்கு மார்ட்டின் லூதர்|கிங்கு மார்ட்டின் லூதர்]] 334-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்சுட்டன்|கிங்சுட்டன்]] 336-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிச்சனர் பிரபு|கிச்சனர் பிரபு]] 336-338 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிசிர்கான்|கிசிர்கான்]] 338-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்சின் சுழற்சி|கிட்சின் சுழற்சி]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டப்பா. எஸ்.ஜி.|கிட்டப்பா. எஸ்.ஜி.]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டர் ஆல்பிரடு|கிட்டர் ஆல்பிரடு]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி|கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டுச்சாணி சென்னம்மா|கிட்டுச்சாணி சென்னம்மா]] 341-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில்|கிடங்கில்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் குலபதி நக்கண்ணனார்|கிடங்கில் குலபதி நக்கண்ணனார்]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடாம்பி ஆச்சான்|கிடாம்பி ஆச்சான்]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடினியா|கிடினியா]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்சன் பாலைவனம்|கிப்சன் பாலைவனம்]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்பன், எட்வர்டு|கிப்பன், எட்வர்டு]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ]] 346-347 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபன் முரணுரை|கிபன் முரணுரை]] 347-348 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபு|கிபு]] 348-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்பர்லி|கிம்பர்லி]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்புருடர்|கிம்புருடர்]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாசுதீன் துக்ளக்கு|கியாசுதீன் துக்ளக்கு]] 349-350 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாதி வாதம்|கியாதி வாதம்]] 350-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூசு|கியூசு]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூபா|கியூபா]] 352-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், ஆலன் ஆக்டேவியன்|கியூம், ஆலன் ஆக்டேவியன்]] 355-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், தாவீது|கியூம், தாவீது]] 355-360 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூளிக்கு உலூதர் கேல்சே|கியூளிக்கு உலூதர் கேல்சே]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோட்டோ|கியோட்டோ]] 361-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோவா இந்தியர்|கியோவா இந்தியர்]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்தார்|கிர்தார்]] 363-363 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரகடாவோத் தீவு|கிரகடாவோத் தீவு]] 363-364 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரசெம்சு வீதி|கிரசெம்சு வீதி]] 364-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரணியம்|கிரணியம்]] 36-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரநோபிள்|கிரநோபிள்]] 368-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரனடா|கிரனடா]] 368-369 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசசு மார்கசு லைசீனியசு|கிராசசு மார்கசு லைசீனியசு]] 369-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசினோயார்சுக்கு|கிராசினோயார்சுக்கு]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு உலிசசு சிம்சன்|கிராண்டு உலிசசு சிம்சன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு கால்வாய்|கிராண்டு கால்வாய்]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு சர் சேம்சு ஒப்பு|கிராண்டு சர் சேம்சு ஒப்பு]] 372-372 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு|கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வேல், ஆலிவர்|கிராம்வேல், ஆலிவர்]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வெல் இரிச்சர்டு|கிராம்வெல் இரிச்சர்டு]] 375-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராமதானம்|கிராமதானம்]] 375-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம தேவதைகள் கிராமத்தின்|கிராம தேவதைகள் கிராமத்தின்]] 378-380 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரான்மர், தாமசு|கிரான்மர், தாமசு]] 380-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரி. வி.வி.|கிரி. வி.வி.]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி (ஏழாம்)|கிரிகரி (ஏழாம்)]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு|கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு]] 382-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசிப்பசு|கிரிசிப்பசு]] 382-384 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசுபி, பிரான்செசுகோ|கிரிசுபி, பிரான்செசுகோ]] 382-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்சு, சர் இசுடாபோர்டு|கிரிப்சு, சர் இசுடாபோர்டு]] 384-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்பன்பெல்டு|கிரிப்பன்பெல்டு]] 386-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமால்டி மனிதன்|கிரிமால்டி மனிதன்]] 386-388 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியா|கிரிமியா]] 388-389 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியாப் போர்|கிரிமியாப் போர்]] 389-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசசு|கிரீசசு]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசு|கிரீசு]] 390-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீட்டு|கிரீட்டு]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு|கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன். டி. எச்|கிரீன். டி. எச்]] 409-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன் நதானியல்|கிரீன் நதானியல்]] 411-412 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்லாந்து|கிரீன்லாந்து]] 412-413 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்விச்சு|கிரீன்விச்சு]] 413-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருகிய சூத்திரங்கள்|கிருகிய சூத்திரங்கள்]] 414-414 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணகிரி|கிருட்டிணகிரி]] 414-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சயந்தி|கிருட்டிண சயந்தி]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.]] 416-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சாமி ஐயர்|கிருட்டிண சாமி ஐயர்]] 418-419 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி: நாயுடு, ரா|கிருட்டிணசாமி: நாயுடு, ரா]] 419-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணதாசு கவிராசு|கிருட்டிணதாசு கவிராசு]] 420-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண தேவராயர்|கிருட்டிண தேவராயர்]] 420-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்ப நாயக்கர்|கிருட்டிணப்ப நாயக்கர்]] 423-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்பர், துபாக்கி|கிருட்டிணப்பர், துபாக்கி]] 426-426 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபாகவதர்|கிருட்டிணபாகவதர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை, ஈ. வீ|கிருட்டிணபிள்ளை, ஈ. வீ]] 427-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.|கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.]] 427-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ|கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, டி.டி|கிருட்டிணமாச்சாரி, டி.டி]] 429-430 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, வி.டி.|கிருட்டிணமாச்சாரி, வி.டி.]] 430-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ரா|கிருட்டிணமூர்த்தி, ரா]] 430-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ஜே.|கிருட்டிணமூர்த்தி, ஜே.]] 430-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமேனன், வீ.கே.|கிருட்டிணமேனன், வீ.கே.]] 432-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணராச சாகரம்|கிருட்டிணராச சாகரம்]] 434-434 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன்|கிருட்டிணன்]] 434-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், என்.எசு|கிருட்டிணன், என்.எசு]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், முதலாம்|கிருட்டிணன், முதலாம்]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணா ஆறு|கிருட்டிணா ஆறு]] 439-440 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணாட்டமி|கிருட்டிணாட்டமி]] 440-440 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருபளானி, ஜே.பி. ஆசாரிய|கிருபளானி, ஜே.பி. ஆசாரிய]] 440-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெட்னகிரீன்|கிரெட்னகிரீன்]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெம்ளின்|கிரெம்ளின்]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் சர் இரிச்சர்டு|கிரென்வில் சர் இரிச்சர்டு]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில், சார்சு|கிரென்வில், சார்சு]] 443-445 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் பிரபு|கிரென்வில் பிரபு]] 445-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கசு, கையசு|கிரேக்கசு, கையசு]] 445-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கப் பொருளியற் கருத்துகள்|கிரேக்கப் பொருளியற் கருத்துகள்]] 446-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கோ|கிரேக்கோ]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேசி|கிரேசி]] 451-451 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேட்சு|கிரேட்சு]] 451-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரபெல்ட்டு|கிரபெல்ட்டு]] 453-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேனடா|கிரேனடா]] 453-455 |- |} </center> </div></div></div> == வா.க7 அட்டவணை 4 == #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்சிட்டு|கில்சிட்டு]] 455-455 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்லட்டீன்|கில்லட்டீன்]] 455-456 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலாபத்து இயக்கம்|கிலாபத்து இயக்கம்]] 456-456 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலி|கிலி]] 456-457 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலிமன்சாரோ|கிலிமன்சாரோ]] 457-458 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகள்]] 458-458 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கித்திய வணிகக்குழு|கிழக்கித்திய வணிகக்குழு]] 458-459 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்|கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்]] 459-460 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] 460-460 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி|கிள்ளி]] 460-461 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார்|கிள்ளி மங்கலங்கிழார்]] 461-461 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்|கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்]] 461-461 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி வளவன்|கிள்ளி வளவன்]] 461-462 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளமெண்டு|கிளமெண்டு]] 462-464 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி|கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி]] 464-467 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளவு, ஆன் செமினா|கிளவு, ஆன் செமினா]] 467-467 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுகோ|கிளாசுகோ]] 467-468 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுட்டர்|கிளாசுட்டர்]] 468-468 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு|கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு]] 468-469 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாரெண்டன், எட்வர்டு ஐடு|கிளாரெண்டன், எட்வர்டு ஐடு]] 469-470 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளியோபாத்திரா|கிளியோபாத்திரா]] 470-471 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெசவீட்சு கார்ல், வான்|கிளெசவீட்சு கார்ல், வான்]] 471-471 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெமென்சோ, சார்சு|கிளெமென்சோ, சார்சு]] 471-472 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைக் கணக்குகள்|கிளைக் கணக்குகள்]] 472-476 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைசுதனிசு அரசியலமைப்பு|கிளைசுதனிசு அரசியலமைப்பு]] 476-477 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைடு|கிளைடு]] 477-478 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழி அகராதி|கிளைமொழி அகராதி]] 478-479 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு]] 479-481 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை மொழியியல்|கிளை மொழியியல்]] 481-484 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை வங்கி முறை|கிளை வங்கி முறை]] 484-487 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவழி உறவு முறை|கிளைவழி உறவு முறை]] 487-487 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவு, இராபர்ட்டு|கிளைவு, இராபர்ட்டு]] 487-489 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளோவிசு|கிளோவிசு]] 489-489 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறிசுதியன்|கிறிசுதியன்]] 489-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவ இலக்கியங்கள்|கிறித்தவ இலக்கியங்கள்]] 490-495 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் தத்துவம்|கிறித்தவத் தத்துவம்]] 495-496 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] 496-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்துச்சர்ச்சு|கிறித்துச்சர்ச்சு]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்னரர்|கின்னரர்]] 504-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி|கினி]] 505-506 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி கெழு|கினி கெழு]] 506-507 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினிபிசெள|கினிபிசெள]] 507-507 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி வளைகுடா|கினி வளைகுடா]] 507-507 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ|கீ]] 5085-508 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசு மரபினர்|கீசு மரபினர்]] 508-509 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்|கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்]] 509-509 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசோ பிராங்காய்|கீசோ பிராங்காய்]] 509-510 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்சு, சான்|கீட்சு, சான்]] 510-511 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்டோ|கீட்டோ]] 511-511 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதம்|கீதம்]] 511-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதாஞ்சலி|கீதாஞ்சலி]] 512-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ தீவு|கீ தீவு]] 513-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதை|கீதை]] 513-515 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்க்ககார்டு|கீர்க்ககார்டு]] 515-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை|கீர்த்தனை]] 520-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை நாடகங்கள்|கீர்த்தனை நாடகங்கள்]] 520-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திமுகம்|கீர்த்திமுகம்]] 522-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திவர்மன்|கீர்த்திவர்மன்]] 523-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கீரனார்|கீரங்கீரனார்]] 523-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கொற்றனார்|கீரங்கொற்றனார்]] 523-524 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரந்தையார்|கீரந்தையார்]] 524-524 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமலை|கிரிமலை]] 524-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரின்|கீரின்]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலங்கு|கீலங்கு]] 5252-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலெனவா|கீலெனவா]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீவு|கீவு]] 525-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா|கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா]] 526-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழவளைவு|கீழவளைவு]] 526-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழைப்பழுவூர்|கீழைப்பழுவூர்]] 526-527 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழையூர்|கீழையூர்]] 527-527 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் காசோலை|கீறல் காசோலை]] 527-529 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் குறியீடு|கீறல் குறியீடு]] 529-530 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சின் நுகர்வு உளவியல் விதி|கீன்சின் நுகர்வு உளவியல் விதி]] 530-531 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்சின் பொருளியல்|கின்சின் பொருளியல்]] 531-536 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சு, சான் மேனாச்டு|கீன்சு, சான் மேனாச்டு]] 536-539 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்|கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்]] 539-541 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கு|கு]] 542-542 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கனூர்|குக்கனூர்]] 542-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கு, சேம்சு|குக்கு, சேம்சு]] 543-544 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகன்|குகன்]] 544-545 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகா. பிரசா சங்கர்|குகா. பிரசா சங்கர்]] 545-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை நமச்சிவாயர்|குகை நமச்சிவாயர்]] 546-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகைமறைஞான சம்பந்தர்|குகைமறைஞான சம்பந்தர்]] 546-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை வாழ்மக்கள்|குகை வாழ்மக்கள்]] 546-548 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குங்கிலியக் கலய நாயனார்|குங்கிலியக் கலய நாயனார்]] 548-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்தி|குசராத்தி]] 549-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்து|குசராத்து]] 550-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசானர்கள்|குசானர்கள்]] 553-554 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசிநகரம்|குசிநகரம்]] 554-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுநட்சின் சுழற்சி|குசுநட்சின் சுழற்சி]] 555-556 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுரு அமீர்|குசுரு அமீர்]] 556-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலர்|குசேலர்]] 557-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலோபாக்கியானம்|குசேலோபாக்கியானம்]] 558-559 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குஞ்சன் நம்பியார்|குஞ்சன் நம்பியார்]] 559-559 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டநாடு|குட்டநாடு]] 559-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன்|குட்டுவன்]] 560-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறை]] 560-561 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கண்ணனார்|குட்டுவன் கண்ணனார்]] 561-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கீரனார்|குட்டுவன் கீரனார்]] 561-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் சேரல்|குட்டுவன் சேரல்]] 562-562 == வா.க7 அட்டவணை 5 == #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை|குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை]] 562-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ நெடுஞ்சேரலாதன்|குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 563-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு|குடகு]] 563-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு மொழி|குடகு மொழி]] 563-564 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடநாடு|குடநாடு]] 564-565 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடபுலவியனார்|குடபுலவியனார்]] 565-565 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடமூக்கிற்பகவர்|குடமூக்கிற்பகவர்]] 565-565 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்|குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்]] 565-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயில் நல்லாதனார்|குடவாயில் நல்லாதனார்]] 566-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயிற் கீரத்தனார்|குடவாயிற் கீரத்தனார்]] 566-567 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி ஊழிய முறை|குடி ஊழிய முறை]] 567-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைத் தொழில்கள்|குடிசைத் தொழில்கள்]] 569-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்|குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்]] 572-575 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி. மதிப்பு|குடி. மதிப்பு]] 575-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமல்லம்|குடிமல்லம்]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமை|குடிமை]] 584-585 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியம்|குடியம்]] 585-585 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசு|குடியரசு]] 585-585 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்|குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்]] 585-586 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுத் தலைவர் ஆட்சி|குடியரசுத் தலைவர் ஆட்சி]] 586-589 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சி|குடியாட்சி]] 589-590 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு|குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு]] 590-592 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு|குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு]] 592-594 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரப் பரவல்|குடியாட்சிசார் அதிகாரப் பரவல்]] 594-595 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியானவர் கலகங்கள்|குடியானவர் கலகங்கள்]] 595-597 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்|குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்]] 597-598 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியிருப்புகள்|குடியிருப்புகள்]] 598-603 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியுரிமை|குடியுரிமை]] 603-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்ற நாட்டு அரசாங்கம்|குடியேற்ற நாட்டு அரசாங்கம்]] 604-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்றம்|குடியேற்றம்]] 606-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம்|குடியொப்பம்]] 604-608 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம் வேண்டல்|குடியொப்பம் வேண்டல்]] 608-608 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவழியியல்|குடிவழியியல்]] 608-611 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவாரம்|குடிவாரம்]] 611-611 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்ப ஏற்பாடு|குடும்ப ஏற்பாடு]] 611-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பநலத் திட்டம்|குடும்பநலத் திட்டம்]] 612-619 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பம்|குடும்பம்]] 619-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடுமியா மலை|குடுமியா மலை]] 625-626 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடைவரைக்கலை|குடைவரைக்கலை]] 626-630 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி|குண்டலகேசி]] 630-630 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி விருத்தம்|குண்டலகேசி விருத்தம்]] 630-630 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுகட் பாலியாதனார்|குண்டுகட் பாலியாதனார்]] 630-631 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுவீச்சு|குண்டுவீச்சு]] 631-631 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டூர்|குண்டூர்]] 631-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டோதரன்|குண்டோதரன்]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணக்குறி|குணக்குறி]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணகாங்கியம்|குணகாங்கியம்]] 632-633 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணங்குடி மசுத்தான்|குணங்குடி மசுத்தான்]] 633-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணசாகரர்|குணசாகரர்]] 634-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண நாற்பது|குண நாற்பது]] 635-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணயதேயச் செப்பேடுகள்|குணயதேயச் செப்பேடுகள்]] 635-636 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணம்|குணம்]] 636-636 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 636-637 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 637-637 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவீரபண்டிதர்|குணவீரபண்டிதர்]] 637-638 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணாட்டியர்|குணாட்டியர்]] 638-638 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்தகை|குத்தகை]] 638-641 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் அய்பெக்கு|குத்புதீன் அய்பெக்கு]] 641-642 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் பக்தியார் காக்கீ|குத்புதீன் பக்தியார் காக்கீ]] 642-643 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதம்பைச் சித்தர்|குதம்பைச் சித்தர்]] 643-643 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதர்க்கவாதம்|குதர்க்கவாதம்]] 643-643 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதிரைத்தறியனார்|குதிரைத்தறியனார்]] 643-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்சாகி அரசர்கள்|குதுப்சாகி அரசர்கள்]] 644-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி-குதுப்-உல்-முல்க்கு|கூலி-குதுப்-உல்-முல்க்கு]] 644-645 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/சுபான் குலி|சுபான் குலி]] 645-648 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்மினார்|குதுப்மினார்]] 648-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குந்தி|குந்தி]] 650-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் ஆண்டு|குப்தர் ஆண்டு]] 650-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் பேரரசு|குப்தர் பேரரசு]] 651-654 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திரி|குப்புசாமி சாத்திரி]] 654-655 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்|குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்]] 655-656 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி நாயுடு, கோ|குப்புசாமி நாயுடு, கோ]] 656-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி முதலியார், ஆரணி|குப்புசாமி முதலியார், ஆரணி]] 657-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்பைக்கோழியார்|குப்பைக்கோழியார்]] 657-658 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்ளாய்கான்|குப்ளாய்கான்]] 658-659 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குபேரன்|குபேரன்]] 659-660 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகருணன்|கும்பகருணன்]] 660-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகோணம்|கும்பகோணம்]] 661-663 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பம்|கும்பம்]] 663-663 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பமேளா|கும்பமேளா]] 663-664 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல்|கும்பல்]] 664-667 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்]] 667-670 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மட்டம்|கும்மட்டம்]] 670-671 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மி - கோலாட்டம்|கும்மி - கோலாட்டம்]] 671-673 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமட்டுர் கண்ணனார்|குமட்டுர் கண்ணனார்]] 673-673 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமணன்|குமணன்]] 674-674 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருதாச சுவாமிகள்|குமரகுருதாச சுவாமிகள்]] 674-675 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபர தேசிகர்|குமரகுருபர தேசிகர்]] 675-675 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபரர்|குமரகுருபரர்]] 675-676 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பருவக் கல்வி|குமரப்பருவக் கல்வி]] 676-678 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பா. ஜே.சி.|குமரப்பா. ஜே.சி.]] 678-681 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரன்|குமரன்]] 681-681 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரிக்கோடு|குமரிக்கோடு]] 681-681 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரித் தெய்வம்|குமரித் தெய்வம்]] 681-681 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரியாறு|குமரியாறு]] 681-681 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரேச சதகம்|குமரேச சதகம்]] 682-683 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார கம்பணர்|குமார கம்பணர்]] 683-683 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுப்தன்|குமாரகுப்தன்]] 683-684 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுலசிங்க முதலியார்|குமாரகுலசிங்க முதலியார்]] 684-684 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசம்பவம்|குமாரசம்பவம்]] 684-685 == வா.க7 அட்டவணை 6 == nc6udoiucum3lcy83xw799h2gzbv0sv 1957818 1957802 2026-08-09T10:06:08Z Sridevi Jayakumar 15329 /* வா.க7 அட்டவணை 6 */ 1957818 wikitext text/x-wiki ==[[அட்டவணை:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf|வாழ்வியற் களஞ்சியம் 7]]== <div class="NavFrame" style="clear: both; text-align: left; background-color: white ; border: 2px; border-color: white"> <div class="NavHead" style="text-align: left; background-color: white; color:navy;">வா.க7 அட்டவணை-கா</div> <div class="NavContent" style="display:none;"> <center> {| class="wikitable"style="text-align:left;width=90px;font-size: 85%" ! colspan="5"|{{larger|<b>வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 7<br>{{Xx-larger|கா}} </b>}} |- ! colspan="5"|<b>கா - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/கா|கா]] 29-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கானீ|காக்கானீ]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கிநாடா|காக்கிநாடா]] 30-30 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கேசிய இளம்|காக்கேசிய இளம்]] 30-32 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியம்|காக்கைபாடினியம்]] 32-33 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காக்கைபாடினியார் நச்செள்ளையார்|காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகசசு|காகசசு]] 33-33 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியர்|காகத்தியர்]] 33-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகத்தியாப் பல்கலைக்கழகம்|காகத்தியாப் பல்கலைக்கழகம்]] 34-34 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகாசீமா|காகாசீமா]] 34-34 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகிதச் செலாவணித் திட்டம்|காகிதச் செலாவணித் திட்டம்]] 34-37 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காகுத்தவர்மன்|காகுத்தவர்மன்]] 37-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரசு|காங்கிரசு]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா|காங்கிரா]] 38-38 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கிரா ஓவியங்கள்|காங்கிரா ஓவியங்கள்]] 38-39 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயம்|காங்கேயம்]] 39-39 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கேயன்|காங்கேயன்]] 39-40 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ|காங்கோ]] 40-42 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்கோ ஆறு|காங்கோ ஆறு]] 42-43 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காங்வா ஒப்பந்தம்|காங்வா ஒப்பந்தம்]] 43-44 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசல்|காசல்]] 44-44 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாக்குடிச் செப்பேடுகள்|காசாக்குடிச் செப்பேடுகள்]] 44-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசாபிளாங்கா|காசாபிளாங்கா]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசான்|காசான்]] 45-45 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி|காசி]] 45-46 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலம்பகம்|காசிக்கலம்பகம்]] 46-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிக்கலியன் கவிராயர்|காசிக்கலியன் கவிராயர்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிகண்டம்|காசிகண்டம்]] 47-47 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி-செயந்தியா மலைகள்|காசி-செயந்தியா மலைகள்]] 48-48 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிப் பழங்குடி|காசிப் பழங்குடி]] 48-51 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபர்|காசிபர்]] 51-51 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிபன் கீரன்|காசிபன் கீரன்]] 51-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் படைப்போர்|காசிம் படைப்போர்]] 52-52 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிம் புலவர்|காசிம் புலவர்]] 52-53 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி மொழி|காசி மொழி]] 53-54 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசியசு கயசு|காசியசு கயசு]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசிராம்தாசு|காசிராம்தாசு]]] 54-54 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி விசுவநாத முதலியார்|காசி விசுவநாத முதலியார்]] 54-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசி வித்தியாபீடம்|காசி வித்தியாபீடம்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுக்கனி|காசுக்கனி]] 55-55 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுகாயன்|காசுகாயன்]] 55-55 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்|காசுட்டில்]] 55-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டில்லா இராமான்|காசுட்டில்லா இராமான்]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுட்டுரோமா|காசுட்டுரோமா]] 56-56 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுப்பியன் கடல்|காசுப்பியன் கடல்]] 56-57 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர்ப் பல்கலைக்கழகம்|காசுமீர்ப் பல்கலைக்கழகம்]] 57-57 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீர சைவம்|காசுமீர சைவம்]] 57-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரம்|காசுமீரம்]] 59-59 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசுமீரி மொழி|காசுமீரி மொழி]] 59-61 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காருத்து, லாயாக|காருத்து, லாயாக]] 61-61 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காசோலைகள்|காசோலைகள்]] 61-63 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனமாலை|காஞ்சனமாலை]] 63-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சனன்|காஞ்சனன்]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி|காஞ்சி]] 64-64 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிப் புராணம்|காஞ்சிப் புராணம்]] 64-66 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சிபுரம்|காஞ்சிபுரம்]] 66-71 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காஞ்சி மகாத்மியம்|காஞ்சி மகாத்மியம்]] 71-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், என்.வி|காட்கில், என்.வி]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா|காட்கில், தனஞ்சயா இராமச்சந்திரா]] 72-72 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சி நுனிகள்|காட்சி நுனிகள்]] 72-73 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்சுகி, காரல்|காட்சுகி, காரல்]] 73-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டகாட்டு|காட்டகாட்டு]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலான் மொழி|காட்டலான் மொழி]] 75-75 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டலோனியா|காட்டலோனியா]] 75-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டாவீசி|காட்டாவீசி]] 76-76 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டானியா|காட்டானியா]] 76-76 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுநாயக்கர்|காட்டுநாயக்கர்]] 76-78 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுப்பாடி|காட்டுப்பாடி]] 78-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டுமன்னார் கோயில்|காட்டுமன்னார் கோயில்]] 79-79 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்|காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்]] 79-79 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெரிப்பு வேளாண்மை|காட்டெரிப்பு வேளாண்மை]] 79-81 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டெருமை நடனம்|காட்டெருமை நடனம்]] 81-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்டேரி|காட்டேரி]] 83-83 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்மண்டு|காட்மண்டு]] 83-84 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி|காட்ரிங்டன், இராபர்ட்டு என்றி]] 84-85 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின் ஆசுட்டின்|காட்வின் ஆசுட்டின்]] 85-85 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காட்வின், வில்லியம்|காட்வின், வில்லியம்]] 85-87 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடர்|காடர்]] 87-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவர்|காடவர்]] 88-88 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயர்|காடவராயர்]] 88-89 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடவராயனான ஆளப்பிறந்தான்|காடவராயனான ஆளப்பிறந்தான்]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடிசு|காடிசு]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காடுவெட்டி|காடுவெட்டி]] 89-89 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டகார்|காண்டகார்]] 89-90 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டர்பரி|காண்டர்பரி]] 90-91 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டார்|காண்டார்]] 91-91 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டு, இம்மானுவேல்|காண்டு, இம்மானுவேல்]] 91-101 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேகர். வி.ச|காண்டேகர். வி.ச]] 101-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காண்டேசு|காண்டேசு]] 102-102 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணாபத்தியம்|காணாபத்தியம்]] 102-102 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காணிக்காரர்|காணிக்காரர்]] 102-105 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தவராயன்|காத்தவராயன்]] 105-106 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காத்தியர்|காத்தியர்]] 106-107 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதம்பரி|காதம்பரி]] 107-108 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரின்|காதரின்]] 108-113 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதரீன்-தி-மெடிச்சி|காதரீன்-தி-மெடிச்சி]] 113-113 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காதா சப்த சதி|காதா சப்த சதி]] 113-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தபுராணம்|காந்தபுராணம்]] 115-115 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தருவதத்தை|காந்தருவதத்தை]] 115-116 |[[வாழ்வியற் களஞ்சியம் 7/காந்தளூர்ச் சாலை|காந்தளூர்ச் சாலை]] 116-117 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரக் கலை|காந்தாரக் கலை]] 117-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரம்|காந்தாரம்]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தாரி|காந்தாரி]] 118-118 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி ஆசிரமம்|காந்தி ஆசிரமம்]] 118-119 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி-இர்வீன் உடன்படிக்கை|காந்தி-இர்வீன் உடன்படிக்கை]] 119-119 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திகிராம ஊரக நிறுவனம்|காந்திகிராம ஊரக நிறுவனம்]] 119-120 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி கிராமம்|காந்தி கிராமம்]] 120-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி சேவா சங்கம்|காந்தி சேவா சங்கம்]] 122-122 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி நிகேதனம்|காந்தி நிகேதனம்]] 122-123 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காத்தி நினைவு நிதி|காத்தி நினைவு நிதி]] 123-124 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தி பிள்ளைத் தமிழ்|காந்தி பிள்ளைத் தமிழ்]] 124-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திபுராணம்|காந்திபுராணம்]] 125-125 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்|காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]] 125-126 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள்|காந்தியடிகள்]] 126-130 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியடிகள் பல்கலைக் கழகம்|காந்தியடிகள் பல்கலைக் கழகம்]] 130-130 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியப் பொருளியற் கருத்துகள்|காந்தியப் பொருளியற் கருத்துகள்]] 130-137 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காந்தியம்|காந்தியம்]] 137-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா, குர்த்து|காப்கா, குர்த்து]] 138-138 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்கா பிரான்சு|காப்கா பிரான்சு]] 138-139 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியன் பண்பாடு|காப்பியன் பண்பாடு]] 139-140 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பாளர்|காப்பாளர்]] 140-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியக்குடி|காப்பியக்குடி]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியஞ்சேந்தனார்|காப்பியஞ்சேந்தனார்]] 142-142 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியம்|காப்பியம்]] 142-145 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பியாற்றுக் காப்பியனார்|காப்பியாற்றுக் காப்பியனார்]] 145-145 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை|காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை]] 145-149 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்பீடு|காப்பீடு]] 149-154 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புத் தீர்வைக் கொள்கை|காப்புத் தீர்வைக் கொள்கை]] 154-159 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்புப் பொருளியல்|காப்புப் பொருளியல்]] 159-162 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காப்லான் மோர்டி சை மேனா ஏம்|காப்லான் மோர்டி சை மேனா ஏம்]] 162-163 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபட்டுசான்|காபட்டுசான்]] 163-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபா|காபா]] 164-164 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிகான்|காபிகான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபிரிசுத்தான்|காபிரிசுத்தான்]] 165-165 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூர், மாலிக்கு|காபூர், மாலிக்கு]] 165-166 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபூல்|காபூல்]] 166-167 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காபெட்டு, வில்லியம்|காபெட்டு, வில்லியம்]] 167-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்டன்|காம்டன்]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பன் சூல்சு|காம்பன் சூல்சு]] 168-168 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா|காம்பியா]] 168-170 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பியா ஆறு|காம்பியா ஆறு]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பிரே|காம்பிரே]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பெட்டா|காம்பெட்டா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பே விரிகுடா|காம்பே விரிகுடா]] 170-170 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்பேனியா|காம்பேனியா]] 170-171 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காம்போசம்|காம்போசம்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமக்கணிப் பசலையார்|காமக்கணிப் பசலையார்]] 171-171 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமர்சட்கா|காமர்சட்கா]] 171-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமஞ்சேர் குளத்தார்|காமஞ்சேர் குளத்தார்]] 172-172 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேவன்|காமதேவன்]] 172-173 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமதேனு|காமதேனு]] 173-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமரச மஞ்ச|காமரச மஞ்ச]] 174-174 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர், கு|காமராசர், கு]] 174-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமராசர் மாவட்டம்|காமராசர் மாவட்டம்]] 176-176 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமன் பண்டிகை|காமன் பண்டிகை]] 176-177 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமாட்சி|காமாட்சி]] 177-177 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமா, வாசுகோட|காமா, வாசுகோட]] 177-181 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமிகாகமம்|காமிகாகமம்]] 181-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காமியோ, மானுவே|காமியோ, மானுவே]] 182-182 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயத்தில் மந்திரம்|காயத்தில் மந்திரம்]] 182-183 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயம்|காயம்]] 183-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல்|காயல்]] 184-184 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயல் பட்டினம்|காயல் பட்டினம்]] 184-185 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காயன் பழங்குடி|காயன் பழங்குடி]] 185-185 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார் எட்டு|கார் எட்டு]] 185-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி|கார்க்கி]] 186-186 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கி மாக்கிம்|கார்க்கி மாக்கிம்]] 186-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கிமிசு|கார்க்கிமிசு]] 187-187 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்க்கு|கார்க்கு]] 188-188 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோடர்கள்|கார்கோடர்கள்]] 188-189 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்கோவு|கார்கோவு]] 189-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்சிகா|கார்சிகா]] 190-190 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டர், ஓவர்டு|கார்ட்டர், ஓவர்டு]] 190-191 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டியே சாக்குவிசு|கார்ட்டியே சாக்குவிசு]] 191-191 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டீசிய இருமைக்கொள்கை|கார்ட்டீசிய இருமைக்கொள்கை]] 191-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டும்|கார்ட்டும்]] 192-192 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெசு கொர்னாண்டோ|கார்ட்டெசு கொர்னாண்டோ]] 192-193 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்ட்டெல்|கார்ட்டெல்]] 193-194 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டன், சார்லசு சார்சு|கார்டன், சார்லசு சார்சு]] 194-195 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டா ஏரி|கார்டா ஏரி]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிபு|கார்டிபு]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டியன் முடிச்சு|கார்டியன் முடிச்சு]] 195-195 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டிலியர் கழகம்|கார்டிலியர் கழகம்]] 195-196 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டினர், ஏ.சி|கார்டினர், ஏ.சி]] 196-197 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்டோபா|கார்டோபா]] 197-197 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்த வீரியார்ச்சுனன்|கார்த்த வீரியார்ச்சுனன்]] 197-198 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகேய முதலியார், மாகறல்|கார்த்திகேய முதலியார், மாகறல்]] 198-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை|கார்த்திகை]] 199-199 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விரதம்|கார்த்திகை விரதம்]] 199-200 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்திகை விளக்கு|கார்த்திகை விளக்கு]] 200-200 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்த்தேசு|கார்த்தேசு]] 200-202 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாக்கு|கார்நாக்கு]] 202-203 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்நாற்பது|கார்நாற்பது]] 203-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பண்டேரியா வளைகுடா|கார்பண்டேரியா வளைகுடா]] 205-205 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பூ|கார்பூ]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்பேத்தியன் மலைகள்|கார்பேத்தியன் மலைகள்]] 205-205 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலசதகம்|கார்மண்டலசதகம்]] 205-206 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மண்டலம்|கார்மண்டலம்]] 206-207 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்மேகக் கோனார், ஆ|கார்மேகக் கோனார், ஆ]] 207-207 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லசுருகோ|கார்லசுருகோ]] 207-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லீசுட்டுப் போர்கள்|கார்லீசுட்டுப் போர்கள்]] 208-208 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லே|கார்லே]] 208-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்லைல், தாமசு|கார்லைல், தாமசு]] 210-210 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்வே, ஐராவதி|கார்வே, ஐராவதி]] 210-211 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னிசு மொழி|கார்னிசு மொழி]] 211-211 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கார்னியாடிசு|கார்னியாடிசு]] 211-212 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகல்லாவின்‌ ஆணை|காரகல்லாவின்‌ ஆணை]] 212-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரகோரம்‌|காரகோரம்‌]] 214-214 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகோர மலைத்‌ தொடர்‌|காராகோர மலைத்‌ தொடர்‌]] 214-215 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரடையான் நோன்பு|காரடையான் நோன்பு]] 215-215 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரண-காரிய நியதி|காரண-காரிய நியதி]] 215-216 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணங் கற்பித்தல்|காரணங் கற்பித்தல்]] 216-217 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணப்பெயர்|காரணப்பெயர்]] 217-218 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணாகமம்|காரணாகமம்]] 219-219 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணிப் பகுப்பாய்வு|காரணிப் பகுப்பாய்வு]] 219-221 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணி வருமான அணுகுமுறை|காரணி வருமான அணுகுமுறை]] 221-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரணை விழுப்பரையர்|காரணை விழுப்பரையர்]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல்|காரல்]] 224-224 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்|காரல் மார்க்சின் பொருளியற் கோட்பாடுகள்]] 224-227 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு|காரல் மார்க்சு]] 227-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரல் மார்க்சு இசுடாட்டு|காரல் மார்க்சு இசுடாட்டு]] 232-232 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரவேலன்|காரவேலன்]] 232-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வால்|காரன்வால்]] 233-233 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரன்வாலிசு, சார்லசு|காரன்வாலிசு, சார்லசு]] 233-234 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராகாசு|காராகாசு]] 234-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காராபுரி|காராபுரி]] 235-235 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி|காரி]] 235-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி கிழார்|காரி கிழார்]] 236-236 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிசன் வில்லியம் இலாயிடு|காரிசன் வில்லியம் இலாயிடு]] 236-237 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரிந்து|காரிந்து]] 237-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாசான்|காரியாசான்]] 238-238 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியார்|காரியார்]] 238-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி|காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி]] 239-239 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரி ரத்தினக்கவிராயர்|காரி ரத்தினக்கவிராயர்]] 239-239 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காருகுறிச்சி அருணாசலம், ப|காருகுறிச்சி அருணாசலம், ப]] 239-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரூ|காரூ]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரெகிடோர்|காரெகிடோர்]] 240-240 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்கால்|காரைக்கால்]] 240-241 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்காலம்மையார்‌|காரைக்காலம்மையார்‌]] 241-242 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காரைக்குடி|காரைக்குடி]] 242-243 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்‌, இசுடேன்லி கிரான்விலே|கால்‌, இசுடேன்லி கிரான்விலே]] 243-243 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சா|கால்சா]] 243-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்சிடன்‌|கால்சிடன்‌]] 244-244 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டர்‌-இக்சுவின்‌ நலப்‌ பொருளியற்‌ கோட்பாடு|கால்டர்‌-இக்சுவின்‌ நலப்‌ பொருளியற்‌ கோட்பாடு]] 244-247 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டன்‌, சர்‌ பிரான்சிசு|கால்டன்‌, சர்‌ பிரான்சிசு]] 248-248 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டாரின்‌ பேரியல்‌ பகிர்வுக்‌ கோட்‌பாடு|கால்டாரின்‌ பேரியல்‌ பகிர்வுக்‌ கோட்‌பாடு]] 248-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டீயா|கால்டீயா]] 251-251 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்டுவெல்‌, இராபர்ட்டு|கால்டுவெல்‌, இராபர்ட்டு]] 251-252 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்‌, பிரான்சு சோசபு|கால்‌, பிரான்சு சோசபு]] 252-253 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்பெர்‌, சான்‌-பா தீசித்து|கால்பெர்‌, சான்‌-பா தீசித்து]] 253-257 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மார்‌|கால்மார்‌]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்மிக்கு|கால்மிக்கு]] 257-257 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வழி|கால்வழி]] 257-258 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வின்‌ கோட்பாடு|கால்வின்‌ கோட்பாடு]] 258-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வெசுட்டன்|கால்வெசுட்டன்]] 261-261 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால்வே|கால்வே]] 261-261 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால இயக்க ஆய்வுகள்‌|கால இயக்க ஆய்வுகள்‌]] 261-264 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலக் கணிப்பு முறைகள்|காலக் கணிப்பு முறைகள்]] 264-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கால கார மூர்த்தி|கால கார மூர்த்தி]] 269-269 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலகேசி|காலகேசி]] 269-270 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரி ஆண்டு|காலச்சூரி ஆண்டு]] 270-270 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலச்சூரியர்|காலச்சூரியர்]] 270-271 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலசோகர்|காலசோகர்]] 271-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலட்சேபம்|காலட்சேபம்]] 272-272 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலடி|காலடி]] 272-272 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலத் தொடர் ஆய்வு|காலத் தொடர் ஆய்வு]] 272-276 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பாணி|காலப்பாணி]] 276-278 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்பெட்டகம்|காலப்பெட்டகம்]] 278-279 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலப்புலன் காட்சி|காலப்புலன் காட்சி]] 279-280 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்|காலம்]] 280-282 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலம்சார் தொழில்|காலம்சார் தொழில்]] 282-283 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலவரையறை|காலவரையறை]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலா இனத்தவர்|காலா இனத்தவர்]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்சு|காலாட்சு]] 284-284 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலாட்படை|காலாட்படை]] 284-284 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலி|காலி]] 284-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிக்குப் போர்கள்|காலிக்குப் போர்கள்]] 285-285 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கர்கோன்|காலிங்கர்கோன்]] 285-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாய்]] 286-286 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடான்|காலிடான்]] 286-287 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிடோனியா|காலிடோனியா]] 287-287 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபங்கன்|காலிபங்கன்]] 287-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலிபோலி|காலிபோலி]] 290-290 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலின்சு, மைக்கேல்|காலின்சு, மைக்கேல்]] 290-291 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின்கிராடு|காலினின்கிராடு]] 291-292 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலினின், மிக்கேல் இவனோவிச்சு|காலினின், மிக்கேல் இவனோவிச்சு]] 292-292 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலுப்பி பாசுகுவேல்|காலுப்பி பாசுகுவேல்]] 292-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு|காவெலின், கான்சுடாண்டின் திமிட்டிரிவிச்சு]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காலெறி கடிகையார்|காலெறி கடிகையார்]] 293-293 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவட்டனார்|காவட்டனார்]] 293-294 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவடிச்சிந்து|காவடிச்சிந்து]] 294-295 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் துறை|காவல் துறை]] 295-296 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவல் வைப்பு|காவல் வைப்பு]] 296-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற் கப்பல்|காவற் கப்பல்]] 298-298 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவற்பெண்டு|காவற்பெண்டு]] 298-298 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவன் முல்லைப் பூதனார்|காவன் முல்லைப் பூதனார்]] 298-299 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரி|காவிரி]] 299-302 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் சுந்தரத்தனார்]] 302-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்|காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்]] 303-303 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்|காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்]] 303-303 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்|காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்]] 303-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்|காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்]] 304-304 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினம்]] 304-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவேரிப்பாக்கம்|காவேரிப்பாக்கம்]] 309-309 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காழித்தாண்டவராயர்|காழித்தாண்டவராயர்]] 309-309 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளத்தி|காளத்தி]] 309-310 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காவ மேகம்|காவ மேகம்]] 310-காளி|காளி]] 310-313 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிகா தாண்டவம்|காளிகா தாண்டவம்]] 314-314 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிங்கர்|காளிங்கர்]] 314-315 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளிதாசன்|காளிதாசன்]] 315-316 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளியமர்த்தனர்|காளியமர்த்தனர்]] 316-317 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/காளையார்கோயில்|காளையார்கோயில்]] 317-318 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான், அக்கீம் அசுமல்|கான், அக்கீம் அசுமல்]] 318-318 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் கானன் அப்துல்ரகீம்|கான் கானன் அப்துல்ரகீம்]] 318-319 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு|கான்சாசு]] 319-320 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சாசு ஆறு|கான்சாசு ஆறு]] 320-320 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சு|கான்சு]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன்|கான்சுடண்டைன்]] 321-321 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடண்டைன் கொடை|கான்சுடண்டைன் கொடை]] 321-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு அவை|கான்சுடன்சு அவை]] 323-323 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடன்சு ஏரி|கான்சுடன்சு ஏரி]] 323-323 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்சுடாண்டி நோபிள்|கான்சுடாண்டி நோபிள்]] 323-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான் செய்தியான்|கான் செய்தியான்]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்பூர்ப் பல்கலைக்கழகம்|கான்பூர்ப் பல்கலைக்கழகம்]] 324-324 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்யூட்டு|கான்யூட்டு]] 324-325 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கான்வாப்போர்|கான்வாப்போர்]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானக்கிரி|கானக்கிரி]] 325-325 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானல்வரி|கானல்வரி]] 325-328 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானா|கானா]] 328-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானாசாவா|கானாசாவா]] 331-331 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிக்சுபர்கு|கானிக்சுபர்கு]] 331-331 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானிங்கு பிரபு|கானிங்கு பிரபு]] 331-332 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கானோசி ஆங்கிரே|கானோசி ஆங்கிரே]] 332-332 |- ! colspan="5"|<b>கி - </b> |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கி|கி]] 333-333 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்குத் தீவுகள்|கிங்குத் தீவுகள்]] 334-334 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்கு மார்ட்டின் லூதர்|கிங்கு மார்ட்டின் லூதர்]] 334-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிங்சுட்டன்|கிங்சுட்டன்]] 336-336 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிச்சனர் பிரபு|கிச்சனர் பிரபு]] 336-338 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிசிர்கான்|கிசிர்கான்]] 338-338 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்சின் சுழற்சி|கிட்சின் சுழற்சி]] 338-339 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டப்பா. எஸ்.ஜி.|கிட்டப்பா. எஸ்.ஜி.]] 339-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டர் ஆல்பிரடு|கிட்டர் ஆல்பிரடு]] 340-340 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி|கிட்டிங்சு, பிராங்கிலின் என்றி]] 340-341 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிட்டுச்சாணி சென்னம்மா|கிட்டுச்சாணி சென்னம்மா]] 341-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில்|கிடங்கில்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்|கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்]] 343-343 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்|கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்]] 343-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடங்கில் குலபதி நக்கண்ணனார்|கிடங்கில் குலபதி நக்கண்ணனார்]] 344-344 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடாம்பி ஆச்சான்|கிடாம்பி ஆச்சான்]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிடினியா|கிடினியா]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்சன் பாலைவனம்|கிப்சன் பாலைவனம்]] 344-344 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்பன், எட்வர்டு|கிப்பன், எட்வர்டு]] 345-346 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ|கிப்போர்டு, எட்வர்டு வின்சுலோ]] 346-347 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபன் முரணுரை|கிபன் முரணுரை]] 347-348 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிபு|கிபு]] 348-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்பர்லி|கிம்பர்லி]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிம்புருடர்|கிம்புருடர்]] 349-349 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாசுதீன் துக்ளக்கு|கியாசுதீன் துக்ளக்கு]] 349-350 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியாதி வாதம்|கியாதி வாதம்]] 350-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூசு|கியூசு]] 352-352 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூபா|கியூபா]] 352-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், ஆலன் ஆக்டேவியன்|கியூம், ஆலன் ஆக்டேவியன்]] 355-355 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூம், தாவீது|கியூம், தாவீது]] 355-360 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியூளிக்கு உலூதர் கேல்சே|கியூளிக்கு உலூதர் கேல்சே]] 360-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோட்டோ|கியோட்டோ]] 361-361 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கியோவா இந்தியர்|கியோவா இந்தியர்]] 361-362 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு|கிர்கிசு சோவியத்துப் பொதுவுடைமைக் குடியரசு]] 362-363 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிர்தார்|கிர்தார்]] 363-363 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரகடாவோத் தீவு|கிரகடாவோத் தீவு]] 363-364 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரசெம்சு வீதி|கிரசெம்சு வீதி]] 364-366 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரணியம்|கிரணியம்]] 36-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரநோபிள்|கிரநோபிள்]] 368-368 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரனடா|கிரனடா]] 368-369 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசசு மார்கசு லைசீனியசு|கிராசசு மார்கசு லைசீனியசு]] 369-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராசினோயார்சுக்கு|கிராசினோயார்சுக்கு]] 370-370 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு உலிசசு சிம்சன்|கிராண்டு உலிசசு சிம்சன்]] 370-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு கால்வாய்|கிராண்டு கால்வாய்]] 372-372 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராண்டு சர் சேம்சு ஒப்பு|கிராண்டு சர் சேம்சு ஒப்பு]] 372-372 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு|கிராப்னர், இராபர்ட்டு பிரிட்சு]] 372-373 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வேல், ஆலிவர்|கிராம்வேல், ஆலிவர்]] 373-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம்வெல் இரிச்சர்டு|கிராம்வெல் இரிச்சர்டு]] 375-375 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராமதானம்|கிராமதானம்]] 375-378 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிராம தேவதைகள் கிராமத்தின்|கிராம தேவதைகள் கிராமத்தின்]] 378-380 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரான்மர், தாமசு|கிரான்மர், தாமசு]] 380-380 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரி. வி.வி.|கிரி. வி.வி.]] 380-381 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி (ஏழாம்)|கிரிகரி (ஏழாம்)]] 381-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு|கிரிகரி ஆண்டுக் குறிப்பேடு]] 382-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசிப்பசு|கிரிசிப்பசு]] 382-384 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிசுபி, பிரான்செசுகோ|கிரிசுபி, பிரான்செசுகோ]] 382-382 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்சு, சர் இசுடாபோர்டு|கிரிப்சு, சர் இசுடாபோர்டு]] 384-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிப்பன்பெல்டு|கிரிப்பன்பெல்டு]] 386-386 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமால்டி மனிதன்|கிரிமால்டி மனிதன்]] 386-388 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியா|கிரிமியா]] 388-389 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமியாப் போர்|கிரிமியாப் போர்]] 389-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசசு|கிரீசசு]] 390-390 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீசு|கிரீசு]] 390-408 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீட்டு|கிரீட்டு]] 408-409 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு|கிரீவ்இசுகி இவான் வாசிலிவிச்சு]] 409-409 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன். டி. எச்|கிரீன். டி. எச்]] 409-411 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன் நதானியல்|கிரீன் நதானியல்]] 411-412 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்லாந்து|கிரீன்லாந்து]] 412-413 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரீன்விச்சு|கிரீன்விச்சு]] 413-414 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருகிய சூத்திரங்கள்|கிருகிய சூத்திரங்கள்]] 414-414 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணகிரி|கிருட்டிணகிரி]] 414-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சயந்தி|கிருட்டிண சயந்தி]] 416-416 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.|கிருட்டிணசாமி அய்யங்கார், எஸ்.]] 416-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி|கிருட்டிணசாமி அய்யர், அல்லாடி]] 418-418 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண சாமி ஐயர்|கிருட்டிண சாமி ஐயர்]] 418-419 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணசாமி: நாயுடு, ரா|கிருட்டிணசாமி: நாயுடு, ரா]] 419-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணதாசு கவிராசு|கிருட்டிணதாசு கவிராசு]] 420-420 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண தேவராயர்|கிருட்டிண தேவராயர்]] 420-423 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்ப நாயக்கர்|கிருட்டிணப்ப நாயக்கர்]] 423-426 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணப்பர், துபாக்கி|கிருட்டிணப்பர், துபாக்கி]] 426-426 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபாகவதர்|கிருட்டிணபாகவதர்]] 426-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை, ஈ. வீ|கிருட்டிணபிள்ளை, ஈ. வீ]] 427-427 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.|கிருட்டிண பிள்ளை, எச்.ஏ.]] 427-428 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ|கிருட்டிணபிள்ளை. சங்கம் புழ]] 428-429 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, டி.டி|கிருட்டிணமாச்சாரி, டி.டி]] 429-430 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமாச்சாரி, வி.டி.|கிருட்டிணமாச்சாரி, வி.டி.]] 430-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ரா|கிருட்டிணமூர்த்தி, ரா]] 430-430 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமூர்த்தி, ஜே.|கிருட்டிணமூர்த்தி, ஜே.]] 430-432 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணமேனன், வீ.கே.|கிருட்டிணமேனன், வீ.கே.]] 432-433 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணராச சாகரம்|கிருட்டிணராச சாகரம்]] 434-434 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன்|கிருட்டிணன்]] 434-436 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், என்.எசு|கிருட்டிணன், என்.எசு]] 436-437 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணன், முதலாம்|கிருட்டிணன், முதலாம்]] 437-439 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணா ஆறு|கிருட்டிணா ஆறு]] 439-440 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருட்டிணாட்டமி|கிருட்டிணாட்டமி]] 440-440 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிருபளானி, ஜே.பி. ஆசாரிய|கிருபளானி, ஜே.பி. ஆசாரிய]] 440-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெட்னகிரீன்|கிரெட்னகிரீன்]] 442-442 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரெம்ளின்|கிரெம்ளின்]] 442-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் சர் இரிச்சர்டு|கிரென்வில் சர் இரிச்சர்டு]] 443-443 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில், சார்சு|கிரென்வில், சார்சு]] 443-445 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரென்வில் பிரபு|கிரென்வில் பிரபு]] 445-445 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கசு, கையசு|கிரேக்கசு, கையசு]] 445-446 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கப் பொருளியற் கருத்துகள்|கிரேக்கப் பொருளியற் கருத்துகள்]] 446-450 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேக்கோ|கிரேக்கோ]] 450-451 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேசி|கிரேசி]] 451-451 |- |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேட்சு|கிரேட்சு]] 451-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரபெல்ட்டு|கிரபெல்ட்டு]] 453-453 |[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரேனடா|கிரேனடா]] 453-455 |- |} </center> </div></div></div> == வா.க7 அட்டவணை 4 == #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்சிட்டு|கில்சிட்டு]] 455-455 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கில்லட்டீன்|கில்லட்டீன்]] 455-456 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலாபத்து இயக்கம்|கிலாபத்து இயக்கம்]] 456-456 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலி|கிலி]] 456-457 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிலிமன்சாரோ|கிலிமன்சாரோ]] 457-458 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கிந்தியத் தீவுகள்|கிழக்கிந்தியத் தீவுகள்]] 458-458 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கித்திய வணிகக்குழு|கிழக்கித்திய வணிகக்குழு]] 458-459 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்|கிழக்கு ஆப்பிரிக்க உயர் ஆணையம்]] 459-460 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] 460-460 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி|கிள்ளி]] 460-461 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார்|கிள்ளி மங்கலங்கிழார்]] 461-461 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்|கிள்ளி மங்கலங்கிழார் மகனார் சோகோவனார்]] 461-461 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிள்ளி வளவன்|கிள்ளி வளவன்]] 461-462 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளமெண்டு|கிளமெண்டு]] 462-464 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி|கிளர்ச்சி-சோர்வு உளப்பிணி]] 464-467 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளவு, ஆன் செமினா|கிளவு, ஆன் செமினா]] 467-467 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுகோ|கிளாசுகோ]] 467-468 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாசுட்டர்|கிளாசுட்டர்]] 468-468 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு|கிளாட்சுட்டன், வில்லியம் ஈவார்ட்டு]] 468-469 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளாரெண்டன், எட்வர்டு ஐடு|கிளாரெண்டன், எட்வர்டு ஐடு]] 469-470 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளியோபாத்திரா|கிளியோபாத்திரா]] 470-471 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெசவீட்சு கார்ல், வான்|கிளெசவீட்சு கார்ல், வான்]] 471-471 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளெமென்சோ, சார்சு|கிளெமென்சோ, சார்சு]] 471-472 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைக் கணக்குகள்|கிளைக் கணக்குகள்]] 472-476 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைசுதனிசு அரசியலமைப்பு|கிளைசுதனிசு அரசியலமைப்பு]] 476-477 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைடு|கிளைடு]] 477-478 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழி அகராதி|கிளைமொழி அகராதி]] 478-479 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு|கிளைமொழிப் பாகுபாட்டுக் கோடு]] 479-481 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை மொழியியல்|கிளை மொழியியல்]] 481-484 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளை வங்கி முறை|கிளை வங்கி முறை]] 484-487 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவழி உறவு முறை|கிளைவழி உறவு முறை]] 487-487 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளைவு, இராபர்ட்டு|கிளைவு, இராபர்ட்டு]] 487-489 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிளோவிசு|கிளோவிசு]] 489-489 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறிசுதியன்|கிறிசுதியன்]] 489-490 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவ இலக்கியங்கள்|கிறித்தவ இலக்கியங்கள்]] 490-495 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் தத்துவம்|கிறித்தவத் தத்துவம்]] 495-496 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்தவத் திருச்சபை|கிறித்தவத் திருச்சபை]] 496-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிறித்துச்சர்ச்சு|கிறித்துச்சர்ச்சு]] 504-504 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்னரர்|கின்னரர்]] 504-505 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி|கினி]] 505-506 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி கெழு|கினி கெழு]] 506-507 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினிபிசெள|கினிபிசெள]] 507-507 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கினி வளைகுடா|கினி வளைகுடா]] 507-507 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ|கீ]] 5085-508 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசு மரபினர்|கீசு மரபினர்]] 508-509 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்|கீசெர்லிங்கு எர்மான் அலெக்சாண்டர் கிராப்வான்]] 509-509 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீசோ பிராங்காய்|கீசோ பிராங்காய்]] 509-510 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்சு, சான்|கீட்சு, சான்]] 510-511 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீட்டோ|கீட்டோ]] 511-511 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதம்|கீதம்]] 511-512 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதாஞ்சலி|கீதாஞ்சலி]] 512-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீ தீவு|கீ தீவு]] 513-513 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீதை|கீதை]] 513-515 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்க்ககார்டு|கீர்க்ககார்டு]] 515-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை|கீர்த்தனை]] 520-520 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்தனை நாடகங்கள்|கீர்த்தனை நாடகங்கள்]] 520-522 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திமுகம்|கீர்த்திமுகம்]] 522-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீர்த்திவர்மன்|கீர்த்திவர்மன்]] 523-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கீரனார்|கீரங்கீரனார்]] 523-523 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரங்கொற்றனார்|கீரங்கொற்றனார்]] 523-524 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரந்தையார்|கீரந்தையார்]] 524-524 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கிரிமலை|கிரிமலை]] 524-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீரின்|கீரின்]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலங்கு|கீலங்கு]] 5252-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீலெனவா|கீலெனவா]] 525-525 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீவு|கீவு]] 525-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா|கீழ்நாட்டுக் கலை நிலையம் பரோடா]] 526-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழவளைவு|கீழவளைவு]] 526-526 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழைப்பழுவூர்|கீழைப்பழுவூர்]] 526-527 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீழையூர்|கீழையூர்]] 527-527 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் காசோலை|கீறல் காசோலை]] 527-529 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீறல் குறியீடு|கீறல் குறியீடு]] 529-530 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சின் நுகர்வு உளவியல் விதி|கீன்சின் நுகர்வு உளவியல் விதி]] 530-531 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கின்சின் பொருளியல்|கின்சின் பொருளியல்]] 531-536 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சு, சான் மேனாச்டு|கீன்சு, சான் மேனாச்டு]] 536-539 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்|கீன்சும் தொன்மைப் பொருளியல் அறிஞர்களும்]] 539-541 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கு|கு]] 542-542 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கனூர்|குக்கனூர்]] 542-543 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குக்கு, சேம்சு|குக்கு, சேம்சு]] 543-544 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகன்|குகன்]] 544-545 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகா. பிரசா சங்கர்|குகா. பிரசா சங்கர்]] 545-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை நமச்சிவாயர்|குகை நமச்சிவாயர்]] 546-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகைமறைஞான சம்பந்தர்|குகைமறைஞான சம்பந்தர்]] 546-546 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குகை வாழ்மக்கள்|குகை வாழ்மக்கள்]] 546-548 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குங்கிலியக் கலய நாயனார்|குங்கிலியக் கலய நாயனார்]] 548-549 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்தி|குசராத்தி]] 549-550 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசராத்து|குசராத்து]] 550-553 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசானர்கள்|குசானர்கள்]] 553-554 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசிநகரம்|குசிநகரம்]] 554-555 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுநட்சின் சுழற்சி|குசுநட்சின் சுழற்சி]] 555-556 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசுரு அமீர்|குசுரு அமீர்]] 556-557 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலர்|குசேலர்]] 557-558 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குசேலோபாக்கியானம்|குசேலோபாக்கியானம்]] 558-559 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குஞ்சன் நம்பியார்|குஞ்சன் நம்பியார்]] 559-559 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டநாடு|குட்டநாடு]] 559-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன்|குட்டுவன்]] 560-560 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் இரும்பொறை|குட்டுவன் இரும்பொறை]] 560-561 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கண்ணனார்|குட்டுவன் கண்ணனார்]] 561-61 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் கீரனார்|குட்டுவன் கீரனார்]] 561-562 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குட்டுவன் சேரல்|குட்டுவன் சேரல்]] 562-562 == வா.க7 அட்டவணை 5 == #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை|குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை]] 562-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடக்கோ நெடுஞ்சேரலாதன்|குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] 563-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு|குடகு]] 563-563 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடகு மொழி|குடகு மொழி]] 563-564 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடநாடு|குடநாடு]] 564-565 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடபுலவியனார்|குடபுலவியனார்]] 565-565 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடமூக்கிற்பகவர்|குடமூக்கிற்பகவர்]] 565-565 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்|குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன்]] 565-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயில் நல்லாதனார்|குடவாயில் நல்லாதனார்]] 566-566 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடவாயிற் கீரத்தனார்|குடவாயிற் கீரத்தனார்]] 566-567 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி ஊழிய முறை|குடி ஊழிய முறை]] 567-569 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைத் தொழில்கள்|குடிசைத் தொழில்கள்]] 569-572 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்|குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள்]] 572-575 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடி. மதிப்பு|குடி. மதிப்பு]] 575-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமல்லம்|குடிமல்லம்]] 583-583 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிமை|குடிமை]] 584-585 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியம்|குடியம்]] 585-585 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசு|குடியரசு]] 585-585 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்|குடியரசுக் கட்சியும் குடியாட்சிக் கட்சியும்]] 585-586 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியரசுத் தலைவர் ஆட்சி|குடியரசுத் தலைவர் ஆட்சி]] 586-589 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சி|குடியாட்சி]] 589-590 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு|குடியாட்சிச் சமநிலைக் கோட்பாடு]] 590-592 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு|குடியாட்சிசார் அதிகாரக் குவிப்பு]] 592-594 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியாட்சிசார் அதிகாரப் பரவல்|குடியாட்சிசார் அதிகாரப் பரவல்]] 594-595 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியானவர் கலகங்கள்|குடியானவர் கலகங்கள்]] 595-597 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்|குடியியல் உரிமைப் பாதுகாப்புச் சட்டம்]] 597-598 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியிருப்புகள்|குடியிருப்புகள்]] 598-603 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியுரிமை|குடியுரிமை]] 603-604 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்ற நாட்டு அரசாங்கம்|குடியேற்ற நாட்டு அரசாங்கம்]] 604-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியேற்றம்|குடியேற்றம்]] 606-606 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம்|குடியொப்பம்]] 604-608 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடியொப்பம் வேண்டல்|குடியொப்பம் வேண்டல்]] 608-608 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவழியியல்|குடிவழியியல்]] 608-611 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடிவாரம்|குடிவாரம்]] 611-611 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்ப ஏற்பாடு|குடும்ப ஏற்பாடு]] 611-612 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பநலத் திட்டம்|குடும்பநலத் திட்டம்]] 612-619 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடும்பம்|குடும்பம்]] 619-625 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடுமியா மலை|குடுமியா மலை]] 625-626 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குடைவரைக்கலை|குடைவரைக்கலை]] 626-630 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி|குண்டலகேசி]] 630-630 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டலகேசி விருத்தம்|குண்டலகேசி விருத்தம்]] 630-630 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுகட் பாலியாதனார்|குண்டுகட் பாலியாதனார்]] 630-631 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டுவீச்சு|குண்டுவீச்சு]] 631-631 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டூர்|குண்டூர்]] 631-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண்டோதரன்|குண்டோதரன்]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணக்குறி|குணக்குறி]] 632-632 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணகாங்கியம்|குணகாங்கியம்]] 632-633 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணங்குடி மசுத்தான்|குணங்குடி மசுத்தான்]] 633-634 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணசாகரர்|குணசாகரர்]] 634-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குண நாற்பது|குண நாற்பது]] 635-635 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணயதேயச் செப்பேடுகள்|குணயதேயச் செப்பேடுகள்]] 635-636 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணம்|குணம்]] 636-636 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 636-637 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவாகடம்|குணவாகடம்]] 637-637 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணவீரபண்டிதர்|குணவீரபண்டிதர்]] 637-638 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குணாட்டியர்|குணாட்டியர்]] 638-638 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்தகை|குத்தகை]] 638-641 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் அய்பெக்கு|குத்புதீன் அய்பெக்கு]] 641-642 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குத்புதீன் பக்தியார் காக்கீ|குத்புதீன் பக்தியார் காக்கீ]] 642-643 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதம்பைச் சித்தர்|குதம்பைச் சித்தர்]] 643-643 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதர்க்கவாதம்|குதர்க்கவாதம்]] 643-643 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதிரைத்தறியனார்|குதிரைத்தறியனார்]] 643-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்சாகி அரசர்கள்|குதுப்சாகி அரசர்கள்]] 644-644 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கூலி-குதுப்-உல்-முல்க்கு|கூலி-குதுப்-உல்-முல்க்கு]] 644-645 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/சுபான் குலி|சுபான் குலி]] 645-648 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குதுப்மினார்|குதுப்மினார்]] 648-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குந்தி|குந்தி]] 650-650 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் ஆண்டு|குப்தர் ஆண்டு]] 650-651 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்தர் பேரரசு|குப்தர் பேரரசு]] 651-654 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திரி|குப்புசாமி சாத்திரி]] 654-655 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்|குப்புசாமி சாத்திர் ஆராய்ச்சி நிறுவனம்]] 655-656 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி நாயுடு, கோ|குப்புசாமி நாயுடு, கோ]] 656-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்புசாமி முதலியார், ஆரணி|குப்புசாமி முதலியார், ஆரணி]] 657-657 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்பைக்கோழியார்|குப்பைக்கோழியார்]] 657-658 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குப்ளாய்கான்|குப்ளாய்கான்]] 658-659 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குபேரன்|குபேரன்]] 659-660 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகருணன்|கும்பகருணன்]] 660-661 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பகோணம்|கும்பகோணம்]] 661-663 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பம்|கும்பம்]] 663-663 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பமேளா|கும்பமேளா]] 663-664 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல்|கும்பல்]] 664-667 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்|கும்பல் நடத்தைக் கோட்பாடுகள்]] 667-670 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மட்டம்|கும்மட்டம்]] 670-671 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/கும்மி - கோலாட்டம்|கும்மி - கோலாட்டம்]] 671-673 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமட்டுர் கண்ணனார்|குமட்டுர் கண்ணனார்]] 673-673 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமணன்|குமணன்]] 674-674 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருதாச சுவாமிகள்|குமரகுருதாச சுவாமிகள்]] 674-675 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபர தேசிகர்|குமரகுருபர தேசிகர்]] 675-675 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரகுருபரர்|குமரகுருபரர்]] 675-676 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பருவக் கல்வி|குமரப்பருவக் கல்வி]] 676-678 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரப்பா. ஜே.சி.|குமரப்பா. ஜே.சி.]] 678-681 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரன்|குமரன்]] 681-681 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரிக்கோடு|குமரிக்கோடு]] 681-681 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரித் தெய்வம்|குமரித் தெய்வம்]] 681-681 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரியாறு|குமரியாறு]] 681-681 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமரேச சதகம்|குமரேச சதகம்]] 682-683 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார கம்பணர்|குமார கம்பணர்]] 683-683 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுப்தன்|குமாரகுப்தன்]] 683-684 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரகுலசிங்க முதலியார்|குமாரகுலசிங்க முதலியார்]] 684-684 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசம்பவம்|குமாரசம்பவம்]] 684-685 == வா.க7 அட்டவணை 6 == #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி தேசிகர்|குமாரசாமி தேசிகர்]] 685-686 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமிப் புலவர்|குமாரசாமிப் புலவர்]] 686-687 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி மடம்|குமாரசாமி மடம்]] 687-687 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி முதலியார்|குமாரசாமி முதலியார்]] 687-687 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரசாமி ராசா, பூ.ச|குமாரசாமி ராசா, பூ.ச]] 687-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவர்|குமாரதேவர்]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரதேவி|குமாரதேவி]] 688-688 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்|குமார விசயதிர் வேலச் சின்னோ வையன்]] 689-690 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமார வீட்டுணு|குமார வீட்டுணு]] 690-691 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரன் ஆசான்|குமாரன் ஆசான்]] 691-692 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலபட்டர்|குமாரிலபட்டர்]] 692-693 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குமாரிலர்|குமாரிலர்]] 693-693 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குழி ஞாழலார் நப்பசலையார்|குழி ஞாழலார் நப்பசலையார்]] 693-694 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குயூபெக்கு|குயூபெக்கு]] 694-696 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குர்திசுத்தானம்|குர்திசுத்தானம்]] 696-696 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரங்காடுதுறை|குரங்காடுதுறை]] 696-697 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரவைக்கூத்து|குரவைக்கூத்து]] 697-697 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரான்|குரான்]] 697-698 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு|குரு]] 698-699 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அர்சுன்சிங்கு|குரு அர்சுன்சிங்கு]] 699-699 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு அரகோவிந்தர்|குரு அரகோவிந்தர்]] 699-700 #[[வாழ்வியற் களஞ்சியம் 6/குரு கீதை|குரு கீதை]] 700- #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ #[[வாழ்வியற் களஞ்சியம் 6/ rrpyo6zunuzwsmlgm7vwy2z39dv0spf பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/82 250 647231 1957700 1957092 2026-08-08T17:39:49Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957700 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>எண்ணிக்கை நிறுத்தப்பட்டிருக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியதுதான்! சட்டமன்றத் தேர்தல் முறைகேடுகளுக்காக, நாடு முழுதும் வெடித்துக் கிளம்பும் கண்டனக் குரல்கள், பாப்பாபட்டி, கீரிப்பட்டி போன்ற பஞ்சாயத்துக்களில் ஜாதி நாயகம் தலைவிரித்தாடியபோது அமுங்கிப் போய் விடுவது ஏன்? அனைத்து முக்கிய எதிர்க்கட்சிகளுமே, இதில் மவுனம் ஜாதிப்பது ஏன், என்பதுதான் நமது கேள்வி! இப்போது லால்குடி அருகே உள்ள திண்ணியம் எனும் கிராமத்திலிருந்து ஒரு அதிர்ச்சியான செய்தி வந்திருக்கிறது. ஆதிதிராவிடர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், தமக்கு தொகுப்பு வீடு ஒன்று பெறுவதற்காக, கருப்பையா என்ற தலித் கிராமத்து ஆதிக்க ஜாதியைச் சார்ந்த சுப்ரமணியம் என்பவரிடம் ரூ.2,000/- பணம் தந்துள்ளார். வீடு கிடைக்கவில்லை; பணத்தைத் திருப்பிக் கேட்கப் போனவரை, பணம் வாங்கிக் கொண்டவர் தாக்கியதோடு, மனித மலத்தைச் சாப்பிடுமாறு, உத்தரவு போட்டிருக்கிறார்! மாவட்ட ஆட்சித் தலைவர் மணிவாசகம், புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுத்து, நான்கு பேரைக் கைது செய்துள்ளதோடு, தாழ்த்தப் பட்டோருக்கான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்; உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சித் தலைவரைப் பாராட்டுகிறோம்! தமிழ்நாட்டில் பல கிராமங்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. பல கிராமங்களில் நடக்கும் அவலங்கள் வெளியே வருவதே இல்லை! இந்து பார்ப்பனியத்தின் ஏவலர்களாக - கிராமத்து ஆதிக்க ஜாதியினர் பலரும் செயல்பட்டு வருகிறார்கள்! ஜாதி எதிர்ப்பு இயக்கங்களின் அவசியத்தையே இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன! தீண்டாமை, ஜாதிய ஒடுக்குமுறைக்கான ஜாதி எதிர்ப்பு இயக்கங்கள் கிராமங்கள் தோறும் உருவாக்கப்பட்டு, அவைகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்! ஜாதியமும் - பார்ப்பனியமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்! எனவே, பார்ப்பனிய - இந்துத்துவ எதிர்ப்போடு, ஜாதிய, தீண்டாமை ஒடுக்குமுறை எதிர்ப்பு இயக்கத்தையும் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 06.06.2002}}<noinclude>{{nop}}{{rv|80 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''80'''}}}}|{{left|{{larger|'''80'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> cwytiqbjd9aitya5j02c1f53lwo5r3m பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/64 250 647444 1957709 1954908 2026-08-08T17:47:49Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957709 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> ஏற்கனவே கல்வி, வியாபாரமாகி வருகிறது. இப்போது அரசு நிதி உதவியும் நிறுத்தப்பட்டு விட்டால், சாமான்ய மக்களுக்கு கல்வி எட்டாக் கனியாகி விடும்! வரியே விதிக்கக் கூடாது என்று நாம் கூற வரவில்லை. ஆனால், விவசாயத்தையும், கல்வியையும், ஏழை எளிய மக்களையும் நசுக்குவதற்கான வரிகளைப் போட வேண்டுமா என்பது தான் நமது கேள்வி. அதே நேரத்தில் அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரி பாக்கி மட்டும் ரூ.6500 கோடி இருக்கிறது. இதை அரசு வசூலித்தாலே, இவ்வளவு வரி போட வேண்டிய அவசியம் இருந்திருக்காது! அதற்கான எந்த நடவடிக்கையிலும், இந்த ஆட்சி ஈடுபடவில்லையே! தமிழ்நாட்டில் - தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரம் வெடித்தபோது, அன்றைய தி.மு.க. ஆட்சி சமூகநீதித்துறை என்ற ஒரு துறையை உருவாக்கி, மக்களிடையே ஜாதி எதிர்ப்பு சமத்துவத்தை, வலியுறுத்தும் திட்டங்களை அமுல் நடத்தப் போவதாக அறிவித்தது. துறை உருவாக்கப்பட்டு, அதற்கு ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரியும் நியமிக்கப்பட்டார். ஆனால், துறை செயல்படுவதற்கான எந்தக் கட்டமைப்பு வசதிகளோ, நிதி ஒதுக்கீடுகளோ செய்யப்படவில்லை. இப்போது இந்த நிதி நிலை அறிக்கையிலும், சமூகநீதித் துறை பற்றி பேச்சு மூச்சே இல்லை. தமிழகத்தில் நிலமற்றவர்களின் எண்ணிக்கை ஏராளம். 'தலித்' மக்கள் நிலமற்றவர்களாகவே இருக்கிறார்கள். 'தீண்டாமை' எனும் சமூக இழிவுக்கு, இந்த மக்கள் நிலமற்றவர்களாக இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். தமிழ்நாட்டில், 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்காமல், பணக்காரர்களுக்கும், பண்ணையாளர்களுக்கும் வினியோகம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள். இப்படி எவ்வளவோ பிரச்சனைகள் விவாதிக்கப்பட வேண்டியிருக்கும் போது, மதுக்கடையில் 'பார்'கள் திறக்க அனுமதிப்பது குறித்தே, தமிழ்நாட்டில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே எல்லா மதுக்கடைகளிலும் சட்ட விரோதமான 'பார்'கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்போது, அதற்கு உரிமக் கட்டணம் விதித்து, இழந்து கொண்டிருந்த வருவாயை அரசுக் கருவூலத்துக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார்கள். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவாதம் நடத்திக் கொண்டிருப்பதில் எந்த நியாயமும் இல்லை. தமிழக அரசுக்கு, மற்றொரு கருத்தையும் வற்புறுத்த விரும்புகிறோம்! கள்ளுக்கடைகளை மீண்டும் திறந்து விடுவது நல்லது. இதன் மூலம், ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்னை விலசாயிகளும், மரம் ஏறும் தொழிலாளர்களும் இதனால் பயன் பெறுவதோடு, கள்ளச் சாராயத்துக்கும் ஓரளவுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 04.04.2002}}<noinclude>{{nop}}{{rv|62 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''62'''}}}}|{{left|{{larger|'''62'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 9qfuyolo6fmdrhsythfzm5uduc8t5d4 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/66 250 647580 1957708 1954917 2026-08-08T17:47:13Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957708 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> மத்திய அரசு நிறுவனங்கள் பலவும் வேகம் வேகமாக, தனியார் முதலீட்டுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவதால், இடஒதுக்கீடுகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன! அமெரிக்காவில் எல்லாமுமே தனியார் மயம்தான்! அங்கே, பல்கலைக் கழகங்களிலிருந்து, தொழிற்சாலைகள் வரை, கறுப்பர் இனத்தவருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வருகிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்!. கல்வி வேலை வாய்ப்புகள் என்று மட்டுமில்லாது, தொழில்துறை உரிமம், போன்ற பெருளாதார தொடர்பான துறைகளுக்கும் ஒதுக்கீடுகள் விரிவாக்கப்பட வேண்டும். இப்போது, இந்தியாவில் தொழில்துறை பார்ப்பன பனியாக்களின் ஆதிக்கத்தில்தான் இருந்து வருகிறது. இவர்களோடு பன்னாட்டு நிறுவனங்களும் சேர்ந்து கொண்டு விட்டன! தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு. இந்நிறுவனங்களில் வாய்ப்புகள் மறுக்கப் படுவதோடு, அடிமட்டத்தில் உள்ள கடும் உடல் உழைப்பு வேலைகள் மட்டுமே, ஒதுக்கப் படுகின்றன. அதுவும் வேறு யாரும் அந்த வேலைகளைச் செய்ய முன்வராத காரணத்தால்! எனவேதான், தனியார் துறைகளில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி 'சம்பூகன் சமூகநீதிப்பயணம்' என்ற நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தையும், மாவட்டத் தலைநகர்களில் கருத்தரங்கு களையும் நடத்த 'தந்தை பெரியார் திராவிடர் கழகம்' திட்டமிட்டுள்ளது. இந்தக் கோரிக்கைக்கு வலிமை சேர்க்கும் வகையில் சட்டத்திருத்த ஆணையத்தின் பரிந்துரைகள் வெளிவந்திருக்கின்றன! சட்டத்திருத்தம் செய்வதற்கு - நாடாளுமன்றத்தில் - பெரும்பான்மை பலம் தேசிய ஜனநாயக முன்னணிக்கு இல்லை - என்பதால், இந்தப் பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டு விடும் என்று சில பார்ப்பன ஏடுகள் எழுதி வருகின்றன. இது உள்நோக்கம் கொண்ட விஷமப் பிரச்சாரமாகும்! இடஒதுக்கீட்டைக் கொண்டு வர செய்யப்படும் சட்டத் திருத்தத்தை, பெரும்பாலான எதிர்க் கட்சிகள் ஆதரிக்கவே செய்யும்; இதில் சந்தேக மில்லை. வாஜ்பாய் ஆட்சி, எதிர்க் கட்சிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்ட 'பொடோ' சட்டத்தை இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி சட்டத்தை நிறைவேற்றும் போது, எதிர்க்கட்சிகள் ஆதரிக்கும் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர எந்தத் தயக்கமும் காட்ட வேண்டிய அவசியமில்லை! எனவே, வாஜ்பாய் ஆட்சி நாணயமாக செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தேசிய ஐனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. போன்ற தமிழ்நாட்டு கட்சிகளும், இந்தப் பிரச்சனையில் வாஜ்பாய் ஆட்சிக்கு அழுத்தம் தரவேண்டியது அவசியமாகும். 'பொடோவுக்கு கை தூக்கிவிட்டு, சமூகத்திற்கு கைகளைக் கட்டிக் கொள்ளக்கூடாது. அல்லவா? {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 11.04.2002}}<noinclude>{{nop}}{{rv|64 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''64'''}}}}|{{left|{{larger|'''64'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> lejm0qies6jnff6o0d0yqc7g6rx3eqc பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/68 250 647671 1957707 1954961 2026-08-08T17:46:26Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957707 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>முன்னேற்றக் கழகம் நடுநிலை என்ற முடிவை எடுத்திருக்கிறது. ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் இருந்ததே; அந்த வகையில் மகிழ்ச்சிதான்! விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை, இலங்கை அரசே நீக்கப்போகும் செய்திகள் வரும்போது, இந்தியாவில் மட்டும் தடை நீடிக்க வேண்டுமாம்! காந்தியைக் கொலை செய்த ஆர்.எஸ்.எஸ். மீது, நிரந்தரமாகத் தடை விதித்து விட்டார்களா, என்ன? அந்த அமைப்பை தேசபக்தி மிக்க அமைப்பு என்று, சங்கராச்சாரிகள், பாராட்டுகிறார்களே! பல நூறு ராணுவத்தினரைக் கொரில்லாப் போராட்டத்தில் கொன்ற, நாகாலாந்து விடுதலை இயக்கத் தலைவரோடு, மத்திய அரசு சமரசம் பேசவில்லையா? அமைதிப்படை என்ற பெயரில், ஈழத்துக்குச்சென்று இந்திய ராணுவம் பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்து, வாழ்வை நிர்மூலமாக்கியதே! சர்வதேச மனித உரிமை அமைப்புகளே, கண்டனம் தெரிவித்ததே! நாளை, இலங்கை நாடாளுமன்றத்தில், இந்திய ராணுவத்துக்கு எதிராகத் தீர்மானம் போட்டு, ராணுவத் தளபதியைப் பிடித்துக் கொண்டுவர வேண்டும் என்று கேட்டால், என்னவாகும் ? குஜராத்தில், 1500 இசுலாமியர்களை படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்கள் தடை செய்யப் படவில்லையே! முதல்வர் ஜெயலலிதா இந்த அமைப்புகளைத் தடை செய்யக் கோரினாரா? குஜராத் முதல்வர் பதவி விலக வேண்டும் என்ற கருத்தைக் கூட வெளியிட மறுக்கிறார்! ஆனால், ஈழத்தமிழர் பிரச்சனை ஒரு தீர்வை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் போது, ஒரு இனத்தின் பிரச்சனை என்பது பற்றிக் கூட கவலைப் படாமல், பிரபாகரனைக் கைது செய்வதே ஒரே குறிக்கோள் என்று தீர்மானம் போடுகிறார்! பார்ப்பன ஏடுகள் வெளிப்படுத்தும் அதே உணர்வை, பார்ப்பன அம்மையார் தீர்மானமாகப் போடுகிறார்! தமிழினத்துக்கு இது மிகப்பெரும் துரோகம் - அழிக்க முடியாத களங்கம்! தமிழ்நாடு சட்டமன்றத்தில் இப்படி ஒரு தீர்மானம் நிறைவேறியதற்காக, மான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனின் தலையும் வெட்கத்தால் குனிகிறது! அய்யகோ, தமிழ்நாடே! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 18.04.2002}}<noinclude>{{nop}}{{rv|66 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''66'''}}}}|{{left|{{larger|'''66'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 9kykm6y0kdpxcdiwgcjnpwy5xr9xla5 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/70 250 647674 1957706 1956595 2026-08-08T17:45:26Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957706 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> இந்தச் சூழ்நிலையில், நமது கழகத் தலைவர் கொளத்தூர்மணி, இரண்டாவது முறையாகப் பொய் வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு, கருநாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பனிடமிருந்து மீட்டு வந்ததுதான் அவர் செய்த 'குற்றம்'! தமிழக அதிரடிப் படையின் ஆதரவுடன் - கருநாடக அதிரடிப் படை மூன்றுக்கும் மேற்பட்ட பொய் வழக்குகளைப் போட்டு - காவல் துறையிலும், சிறையிலும் மாற்றி மாற்றி, விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்து வருகிறது. சட்டரீதியாகவும், மக்கள் மன்றத்திலும் நாம் இதை உறுதியுடன் சந்திக்க வேண்டும்; சந்திப்போம். முதற்கட்டமாக கொளத்தூர் மணியை விடுதலை செய்யக் கோரி சென்னை, கோவை, ஈரோடு, சேலம், மதுரை ஆகிய தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம். அருகில் உள்ள மாவட்டக் கழகத் தோழர்கள் இதில் இணைந்து கொள்ள வேண்டும். அடுத்து, தோழர் கொளத்தூர் மணி கைதை சட்ட ரீதியாக சந்திக்க வழக்கு நிதி திரட்டும் இயக்கத்தை நடத்தவும் முடிவு செய்துள்ளோம்! கழகத்தின் ஆதரவாளர்களிடமும், தமிழின உணர்வாளர்களிடமும், நிதி திரட்டி, நிதியையும், பெயரையும் கழக ஏட்டுக்கு அனுப்பி வைத்திடவும், ஆதரவாளர்களிடமும், பொதுமக்களிடமும் இத்தகவலைக் கொண்டு செல்லும் பணியிலும் தோழர்கள் முனைப்புக் காட்டி செயல்பட வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்! இயக்கத்தின் கொள்கைப் பணிகள் தொய்வில்லாமல் தொடரும் அதே வேளையில், கழகத் தலைவர் மீதான பொய் வழக்குகளை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது அல்லவா? நமது இயக்கத்திடம் தமிழர்கள் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆனாலும் எங்கிருந்தோ திட்டமிடப்பட்டு, ஏவிவிடப்பட்ட சூழ்ச்சிகளாலும், பார்ப்பன சக்திகளின் சதியாலும் இத்தகைய அடக்கு முறைகள், கழகத்தின் மீது பாய்ந்து வருகின்றன! மிரட்டல்களால் நாம் அஞ்சப்போவது இல்லை. அவற்றை உறுதியுடன் எதிர்கொள்வோம். பெரியார் கொள்கைகளை வீறு கொண்டெழச் செய்யும் வலிமை இந்தப் பெரும் படைக்கு உண்டு என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க உறுதி ஏற்போம் / கழகச் செயல் வீரர்களே! களத்தில் இறங்குங்கள்! தோழமையுள்ள, கோவை இராமகிருட்டிணன் - விடுதலை ராசேந்திரன் (பொதுச் செயலாளர்கள்) {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 25.04.2002}}<noinclude>{{nop}}{{rv|68 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''68'''}}}}|{{left|{{larger|'''68'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> kw5r73pgl3chiv7tgyuow70w4tc42zh பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/41 250 648050 1957720 1953893 2026-08-08T17:54:33Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957720 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Info-farmer" /></noinclude> மதுரை காமராசர் பல்கலையில் வேத ஜோதிடத்தைப் பாடமாக ஏற்றதை எதிர்த்து பஞ்சாங்க எரிப்புப் போராட்டம்; பொடோவை எதிர்த்து மாவட்டத் தலைநகர்களில் கைவிலங்குடன் ஆர்ப்பாட்டம் - என தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தியிருக்கிறது. இதுதவிர, பிரச்சார இயக்கங்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் செயல்பாடுகள் உடனுக்குடன் கழகத் தோழர்களுக்கும், மக்களுக்கும் தெரியாமல் போய் விடுகிறதே என்று பலரும் நியாயமான கவலையை வெளிப்படுத்தினர். பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்கனவே நடந்து வந்த "புரட்சிப் பெரியார் முழக்கம்' மாத இதழ், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உதயமானதற்குப் பிறகு இரண்டு முறை மட்டுமே வெளிவந்தது. இந்த நிலையில் ஒரு மாத இடைவெளியில், கழக நிகழ்வுகளையும், பல்வேறு பிரச்சினைகளில் கழகம் எடுக்கும் நிலைப்பாடுகளையும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால், வார ஏடு ஒன்றின் அவசியத்தை கழகப் பொறுப்பாளர்கள் உணர்ந்தனர்; அதற்கான, முயற்சிகளில் இறங்கினர். அந்த உழைப்புதான் இப்போது உங்கள் கரங்களில் திகழும் 'புரட்சிப் பெரியார் முழக்கம்". 'புரட்சிப் பெரியார் முழக்கம்' சமூக, அரசியல் பொருளாதாரக் களத்தில் தனது கருத்துக்களை பெரியாரியலின் வெளிச்சத்தில் உறுதியாக முன் வைக்கும்! பகை சக்திகளையும், நட்பு சக்திகளையும் குழப்பமின்றி அடையாளம் கண்டு நட்புத் தளத்தை விரிவாக்கி - பகை சக்திகளுக்கு எதிரான கருத்துப் பிரச்சாரத்தைக் கூர்மையாக்கும் பணிகளில் தொடர்ந்து தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும். பெரியார் காலத்தில் இருந்ததைவிட, பெரியாரியலுக்கு எதிராகத் திரண்டுள்ள புதிய சக்திகளை அடையாளம் கண்டு அம்பலப்படுத்தும்; துரோக சக்திகளின் முகத்திரையையும் கிழித்தெறியும். இது ஒரு இயக்கத்தின் ஏடாக இருந்தாலும், அதனையும் கடந்து, தமிழினத்தின் ஏடாகவும் திகழ வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். இதை வளர்ப்பதிலும் பரப்புவதிலும், கழகச் செயல்வீரர்களும் இயக்கத்துக்கு அப்பாற்பட்ட பெரியாரியலாளர்களும், முனைப்புக் காட்டுவார்கள் என்ற உறுதியான நம்பிக்கையோடு தமிழர் திருநாளான - தமிழ்ப் புத்தாண்டில் இந்த வார ஏட்டை அறிமுகப்படுத்துவதில் பெருமிதமடைகிறோம் {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 17.1.2002}}<noinclude>{{nop}}{{rv|39 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''39'''}}}}|{{left|{{larger|'''39'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 8yshc6t5ft5195ys3fvq9hhdo9ppojh பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/44 250 648242 1957719 1953063 2026-08-08T17:53:53Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957719 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>என்ன உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதோ அதற்கு இசையவே படையை நடத்திய தளபதி திடீரென்று முடிவு எய்திவிட்டார் என்று தந்தி வந்தது நம்ப முடியவில்லை. மேலால் ஒன்றும் நினைக்க முடியவில்லை. எழுத பேனா ஓடவில்லை. இனி மேலால் தொண்டர் நிலை என்ன ஆவது?" என்று குடிஅரசு கண்ணீர் சிந்தியது இப்படி இயக்கக் கொள்கைக்காகவும் லட்சியத்துக்காகவும் வாழ்ந்து மடிந்த எண்ணற்ற தன்னலமற்றத் தொண்டர்களைக் கொண்ட இயக்கம் பெரியார் இயக்கம். இந்த இயக்கத்தின் அடிப்படையையே அழிப்பதற்கு கொள்கை எதிரிகளும், கொள்கை துரோகிகளும் பெருகி வரும் கால கட்டத்தில் மாவீரர் நடராசன்களின் நினைவு தமது கொள்கை உறுதிக்கு உரமேற்றட்டும்! அவர்களில் தன்னலமற்ற தொண்டுணர்வுகள், தம்மை வழிநடத்தட்டும் {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 24.1.2002}}<noinclude>{{nop}}{{rv|42 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''42'''}}}}|{{left|{{larger|'''42'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> cejlp6wu9psh9jrysakucafhusszkyv பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/46 250 648244 1957718 1953117 2026-08-08T17:53:19Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957718 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>சட்டங்கள் அமுலில் இருப்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதோடு, தாயின் வயிற்றில் கருவாக உள்ள பெண் சிசுவுக்குக் கூட பாதுகாப்பு இல்லையே என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார். 18 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்பது குடியரசுத் தலைவர் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ள மற்றொரு முக்கிய கருத்தாகும். பார்ப்பன ஏடுகள் பலவும் - குடியரசுத் தலைவரின் உரைக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை ; ஆனால் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அரசியலமைப்பின் தலைவர் - சமூக நீதிக் கண்ணோட்டத்தில் மூன் வைத்துள்ள இந்தக் கோரிக்கைகளை, இந்திய தேசிய பார்ப்பன ஆட்சி செயல்படுத்தமுனையும் என்ற நம்பிக்கை நமக்கு இல்லை; ஆனால், தனியார் துறைகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்ற உரிமைப் போராட்டக் களத்தை உருவாக்கியே தீரவேண்டும். இந்தப் போராட்டத்துக்கான அவசியத்தை குடியரசுத் தலைவரின் உரை விரைவுபடுத்துகிறது; கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் குடியரசுத் தலைவரின் இந்த சமூகநீதிப் பிரகடனத்தை பாராட்டி வரவேற்கிறோம். இந்த உரையை செயல்வடிவமாக்க, ஒடுக்கப்பட்ட மக்கள் தயாராக வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறோம். {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 31.01.2002}}<noinclude>{{nop}}{{rv|44 |{{right|விடுதலை இராஜேந்திரன் {{larger|'''44'''}}}}|{{left|{{larger|'''44'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 46rjxmak2vit7a7a85ez5j67a2nmj2b பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/48 250 648246 1957717 1953733 2026-08-08T17:52:50Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957717 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படாதது பற்றி எந்தக் கண்டனமும் தெரிவிக்க வில்லை. தமிழக அரசும் - இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை! தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால், அந்தக் கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், தேர்தலில் போட்டியிட அஞ்சுகிறார்கள். இந்த நிலையில், அரசியல் கட்சிகள், முன்வந்து, அந்தப் பகுதிகளில் தங்கள் கட்சிகள் சார்ந்த தலித் பிரதிநிதிகளைப் போட்டியிடச் செய்ய முடியும்! ஆனால் தலித் அல்லாத பிற ஜாதியினரின் எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும் என்று, இந்தக் கட்சிகள் ஒதுங்கிக் கொண்டு விட்டன. அப்படியானால் தலித் மக்கள் உரிமைகள் பற்றிக் கவலைப்படாமல், ஜாதி ஆதிக்கவாதிகளின் எதிர்ப்புகளைப் பற்றித்தானே அரசியல் கட்சிகள் கவலைப்படுகின்றன - இது நியாயமா? இது சனநாயகமா? ஜாதி நாயகமா? தேர்தல் நடத்தாத ரிசர்வ் தொகுதிகளில் - தேர்தலை நடத்தக் கோரி, கடந்த 4ஆம் தேதி, மதுரையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் ஒன்று, விடுதலைச் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவன் தலைமையில் நடந்துள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழகமும் இதில் பங்கேற்றுள்ளது. இந்தப் பிரச்சனையில் முன்முயற்சி எடுத்து செயல்படும் விடுதலைச் சிறுத்தைகளைப் பாராட்டுகிறோம். இது தலித் மக்களின் பிரச்சனை இல்லை. ஒட்டு மொத்த சமூகப் பிரச்சனை. மனித உரிமைப் பிரச்சனை. தமிழக அரசு தேர்தலை நடத்தவிடாமல் மிரட்டும் சக்திகள் மீது தீண்டாமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைகளை எடுத்து, தேர்தலை நடத்த முன்வர வேண்டியது அவசியம்! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 07.02.2002}}<noinclude>{{nop}}{{rv|46 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''46'''}}}}|{{left|{{larger|'''46'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> d85l1u1u8aphfe799f2r9et5rg64tq1 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/50 250 648248 1957716 1953735 2026-08-08T17:52:18Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957716 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகளால், கிராமத் தொழில்கள் ஒவ்வொரு நாளும் நசிந்து வருகின்றன! விவசாயத் துறை முழுமையாக வஞ்சிக்கப்பட்டு விட்டது. குடிதண்ணீர் கிடைக்காத கிராமங்களில்கூட பன்னாட்டு நிறுவனங்களின் கொக்கோ கோலாக்கள் விற்கப்படுமளவுக்கு - சந்தைகளை உருவாக்கி வருகிறார்கள்! திட்டங்களின் பலன் எதுவும் கிராமங்களுக்குச் சென்றடைவதில்லை; பார்ப்பனியத்தின் ஜாதி அமைப்பு மட்டும் கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. இந்தச் சமூகச்சூழலில், கிராமப்புறத்துக்கு நன்மை பயக்கும் ஒன்றிரண்டு திட்டங்கள் கூட, நீதிமன்றங்களால், வீழ்த்தப்பட்டு வருவது, மிகப்பெரும் அவலம். தமிழ்நாடு அரசு – 5ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு முறையைக் கொண்டு வரத் திட்டமிட்ட போது, இதே காரணங்களைக் காட்டித்தான் நாம் எதிர்த்தோம்! கிராமப்புற மாணவர்களுக்கான ஒதுக்கீட்டை 25 சதவீதமாக உயர்த்திய ஒரு ஆட்சி, அந்த நோக்கத்துக்கு நேர்முரணாக, 5ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தலாமா என்று கேட்டோம். அந்தத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு - கிடப்பில் போட்ட பிறகு, இப்போது உயர்நீதி மன்றத் தீர்ப்பின் மூலம், கிராமப்புற மாணவர்களின் தலையில் ஒரு பேரிடி விழுந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு, உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்! எதிர்வரும் கல்வியாண்டில் கிராமப்புற மாணவர்களுக்கு, ஒதுக்கீடு உரிமைகள் மறுக்கப்பட்டுவிடக்கூடாது! சமூகநீதிப் பிரச்சனைகளில் நீதித்துறை - எப்போதும் முட்டுக் கட்டையாகவே இருந்து வருகிறது! கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, முதல் தலைமுறையாகப் பட்டம் படிக்க வரும் மாணவருக்கு, நுழைவுத் தேர்வில் 5 மார்க் கூடுதலாக வழங்கும் ஒரு அருமையான திட்டத்தைக் கொண்டு வந்தார். நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்தது. 69 சதவீத இடஒதுக்கீட்டு திட்டத்தையும், உச்ச நீதிமன்றம் முடக்கிப் போட்டுவிட்டது! தமிழ்நாட்டின் துவக்கப் பள்ளிகளில் தமிழை ஒரு கட்டாயப் பாடமாக்கும் ஆணையையும், நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ் வழிக் கல்வியை எதிர்த்த அதே ஆங்கிலப் பள்ளி வர்த்தகர்கள், இப்போது கிராமப்புற மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டையும், தடைபடுத்தியிருக்கிறார்கள். சமூக நீதிக்கான மக்கள் புரட்சி ஒன்று உருவாகியே தீரவேண்டிய சூழலை இந்தப் பார்ப்பன மேல்தட்டு ஆதிக்கவாதிகள் உருவாக்க வருகின்றனர்: ஜாதி ஒழிப்பு சமூகநீதிப் புரட்சிக்குத் தயாராவோம்! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 14.02.2002}}<noinclude>{{nop}}{{rv|48 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''48'''}}}}|{{left|{{larger|'''48'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> dc7qmnfd9np8194kj65kxcfdtngwe8d பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/51 250 648249 1957764 1953736 2026-08-09T05:22:28Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957764 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> {{center|{{x-larger|<b>கோழைகளின் ஈனச்செயல்!</b>}}}} {{li|'இ|2em}}ந்து' தர்மத்தைக் காப்பாற்றப் புறப்பட்டிருக்கிற கூட்டம் - வன்முறைக் கூடாரமாகவே மாறி நிற்கிறது. கலவரங்களை உருவாக்குவதற்கே - மதவெறியை ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள். சத்தியமங்கலத்துக்கு அருகே உள்ள சதுமுகை எனும் சிற்றூரில், இந்து முன்னணியின் தலைவர்களே, வினாயகள் சிலைகளுக்கு செருப்பு மாலைகளைப் போட்டு, தலைகளையும் உடைத்திருக்கிறார்கள். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மீது பழியைப் போட்டு, கழகப் பிரச்சாரத்தை முடக்க, இப்படி ஒரு கோழைத்தனமான - ஈனச்செயலில் ஈடுபட்டிருக்கிறது இந்தக் கட்டம்! கடவுள் மறுப்புக் கொள்கைகளை மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்து, மக்களைத் தெளிவுபடுத்தி வந்தார், தலைவர் பெரியார்! 50 ஆண்டு காலத்துக்கும் மேலாக அவரது பிரச்சாரம் ஒவ்வொரு நாளும் நடந்தது. எந்த ஒரு இடத்திலாவது, கருப்புச் சட்டைக்காரன் கோயிலுக்குள் புகுந்து சிலைகளை உடைத்ததாகக் கூறமுடியுமா? பெரியார் இயக்கத்தின் பிரச்சாரக் கூட்டங்கள் நடக்கும் மேடையின் வழியாகவே, 'சாமி'களின் ஊர்வலங்கள் போவதுண்டு. அப்போது கூட, உரையை நிறுத்திவிட்டு, அந்த ஊர்வலம் போன பிறகு, மேடைகளில், கடவுள் மறுப்புப் பிரச்சாரங்கள் ஒலிக்கும். இதுதான் தந்தை பெரியார் இயக்கம் கட்டி வளர்த்த மனித நேயப் பண்பாடு. ஆனால் பார்ப்பனர்களிடமோ, அவர்கள் பின்பற்றும் பண்பாட்டிலோ, இந்த மனித நேயத்தைப் பார்க்க முடிகிறதா ? இவர்கள்தான் மசூதியை இடித்தார்கள். இவர்கள்தான் பாதிரியாரையும், அவரது குழந்தைகளையும் உயிருடன் எரித்தார்கள், இவர்கள் தான் சர்ச்சுகளில் நுழைந்து, கலவரம் செய்கிறார்கள். இவர்கள் தான் நந்தனைத் தீயில் எரித்தார்கள்,<noinclude>{{nop}}{{rv|49 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''49'''}}}}|{{left|{{larger|'''49'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> au4iujsvq58r9ci9luh6r7jfte5uc1v பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/52 250 648250 1957715 1953737 2026-08-08T17:51:43Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957715 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>இவர்கள்தான் காந்தியை சுட்டுக் கொன்றார்கள். இவர்கள்தான் ராமலிங்கரை நெருப்பில் எரித்து 'ஜோதி' ஆக்கினார்கள், இவர்கள் தான் சமனர்களைக் கழுவில் ஏற்றினார்கள். இவர்கள்தான் நாளந்தா பல்கலைக் கழகத்தைத் தீயிட்டு எரித்தார்கள், வாய்ப்புக் கிடைத்தால் வன்முறைகளைப் பயன்படுத்தத் தயங்காதே என்பதை 'கீதோபதேசமாக்கியதும்' இவர்கள்தான்! இந்த வன்முறையைத் தாள் சதுமுகையிலும் அரங்கேற்றியிருக்கிறது இந்தக் கூட்டம். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உண்மையிலே செருப்பு மாலைகளைப் போட்டிருப்பார்களேயானால், பார்ப்பனர்களும், பார்ப்பன ஏடுகளும், எப்படியெல்லாம் எழுதியிருக்கும்? எப்படியெல்லாம் நடவடிக்கை எடுக்கக் கோரி அரசை மிரட்டியிருப்பார்கள்? இப்போது உண்மைகள் அம்பலமாகிவிட்டதால் வாய்மூடி - 'உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பனன் போல்' மவுனம் ஜாதிக்கிறார்கள். எந்தக் கடவுளைக் காப்பாற்றுவதற்கு, இவர்கள் இயக்கம் நடத்துகிறார்களோ, அந்தக் கடவுளுக்கே செருப்பு மாலை போடுகிறாள்! அந்தக் கடவுளின் தலையையே உடைத்து நொறுக்குகிறாள். இதுதான் இவர்கள் கடவுள் மீது வைத்துள்ள பக்தியின் யோக்கியதை! இந்த சூழ்ச்சியில் வெற்றி பெற்றிருந்தால் - அடுத்து தமிழகம் முழுதும் இந்த கபட நாடகத்தை அரங்கேற்றியிருப்பார்கள்! கழகத்தின் பிரச்சாரத்தை மக்கள் மன்றத்தில், கருத்து ரீதியாக சந்திக்க முதுகெலும்பில்லாத கோழைகளின், இந்த சளச்செயலை, இப்போது நாடே பார்த்து நகைக்கிறது. உண்மையை வெளிக்கொணருவதில் உறுதிகாட்டி செயல்பட்ட ஈரோடு மாவட்டக் கழகச் செயல்வீரர்களைப் பாராட்டுகிறோம். இந்து முன்னணியின் மிரட்டலுக்கு பணியாமல் செயல்பட்ட காவல் துறையையும் பாராட்டுகிறோம். பெரியார் இயக்கத்தின் கடவுள் மறுப்புப் பிரச்சாரம், தாழ்ந்து கிடக்கும் தமிழினத்துக்குத் தன்மான உணர்வூட்டி, தலை நிமிர்ந்து வாழச் செய்வதற்குத்தான்; எவரையும் புண்படுத்தவதற்கு அல்ல! தந்தை பெரியார் கூறிய கடவுள் மறுப்பின் அடித்தளம், மனிதநேயம்; சமூக விடுதலை. ஆனால், இந்துக்களுக்காக இயக்கம் நடத்துவதாகக் கூறுவோரின், கடவுள் பக்தி எப்படிப்பட்டது? வன்முறை, பொய், பித்தலாட்டம், சுரண்டல்! பக்தி உணர்வுள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் இது இப்போது நன்றாகவே புரியும். புரிந்திருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் வளர்ச்சியை, இத்தகைய அற்பத்தனங்களால் ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது. கருத்துகளைக் கருத்துகளால் சந்திக்கத் திராணியற்று கோழைகளே! இனியாவது இந்த ஈனச்செயல்களை நிறுத்துங்கள். {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 21.02.2002}}<noinclude>{{nop}}{{rv|50 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''50'''}}}}|{{left|{{larger|'''50'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> b1wf8vfs1drah3mlksgwgyfhhugfp5u பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/83 250 648278 1957766 1957093 2026-08-09T05:29:26Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957766 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>என்ன சாதனை நடந்து விட்டது?</b>}}}} {{li|இ|2em}}ந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவேன் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கடிக் கூறுவதைக் கேட்கும் போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், அதற்காக ஒரு துரும்பையாவது, அந்தத் திசையில் அசைத்திருக்கிறார்களா, என்பதுதான் கேள்வி! தலைமைச் செயலகத்தில் ஒரு கண்காட்சி அமைத்திருக்கிறார்கள். அரசின் ஓராண்டு 'சாதனை'களை அதில் பட்டியலிட்டிருக்கிறார்களாம்! ஆண்டிப்பட்டி சேடப்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் என்று ஒரு திட்டம்; முதலமைச்சர் வெற்றி பெற்ற தொகுதிக்கு, அளித்துள்ள பரிசு! வரவேற்க வேண்டியதுதான்! மற்றபடி சாதனைகளாக வருவது எல்லாம், நகைக்கத் தக்கதாகவே இருக்கின்றன. சென்னையில் உலக வங்கி அலுவலகம் - தொடக்கம்; கோயில்களில் அன்னதானம்; இவைகள் எல்லாம் 'சாதனை'களாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தைச் சுரண்டுவதற்கான திட்டங்களைத் தயாரித்துக் கொடுப்பதோடு, விவசாயிகள், ஏழை எளிய மக்களுக்கான நலத் திட்டங்களுக்கும், கல்விக்காக செலவிடுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்காவின் பிடியில் உள்ள ஒரு அமைப்பு உலக வங்கி! இதன் கிளை சென்னைக்கு வருவதால், தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மை கிடைத்து விடப்போகிறது? நாட்டில் நடப்பது வேத பார்ப்பனர்களின் 'ராஜ்ய பரிபாலனம்' என்பதைக் காட்டும் திட்டம்தான் 'அன்னதானம்'; படிப்பதற்கு, பள்ளிக்கூடம் வராமல், ஆடு மாடு மேய்க்கச் சென்ற பிள்ளைகளை, பள்ளிக்கு வரவழைக்க, சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்<noinclude>{{nop}}{{rv|81 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''81'''}}}}|{{left|{{larger|'''81'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> fq5exqn24x9eqa9tjpn1pgj63x487vo பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/84 250 648279 1957699 1957094 2026-08-08T17:39:09Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957699 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>எம்.ஜி.ஆர்! கோயிலுக்கு வராதவர்களை எல்லாம் கோயில் பக்கம் இழுத்து, அவர்களை மதமூட நம்பிக்கைகளில் மூழ்க வைக்க 'அன்னதானத்' திட்டத்தை அறிவித்துள்ளார் ஜெயலலிதா! மதச்சார்பற்ற அரசு - மதவாத அரசாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்வது ஒரு சாதனையா ? கோட்டைகளில் மனுக்களைக் கொடுக்க மக்கள் அலை மோதுவதையும் - 'சாதனை'ப் பட்டியலில் சேர்த்து விட்டார்கள்! முதலமைச்சரிடம் மனு கொடுக்க, சொந்தக் 'காசை செலவிட்டுக் கொண்டு, தொலை தூரத்திலிருந்து சென்னைக்கு, ஏழை மக்கள் ஏன் வருகிறார்கள்? ஆட்சியின் நிர்வாக அமைப்பு முழுமையாகத் தோல்வி அடைந்து கிடப்பதால்தானே! உரிய அதிகாரிகளிடம், மனுக்களைக் கொடுத்தால், அது, தலைமைச் செயலகத்துக்கு வந்து சேரக்கூடிய நிர்வாக முறை இல்லை என்பதால்தானே, முதலமைச்சரை நேரில் சந்திக்க, மக்கள் வருகிறார்கள்? இந்த நிர்வாக அமைப்பைச் சரி செய்யாமல், குறைகளையே சாதனையாக மார்தட்டிக் கொள்வதா? அதே நேரத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் எவ்வளவு அநீதிகள் நடந்துள்ளன? 'பொடோ' சட்டத்துக்கு ஆதரவு; ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் சட்டசபைத் தீர்மானம்; குஜராத் இனப்படுகொலைகளைக் கண்டிக்காமல், வாஜ்பாய்க்கு நாடாளுமன்றத்தில் ஆதரவாக ஓட்டளித்தது. ஆசிரியப் பயிற்சி முடித்து விட்டு, பல ஆண்டு காலமாக, வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தும் திட்டம்; 5ஆம் வகுப்புக் குழந்தைகளுக்கே பொதுத் தேர்வு நடத்தப் போவதாக அறிவித்தது; (எதிர்ப்புக்குப் பிறகு இதில் அரசு பின்வாங்கியது) தொழிலாளர்வேலை நிறுத்த உரிமை பறிப்பு; நிர்வாகத்தில் ஆட்கள் குறைப்பு; புதிய வேலைவாய்ப்புகள் இல்லாமை; அரிசிக்கு வரி; மத்திய அரசின் பெட்ரோலிய டீசல் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவிக்காமை; ஒரே ஆண்டில் நான்கு முறை அமைச்சர்களிடமிருந்து மாற்றப்பட்டுள்ள தொழில்துறை; தமிழ்நாட்டிலே இதுவரை நடந்திடாத அளவுக்கு தமிழகத்தையே தலை குனிய வைத்த தேர்தல் முறைகேடுகள், மருத்துவ - பொறியியல் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கீட்டை நீதிமன்றம் ஒழித்த பிறகும், எந்த மேல் நடவடிக்கையும் எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் கொடுமை - இவை எல்லாம் சாதனைகளா? இப்படி எந்தச் சாதனைகளையும் செய்யாமல் மார்தட்டிக் கொள்ளும் 'துணிவு' - ஜெயலலிதாவுக்குத் தான் இருக்க முடியும்! 'ஆகா அம்மாவின் துணிவே துணிவு' என்று இதற்கும் பாராட்டு தெரிவிக்க - ஒரு பஜனைக் கூட்டம் இருக்கவே செய்யும்! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 13.06.2002}}<noinclude>{{nop}}{{rv|82 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''82'''}}}}|{{left|{{larger|'''82'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 74vpbatmizx95edlhqp1po3s2g358si பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/86 250 648281 1957698 1957096 2026-08-08T17:37:46Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957698 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>இந்த நாட்டிலே இருந்தது. இதைத் தடை செய்வதற்கான சட்டம் வந்த போது, அன்றைக்கு காங்கிரஸ் கட்சியிலே இருந்த சத்தியமூர்த்தி அய்யர் சட்டமன்ற மேலவையிலேயே எதிர்த்துப் பேசினார்! காஞ்சி சங்கராச்சாரிகள் தேவதாசி ஒழிப்புச் சட்டத்தையும், விதவை மறுமணச் சட்டத்தையும் இன்று வரை எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள்தான்! இத்தனைக்கும் இந்து மதச் சடங்குகளில் மூழ்கி, அவைகளைப் பின்பற்றி வருகிறவர்கள், ஆண்களை விடப் பெண்களே அதிகம்! ஆனாலும், இந்து 'தர்மமும்' சாஸ்திரங்களும் - பெண்களை இழிபிறவிகளாவே பறை சாற்றுகின்றன! பெண்கள் மாவட்ட ஆட்சித் தலைவராக முடியும்; காவல்துறை அதிகாரியாக முடியும்; விமானம் ஓட்ட முடியும்; ஆனால் - கோயில் நிர்வாக அதிகாரியாக மட்டும் வரக்கூடாது! கோயிலுக்குள் அர்ச்சகர்களாகவும் வரமுடியாது! இது என்ன நீதி? எந்த ஜாதிப் பெண்களாக இருந்தாலும் (பார்ப்பன ஜாதி உட்பட) அவர்கள், 'சூத்திரர்களை'விட இழிவானவர்கள் என்றே 'மனு சாஸ்திரம்' கூறுகிறது! இந்து மதம் இவ்வளவு இழிநிலையில் வைத்திருந்தும் கூட, பல பெண்கள் உரிமைக்கான அமைப்புகள், இந்த அநீதிகளை எதிர்த்துக் குரல் கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றன! இந்த நிலை மாற வேண்டும்; பல பெண்கள் அமைப்புகள் பார்ப்பன தலைமையில் செயல்படுவதும் இதற்கு முக்கியக் காரணமாகும்! தந்தை பெரியார் திராவிடர் கழகம் துவக்கப்பட்ட ஓராண்டு காலத்திற்குள் இது கழகத்துக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றி; மதுரை பல்கலைக் கழகத்தில் வேத ஜோதிடக் கல்வியை எதிர்த்துக் கழகம் நடத்திய பஞ்சாங்க எரிப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து, வேத ஜோதிடக் கல்வித் திட்டம் அங்கே கைவிடப்பட்டது. இப்போது - இந்துக் கோயில் நிர்வாகத்தில் பெண்களுக்கானத் தடை - கழகம் தொடர்ந்த வழக்கின் மூலம் நீங்கியிருப்பதோடு, அறநிலையத்துறை விதிகளையும் திருத்துவதற்கு ஆட்சி முன்வந்துள்ளது. பெரும் பண பலமும், அரசியல் - அதிகார பலமும் கொண்ட அமைப்புகள் சாதிக்காததை - தந்தை பெரியார் திராவிடர் கழகம் சட்ட ரீதியாகப் போராடிக் கொள்கையை நிலை நாட்டியுள்ளது. இதற்காக கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படலாம்! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 20.06.2002}}<noinclude>{{nop}}{{rv|84 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''84'''}}}}|{{left|{{larger|'''84'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> rrbbujmbwhrtcxlad807qxmv5cxonje பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/88 250 648283 1957697 1957098 2026-08-08T17:37:11Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957697 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>சேர்க்கைக்கும் இதை விரிவுபடுத்தியது. மக்களின் செல்வாக்கு பெற்ற கட்சிகளின் ஆட்சிகள் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து, நகர்ப்புறங்களில் கல்வி வியாபாரம் செய்து வரும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை நடத்தும் நிர்வாகிகள் சங்கம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சமூக நீதியைக் குழி தோண்டி புதைப்பதற்கு துணை போகும் நீதிமன்றங்கள், அரசின் ஆணைகளைத் தடுத்துவிட்டன. இதனால் கிராமப்புற மாணவர்கள் தலையில் பேரிடி விழுந்து விட்டது. இந்த ஆண்டு கிராமப்புற மாணவர்களுக்கு இடஒதுக்கீடே இல்லை என்ற நிலை வந்து விட்டது. மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான மொத்தமுள்ள 835 இடங்களுக்கு, மாணவர்களுக்கான நேர்முக விசாரணைகள் (கவுன்சிலிங்) முடிந்துவிட்டன. அடுத்து 62,000 இடங்களுக்கான பொறியியல் கல்லூரிகளுக்கான நேர்முக விசாரணைகள் இப்போது துவங்கியுள்ளன. தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு அப்பீல் செய்திருந்தாலும், வழக்கு விசாரணைக்கு எப்போது எடுக்கப்படும் என்பது தெரியவில்லை. கிராமப்புற மாணவர்கள் செய்வது அறியாது திகைத்து நிற்கிறார்கள். தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஏங்கி நிற்கும் கிராமப்புறப் பெற்றோர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். கொள்ளை அடிக்கும் மெட்ரிக் பள்ளி நிர்வாகங்களோ, மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றன! இது மிகவும் அவசரமான பிரச்சனை! ஆளும் கட்சிகளுக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இதிலே மிகவும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. எனவே நடப்பு ஆண்டிலேயே கிராமப்புற மாணவர்களுக்கு சமூகநீதி கிடைக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். அரசியல் பிரச்சனைகள் ஆயிரம் இருந்தாலும், உண்மையான இந்த மக்கள் பிரச்சனைக்கு உயர் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசரம்! அவசியம்! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 27.06.2002}}<noinclude>{{nop}}{{rv|86 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''86'''}}}}|{{left|{{larger|'''86'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 0pmc7engu45isbqwxfcy6r53s3znv12 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/90 250 648285 1957696 1957100 2026-08-08T17:36:38Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957696 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>போகிறார்களாம்! எல்லாவற்றுக்கும் மேலாக உ.பி. பா.ஜ.க.வின் தலைவராக, மோசமான மத வெறியரான வினாய் கத்தியார் நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தி - உ.பி. மாநிலத்தில் இருப்பதால், அம்மாநிலத்தின் கட்சித் தலைவருக்கு, ஒரு தீவிர இந்துத்துவா வெறியரைத் தேர்வு செய்திருக்கிறது, பா.ஜ.க மேலிடம். ராமன் கோயில் பிரச்சனைக்கே முன்னுரிமை தரப்போவதாகவும், அவர் அறிவித்து விட்டார். மசூதி இடிப்புக்குப் பிறகு, ஓய்ந்து போயிருந்த 'ஜெய் ஸ்ரீராம்'. 'ஹரிஹர மகாதேவா' என்ற முழக்கங்கள் இப்போது உ.பி. கட்சிக் கூட்டங்களில் வெறித்தனமாக ஒலிக்கத் துவங்கி விட்டதாக செய்திகள் கூறுகின்றன. தனது செயல்திட்டத்தை ஒப்புக் கொண்டுதான், கட்சித் தலைமை தன்னை மாநிலத் தலைவராக்கியிருக்கிறது என்று, கட்டியால் வெளிப்படையாகவே கூறிவிட்டார்! இந்த நிலையில் உ.பி. முதல்வர் மாயாவதி, தமது மாநிலத்தில் ராமன் பெயரில் கலவரத்தை உருவாக்க முயன்றால், கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக உறுதியாக அறிவித்துள்ளார். உ.பி.யில் தமது கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கட்சியாக இருந்தும், பா.ஜ.க.வை துணிவுடன் எச்சரித்துள்ள மாயாவதியைப் பாராட்ட வேண்டும்! அடுத்த ஆண்டு உ.பி. மாநிலத்துக்கான தேர்தல் வரப்போகும் நிலையில் இந்த நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள். தமிழ்நாட்டிலும் குஜராத்தினை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன! கூட்டணி ஆட்சியில் இடம் பெற்ற கட்சியாக இருந்தாலும் கூட, மாயாவதி துணிவுடன் எச்சரிக்கை விடும் போது, இங்கே அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இந்தப் பிரச்சனைகளைக் கண்டு கொள்ளாமல் ஒதுங்கி நிற்பது வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரியது! அதிலும் அ.தி.மு.க ஆட்சி எந்திரம் - பா.ஜ.க. வின் ஆட்சியாகவே செயல்படுவது சங்பரிவார்களுக்கு நல்ல வாய்ப்பாகிவிட்டது! ஆபத்துக்களைத் துணிவுடன் எதிர் கொள்ள, மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகள் அணிதிரண்டு நிற்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 04.07.2002}}<noinclude>{{nop}}{{rv|88 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''88'''}}}}|{{left|{{larger|'''88'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> lrduj8tamr6rrt9uhhtpr1tslznt0fd பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/92 250 648287 1957695 1957259 2026-08-08T17:35:58Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957695 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>இப்படிப்பட்ட துணிச்சலுக்கு மனைவி, மக்கள், சொந்த வாழ்வு இல்லாமை அவசியமாகும். இப்படிப்பட்டவர்கள் ஏதாவது தவறு செய்தாலும் செய்யலாம். ஆனாலும் தவறுதான் செய்யலாமே ஒழிய புரட்டு, மோசம், சுயநலப்பற்று, வேஷம் செய்ய அவசியமுடையவர்களாக மாட்டார்கள். இயற்கையை முன்னிட்டு நான் இப்படிப் பேசுகிறேன்". - எவ்வளவு ஆழமான சரியானப் பார்வை! தமிழ்நாட்டின் அரசியல் சரித்திரத்தில் - இத்தகைய இலட்சியத் தலைவர்கள் வாழ்ந்த பொற்காலமும் உண்டு. பெரியாரும் - காமராசரும் உருவாக்கியக் கூட்டணியால் தமிழ் நிலத்தில் நடந்த விளைச்சல்கள் ஏராளம் ! இந்தியாவுக்கே வழிகாட்டும் கல்விப்புரட்சி - அப்போதுதான் இங்கே துவங்கியது. ஆங்கிலம் பேசும் அறிவாளி வர்க்கம் மட்டுமே முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியும் என்ற இறுமாப்பு - சாட்டை கொண்டு அடித்து விரட்டப்பட்ட சரித்திரம் - அப்போதுதான் நடந்தது! அகில இந்திய கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தும் கூட, தமிழன் என்ற அடையாளத்தை இழக்காத தலைவராகவே அவர் வாழ்ந்தார்! பார்ப்பனக் காங்கிரசுக்குள்ளே - பார்ப்பனரல்லாதாரின் உரிமைப் போராட்டத்தை அவர் நடத்தினார். அவரது ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாக விளங்கியது என்றால் அதில் மிகையில்லை! உண்மை! கல்வி உரிமை பறிக்கப்பட்டுக் கிடந்த, தமிழனுக்குக் கல்விக்கண் திறந்துவிட்ட - பச்சைத் தமிழர் காமராசரின் வரலாறும் - அவரது சாதனைகளும் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். காங்கிரஸ் எனும் கட்சியிலிருந்து காமராசர் என்ற தமிழன், தனது தனித்துவத்தைக் காத்து. தமிழ்நாட்டின் சமூகச்சூழலை உள்வாங்கிக் கொண்டு செயல்பட்ட ஒப்பற்ற தலைவர் என்ற உண்மையைத் தமிழகம் முழுதும் பரப்புவதற்கு அவரது நூற்றாண்டு பயன்பட வேண்டும்! நன்றி என்ற சொல் இருக்கும் வரை - காமராசர் என்ற பெயரும் தமிழினத்தில் நிலைத்து நிற்கும்! நூற்றாண்டு காணும் 'கர்மவீரர்' காட்டிய இன உணர்வு இலட்சியத்தை உயர்த்திப் பிடிப்போம்! காமராசர் வாழ்க! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 11.07.2002}}<noinclude>{{nop}}{{rv|90 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''90'''}}}}|{{left|{{larger|'''90'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 3pe6vk0mn1o7voquok9e139gnflp9wb பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/98 250 648385 1957694 1957269 2026-08-08T17:32:18Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957694 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>இருக்கும் பி.இ. ராமசாமி, காஞ்சிபுரம் போய், சங்கராச்சாரி காலில் விழுந்து, நிர்வாக ஆலோசனைக் கேட்டுப் பெற்று வருகிறார். கடந்த 28ஆம் தேதி காஞ்சி மடத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சைவ மடங்களின் மடாதிபதிகளும், அறநிலையத்துறை அமைச்சர், இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையரும் பங்கேற்றுள்ளர். அமைச்சர்கள் பதவி ஏற்கும் போது எடுக்கும் ரகசியக் காப்பு உறுதி மொழிக்கு எதிரானவை இந்த நடவடிக்கைகள்; அதோடு அறநிலையத்துறை அதிகாரிகளாக இருப்பவர்கள், சங்கரமடத்துக்குப் போக வேண்டிய கட்டாய நிலை இதன் மூலம் உருவாக்கப்படுகிறது! இப்போது உடனடியாக 26,351 கோயில்களுக்கு 'குடமுழுக்கு' செய்ய வேண்டும் என்று சங்கராச்சாரி ஆணையிட்டுள்ளார். பழனி முருகனுக்கு 100 கிலோ தங்கத்தில் உற்சவர் சிலை ஒன்றைச் செய்து - தைப்பூசத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்! இதன் மதிப்பு ரூ.5 கோடியாம்! அமைச்சர்கள் வெளியிடும் அறிவிப்புகளை எல்லாம் இப்போது சங்கராச்சாரியே அறிவிக்கிறார்! ஏற்கனவே ஜெயலலிதா அறிவித்த ஆன்மீக வகுப்புகள் நடத்தும் திட்டமும் - இப்போது சங்கராச்சாரியிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நாள்தோறும் மாணவர்களுக்கு மாலை 4 மணி முதல் 5 மணி வரை மத போதனை வகுப்புகளை நடத்தப் போகிறார்களாம்! இதற்கான பாடநூல்களை சங்கர மடங்களே தயாரித்துள்ளது என்கிறார், சங்கராச்சாரி! சங்கராச்சாரி தயாரிக்கும் பாடத்திட்டம் எப்படி இருக்கும்? 'மனுதர்மத்தை'த்தானே அதில் புகுத்துவார்கள்? இதுதான் மதச்சார்பற்ற ஆட்சியா? தமிழ்நாட்டில் இப்படி ஒரு அவலம் - வேறு எந்த ஆட்சியிலும் நடந்தது இல்லை! அறநிலையத்துறையின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய சங்கராச்சாரி மடமே - அறநிலையத்துறைக்கு ஆலோசகராக மாறி ஆணையிடுவதா? அறநிலையத்துறையை அக்கிரகாரத் துறையாக மாற்றும் இந்த அவலத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 01.08.2002}}<noinclude>{{nop}}{{rv|96 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''96'''}}}}|{{left|{{larger|'''96'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 5bn7h4fihppfukw1zb9y1vlzscz6cvj பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/101 250 648518 1957693 1957443 2026-08-08T17:31:39Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957693 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> கடைசியாக நடிகர் ரஜினிகாந்த் தனது 'பாபா' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள தந்தை பெரியாரை அவமதிக்கும் பாடல் வரிகளை நீக்கக்கோரி, ரஜினிகாந்த் வீட்டின் முன் ஆகஸ்ட் 12ஆம் தேதி மறியல் கிளர்ச்சியை அறிவித்தோம்! கண்டன சுவரொட்டிகளை ஒட்டினோம். ரஜினி பணிந்தார்; போராட்டம் வெற்றி பெற்றது. கடந்த ஜனவரி முதல் இயக்க இதழான பெரியார் முழக்கத்தை வாரம் தவறாமல் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கிடையே நடத்தி வருகிறோம்! வீதி நாடகப்பயிற்சி நடத்தினோம். ஓவியப்பயிற்சி - பேச்சாளர் பயிற்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஏராளமான இளைஞர்கள் இயக்கத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்! ஓராண்டு காலத்தில் நமது பணிகள் நமக்கு ஓரளவு மகிழ்ச்சியைத் தருகிறது என்றாலும் இன்னும் பன்மடங்கு வேகத்துடன் நாம் செயல்பட வேண்டிய அவசியமும் இருக்கிறது என்பதை உணர்ந்தே இருக்கிறோம்! அடுத்து தனியார் துறையில் இடஒதுக்கீடு கோரும் 'சம்பூகன் சமூக நீதிப் பயணம்': அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இப்போது மிகமிகத் தேவைப்படுகிற பார்ப்பன எதிர்ப்பு லட்சியத்தை வலியுறுத்தும் மாநாடுகள் என நமது செயல்திட்டங்களை வகுக்க இருக்கிறோம்; கழகத்தலைவர் கொளத்தூர் மணி, விரைவில் தலைமை ஏற்க வந்து விடுவார் என்ற நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும், நமது லட்சியப் பணிகள் தொடருகின்றன. பயணத்தைத் தொடருவோம்! வீறு கொண்டெழுவோம்! பெரியார் லட்சியத்தை வென்றெடுப்போம்!! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 08.08.2002}}<noinclude>{{nop}}{{rv|99 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''99'''}}}}|{{left|{{larger|'''99'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 9ns72zxui9p7xzjw213kihkaed7t9ws பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/103 250 648520 1957692 1957447 2026-08-08T17:31:04Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957692 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>இல்லை. கோயில்களில் இலவச சாப்பாடு போடுகிற திட்டத்தை அமுல்படுத்திக் கொண்டு, இலவச வேட்டி - சேலைத் திட்டத்தை வழங்குவதை மட்டும் ஏன் நிறுத்த வேண்டும்? நெசவாளர்கள் எவ்வளவோ போராடியும் காதில் போட்டுக் கொள்ள இந்த ஆட்சி தயாராக இல்லை; பல நெசவாளர் குடும்பங்கள் வறுமையால் தற்கொலை செய்து கொண்ட செய்திகள் கூட வந்தன. கடைசியில் பிரச்சனை கஞ்சித் தொட்டித் திறக்கும் நிலைக்கு முற்றிப் போனது. அப்போதும் ஆட்சி கண்டு கொள்ளவில்லை. எதிர்க்கட்சியான தி.மு.க. இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்தவுடன்தான், ஆளும் கட்சி எதிர் நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பித்தது. ஆட்சியின் குறைகளையும், அவலங்களையும் சுட்டிக் காட்டுவதற்குத்தானே எதிர்க்கட்சிகள் இருக்கின்றன? தி.மு.க. ஒரு எதிர்க்கட்சி என்ற முறையில், இப்பிரச்சனையைக் கையில் எடுத்த பிறகுதான் அரசின் நியாயவிலைக் கடைகளில், வேட்டி சேலை விற்பனை; என்பது போன்ற திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்குப் பிறகாவது, ஆட்சி நெசவாளர்களின் துயர் துடைக்க முன் வந்ததை வரவேற்கலாம்! அதே நேரத்தில் ஆட்சிக்கு எதிர்ப்பே இருக்கக் கூடாது என்று, சர்வாதிகாரி போல் செயல்படுவது என்ன நியாயம் ? 'பொடோ' சட்டத்தைப் பயன்படுத்தி, கருத்துரிமைகளைப் பறிக்கும் ஜெயலலிதா பார்ப்பன ஆட்சி, காவல் துறையைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை ஒடுக்கத் துடிக்கிறது; மதுரையில் காவல்துறை அனுமதி பெற்று. தி.மு.க. நிகழ்ச்சி நடத்த இருந்த போது, அதற்குப் போட்டியாக பிரியாணி போட வந்த அ.தி.மு.கவினருக்கும் அதே இடத்துக்கு அருகிலேயே ஏன் அனுமதி தர வேண்டும் ? தி.மு.க-வினர் மட்டுமே கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது 'கொலை முயற்சி, வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். மதுரை காவல்துறை ஆணையாளரை, ஆளுநரே நேரில் அழைத்து விசாரணை நடத்தியிருக்கிறார். காவல்துறை இப்படி ஒரு சார்பாக செயல்படலாமா? சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை - ஆளும் கட்சியினரே உருவாக்குவது என்ன நியாயம்? தமிழ் நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா? அல்லது சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா? மதுரையில் - அ.தி.மு.க. ஆட்சியும், காவல்துறையும் நடந்து கொண்ட இந்த பொறுப்பற்ற அணுகுமுறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 15.08.2002}}<noinclude>{{nop}}{{rv|101 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''101'''}}}}|{{left|{{larger|'''101'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> cy5w4ghr7xagx0kyxp1sokq9j0io6s4 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/105 250 648522 1957691 1957449 2026-08-08T17:30:31Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957691 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் கல்வியைத் தந்து வருபவை இந்த அரசுக் கல்லூரிகள். இப்போது அரசிடம் நிதி இல்லை என்று கூறி பல்கலைக் கழகங்களுடன் இணைப்பதன் நோக்கம் என்ன? ஏற்கெனவே பல்கலைக் கழகங்கள் நிதி நெருக்கடியில் தவிக்கும் போது, இந்தக் கல்லூரிகளை எப்படி நிர்வகிக்கப் போகின்றன? இதற்கான பதில் அதிர்ச்சிதரக் கூடியதாகும்! மாணவர்களுக்கு வழங்கும் இலவசக் கல்விக் கட்டணங்களை ரத்து செய்து விட்டு, அதிகமாகக் கட்டணங்களை மாணவர்களிடம் வசூலிப்பதே இதன் பின்னணி! அடுத்து உலக வங்கித் திட்டத்தின்படி பல்கலைக் கழகங்களையே வெளிநாட்டு நிறுவனங்களிடமும் தனியார்வசமும் ஒப்படைக்கும் திட்டங்கள் வரப் போகின்றன! இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகம்! இது சமூகநீதிப் புரட்சியினால் உருவான விளைச்சல்! அரசுக் கல்லூரிகளையே இழுத்து மூடுவதன் மூலம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தரப்பட்டு வந்த கல்விக்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.! இதை எதிர்த்துப் போராடும் கல்லூரி ஆசிரியர் போராட்டம் நியாயமானது. அதற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதரவு தரவேண்டியது அவசியம்! சட்டப்படிப்பில் இவ்வாண்டு முதல் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டார்கள். பிளஸ் டூ தேர்வில் 70 சதவீத மதிப்பெண் பெற்று வருடத்துக்கு ரூ48,000 கட்டணமாக செலுத்தக் கூடியவர்கள்தான் இனி சட்டப்படிப்பில் நுழைய முடியும்.! தனியார் நடத்தும் பொறியியல் கல்லூரிக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுவிட்டன. கிராமப்புற மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீடும் ரத்தாகிவிட்டன. தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களை விழிப்புற்று எழச் செய்து, அவர்களை சுயமரியாதையுள்ள மனிதர்களாக மாற்றுவதற்கான தூண்டு கோலாகத் திகழ்ந்த கல்வி, விற்பனைச் சரக்காக மாற்றப்பட்டு விட்டது. இந்த அநீதியை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட அமைப்புகள் சமூக நீதியில் நம்பிக்கையுள்ள அரசியல் கட்சிகள் அணிதிரள வேண்டியது அவசியம்! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 22.08.2002}}<noinclude>{{nop}}{{rv|103 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''103'''}}}}|{{left|{{larger|'''103'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 35u6fiqzrhg3lm3xztfej0ovenue9gh பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/107 250 648524 1957690 1957453 2026-08-08T17:29:56Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957690 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> உயிர்ப் பாதுகாப்புக்காக - கடவுள் நம்பிக்கைகளை ஒதுக்கி வைக்கும் போது, சமூகப் பாதுகாப்புக்காக அறிவு வளர்ச்சிக்காக, ஏன் இந்த நம்பிக்கைகளை ஒதுக்கி வைக்கக் கூடாது என்ற கேள்வியை பகுத்தறிவாளர்கள் கேட்டால், அவர்கள் மீது நம்பிக்கையாளர்கள் ஆத்திரப்படுகிறார்கள். பக்தர்களைப் புண்படுத்தலாமா என்கிறார்கள். இது இரட்டை வேடமல்லவா? மதுரை மாவட்டம் பேரையூரில், சிறுவர் - சிறுமிகளை மண்ணில் புதைத்து எடுக்கும் 'குழிமாற்று' எனும் சடங்கு, பக்தியின் பெயரால் ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்தை உருவாக்கக்கூடிய இந்தச் சடங்கில் வீட்டு வசதித்துறை அமைச்சர் துரைராஜு மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்திருப்பதோடு, இந்த மூடத்தனமான சடங்குக்குத் தடை போடுவதோடு, பங்கேற்ற அமைச்சரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளன! அமைச்சரும் பதவி விலகியுள்ளார். அமைச்சர்களே மழை பெய்ய யாகம் நடத்துகிறார்கள்! உயர் அதிகாரிகளே வாஸ்துவை நம்புவதாகக் கூறி, அலுவலகங்களை மாற்றி அமைப்பதாகக் கூறுகின்றனர்! தேருக்கு அமைச்சர்களும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் சென்று வடம் பிடிக்கிறார்கள்! பல ஊர்களில் தேர் குடை சாய்ந்து, உயிரிழப்புகள் நடப்பது, சர்வ சாதாரணமாகி விட்டது! பண்ணாத்தூர் அம்மன் கோயில் தீ மிதிச் சடங்கில், அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்! தீக்குழியில் கால் தவறி விழுந்து, உடல் வெந்து புண்ணாகி, உயிரிழந்த சம்பவங்களும் உண்டு. இந்த சடங்குகளை மட்டும் அனுமதிக்கலாமா என்பதுதான் நமது கேள்வி? அமைச்சர்களும் அரசாங்கங்களும் யாகத்தையும், வாஸ்துவையும். ஜோதிடத்தையும், சாமியார்களையும் அங்கீகரித்து நம்புவது, மூடநம்பிக்கைகளிலிருந்து மக்களை மீட்டெடுக்க உதவுமா? அல்லது அவர்களை மூடநம்பிக்கைப் படுகுழிகளில் தள்ளுவதற்கு உதவுமா? எனவே தடை செய்யப்பட்ட வேண்டியது குழிமாற்று சடங்கு மட்டுமல்ல; அறிவியலுக்கு எதிரான - போலி அறிவியல் முத்திரை குத்தப்பட்டு பின்பற்றப்பட்டு வரும் அனைத்து சடங்குகளையும் தான்! சமுதாயத்தின் வளர்ச்சியில் உண்மையான கவலை கொண்டவர்கள் இதைச் சொல்வதற்கு தயங்க வேண்டிய அவசியமே இல்லை! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 29.08.2002}}<noinclude>{{nop}}{{rv|105 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''105'''}}}}|{{left|{{larger|'''105'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> dr6wb02zta6u202cyxhuh16et9aig2y பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/203 250 648547 1957721 1952243 2026-08-08T19:03:59Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957721 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>நடத்திய வேள்வியில், குதிரைகளையும், மாடுகளையும், பயன்படுத்தியதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது. இப்படி விவசாயிகளின் உற்பத்திக் கருவிகளாகத் திகழ்ந்த கால்நடைகளைப் பார்ப்பனர்கள் தீயில் போட்டு எரித்ததால், பாதிப்புக்குள்ளானார்கள் திராவிடர்கள். எனவேதான், புத்தர் யாகங்களையும் - அதில் கால்நடைகளைப் பலியிடுவதையும் எதிர்த்தார்; புத்தர் இயக்கத்துக்கு அதனால், அடித்தள மக்களிடம் மிகுந்த செல்வாக்கு உருவானது; புத்தர் இயக்கத்தை ஊடுருவி அழிக்கும் முயற்சிகளில் இறங்கிய பார்ப்பனர்கள், அதற்குப் பிறகு தான் - பலியிடுதலை எதிர்க்கும் புத்தர் கொள்கையைத் தங்களது கொள்கையாக்கிக் கொண்டனர். இப்போது, வாஜ்பாய் ஆட்சி எதற்காக இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்? கால்நடைகளில் - ஆடுகளை வெட்டலாம்; மாடுகளை மட்டும் வெட்டக் கூடாதா? மாடுகளை வெட்டக்கூடாது என்றால், கறவை நின்று போய் - மக்களுக்குப் பயன்படாத அடிமாட்டை, எப்படி வைத்துக் காப்பாற்றுவது? இந்த மாடுகளைப் பராமரிக்க நாடு முழுதும் அரசே பாதுகாப்பு இல்லங்களைத் துவக்கப் போகிறதா? மாட்டிறைச்சி ஒன்று மட்டும் தான் - இங்கே உழைக்கும் மக்களுக்கு, குறைந்த விலையில் சிடைக்கக் கூடிய புரத உணவு. உணவுப் பழக்கத்திலும் - பார்ப்பனியத்தைப் புகுத்துவது தான், ஒரு மதச் சார்பற்ற ஆட்சியின் வேலையா என்று கேட்கிறோம். பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வரத் துடிக்கும் வாஜ்பாய் ஆட்சியைக் கேட்கிறோம். மாட்டிறைச்சி சாப்பிடும் நாடுகளோடு இந்தியா வர்த்தக உடன்பாடு செய்து கொள்ளாது என்று அறிவிப்பார்களா? பாரதீய ஜனதா கட்சியில் உறுப்பினர்களாகக் கூடியவர்கள் - மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று நிபந்தனை போடுவார்களா? நடைமுறைப்படுத்த முடியாத ஒரு திட்டத்துக்கு சட்டம் போடத் துடிப்பது ஏன்? பார்ப்பன உணர்வை வெளிப்படுத்துவதற்காக ஒரு சட்டமா? குஜராத்திலே கோரமான மனிதவதைகளைச் செய்து முடித்தவர்கள், இப்போது 'பசுவதைக்குக் கசிந்துருகிக் கண்ணீர் வடிக்கக் கிளம்பியிருக்கிறார்கள், வெட்கக்கேடு'. {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 21.08.2003}}<noinclude>{{nop}}{{rv|201 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''201'''}}}}|{{left|{{larger|'''201'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> hry8go47vu0jmqq6pr2t3ixd8bscxm2 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/204 250 648548 1957722 1952244 2026-08-08T19:09:06Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957722 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் எச்சரிக்கிறது!</b>}}}} {{li|ர|2em}}சாயனப் பொருள்களால் உருவாக்கப்பட்ட வினாயகன் பொம்மைகளைக் கடலில் கரைக்க அனுமதிக்கக் கூடாது என்று, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளதை, வரவேற்கிறோம். இவைகள் கடல் நீரில் கரைப்பதால், நீரின் தூய்மை கெட்டுப் போய், கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாவதோடு, சுற்றுச் சூழலும் மாசுபடுகிறது. கடந்த ஆண்டே - தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இதே வாரியத்திடம் இதே கருத்தை வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை அளித்தோம். "காலம் கடந்து விட்டது; முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நடவடிக்கை எடுத்திருக்கலாம்" என்று உறுதி தந்தார்கள். இந்த ஆண்டு உரிய நேரத்தில் - இந்த அறிவிப்பு வெளி வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. வினாயகன் ஊர்வலங்கள் - மதத்தின் பெயரால் அரசியலாக்கப்பட்டு, கலவரங்களையும், பதட்டங்களையும் உருவாக்கி வருகின்றன. பெரியார் திராவிடர் கழகம் - அது துவக்கப்பட்ட 96ஆம் ஆண்டிலிருந்தே, இந்த மத அரசியல் ஊர்வலத்தை அனுமதிக்கக் கூடாது என்று, போராடி வந்தது. அதன் பிறகு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் - இதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு - ஜெயலலிதா, இடையில் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கலவர ஊர்வலத்துக்கு - காவல் துறையின் தடை அறிவிப்பையும் மீறி, அனுமதி தந்தார். உடனே, தந்தை பெரியார் திராவிடர் கழக சார்பில் - எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற போது, கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.<noinclude>{{nop}}{{rv|202 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''202'''}}}}|{{left|{{larger|'''202'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> fpn3dm8eqlc4g4ymgzcds50pj0bc69w 1957769 1957722 2026-08-09T05:35:41Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957769 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் எச்சரிக்கிறது!</b>}}}} {{li|ர|2em}}சாயனப் பொருள்களால் உருவாக்கப்பட்ட வினாயகன் பொம்மைகளைக் கடலில் கரைக்க அனுமதிக்கக் கூடாது என்று, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளதை, வரவேற்கிறோம். இவைகள் கடல் நீரில் கரைப்பதால், நீரின் தூய்மை கெட்டுப் போய், கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாவதோடு, சுற்றுச் சூழலும் மாசுபடுகிறது. கடந்த ஆண்டே - தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இதே வாரியத்திடம் இதே கருத்தை வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை அளித்தோம். "காலம் கடந்து விட்டது; முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நடவடிக்கை எடுத்திருக்கலாம்" என்று உறுதி தந்தார்கள். இந்த ஆண்டு உரிய நேரத்தில் - இந்த அறிவிப்பு வெளி வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. வினாயகன் ஊர்வலங்கள் - மதத்தின் பெயரால் அரசியலாக்கப்பட்டு, கலவரங்களையும், பதட்டங்களையும் உருவாக்கி வருகின்றன. பெரியார் திராவிடர் கழகம் - அது துவக்கப்பட்ட 96ஆம் ஆண்டிலிருந்தே, இந்த மத அரசியல் ஊர்வலத்தை அனுமதிக்கக் கூடாது என்று, போராடி வந்தது. அதன் பிறகு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் - இதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு - ஜெயலலிதா, இடையில் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கலவர ஊர்வலத்துக்கு - காவல் துறையின் தடை அறிவிப்பையும் மீறி, அனுமதி தந்தார். உடனே, தந்தை பெரியார் திராவிடர் கழக சார்பில் - எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற போது, கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.<noinclude>{{nop}}{{rv|202 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''202'''}}}}|{{left|{{larger|'''202'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> kjkwuoyp4f5mhvxlnkiu1jh7h6zw0fy பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/205 250 648549 1957723 1952238 2026-08-08T19:14:59Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957723 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>இப்போது மீண்டும் - 'சங்பரிவாரங்கள்' வினாயகன் ஊர்வலத்துக்குத் தயாராகி வரும் நிலையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. கடற்கரையை அழகுபடுத்துவதாகவும், தூய்மைப்படுத்துவதாகவும் கூறிக்கொண்டு, சிலைகளையும், கட்டிடங்களையும் இடிக்கும் நடவடிக்கைகளை புயல்வேகத்தில் மேற்கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் எச்சரிக்கையை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்! 'வினாயக சதுர்த்தி' என்பது - மதப் பண்டிகையாக இல்லாமல், பல்வேறு பகுதிகளிலிருந்து, கூட்டத்தை ஒன்று திரட்டி, அதில் - சிறுபான்மையினரை ஆத்திரமூட்டும் முழக்கங்களை எழுப்பி, பதட்டத்தை உருவாக்குவதை, தமிழக அரசு அனுமதிக்கலாமா என்பதே நமது கேள்வி! 'பொடா'வை எதிர்த்து - 'பட்டினிக்கிளர்ச்சி' நடத்தினாலே - சட்டம் ஒழுங்கு கெட்டவிடும் என்று அனுமதி மறுக்கிறது தமிழக அரசு! ஆனால் கலவரத்தைத் தூண்டி விடக்கூடிய இந்த வினாயகன் அரசியல் ஊர்வலத்தை மட்டும் அனுமதிப்பது சரியான அணுகுமுறையாகாது. ஒரு நாளில் கடல் நீர் அசுத்தமாகி விடுவதால், என்னக் கேடு வந்துவிடும் என்று, பா.ஜ.க. தலைவர் இல. கணேசன் எழுப்பும் கேள்வி அர்த்தமற்றது. தவறுகளுக்கும் - குற்றங்களுக்கும் சட்டத்தில் விதிவிலக்கு தரமுடியுமா, என்ன? {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 28.08.2003}}<noinclude>{{nop}}{{rv|203 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''203'''}}}}|{{left|{{larger|'''203'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> acu6x69d1qzmc51agq1s5ehuyd5p6im பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/206 250 648550 1957746 1952237 2026-08-09T04:49:16Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957746 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{dhr|3em}} {{center|{{x-larger|<b>முதல்வர் ஜெயலலிதா ஆணையை வரவேற்கிறோம்!</b>}}}} {{li|த|2em}}மிழ்நாட்டுக் கோயில்களில் - பக்தர்கள் மிருகங்களைப் பலியிடுவதைத் தடை செய்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள உத்தரலை, நாம் வரவேற்கிறோம். மிருகங்களைப் பலியிடத் தடைவிதிக்கும் சட்டம், 1950ஆம் ஆண்டே வந்துவிட்டது. ஆனால், இந்தச் சட்டம் இதுவரை கண்டிப்பாக அமுல்படுத்தப்படாமல் இருந்தது என்பது தான் உண்மை. "நாட்டார் தெய்வங்கள்" என்று அழைக்கப்படும், இந்தக் கிராம தெய்வங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையை - வேத பார்ப்பனச் சடங்குகளான யாகம், ஹோமம் போன்றவைகளுக்கும் தமிழக முதல்வர் நீட்டிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். இந்த யாகங்களில், பெரும் பொருட் செலவில் உணவுப் பொருள்களும், பட்டுப் புடவைகளும் தீயில் கொட்டி நாசமாக்கப்படுகின்றன. முதலமைச்சர் ஜெயலலிதாவே, இத்தகைய யாகங்களை நம்பிக்கையுடன் நடத்திக் கொண்டிருக்கிறார். பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில், இரண்டுமே தடை செய்யப்பட வேண்டியவைகளேயாகும். இன்னும் சொல்லப் போனால், பலியிட்ட கால்நடைகளை, மீண்டும் உணவுக்குப் பயன்படுத்த முடியும். ஆனால் யாகத் தீயில் கொட்டிய உணவுப் பொருள்கள் அத்தனையுமே பாழ்தான்! தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வழிபடும் நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைகளுக்கு, 'புனிதம்' கற்பிப்பதும், அதை ஒடுக்கப்பட்ட மக்களின் கலாச்சாரப் பெருமையாகப் பேசுவதும், இந்த மக்களின் முன்னேற்றத்திற்கு ஒரு போதும் பயன்படாது என்பது நமது உறுதியான கருத்து. இந்த நம்பிக்கைகள், இந்த மக்களை மேலும் மேலும் அறியாமைப் படுகுழியில் தள்ளவும், சமூக விழிப்புணர்வைத் தடுத்து நிறுத்தவும், பார்ப்பனிய மேலாண்மையை ஏற்றுக் கொள்ளச் செய்யவும் தான் பயன்பட்டிருக்கின்றன.<noinclude>{{nop}}{{rv|204 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''204'''}}}}|{{left|{{larger|'''204'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> d8tm2c3qkqovbdpryuuo96s0jv3yz37 1957748 1957746 2026-08-09T04:49:42Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957748 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>முதல்வர் ஜெயலலிதா ஆணையை வரவேற்கிறோம்!</b>}}}} {{li|த|2em}}மிழ்நாட்டுக் கோயில்களில் - பக்தர்கள் மிருகங்களைப் பலியிடுவதைத் தடை செய்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள உத்தரலை, நாம் வரவேற்கிறோம். மிருகங்களைப் பலியிடத் தடைவிதிக்கும் சட்டம், 1950ஆம் ஆண்டே வந்துவிட்டது. ஆனால், இந்தச் சட்டம் இதுவரை கண்டிப்பாக அமுல்படுத்தப்படாமல் இருந்தது என்பது தான் உண்மை. "நாட்டார் தெய்வங்கள்" என்று அழைக்கப்படும், இந்தக் கிராம தெய்வங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையை - வேத பார்ப்பனச் சடங்குகளான யாகம், ஹோமம் போன்றவைகளுக்கும் தமிழக முதல்வர் நீட்டிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். இந்த யாகங்களில், பெரும் பொருட் செலவில் உணவுப் பொருள்களும், பட்டுப் புடவைகளும் தீயில் கொட்டி நாசமாக்கப்படுகின்றன. முதலமைச்சர் ஜெயலலிதாவே, இத்தகைய யாகங்களை நம்பிக்கையுடன் நடத்திக் கொண்டிருக்கிறார். பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில், இரண்டுமே தடை செய்யப்பட வேண்டியவைகளேயாகும். இன்னும் சொல்லப் போனால், பலியிட்ட கால்நடைகளை, மீண்டும் உணவுக்குப் பயன்படுத்த முடியும். ஆனால் யாகத் தீயில் கொட்டிய உணவுப் பொருள்கள் அத்தனையுமே பாழ்தான்! தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வழிபடும் நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைகளுக்கு, 'புனிதம்' கற்பிப்பதும், அதை ஒடுக்கப்பட்ட மக்களின் கலாச்சாரப் பெருமையாகப் பேசுவதும், இந்த மக்களின் முன்னேற்றத்திற்கு ஒரு போதும் பயன்படாது என்பது நமது உறுதியான கருத்து. இந்த நம்பிக்கைகள், இந்த மக்களை மேலும் மேலும் அறியாமைப் படுகுழியில் தள்ளவும், சமூக விழிப்புணர்வைத் தடுத்து நிறுத்தவும், பார்ப்பனிய மேலாண்மையை ஏற்றுக் கொள்ளச் செய்யவும் தான் பயன்பட்டிருக்கின்றன.<noinclude>{{nop}}{{rv|204 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''204'''}}}}|{{left|{{larger|'''204'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> q7vlwvedsxr4bjs3rgbbfqaeh5kp3if பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/207 250 648551 1957751 1952245 2026-08-09T04:55:28Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957751 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> கிராமக் கலாச்சாரம் - பழமையான கலாச்சாரம் என்பதற்காக, இந்த மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளையும், ஜாதியையும் எப்படி ஆதரிக்க முடியும்? ஒரு காலத்தில் - நரபலி கொடுக்கும் பழக்கம் கூட இருந்தது. மிருக பலியானாலும், நரபலியானாலும் - அதன் தத்துவங்கள் பொதுவானவைதானே? நரபலியை தாம் ஏற்காதபோது. மிருக பலியை மட்டும் ஏன் ஆதரிக்க வேண்டும்? நாட்டார் தெய்வங்களைப் பார்ப்பனியமாக்கும் முயற்சி நடக்கிறது என்றும், கிராம தெய்வங்களை வர்ணாஸ்ரம் வளையத்துக்குள் கொண்டு வருகிறார்கள் என்றும், கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. ஆனால், இந்த நாட்டார் தெய்வ வழிபாடுகள் எல்லாம், மக்களை - பார்ப்பனியத்துக்கு எதிராக மாற்றியிருக்கிறதா? அல்லது பார்ப்பனியத்தின் வளையத்துக்குள்ளே அழுத்தி வைத்திருக்கிறதா? என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. சங்பரிவாரங்கள் - இன்று கிராமத்தைக் குறிவைத்து செயல்படுவதற்குக்கூட, இந்த மக்களின் வழிபாடுகளும் நம்பிக்கைகளும் தான் காரணமாக இருக்கின்றன என்பதை மறுத்து விட முடியாது. பெரியார் ஜாதி மத எதிர்ப்போடு - கடவுள் எதிர்ப்பையும் இணைத்துக் கொண்டது, பலருக்கும் கசப்பாக இருக்கலாம்; ஆனால் கடவுள் பெயரால் நிலை நிறுத்தப்பட்டுள்ள அச்சத்தை, மக்களிடமிருந்து நீக்காத வரை, இவர்களை பார்ப்பனியத்திலிருந்து மீட்டெடுக்க முடியாது என்பதைப் பெரியார் தெளிவாகவே புரிந்திருந்தார். அவரது கணிப்பு மிகச் சரியானது என்பதை இப்போது நடைமுறையிலும் நாம் பார்க்கிறோம். நாட்டார் தெய்வ வழிபாடுகள் - மக்களின் கலாச்சாரம் - விழா என்ற எல்லையோடு நின்று விடுவது இல்லை. அதையும் தாண்டி, உள்ளத்தில் கடவுள் அச்சத்தைப் பதிய வைக்கிறது. இவர்களின் சிந்தனையை முடக்குகிறது. பெண்ணடிமை, மூடநம்பிக்கைகளை உரமிட்டு வளர்த்து, அவர்களின் சமூக - பொருளாதார வாழ்வில் சீர்குலைவுகளை ஏற்படுத்தி வருகிறது. பார்ப்பன ஆகம வழிபாடுகளும் – நாட்டார் தெய்வ வழிபாடும் உள்ளடக்கத்தில் முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் - கடவுள் மீதான அச்சமும் நம்பிக்கைகளும் இந்த முரண்பாடுகளை வளர்க்கப் பயன்படவில்லை. மாறாக, பார்ப்பன மயமாக்கத்துக்கே வலிமை சேர்த்து வருகின்றன, இதுதான் இதுவரை நமக்குக் கிடைத்துள்ள அனுபவம். நாட்டார் தெய்வ வழிபாட்டை உயர்த்திப் பிடிக்கும் சமூக சிந்தனையாளர்கள். இந்தப் பின்னடைவுகளைக் கவலையோடு சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 04.09.2003}}<noinclude>{{nop}}{{rv|205 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''205'''}}}}|{{left|{{larger|'''205'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> l6vefvytgrb97f2aisvr9vfz0nj5nu2 1957752 1957751 2026-08-09T04:56:03Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957752 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> கிராமக் கலாச்சாரம் - பழமையான கலாச்சாரம் என்பதற்காக, இந்த மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளையும், ஜாதியையும் எப்படி ஆதரிக்க முடியும்? ஒரு காலத்தில் - நரபலி கொடுக்கும் பழக்கம் கூட இருந்தது. மிருக பலியானாலும், நரபலியானாலும் - அதன் தத்துவங்கள் பொதுவானவைதானே? நரபலியை தாம் ஏற்காதபோது. மிருக பலியை மட்டும் ஏன் ஆதரிக்க வேண்டும்? நாட்டார் தெய்வங்களைப் பார்ப்பனியமாக்கும் முயற்சி நடக்கிறது என்றும், கிராம தெய்வங்களை வர்ணாஸ்ரம் வளையத்துக்குள் கொண்டு வருகிறார்கள் என்றும், கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. ஆனால், இந்த நாட்டார் தெய்வ வழிபாடுகள் எல்லாம், மக்களை - பார்ப்பனியத்துக்கு எதிராக மாற்றியிருக்கிறதா? அல்லது பார்ப்பனியத்தின் வளையத்துக்குள்ளே அழுத்தி வைத்திருக்கிறதா? என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. சங்பரிவாரங்கள் - இன்று கிராமத்தைக் குறிவைத்து செயல்படுவதற்குக்கூட, இந்த மக்களின் வழிபாடுகளும் நம்பிக்கைகளும் தான் காரணமாக இருக்கின்றன என்பதை மறுத்து விட முடியாது. பெரியார் ஜாதி மத எதிர்ப்போடு - கடவுள் எதிர்ப்பையும் இணைத்துக் கொண்டது, பலருக்கும் கசப்பாக இருக்கலாம்; ஆனால் கடவுள் பெயரால் நிலை நிறுத்தப்பட்டுள்ள அச்சத்தை, மக்களிடமிருந்து நீக்காத வரை, இவர்களை பார்ப்பனியத்திலிருந்து மீட்டெடுக்க முடியாது என்பதைப் பெரியார் தெளிவாகவே புரிந்திருந்தார். அவரது கணிப்பு மிகச் சரியானது என்பதை இப்போது நடைமுறையிலும் நாம் பார்க்கிறோம். நாட்டார் தெய்வ வழிபாடுகள் - மக்களின் கலாச்சாரம் - விழா என்ற எல்லையோடு நின்று விடுவது இல்லை. அதையும் தாண்டி, உள்ளத்தில் கடவுள் அச்சத்தைப் பதிய வைக்கிறது. இவர்களின் சிந்தனையை முடக்குகிறது. பெண்ணடிமை, மூடநம்பிக்கைகளை உரமிட்டு வளர்த்து, அவர்களின் சமூக - பொருளாதார வாழ்வில் சீர்குலைவுகளை ஏற்படுத்தி வருகிறது. பார்ப்பன ஆகம வழிபாடுகளும் – நாட்டார் தெய்வ வழிபாடும் உள்ளடக்கத்தில் முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் - கடவுள் மீதான அச்சமும் நம்பிக்கைகளும் இந்த முரண்பாடுகளை வளர்க்கப் பயன்படவில்லை. மாறாக, பார்ப்பன மயமாக்கத்துக்கே வலிமை சேர்த்து வருகின்றன, இதுதான் இதுவரை நமக்குக் கிடைத்துள்ள அனுபவம். நாட்டார் தெய்வ வழிபாட்டை உயர்த்திப் பிடிக்கும் சமூக சிந்தனையாளர்கள். இந்தப் பின்னடைவுகளைக் கவலையோடு சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 04.09.2003}}<noinclude>{{nop}}{{rv|205 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''205'''}}}}|{{left|{{larger|'''205'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 1jqsos4oip522orwtm9pkx97fixdon8 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/208 250 648552 1957757 1952246 2026-08-09T04:59:58Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957757 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>செப்டம்பர் 17</b>}}}} {{li|த|2em}}ன்மானமுள்ள தமிழர்கள் ஒவ்வொருவரும் - மறக்க முடியாத நாள் இது. இந்த நாள் - தமிழர்களின் சுயமரியாதைக்கும் - தன்மானத்துக்கும் - தன்னுரிமைக்குமான வரலாற்றுக் குறிப்பு நாள். அறிவு ஆசான் பெரியாரின் பிறந்த நாள். பெரியார் தனது இறுதி மூச்சு அடங்கும் வரை - இந்த சமுதாயத்துக்காக உழைத்தார். அவர் முன் வைத்த சிந்தனைகள், கருத்துக்கள், முன்னெப்போதையும்விட - இப்போது அதிகமாகத் தேவைப்படும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெரியார் - ராமாயண எதிர்ப்பு இயக்கம் நடத்தி 'ராமன்' படத்தை எரித்தபோது - இதுதான் சமுதாயத்தின் முன்புள்ள பிரச்சினைகளா, என்று கேட்டவர்கள் உண்டு; விநாயகன் சிலைகளை - வர்ணாஸ்ரம எதிர்ப்பை முன்னிறுத்தி, வீதிகளில் போட்டு உடைக்கும் போராட்டத்தை நடத்தும் போது - இது வறட்டு நாத்திகம் என்று விமர்சித்தவர்கள் உண்டு; ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுக்குத் தீ வைக்கும் போராட்டம் நடத்தியபோது - 'தேச விரோதி' என்று சித்தரித்தவர்கள் இருந்தார்கள்; இன்று என்ன நிலைமை? அதே 'ராமனையும்' - 'விநாயகனையும்' ஆயுதங்களாக எடுத்துக் கொண்டு - பார்ப்பன சக்திகளும் - இந்துத்துவ அமைப்புகளும் - நாட்டையே கலவரப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஜாதி மோதல்கள், சமூகத்தை உலுக்கிக் கொண்டு நிற்கின்றன. இந்திய தேசியத்தின் முரண்பாடுகள் காவிரிப் பிரச்சினையாகவும் - காஷ்மீர் விவகாரமாகவும், வெடித்துக் கொண்டிருக்கின்றன. பெரியார் துவக்கிய பிரச்சாரம் – எவ்வளவு<noinclude>{{nop}}{{rv|206 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''206'''}}}}|{{left|{{larger|'''206'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> idj2uqzbnsq9hrohktesszet0k40971 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/209 250 648553 1957760 1952249 2026-08-09T05:06:17Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957760 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>சரியானது என்று, அன்று எதிர்த்தவர்கள்கூட - இன்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் பெரியார் லட்சியங்களை முன் வைத்து செயல்பட்ட இயக்கங்கள் - அரசியலில் சிக்கிக் கொண்டு, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே கட்சிகளை நடத்தத் தொடங்கிவிட்டன. இந்த சந்தர்ப்பவாதப் போக்குகளால், பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட பார்ப்பனியம் - இப்போது பல்வேறு வடிவங்களில் வளர்ந்து கொண்டிருக்கிறது. பெரியார்-அம்பேத்கர் முயற்சிகளால், தாழ்த்தப்பட்டோர். பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்த இடத்துக்கீடு உரிமைகள் - பறிபோய்க் கொண்டிருக்கின்றன. 'உலக மயமாதல்' என்ற புதிய முழக்கத்தின் கீழ் - ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. பார்ப்பன இந்துத்துவா வளர்ச்சிகளை உள்ளடக்கிய தனியார் மயம் - வேகம் வேகமாக வளர்ந்து வருகிறது; இத்தகைய ஒரு ஆபத்தான சூழலில்தான் - தனியார் துறையில் இடஒதுக்கீடு என்ற முழக்கத்தை - தந்தை பெரியார் திராவிடர் கழகம் முன் வைத்திருக்கிறது. இந்த மக்களை "சூத்திரர்களாக விட்டுவிட்டுச் சாகிறேனே, என்று தனது இறுதிப் பேருரையிலும் வேதனையுடன் குறிப்பிட்டார் பெரியார்! 'சூத்திர' இழிவு கோயில் கர்ப்பக் கிரகங்களில் சட்டத்தின் துணையுடன் குடி கொண்டிருப்பதைக் கண்டு, அவர் பதறினார்; மானமிழந்த வாழ்வும் ஒரு வாழ்வா என்று கேட்டார். பெரியார் அறைகூவல் விடுத்த, அந்த இறுதிப் போராட்டத்துக்கு, செயல் வடிவம் தருவதற்கு நமது கழகம் முன் வந்திருக்கிறது. டிசம்பர் 19ஆம் தேதி - காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் கருவறை நுழைவுப் போராட்டத்தை நாம் நடத்த விருக்கிறோம்; சமூக நீதி - சமத்துவம், வகுப்புரிமை - இழிவு ஒழிப்பு என்று பெரியார் வலியுறுத்திய அடிப்படை லட்சியங்களை நோக்கி, தமிழர்களை அணி திரட்டுவது தானே உண்மையான பெரியாரியலுக்கான செயல் திட்டமாக இருக்க முடியும்? பார்ப்பனியத்தையும் - இந்துத்துவா முகமூடிகளையும் கிழித்தெறியக் கூடிய வலிமை இந்த இரண்டு போராட்டங்களுக்கும் உண்டு; எனவே சரியான காலகட்டத்தில் சரியான முழக்கங்களோடு கழகம் களமிறங்கியிருப்பதில் நாம் நிச்சயம் பெருமை கொள்ள முடியும்; இந்தச் செயல் திட்டங்களில் முனைப்போடு அர்ப்பணித்துக் கொள்ளத் தயாராவோம்! இதுவே செப்டம்பர் 17இல் நாம் கொடுக்க வேண்டிய உறுதியாக இருக்கட்டும். {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 11.09.2003}}<noinclude>{{nop}}{{rv|207 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''207'''}}}}|{{left|{{larger|'''207'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 9njejjc95vzgt3w5dwmzr5vq40fdazq பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/210 250 648554 1957762 1952250 2026-08-09T05:15:58Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957762 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>கான்கன் நகரில் 'சம்பூகன்' குரல்</b>}}}} {{li|'உ|2em}}லகமயமாதல்' - 'தாராளமயமாக்கல்' என்ற கொள்கைகள் அமுலுக்கு வந்த பிறகு, தனியார் நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் வேகமாக வளர்ந்து கொண்டு வருகின்றன. வேலை வாய்ப்புகள் - இங்கேதான் அதிகம் என்ற நிலையில், 'தகுதி திறமை' என்ற பெயரால் - பார்ப்பனர்கள், இந்த நிறுவனங்களை ஆக்கிரமித்து வருகிறார்கள். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், ஓரம் கட்டப்படுவதோடு, ஏற்கனவே இந்த நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டு வரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை அவமானப் படுத்தி, அவர்களாகவே பதவியை விட்டு விலகிடும் நிர்ப்பந்தத்தை இந்நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. 'உலகமயம்' என்ற கோட்பாடே - பார்ப்பனியம் தான்! 'மேல்வர்ண' பணக்கார நாடுகள் - 'கீழ் வர்ண' ஏழைநாடுகளை மிரட்டவும் - சுரண்டவுமே, இந்தக் கொள்கை வழிவகுக்கிறது. இதற்கு அண்மையில் - மெக்சிக்கோ நாட்டில் கான்கன் நகரில் - நடந்து முடிந்துள்ள உலக வர்த்தக அமைப்பு மாநாடே சரியான உதாரணமாகும். 146 நாடுகளின் வர்த்தகத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற இந்த மாநாடு - தோல்வியில் முடிந்துள்ளது. காரணம் - அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் திணித்த "மேல்வர்ணத் திட்டங்களை" நூற்றுக்கும் அதிகமான வளரும் நாடுகள் ஒன்றாக இணைந்து வலிமையாக எதிர்த்தது தான். பணக்கார நாடுகள் - தங்கள் நாடுகளில் விவசாயிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை மான்யமாகத் தந்து, விவசாயப் பொருள்களின் உற்பத்திச் செலவைக் குறைத்து, குறைந்த<noinclude>{{nop}}{{rv|208 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''208'''}}}}|{{left|{{larger|'''208'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> rjv2tf9h5lauo9rb0g9f6h4djufyn9f பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/109 250 648573 1957689 1957458 2026-08-08T17:29:15Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957689 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>சிறைக்குள்ளே பட்டுக்கோட்டை ராமசாமி. மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகிய இரண்டு மாவீரர்கள் மரணத்தைத் தழுவினர். விடுதலையான சில வாரங்களில், சிறைகளின் மோசமான உணவு, சுகாதாரக் கேடுகளால் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட தோழர்கள் முடிவெய்தினார்கள்! அம்மாவீரர்களின் தியாகம் வீண் போய் விடவில்லை. ஜாதி எதிர்ப்புக் குரல் இப்போது உலக மாமன்றத்திலேயே ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. இந்தியாவில் மூடி மறைக்கப்படும் ஜாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை அவலங்கள் பற்றி, இனி அய்.நா.விடம் முறையிடும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஜாதியைப் பாதுகாக்கும் வேத, புராண சாஸ்திரங்கள் தடை செய்யப்படுவதோடு, கோயில் கர்ப்பக் கிரகத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள 'சூத்திர' இழிவு பற்றியும் அய்.நா. மன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். ஜாதியை ஆதரிக்கும் சங்கராச்சாரிகளும், விசுவ இந்து பரிஷத்தினரும், பார்ப்பன அமைப்புகளும், சர்வதேச சட்டத்துக்கு எதிரானவர்கள் என்பதை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு செல்வோம்! அய்.நா. மன்றம் ஜாதியை எதிர்த்துத் தீர்மானம் போட்டு விட்டதாலேயே ஜாதி ஒழிந்து போய் விடாது என்பது நமக்குத் தெரியும். ஆனால், இந்த பார்ப்பன சமூகக் கொடுமையை உலகம் கவனிக்கத் தொடங்கி விட்டது என்பதில் நமக்கு மகிழ்ச்சி! தென்னாப்பிரிக்காவில் டர்பன் நகரில் கடந்த செப்டம்பரில் நடந்த இனவெறிக்கு எதிரான மாநாடு இதே போன்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கும் - தலித் இயக்கங்களின் இடைவிடாத முயற்சிகளுக்கும் வெற்றி கிடைத்துள்ளது. அய்.நா.வின் தீர்மானத்தை வழி மொழிந்து, ஜாதி எதிர்ப்பு இயக்கத்தைத் தீவிரப் படுத்துவோம். ஜாதியைப் பாதுகாக்கும் பார்ப்பன அமைப்புகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம். {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 05.09.2002}}<noinclude>{{nop}}{{rv|107 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''107'''}}}}|{{left|{{larger|'''107'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 1n6jiz5qvd9lk35nbwq47bfgwyyxpu4 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/111 250 648574 1957688 1957478 2026-08-08T17:28:40Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957688 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> தமிழ்நாட்டிலும் வர்ணாஸ்ரமம் தான் ஆட்சி செய்கிறது. ஆச்சாரியாரின் குலக்கல்வித்திட்டம் தான் - இப்போது புதிய வடிவத்தில் அரங்கேறுகிறது. கல்வித் துறை – நவீன பார்ப்பன மயமாகி வருகிறது. கிராமத்து - ஏழை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் படிக்கும் உரிமை மறுக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. பெரியார் - உழைப்பின் பலனாக படிக்க வந்த மக்கள் சிறந்த அறிவாற்றலோடு - படித்து வரும் மாணவர்களுக்கு, இப்போது வேறு வடிவத்தில் மனுதர்மக் கத்தி வீசப்பட்டு விட்டது. அதுதான் கல்விக் கட்டணம் எனும் சுமை! படிக்கும் ஆற்றலிருந்தும் கட்டணச் சுமை இவர்களை அழுத்துவதால், கல்வியின் பயன், எட்டாக் கனியாகி வருகிறது. தமிழ்நாட்டுக் கோயில்களில் - பார்ப்பனியம் முழு வீச்சில் ஆதிக்கம் செலுத்துகிறது; தமிழ் வழி வழிபாடுகள் ஒடுக்கப்படுகின்றன. சங்பரிவார் - பார்ப்பன சக்திகள் - சுதந்திரமாக செயல்படுகின்றனர். மதவெறி இயக்கங்கள் தமிழக அரசின் ஆதரவோடு களத்தில் இறங்கி விட்டன. பகுத்தறிவுப் பிரச்சாரங்கள் தடுக்கப்படுகின்றன. கிராமங்களில் - ஜாதியும், தீண்டாமை தலை விரித்தாடுகிறது. மக்களை ஏமாற்றும் சாமியார்கள் - யாகங்கள் - மூடநம்பிக்கைகள் பெருகி வருகின்றன. இந்தச் சூழலில் பெரியாரியம்தான் - இன்றைய அவசியமான சுவாசக் காற்று! பெரியாரின் பிறந்த நாளில் - நாம் எடுக்க வேண்டிய உறுதி என்ன ? பெருகி வரும் – பார்ப்பன ஆபத்துகளை முறியடிக்க - பெரியாரியத்தை முன்னெடுப்போம்; பெரியாரியத்தின் தளத்தை விரிவுபடுத்துவோம்! இதுவே பெரியாருக்கு செய்யும் உண்மையான மரியாதை. {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 12.09.2002}}<noinclude>{{nop}}{{rv|109 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''109'''}}}}|{{left|{{larger|'''109'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 8hhrzmui3suw29naux6koh9o5jd7g0q பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/127 250 648626 1957767 1957578 2026-08-09T05:32:56Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957767 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>ஓஸ்லோ மாநாடு</b>}}}} {{li|யு|2em}}த்தத்தால் – சீரழிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு - கிழக்கு மாநிலத்தை மீண்டும் புனரமைப்பு செய்வதற்காக சர்வதேச நாடுகளிடமிருந்து நிதி திரட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நார்வேயின் ஓஸ்லோ நகரில் இதற்கான மாநாடு ஒன்று கடந்த திங்கட்கிழமை நடந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள். முதலில் இதில் பங்கேற்பதில் தயக்கம் காட்டிய இந்தியா பிறகு தனது பிரதிநிதியாக அதிகாரி ஒருவரை அனுப்ப முடிவு செய்துள்ளது. விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றுவரும் ஆண்டன் பாலசிங்கமும், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயும் இம்மாநாட்டில் முதன் முதலாக நேரிடையாக பேச இருப்பதும் இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் இயக்கமும், இலங்கை அரசும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டிருப்பதும் இம்மாநாட்டின் முக்கிய அம்சங்களாகும். விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்துள்ள அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகளில் அமுலில் உள்ளதால் விடுதலைப் புலிகளின் மீதான தங்களது விமர்சனத்தோடு மாநாட்டில் பங்கேற்க முன்வந்துள்ளன. ஈழத்தில் இலங்கை இராணுவத்தின் தொடர்ந்த தாக்குதலால் கடும் சீரழிவுக்கு உள்ளான தமிழர் பகுதிகளை புனரமைப்பதற்கு சர்வதேச நிதி திரட்டும் இம்முயற்சி ஈழத்தமிழ்களின் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள வெற்றியேயாகும். தூதர் மட்டத்தில் இல்லாமல் அதிகார மட்டத்தில் ஒரு பிரதிநிதி இந்த<noinclude>{{nop}}{{rv|125 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''125'''}}}}|{{left|{{larger|'''125'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> cmsf8bjgpky7eip1cvddj6pplphc389 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/113 250 648640 1957687 1957480 2026-08-08T17:28:10Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957687 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>மெக்சிக்கோவுக்கும் இடையே உருவான பிரச்சனை. நைல் நதி நீரைப் பங்கிடுவதில் சூடான், எகிப்து நாடுகளுக்கிடையே எழுந்துள்ள பிரச்சனை; இப்படி - உலக நாடுகளுக்கிடையே எழுந்துள்ள நதி நீர்ப் பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து வைக்கப்படும் போது, ஒரே நாட்டுக்குள்ளே இரு மாநிலங்களுக்கிடையே ஓடும் நதி நீர்ப் பிரச்சனைகளை ஏன் தீர்க்க முடியவில்லை? 'தேசபக்தி' பேசுகிறவர்கள் இந்தக் கேள்வியை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்! உலக நாடுகளில் இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நான்கு அம்சங்கள் முன்னிறுத்தப்படுகின்றன. நதிநீர் உற்பத்தியாகும் மேல் பகுதிக்கு முன்னுரிமை தராமல், அதனால் பயன்படும் கீழ்நிலைப்பகுதிக்கே முன்னுரிமை தரவேண்டும் என்பது ஒரு அம்சம்; உற்பத்தியாகும் நதி - இயற்கையாக எந்தெந்தப் பகுதி வழியாக ஓடுகிறதோ, அந்தப் பாதையைத் தடுக்கக் கூடாது என்பது இரண்டாவது அம்சம்; அந்த நதியால் எந்தப் பகுதி மக்கள் அதிகமாகப் பயனடைகிறார்களோ. அவர்களின் தேவைக்கு முன்னுரிமை தருவது என்பது மூன்றாவது அம்சம்; ஒரு நதி - பல்வேறு மாநில எல்லைகளைக் கடந்து ஓடினாலும் - நதி நீர் ஓடக்கூடிய பகுதிகள் முழுவதையும் மாநிலங்களைக் கடந்த ஒரே பொருளாதாரப் பிரதேசமாகக் கருதவேண்டும் என்பது நான்காவது அம்சம். இவை உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த அடிப்படையான நான்கு அம்சங்களையும் கருநாடகம் தொடர்ந்து புறக்கணித்து சண்டித்தனம் செய்து வருகிறது! இப்போது - கருநாடகத்தில் வழக்கமாக பெய்யும் மழையில் 69 சதவீதம் மழை பெய்துள்ளது. எனவே, வழக்கமாக அணைகளில் உள்ள நீரில் 69 சதவீத நீர் இருக்கிறது; இருந்தும், தமிழகத்துக்குத் தண்ணீர் விட மறுக்கிறது. இனி, கருநாடகத்துக்கு தமிழ்நாட்டின் நிலக்கரியும், பெட்ரோலும், மின்சாரமும் செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை! தமிழக அரசு அதைச் செய்யுமா? {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 26.09.2002}}<noinclude>{{nop}}{{rv|111 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''111'''}}}}|{{left|{{larger|'''111'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 2czugs9wxyx9vfpf26ah1dhh6n5vjjv பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/115 250 648642 1957686 1957482 2026-08-08T17:27:31Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957686 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>அமைப்பின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று விடக் கூடாது என்று அஞ்சிய ஜாதி ஆதிக்கவாதிகள், தங்களது உத்தரவுக்கு கீழ்ப்படியக்கூடிய தலித்துகளைத் தேடிப்பிடித்து வேட்பாளராக்கினார்கள். தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு கருதியிருக்குமானால், எதிர்ப்பு தெரிவிக்கும் ஜாதி வெறியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்; விடுதலைப்புலிகளை ஆதரித்து - மேடையில் பேசினார்கள் என்று குற்றம் சாட்டி, 'பொடோ' சட்டத்தைப் பயன்படுத்தும் அ.தி.மு.க. ஆட்சி, 'ரிசர்வ்' பஞ்சாயத்துகளின் கீழ், வாழமாட்டோம் என்று மிரட்டும் ஜாதி வெறியர்கள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டாமா? தீண்டாமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒட்டு மொத்தமாக இத்தகைய கிராமங்கள் மீது தண்டனையாக வரிவிதிக்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறதே! இதில் முக்கிய அரசியல் கட்சிகளின் - போக்கையும் சுட்டிக் காட்டியாக வேண்டும். அ.இ.அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் கம்யூனிஸ்ட் போன்ற அரசியல் கட்சிகளே, தங்கள் கட்சியின் சார்பில், வேட்பாளர்களை நிறுத்த முன் வந்திருக்குமானால், ஜாதி வெறியர்களின் மிரட்டலை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். இந்தப் பஞ்சாயத்துகளில் அக்கட்சிகளுக்கு வேட்பாளர்களே கிடைக்காமல் போய் விட்டார்களா, என்ன? ஜாதி வெறியர்களின் எதிர்ப்பை சந்திக்க இந்தக் கட்சிகள் தயாராக இல்லை. அதுதான் உண்மை. கிராம மட்டத்தில் - இப்படி - ஜாதி வெறியை நிலைநாட்டிக் கொண்டு ஜாதி எதிர்ப்பு பற்றி, அரசியல் கட்சிகள் பேசுவதும், இந்தியாவிலே முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கப் போவதாக, தமிழக முதல்வர் பேசுவதும், மக்களை ஏமாற்றும் மோசடி நாடகங்கள் அல்லாமல் வேறு என்ன? {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 03.10.2002}}<noinclude>{{nop}}{{rv|113 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''113'''}}}}|{{left|{{larger|'''113'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 211s7ebogbgufc0007dpl9mydrapa8n பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/118 250 648645 1957685 1957565 2026-08-08T17:26:32Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957685 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>அவைகளை நிலைநாட்டும் காஞ்சி பார்ப்பன சங்கர மடங்களின் சடங்குகளுக்குத் தடை வரட்டும்! கிராமங்களில் பல்வேறு வடிவங்களில் தீண்டாமையைத் திணிக்கும் ஜாதிவெறியர்களின் நடவடிக்கைக்குத் தடை வரட்டும்! ரிசர்வ் பஞ்சாயத்துகளையே அங்கீகரிக்க மறுக்கும் ஜாதி வெறியர்களின் செயலுக்குத் தடை வரட்டும். இவைகளுக்கு வராத தடை, மதமாற்றத்துக்கு மட்டும் ஏன் வரவேண்டும் ? தமிழன், இன - மொழி உரிமைக்குக் குரல் கொடுத்தால் பொடோ சட்டம் பாய்கிறது! இந்து மதத்தின் கீழ் - கீழ் ஜாதிக்காரனாக - இழிமகனாக இருக்க மாட்டேன் என்று சொன்னால் - மதமாற்றத் தடைச் சட்டம் பாய்கிறது! இது தமிழ் நாடா? ஆரியர் நாடா? {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 10.10.2002}}<noinclude>{{nop}}{{rv|116 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''116'''}}}}|{{left|{{larger|'''116'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> d88lqkfkqj2x66sopicj8gtjey8khmi பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/128 250 648647 1957680 1957579 2026-08-08T17:22:11Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957680 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>மாநாட்டில் பங்கேற்பார் என்று இந்திய அரசு அறிவித்திருந்தாலும் இதுவரை, இந்தியா பின்பற்றி வந்த பாராமுகம் என்ற நிலையிலிருந்து இது ஒரு திருப்பம் என்றே கூறவேண்டும். ஈழத்தில் போர் முடிவுக்கு வந்து அமைதியான சூழல் திரும்ப வேண்டும் என்றே இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளும் வலியுறுத்தி வந்தன. நார்வே நாட்டின் சீரிய முயற்சியால் முட்டுக்கட்டைகளைக் கடந்து பேச்சு வார்த்தைகள் முன்னேறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இதற்கு ஒத்துழைப்புத் தரவேண்டியது இந்தியா உட்பட உலக நாடுகளின் தார்மீகக் கடமையாகும். ஆனாலும் இந்தியாவில் பார்ப்பன அதிகார வர்க்கமும், பார்ப்பன ஏடுகளும், பார்ப்பன சக்திகளும் இந்த பேச்சுவார்த்தையை குலைக்கும் நோக்கத்துடனே செயல்பட்டு வருகின்றன. சுப்பிரமணிய சாமி என்ற பார்ப்பனர் இந்தியாவின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கக் கூடாது என்று வழக்கு தொடர்ந்தார்; அதை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பார்ப்பனர்களின் வன்மத்தையும், தமிழர் விரோத போக்கையையுமே இது காட்டுகிறது. போரும் கூடாது, சமாதானமும் ஏற்படக் கூடாது. எப்போதும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான 'கிலி'யை பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும் என்றே பார்ப்பனர்கள் விரும்புகிறார்கள். தமிழகத்தில் தமிழர் எழுச்சி வராமல் தடுப்பதற்கு இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி மிரட்டலாம் என்பதே பார்ப்பனர்களின் உள்நோக்கம். ஆனாலும் தடைகளைத் தகர்த்து பேச்சுவார்த்தைகள் முன்னேற்ற பாதையில் நடைபோடுகின்றன. ஓஸ்லோ மாநாடு வெற்றிப்பாதையில் இன்னும் ஒரு மைல்கல்லைக் கடந்துள்ளது என்றே கூறவேண்டும். பார்ப்பனர்கள், எதிர்பார்ப்புகள் இதில் தோல்வி அடையவே செய்யும். {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 28.11.2002}}<noinclude>{{nop}}{{rv|126 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''126'''}}}}|{{left|{{larger|'''126'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 9qaw0553v18lkfsrea9xqtoowlobldd பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/129 250 648648 1957768 1957580 2026-08-09T05:33:24Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957768 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>மனித உரிமை மீறல்கள்</b>}}}} {{li|"கா|2em}}வல் துறையுடன் நேரடியாக மோதினார்கள்; எனவே, காவல் துறை அதிகாரிகள் தற்காப்புக்காக சுட்டுக் கொல்ல வேண்டி நேரிட்டது" என்று, காவல் துறையினரால் வழக்கமாகக் கூறப்படும் கதைகள் - கட்டமைக்கப்பட்டவை என்றே, கடந்த கால நிகழ்வுகள் மெய்ப்பித்துள்ளன. வழக்கு, குற்றப் பத்திரிக்கை, விசாரணை - தீர்ப்பு என்று சட்ட ரீதியாக ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ள உரிமைகள், இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மறுக்கப்பட்டு வருகிறது; காவல் துறையினரின் இத்தகைய நடவடிக்கைகளை, நீதிமன்றங்களும் கண்டித்தே வந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் – கடந்த சில நாட்களாக - குற்றம் சாட்டப்பட்டவர்களை, காவல்துறையினர் சுட்டுக் கொல்லும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இது பல்வேறு நியாயமான சந்தேகங்களை எழுப்பியுள்ளன. காவல் துறையினரால் - சுட்டுக் கொல்லப்பட்ட வியாசர்பாடியைச் சார்ந்த சுரேஷ் என்பவரின் தாயார் தயாநிதி தனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்துள்ளார். அதே போல், மயிலாப்பூர் போலீசாரால் வீட்டிலிருந்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காக்கா ரமேஷ், போலீசாருடன் மோதியதால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் காவல்துறை கூறியிருக்கிறது. இதுபற்றி விசாரணை நடத்தக் கோரி, நொச்சிக்குப்பம் பகுதியைச் சார்ந்த ரமேஷின் தாயார் மனித உரிமை ஆணையத்திடம் புகார்<noinclude>{{nop}}{{rv|127 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''127'''}}}}|{{left|{{larger|'''127'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> mps3s7cp28pv7kpgp4p7ff4z2turyh2 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/130 250 648652 1957679 1957581 2026-08-08T17:21:34Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957679 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>செய்துள்ளார். தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரும், முன்னாள் நீதிபதியுமான சம்பந்தம் இதுபற்றி விளக்கம் கேட்டு, காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி பகுதியில் நக்சலைட்டுகள் ரகசியமாக பயிற்சி நடத்துகிறார்கள் என்று கூறி, காவல்துறை நடத்திய தேடுதலின் போது, சிவா என்ற இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். ஏற்கனவே - சில ஆண்டுகளுக்கு முன் இதே போல் காவல் துறையினரால் ரவீந்திரன் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு சாட்சியாக இருந்தவர் தற்போது சுடப்பட்டு இறந்த 'சிவா' தான் என்று செய்திகள் வருகின்றன. அதேபோல் சென்னையை அடுத்த நீலாங்கரையில் - "3 கொள்ளையர்கள்" சுட்டு கொல்லப்பட்டுள்ளனர், தொடர்ந்து அடுத்தடுத்து, போலீசாரால் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்கள் பற்றி, மனித உரிமை அமைப்புகள் சந்தேகங்களை எழுப்பியுள்ளன. மனித உரிமை அமைப்புகள் - இதுபற்றி நேரடி விசாரணை நடத்தி உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவசியம்! எந்த வன்முறைகளுக்கும் இடமில்லாத - தமிழ்நாட்டை, தமிழக அரசே, தீவிரவாதிகளின் மாநிலம் போல் சித்தரிக்க முயலுகிறது; காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள தங்கு தடையற்ற அதிகாரங்களால் தமிழ்நாட்டில் - மக்களாட்சி முடிந்து போய் - காவல்துறை ஆட்சி வந்துவிட்டதாகவே தெரிகிறது! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 05.12.2002}}<noinclude>{{nop}}{{rv|128 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''128'''}}}}|{{left|{{larger|'''128'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> cifcurm82rumi83txpzdfpwgdow1nkm பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/120 250 648679 1957684 1957567 2026-08-08T17:25:54Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957684 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>கொடுமைகளைக் கண்டிக்காதது ஏன்? அவர்களை 'தலித்' என்று அழைக்கக்கூடாது; 'அரிஜன்' என்றே அழைக்க வேண்டும் என்று, அவமதிப்பது ஏன்? இவர் கூறுவது போல் 'தலித்' மக்கள் 'ஆண்டவனின் புதல்வர்கள்' (அரிஜன் என்பதன் பொருள்) என்றால், அவர்கள் தானே, சங்கரமடத்தின் தலைவர்களாக இருக்க வேண்டும்? ஆண்டவனின் சொத்துக்கள் எல்லாம், 'ஆண்டவனின் பிள்ளை'களுக்குத்தானே சேர வேண்டும். மடங்களையும் - கோயில் சொத்துக்களையும் அவர்களிடம் ஒப்படைக்கத் தயாரா? "அர்ச்சகர் பதவி - பார்ப்பனர்களின் ஏகபோக உரிமை அல்ல" என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பைப் பற்றி, சங்கராச்சாரி வாய்திறக்காதது ஏன்? அரியானாவில், செத்த மாட்டை விலைக்கு வாங்கி, தொழிலுக்காக, தோலை உரித்த, 5 தலித் இளைஞர்களை இந்து மதவெறிக்கும்பல் அடித்துக் கொன்ற கொடுமையைக் கண்டிக்காதது ஏன்? "ஆண்டவன் புத்திரர்களை" இப்படி அடித்துக் கொலை செய்யலாமா? பார்ப்பனர்கள் மட்டும் தங்களை "பிராமணர்கள்" என்று தனிமைப்படுத்திக் கொள்வதற்காக, பூணூல் போட்டுக் கொண்டு, அதன் மூலம் ஏனைய மக்களை "சூத்திரர்கள்" என்று பிரகடனப்படுத்துகிறார்களே; அதை அங்கீகரிப்பது ஏன்? சங்கரமடம் நடத்தும் அறக்கட்டளை அமைப்புகள் அனைத்தும் "பிராமணர்களுக்கு" மட்டுமே நடத்துவது ஏன்? அப்படியானால், சங்கரமடம், பார்ப்பனர்களுக்கான மடம்தானா ? அயோத்தியில் ராமன் கோயில் கட்டும் பிரச்சனையில் நீதிமன்றமோ, அரசோ தலையிடக்கூடாது என்று கூறும் சங்பரிவாரங்களும், சங்கராச்சாரிகளும், மதமாற்றத்தில் மட்டும், அரசாங்கத்தின் தலையீட்டைக் கோருவது ஏன்? இந்து மதக் கடவுள்களால் தனது மதத்தவர்களை தக்கவைத்துக் கொள்ள முடியாது; அந்த சக்தி அவர்களுக்குக் கிடையாது. அரசாங்கத்தின் சட்டத்தால்தான் முடியும் என்று சங்கராச்சாரிகளே நம்புகிறார்களா? சங்பரிவாரங்களும் சங்கரமடமும், பதில் சொல்வார்களா ? {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 31.10.2002}}<noinclude>{{nop}}{{rv|118 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''118'''}}}}|{{left|{{larger|'''118'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> bkokc3931wx9eiht1eq5qomrulyu84x பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/122 250 648681 1957683 1957569 2026-08-08T17:23:52Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957683 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>எனும் நூலில் - இந்து என்று ஒரு மதமே கிடையாது என்றும், பாரசீக மொழியில் திருடர், குரூரமானவர் என்ற அர்த்தத்தில் அச்சொல் பயன்படுத்தப்பட்டு வந்தது என்றும் விளக்கம் தந்திருப்பதை, கலைஞர் சுட்டிக் காட்டினார். இத்தனைக்கும் இந்த நூல் மத்திய அரசின் கல்வி அமைச்சரக உதவியுடன் "வாரணாசி நாகரி பிரச்சாரணி" என்ற பார்ப்பனிய அமைப்பால் வெளியிடப்பட்டதாகும்! நாணயமுள்ளவர் எவரும், இந்த வாதத்துக்கு பதில் சொல்லி விட்டு, பிறகு, கலைஞரைத் தாக்குவதற்கு முன் வர வேண்டும். இந்தப் பார்ப்பனர்களின் வசை மாறிப் பட்டியலில் - தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் பார்ப்பன ஜெயலலிதாவும், இப்போது தன்னை இணைத்துக் கொண்டு விட்டார். "திமுக-வினருடைய தலைவர் இந்துக்களைத் திருடன் என்று கூறுவார்; தீ மிதிப்பது தவறு என்று கூறுவார் இவர்களின் தலைவன் இப்படி எல்லாம் உளறிக் கொட்டுகிறார்"- என்று சட்டமன்றத்திலே பேசுகிறார்! இந்து மதத்தையும், தீ மிதிக்கும் மூடநம்பிக்கைகளையும் விமர்சிப்பதே உளறலாம்! பெரியார், அம்பேத்கர், அண்ணா போன்ற தலைவர்கள் பேசியவை எல்லாம் கூட, இவரது பார்வையில் உளறல்தான் போலிருக்கிறது! 'இந்து'வைத் 'திருடன்' என்று அகராதிகள் கூறுகிற விளக்கத்தைக் கேட்டுத் துடிக்கும் பார்ப்பனர்களைக் கேட்கிறோம்; மனுஸ்மிருதிகளில் - பார்ப்பனரல்லாத மக்களை 'சூத்திரன்' என்று இழிவுபடுத்தி எழுதப்பட்டிருக்கிறதே! அதற்கு என்ன பதிலை தரப் போகிறீர்கள்? "விலைக்கு வாங்கப்பட்டவன்; போரில் பிடித்து வரப்பட்டவன்; பிராமணனின் வைப்பாட்டி மகன்" என்று சூத்திரனுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளதே; அதைத் தடை செய்யத் தயாரா? "பெண்களுக்கும் சூத்திரனுக்கும் கல்வியைத் தராதே" என்று மனுஸ்மிருதி கூறுகிறதே; அந்த மனுஸ்மிருதிப்படி, ஜெயலலிதாவே ஒரு பெண் என்ற முறையில் இன்று முதலமைச்சராக வந்திருக்க முடியாதே! கலைஞர் மீது பாயும் பார்ப்பனர்களும் - பார்ப்பன முதல்வரும், சூத்திரர் என்ற சொல்லை - பார்ப்பன மத் அகராதிகளிலிருந்து முதலில் அகற்றட்டும்! அதற்குத் தயாரா? ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பையும், தன்மானத்தையும், சுரண்டித் திருடுவதை சாஸ்திர ரீதியாக புனிதப்படுத்தும் ஒரு மதத்தை 'திருடர் மதம்' என்று கூறாமல், வேறு எப்படி அழைக்க முடியும்? {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 07.11.2002}}<noinclude>{{nop}}{{rv|120 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''120'''}}}}|{{left|{{larger|'''120'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> dkk8wvryuyb883w5iyfsdcj3ihc8fkn பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/124 250 648683 1957682 1957575 2026-08-08T17:23:16Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957682 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>வழங்கி வந்தது. 1971ஆம் ஆண்டு முதல் அமுலில் இருக்கும் இத்திட்டத்தை, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி நிறுத்தி விட்டார். இதனால் விடுதிகளில் தங்கிப் படிக்கும் தலித் மாணவர்கள் பல மாதங்களாக விடுதிக் கட்டணம் கட்ட முடியவில்லை. விடுதி நிர்வாகமும் திணறி நிற்கிறது. அதனைத் தொடர்ந்து, பாக்கியுள்ள கட்டணத்தைக் கட்டினால்தான் தேர்வு எழுதுவதற்கான அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்து விட்டன. சில கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் படித்ததற்கான சான்றிதழ்களை (Transfer Certificate) தரமுடியாது என்றும் கூறி விட்டன. இதனால் பட்ட மேற்படிப்பில் தலித் மாணவர்கள் சேர முடியாத நிலை. அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, பார்ப்பனியம் கல்வி பெறும் உரிமையை வரலாற்றுக் காலம் முதல் தடுத்தது; பெரியார் துவக்கிய சமூக நீதிப் போரின் மய்யமே கல்விதான்; உயர் நிலைப் பள்ளிப் படிப்பு வரை – கல்வியை இலவசமாக்கி, இந்தியாவுக்கே வழிகாட்டியது தமிழ்நாடு தான்! பின்பு பட்டப்படிப்பு வரை இந்தத் திட்டம் நீடிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கான உதவித் தொகை, வட்டி இல்லாக் கடன் வழங்கும் திட்டங்கள், மாணவர் விடுதிகள், இடஒதுக்கீடுகள் என்று எல்லாவற்றிலும் முன்னணியில் நின்ற பெருமை தமிழகத்துக்கு உண்டு! இப்போது தலித் மாணவர்களின் கல்விக் கடனை நிறுத்தி விட்டு, அந்தச் சமூக மக்களுக்கு, கோயிலுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை, வன்மையாகக் கண்டிக்கிறோம்! இந்த ஆட்சியின் கொள்கை பார்ப்பன - இந்து தர்மத்தின் கொள்கைதான் என்பதை, முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் உறுதி செய்து வருகின்றன! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 14.11.2002}}<noinclude>{{nop}}{{rv|122 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''122'''}}}}|{{left|{{larger|'''122'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 3vrmv0stdnf5dyab3x4c0lppay9zy16 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/126 250 648685 1957681 1957577 2026-08-08T17:22:47Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957681 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>சூட்டுவதை நிறுத்த வேண்டும். ஏற்கனவே அத்தகைய பெயரைத் தாங்கியுள்ளவர்கள் - தங்களது எதிர்ப்பைக் காட்டும் வகையில் பெயர் மாற்றம் செய்து, அதை ஒரு இயக்கமாகவே நடத்தலாம். இரண்டாவதாக - தீபாவளி, வினாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற இந்துப் பண்டிகைகள் கொண்டாடுவதை நிறுத்த வேண்டும். மூன்றாவதாக - இந்துக் கடவுளர் படங்களை வீடுகளில் மாட்டுவதையோ, இந்துக் கோயிலுக்குப் போய், வழிபாடு செய்வதையோ நிறுத்த வேண்டும். வீட்டில் நடக்கும் திருமணம் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் - இந்து சடங்கு முறைகளையோ, வழிபாட்டு முறைகளையோ பின்பற்றாது இருத்தல் வேண்டும். குறிப்பாக – பார்ப்பன வேத சடங்குகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக - வாழ்வியலில் ஜாதி மறுப்பாளராகவும், குடும்பத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோராகவும் வாழ்ந்து காட்ட வேண்டும். வாழ்நாள் முழுதும் - இந்துப் பார்ப்பனியத்தை எதிர்த்து நின்ற டாக்டர் அம்பேத்கரை – தங்களின் ஆதரவாளராக சித்தரிக்க, இந்துத்துவ சக்திகள் முயற்சிக்கின்றன. இந்தச் சூழ்ச்சிகளையும் முறியடித்தாக வேண்டும். சில ஊர்களில் அம்பேத்கர் விழாக்களில் இந்து மதச் சடங்குகள் புகுத்தப்படும் முயற்சிகளையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 21.11.2002}}<noinclude>{{nop}}{{rv|124 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''124'''}}}}|{{left|{{larger|'''124'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> ocmmq7n9htt095e0kxr10s3qtcf45q5 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/132 250 648759 1957678 1957609 2026-08-08T17:20:55Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957678 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>விடுவித்து தூது அனுப்பக் கோரி பேரணிகளையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, இப்பிரச்சனையில் எந்த ஒத்துழைப்பும் தராததோடு தூதரை அனுப்பி, நாகப்பாவை மீட்கும் அணுகுமுறைக்கு, தமது அரசின் ஆதரவே கிடையாது என்று கூறிவிட்டார். அதே நேரத்தில் - ராஜ்குமாரை மீட்கச் சென்ற தூதுக் குழுவில் கொளத்தூர் மணியோடு இடம் பெற்றிருந்த பேராசிரியர் கல்யாணி, புதுவை சுகுமாரன் ஆகியோர் மீதும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டார் ஜெயலலிதா! தி.மு.க. அரசு எழுத்து மூலம் தந்த உறுதிமொழிகளைத் தமது அரசு ஏற்காது என்று, அதிகாரிகள் மூலம் அறிவித்தார். நாகப்பாவை மீட்க தூதுவரை அனுப்ப மறுத்ததோடு, ஏற்கனவே அரசு உறுதிமொழி பெற்று தூதுவர்களாக சென்றவர்கள் மீதும் நடவடிக்கைளை முடுக்கிவிட்டார். இது மட்டுமல்ல; கொளத்தூர் மணி பிணையில் வெளியே வந்து, நாகப்பாவை மீட்கும் நிலை வந்து விடக்கூடாது என்று தொடர்ந்து தடைகள் ஏற்படுத்தப்பட்டன. அதில் ஒன்று தான், முன்னாள் காவல்துறை பார்ப்பன அதிகாரி தினகர் எழுதிய வீரப்பன் பற்றிய நூல்; தூது முயற்சிகளைக் கொச்சைப்படுத்துவதே அந்நூலின் நோக்கமாகும். கருநாடகத்திலிருந்து பிணையில் விடுதலையாகி, தமிழ்நாட்டுக்குள் வந்தால், தமிழக போலீஸ் உடனே கொளத்தூர் மணியைக் கைது செய்யும் என்று அதிகாரிகள் மூலம் ஜெயலலிதா அறிவித்தார். ஆக, நாகப்பாவை மீட்கும் முயற்சிகள் எதுவும் தொடங்கப்பட்டு விடக்கூடாது என்பதற்கான திட்டமிட்ட சதிகள் பல்வேறு முனைகளில் நடந்தன. கொளத்தூர் மணி மீதான, கடைசி இரு வழக்குகளில் பிணை மனுக்கள் தாக்கல் செய்த நாளில், 'இந்து' பார்ப்பன ஏடு, நாகப்பாவைக் காரணம் காட்டி, கொளத்தூர் மணிக்கு பிணை வழங்கக் கூடாது என்று தலையங்கம் எழுதியது. நாகப்பாவை சுட்டது, தமிழ்நாடு அதிரடிப் படையா அல்லது வீரப்பனா என்ற வாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும்; நாகப்பாவை மீட்கும் முயற்சிகளுக்கு தடை போட்டு, முரட்டுத்தனமான அணுகுமுறையால், ஒரு உயிரைப் பலி வாங்குவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார்? இதுதான் முக்கியமான கேள்வி! நாகப்பா இறந்திருக்கலாம்; ஆனால் இந்தக் கேள்விகள் வரலாற்றில் உயிர் பெற்றே நிற்கும். எதிரிகளுக்குக் கூட வரக்கூடாத ஒரு கொடூரமான மரணத்தைச் சந்தித்து நிலைகுலைந்து நிற்கும் நாகப்பாவின் குடும்பத்தினருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் நாம் ஆறுதல்தான் கூறமுடியும்; வேறு என்ன செய்வது? {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 12.12.2002}}<noinclude>{{nop}}{{rv|130 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''130'''}}}}|{{left|{{larger|'''130'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 6sqfs931fawlr5j4dnpkz665b1hxj9o பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/134 250 648761 1957677 1957619 2026-08-08T17:20:18Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957677 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> பார்ப்பன தர்மத்தைப் பரப்பி வரும் சங்கராச்சாரி மடம், வேதக் கல்லூரிகளை நடத்துவதோடு இல்லாமல், பொறியியல் கல்லூரிகளையும் கலைக் கல்லூரிகளையும் நடத்த முன்வந்திருப்பதே, பார்ப்பன தர்மத்துக்கு எதிரானதுதான்! தமிழ்நாட்டில் காந்தியார் சுற்றுப் பயணம் வந்த போது – பார்ப்பனர்கள் அவரிடம், அப்போது முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி (ரெட்டியார்) மீது புகார் கூறி மனு தந்தனர். தமிழ்நாட்டு பொறியியல் கல்லூரிகளில் - பார்ப்பனர்களுக்கு உரிய இடங்களை முதலமைச்சர் ஒதுக்கவில்லை என்பது புகார். அப்போது காந்தியார் கேட்ட கேள்வி இதுதான்; "வேதம் ஓத வேண்டிய பிராமணர்கள் ஏன் பொறியியல் கல்லூரிக்குப் போக வேண்டும்? இது பிராமணருக்குரிய கடமை அல்லவே?" காந்தியார் அன்று கேட்ட கேள்வி, பார்ப்பனர்களைக் குடைந்தது. இப்போது பொறியியல் கல்லூரிகளை சங்கராச்சாரிகளே நடத்த முன்வந்து விட்டார்கள்; நடத்தட்டும். அதிலே சட்ட விரோதமாக ஏன் பாகுபாடு காட்ட வேண்டும்? பல்கலைக் கழக மான்யக் குழு, கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் போது, விதிக்கும் நிபந்தனைகளும், அரசியல் சட்ட நெறிமுறைகளும் பகிரங்கமாக மீறப்படும் போது அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதா? இட ஒதுக்கீடுகள் முறைப்படி பின்பற்றப்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டிய தமிழ்நாட்டின் கல்வி அமைச்சகம், இதில் தலையிட்டு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? முதலமைச்சரும், மத்திய மனித வளத்துறை அமைச்சரும் தமது சீடர்களாக இருப்பதால், சங்கராச்சாரி, தலை - கால் தெரியாமல் ஆடுகிறார் போலும்! சங்கராச்சாரியின் இந்தச் சமூகநீதிக்கு எதிரான வர்ணாஸ்ரம வெறியைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் வெடிக்க வேண்டும்! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 19.12.2002}}<noinclude>{{nop}}{{rv|132 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''132'''}}}}|{{left|{{larger|'''132'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 01hjqpfekc3lvbqqsns1h8xgchr0rc0 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/136 250 648776 1957676 1957625 2026-08-08T17:19:36Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957676 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> நாடாளுமன்றத்தின் முன் திடீர்தாக்குதல் நடத்த வந்த 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். அதற்குத் திட்டம் தீட்டினார்கள் என்பதே இப்போது தொடரப்பட்ட வழக்கு! இத்தகைய வன்முறைகள் - தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து மாறுபாடு இல்லை; ஆனால், உலகில் 111 நாடுகள் தூக்குத் தண்டனையை ஒழித்து விட்டபோது, இந்தியாவில் இந்தத் தண்டனையை அமுல்படுத்த வேண்டுமா என்பதுதான் கேள்வி! போர்ச்சுகல் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சலீமை (பம்பாய் குண்டு வெடிப்பு உட்படப் பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்), அந்த நாடு இந்தியாவுக்கு அனுப்ப மறுக்கிறது. காரணம் - மரண தண்டனையை அமுல்படுத்தும் நாட்டுக்கு, தேடப்படும் குற்றவாளியை அனுப்பக்கூடாது என்பது அய்ரோப்பிய நாடுகளின் சட்டம். தூக்குத் தண்டனை தரமாட்டோம் என்று அந்த நாட்டுக்கு உறுதி தருகிறார் உள்துறை அமைச்சர் அத்வானி. அவர் உறுதிமொழி வெளிவந்த அடுத்த சில வாரங்களிலேயே - மூவருக்கு தூக்குத் தண்டனை இந்தியாவில் வழங்கப்பட்டுள்ளது. அரசு வழக்கறிஞரே தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதாடுகிறார்! தமிழ்நாட்டிலும் கோவையில் நடந்த ஒரு கொலை வழக்கில் நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 'ரத்தத்துக்கு ரத்தம்', 'பழிக்குப்பழி' என்ற கண்ணோட்டத்தில் வழங்கப்படுவதுதான் தூக்குத் தண்டனை; திருத்தப்படவேண்டிய குற்றவாளிகளை நீதிமன்றங்கள் மூலம் தீர்த்துக்கட்ட தீர்ப்பு வழங்குவது நாகரீக சமுதாயத்துக்கு உகந்தது அல்ல என்பதே பெரும்பாலான உலக நாடுகளின் கருத்து; எனவே தான் மனித உரிமையாளர்கள் குரலில் நம்மையும் இணைத்துக் கொண்டு, வலியுறுத்துகிறோம்; "வேண்டாம், தூக்குத் தண்டனை!" {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 26.12.2002}}<noinclude>{{nop}}{{rv|134 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''134'''}}}}|{{left|{{larger|'''134'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> lbu9uwcxbejfc493h1exhmb4onvm062 பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/138 250 649510 1957675 1957627 2026-08-08T17:18:41Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957675 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்துவதைக் கூட - காஞ்சி சங்கராச்சாரிகள் எதிர்க்கிறார்களே இது தமிழர்களை அவமதிப்பது - புண்படுத்துவது அல்லவா? 'தலித்' சமூகத்தினர் - முதலில் தூய்மையாக வாழ வேண்டும்; அதன் பிறகு கோயிலுக்கு வரட்டும் என்று சங்கராச்சாரி கூறுவது 'தலித்' சமூகத்தினரை அவமதிப்பது அல்லவா? தூய்மையாக இருக்க வேண்டும் என்ற கருத்தை, ஒரு சமூகத்துக்கு மட்டும் அறிவுரையாகக் கூறுவது, அந்த சமூகத்தையே இழிவுபடுத்துவது ஆகாதா? ஆண்களை விட, மதச்சடங்குகளிலும், வழிபாடுகளிலும், தீவிர உணர்வுடன் இருப்பவர்கள் பொதுவாகப் பெண்கள்தான். அந்தப் பெண்கள், அர்ச்சகர்களாக முடியாது என்றும், கோயில் சடங்குகளில் பங்கேற்கக் கூடாது என்றும் கூறுவது - சமூகத்தின் சரிபகுதி மக்களை அவமதிப்பது அல்லவா? 'இந்து மதம்' என்று சொல்லப்படுகிற - வேத பார்ப்பன மதத்தின் - இந்தக் கொள்கைகளை, இந்த நாட்டின் மக்கள் மீது திணித்து, அவர்களை ஜாதி கட்டமைப்புக்குள் அடைத்து இழிவுபடுத்துவதை, எதிர்ப்பது, எப்படி, "இந்துக்களைப் புண்படுத்துவதாகும்? பார்ப்பன மேலாதிக்கத்தை வலியுறுத்தும் இந்து தர்மங்களின்" மீதான எதிர்ப்புகளை – அதற்கு பலிகடாவாக்கப்பட்டுள்ள மக்களின் மீதான எதிர்ப்புகளாக சித்தரிக்க முயலுகிறது, பார்ப்பனர்கள் கூட்டம், அந்த பார்ப்பன கருத்துக்கு வலிமை சேர்க்க முயலுகிறது. ஜெயலலிதாவின் கட்சியும் ஆட்சியும்! இதுதான் உண்மை! இந்துக்கள் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலை - சமுதாய - பொருளாதார உரிமைகளுக்கான சட்டங்களை எதிர்த்துக் கொண்டு, அவர்களை சூத்திரர்களாகவும், 'பஞ்சமர்களாகவும் இன்றளவும் இழிவுபடுத்துகிறவர்கள்தான் - இந்துக்கள்' என்று சொல்லப்படுகிற மக்களின் உண்மையான எதிரிகள் இந்த உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்கள் தான் இந்த மக்களின் உண்மையான தோழர்கள். இந்துக்களின் நண்பர்களாகத் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளத் துடிக்கும் ஜெயலலிதா ஆட்சி, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை, அமுல்படுத்தி, அனைத்து இந்துக்களும் ஆண்டவன் முன் சமமானவர்கள் என்று காட்டட்டுமே செய்வாரார்! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 02.01.2003}}<noinclude>{{nop}}{{rv|136 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''136'''}}}}|{{left|{{larger|'''136'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> hqaahib2cyo2s5ysslz8w5v857s75ga பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/140 250 649512 1957674 1957630 2026-08-08T17:17:52Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957674 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>இதிலே இந்துக்கள் என்றால் - அனைவரும் தேசியவாதியாக இருக்க வேண்டும். இந்து ஒன்றுதான் பொதுவானதாக இருக்கிறது. பார்ப்பனர்கள் புகுத்திய ஜாதி அமைப்பு, இந்தியாவின் எந்தப் பகுதியையும் விட்டு வைக்க வில்லை. உலக மதமான கிறித்தவம் கூட, இந்தியாவில் ஜாதியமயமாகி நிற்கிறது. இஸ்லாம் மட்டுமே - ஜாதியை உள்ளே விடவில்லை! இந்த நிலையில் இந்துத்துவா - கலாச்சாரம் தேசியம் என்று பேசுவது எல்லாம் - ஜாதியைப் பாதுகாக்கும் கலாச்சாரம் அல்லாமல் வேறு என்ன? தேசியக் கலாச்சாரம் பேசும் - சங்பரிவாரங்கள், அந்தக் கலாச்சாரம் என்ன என்பதை வரையறுக்கத் தயாரா? 'இந்துத்துவா' பேசும் இவர்கள், அதற்கான உள்ளடக்கம் என்ன என்பதை விவரிக்கத் தயாரா? பார்ப்பன தர்மத்தை ஏற்றுக் கொண்டு - ஒடுக்கப்பட்ட மக்கள் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும், வாழ்ந்து கொண்டு, தங்களுக்குள் திணிக்கப்பட்டுள்ள பல்வேறு ஜாதிப்பிரிவுகளை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் என்பது தானே தேசிய கலாச்சாரம்? இதை மானமுள்ளவர்களால் ஏற்க முடியுமா? தேசிய கலாச்சாரம் பேசும் சங்பரிவாரங்களே! நீங்கள் கூறும் கலாச்சாரத்தில் பார்ப்பன - சூத்திர பேதங்கள் சிடையாது. தீண்டாமை கிடையாது; ஜாதிகள் கிடையாது என்று அறிவிக்கத் தயாரா? {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 09.01.2003}}<noinclude>{{nop}}{{rv|138 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''138'''}}}}|{{left|{{larger|'''138'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 0sl4bbdasep989lhvkrkgv490doslja பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/142 250 649514 1957658 1953750 2026-08-08T15:50:52Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957658 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>என்பவர் பயிற்சி தந்து வருகிறார் 'விசுவ இந்து பரிஷத்' பெண்களுக்கு 'துர்காவாஹினி' என்ற பெயரில் துப்பாக்கி சுடும் பயிற்சிகளைத் தந்து வருகிறது. மதத்தின் அடிப்படையில் ஒரு பக்கம் 'சங்பரிவார்கள்' மக்களைக் கூறு போடுகிறார்கள்! மற்றொரு பக்கம் சங்கராச்சாரிகளோ ஜாதி - வர்ணாஸ்ரமத்துக்கு ஆதரவாகப் பகிரங்கமாகப் பேசி, ஜாதி அடிப்படையில் மக்கள் பிளவுபட்டுக் கிடப்பதை, மேலும் வலிமையாக்கத் துடிக்கிறார்கள், தமிழ்நாட்டில் பிரிவினைவாத சக்திகள் தலை தூக்குவதாகக் கூறி 'பொடோ' சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தும் ஜெயலலிதாவின் பார்ப்பன ஆட்சி. இந்தப் பார்ப்பனப் பிரிவினைவாத சக்திகளுக்கு உறுதியான ஆதரவைத் தந்து வருகிறது. சங்கராச்சாரியின் வழிகாட்டுதலின்படிதான் இந்த ஆட்சியே நடக்கிறது என்று பேரவைத் தலைவர் காளிமுத்து பேசுகிறார்! ஆக, பார்ப்பன பயங்கரவாதங்களும் - பார்ப்பன பிரிவினை சக்திகளும் – மத்திய, மாநில அரசுகளின் ஆதரவோடு கொக்கரிக்கின்றன. இவர்கள் மீது எந்த சட்டமும் பாயவில்லை. ஆனால், ஈழத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் தமிழர் உரிமைக்கும் ஆதரவாக மேடையில் பேசினாலே 'பிரிவினைவாதிகள்', 'பயங்கரவாதிகள்' என்று அடக்குமுறை சட்டங்களை ஏவி விடுகிறார்கள்! இங்கே மீண்டும் மனுதர்ம பார்ப்பன ஆட்சிகளே நடக்கின்றன என்பதைத்தானே, இவைகள் உணர்த்துகின்றன? {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 16.01.2003}}<noinclude>{{nop}}{{rv|140 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''140'''}}}}|{{left|{{larger|'''140'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> l2pk77g7nlynesu8woz5bpgmz59sn2m பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/143 250 649618 1957659 1953931 2026-08-08T15:54:41Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957659 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>இந்தியாவுக்கு தார்மீக உரிமை உண்டா?</b>}}}} {{li|இ|2em}}லங்கை அரசுக்கும் - விடுதலைப் புலிகளுக்கும் நார்வே முயற்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ள பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்று விடக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு, சீர்குலைக்க முயற்சிக்கும் சதிகளும் இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பேச்சுவார்த்தை முறிந்து, மீண்டும் போர் மூண்டு. சர்வதேச நாடுகளின் பகைமைக்கு புலிகள் இயக்கத்தை உட்படுத்தி, அழித்தொழித்து விட வேண்டும் என்பதே சிலரது ஆசையாக இருக்கிறது. இந்தியப் பார்ப்பன ஏடுகளும், பார்ப்பன அதிகார வர்க்கமும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவே தங்களை அடையாளம் காட்டி வருகின்றன. இலங்கை அதிபராக இருக்கும் சந்திரிகா, ராணுவம் தனது அதிகாரக் கட்டுப்பாட்டில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, புலிகள் – ராணுவ மோதலை உருவாக்க முயன்று வருகிறார். ஆனால், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தப் பிரச்சனையில் திறந்த மனத்தோடு செயல்பட்டு வருவதாலும், விடுதலைப்புலிகள் இயக்கம் இதைப் புரிந்து கொண்டு பிரச்சனைகளை அணுகுவதாலும், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றன! விடுதலைப்புலிகள் ஆலோசகர் பாலசிங்கம் - இந்தியாவில் மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள அனுமதி கேட்ட போது, இந்திய அரசு மறுத்துவிட்டது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, இந்தியாவில் இடம் கேட்ட போதும், இந்தியா அதற்கு உடன்படவில்லை. பாங்காக்கிலும், நார்வேயிலும்<noinclude>{{nop}}{{rv|141 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''141'''}}}}|{{left|{{larger|'''141'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> l0mqbdxoon26wci47g85i2s2divo35f பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/144 250 649697 1957660 1954038 2026-08-08T15:59:19Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957660 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுள்ள நிலையில், அடுத்த கட்டப் பேச்சு வார்த்தை ஜப்பான் நாட்டில் நடக்க இருக்கிறது. ஆசியாவின் வளர்ந்த நாடுகளில் ஒன்றான ஜப்பான், இதற்கான முன்னேற்பாடுகளை செய்வதோடு, சமரச நடவடிக்கைகளில் தன்னையும் ஆர்வத்தோடு ஈடுபடுத்திக் கொள்ள முன் வந்திருப்பது மகிழ்ச்சியைத் தரும் செய்தியாகும். ஆனால், ஜப்பான் இந்தப் பிரச்சனையில், ஒரு அளவுக்கு மேல் தலையிடக் கூடாது என்று இந்தியா, தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே, இந்தப் பிரச்சனையில் தன்னை முற்றாகத் துண்டித்துக் கொண்டு விட்ட இந்தியா, இப்போது, இந்தப் பிரச்சனையில் தலையிட்டு, ஜப்பானைக் கண்டிக்க என்ன தார்மீக உரிமை இருக்கிறது என்ற கேள்வி எழவே செய்யும். இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் கன்வர்சிபல், இலங்கைக்குச் சென்று, அங்கே, பேச்சுவார்த்தையில் அங்கீகரிக்கப்படாத, விடுதலைப் புலிகளுக்கு எதிரான குழுக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியிருப்பது. பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து ராணுவம் வெளியேற மறுத்து வரும் நிலையில், அங்கே ராணுவம் மய்யம் கொண்டிருக்க வேண்டிய பாதுகாப்பு முக்கியத்துவமான பகுதிகள் எவை என்பதைத் தீர்மானிக்க, ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரியான நம்பியார் என்பவரை இந்திய அரசு அனுப்பி வைத்திருக்கிறது. சமரச பேச்சுவார்த்தைகளில் ஒதுங்கி யிருக்கும் இந்தியா, ராணுவப் பிரச்சனையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முன் வரலாமா என்ற கேள்வியும் எழுகிறது. பேச்சு வார்த்தை தோல்வி அடைந்துவிடும் என்ற தவறான நம்பிக்கையில் - இந்திய அரசு மேற் கொண்ட அணுகுமுறைகள் கடும் தோல்வியைச் சந்தித்து வருகின்றன. இந்திய வெளியுறவு அமைச்சகம் பார்ப்பனர் களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அவர்களின் தவறான கொள்கைகள் இப்போது அம்பலமாக வருகின்றன. இதற்குப் பிறகும், கீழறுப்பு நடவடிக்கைகளில் இறங்காமல், பேச்சுவார்த்தை வெற்றி பெறுவதற்காக ஒத்துழைப்பதே விவேகமான அணுகுமுறையாக இருக்கும். {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 24.01.2003}}<noinclude>{{nop}}{{rv|142 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''142'''}}}}|{{left|{{larger|'''142'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 57ozvqom9ft37kj8ah2gblu31ceog5q பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/145 250 649698 1957661 1954039 2026-08-08T16:02:10Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957661 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் மிரட்டல்</b>}}}} {{li|அ|2em}}ண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப் பட்டுள்ள 230 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்கும் - கடந்த ஆறு ஆண்டுகளாக ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தி.மு.க. ஆட்சியில் கலைஞரால் அமுல்படுத்தப்பட்ட இந்த முறையால், முறைகேடுகள் முழுமையாகத் தவிர்க்கப்பட்டன. ஆனால், தங்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளால் செயல்பட முடியவில்லை. பணம் மட்டுமே நோக்கமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் - இட ஒதுக்கீட்டைப் பின்பற்றவும் அவர்கள் விரும்பவில்லை. இந்த நிலையில் - தொடர்ந்து இட ஒதுக்கீடுகளைப் படிப்படியாகப் பறித்துக் கொண்டு வரும் உச்சநீதி மன்றம் இது தொடர்பாக அளித்த தீர்ப்பு, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்கு பச்சைக் கொடி காட்டி விட்டது! தமிழ்நாடு சுயநிதிப் பொறியியல் கல்லூரி சங்கத்தின் தலைவர் ஜேப்பியார். இதுபற்றி அளித்துள்ள பேட்டி, கடும் கண்டனத்துக்கு உரியதாகும். தாங்களே தனியாக நுழைவுத் தேர்வை நடத்திக் கொள்ளப் போவதாகவும், ஒற்றைச் சாளர முறையில் பங்கேற்க மாட்டோம் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். அது மட்டுமல்ல அரசியல் சட்டரீதியான இட ஒதுக்கீடு கொள்கைகளைப் பின்பற்றப் போவது இல்லை என்றும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்வோம் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார். {{nop}}<noinclude>{{nop}}{{rv|143 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''143'''}}}}|{{left|{{larger|'''143'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 97fj93lu86ilch7sb3das5e8wu4hrkm பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/146 250 649699 1957662 1954040 2026-08-08T16:07:11Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957662 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> பார்ப்பனர்களின் குரலுக்கு சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் செயல்வடிவம் தரப்புறப்பட்டு விட்டனவா? இதிலே கூட அவர்களுக்குள்ளே கருத்து மாறுபாடுகள் உருவாகியுள்ளன. ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை இருந்தால்தான் - கிராமப்புறங்களில் உள்ள சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கும் என்பதால், சுயநிதிப் பொறியியல் கல்லூரி சங்கத்தின் இந்த முடிவை, கிராமங்களில் கல்லூரி நடத்துபவர்கள் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கிராமப்புற மாணவர்களுக்கான இடஒதுக்கீடும் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு விட்டது. இப்போது சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளும் மிரட்டுகின்றன. ஜெயலலிதா ஆட்சி, இதில் உடனடியாகத் தலையிட்டு, சமூகநீதியை உறுதிப்படுத்துவதற்கும், ஒற்றைச் சாளர முறையை நடைமுறைப்படுத்து வதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். இடஒதுக்கீடு எனும் சமூகநீதிக் கொள்கையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலம் தமிழ்நாடு; தந்தை பெரியாரின் தொடர்ச்சியான போராட்டத்தால், இந்திய அரசியல் சட்டம் முதன் முறையாகத் திருத்தப்பட்டதோடு. தொடர்ந்து இடஒதுக்கீட்டின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. ஆனால் அண்மைக் காலங்களில் - இடஒதுக்கீடுகள் படிப் படியாக முடக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு இதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய பெற்றோர்கள், மாணவர்களிடத்தில் எழுந்துள்ள அச்சத்தைப் போக்க முன்வர வேண்டும். {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 30.01.2003}}<noinclude>{{nop}}{{rv|144 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''144'''}}}}|{{left|{{larger|'''144'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 0f88l3t4dri0q51og1wsao62g3hizda பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/147 250 649700 1957663 1954041 2026-08-08T16:30:10Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957663 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>தமிழ்நாட்டில் வேதகால ஆட்சி!</b>}}}} {{li|த|2em}}மிழ்நாட்டில் இப்போது நடைபெற்று வரும் ஆட்சி - பார்ப்பனர்களின் வேதகால ஆட்சியாகவே இருக்கிறது. தமிழன், தமிழ் என்று பேசினால் 'பொடோ' சட்டம் பாய்கிறது. தீண்டாமையையும், வர்ணாஸ்ரமத்தையும் பகிரங்கமாக ஆதரித்துக் கொண்டு, தமிழில் குடமுழுக்கையும், தமிழ் வழிபாட்டையும் இழிவுபடுத்தும் பார்ப்பன சங்கராச்சாரிகள், அரசின் பாதுகாப்போடு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் – இந்து அறநிலையத் துறைக்கு ஆலோசகர்கள். இந்துப் பார்ப்பனியம் கட்டவிழ்த்து விட்டிருந்த சமூகக் கொடுமைகளால், பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக உருவானதுதான் திராவிடர் இயக்கம்! ஆனால், பெரியார் பிறந்த மண்ணில், எல்லோரும் கட்டாயமாக இந்துக்களாகவே இருக்க வேண்டும் என்று, சட்டமே வந்து விட்டது! பார்ப்பன சக்திகள் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றன. இந்து விழிப்புணர்வு மாநாடு என்ற பெயரில் பார்ப்பனிய மாநாடுகளை நடத்துகின்றன. ஆனால் பெரியார் கருத்துகளைப் பரப்பும் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பிரச்சாரத்துக்குக் கெடுபிடி; சுவரொட்டிகள் ஒட்டத் தடை; பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதி பெறுவதற்கே உயர்நீதிமன்றம் சென்று, வழக்குத் தொடர வேண்டியிருக்கிறது. அரசுக் கலைக் கல்லூரிகளின் தனித்தன்மைகளை ஒழித்து விடக்கூடாது என்று போராடிய மாணவர்களும், நியாயமான போனஸ் கேட்டுப் போராடிய தொழிலாளர்களும், அடக்கு முறைகளால் ஒடுக்கப்பட்டு விட்டனர். பட்டினியால் தவித்த நெசவாளர்களின் பிரச்சனையை பிரியாணி அரசியலாக்கி<noinclude>{{nop}}{{rv|145 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''145'''}}}}|{{left|{{larger|'''145'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 5cvk9mbjipvdc2k9spv3safxx2lvp9z பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/148 250 649701 1957664 1954042 2026-08-08T16:35:38Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957664 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>மகிழ்ந்த ஜெயலலிதா, வறண்டு போன விவசாயத்தில் உயிரை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகளின் தற்கொலைகளுக்கும், சொந்தப் பிரச்சனை, கடன் பிரச்சனை என்று முத்திரை குத்தி அவமதிக்கிறார்! சட்டமன்றம் - ஆளும் கட்சியின் அரசியல் பிரச்சார மன்றமாகி, எதிர்க்கட்சிகள் பேசுவதற்கான வாய்ப்புகளே மறுக்கப்படுகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்களை வரம்பின்றி விமர்சிக்கும் முதல்வர் ஜெயலலிதா, இப்போது தலைவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் புத்திமதிகளைக் கூறக் கிளம்பியிருக்கிறார். சட்டசபையில் மிரட்டினார் என்று எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதியை கிரிமினல் சட்டத்தின் கீழ் கைது செய்ய பேரவைத் தலைவர் உத்தரவு போடுகிறார். அடுத்தடுத்து, மாற்றப்பட்ட 3 தலைமைச் செயலாளர்களும் பார்ப்பனர்கள். எந்த வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபடாத இளைஞர்கள் மீது வன்முறைக்குத் திட்டமிட்ட தீவிரவாதிகள் என்று கூறி - பொய் வழக்குகளில் 'பொடோ' வில் தள்ளிவிட்டார்கள். அரசை எதிர்க்கும் பத்திரிகையாளர்கள் மீதும் அடுக்கடுக்கான பொய் வழக்குகள். சட்டமன்றத்தில் ஆளுநரின் தமிழ் உரை நிறுத்தப்பட்டதோடு, பார்ப்பன முதல்வர் ஜெயலலிதா கீதையின் சுலோகங்களை முழங்குகிறார். இந்துக் கோயில்களில் அன்னதானமும் - ஆன்மீக வகுப்புகளும் நடத்தப்பட்டு, பார்ப்பனியத் தத்துவம் உயிரூட்டப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்களுடன் புதுப்புது ஒப்பந்தங்கள், பாரம்பரியமாக - கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் குடியிருப்புகளைக் காலி செய்து, நட்சத்திர ஓட்டல்கள் கட்டத் திட்டம் போடுகிறார்கள். சுயநிதிக் கல்லூரிகள் சமூகநீதிக்கு சாவு மணி அடிக்கக் கிளம்பி விட்டன. பார்ப்பனர்கள் அந்தணர் என்று தங்களைக் கூறிக் கொண்டு, பார்ப்பன இனப்பெருமை பேசும் நூல்களை வெளியிடுகிறார்கள். நடப்பது நம்மளவாள் ஆட்சி என்று, சிண்டைத் தட்டி விட்டுக் கொண்டு நர்த்தனம் ஆடுகிறது ஆரியக் கூட்டம்! பார்ப்பனரல்லாத மக்களை - மீண்டும் அடிமைப்படுத்தி, வேதகால ஆட்சியைத் திணிக்கும் - ஜெயலலிதாவின் ஆட்சிக்குப் பாடம் புகட்ட தமிழர்கள் தயாராக வேண்டியது அவசியம்! அவசரம்! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 06.02.2003}}<noinclude>{{nop}}{{rv|146 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''146'''}}}}|{{left|{{larger|'''146'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 5sh4ai7mumrfv1fljtqxwpt72ske58l பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/149 250 649721 1957665 1954074 2026-08-08T16:39:32Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957665 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>குடியரசுத் தலைவர் உரையிலும் 'மதவெறி' நுழையலாமா?</b>}}}} {{li|நா|2em}}டாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் கலாம் ஆற்றியுள்ள உரை, வாஜ்பாய் அரசில் முன்னுரிமை பெறும் திட்டங்களை - வெளிச்சப்படுத்தியிருக்கிறது. குடியரசுத்தலைவர் உரையை தயாரிப்பதே மத்திய அரசு தான்; குடியரசுத் தலைவரே தயாரிப்பது அல்ல; இந்தியாவின் முன்னுரிமை பெறும் பிரச்சனைகள் சங்பரிவாரங்கள் பார்வையில், மூன்று மட்டும் தான் - ராமன் கோவில் - பாகிஸ்தான் - பங்களாதேஷ் எதிர்ப்பு; குடியரசுத் தலைவர் உரையும் இதைத்தான் கூறுகிறது. விசாரணையில் இருக்கும் அயோத்திப் பிரச்சனையில் - உச்சநீதி மன்றம், காலம் கடத்தாமல் தனது தீர்ப்பை வழங்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உரை மூலம், வாஜ்பாய் ஆட்சி, உச்சநீதிமன்றத்தை நிர்ப்பந்தம் செய்திருக்கிறது. இந்தப் பிரச்சனையில் - ராமர் கோயில் கட்டுவதற்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் மட்டுமே ஏற்போம் என்றும், அதற்கு மாறான தீர்ப்பு எதற்கும் கட்டுப்பட மாட்டோம் என்றும் சங்பரிவாரங்கள் வெளிப்படையாகவே மிரட்டி வருகின்றன. குடியரசுத்தலைவர் உரை பற்றி - கருத்துக் கூறியுள்ள விசுவ இந்து பரிஷத்தின் மூத்த தலைவரான கிரி ராஜ் கிஷோர். சாமியார்களின் நாடாளு மன்றமான 'தரம்தன்சத்' முடிவுகள்தான் தங்களைக் கட்டுப்படுத்தும் என்று கூறியிருக்கிறார். அரசியல் நிர்ணயசபை உருவாக்கிய நாடாளுமன்றத்தைவிட - பார்ப்பன சாமியார்களின்<noinclude>{{nop}}{{rv|147 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''147'''}}}}|{{left|{{larger|'''147'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 2pxg3snbn8cxdi1mmfffed8c67waroo பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/150 250 649752 1957667 1954106 2026-08-08T16:59:38Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957667 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>நாடாளுமன்றத்துக்குத்தான் இவர்கள் கட்டுப்படுவார்களாம். இது தேசத் துரோகமா? தேச பக்தியா? அண்டை நாடுகளான பாகிஸ்தானையும், வங்க தேசத்தையும் பகைவர்களாக்கிக் கடுமையாக சாடுகிறது, குடியரசுத்தலைவர் உரை! இந்த நாட்டில் வாழும் மக்கள் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்தால் - அண்டை நாடுகளோடு மதவெறுப்பு அரசியல் நடத்தத் துடிக்கிறது வாஜ்பாய் ஆட்சி! அதுவும் வங்கதேச நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் - முகமது மொர்சித்கான், அண்மையில்தான் இந்தியாவுக்கு வந்து, இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தைகள் சுமுகமாகவும் - நட்புறவுடனும் இருந்ததாக, இந்தியாவின் தலைவர்களும், வெளி நாட்டுத் துறை அமைச்சரும் கூறியிருக்கிறார்கள். சுமுகமான உறவுப்பாலம் உருவாகிக் கொண்டிருக்கும் சூழலில் - பங்களாதேஷ் மீதும், வாஜ்பாய் ஆட்சி, ஏன், கடுமையானத் தாக்குதல்களைத் தொடுக்க வேண்டும்? இஸ்லாமியர்கள் எதிர்ப்பு என்ற மதவெறிப் பாசிசப் பார்வையைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? ஈராக்குக்கு எதிரான - அமெரிக்காவின் போர் மிரட்டலை எதிர்த்து உலகம் முழுதும் கண்டனங்கள் பெருமளவில் வெடித்துக் கிளம்பியுள்ளன. ஆனால் வாஜ்பாய் ஆட்சி தயாரித்துத் தந்துள்ள குடியரசுத் தலைவர் உரையில் அமெரிக்காவுக்கு எதிரான எந்தக் கண்டனமும் இல்லை; ஈராக் தொடர்பான பிரச்சனையில் அமைதி ஏற்பட வேண்டும் என்று மென்மையாக - பிரார்த்தனை மொழியில் - குடியரசுத் தலைவர் உரை இருக்கிறது. இஸ்லாமியர் வெறுப்பு - என்று பார்ப்பன பாசிச கோட்பாட்டுக்கு வலிமை சேர்ப்பதற்கு, குடியரசுத் தலைவர் உரையையும் வாஜ்பாய் ஆட்சி பயன்படுத்த முனைவது, நாட்டுக்கே பெரும் தலைகுனிவு! வெட்கக்கேடு! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 20.02.2003}}<noinclude>{{nop}}{{rv|148 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''148'''}}}}|{{left|{{larger|'''148'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 8c5l0ni5dzr9l50kgjwvjo74yxehagu பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/151 250 649800 1957668 1954168 2026-08-08T17:03:00Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957668 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>போர்வெறி சக்திகள்</b>}}}} {{li|ஈ|2em}}ராக்கின் எண்ணெய் வளத்தைத் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, நியாயமற்ற ஒரு போருக்கு தயாராகி வருகிறது அமெரிக்கா! பேரழிவைத் தரக்கூடிய ஆயுதங்களைக் குவித்து வைத்திருப்பதாக - ஈராக் மீது பழி சுமத்தியது. ஆனால், இக் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று, ஈராக்குக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அய்.நா.வின் ஆய்வாளர் பினிக்ஸ், அறிவித்து விட்டார். அய்.நா. மன்றத்தின் பிரதிநிதியே - அமெரிக்காவின் கூற்று உண்மையல்ல என்று அறிவித்த பிறகும், அமெரிக்கா தனது போர் முயற்சிகளைக் கைவிட மறுக்கிறது. உலக நாடுகளின் 'எஜமானனாக' வலம் வரத் துடிக்கும் அமெரிக்காவின் இந்த அடாவடியைக் கண்டித்து, உலகம் முழுதும் வரலாறு கண்டிராத எதிர்ப்புகள் வெடித்து வருகின்றன. ஆனால் வாஜ்பாய் ஆட்சி, இதில் மென்மையான அணுகு முறையைத்தான் பின்பற்றுகிறது. குடியரசுத் தலைவர் உரையில் - அமெரிக்காவுக்கு எதிரான கண்டன வார்த்தைகள் இல்லை! ஈராக் - ஒரு இஸ்லாமிய நாடு என்பதால் - போர் வெடிக்கட்டும் என்றே - இங்குள்ள பார்ப்பன சக்திகள் விரும்புகின்றன. அதே போல் - பாலஸ்தீனர்களுக்கு எதிராக - இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது, கண்டனங்கள் தெரிவிக்காமல், அந்நாட்டுடன் ராணுவ - பொருளாதார உறவுகளைத் தொடரவே இங்குள்ள பார்ப்பன ஆட்சி விரும்புகிறது. அண்மையில் - இந்தியாவுக்கான பாலஸ்தீனத்தின் தூதரை, வாஜ்பாய் ஆட்சி அற்ப காரணத்துக்காக வெளியேற்றியிருக்கிறது. இதிலும் -<noinclude>{{nop}}{{rv|149 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''149'''}}}}|{{left|{{larger|'''149'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 1ajjxzdq4j4nd5o3q58htvwwh2a1ciq பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/152 250 649810 1957669 1954268 2026-08-08T17:06:46Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957669 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>பாலஸ்தீனர்களை அரபுக்களாகப் பார்க்கும் பார்ப்பன பார்வைதான் மேலோங்கி நிற்கிறது. அண்டை நாடான தமிழ் ஈழத்தில் - இலங்கை அரசுக்கும் - விடுதலைப்புலிகளுக்கும் போர் நிறுத்தம் உருவாகி, சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதிலும் அமைதி திரும்பி விடக்கூடாது என்றே - இந்தியாவில் உள்ள பார்ப்பன சக்திகள் விரும்புகின்றன. இந்தியாவின் வெளிநாட்டுத் துறை செயலாளர் - இலங்கைக்குச் சென்று, பேச்சு வார்த்தை முயற்சிகளுக்கு எதிரான குழுக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். பேச்சு வார்த்தையை சீர்குலைக்க முயலும் சந்திரிகாவுக்கு, இந்தியாவிலிருந்து ஆதரவுக் கரங்கள் நீண்டு கொண்டிருக்கின்றன. மீண்டும் - ஒரு போர் துவங்க வேண்டுமா என்று, இலங்கை பிரதமர் ரணில் கேட்கிறார்! தமிழர் எதிர்ப்பு உணர்வோடு போர் வெடிக்க வேண்டும் என்றே பார்ப்பன சக்திகள் துடிக்கின்றன! அண்டை நாடான பாகிஸ்தானுடனும், பங்களா தேசத்துடனும், போரைத் துவக்குவதற்கான சந்தர்ப்பத்துக்காகவே வாஜ்பாய் ஆட்சி காத்துக் கொண்டிருக்கிறது. சங்பரிவாரங்களும், துக்ளக் சோ போன்ற பார்ப்பனர்களும் - காஷ்மீர் பிரச்சனை தீர வேண்டுமானால், பாகிஸ்தானுடன் போர் நடந்தே தீர வேண்டும் என்று எழுதுகிறார்கள் பேசுகிறார்கள்! போர் நடந்தால் - யாருக்குப் பயன்? சர்வதேச ஆயுத வியாபாரிகளுக்குப் பயன் கிடைக்கிறது. தயாரிக்கப்பட்ட புதிய போர்க் கருவிகளை பரிஜோதிப்ப தற்கான களமாக - அவர்கள் போரைக் கருதுகிறார்கள். யுத்தம், நிறவெறி, இன ஒதுக்கல், வறுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று விரும்புகிறவர்களின் முழக்கம் - 'போர் வேண்டாம்' என்பதே. சுரண்டல், சமூக மேலாதிக்கம், மதவெறுப்பு, இன வேறுபாடுகளை ஆதரிக்கும் சக்திகள் போரை ஆதரிக்கின்றன. இந்த சக்திகளோடு - இந்தியாவை இந்து ராஷ்டிரமாக்கத் துடிக்கும் பார்ப்பன சக்திகளும் கை கோர்த்துக் கொண்டு, தங்களது ஜாதி, மதவெறி கொள்கைக்காக போர்வெறியைத் தூண்டி வருகிறார்கள் இதுதான் உண்மை! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 27.02.2003}}<noinclude>{{nop}}{{rv|150 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''150'''}}}}|{{left|{{larger|'''150'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 6e4dhx7rz92wd6jau5s9zdcw80brypu பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/153 250 649811 1957672 1954269 2026-08-08T17:10:05Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957672 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude>{{center|{{x-larger|<b>'பொடா' அடக்குமுறைக்கு எதிரான - முதல் அடி!</b>}}}} {{li|'பொ|2em}}டா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு, ஓராண்டு வரை பிணை வழங்க முடியாது என்று, சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், மருத்துவர் தாயப்பன், பரந்தாமன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். "பொடா நீதிமன்றம் சட்டத்தைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறது. ஓராண்டுக்கு முன்பே கூட, பிணை வழங்க முடியும்" என்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.எஸ். சிர்புர்கர், எஃப்.எம். இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர். இந்தத் தீர்ப்பின் மூலம் - இந்தியா முழுதும் பொடாவின் கீழ்கைது செய்யப்பட்டவர்கள் இனிமேல், அனைவருமே ஓராண்டு வரை கட்டாயமாக சிறைக்காவலிலேயே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை; 'பொடா' சட்டத்தின் ஒடுக்கு முறைக்குக் கிடைத்த முதல் அடி இத்தீர்ப்பு. - பொதுவாக இத்தகைய அடிப்படை உரிமைகளுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வரும் போதெல்லாம், சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்த மாட்டோம் என்றும், தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு சட்டத்திலே பாதுகாப்புகள் அடங்கியுள்ளன என்றும் கூறுவது - ஆட்சியாளர்களுக்கு வாடிக்கை; ஆனால், இந்தச் சட்டங்கள் முறைகேடாகப் பயன்படுத்துவதே வழக்கமாகி விட்டது. {{nop}}<noinclude>{{nop}}{{rv|151 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''151'''}}}}|{{left|{{larger|'''151'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> 9j9gohg4zzgrl8nvwgjd6ts70c1w79j பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/154 250 649863 1957673 1954556 2026-08-08T17:15:44Z Sasirajaa 16182 /* சரிபார்க்கப்பட்டவை */ 1957673 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="4" user="Sasirajaa" /></noinclude> பொடா சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதற்கு, தமிழ்நாடே மிகச் சிறந்த முன்னுதாரணம். ஆனந்த் திரையரங்கத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய பழ. நெடுமாறன் மற்றும் தோழர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் கேள்வி கேட்ட போது, அங்கே எந்த சட்ட விரோத நிகழ்வுகளும் நடக்கவில்லை என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பதிலளித்தார். அதற்கு சில வாரங்களுக்குப் பிறகு, 'சட்ட விரோதமாகக் கூடியதாக' - சிரிமினல் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு சரி; அதற்காக யாரும் கைது கூட செய்யப்படவில்லை; அதற்கு சில மாதங்களுக்குப் பிறகு, இதே குற்றத்துக்காக பொடோவில் கைது செய்து, ஓராண்டு வரை பிணையில் வெளியே வர முடியாத "பயங்கரவாதிகளாக" இவர்கள் மாற்றப்படுகின்றனர். இதை விட பொடா சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? பத்தாம் வகுப்புப் படிக்கும் ஒரு சிறுவன் - 'பொடா' சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார். தர்மபுரியில் கருத்தரங்கில் பங்கேற்கச் செல்லும்போது, வழியில் சில இளைஞர்களை மடக்கி 'பொடா'வில் கைது செய்துள்ளனர். 'பொடா' சட்டத்தின் கீழ் ஓராண்டுக்குள் பிணையில் விடலாமா என்பதற்குக் கூட, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நீண்ட விவாதங்கள் நடத்த வேண்டிய அளவுக்கு, தெளிவற்ற, குழப்பமான சட்டமாக இது இருக்கிறது. இப்போது வந்துள்ள இத்தீர்ப்பின் மூலம் - பொடோ சட்டம் வழங்கியுள்ள, சில பாதுகாப்புகளைக் கூட, சிறப்பு நீதிமன்றம் கவனத்தில் கொள்ள மறுத்திருப்பது, அம்பலமாகி இருப்பதோடு, 'பொடா' சட்டத்தின் கொடூரத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. மூத்த வழக்கறிஞர்கள் நடராசன், சந்துரு ஆகியோர் மிகச் சிறப்பான வாதங்களின் மூலம், இந்த உரிமையைப் பெற்றுத் தந்துள்ளதைக் குறிப்பிட்டாக வேண்டும். பொடா சட்டம் நகரத் துவங்கியதற்கான ஒரு முன்னோடியே இந்தத் தீர்ப்பு! {{r|- ''''புரட்சிப் பெரியார் முழக்கம்'''' 06.03.2003}}<noinclude>{{nop}}{{rv|152 |{{right|விடுதலை இராசேந்திரன் {{larger|'''152'''}}}}|{{left|{{larger|'''152'''}} பெரியாரியத்தின் வெற்றி}}}}</noinclude> l2d918zk072ffzhtdbnkl00vvvkxr2k பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/768 250 651392 1957652 2026-08-08T13:16:01Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "1978 முதல் 1980 முடியவும் சாடு அரசிற்கு ஆதரவாக உள்நாட்டுப் போரை அடக்கியது. ஆயினும் உள்நாட்டில் சண்டைகள் அவ்வப்பொழுது நடைபெறுகின்றன. {{Right|<b>சு...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957652 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாண்டர்‌...|742|சாண்டில்யன்‌}}</noinclude>1978 முதல் 1980 முடியவும் சாடு அரசிற்கு ஆதரவாக உள்நாட்டுப் போரை அடக்கியது. ஆயினும் உள்நாட்டில் சண்டைகள் அவ்வப்பொழுது நடைபெறுகின்றன. {{Right|<b>சு.இரா.</b>}} <section end="சாடு"/> <section begin="சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்"/> {{dhr}} {{larger|<b>சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம் (கி.பி. 1857–1922):</b>}} ஒண்டல் பள்ளியினைச் (Oundle School) சீர்திருத்தி, அதன் மூலம் இடைநிலைக் கல்வியின் பாடத் திட்டம் (Curriculum), கற்பித்தல் முறைகள் ஆகியவற்றில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய பள்ளித் தலைமை ஆசிரியர். இங்கிலாந்திலுள்ள பிரான்சபெது (Brancepeth) என்னுமிடத்தில் பிறந்தவர். பிரடெரிக்கு வில்லியம் சாண்டர்சன் (Frederic William Sanderson) கி.பி. 1889–இல் இலண்டன் நகரிலுள்ள துல்விச் கல்லூரியில் (Dulwich College) இயற்பியல் ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றினார். ஓண்டல் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். சாண்டர்சன் பொறுப்பேற்ற சில ஆண்டுகளில், ஓண்டல் பள்ளிக்காகப் பெருங் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. சாண்டர்சனின் முயற்சியால் இங்கு ஆய்வகம், பணிமனைகள் (Workshops), இரும்பு மற்றும் கண்ணாடிப் பட்டறைகள் (Foundry), வான்கோள் ஆய்வகம் (Observatory), சோதனைப் பண்ணை (Experimental Farm), பெரிய நூலகம் ஆகியன அமைந்தன. சாண்டர்சன் அமைத்த அறிவியர் மற்றும் பொறியியல் துறைகள் பல மாணவர்களைக் கவர்ந்திழுத்தன. 1905–இல் இங்குப் பயின்ற மாணவர்கள் 4,000 குதிரைத் திறன் (Horse Power) கொண்ட கப்பல் இயந்திரத்தைப் (Marine Engine) பின்னோக்கிச் செலுத்துவதற்கான பொறியினைக் கண்டுபிடித்தனர். முதல் உலகப் போரின்போது இப்பள்ளியிலிருந்த பணிமனைகள் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் போன்ற போர்க்கருவிகள் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டன. சாண்டர்சன் அமைத்த பள்ளிப் பாடத்திட்டத்தின் தாக்கத்தினால், குமரப்பருவ மாணவர்களுக்குப் புதிய பாடத் திட்டம் தீட்டப்பட்டது. சாண்டர்சனின் வாழ்க்கை மற்றும் கல்வித்திட்டம் குறித்து, ‘பள்ளித் தலைமையாசிரியரின் கதை’ (The Story of Great School master; 1924) என்னும் நூலினை எச்.சி. வெல்சு (HG Wells) எழுதியுள்ளார். சாண்டர்சன் 1922–இல் இலண்டனில் உயிர் துறந்தார். {{Right|<b>எஸ்.த.</b>}} <section end="சாண்டர்சன், பிரடெரிக்கு வில்லியம்"/> <section begin="சாண்டாண்டர்"/> {{dhr}} {{larger|<b>சாண்டாண்டர்:</b>}} ஐரோப்பாவில் இசுபெயின் (Spain) நாட்டில் உள்ள ஒரு மாநிலத்திற்கும் அகள் தலைநகருக்கும் சாண்டாண்டர் (Santander) என்று பெயர். தலைநகரம், பிசுக்கே விரிகுடாவில் உள்ள ஒரு சிறந்த துறைமுகம். இங்கு நடைபெறும் முக்கிய {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 768 |bSize = 480 |cWidth = 201 |cHeight = 200 |oTop = 95 |oLeft = 261 |Location = center |Description = }} {{center|சாண்டாண்டர் துறைமுகம்}} தொழில்கள் கண்ணாடி, மெழுகு, இராசயனப் பொருள்கள், காகிதம் முதலியன செய்தல், கப்பல் கட்டுதல், மீன்பிடித்தல், சர்க்கரை சுத்தி செய்தல் ஆகியன. இது கோடைக் கால வாழ்விடமாகவும் விளங்குகிறது. இதன் மக்கள்தொகை 180,328 (1981) கொலம்பியாக் குடியரசில் உள்ள ஒரு பகுதிக்கும் சாண்டாண்டர் என்ற பெயர் உண்டு. இதன்பரப்பு 30,537 சதுர கி.மீ. மக்கள்தொகை 1,367,600 (1983). {{Right|<b>தெ.பா.</b>}} <section end="சாண்டாண்டர்"/> <section begin="சாண்டிகோ"/> {{dhr}} {{larger|<b>சாண்டிகோ:</b>}} அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தின் தெற்கிலும் தென் மேற்கிலும் முறையே சாண்டிகோ (Sandiego) நகரமும் சாண்டிகோ மாவட்டமும் உள்ளன. நகரத்தின் மக்கள்தொகை 820,000 (1987). இங்குப் பல்வேறு வகையான விஞ்ஞான ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. மாவட்டத்தின் பரப்பு 11,038 கி.மீ. மக்கள் தொகை 1,357,854 (1970) இப்பகுதிகள் இரண்டும் சுற்றுலாப்பயணிகளை மிகவும் கவர்ந்து ஈர்க்கின்றன. இக்காலத்தில் ஏற்பட்டு வரும் பல முன்னேற்றங்களை இங்கே காணலாம். {{Right|<b>தெ.பா.</b>}} <section end="சாண்டிகோ"/> <section begin="சாண்டில்யன்"/> {{dhr}} {{larger|<b>சாண்டில்யன் (1910–1987):</b>}} இவர் தென் ஆர்க்காட்டிலுள்ள திருக்கோயிலூரில் 1910–இல் பிறந்தார். திருஇந்தளூரைத் தம் சொந்த ஊராகக் கொண்டவர். இயற்பெயர் பாசியம் (Bashyam)<noinclude></noinclude> 7nvxwrxacy6ov4ef379ov0xq1iao4yr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/769 250 651393 1957655 2026-08-08T13:45:07Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 769 |bSize = 480 |cWidth = 170 |cHeight = 165 |oTop = 62 |oLeft = 42 |Location = center |Description = }} {{center|சாண்டில்யன்}} ஆகும். இவர் சாண்டில்ய கோத்திரத்தைச் சேர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957655 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாண்டில்யன்‌|743|சாண்டே}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 769 |bSize = 480 |cWidth = 170 |cHeight = 165 |oTop = 62 |oLeft = 42 |Location = center |Description = }} {{center|சாண்டில்யன்}} ஆகும். இவர் சாண்டில்ய கோத்திரத்தைச் சேர்ந்த வைணவராதலால், அதையே தம் புனைபெயராக வைத்துக் கொண்டார். தொடக்கத்தில் ஒரு மருத்துவர் ஆகவேண்டும் என்ற அவர் இவரிடத்தில் இருந்தது. அந்த எண்ணத்துடன் உயிரியலைச் சிறப்புப் பாடமாகப் படித்தார். இவர் படிக்கும் காலத்தில் விடுதலை இயக்கம் நடந்தது. நாட்டுப் பற்று மிக்க இவர் தம்மைச் சுதந்திர இயக்கத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டார். விடுதலை இயக்கத்திற்குப் பிறகு சுதேசமித்திரன் என்ற தமிழ் நாளிதழில் உதவி ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு அத்தினசரியின் ஞாயிறு மலருக்கு ஆசிரியரானார். இவர் ஓர் இசைப்பிரியர் வடமொழி வல்லுநர்; ஆங்கில இலக்கியத்திலும் அதிக நாட்டம் உள்ளவர். இவர், 1950–இல் பல கதைகளும் வசனங்களும் எழுதித் திரைப்படங்களின் வெற்றிக்கு வழிவகுத்தார். ஆனால் குமுதம் என்ற வாரப் பத்திரிகையின் மூலமாகத்தான் எழுத்துலகத்தில் இவருக்கு நீங்காத புகழ் கிடைத்தது. இவர் இதுவரை ஏறத்தாழ 50 வரலாற்றுப் புதினங்களும், 60 கதைகளும் எழுதியுள்ளார். குங்குமம் என்ற வாரப் பத்திரிகை இவரது இறுதிப் புதினமான அலைஅரசியை வெளியிட்டது. இவர் படைப்புகளிலேயே சிறந்தது இவர் எழுதிய இராமானுசரின் வாழ்க்கை வரலாறாகும். இவர் சில சமூகப் புதினங்களையும் (மோகனச்சிலை, விலை ராணி) எழுதியுள்ளார். கடல்புறா, சலதீபம், யவன ராணி, மன்னன்மகள், சீவபூமி ஆகியவை சிறந்த புதினங்களாகும். மன்னர், மணிமகுடங்கள், பேரரசுப் பெருமைகள் ஆகியவை பற்றி எழுதியதோடல்லாமல், சில ஆன்மிகக் கட்டுரைகளையும் எழுதிய இவருக்குச் சாதனையாளர் என்ற பட்டத்தைக் கேம்பிரிட்சுப் பல்கலைக் கழகம் அளித்துள்ளது. பாரதிய பாசா பரிசத்துப்பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார். இவர் 1987–ஆம் ஆண்டு தம் 77–ஆம் வயதில் இறந்தார். {{Right|<b>கே.சே.</b>}} <section end="சாண்டில்யன்‌"/> <section begin="சாண்டே"/> {{dhr}} {{larger|<b>சாண்டே</b>}} நடு ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் பழங்குடிகளாவர். இவர்கள் வடக்குச் சார் (Zaire), நடு ஆப்பிரிக்கக் குடியரசு, தெற்குச் சூடான் ஆகிய பகுதிகளுக்கிடையில் பெருமளவு வாழ்கின்றனர். முற்காலத்தில் தனித்தனியாக வாழ்ந்த பல பழங்குடியினர், இம்போமு (Mbomu) என்ற பெரும் பழங்குடியினரோடு ஒன்று சேர்ந்து, அவர்களின் வழிவந்தவர்களாகச் சாண்டே (Zande) பழங்குடியினர் விளங்கு {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 769 |bSize = 480 |cWidth = 189 |cHeight = 279 |oTop = 225 |oLeft = 262 |Location = center |Description = }} {{center|சாண்டே ஆண்}} கின்றனர். சாண்டே பகுதிகளில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட குலத்தவர்கள் உள்ளனர். இக்குலத்தவர்களுள் அவாங்காரா (Avongara) என்னும் குலத்தவரே சிறப்பிடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஆதிக்கப் பழங்குடியான இம்போமு பழங்குடியில், ஆளும் குலத்-<noinclude></noinclude> 9u7lhmy9turp9f0be1syih3xiza8srr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/770 250 651394 1957656 2026-08-08T13:59:29Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "தவராக உள்ளனர். இவர்கள் உடை, தலை ஒப்பனை, வாழ்க்கைத் தரம் ஆகிய அனைத்திலும் மற்றையோரிடமிருந்து தனித்துக் காணப்படுகின்றனர். சாண்டே பழங்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957656 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாண்டே|744|சாண்டே}}</noinclude>தவராக உள்ளனர். இவர்கள் உடை, தலை ஒப்பனை, வாழ்க்கைத் தரம் ஆகிய அனைத்திலும் மற்றையோரிடமிருந்து தனித்துக் காணப்படுகின்றனர். சாண்டே பழங்குடியினர் வாழும் நிலப்பகுதி பல வகைப்பட்டது. வடக்குச் சவான்னாக் காடுகளில் தொடங்கி, தெற்கிலுள்ள வெப்பமண்டலக் காடுகள் வரை இயற்கையமைப்பும் காலநிலையும் மாறுபடுகின்றன. இவர்கள் பெரும்பாலும் சிற்றோடைகள் செல்லும் பகுதிகளிலேயே வசிக்க விரும்புகின்றனர். இவர்களின் அடிப்படைத் தொழில் வேளாண்மையாகும். ஒருவகைத் தினை, மக்காச்சோளம், மேற்கிந்தியத் தீவுகளின் கிழங்குடைய ஒருவகைச் செடி (Manioc), இனிப்புவகை உருளைக்கிழங்கு, நிலக் கடலை, புகையிலை, பருத்தி முதலானவற்றைப் பயிரிடுகின்றனர். {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 770 |bSize = 480 |cWidth = 194 |cHeight = 235 |oTop = 247 |oLeft = 28 |Location = center |Description = }} {{center|சாண்டே பெண்}} வேட்டைத் தொழில் இவர்களது துணைத் தொழிலாகும். உணவில் பெரும்பங்கு மாமிசத்தை உண்கின்றனர். இவர்கள் நாய், கோழி ஆகிய இரண்டு உயிரினங்களை மட்டுமே வளர்க்கின்றனர். நாய், வேட்டைக்குப் பல வழிகளில் உதவிபுரிகின்றது. கோழி, உணவிற்காகவும், பெருமளவு சமயச்சடங்குகளில் பலியிடவும் வளர்க்கப்படுகிறது. சாண்டே பழங்குடியினரின் அன்றாட வாழ்க்கை சூனியம், மாயவித்தை ஆகிய நிகழ்ச்சிகளோடு பெருமளவு தொடர்புற்றுள்ளது. ஒவ்வொரு தீவினைக்கும் சூனியமே காரணம் என்று இவர்கள் நம்புகின்றனர். துன்பங்கள் தமக்குப் பகையான மக்கள் வைக்கும் சூனியத்தால் ஏற்படுகின்றன என்று நம்புவதால், எவர் சூனியம் வைத்தார் என்று கண்டுபிடிப்பதில் இவர்கள் மிகுந்த ஈடுபாடு கொள்கின்றனர். ஒருவருக்குச் சூன்யம் வைத்தாரைக் கண்டுபிடிப்பதற்குக் கட்டை தேய்த்துக் குறிகேட்கும் முறையைக் கையாளுகின்றனர். இம்முறையில் வட்ட வடிவில் அமைந்த இரண்டு மரக்கட்டைகளை ஒன்றோடு ஒன்று சுழல் முறையில் தேய்த்துக் கொண்டே குறிகேட்பர். இக்கட்டைகள் ஒன்றோடு ஒன்று வழவழப்பாகத் தேயாமல் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளுமேயானால் தாம் ஐயப்பட்டவர் வைத்த சூனியத்தால்தான் துன்பங்கள் நேர்ந்தன என உறுதி செய்துவிடுவர். மரக்கட்டைகள் தேய்த்துக் குறிகேட்கும் முறையை அன்றாட வாழ்வில் ஏற்படும் சிறு சிறு துன்பங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதன் நம்பிக்கைத் தன்மை 100 விழுக்காடு இல்லையென்பர். ஒருவர் விதைத்த பயிர் விளையாமல் போனாலோ உடல் நலன் மிகவும் பாதிக்கப்பட்டாலோ நம்பிக்கைத் தன்மையுடைய நஞ்சு கொடுத்துக் குறிகேட்டல் மூலம் தம் கருத்துகளை உறுதிப்படுத்திக் கொள்வர். திருமணம், நெடுந்தொலைவு செல்லல், விதை விதைத்தல் முதலிய ஒவ்வொரு முதன்மையான செயலைச் செய்யும் முன்பும் நஞ்சு கொடுத்துக் குறிகேட்டல் மேற்கொள்வர். இவ்வகை முறையில் இரண்டு கோழிகளுக்கு நஞ்சினைக் கொடுத்துவிடுவர். இரண்டும் வெவ்வேறுவிதமாகச் செயற்பட்டால் தாம் எண்ணியது பொருத்தமானது என நம்புவர். நஞ்சினை உண்ட இரண்டு கோழிகளும் ஒரே தன்மையுடன் காணப்பட்டால் தாம் எண்ணியதற்கு மாறானது என்று நம்புகின்றனர். குடியேற்ற அரசுகளும் அதற்கடுத்து வந்த ஆப்பிரிக்க அரசுகளும் சாண்டே பழங்குடியினரின் பொருளாதாரத்தைப் பல வழிகளில் முன்னேற்றமடையச் செய்தன. குறிப்பாக 1920–களில் முடான் அரசு ஏற்படுத்திய நலத் திட்டங்கள் இவர்களைப் பழைய குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியேற்றிப் போக்குவரத்து மிகுந்த பருதிகளுக்கு மாற்றின. பருத்திப் பயிர் 1943–இல் இவர்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று இவர்கள் பல நிலைகளில் வளர்ந்து வருகின்றனர். {{Right|<b>சீ.ப.</b>}} {{nop}}<noinclude></noinclude> 5o54hx9erb502ko2s1u3idqmg3ltdd6 பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/771 250 651395 1957657 2026-08-08T15:00:54Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 771 |bSize = 480 |cWidth = 378 |cHeight = 246 |oTop = 60 |oLeft = 44 |Location = center |Description = }} {{center|சாண்டே பழங்குடியினர் மீன்பிடித்தல்}} <section end="சாண்டே"/> <section..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957657 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாண்டே|745|சாத்தனார்‌}}</noinclude>{{dhr}} {{Css image crop |Image = வாழ்வியற் களஞ்சியம் 8.pdf |Page = 771 |bSize = 480 |cWidth = 378 |cHeight = 246 |oTop = 60 |oLeft = 44 |Location = center |Description = }} {{center|சாண்டே பழங்குடியினர் மீன்பிடித்தல்}} <section end="சாண்டே"/> <section begin="சாணக்கியர்"/> {{dhr}} {{larger|<b>சாணக்கியர்:</b>}} காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 8/கௌடில்யர்|கௌடில்யர்]]. <section end="சாணக்கியர்"/> <section begin="சாத்தந்தையார்"/> {{dhr}} {{larger|<b>சாத்தந்தையார்</b>}} சங்க காலப் புலவர். இவர் பாடியனவாகப் புறநானூற்றில் நான்கும் (80,81,82,287) நற்றிணையில் ஒன்றுமாக (20) மொத்தம் ஐந்து பாடல்கள் காணப்படுகின்றன. இவரது பெயர் கொண்டு இவர் சாத்தன் என்பவரின் தந்தை என ஊகிக்க இடமுண்டு. சாத்தன் தந்தை சாத்தந்தை என்றாகும். ஆனால், சாத்தந்தையாருக்குச் சாத்தன் என்னும் பெயருடைய மகன் இருந்தமைக்குச் சான்றில்லை. மாறாகப் பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய திணைமொழி ஐம்பது இயற்றிய கண்ணன் சேந்தனார் சாத்தந்தையாரின் மகன் எனக் கருதப்படுகிறார். சாத்தந்தையாரின் புறநானூற்றுப் பாடல்கள் மூன்றனுள் (80,81,82) சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனின் மற்போர் ஆற்றலும் வீரமும் விளக்கப்பட்டுள்ளன. இப்பாடல்களும் ஒன்றில் (80) ஆமூர்மல்லன் என்பவனைச் சோழன் மற்போரில் வென்றதாக அறிய முடிகிறது. இப்பாடலிலேயே அச்சோழனில் தந்தையாகக் கருதப்படும் தித்தன் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. போரில் வென்று மன்னன் தரும் விளைநிலத்தைப் பரிசாகப் பெறுவதைவிட, வீரமரணம் அடைவது சிறப்பு எனச் சாத்தந்தையாரின் புறநானூற்றுப் பாடல் (287) வலியுறுத்துகிறது. இப்பாடல் தனிப்பட்ட ஒருவர் பற்றியதன்று. தலைவி வளம் மிக்க குடும்பத்தில் பிறந்தவள். ஆனால், காதலனைக் கணவனாக்கிக் கொள்ளக் கடும் காட்டைக் கடந்து வரவும் தயங்காதவள். இப்போது அந்தக் காதற் கணவன் பணியின் பொருட்டு அவளைப் நினைக்கிறான். அதைக் குறிப்பால் உணர்ந்ததுமே தலைவி மெலிந்து வருந்துகிறாள். இவ்வருத்தத்தைத் தோழி தலைவனிடம் கூறுவதாகச் சாத்தந்தையாரின் நற்றிணைப்பாடல் (26) புனையப்பட்டுள்ளது. சாத்தந்தையார் பாடல்களில் மற்போர்க் காட்சிகள் நுணுக்கமாக வருணிக்கப்பட்டுள்ளன. <section end="சாத்தந்தையார்"/> <section begin="சாத்தனார்"/> {{dhr}} {{larger|<b>சாத்தனார்:</b>}} சங்க காலப் புலவர்களுள் ஒருவர். வணிகத் தொடர்புடைய பொருள் கொண்ட சாத்து என்பதன் அடிப்படையில் அமைந்த சாத்தன் சாத்தனார் என்னும் பெயர்கள் சங்க காலத்தில் மக்கள் பெயர்களாக வழங்கி வந்துள்ளன. பிற்காலத்தில் சாத்தன் என்பது அருகன், புத்தன், சாகதர் போன்றவர்களைக் குறிக்கும் பெயராகவும் இருந்துள்ளது.<noinclude></noinclude> iuwry88v6uhrmjpj74j8gi63vnimyol பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/772 250 651396 1957666 2026-08-08T16:54:49Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "சீத்தலைச் சாத்தனார் என்றும், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்றும் வழங்கப் பெற்ற வேறோர் சங்கப் புலவரும் உள்ளார். சாத்தனார் எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957666 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாதபூரா மலைத்தொடர்‌|746|சாதவ்பூர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌}}</noinclude>சீத்தலைச் சாத்தனார் என்றும், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்றும் வழங்கப் பெற்ற வேறோர் சங்கப் புலவரும் உள்ளார். சாத்தனார் என்று அடை எதுவும் இல்லாது கூறப் பெறும் இப்புலவர் அடையொடு கூறப்பெற்ற சாத்தனாரின் வேறாவார் எனக் கொள்வது ஏற்புடையதாகும். அடையோடும் அடையின்றியும் கூறப்படும் சாத்தனார் இருவரும் ஒருவரே என்று கருதுபவர்களும் உள்ளனர். இவருடைய ஒரே பாடல் குறுந்தொகை 349–ஆம் பாடலாக உள்ளது. பரத்தை காரணமாகப் பிரிந்து சென்று மீண்ட தலைவன், கேட்கும் அளவு அண்மையிலிருக்கத் தலைவி தோழியிடம் கூறும் பாங்கில் பாடல் அமைந்துள்ளது. தலைவனை அகப்படுத்தி, அவன் கொண்டு சென்ற நம்முடைய நலத்தினைக் கைக்கொள்ளுவோம் என்று கூறிய தோழியிடம், ஒருவர் யாசிக்க அவர் விரும்பியதனைக் கொடுத்துவிட்ட பின்னர், மீண்டும் அதனைத் தருக என்று கேட்பதைக் காட்டிலும் இறந்துபடுதல் நன்றாகும் என்று தலைவி கூறுவது நயமிக்குள்ளது. காண்க: [[வாழ்வியற் களஞ்சியம் 8/சீத்தலைச் சாத்தனார்|சீத்தலைச் சாத்தனார்]]. {{Right|<b>அ.மா.ப.</b>}} <section end="சாத்தனார்"/> <section begin="சாதபூரா மலைத்தொடர்"/> {{dhr}} {{larger|<b>சாதபூரா மலைத்தொடர்</b>}} இந்தியாவில் தக்காணப் பீடபூமியில் உள்ளது. இம்மலைத்தொடர் 320 கி.மீ. நீளம் பரவியுள்ளது. மகாராட்டிரம், மத்திய பிரதேச மாநிலங்களில் இது உள்ளது. சாத்பூரா என்பதற்கு ஏழு மடிப்புகள் என்பது பொருள். இம்மலைத் தொடர் நர்மதை, தபதி ஆறுகளுக்கு இடையில் மடிப்பு மடிப்பாக காணப்படுகிறது. மலைத் தொடரிலுள்ள சிகரங்களின் உச்சி 1,200 மீட்டருக்கும் அதியமானது. சாத்பூராமலைத் தொடரில் மகதேவ் மலைகள் (Mahadev Hills), மெய்கால மலைத்தொடர், சோட்டா நாகபூரி மேட்டுநிலப் பகுதி போன்றவை அடங்கியுள்ளன. இம்மலைத் தொடரின் தென்கிழக்குப் பகுதியில் சிறிதளவு மாங்கனீசும் நிலக்கரியும் கிடைக்கின்றன. இத்தொடரில் காடுகள் மிகுதியாக உள்ளன. தேக்கு மரங்கள் பெருமளவில் மேற்குப் பகுதியில் காணப்படுகின்றன. மேலை வைகங்கைப் பகுதியில் சிறிதளவு வேளாண்மை நடைபெறுகின்றது. இம்மலைத்தொடர்ப் பகுதிகளில் கோண்டு பழங்குடிகள் வசிக்கின்றனர். இவர்கள் பயிர் செய்து அறுவடைக்குப்பின் அந்நிலத்தைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டு, வேறு இடம் சென்று பயிரிடும் நாடோடி இனத்தவர் ஆவர். இம்மலைத் தொடரில் உள்ள பச்சுமாரி (Pachmarhi) என்பது சுற்றுலாப் பயணிகள் தங்கும் ஊராகும். {{Right|<b>சு.இரா.</b>}} <section end="சாதபூரா மலைத்தொடர்"/> <section begin="சாதகக்கதைகள்"/> {{dhr}} {{larger|<b>சாதகக்கதைகள்:</b>}} இவை பழைய பௌத்த சமய இலக்கியங்களில் உள்ளவை. இவை சாதகக் கதைகள் எனவும் கூறப்படும். புத்தரைப் பற்றியும் கொள்கைகளைப் பற்றியும் அறியப் ‘பாலி சமயத்தொகுதி’ உதவுகிறது. இதில் மூன்று ‘பிடகங்கள்’ அல்லது பகுதிகள் உண்டு. முதலாவதாக உள்ள ‘சுத்த’ பிடகத்தில் ஐந்தாம் ‘நிகாயத்தில்’ ‘தம்மபதம்’ அல்லது சகோதர சகோதரிகளின் தோத்திரப் பாடல்களும், மிகுபுகழ் பெற்ற சாதகக் கதைகளும் (Jathakas) அடங்குகின்றன. வழக்கிலிருந்து வரும் சாதக விளக்கவுரைகள் மோரிய குல ஆட்சி ஏற்பட்டதற்குப் பின்னரே தோன்றியிருக்க வேண்டும். மூலக் கதைகள் நீண்ட நாட்களுக்கு முன்னரே தோன்றியிருக்க வேண்டும். சிற்பிகள் சாதகக் கதைக் கருத்துகளைத் தமது பதிவுச் சிற்பங்களில் (Basrelief) குறிப்பிட்டுள்ளனர். இச்சிற்பங்கள் கி.பி. 1–ஆம் 2–ஆம் நூற்றாண்டுகளுக்கு உரியவை. பிற்காலத்து வீரகாவியங்கள் வளர்வதற்குச் சாதகக் கதைகள் முன்னோடிகளாக இருந்தன எனலாம். இவை கடல்கடந்து, தூர நாடுகளுக்குச் செல்வதன் பொருட்டு மேற்கொள்ளப்படும் பயணங்களைப் பற்றியும் சிறப்பிக்கின்றன. சுவர்ணபூமிக்குச் செல்லும் வணிகரின் பயணச் செய்திகள் இவற்றில் இடம் பெறுகின்றன. சாஞ்சியிலுள்ள மூன்று பெரிய தூபிகளுள் அரோக மன்னரால் எழுப்பப்பெற்றது பெரிய தூபி. அதைச் சுற்றிலுமுள்ள வேலியின் நான்கு தலைவாயில்களிலும் அழகான சிற்பங்கள் புந்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்குகின்றன. {{Right|<b>தெ.பா.</b>}} <section end="சாதகக்கதைகள்"/> <section begin="சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்"/> {{dhr}} {{larger|<b>சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம்</b>}} கல்கத்தாவில் 1955–ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இப்பல்கலைக் கழகத்தின் செயல்முறைகள் அனைத்தையும் 1955-க்கு முன்னர்த் தேசிய கல்வியியல் கழகம் (The National Council of Education) கவனித்து வந்தது. இக்கழகம் தொடங்கப் பெற்றதிலிருந்து கலை, அறிவியல், பொறியியல் ஆகிய அனைத்துப் புலங்களையும் கொண்டு பல்கலைக் கழகத் தகுதி பெறாமல் செயற்பட்டு வந்தது. பின்னர் மேற்கு வங்க அரசு இந்திய அரசின் ஆலோசனையுடன் இக்கழகத்தை 1955–இல் சாதவ்பூர்ப் பல்கலைக் கழகம் (Jadavpur University) என்ற பெயரில் தோற்றுவித்தது. இதனால் 1944 முதல் இப்பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது வரை தேசிய கல்விக் கழகத்தில் பெற்ற பட்டங்கள் அனைத்தும் இப்பல்கலைக் கழகம் வழங்கியதாகக் கொள்ளப்படும் என ஆணை பிறப்பிக்கப் பெற்றது. சாதவ்பூர்ப் பல்கலைக் கழகமானது கலை, பொறியியல், தொழில் நுட்பம், அறிவியல் புலங்களைக் கொண்டுள்ளது. இதில் கட்டடக்கலை, வங்காளம், ஒப்பியல் இலக்கியம், பொருளியல், வேதியியல், பொறியியல், நுண்ணணுவியல், தொலைத் தொடர்பு<noinclude></noinclude> 9oxy3oefrppzjsck6u16qq40m5kqg8p பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/773 250 651397 1957671 2026-08-08T17:10:03Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "(Telecommunications), உணவுத் தொழில் நுட்பம் (Food Technology), உயிர் வேதியியல் (Biochemistry}, மண்ணியல், பன்னாட்டு உறவு, நூலகவியல், கணிதவியல், மருந்தியல் (Pharmacy), தத்துவம், இயற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957671 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாதவாகனர்கள்‌|747|சாதவாகனர்கள்‌}}</noinclude>(Telecommunications), உணவுத் தொழில் நுட்பம் (Food Technology), உயிர் வேதியியல் (Biochemistry}, மண்ணியல், பன்னாட்டு உறவு, நூலகவியல், கணிதவியல், மருந்தியல் (Pharmacy), தத்துவம், இயற்பியல் முதலான பல துறைகளில் மாணவர்கள் இளம் பட்டப் படிப்பும் முதுநிலைப் பட்டப்படிப்பும் ஆராய்ச்சிப் பட்டங்களும் பெறமுடியும். சாதவ்பூர்ப் பல்கலைக் கழகத்தில் இரண்டு இணைப்புரிமை (Affiliation) பெற்ற கல்லூரிகள் உள்ளன. ஒன்று சாதவ்பூர் வித்தியாபீத் கல்வியியல் கல்லூரி (Jadavpur Vidyapith College of Education) மற்றொன்று திருமதி சவகரிதேவி பிர்லா (Smt. Jawahari Devi Birla) மனையியல் கல்லூரி. இவை முறையே, கல்வியியல் துறையில் இளங்கலைப் பட்டத்தையும், மனையியலில் இளம்நிலை, முதுநிலை இவ்விரண்டிலும் பட்டங்களையும் வழங்குகின்றன. இப்பல்கலைக் கழகத்தில் புகுமுகப் படிப்பு (P.U.C.) இல்லை. பட்டப்படிப்பு வகுப்புகள் உள்ளன. ஒருசில தேர்ந்தெடுத்த இந்திய மொழிகளிலும் அயல்நாட்டு மொழிகளிலும் பட்டயப் (Diploma) படிப்பைப் பெற வசதியுண்டு. இவற்றில் சான்றிதழ் நிலையிலும் கல்வி பெற வசதியுண்டு. சிறப்பு நிலைப் பட்டங்களையும் இப்பல்கலைக் கழகம் வழங்குகிறது. மாணவர்கள் கல்விசார் திறமைகளைப் பெறும் அதே வேளையில் தேசிய மாணவர் படை (National Cadet corps), விளையாட்டு முதலானவற்றிறும் சேர்ந்து தேர்ச்சி பெற வாய்ப்புகள் உள்ளன. {{Right|<b>சீ.ப.</b>}} <section end="சாதவ்பூர்ப்‌ பல்கலைக்‌ கழகம்‌"/> <section begin="சாதவாகனர்கள்"/> {{dhr}} {{larger|<b>சாதவாகனர்கள் (கி.மு. 235 – கி.பி. 220):</b>}} தக்காணத்தை ஆண்டுவந்த அரச மரபினருள் புகழ் பெற்றவர்கள். ஏறத்தாழ 450 ஆண்டுகள் தக்காணத்தை ஆண்ட இவர்கள் கல்வெட்டுகளில் சாதவாகனர்கள், சதகர்ணிகள் எனவும், புராணங்களில் ஆந்திரர்கள், ஆந்திரபிரித்தியர், ஆந்திரசாதியர் எனவும் குறிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வடக்கே சாஞ்சி முதல் தெற்கே கொங்கணம் (Konkan) வரையிலும் கிழக்கிலும் மேற்கிலும் கடல்களையும் எல்லையாகக் கொண்ட பரந்த பேரரசினை ஆண்டுவந்தனர். பொதுவாகத் தக்காண வரலாற்றிலும் குறிப்பாகக் கருநாடக மாநில வரலாற்றிலும் முதன்முதலில் பேரரசு ஒன்றினை நிறுவிய பெருமை சாதவாகனர்களையே சாரும். வட இந்தியாவில் தனது மேலாதிக்கத்தினை நிறுவித் தென்னிந்தியாவிற்கும் வட இந்தியாவிற்கும் இடையே ஒருமைப்பாட்டை உருவாக்கிய முதல் தக்காணப் பேரரசும் இதுவே என்பதனை இங்குச் சுட்டிக்காட்டுதல் தக்கதாகும். பிராமணீய சமயத்தைப் பின்பற்றிய போதிலும், இவர்கள் புத்த சமயத்திற்கும் பிராகிருத இலக்கிய வளர்ச்சிக்கும் ஆதரவு காட்டினர் என்பது போற்றத் தக்கதாகும். இவர்கள் காலத்தில் கலை வளர்ச்சி மேம்பட்டிருந்தது. வாணிகமும் இக்காலத்தில் சிறந்து விளங்கியது. <b>சான்றுகள்:</b> சாதவாகனரைப் பற்றி அறிந்து கொள்ளக் கீழைத் தக்காணத்தில் கிடைத்துள்ள ஏழு கல்வெட்டுகளும், மேலைத் தக்காணத்தில் கிடைத்துள்ள பத்தொன்பது கல்வெட்டுகளும் மத்தியபிரதேசம், கீழைத் தக்காணம், மேலைத் தக்காணம் முதலான பகுதிகளில் கிடைத்துள்ள நாணயங்களும், புராணங்களில் காணப்படும் குறிப்புகளும் தாலமியின் குறிப்புகளும் பெரிதும் பயன்படுகின்றன. இருப்பினும் இவர்களின் தாயதம், ஆட்சிக்காலம் முதலியவை பற்றி அறுதியிட்டு உறுதியாகக் கூறப்போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. எனவே, இவை குறித்து வரலாற்றறிஞர்களிடையே ஒருமித்த கருத்து உருவாகவில்லை. <b>தாயகம்:</b> சாதவாகன–சதகர்ணிகளைப் புராணங்கள் ஆந்திரர்கள், ஆந்திரப் பிரித்தியர், ஆந்திரசாதியர் என்று குறிப்பிடுவதால் இராப்சன், வி.ஏ. சுமித்து, பந்தார்கர் முதலான வரலாற்றறிஞர்கள் இவர்கள் ஆந்திர தேசத்தைக் சேர்ந்தவர்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். எனவே, இவர்கள் கோதாவரி கிருட்டிணா, குண்டூர் மாவட்டங்கள் அடங்கிய ஆந்திர நாடே சாதவாகனர்களின் தாயகம் என்று குறிப்பிடுகின்றனர். ஆர்.சி. பந்தார்கர் இவர்களது கோநகரம் தானிய கடகம் என்றும், வி.ஏ. சுமித்து, சே. பர்கசு (J. Burgess) ஆகிய இருவரும் சீகாகுளம் என்றும் கூறுகின்றனர். ஆனால் எல். பார்னெட் அவர்கள் தொடக்கத்தில் சீகாகுளம், பின்னர்த் தானியக் கடகமும் இறுதியாகப் பிரதிசுதானம் அல்லது பைதானும் இவர்களின் கோதாரமாகத் திகழ்ந்தன என்று கருத்துத் தெரிவிக்கிறார். வி.எசு. சுக்தங்கர், கே.பி. சயசுவால், எச்.சி. இராய்சௌத்திரி முதலான அறிஞர்கள் சாதவாகனரின் ஆந்திர பழைமைக் கொள்கையை மறுக்கின்றனர். சாதவாகனர்கள் கல்வெட்டுகளில் யாங்கணும் ஆந்திரர்கள் என்று குறிக்கப்பெறவில்லை அதிகும்பா கிர்னார், தலகுண்டா முதலான சமகாலத்திய, ஏறத்தாழ சமகாலத்திய சாசனங்களிலும் இவர்கள் ஆந்திரர் என்று குறிக்கப் பெறவில்லை. சாதவாகனர்களின் கல்வெட்டுகள் மேற்கு இந்தியாவில் மட்டும் கிடைத்துள்ளன. வசிட்டபுத்திர புலுமாயி எனும் சாதவாகன மன்னனின் காலத்திலிருந்துதால் இவர்களின் கல்வெட்டுகள் ஆந்திர நாட்டில் கிடைக்கின்றன; மையகதோணிக் கல்வெட்டிலிருந்தும் கலிங்கநாட்டுக் காரவேலனின் அத்திரும்பாக் கல்வெட்டிலிருந்தும் இருகதகள்ளிப் பட்டயத்திலிருந்தும் சாதவாகனர்கள் மேற்கிந்தியா-<noinclude></noinclude> f3gqur5d1mwqvf627gvo53hhc4wztx8 அட்டவணை பேச்சு:பெரியாரியத்தின் வெற்றி.pdf 253 651398 1957726 2026-08-09T04:02:36Z Booradleyp1 1964 "==வார்ப்புரு:nop பயன்பாடு == {{ping|Sasirajaa}} [[பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/133]] இல், வார்ப்புரு:nop வார்ப்புரு உள்ளடக்கத்தின் இறுதியிலும் கீழடியிலும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957726 wikitext text/x-wiki ==வார்ப்புரு:nop பயன்பாடு == {{ping|Sasirajaa}} [[பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/133]] இல், வார்ப்புரு:nop வார்ப்புரு உள்ளடக்கத்தின் இறுதியிலும் கீழடியிலும் என இருமுறை இடப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் பக்கத்தின் உள்ளடக்கம் இரு வெற்று வரிகள் விடப்பட்டு அதன் பின்னர் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ஒருங்கிணைவின் போது இரு பத்திகளுக்கிடையே தேவையற்ற அதிப்படியான இடைவெளி வருகிறது. {{ping| Info-farmer}} தகவலுழவன் இதனைச் சற்று கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:02, 9 ஆகத்து 2026 (UTC) 1lgc6e26xh958idr7fs5wlglxdeg7gd 1957819 1957726 2026-08-09T10:30:07Z Info-farmer 232 /* வார்ப்புரு:nop பயன்பாடு */ பதில் 1957819 wikitext text/x-wiki ==வார்ப்புரு:nop பயன்பாடு == {{ping|Sasirajaa}} [[பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/133]] இல், வார்ப்புரு:nop வார்ப்புரு உள்ளடக்கத்தின் இறுதியிலும் கீழடியிலும் என இருமுறை இடப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் பக்கத்தின் உள்ளடக்கம் இரு வெற்று வரிகள் விடப்பட்டு அதன் பின்னர் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ஒருங்கிணைவின் போது இரு பத்திகளுக்கிடையே தேவையற்ற அதிப்படியான இடைவெளி வருகிறது. {{ping| Info-farmer}} தகவலுழவன் இதனைச் சற்று கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:02, 9 ஆகத்து 2026 (UTC) :நூல் முழுவதும் மேற்கூறிய வார்ப்புரு அமைந்தது, [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF.pdf&diff=next&oldid=1919275 இந்த பதிவால்]தான். பொதுவாக பக்கத்தினை ஒருங்கிணைவு செய்யும் போது, அதனைச் செய்பவர் பயன்படுத்தினால், இந்த குழப்பம் வராது. ஒரு அட்டவணையைப் பலர் செய்யும் வாய்ப்பு அதிகம். அதனால் முன்கூட்டியே இடாமல் இருப்பது நல்லது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:30, 9 ஆகத்து 2026 (UTC) 8wsqadl020p216tgcvu7k82er8tcxhn 1957820 1957819 2026-08-09T10:33:12Z Info-farmer 232 /* வார்ப்புரு:nop பயன்பாடு */ + 1957820 wikitext text/x-wiki ==வார்ப்புரு:nop பயன்பாடு == {{ping|Sasirajaa}} [[பக்கம்:பெரியாரியத்தின் வெற்றி.pdf/133]] இல், வார்ப்புரு:nop வார்ப்புரு உள்ளடக்கத்தின் இறுதியிலும் கீழடியிலும் என இருமுறை இடப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் பக்கத்தின் உள்ளடக்கம் இரு வெற்று வரிகள் விடப்பட்டு அதன் பின்னர் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ஒருங்கிணைவின் போது இரு பத்திகளுக்கிடையே தேவையற்ற அதிப்படியான இடைவெளி வருகிறது. {{ping| Info-farmer}} தகவலுழவன் இதனைச் சற்று கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:02, 9 ஆகத்து 2026 (UTC) :நூல் முழுவதும் மேற்கூறிய வார்ப்புரு அமைந்தது, [https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF.pdf&diff=next&oldid=1919275 இந்த பதிவால்]தான். பொதுவாக பக்கத்தினை ஒருங்கிணைவு செய்யும் போது, அதனைச் செய்பவர் பயன்படுத்தினால், இந்த குழப்பம் வராது. ஒரு அட்டவணையைப் பலர் செய்யும் வாய்ப்பு அதிகம். அதனால் முன்கூட்டியே இடாமல் இருப்பது நல்லது. [[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:30, 9 ஆகத்து 2026 (UTC) {{ping|Balajijagadesh}} இனி இதுபோன்று முன்கூட்டியே இடவேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.--[[பயனர்:Info-farmer|Info-farmer]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]) 10:33, 9 ஆகத்து 2026 (UTC) l7hulry5t1n20wwimgbi9qr3dbv5idr பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 8.pdf/774 250 651399 1957784 2026-08-09T07:44:54Z Desappan sathiyamoorthy 14764 /* மெய்ப்பு பார்க்கப்படாதவை */ "வைச் சார்ந்தவர்கள் என்பது அறியப்படுகிறது. அடுத்துக் கலிங்கநாட்டுக் காரவேலன் சாதவாகன வேந்தனான சதகர்ணியின் அரசு தன்னுடைய நாட்டிற்கு ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது 1957784 proofread-page text/x-wiki <noinclude><pagequality level="1" user="Desappan sathiyamoorthy" />{{rh|சாதவாகனர்கள்‌|748|சாதவாகனர்கள்‌}}</noinclude>வைச் சார்ந்தவர்கள் என்பது அறியப்படுகிறது. அடுத்துக் கலிங்கநாட்டுக் காரவேலன் சாதவாகன வேந்தனான சதகர்ணியின் அரசு தன்னுடைய நாட்டிற்கு மேற்கில் இருந்ததாகத் தெளிவாகக் கூறுகிறான். புதைபொருள் சான்றுகளும் நாணயச் சான்றுகளும் மேற்கூறிய கருத்திற்கு அரண் செய்கின்றன. சான்றுகள் அனைத்தையும் அண்மைக்காலத்தில் நன்காய்ந்த கே. கோபாலாச்சாரி அவர்களும் தொடக்க காலச் சாதவாகனர்களின் ஆட்சி மேற்குத் தக்காணத்தில்தான் இருந்தது என்று மெய்ப்பிக்கிறார். எனவே, மையகதோனி, இரகதகள்ளிக் கல்வெட்டுகள் குறிப்பிடும் ‘சாதகனிரத்தா’ வே இவர்களது பூர்விகம் எனக் கருதவாம் எனவும், கௌதமிபுத்ர சதகர்ணிக்குப் பின்னர் ஆந்திரதேசத்தில் இவர்களது ஆட்சி பரவிய பின்னரே இவர்கள் தங்களை ஆந்திரர்கள் என்று கூறிக்கொண்டனர் எனவும் கருதுவதே பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது. ‘சாதனி ரத்தா’ என்பது இக்காலத்திய கருநாடக மாநிலத்திலுள்ள பெல்லாரி மாவட்டமேயாகும். முதலில் பிரதிட்டானத்தை மையமாகக் கொண்ட மேலைத் தக்காணப் பகுதியில் தங்களது ஆட்சியை நிறுவி பின்னர் அதைப் பல திசைகளிலும் விரிவுபடுத்திய சாதவாகனர் பிராமணர்களே என்பதைப் பல சான்றுகளால் அறியலாம். எனவேதான் சி.வி. வைத்தியாவும் சாதவாகனர்கள் சுங்கர்களையும் கண்வர்களையும் போல் பிராமணர்களே என்று அறுதியிட்டுக் கூறுகிறார். <b>காலக்கணிப்பு:</b> சாதவாகனர்களின் காலவரையறை வரலாற்றறிஞர்களைப் பல விவாதங்கட்கு உட்படுத்தியுள்ளது. இன்றுவரையில் இதற்கோர் நிறைவான முடிவு கிடைக்கவில்லை என்றே கூறலாம். அண்மைக்காலத்தில் ஆந்திரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் பல நாணயங்கள் கிடைத்துள்ளன. இவற்றை ஐ.கே. சர்மா என்பவர் ஆய்ந்துள்ளார். இதன் அடிப்படையில் சாதவாகனர்களின் காலக் கணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். புராணங்களில் இவர்கள் 460 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் முப்பது மன்னர்கள் ஆண்டனர் எனப் புராணங்கள் செப்புகின்றன. சுமித்து, கோபாலாச்சாரி முதலானோர் இவ்விரு எண்ணிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு சாதவாகனர்கள் தம் ஆட்சியைக் கி.மு. 235–இல் தொடங்கி கி.பி. 225–இல் முடித்தனர் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். கௌதமிபுத்திர சதகர்ணியும், நாகபாணா மன்னனும், சமகாலத்தவர்கள் என்பதனை அடிப்படையாகக் கொண்டு சாதவாகனரின் காலக் கணிப்பை நிருணயிக்கலாம். கௌதமிபுத்திரரின் தாயாரான கௌதமி பாலசிரீயின் நாசிக்குக் குகைக் கல்வெட்டில் கௌதமிபுத்திரன், நாகபாணாவைப் போரில் வென்று, கொன்றதாகவும் அதன் நினைவாக நாகபாணாவின் நாணயங்களை மீண்டும் வெளியிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. நாகபாணாவின் கடைசி ஆட்சியாண்டு கி.பி. 124 (சகம் 46) ஆகும். எனவே கௌதமி புத்திரரின் ஆண்டு கி.பி. 126 (124–18 = 106) ஆகும். புராணங்களில் இவர் 24 ஆண்டுகள் ஆண்டதாகக் கூறப்பட்டுள்ளன. எனவே, இவரது ஆட்சிக்காலம் கி.பி. 106–கி.பி. 131 என்பது உறுதி பெறுகிறது. புராணங்கள், கௌதமிபுத்திரர் வரையுள்ள சாதவாகன மன்னர்கள் 341 ஆண்டுகள் ஆண்டதாகக் குறிப்பிடுகின்றன. எனவே, கி.பி. 341–கி.பி. 106 = கி.பி. 235 என்பதே இவரது ஆட்சியின் தொடக்க காலம் எனக் கொள்ளலாம். இவர்கள் 450 ஆண்டுகள் ஆண்டனர் என அறியப்படுவதால் இவர்களது ஆட்சி கி.பி. 215–இல் முடிந்தது எனலாம். சத்தியநாதய்யரும் இதே கருத்தினைக் கொண்டுள்ளார்; ஆனால் கல்வெட்டுகளின் அடிப்படையில் இவர்களது முடிவுகாலம் கி.பி. 220 என்று கணிக்கிறார். <b>அரசியல் வரலாறு:</b> ஆந்திரப்பிரித்தியர் எனும் சொல் ஆந்திரப் பணியாளர் எனப் பொருள்படும். எனவே, மௌரிய ஆட்சியில் இவர்கள் சிற்றரசர்களாக விளங்கினர் என்பது புலனாகும். மௌரியப் பேரரசு வீழ்ந்தவுடன் சாதவாகனர்கள் தக்காணத்தில் வலிமை பெற்றுத் தனியாட்சி நிறுவித் தமது அரசை விரிவுப்படுத்தினர். சாதவாகன மரபின் முதல் வேந்தன் சீமுகன் (236–211) ஆவான். கண்வ மரபின் கடைசி வேந்தனான சுசர்மனை வென்று, சுங்கர்களை அழித்து, சாதவாகன அரசைத் தோற்றுவித்த சீமுகன் நானாகாட்டுக் கல்வெட்டில் ராசா–சீமுக சாதவாகனன் என்று குறிக்கப்பெற்றுள்ளான். சிசுகன் எனவும் அழைக்கப்பெறும் அவன், 23 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான்; பல்லவருடனும் குந்தரத்தின் கட்டுக்களுடனும் மணலினைத் தொடர்பு கொண்டு தென் னிந்தியாவில் தனது மேலாண்மையைப் பெருக்கினான். சீமுகனை அடுத்து அவனது தம்பியான கிருட்டிணன் (கி.மு 212–202) அரியணையேறிச் சாதவாகன அரசை மேற்கே நாசிக்கு வரையில் விரிவுபடுத்தினான். இவனுக்குக் கங்கள் என்ற பெயரும் உண்டு. கிருட்டிணனை அடுத்து முதலாம் சதகர்ணி (கி.மு. 202–192) பட்டமேற்று மேற்கு மாளவம், நர்மதைச் சமவெளியிலுள்ள அனுபா நிலப்பரப்பு, விதர்ப்பம் ஆகியவற்றை வென்றடிப்படுத்தினான். பைதானைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட இவன், தனது வெற்றியின் நினைவாக இரு பரி வேள்விகளையும், ஒரு இராசசூய வேள்வியையும் செய்தான்; தட்சிணபதாபதி, அபராகிதசக்கரன் முதலான விருதுப் பெயர்களையும் பூண்டான். இவ்வேந்தனது மனைவியான நாயனிகாவின் நானாகாட்டுக் கல்-<noinclude></noinclude> kfnd08zpw3wpv6bjjn7wxffzwiei0af